diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0751.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0751.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0751.json.gz.jsonl" @@ -0,0 +1,371 @@ +{"url": "http://www.asiriyar.net/2019/12/blog-post_418.html", "date_download": "2020-10-25T12:59:54Z", "digest": "sha1:SL2LPEICO6T3D22XAGY4ZXMT565R2O4D", "length": 14612, "nlines": 313, "source_domain": "www.asiriyar.net", "title": "தேர்வு முறைகளே ... செத்துப்போங்க - Asiriyar.Net", "raw_content": "\nHome ARTICLES தேர்வு முறைகளே ... செத்துப்போங்க\nதேர்வு முறைகளே ... செத்துப்போங்க\nதேர்வு முறைகளே ... செத்துப்போங்க\nஇன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இந்த சுருங்கிப் போக வைக்கும் நடைமுறை \nயேய் .... திரும்பாதே .. பேசாதே .... டிஸ்கஸ் பண்ணாதே .... பார்க்காதே .... காப்பி அடித்தால் தொலைத்து விடுவேன்\nபார்த்தால் ....HM இடம் அனுப்பி விடுவேன் .... இந்தப் பழைய புளித்துப் போன ஆசிரியர்களின் மிரட்டலும்,\nஅதை ஏற்று பயப்படுவது போல் மாணவர்கள்பாசாங்கு செய்வதும் ,ஆசிரியர் அந்தப் பக்கம் நகர்ந்தவுடன் தங்கள் நட்புகளுடன் சேர்ந்து சிரிப்பதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.\nஒவ்வொரு நாள் தேர்வின் போதும் கேள்வித் தாட்களை கையில் வாங்கும் குழந்தைகள் வெறுப்பின் உச்சத்தை வெளிக்காட்டுகின்றனர் தங்கள் முகங்களில் .\n50 பேர் அமர்ந்து இருக்கும் வகுப்பறைகளில் 5 குழந்தைகளின் முகங்களில் கூட புன்சிரிப்பு தவழுவதில்லை.\nஏன் படிக்கிறோம் என்று அவர்களுக்கும் தெரிவதில்லை , எதற்காகப் படிக்க வேண்டும் என்றும் ஒரு பார்வையில்லை , எப்படித் தான் படிக்க வேண்டும் என்ற புரிதலுமில்லை,\nஎதுவுமே இல்லாமல் 11 வருடங்களைக் கடந்து 12 ஆம் வருடத்திலும் வகுப்பறையை பல சமயங்களில் இடுகாடுகளின் தலைமையிடமாக உணர வைக்கும் இந்த தேர்வு முறைக்கு எப்போது மூடு விழா எடுப்போம் \nதேர்வறைகளில் வினாத்தாள்களை மாற்றிக் கொள்வதும் , விடைகளை அறிய பேசுவதும் பிட் எடுத்து வருவதும் அவர்களைப் பிடிக்க பறக்கும் படை ஓடுவதும் என நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே பார்க்கிறேன். ஏன் இன்னும் மாற்றமே வரவில்லை \nஇன்னும், அவர்கள் என்னவோ திருடர்கள் போலவும் , நாம் என்னவோ போலீஸ் போலவும் , திருட்டு கும்பலை விரட்டிப் பிடிக்கும் மனோபாவாம் \nதேர்விற்காக 35 ஐ 10 ஆம் வகுப்பிற்கும் , 70 ஐ 12 ஆம் வகுப்பிற்கும் நிர்ணயித்து அவர்களை செல்லாக் காசாக்குகிறது இந்தக் கல்வி முறை , அதற்கு 200% ஒத்துழைப்பு தருவது ஆசிரியர்கள் ... புலம்பலும் கவலையும் சுமந்து எல்லாவற்றுக்கும் துணை போகும் பெற்றோர்கள் ....\nமருகி மருகி மடிந்து போகும் குழந்தைகளின் பட்டாம்பூச்சி இதயங்கள் .\nதேர்வறைகளின் சுவர்களும் வினாத் தாட்களும் கூட குழந்தைகளின் இந்த மனோநிலை கண்டு கண்ணீர் சுரக்கின்றன.\nஅதிகாரங்களை கையில் வைத்திருக்கும் உயர்நிலை சிந்தனையாளர்களுக்கு இவற்றை சிந்திப்பதில் சிக்கலிருக்கலாம் , ஆனால் வகுப்பறையில் உயிரோட்டம் வேண்டுமென வெளியில் பேசும் நமக்கு இதைக் கூற குரல் எழுப்ப எப்போது தைரியம் வரும் \nகல்வியாளர்களும் கல்விக் கோட்பாடுகளும் இதை வருடக் கணக்கில் பதப்படுத்தி வைக்காமல் உடனடியாக மாற்று வழிகளை கைகாட்டினால் எவ்வளவோ நன்மைகள் விளையும்\nமாணவர்கள் இயல்பாக மகிழ்ச்சியாக வாழவும் , கல்வியை வாழ்க்கையின் புரிதலுக்காக கற்பதும் , தான் விரும்பும் துறைகளை தேர்வு செய்ய நம்பிக்கை பெற வாய்ப்புகள் உருவாக்குவதும் தான், தேர்வு முறையின் மாற்றாக இருக்க வேண்டும் , பாடப் புத்தகங்களை கண் , காதுகளை திறக்கச் செய்து சைக்கோ மோட்டார் டொமைன் வேலை செய்யும்படி தேர்வு முறைகள் மாற வேண்டும். புத்தகங்களை அருகே வைத்து பார்த்து யோசித்து சுயமாக எழுத வைக்கும் முறைகளைக் கொண்டு வாருங்கள். (OPEN BOOK System)\nஅப்போதுதான் குப்பனும் குருவம்மாவும் அறிவியல் மேதைகளாக அடையாளம் தெரிவார்கள் , முனுசாமியும் கிருஷ்ணம்மாளும் கணக்கின் ஆராய்ச்சியாளர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளும் காலம் வரும்.\nபரந்துபட்ட சமய சார்பற்ற , சாதிப் பிரிவினையற்ற , அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயக குடிமகனாக / குடிமகளாக நம் வகுப்பறைக் குழந்தைகளை மாற்ற ...... மாற்றுத் தேர்வு முறை அவசியம் ....\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\n1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AF%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE/71-222081", "date_download": "2020-10-25T13:27:19Z", "digest": "sha1:A5YQ6QT3HUOKKO3ODRHKKYIJ2LSUNYQY", "length": 8564, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ்.வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு சாத்தியம்? TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழ்.வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு சாத்தியம்\nயாழ்.வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு சாத்தியம்\nயாழ்ப்பாணம் வடக்கு பகுதியில், மேலும் ஒரு தொகுதி காணிகள் மக்கள் மீள்குடியமர்வுக்காக, இம்மாத இறுதிப் பகுதியில் இராணவத்தினரால் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியமுள்ளதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவறுத்தலைவிளான் ஜே.241 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்ட நிலையில், ஒரு பிரிவு மட்டும் விடுவிக்கப்படாமல் இராணுவ முகாம் காணப்பட்டது.\nஇந்நிலையில், குறித்த இராணுவ முகாம் அகற்றப்படும் நடவடிக்கைகள் தற்போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது.\nஇதனைத் தொடர்ந்து மக்களின் பாவனைக்காக குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nடிக்கோயாவில் வைத்தியர் ஒருவர் சுயதனிமையில்\nஊரடங்கு உத்தரவால் வழக்குகளை ஒத்திவைக்க தீர்மானம்\n’தம்பானைக்கு யாரும் வர வேண்டாம்’\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6250", "date_download": "2020-10-25T13:38:01Z", "digest": "sha1:S4CECOERIHADAO7RHJ67UJTAIK327RK4", "length": 10963, "nlines": 109, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையாரின் இறுதி நிகழ்வு!", "raw_content": "\nதமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையாரின் இறுதி நிகழ்வு\n8. december 2012 adminKommentarer lukket til தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையாரின் இறுதி நிகழ்வு\nதமிழறிஞரான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையார் (வயது 79) சென்னையில் (07.12.2012) காலை 10.30 மணியளவில்காலமானார்.\nபாவலரேறு பெருஞ்சித்திரான் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்.\nமறைமலையடிகளார் மற்றும் பாவாணர் ஆகியோரிடம் கொள்கைகளை கற்று பரப்பியவர்.\nஇவரது மறைவுக்குப் பிறகு துணைவியார் தாமரை அம்மையார் அப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.\nபாவலரேறு நினைவாக சென்னை மேடவாக்கத்தில் பாவலரேறு தமிழ்க் களம் என்ற நினைவகத்தை உருவாக்கி அதன் வழியே தமிழ்த் தொண்டாற்றி வந்தார்.\nபெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தென்மொழி ஏட்டை தொடர்ந்து நடத்தினார்.\nஅண்மையில்தான் பெருஞ்சித்திரனாரின் மருமகன் திருக்குறள் மணி இறைக்குருவனார் காலமானார்.\nஇந்நிலையில் பெருஞ்சித்திரனாரின் துணைவியார் தாமரை அம்மையார் காலமாகியிருப்பது தமிழர் ஆர்வலர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதாமரை பெருஞ்சித்திரனார் அம்மையாரின் இறுதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குச் சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்திலிருந்து புறப்படும்.\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் […]\nவைகோ-சம்பத் மோதல்: கட்சியை கைப்பற்றும் திட்டம் இதோ லேசாக புகைகிறது\nம.தி.மு.க.வை விட்டு நாஞ்சில் சம்பத் வெளியேறுவாரா, வெளியேற்றப்படுவாரா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, அந்தக் கட்சியில் வைகோவை விட தமக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்று கூறியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். வைகோவைவிட கட்சிக்கு அதிகம் உழைத்தவரும் தாம்தான் என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்து, கட்சித் தலைமையைக் கைப்பற்றும் திட்டத்தில் இவர் உள்ளார் என்று சொல்கிறார்கள். அது முடியாத பட்சத்தில், போட்டி ம.தி.மு.க. ஒன்றை அவர் உருவாக்க முயலலாம். இன்று சன் நியூஸ் சேனலுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் […]\n உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம் ஆனால் நீங்கள் சொன்னது எப்படி உண்மையாகலாம்\nஉலகம் உருண்டையானது என்று உங்களுக்கு யாராவது விளக்க முயன்றால் அது முட்டாள்த்தனம் என நான் கருதுவேன். அதுபோல், உங்களுக்கு தமிழரின் அரசியலை, குறிப்பாக ஈழத்தமிழரின் வரலாற்றை எவராவது எடுத்தியம்ப முனைந்தால் அவர்களுக்கு அறிவே இல்லையென நான் இடித்துக் கூறுவேன். அப்படி உங்களை மதித்து நடந்த எம்மை, உங்கள் வார்த்தைகளால், வேதனைப்பட வைத்துவிட்டீர்களே. ஒரு பொய்யாவது சொல்லி நொந்துபோய் இருக்கும் எங்களுக்கு நின்மதியைத் தாருங்கள்ய்யா. நீங்கள் ஈழமுரசு, புலத்தில், பதிவு, சங்கதி (www.sangathie.com) என்பவை தேசிய ஊடகங்கள் எனறு […]\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் அடக்குமுறை 10 பேரை விசாரணைக்கு அழைப்பு\nநேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/mia-george-to-get-married-with-a-businessman/", "date_download": "2020-10-25T13:58:19Z", "digest": "sha1:25RINYSMBBC7RZ4GK6GDW4PSVNDJS2II", "length": 6490, "nlines": 93, "source_domain": "filmcrazy.in", "title": "தொழிலதிபருடன் முடிந்த நிச்சயம்! மகிழ்ச்சியில் மியா ஜார்ஜ் - Film Crazy", "raw_content": "\nHome Cinema News தொழிலதிபருடன் முடிந்த நிச்சயம்\nதமிழில் அமரகாவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் மியா ஜார்ஜ்.\nமலையாள நடிகையான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு ஸ்மால் ஃபேமிலி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், பத்து ஆண்டுகளில் சுமார் 35 படங்களில் நடித்துள்ளார். தற்போது கைவசம் மலையாளத்தில் ‘கண்மனில்லா’ மற்றும் காளிதாஸ் ஜெயராமுடன் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தமிழில் சியான் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nசினிமா வாழ்க்கை இவ்வளவு பிசியாக ஒருபுறம் இருக்க, தனது திருமண வாழ்க்கைக் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி அஷ்வின் பிலிப் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும், மேலும் இவர்களது நிச்சயதார்த்தம் கேரளா கோட்டையத்தில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.\n‘மின்சார வாரியம் கட்டணக் கொள்ளையடிக்கிறார்கள்’ – பிரசன்னா ஆவேசம்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nPrevious article‘மின்சார வாரியம் கட்டணக் கொள்ளையடிக்கிறார்கள்’ – பிரசன்னா ஆவேசம்\nNext articleஸ்டைலிஷ் லுக்கில் குக்கூ நடிகை மாளவிகா நாயர்\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி\nதீபாவளி சிறப்பாக வெளியாகும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-010.html", "date_download": "2020-10-25T13:57:11Z", "digest": "sha1:STVGVWCMIXA5LSH3DY26EKRQRDWP5SAS", "length": 32626, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நான்கு யுகங்கள்!- பீஷ்ம பர்வம் பகுதி - 010", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n- பீஷ்ம பர்வம் பகுதி - 010\n(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 10)\nபதிவின் சுருக்கம் : நான்கு யுகங்களில் தோன்றும் மனிதர்களும், உயிரினங்களும் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், \"ஓ சஞ்சயா, இந்தப் பாரதக் கண்டத்திலும், ஹைமவத வர்ஷத்திலும் {கண்டத்திலும்}, ஹரி வர்ஷத்திலும் வசிப்போரின் வாழ்வின் காலம், பலம், நல்லவை மற்றும் தீயவை, எதிர்காலம், கடந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றை எனக்கு விபரமாகச் சொல்வாயாக\" என்றான்.\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாரதக்கண்டத்தில் கிருதம், திரேதம், துவாபரம் மற்றும் கலி ஆகிய நான்கு யுகங்கள் தோன்றுகின்றன. அதில் கிருதமே முதலில் தோன்றும் யுகமாகும். ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, கிருதத்தின் முடிவில் திரேதம் வருகிறது; திரேதத்தின் முடிவில் துவாபரம் வருகிறது, அனைத்திலும் இறுதியாகக் கலி தோன்றுகிறது.\n மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிருத சகாப்தத்தில் வாழ்வின் {ஆயுளின்} அளவு நாலாயிரம் {4000} ஆண்டுகள் எனக் கணக்கிடப்படுகிறது. திரேதத்தில் அந்தக் காலம் மூவாயிரம் {3000} ஆண்டுகளாகும். தற்போது துவாபரத்தில், மனிதர்கள் இந்தப் பூமியில் இரண்டாயிரம் {2000} வருடங்கள் வாழ்கின்றனர். எனினும், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கலியில் {கலியுகத்தில்} வாழ்வின் அளவுக்கு ஒரு நிலையான வரம்பு இருக்காது. கருவில் இருக்கும்போதும், பிறந்த உடனும் கூட மனிதர்கள் இறந்து போவார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, கிருத யுகத்தில் பிறக்கும் மனிதர்கள், பெரும் பலம், பெரும் சக்தி, பெரும் அறிவு ஆகிய பண்புகளையும், அழகிய தன்மைகளையும் மற்றும் ��ெல்வங்களையும் பெற்ற பிள்ளைகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஈன்றெடுத்தார்கள். அந்தக் காலத்தில் {கிருத யுகத்தில்}, தவத்தைச் செல்வமாக உடையவர்களும், பெரும் உழைப்பைக் கொடுக்க இயன்றவர்களும், உயர் ஆன்மா, அறம் மற்றும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டவர்களுமான முனிவர்கள் பிறந்தார்கள். அந்தக் காலத்தில் {கிருத யுகத்தில்} பிறந்த க்ஷத்திரியர்களும் ஏற்புடைய குணங்கள், நல்ல திறம்வாய்ந்த உடல்கள், பெரும் சக்தி, வில்லைப் பயன்படுத்துவதில் பெரும் சாதனை, போரில் உயர்ந்த திறமை ஆகியவற்றைக் கொண்டவர்களாகவும், பெரும் துணிச்சல் {வீரம்} பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, திரேத காலத்தில் சக்கரவர்த்திகளாக இருந்த க்ஷத்திரிய மன்னர்கள் அனைவரும் கடலில் இருந்து கடல்வரை {இருக்கும் நிலத்தை} ஆண்டார்கள். திரேதத்தில், நீண்ட வாழ்நாளும், பெரும் வீரமும், போரில் பெரும் திறமையுடன் வில்லை பயன்படுத்துபவர்களும், யாருக்கும் அடிபணியாதவர்களுமான வீர க்ஷத்திரியர்கள் பிறந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, துவாபரம் தோன்றும்போது, பெரும் உழைப்பைக் கொடுக்கவல்லவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், ஒருவரை ஒருவர் வெல்ல விரும்புபவர்களுமாக மனிதர்கள் அனைத்து (நான்கு - பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர) வகையிலும் பிறந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, கலியில் பிறக்கப்போகும் மனிதர்கள், சக்தி குறைந்தவர்களாகவும், பெரும் கோபம் கொண்டவர்களாகவும், பேராசை கொண்டவர்களாகவும், உண்மையில்லாதவர்களுமாக {பொய்மை நிறைந்தவர்களுமாக} பிறப்பார்கள். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கலிகாலத்தில், பொறாமை, செருக்கு {தாமே சிறந்தவர் என்ற நினைப்பு}, கோபம், ஏமாற்றுத்தனம் {வஞ்சகம்}, தீய பற்றுதல், பேராசை ஆகிய பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் பிறக்கும். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கலிகாலத்தில், பொறாமை, செருக்கு {தாமே சிறந்தவர் என்ற நினைப்பு}, கோபம், ஏமாற்றுத்தனம் {வஞ்சகம்}, தீய பற்றுதல், பேராசை ஆகிய பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் பிறக்கும். ஓ மன்னா, ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இந்தத் துவாபர யுகத்தில் எஞ்சுவது சிறியதாகவே இருக்கும். {இந்தத் துவாபர யுகத்தில் நற்குணங்கள் அனைத்துக்கும் குறைவுண்டாகும்}. ஹைமவதம் என்று அறியப்படும் வர்ஷம் பாரதக் கண்டத்தைவிட மேன்மையானதாக இருக்கும். அதேவேளையில், ஹரிவர்ஷம், ஹைமவதவர்ஷத்தைவிட அனைத்து குணங்களிலும் மேன்மையானதாக இருக்கும்\" என்றான் {சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: சஞ்சயன், திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், ஜம்பூகண்ட நிர்மாண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் க��தமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தே���சேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/196453", "date_download": "2020-10-25T12:53:58Z", "digest": "sha1:4D7AMLXGWG5MSWWCVV55HBLVYEPOH3TQ", "length": 9476, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "எப்ஏஏ: மலேசிய விமானங்களின் பாதுகாப்பு மதிப்பீடு தரமிறக்கப்பட்டுள்ளது! | Selliyal - செ��்லியல்", "raw_content": "\nHome One Line P1 எப்ஏஏ: மலேசிய விமானங்களின் பாதுகாப்பு மதிப்பீடு தரமிறக்கப்பட்டுள்ளது\nஎப்ஏஏ: மலேசிய விமானங்களின் பாதுகாப்பு மதிப்பீடு தரமிறக்கப்பட்டுள்ளது\nபடம்: நன்றி டி ஸ்டார்\nகோலாலம்பூர்: மலேசிய விமானங்களின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டை வகை 1-லிருந்து வகை 2-க்கு குறைத்து, பெடரல் ஏவியேஷன் அடோரிட்டி (யுஎஸ்– எப்ஏஏ) அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇது குறித்த கூடுதல் தகவலோ காரணமோ தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்துலக ஊடகங்களின் தொடர்ச்சியான அறிக்கைகளுக்குப் பிறகு இப்போது இது பரவலாக பரப்பப்படுகிறது.\nநேற்றிரவு திங்கட்கிழமை புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், எப்ஏஏயின் நடவடிக்கைகள் குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.\nவகை 1-லிருந்து வகை 2-க்கு தரமிறக்குதல் மலேசியாவை தளமாகக் கொண்ட எந்தவொரு விமான நிறுவனத்திற்கும் தாக்கங்களைக் கொண்டு வரும். எப்ஏஏயிம் கீழ் உள்ள பிற இடங்களுக்கு புதிய பயணப் பாதைகளைத் திறக்க விரும்பும் திட்டத்தை முறியடிக்கும் வகையில் இரு அமைந்துள்ளது.\nஇதுவரை, மலேசியாவில் எந்தவொரு தரப்பும் எவ்வித அறிக்கையையும் வெளியிட்டதாக தெரிவிக்கப்படவில்லை. எதிர் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் எப்ஏஏயின் தொடர் அறிக்கைக்காக போக்குவரத்து அமைச்சகம் காத்திருப்பதாக அஸ்ட்ரோ அவானிக்கு தெரிவிக்கப்பட்டதாக அச்செய்தித் தளம் பதிவிட்டுள்ளது.\nவிமானத் தொழில் விமர்சகர்களின் கூற்றுப்படி, எப்ஏஏயின் இந்நடவடிக்கை மலேசியாவை தளமாகக் கொண்ட விமானங்களின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் பாதுகாப்பற்றவை என்று அர்த்தமாக்கிவிடாது என்று குறிப்பிட்டுள்ளனர். தரமிறக்குதல் என்பது ஒரு நாட்டில் விமானத் துறையின் ஒழுங்குமுறை நிலை குறித்த எப்ஏஏயின் தனிப்பட்டக் கருத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.\nலயன் ஏர் மற்றும் எத்தியோப்பியன் ஏர்வேஸ் சம்பவத்தில் நூறுக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற 737 மேக்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விமர்சனங்களிலிருந்து எப்ஏஏ நிறுவனமே இன்னும் மீழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனிசியா மற்றும் வியட்நாம் வகை 1-இல் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nPrevious article“ஜசெக குறித்த கருத்துக்கு அகமட் பைசால் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை\nவாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்\nமாஸ்-ஜப்பான் ஏர்லைன்ஸ் இணைந்த சேவைகள்\nபெட்ரோனாஸ் தலைவர் வான் சுல்கிப்ளி, மாஸ் தலைவராக திடீர் மாற்றம்\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nஅரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் மறுத்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\nமலாய் ஆட்சியாளர்கள் அரண்மனை வந்தடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/197641", "date_download": "2020-10-25T14:25:04Z", "digest": "sha1:Q2L47YV7BF5FVZG3GUWTJHIV3RQSWFHA", "length": 8307, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "பறக்கும் வாகனத் திட்டத்தில் 20 மில்லியன் பொது மக்களின் பணம் சம்பந்தப்பட்டுள்ளதா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 பறக்கும் வாகனத் திட்டத்தில் 20 மில்லியன் பொது மக்களின் பணம் சம்பந்தப்பட்டுள்ளதா\nபறக்கும் வாகனத் திட்டத்தில் 20 மில்லியன் பொது மக்களின் பணம் சம்பந்தப்பட்டுள்ளதா\nகோலாலம்பூர்: பறக்கும் வாகன திட்டத்துடன் இணைக்கப்பட்ட தனியார் நிறுவனமான ஏரோடைன் வென்ச்சர்ஸ் செண்டெரியான் பெர்ஹாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ள பொது நிதியான 20 மில்லியன் ரிங்கிட்டை தணிக்கை செய்யுமாறு தேசிய பொது கணக்காய்வாளர் குழு (பிஏசி) அமலாக்கத் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nபறக்கும் வாகனத் திட்டம் குறித்த தங்கள் அறிக்கையில் பிஏசி குறிப்பிட்டுள்ள ஆறு பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்.\nபிரதமர் துறையின் கீழ் உள்ள மலேசியன் இண்டஸ்ட்ரி- கவர்மெண்ட் குரூப் பார் ஹைடெக்னொலொஜியின் (எம்ஐஜிஎச்டி) துணை நிறுவனமான வென்ச்சர்டெக் செண்டெரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் மூலம் 20 மில்லியன் ரிங்கிட் ஏரோடைனுக்கு அனுப்பப்பட்டது.\n“பறக்கும் வாகனத் திட்டம் ஒரு தனிய���ர் முயற்சி என்றும், அரசாங்க நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் அமைச்சர் கூறினாலும், வென்ச்சர்டெக் மூலம் – ஏரோடைனின் 20 மில்லியன் ரிங்கிட் முதலீட்டை எம்ஐஜிஎச்டி அங்கீகரித்துள்ளது” என்று பிஏசி கண்டறிந்துள்ளது.\n“கடந்த நவம்பர் 1-ஆம் தேதி வென்ச்சர்டெக்கிலிருந்து ஏரோடைனுக்கு பணம் மாற்றப்பட்டதாக பொருளாதார விவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தேச பறக்கும் வாகனத் திட்டத்தில் பொது மக்களின் பணம் எதுவும் ஈடுபடவில்லை என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் முகமட் ரெட்சுவான் முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nPrevious articleமஸ்லீ மாலிக் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் கல்வி நிலையை உயர்த்தி உள்ளது\nNext articleதர்பார்: ‘சும்மா கிழி’ பாடல் காணொளி வெளியிடப்பட்டது\n‘நான் பதவி விலகவில்லை, விலகப்போவதுமில்லை’- ரெட்சுவான் யூசோப்\nபறக்கும் வாகன சோதனைக்கு அனுமதியில்லை\n‘பறக்கும் வாகனம்’ சோதனையில் கலந்து கொள்ள ஊடகம், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nஅரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/greens/", "date_download": "2020-10-25T13:35:39Z", "digest": "sha1:EDCRSKVCMA5R4ZXZ5NZ6XQOFT5Q3UMFM", "length": 2063, "nlines": 31, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Greens | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nRead moreHSC படித்தவருக்கு வேலை\nHSC முடித்தவர்களுக்கு SUPERVISOR வேலை\nRead moreHSC முடித்தவர்களுக்கு SUPERVISOR வேலை\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-13-may-2018/", "date_download": "2020-10-25T13:57:35Z", "digest": "sha1:WMAQDGMXZKRCLLQ7TVZOBQZR6WD7RZ3R", "length": 6028, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 May 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை (மே 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.\n2.காச நோயைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிறப்பான சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றில் தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.\n1.கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.\n2.வயதான பெற்றோர்களை கைவிடும் அல்லது கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபடும் வாரிசுகளுக்கு, 6 மாத சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.\n1.நடப்பு நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.7,280 கோடியாகியுள்ளது.\n2.ஹிந்துஸ்தான இன்ஃப்ராலாக் நிறுவனம், சிவிசி ஆசியா பிசிபிக், அல்கான் லேபரட்டரீஸ் ஆகிய 3 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.\n1.ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதற்காக திங்கள்கிழமை நடைபெறும் விழாவில், விடியோ மூலம் அதிபர் டிரம்ப் உரையாற்றவிருக்கிறார்.\n1.தேசிய பயிற்சி முகாம்கள், பயிற்சி மையங்களில் மருந்து ஊசிகளை தடகள வீரர்கள் கொண்டு செல்ல இந்திய அமெச்சூர் தடகள சங்கம் (ஏஃஎப்ஐ) தடை விதித்துள்ளது.\nடில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது(1648)\nபிரேசில், அடிமைமுறையை முற்றிலுமாக ஒழித்தது(1888)\nஇந்திய பார்லிமென்ட்டின் இரு சபைகளின் முதலாவது அமர்வு இடம்பெற்றது (1952)\nஇந்திய நாவலாசிரியர் ஆர்.கே.நாராயண் இறந்த தினம்(2001)\nபெரம்பலூரில் Office Staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dolozin-p37116161", "date_download": "2020-10-25T14:46:18Z", "digest": "sha1:56JSRCI7AHZ7J4UGSGZULGWIQGHXKCTZ", "length": 23283, "nlines": 368, "source_domain": "www.myupchar.com", "title": "Dolozin in Tamil பயன்பாடுகள், மருந��தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dolozin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dolozin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dolozin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dolozin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Dolozin பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dolozin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Dolozin-ஐ எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மீது அவைகள் ஏதேனும் சிறிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.\nகிட்னிக்களின் மீது Dolozin-ன் தாக்கம் என்ன\nDolozin-ன் பக்க்க விளைவுகள் கிட்னியின் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஈரலின் மீது Dolozin-ன் தாக்கம் என்ன\nDolozin-ன் பயன்பாடு கல்லீரல்-க்கு ஆபத்தாகலாம். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nஇதயத்தின் மீது Dolozin-ன் தாக்கம் என்ன\nDolozin-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் இதயம் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dolozin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dolozin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dolozin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Dolozin உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Dolozin எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், Dolozin பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Dolozin உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Dolozin உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Dolozin-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Dolozin உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Dolozin உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Dolozin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Dolozin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Dolozin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDolozin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Dolozin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/sasikala.html", "date_download": "2020-10-25T13:32:52Z", "digest": "sha1:2MP2TIVN7C3QNKWOG5AQORFD7NMLUKPA", "length": 8495, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "லம்சம் கொடுத்த விவகாரத்தால் சசிகலாக்கு விடுதலையில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / லம்சம் கொடுத்த விவகாரத்தால் சசிகலாக்கு விடுதலையில்லை\nலம்சம் கொடுத்த விவகாரத்தால் சசிகலாக்கு விடுதலையில்லை\nமுகிலினி October 22, 2019 தமிழ்நாடு\nகர்நாடகா உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை முன்னிட்டு 141 கைதிகள் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர் . சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருக்கும் ஜெயலலிதா தோழி சசிகலாவும் விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடக்கவில்லை.\nஆனால், கர்நாடக சிறைத்துறையில் இயக்குனர் நன்னடத்தை விதிமுறைகள் சசிகலாவிற்கு பொருந்தாது என்றும் . தண்டனை காலம் முழுதும் அவர் அனுபவித்த பிறகுதான் விடுதலை ஆவார் என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் சிறையில் இருந்தபொழுது லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இதன் காரணமாக குறைந்தது 2 ஆண்டுகளாவது தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகள் வரிசை கட்டி நிற்பதால் சசிகலா காலம் முழுதும் சிறையில்தான் இருக்க வேண்டுமோ. என அவரது ஆதரவாளர்கள் கலங்கி வருகின்றனர்.\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/soppanasundari-naan-dhaanae-song-lyrics/", "date_download": "2020-10-25T14:39:32Z", "digest": "sha1:MUEQ4OYQUZJ4FA5RR33KZCWRVRZFBDFD", "length": 7673, "nlines": 186, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Soppanasundari Song Lyrics", "raw_content": "\nபாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nபெண் : சொப்பன சுந்தரி\nநான் தானே நா சொப்பன\nசொப்பன சுந்தரி நான் தானே\nபெண் : இராந்தல் மின்னலிலே\nதோன்றும் தோன்றும் தோன்றும் ஆ……\nபெண் : நான் தான்\nமந்திரி நான் தான் சொப்பன\nசொப்பன சுந்தரி உங்கள் சோகம்\nபெண் : சொப்பன சுந்தரி\nநான் தானே நா சொப்பன\nசொப்பன சுந்தரி நான் தானே\nஎப்பவும் பஞ்சம் இல்ல மூங்கிலுக்கும்\nமாறவில்ல அத்தனை பேரையும் அத்தானா\nபெண் : நான் தான்\nமந்திரி நான் தான் சொப்பன\nசொப்பன சுந்தரி உங்கள் சோகம்\nபெண் : சொப்பன சுந்தரி\nநான் தானே நா சொப்பன\nசொப்பன சுந்தரி நான் தானே\nபெண் : இராந்தல் மின்னலிலே\nதோன்றும் தோன்றும் தோன்றும் ஆ……\nபெண் : நான் தான்\nமந்திரி நான் தான் சொப்பன\nசொப்பன சுந்தரி உங்கள் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/manam-kothi-paravai.htm", "date_download": "2020-10-25T13:26:57Z", "digest": "sha1:KGGUMPQTFRWBRSB6SXO7BOGTUOTCWQKV", "length": 5661, "nlines": 196, "source_domain": "www.udumalai.com", "title": "மனம் கொத்திப் பறவை - சாரு நிவேதிதா, Buy tamil book Manam Kothi Paravai online, Charu Nivedita Books, ஆய்வுக் கட்டுரை", "raw_content": "\nஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன்\nஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல்\nவிவரிப்பவை . இந்த அபத்த நாடகத்தில்\nபங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி\nஅங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு\nநிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்\nமனம் கொத்திப் பறவை - Product Reviews\nபட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்\nகண்ணகி வழிபாடு - தென்னகத்திலும் இலங்கையிலும்\nதமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள்\nகலைமாமணி விக்கிரமனின் வரலாற்று நாவல்களில் பெண்கள்\n15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை\nபாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்\nமரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/vazhviyal-sadangugal-english/?add_to_wishlist=3630&add-to-cart=3642", "date_download": "2020-10-25T13:48:48Z", "digest": "sha1:OIJY6NETXX5SD7AVD4O67IAH44UAQOMT", "length": 6743, "nlines": 257, "source_domain": "books.dheivamurasu.org", "title": "வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English) - Dheivamurasu", "raw_content": "\n×\t திருமந்திரம் 3ம் தந்திரம் சாரம்\t1 × ₹30.00\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\nHomeநூல்கள்வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதிருக்கோயில்களில் நாள் வழிபாடு ₹60.00\nகார்த்திகை தீப வழிபாடு ₹40.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/2015/04/23/ok-ya-dinamani/", "date_download": "2020-10-25T13:42:37Z", "digest": "sha1:3RT77CIQ7UI4EXLFW6JDNQQHYPEBAEV3", "length": 13053, "nlines": 75, "source_domain": "dravidiankural.com", "title": "ஓ.கே.யா தினமணி? – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\n நம் பார்வையில் அது இனமணி. ஒவ்வொரு நாளும் அதன் ஒலிப்பில் இதை உணர்த்துகிறது.\nநெஞ்சினில் நஞ்சு வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே என்ற வரிக்கு தினமணி வைத்தியநாத அய்யர் சரியான சான்று\nதமிழ்ப் பற்றாளர் போல் காட்டுவார். ஆனால், தமிழை உள்ளூர அழித்தொழிக்கும் வேலையை அரவமின்றி செய்வார்.\nநடுநிலையாளர் போல் காட்டுவார். ஆனால், அப்பட்டமாக தன் சார்பு நிலையை வெளிப்படுத்துவார்.\nதாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை போட்டால், முதல் பக்கத்தில் செய்தி போடுவார். உயர்நீதிமன்ற நீதிபதி அதற்கு தடைவிதித்தால் செய்தியே போடமாட்டார்.\nதி.மு.க. மீது ஊழல் வழக்கு வந்தாலே நடந்துவிட்டது போல பக்கம் பக்கமாக எழுதுவார். ஆனால், செயலலிதாவுக்கு தண்டனையே வழங்கப்பட்டாலும் அதை எப்படியெல்லாம் மறைத்தும், மாற்றியும் எழுத முடியுமோ அப்படி எழுதுவார்.\nதாலி அகற்றுதல் சிந்தனை வறட்சி என்று கட்டுரை வெளியிடுவார். அதற்கு மறுப்பு எழுதினால் அதை மறை���்து, ஆசிரியர் கடிதத்தில் நான்குவரி வெளியிடுவார்.\nஉளச் சான்று உறுத்தலே இல்லாமல் மதியென்ற மண்டூகத்தை விட்டு கேலிப் பேசுவார். பெரியார் படத்தையே போடமாட்டார். சங்கராச்சாரியை தெய்வமாகத் தூக்கிப் பிடிப்பார்.\nஆர்.எஸ்.எஸ்.ஸில் ஊறி, சோவிடம் ஆசிபெற்று, தினமணியுள் நுழைந்து விட்டவர் இப்படித்தான் இருப்பார் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால், அயோக்கியத்தனத்தின் உச்சமாய், அபாண்டமாய், ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவரை கேவலப்படுத்துவதும், மாண்பின், பண்பாட்டின் உறைவிடமான அவரை, அவரது செயலை திரித்து, அவர் சமுதாய, பண்பாட்டுக்கு எதிரிபோலவும், சமூகம் தறிகெட்டுப் போக அவரே காரணம் என்பதுபோல கேலிக் கருத்து வெளியிடுவதும் அயோக்கியத்தனத்தின் உச்சமல்லவா\nதாலி என்பது அடிமைச் சின்னம் என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை, கணிப்பு. இதை பல பெண்கள் மகிழ்வுடன் ஏற்று தாலியை மறுக்கின்றனர்.\nசுயமரியாதைத் திருமணச் சட்டமே தாலியில்லா திருமணத்தை ஏற்கிறது.\nபதிவுத் திருமணம் செய்து கொள்வதை சட்டம் ஏற்கிறது. அதற்கு தாலி கட்டாயம் கட்ட வேண்டியதில்லை.\nஉண்மைகள் இப்படியிருக்க, தாலி கட்டுகிறவர்கள், கட்டிக் கொள்கிறவர்கள் எல்லாம் கண்ணியவான்கள், ஒழுக்கச் சீலர்கள் போலவும், தாலி கட்டாதவர்களெல்லாம் கண்டபடி கண்டவர்களோடு வாழ்பவர்கள் போலவும், அதை தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தூண்டுவது போலவும், ஆதரிப்பது போலவும் முதல் பக்கத்தில் கருத்து வெளியிடுகிறார்கள் என்றால் அவர்களை எதனால் அடிப்பது\nநான் தாலியில்லாமல் திருமணம் செய்தேன். நானும் என் மனைவியும் ஒருவர் ஒருத்தியென்ற ஒழுக்க நெறியில் இன்றளவும் வாழ்கிறோம். ஒரு புலனாய்வு வைத்து வேண்டுமானால் ஆய்வு செய்துகொள். ஆனால், தாலி கட்டி திருமணம் செய்தவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், என்னென்ன ஒழுக்கக் கேடு புரிகின்றார்கள் என்பது இந்த வை(பை)த்தியநாத அய்யருக்கும், மதியென்ற மண்டூகத்திற்கும் தெரியாதா\nஇன்றைக்கு நடக்கின்ற ஒழுக்கக் கேடுகளை புரிகிறவர்கள் எல்லாம் தாலி கட்டியவர்களா\nசூடு சொரணை நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்\nதாலி அணிய விருப்பமில்லை, அதை கழற்றி விடுகிறேன் என்று ஒரு பெண் சொன்னால், அப்படிப்பட்ட பெண், ஊர் ஊரா சுத்தலாம் இச் இச் என்று எத்தனை முத்தம் வேணா குடுத்துக்கலாம்; ஹோட்டல்ல தங்கலாம்; வேறு என்ன வேணாலும் பண்ணிக்கலாம், என்று முடிவுக்கு வந்துவிட்டாள் என்று அந்த பெண் சொல்கிறாள் என்று பொருள் என்று உங்கள் அகராதி சொல்கிறதா\nஇதைக் கேட்டால் அந்தப் பெண் உங்களை முச்சந்தியில் நிறுத்தி முகத்தில் உமிழ்ந்து செறுப்பால் அடிக்க மாட்டாளா\nஇதைத் தான் திராவிடர் கழகம் சொல்கிறது என்கிறீர்களே என்றைக்கு இப்படி திராவிடர் கழகம் சொன்னது ஆதாரம் காட்ட முடியுமா அற்பத்தனத்திற்கும் அயோக்கியத் தனத்திற்கும் அளவில்லையா\nஇப்படியெல்லாம் எழுதினாலும் தண்டிக்கப்படக் கூடாது என்று தலையங்கம் வேறு இன்று எழுதுகிறாய். உங்களை மட்டும் எவனும் தண்டிக்கக் கூடாது. ஆனால், மற்றவர்களெல்லாம் தப்பு செய்யாமலே தண்டிக்கப்பட வேண்டும். இதுதானே ஆரிய தர்மம். பத்திரிகை இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதுவதா இது பேனா ரவுடித்தனம் இல்லையா\nஉடம்பெல்லாம் நெய்யைப் பூசிக்கொண்டு எவனோடு வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் என்பதும், மனிதனை மட்டுமல்ல குதிரையோடு படுத்துக்கூட பிள்ளை பெறலாம் என்பதும் உங்கள் கலாச்சாரமே ஒழிய திராவிடர் கலாச்சாரமல்ல.\n← சமஸ்கிருதம் ஆரிய மொழி\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...&diff=324859&oldid=320411", "date_download": "2020-10-25T13:47:17Z", "digest": "sha1:UC6VZLXPIEMDTODXPT3J44BEKULYBXZ6", "length": 5159, "nlines": 69, "source_domain": "noolaham.org", "title": "\"திருவாதவூரடிகள் புராணமும் மாணிக்கவாசகசுவாமிகள் அருளிச்செய்த திருவெம்பாவையும்...\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"திருவாதவூரடிகள் புராணமும் மாணிக்கவாசகசுவாமிகள் அருளிச்செய்த திருவெம்பாவையும்...\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:07, 3 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்ப���கள்)\n(\"{{நூல்| நூலக எண் = 69942 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:06, 2 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 9: வரிசை 9:\nபக்கங்கள் = 86 |\nபக்கங்கள் = 86 |\n05:06, 2 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\nதிருவாதவூரடிகள் புராணமும் மாணிக்கவாசகசுவாமிகள் அருளிச்செய்த திருவெம்பாவையும்...\nஆசிரியர் சோமசுந்தரஐயர், ஸ்ரீ. ச.\nநூல் வகை இந்து சமயம்\nதிருவாதவூரடிகள் புராணமும் மாணிக்கவாசகசுவாமிகள் அருளிச்செய்த திருவெம்பாவையும்... (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,617] இதழ்கள் [12,410] பத்திரிகைகள் [49,219] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,417] சிறப்பு மலர்கள் [4,992] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1927 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/delhi?page=10", "date_download": "2020-10-25T14:33:35Z", "digest": "sha1:HGXYZ5X36WIJZ4KFXRSNFTZDRNVDTDIL", "length": 4528, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | delhi", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் ச...\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவ...\nதினகரனுடன் டெல்லி செல்கிறது போலீஸ்\nடெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி ந...\nடெல்லியில் ஆம் ஆத்மி தோல்வி; எம்...\nலஞ்சப் புகார்: டெல்லி புறப்பட்டா...\nவளையல் அணிந்து விவசாயிகள் போராட்டம்\nவிவசாயிகளுடன் மண் சோறு சாப்பிட்ட...\nஆளுநரை சந்திக்க மும்பை சென்றார் ...\nடெல்லிக்கு புறப்பட தயாராகும் மேல...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-25T13:53:52Z", "digest": "sha1:EKK6RRLRJMMCJXU2LM6OBHWZAZFIB3Y4", "length": 4113, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இல்லை", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமதுரை மாவட்டம் மேலூர் ...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/panchatantra_stories/panchatantra_stories_1_8.html", "date_download": "2020-10-25T13:28:40Z", "digest": "sha1:Y2ICNK6CGRBCQKOW4KS7KG4XB7KSMZBP", "length": 18354, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "8. மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - சீலைப், கடித்து, மூட்டைப், பூச்சி, பேன், அரசியும், வந்து, அரசனும்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகம��்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 8. மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்\nபஞ்ச தந்திரக் கதைகள் - 8. மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்\nஓர் அரசனுடைய படுக்கையில் சீலைப்பேன் ஒன்று வாழ்ந்து வந்தது. அரசனும் அரசியும் உறங்கும் நேரம் பார்த்து அது அவர்கள் உடலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்தது. ஒருநாள் கொள்ளிவாய்ப் பிசாசு வந்ததுபோல் ஒரு சிறு மூட்டைப் பூச்சி அங்கு வந்து சேர்ந்தது. அது சீலைப் பேனை நெருங்கி, நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறியது.\nஇல்லை இல்லை, வேண்டாம். முள் போன்ற உன் பற்களால் அரசன் துங்குவதற்கு முன்னாலேயே நீ கடித்து விடுவாய். உன்னால் என் வாழ்வுக்கும் முடிவு வந்து விடும்’ என்று சீலைப் பேன் மறுத்துக் கூறியது.\n“நான் அப்படித் துடுக்குத் தனமாக நடந்து கொள்ள மாட்டேன். நீ சொன்னபடி கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்று கெஞ்சியது மூட்டைப் பூச்சி.\n“சரி, அப்படியான��ல் இங்கேயே இரு. எப்பொழுதும் வெடுக்கென்று கடிக்காதே. அரசனும் அரசியும் உறங்குகின்ற நேரம் பார்த்து மெதுவாகக் கடித்து இரத்தம் குடித்து உன் பசியைப் போக்கிக் கொள்’ என்று கூறி அந்த மூட்டைப் பூச்சிக்குச் சீலைப்பேன்.இடம் கொடுத்தது. கெஞ்சி இடம் பிடித்துக் கொண்ட அந்த மூட்டைப் பூச்சி, அன்று இரவே அரசனும் அரசியும் படுக்கைக்கு வந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அரசனை வெடுக்கென்று கடித்து விட்டது.\nஏதோ என்னைக் கடித்து விட்டது’ என்று அரசன் கூறியதும் வேலைக்காரர்கள் விளக்குடன் ஒடி வந்தார்கள்.\nஅரசனைக் கடித்த மூட்டைப் பூச்சி வேலைக்காரர்கள் வருவதற்குள் எங்கோ ஒரு மூலையில் போய் ஒளிந்து கொண்டு விட்டது. நடந்தது அறியாத சீலைப் பேன் அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது. உடனே அவர்கள், நீ தானே இந்தப் பொல்லாத வினையைச் செய்தாய் நீ தானே இந்தப் பொல்லாத வினையைச் செய்தாய்’ என்று சொல்லிக் கொண்டே, சீலைப் பேனை நசுக்கிக் கொன்று விட்டார்கள். வகை தெரியாமல் நட்புக் கொண்ட அந்தச் சீலைப் பேன், பாவம் இறந்து ஒழிந்தது.\nஒருவனுடைய தன்மையை உணராமல் அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n8. மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - சீலைப், கடித்து, மூட்டைப், பூச்சி, பேன், அரசியும், வந்து, அரசனும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Kanageswari_arumugan", "date_download": "2020-10-25T14:44:21Z", "digest": "sha1:TMRYAZ6YOA4ZZMIEDVPBOPE4MKBZ6YET", "length": 18231, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Kanageswari arumugan - தமிழ் விக்கிப்���ீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Kanageswari arumugan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- சிவக்குமார் (பேச்சு) 03:48, 26 ஆகத்து 2019 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.\nஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.\nஇந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.\nபுதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\n-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:57, 26 ஆகத்து 2019 (UTC)\nவணக்கம், பல்லவர் என்ற பக்கத்தில் நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:35, 21 ஆகத்து 2020 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். க��றிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.\nபுதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2020, 02:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/09/21110803/DMK-alliance-party-meeting-held-at-Anna-arivalayam.vpf", "date_download": "2020-10-25T13:44:15Z", "digest": "sha1:HHBQQQ4L2J4SOBKUOUXIQX322K56LVEY", "length": 10535, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK alliance party meeting held at Anna arivalayam || திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிட���் : 9962278888\nதிமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது\nதிமுக தோழமை கட்சிகள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 21, 2020 11:08 AM\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே இன்று (திங்கட்கிழமை) தோழமை கட்சிகளின் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.\nகாங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி மூலம் ஆலோசனை நடந்த நிலையில், தற்போது தோழமைக் கட்சிகள் நேரில் ஆலோசனை நடத்தி வருகின்றன.\n1. திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்\nதிமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n2. திமுக எம்.பி கனிமொழி உள்பட 300 பேர் மீது வழக்கு பதிவு\nதடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுக எம்.பி கனிமொழி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n3. வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு\nவேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரமே இல்லை என திமுக தெரிவித்துள்ளது.\n4. “நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம்” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு நாடகம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\n5. மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம்- தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு\nஅரியலூர் அனிதா துவங்கி தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம் என்று, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. “எனது 40 நிமிட உரையை பெண்கள் முழுமையாக கேட்க வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவன்\n3. தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n4. மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றம்\n5. மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/oct/07/18-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-3480029.html", "date_download": "2020-10-25T14:33:22Z", "digest": "sha1:FBP6ZHEIPU5FOSHD7VZ4KFLDWMFYWN5T", "length": 9044, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "18 சிறுவா்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மாநகா் காவல் துணை ஆணையா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\n18 சிறுவா்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மாநகா் காவல் துணை ஆணையா்\nமதுரையில் சீா்திருத்தப் பள்ளியில் நடந்த வன்முறை தொடா்பாக 18 சிறுவா்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகா் காவல் துணை ஆணையா் சிவபிரசாத் செவ்வாய்க்கிழமை கூறினாா்.\nமதுரை வண்டியூா் சோதனைச்சாவடி பகுதியில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:\nமதுரை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் நடந்த வன்முறை தொடா்பாக மாவட்ட குற்றவியல் நீதிபதி ஆய்வு நடத்தி, 18 சிறுவா்களை இடமாற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளாா். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களை தானே காயப்படுத்திக் கொண்ட சிறுவா்களுக்���ு சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.\nமதுரை மாநகர பகுதிகளில் குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள், தன்னாா்வ அமைப்புகள் உதவியுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை விற்பனை செய்பவா்கள் விபரம் சேகரிக்கப்பட்டு பலா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/melbournecorona09.html", "date_download": "2020-10-25T13:05:59Z", "digest": "sha1:GMOI6NGM26QHRSH3IQQGJ4G76UMNX5G5", "length": 7923, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "2வது முடக்க நிலையைச் சந்தித்துள்ளது மெல்பேர்ண்! - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / 2வது முடக்க நிலையைச் சந்தித்துள்ளது மெல்பேர்ண்\n2வது முடக்க நிலையைச் சந்தித்துள்ளது மெல்பேர்ண்\nகனி July 09, 2020 ஆஸ்திரேலியா\nஆஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் அடுத்து அந்நகரம் இரண்டாவது தடவையாகவும் முடக்க நிலையை எதிர்கொண்டுள்ளது.\nமெல்போர்னில் ஐந்து மில்லியன் குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர, ஆறு வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்படும்.\nநகர்களைச் சுற்றி வளையம் அமைத்து வருவதாகவும், சோதனை நடவடிக்கைகளைச் செயல்படுத்த எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினர் தயாகராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெல்போர்ன் தலைநகரான விக்டோரியா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந���ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/214345?ref=archive-feed", "date_download": "2020-10-25T13:59:19Z", "digest": "sha1:2BY5MNHCC6GJTQUKD6Q6ZJSQPX2IB75B", "length": 9294, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு எவ்வாறு நிதி கிடைத்தது? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு எவ்வாறு நிதி கிடைத்தது\nமட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nநாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஷரியா பல்கலைக்கழகம் குறித்து பேசப்படுகின்றது. இதில் 500 மில்லியன் ரூபா பங்கு கிழக்கு மாகாண ஆளுனரின் புதல்வருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.\nமட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதன் பின்னால் உள்ள விடயங்கள் தொடர்பில் கண்டறியப்படும். இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது சிறந்ததது” என அவர் கூறினார்.\nஇதன்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, “சட்டரீதியில் இதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா என்று சபாநாகயர் கரு ஜயசூரிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.\nஅப்போது விசாரணை நடத்தப்படும் இராஜாங்க அமைச்சர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poarmurasu.blogspot.com/2008/", "date_download": "2020-10-25T13:32:19Z", "digest": "sha1:FJ3WLB5OT5LNTIFKXJZU7OXCV6WCKI73", "length": 242220, "nlines": 437, "source_domain": "poarmurasu.blogspot.com", "title": "போர்முரசு: 2008", "raw_content": "\nமக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர் - மாவோ\nநன்றி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி\nLabels: அடிமைச் சாசனம், அரங்கக் கூட்டம்\nதொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு கள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம் கள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம் ஆகஸ்ட் 6ந் தேதி கண்டன ஆர்பாட்டம்\nதொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு\nகள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nLabels: ஆர்ப்பாட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு - கொள்ளையடிப்பவர்கள் யார்\n1...2...3...பாராளுமன்ற & சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்\nஅடிமைசாசனமான 123 ஒப்பந்தத்தை தங்களது எஜமானன் அமெரிக்காவின் ஆணைப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் நிறைவேற்றி தற்போது அமுலுக்கு வரவிருக்கிறது.\nநீங்கள் கேட்கலாம், ஒப்பந்தத்தை காங்கிரஸ்-திமுக-ராஷ்ரிய சனதா-பாமக போன்றவர்கள் தானே ஆதரிக்கின்றனர். சி.பி.எம், சி.பி.ஐ தான் அதனை எதிர்த்து தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி வந்துட்டாங்க. பாசகாவும் அதன் அணிகளும் கூட எதிர்த்து வருகின்றனர். அப்பறம் எப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரையும் அமெரிக்காவின் அடிமைகள் என்று சொல்ல முடியும் என்று.\nஇதனை விளக்க விவரங்களை கொடுக்கும் முன் ஒரே ஒரு கேள்வியினை போட்டு பதிலை தேடினாலே போதும்.\nஇந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக வரும் இந்த 123 ஒப்பந்தம் 2005ம் ஆண்டு மத்திய அரசு கையெழுத்துயிட்டது. அப்போது இதனை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரமோ, கூட்டணி விலகலோ எந்த ஓட்டுப்பொறுக்கிக் கட்சி செய்தது\nஇதற்கு பதிலை தேடினால் வருவது 'இல்லை'\nஇன்று எல்லா வேலைகளும் முடிந்து 123 ஒப்பந்தம் அமுலுக்கு வர வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.\nஇப்ப 123 ஒப்பந்தம் மூலம் நம் நாடு அடையப்போவதை முதலில் பார்த்துவிட்டு ஓட்டுப்பொறுக்கிகளின் முகத்திரைகளை கிழிப்பது சரியாக இருக்கும்.\nதற்போது மொத்த மின்சக்தி தேவையில் 3% ஆக உள்ள அணுமின்சார உற்பத்தியினை இன்னும் 15 ஆண்டுகளுக்கு பிறகு தேவையான மின்சக்தி தேவையில் 7% ஆக மாற்ற 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அணு உலைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்கு��து.\nஉலகம் முழுவதும் விற்காத இந்த அணு உலைகளை வெறும் 4% அளவு மின்சாரத்தை அதிகரிப்பதற்காக 3 லட்சம் கோடியினை கொடுத்து எந்த மடையனாவது வாங்குவானா...உலகிலேயே தோரியம் அதிகமாக இருக்கும் இரண்டாவது நாடான இந்தியாவில் தோரியத்தை விடுத்து யுரேனித்தை இப்படி வாங்குவானா... இதல மின்சாரத்தேவை அதிகரிக்கும் என்று மக்கள் வரிப்பணத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வானா... என இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை பிடிக்க வேண்டிய அளவிற்கு மேலே உள்ள பொருளாதார ரீதியான காரணம் ஒன்றே போதும்.\nஆனால் 123 ஒப்பந்தத்தின் - தாய் ஒப்பந்தமான இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் என்பது இந்தியாவை அமெரிக்காவின் அரசியல் ரீதியில் நிரந்தர அடிமையாக மாற்றும் பல்வேறு சரத்துகளுடன் அமுலுக்கு வருகிறது.\n1. அமெரிக்காவிற்கு எவன் எதிரியோ அவன் இந்தியாவிற்கும் எதிரி, எவனெல்லாம் அமெரிக்காவின் நண்பனோ அவனெல்லாம் இந்தியாவின் நண்பன்.\nஇதனடிப்படையில் தான் ஈரானுக்கு எதிராக 2 முறை இந்தியா வாக்களித்தது.\n2. நிமிட்ஸ் போன்ற அணுசக்தி கப்பல்களை இந்திய கடலோரத்தில் அனுமதிக்க வேண்டும்.\n3. அவன் படைகள் தங்கும் இடமாக பேட்டை ரவுடியாக இந்தியா இருக்க வேண்டும்.\n4. அவனுடன் ராணுவ ரீதியில் உதவிக்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும்.\nஇப்படி பல சரத்துகளை கொண்டது.... சொல்லி மாளாது என்பதால் இத்துடன் முடிக்கலாம். இப்ப சொல்லுங்க, இவ்வளவு அடிமைத்தனங்களை கொண்டு உள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றிய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை மட்டும் பிடித்தால் போதுமா\nகல்வி கிடைக்கலை, வேலைவாய்ப்பு கிடைக்கலை, மருத்துவம் கிடைக்கலை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு - பெட்ரோல் டீசல் விலையில் பாதி அளவு வரி - வீட்டுவாடகை உயர்வு இவை அனைத்தையும் மனதில் ஓட்டுவிட்டு மேலே உள்ள கேள்வியினை மனதில் எழுப்பி பாருங்கள்.... மானம் உள்ள ஒவ்வொருவரின் ரத்தமும் கொதிக்காமல் இருக்காது.\nசரி ஓட்டுப்பொறுக்கிகளின் முகத்திரை இதோ..\nஇவன் தான் 123 ஒப்பந்ததின் ஆரம்ப கட்ட வேலைகளை பார்த்தவன். தற்போது கூட நாங்கள் ஆட்சிக்கு வந்தா இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்றா சொல்லுகிறான். கிடையாது, தற்போது உள்ள வடிவத்தில் நிறைவேற்றமாட்டோம் என்று தான் சொல்கிறான். அதிமுகவின் நிலைப்பாடும் இதுதான்.\n4 ஆண்டுகளாக ஒப்பந்தத்தின் வேலைகள் அ��ைத்தும் நிறைவேறுவதற்கும், தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கும் ஆட்சியினை ஆதரித்து துணை புரிந்த கட்சி. தற்போது கூட ஒப்பந்தத்தை விளக்கும் இவன், இவையெல்லாம் மறுகாலனியாக்கத்தின் வெளிப்பாடு தான் என்பதை மட்டும் சொல்ல மாட்டான். மேலும் தான் ஆளும் மாநிலங்களில் இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தி மக்களை நேரிடையாக கொலை செய்தும் வருகிறான்.\nஇவைகள் பலமுறை ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்த பணத்தை விட மறுகாலனியாக்கத்திலேயே உச்சகட்ட ஒப்பந்தமான 123 ஆதரிப்பதன் மூலம் கொள்ளையடிக்க முடியும் என்பதால் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிரந்தர அடிமைகள்.\nசமாஜ்வாதி கட்சி- பணமும், அம்பானிக்கு சில சலுகைகளும் கொடுத்ததும் 'கோமாளி' கலாம் ஆதரிக்கும் ஒப்பந்தம் என தனது முந்தைய முடிவை மாற்றுகொண்டனர்.\nதரகு முதலாளி அம்பானி எம்பிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் தருகிறான்.\nகொலைகாரன் சிபு சோரன் அமைச்சர் பதவி கொடுத்ததும் ஆதரிக்கிறான்.\nவானுர்தி நிலையத்திற்கு சரண்சிங் பெயரை வைத்தது அஜித் சிங் ஆதரிக்கிறார்.\nஇப்ப கூட எவனும் ஒப்பந்தத்தினை எதற்கு எதிர்க்கின்றோம் என்றோ, எதற்கு ஆதரிக்கிறோம் என்றோம் சொல்ல மாட்டேன் என்கிறானுங்க. காங்கிரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என சுருக்கி அடக்கி வாசித்து மக்களை ஏமாற்றும் தங்கள் மோசடிகளை தொடர்கின்றனர்.\nஇதுல கூடுதல் சேதி இது போன்ற ஒப்பந்தங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை என்பது.\nஇப்போது சொல்லுங்கள் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையினை. பாராளுமன்றம் என்பது பன்றி தொழுவம் தான் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா\nஓட்டுப்பொறுக்கிகள் இன்று தப்பித்து கொள்ளலாம், ஆனால் இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் கைகள் வசம், அன்று பாரிசிலிருந்து இன்று காத்மாண்டு வரை உயர்ந்து நிற்கும் கைகள் வசம் இந்திய நாடு வரும் போது ஏற்படுத்தப்படும் மக்கள் சர்வாதிகார மன்றங்கள் முன் தப்பிக்க முடியாது.\nஅப்போது பிறப்பிக்கப்படும் ஆணைதான் :\n1....2.....3..... பாராளுமன்ற & சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்\nபல கோடிகளுக்கு விலை போகும் பாராளுமன்ற 'பன்னி'கள்\nLabels: அடிமைச் சாசனம், ஏகாதிபத்திய அடியாள்\nஅணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்ப��ு ஏன்\nவிவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது.\nஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்; ஆட்சி கவிழ்ந்து விடும் என்று \"இடதுசாரி'க் கூட்டணிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. இருந்தபோதும், \"\"என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங். முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல் உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம் இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பõடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும்.\nஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நலன்களுக்கு மிகமிக இன்றியமையாதது என்றும், இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலாக்கப்படாவிட்டால் இந்தியா ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக பாய்ந்து முன்னேறுவது தடைப்பட்டுப் போகும் என்றும் மன்மோகன் சோனியா கும்பல் மட்டுமல்ல, அதற்கு எதிர்த்தரப��பில் நிற்கும் அரசியல் எதிரிகளான அத்வானி மோடி கும்பல் கூட வாதிடுகிறது. ஆனால் உண்மையோ வேறுவிதமாக உள்ளது. \"\"இந்தியா தற்போது மொத்தம் 1,27,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு நிகர உற்பத்தி வளர்ச்சி விகிதப்படி 201617 ஆம் ஆண்டு 3,37,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையை எட்டிவிட வேண்டும். இந்த அளவு மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (யாருடைய நலனுக்கான பொருளாதார வளர்ச்சி என்பது ஒருபுறம் இருந்த போதிலும்) கடுமையாக பாதிக்கப்படும். கடுமையான எரிசக்தி (மின்சார) பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும்; அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதாவது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையை நிறைவேற்றுவதற்கான அவசியத்துக்காகத்தான் அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தம். இது முழுக்க முழுக்க பொருளாதார ரீதியிலான சிவிலியன் தேவைக்கான ஒப்பந்தம்தான். இராணுவ ரீதியிலானதோ, அரசு தந்திர ரீதியிலானதோ பிற பொருளாதார ரீதியிலானதோ இல்லை. அணுஆயுதத் தயாரிப்புக்கான சோதனை உட்பட இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கொள்கைகளைக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடியதோ அல்ல'' என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.\nஇவர்கள் வாதிடுவதைப் போல அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய நாட்டு நலன்களுக்கானது தான் என்றால், அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்போ, பின்போ நாட்டு மக்கள் முன் பகிரங்கமாக வைத்து, நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் திறந்த, விரிவான வாதங்கள் நடத்துவதற்கு பதில் முற்றிலும் இரகசியமாக சதித்தனமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ஏன் ஜூன் 25க்குள் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும் என்று துடித்த மன்மோகன் சோனியா கும்பல், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கூட காட்ட மறுப்பது ஏன் ஜூன் 25க்குள் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும் என்று துடித்த மன்மோகன் சோனியா கும்பல், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசை ஆதரிக்கும் கூட்��ணிக் கட்சித் தலைவர்களுக்குக் கூட காட்ட மறுப்பது ஏன் அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் அந்த இரகசிய ஒப்பந்த விவரம் இவர்களுக்கு தெரியக் கூடாதா அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் அந்த இரகசிய ஒப்பந்த விவரம் இவர்களுக்கு தெரியக் கூடாதா \"\"தேசிய நலன்களுக்கான இரகசிய உடன்பாடுகள் நிறைந்த'' தாகக் கூறப்படும் அந்த ஒப்பந்தம், உண்மையில் ஒரு தேசத் துரோக ஒப்பந்தம்தான். அதனால் மன்மோகன் சோனியா கும்பல் அதை இரகசியமாக வைப்பதிலும் அமலாக்குவதிலும் இவ்வளவு அக்கறை காட்டுகிறது.\nஇந்த உண்மை இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தெரியும். ஆனால், \"\"இந்திய தேசிய நலன்களுக்கான''தென்று ஏகபோக உரிமை கொண்டாடும் இந்த கும்பல், உண்மையில் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. இதைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ளும் அக்கும்பல் அந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது. ஒப்பந்தத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல; தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணுஆயுதப் பரிசோதனைக்கான இந்தியாவின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மறுபரிசீலனைக்குப் பிறகு ஒப்பந்தத்தை முடிப்போம் என்கிறது.\nஇதைப் போலத்தான், நாட்டின் மின் உற்பத்தித் தேவைக்கு மிகவும் இன்றியமையாதது என்று கூறி அமெரிக்காவின் \"\"என்ரான்'' நிறுவனத்துடன் (ஜனநாயக முற்போக்கு சக்திகளின்) கடும் எதிர்ப்பையும் மீறி ஒரு துரோகத்தனமான ஒப்பந்தம் போட்டுக் கொண்டது, மகாராட்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு. அந்த ஒப்பந்தம் இலஞ்சஊழல் நிறைந்த தேச துரோகமென்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் என்ரானுடன் மறுபேரம் பேசி மறுஒப்பந்தம் போட்டுக் கொண்டது. பின்னர் அந்தத் திட்டமே, இந்திய நாட்டை அமெரிக்க மின்நிறுவனம் பகற்கொள்ளையடிப்பது என்று நிரூபணமாகியது. இதைப்போன்றே துரோகமிழைத்து அமெரிக்காவுடனான மறுபேரம், மறுஒப்பந்தம் போட்டு ஆதாயம் அடையவே இந்து பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் துடிக்கிறது. அதனால், தற்போதைய ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நாடகம��டிக் கொண்டே, ஒப்பந்தத்தை அமலாக்காமல் போனால் மன்மோகன் சிங்கின் நம்பகத்தன்மையும் அதிகாரமும் ஆளுமையும் பறிபோய் விடும் என்று உசுப்பேற்றி வருகிறது.\nநாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரிப்பதற்கு மின் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றபோதும், அதற்கு அணுசக்தி மின்உற்பத்திதான் ஒரே வழி, சிறந்த வழி என்பதும், அதையும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்நாட்டிலிருந்து அணு உலைகளையும் அணுசக்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்துதான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மையல்ல.\n2006ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நாட்டின் மொத்த மின்உற்பத்தியில் 3 சதவீதம். அதாவது 3,900 மெகாவாட் மட்டுமே அணு மின்சக்தி ஆகும். இந்தியஅமெரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தம் முழுமையாகவும் சரியாகவும் அமலானால் கூட, 2016ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தியான 3,36,000 மெகாவாட் என்ற அளவில் 6 சதவீதம் மட்டுமே — அதாவது 20,000 மெகாவாட் தான் அணு மின்சக்தியாக இருக்கும். இதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும் என்று அமெரிக்க தாசர்கள் புளுகித் தள்ளுகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அணு உலைகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதனால் அமெரிக்க ஏகபோக முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கொழுப்பதற்கான வழிவகை செய்யப்படும்.\nஅதுமட்டுமல்ல, அணு மின் உற்பத்தி அமெரிக்காவிலேயே இலாபகரமானதாயில்லை என்பதால், கடந்த 30 ஆண்டுகளில் புதிய அணுமின் திட்டங்கள் எதுவும் அங்கு நிறுவப்படவேயில்லை. அங்கேயே காலாவதியாகிப்போன தொழில்நுட்ப அடிப்படையிலான கழித்துக் கட்டப்பட்ட அணுமின் உலைகளை நமது நாட்டின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா எத்தணிக்கிறது. அதோடு, இந்தியாவின் அணுமின் உற்பத்தி, மற்றும் அணுஆயுதச் சோதனை மற்றும் தயாரிப்புக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி ஆகிய அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, உலகப் போர் வெறியனான அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்ததந்திரத்தின் சேவகனாக இந்தியாவை மாற்றிக் கொள்வது ஆகிய உள்நோக்கங்களுக்காகவும் இந்த ��ப்பந்தத்தின் மூலம் ஈடேற்றிக் கொள்ள முயலுகிறது.\nஇதற்கு நேர்மாறாக ஒப்பீட்டு ரீதியில் மலிவான செலவில், நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவாறு நீர்மின் சக்தி, அனல் மின்சக்தி மற்றும் சொந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அணு மின்சக்தி ஆகியவற்றை நமது நாடு சுயசார்பாகவே வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி ஆதாரம் நமது நாட்டிலேயே இருக்கும் அதேசமயம், மொத்தம் 1,50,000 மெகாவாட் அளவு நீர்மின் உற்பத்திக்கான வாய்ப்பிருந்த போதும் 33,000 மெகாவாட் அளவே நீர்மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேபாளம், பூட்டானுடன் தகுந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் 55,000 மெகாவாட் நீர்மின் சக்தியை இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும். ஈரானுடனான குழாய் வழி பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையை முற்றிலுமாகச் சமாளித்துவிட முடியும்.\nஇவ்வளவு இருந்தபோதும், அமெரிக்காவுடனான அடிமைத்தனமான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்று மன்மோகன் சோனியா மட்டுமல்ல. அத்வானி மோடி முதலிய துரோகிகளும் உறுதியாக இருக்கின்றனர். யார் அமெரிக்க எஜமானனுடன் விசுவாசமாக நடந்து கொண்டு பேரங்கள் பேசி அதிக ஆதாயம் அடைவது என்பதில்தான் இவ்விரு கும்பல்களுக்கிடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் மதவாத சக்திகளை எதிர்ப்பதுதான் முதன்மையானது என்று கூறிக் கொண்டு போலி சோசலிச, போலி கம்யூனிச, போலி மார்க்சிச இடதுசாரிக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் ஊடலும் கூடலுமான உறவு வைத்துக் கொண்டு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதேசமயம், இந்த அரசு கவிழ்ந்து போகவும் விடமாட்டோம் என்று சந்தர்ப்பவாத நாடகமாடுகிறது. ஆரம்பத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகத் தொடங்கிய இடதுசாரி கூட்டணி, பிறகு அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தம் குறித்த தமது கவலைகளை சந்தேகங்களைப் போக்க வேண்டும் என்றும் இறங்கி, இதற்காக ஒப்பந்தத்தையும், அமெரிக்காவின் \"\"ஹைட்'' சட்டத்தையும் ஆராய்வதற்கான கூட்டுக் கமிட்டி அமைப்பது என்பதை ஏற்றுக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் இய��்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்கும் ஒப்பந்த நகல் தயாரிப்பதையும் ஏற்றுக் கொண்டது. இப்போது இந்த நகலை இறுதியாக்கி இந்தியா கையொப்பமிட்டு விட்டால் போதும்; அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான தனது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி விடும். அப்புறம் அது அமலுக்கு வந்துவிடும். இப்போது இந்த இறுதி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவிடத்தான் இடதுசாரிக் கூட்டணி எத்தணிக்கிறது.\nநமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தித் தேவையை எப்படி உத்தரவாதப்படுத்துவது என்ற அமெரிக்கத் தாசர்களின் வாதத்துக்குள் அரசியல் நிர்பந்தம் காரணமாக சிக்கிக் கொண்டு விட்ட இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விவகாரத்திலும் சமசரசரணடைவு தவிர வேறு வழி கிடையாது. ஆனால், நாட்டுக்குத் தேவையானது எரிசக்தித் தேவையை உத்தரவாதப்படுத்துவதல்ல; எரிசக்தித் துறையின் சுயசார்பும் இறையாண்மையும், மறுகாலனியாதிக்கத்திலிருந்து விடுதலையும்தான்.\nபுதிய ஜனநாயகம் july 2008\nஅமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் \n1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.\nமனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.\nஅப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் ம���்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த \"அதிவேக ஈனுலைகள்\" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.\nஇது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.\nரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.\n..ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.\nஇந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.\nஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.\nஇப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.\nஅ��ேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.\nஇதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.\nஅணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..\nஇப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.\nஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.\n\"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது.\" என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.\nஅமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.\nஇதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா\nஇந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.\n\"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து\" மன்மோகன் சிங் \"உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்\" என்று கூறிவிட்டார்.\nஎனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.\nஇந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.\nஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.\nஉடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.\nகடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.\nஇந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.\nஅமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்\nஅக்டோபர் 9ஆம் நாள், ஹவதேரி என்ற இடத்தில் வடகொரியா வெற்றிகரமாக அணுசக்தி சோதனையை நடத்தியது. அச்செயல் கிழக்கு ஆசியாவின் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் பேராபத்தானது என்றும் கடும் கண்டனத்துக்குரிய இரகசியமான அணு ஆயுதப் பரவல் என்றும் முதன்முதலாகக் குரலெழுப்பிய நாடு இந்தியாதான். அதைத் தொடர்ந்து வடகொரியாவின் அண்டை நாடுகளும், உலகின் அணு ஆயுத வல்லரசுகளும் அதை அப்பட்டமான, மிக மோசமான ஆத்திரமூட்டும் செயல் என்று வன்மையாகச் சாடின. உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு வடகொரியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்து, உலக வல்லரசுகளின் முன்பு மண்டியிடும்படி உத்திரவு போட்டது. வடகொரியா அதை ஏற்கவில்லை என்பது வேறு விசயம்.\nஆனால், இப்போது அணுசக்தி சோதனை நடத்தியதற்காக வடகொரியாவிற்கு எதிராக முதலில் தனது கடும் எதிர்ப்பைக் காட்டியது இந்தியாதான்; 1974இல் முதன்முறையாகவும் 1998இல் மீண்டும் அணுசக்தி சோதனை நடத்தியதன் மூலம் நீண்ட காலத்துக்குப் பிறகு அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்தது இந்தியாதான்; ஆனால், \"\"இந்தியாவோடு வடகொரியாவை ஒப்பிடவே கூடாது, இரண்டும் வேறு வேறு வகையான செய்கைகள்'' என்று மூர்க்கமாக வாதிடும் இந்தியா,\n\"\"இரகசியமான அணு ஆயுதப்பரவல்'' என்று சாடுகிறது. அதாவது, வடகொரியா தனது அணுசக்தி சோதனை முழுக்க முழுக்க தனது சொந்தத் தொழில்நுட்ப அடிப்படையிலானது என்று கூறியபோதிலும், அது பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்து நடத்தியது என்று சாதிக்கிறது, இந்தியா.\nபாகிஸ்தானைவிட எல்லா இராணுவத் துறைகளிலும் வலிமையான நாடு இந்தியா என்று மூன்று போர்களில் இந்தியாவின் மேலாண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது. இருந்தபோதும் பாகிஸ்தானை உருட்டி மிரட்டிப் பணிய வைக்கவும், தெற்காசியாவில் தனது பிராந்தியத் துணை வல்லரசு மேலாதிக்க விரிவாக்க நலன்களுக்காகவும் இந்தியா மீண்டும் மீண்டும் அணுசக்தி சோதனைகளை நடத்தியது. ஆனால், இந்தியாவின் இந்தச் செயல், உடனடியாகவே பாகிஸ்தானையும் அணுசக்திச் சோதனையிலும் இரண்டு நாடுகளும் மேலும் மேலும் ஆயுதக் குவிப்பு போட்டியிலும் ஈடுபடவே வழிவகுத்தன.\nஇப்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே அணு ஆயுத முனைகளைக் கொண்ட ஏவுகணை சோதனைகளும் உற்பத்திகளும் செய்வதில் ஒருவரை ஒருவர் விஞ்சுவதற்கான போட்டியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தெற்கு ஆசிய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் அணு ஆயுதஏவுகணை சோதனைகளுக்கும் உற்பத்திக்கும் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாத அதேசமயம், இவ்விரு நாடுகளின் எஜமானனாகவும் அணு ஆயுத மேல்நிலை வல்லரசாகவும் உள்ள அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறிதான், வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனை மற்றும் உற்பத்தி முயற்சிகளுக்கு மூலகாரணமாகவும் தூண்டுதலாகவும் இருக்கிறது.\nகம்யூனிச சீனா மற்றும் ரசிய சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் அணு ஆயுதக் கவசத்தின் கீழ் இருந்தவரை வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளில் இறங்கவில்லை. சீனாவில் முதலாளியம் நிலைநாட்டப்பட்ட பிறகு, அமெரிக்காவுடனான பனிப்போரில் சோவியத் ஒன்றியம் தோற்றுப்போன பிறகு, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்ட வடகொரியா, 1985இல் அணு ஆயுதப் பரவல் தடை ��ப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 1992இல் சர்வதேச அணுசக்தி முகமையோடு ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது. இதற்குக் காரணம் ஜப்பானிலும், கொரிய வளைகுடாவிலும் அமெரிக்கா குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விலக்கிக் கொள்வதாக வாக்களித்தது. ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்யாததோடு, வடகொரியாவில் உள்ள அணு ஆயுதம் அல்லாத வசதிகளையும் மேற்பார்வையிட வேண்டும் என்று நிர்பந்தித்து, ஆப்ஃகான், ஈராக்கோடு வடகொரியாவையும் சேர்த்து \"\"சாத்தான்களின் அச்சு நாடுகள்'' என்று அறிவித்தது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத் திட்டத்துக்கான இலக்குகளில் ஒன்றாக வடகொரியாவை வைத்தது.\nகொசாவோ, ஆப்ஃகான், ஈராக் என்று அடுத்தடுத்து பாசிச ஆக்கிரமிப்புப் போர்களை அமெரிக்கா தொடுத்ததோடு, வடகொரியாவும் அதன் தாக்குதலுக்கு இலக்காகும் என்று அச்சுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2003ஆம் ஆண்டே அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வடகொரியா, அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் கண்டுள்ளது.\n\"\"அணு ஆயுதப் போரில் வெல்லும் ஆற்றல் பெற்றிராத எந்தவொரு நாட்டு மக்களும் ஒரு சோகமான சாவையே எதிர்கொள்ள வேண்டி வரும்; அந்த நாட்டின் இறையாண்மை வெட்டிச் சிதைக்கப்படும். இது உலகின் பல்வேறு நாடுகளுக்கும், அமெரிக்காவின் காட்டாட்சி இரத்தம் சிந்தி புகட்டியுள்ள கசப்பான அனுபவம்'' என்று தமது அணு ஆயுதச் சோதனையை ஆறு நாட்களுக்கு முன்பே அறிவித்த வடகொரிய அயலுறவுத்துறை அமைச்சர் கூறினார். இது அமெரிக்க விசுவாசிகளான மன்மோகன் சிங்குகள் மறுக்க முடியாத அப்பட்டமான உண்மை நிலையாகும்.\nஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்படியே கூட, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் வரும்போது, அந்த நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதற்குத் தடையில்லை. அதன் 10வது பிரிவின்படி, \"\"தனது நாட்டின் அதீத நலன்களுக்குக் குந்தகம் ஏற்படும் எனில், இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய மிகமிக முக்கியமான நிகழ்வுகள் நடந்துவிட்டதாக கருதினால், எந்தவொரு நாடும் தனது தேசிய இறையாண்மையைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். ஒப்பந்த நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மூன்று மாதங்கள் முன்னதாக அந்த நாடு தனது விலக��ைக் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.'' இங்கே குறிப்பிடப்படும் வகையிலான பேராபத்தை எதிர் கொண்டுள்ள வடகொரியா, மூன்றாண்டுகளுக்கு முன்னதாகவே அறிவித்து, அந்த தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது.\nஆனால், வடகொரியாவைப் போன்றதொரு ஆபத்து எதுவும் இல்லாத இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையே ஏற்காத இந்தியா, 30 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்த இந்தியா, வடகொரியாவின் மிகவும் அவசியமான தற்காப்பு முயற்சியை கடுமையாகக் கண்டிக்கிறது. வடகொரியாவைப் போலவே, அமெரிக்க பாசிச ஆக்கிரமிப்புப் போர் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகாமையில் இந்தியா ஓட்டளித்திருக்கிறது. அதன்மூலம் அமெரிக்கா, ஈரானை உருட்டி மிரட்டவும் ஆக்கிரமிப்புப் போர்தொடுக்க சாக்குப் போக்குச் சொல்வதற்கும் துணை புரிந்திருக்கிறது. இதன் விளைவாக, ஈரானுடனான இந்தியாவுக்கான தரை வழி எண்ணெய்க் குழாய் திட்டம் முறிந்து போனபோதும், அமெரிக்க விசுவாசமே முக்கியமானது என்று கருதி அதன் நிர்பந்தத்துக்குப் பணிந்து போயுள்ளது.\nஅக்.9 அணு ஆயுத சோதனையின் மூலம், உலகின் அணு ஆயுத \"வல்லரசு' நாடாகியிருக்கும் வடகொரியா, அந்த வரிசையில் எட்டாவது நாடுதான். ஏற்கெனவே, ஏழு நாடுகள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் செய்து குவித்து வைத்திருக்கின்றன. இவை தவிர இருபது நாடுகளில் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. உலகின் பெருங்கடல்வழித் தடங்களில் கூட அமெரிக்கப் போர்க் கப்பல்கள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஏராளமாகச் சுமந்து திரிகின்றன. அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் முற்றாக ஒழிப்பதற்கான வழிவகையின்றி, அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக வெறுங்கூச்சல் போடுவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது; பாசிசப் போர் வெறிபிடித்த அமெரிக்காவுக்குத் துணை போவதுதான்.\nஎண்பதற்கும் மேலான அமெரிக்க சி.ஐ.ஏ.வின் படுகொலை முயற்சிகளைக் கண்டும் அஞ்சாத, எண்பது வயதுக்கும் மேலான கிழவன் ஃபிடல் கேஸ்ட்ரோவும், அமெரிக்காவின் வாசலில் நின்று கொண்டு அதன் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûக்கு சவால் விடும் வெனிசுலா அதிபர் சாவேசிடம் தெரியும் நெஞ்சுரம் கண்டு உலகமே வியக்கிறது.\nஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகனின் கோழ��த்தனமும் துரோகத்தனமும் கண்டு உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது. ஈரானுக்கு எதிராக வாக்களிக்கும்படி அமெரிக்க அயலுறவுச் செயலர் கண்டலிசா ரைஸ் உத்தரவு போடுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு உறுப்பினர் தேர்தலில் வெனிசுலாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி அதிபர் புஷ் தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டுகிறார். மன்மோகன் சிங்கோ தண்டனிட்டு தலைமேற்கொண்டு செய்து முடிக்கிறார். மும்பை குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் பங்கு குறித்த ஆதாரங்களை அமெரிக்க அதிகாரிகளின் காலடியில் சமர்ப்பிக்கிறது, இந்தியா ஏதோ அமெரிக்க சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாத இரகசியம் போல\nஎல்லாம் அமெரிக்காவுடனான இந்தியாவின் இராணுவ ஆயுத ஒப்பந்தங்களை குறிப்பாக, அணுசக்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் என்று மன்மோகன் சிங்கும் அவரது கோயபல்சுகளும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தியாவின் இந்த ஒப்பந்தமே எவ்வளவு துரோகத்தனமானதென்று இந்திய அணுசக்தி அறிஞர்களே கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்; அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் திருத்தங்களே அதை பறைசாற்றுகின்றன (பார்க்க ஆக. 2006 புதிய ஜனநாயகம் தலையங்கம்). சரியாகச் சொல்வதானால், செத்துப் பிறந்த குழந்தையான இந்திய இறையாண்மைக்கு \"\"திவசம்'' கொடுக்கும் புரோகிதர் வேலையைத்தான் மன்மோகன் சிங் செய்து கொண்டிருக்கிறார்.\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்\nஇந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவிருக்கும் கற்பக விருட்சமாகவும் \"இந்தியாவும் ஒரு அணுஆயுத வல்லரசுதான்' என்பதற்கு அமெரிக்காவின் வாயிலிருந்து கிடைத்த பிரம்மரிஷிப் பட்டமாகவும் மன்மோகன் சிங் கும்பலால் சித்தரிக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் உண்மை முகம் நான்கே மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது. தானாக அம்பலமாகவில்லை. 27 ஜூலை 2006 அன்று அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்காக நிறைவேற்றியுள்ள திருத்தங்கள் இவற்றை அம்பலமாக்கியிருக்கின்றன. அவை பின்வரும் நிபந்தனைகளை விதிக்கின்றன:\n\"\"1. இந்தியா இனி அணுஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது; கைவசம் இருக்கின்ற அணுஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதையும் இறுதியில் அணுஆயுதங்களே இல்லாமல் செய்வதையும் உத்திரவாதப்டுத்த வேண்டும். இது எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\n2. அணுஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். இந்தியா குறிப்பிட்ட கால இலக்கிற்குள் இந்த உற்பத்தியை நிறுத்துவதை அமெரிக்க அதிபர் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதுடன் இது குறித்தும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆண்டுதோறும் அதிபர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\n3. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமானால் அதற்கு முன் இந்தியாவின் அணு உலைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.\n4. இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள், அவற்றின் உற்பத்தித் திறன், கையிலுள்ள அணு ஆயுதங்கள், அணுஆயுதம் தயாரிக்க உதவும் மூலக்கூறுகளின் கையிருப்பு, இந்தியாவில் ஆண்டுதோறும் வெட்டியெடுக்கப்படும் யுரேனியத்தின் அளவு ஆகிய எல்லா இரகசியங்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\n5. அணு ஆயுதப் பரவல் தடுப்புக்காக அமெரிக்கா உருவாக்கியுள்ள (கட்டைப் பஞ்சாயத்து) அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக வேண்டும். 6. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.''\nஇவை மட்டுமின்றி, இந்த ஆண்டின் இறுதியில் கூடவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் நிறைவேற்றப்படுவதற்காகப் பின்வரும் திருத்தங்களும் தயாராக உள்ளன.\n\"\"1. இந்திய அணு உலைகள் அனைத்தையும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வராதவரை தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.\n2. 14 அணுசக்தி நிலையங்களை மட்டும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கு அனுமதிப்பதாக இந்தியா கூறியுள்ளதை ஏற்கவியலாது; மீதமுள்ள 8 அணுசக்தி நிலையங்களையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்.\n3. இரான் போன்ற அணுஆயுதமில்லாத நாடுகள் எத்தகைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனவ��, அதே விதமான கண்காணிப்புக்கு இந்தியாவும் உட்படவேண்டும்; இந்தியாவுக்கு அணுஆயுத நாடு என்ற சிறப்புத் தகுதியோ, விதிவிலக்கோ தரவியலாது.\n4. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் சோதனை மட்டுமின்றி அமெரிக்க அதிகாரிகளின் நேரடி சோதனைக்கும் இந்தியா உட்படவேண்டும்.\n5. இந்தியாவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வழங்கலாமென அமெரிக்கா திருப்தியடையாத பட்சத்தில், யுரேனியம் விற்கும் பிற நாடுகளும் இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யாமல் தடுக்க அமெரிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.''\nசென்ற ஆண்டு ஜூன் 18ஆம் தேதி புஷ்ஷýம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புஷ் மன்மோகன் சிங் உடன்பாட்டிலும் பூடகமாக மறைக்கப்பட்டிருந்த அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களை இந்தத் \"திருத்தங்கள்' வெளிக் கொண்டு வந்திருக்கின்றன.\n\"\"இந்தியாவின் இறையாண்மையையும் அணுசக்தி சுயசார்பையும் பாதிக்கின்ற எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படமாட்டோம்'' என கடந்த மார்ச் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுதிமொழி அளித்த மன்மோகன் சிங், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 20 நாட்களாக இந்த திருத்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றபோது வாய் திறக்கவில்லை. ரசியாவில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் மாநாட்டிற்குச் சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம் தங்களது நிருபர் நிர்ப்பந்தித்துக் கேட்டபிறகுதான், திருத்தங்களின் சில அம்சங்கள் கவலையளிப்பதாக மன்மோகன் சிங் பதிலளித்தாரென்று தனது தலையங்கத்தில் (ஜூலை20) குறிப்பிடுகிறது. \"\"தி இந்து'' நாளேடு. அதன் பிறகு புஷ்ஷை சந்தித்த மன்மோகன் சிங், \"\"போட்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ஏன் மீறுகிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பவில்லை. \"\"நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் எங்களுடைய நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சில விசயங்கள் எங்களுக்கும் எங்கள் நாடாளுமன்றத்துக்கும் கவலை அளிக்கின்றன'' (இந்து, 18.7.06) என்று புஷ்ஷிடம் கவலை தெரிவித்தாராம். ஆவன செய்வதாக புஷ் உறுதியளித்துள்ளாராம்\n\"\"அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் குறித்து நானும் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம்சரணும் ஜூலை 10ம் தேதியன்று பாரிசில் 5 மணிநேரம் பேசியிருக்கிறோம்'' என்று கூறி மன்மோகன் ச���ங் கும்பலின் குட்டை உடைத்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் நிகோலஸ் பர்ன்ஸ். \"ஆவன செய்வதாக'க் கூறிய புஷ்ஷின் வெள்ளை மாளிகையோ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள திருத்தங்களை வரவேற்றிருக்கிறது. திரைமறைவு பேரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் மன்மோகன் வெளியிடும் அறிக்கைகள் என்ற உண்மையை மன்மோகன் சிங்கே நிரூபிக்கிறார்.\nஅணுசக்திக் கமிசனின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியுமான ஏ.என். பிரசாத், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.ஆர். கோபாலகிருஷ்ணன் என விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் எதற்கும் மன்மோகன் கும்பல் பதிலளிக்கவில்லை. \"\"அனாவசியமாகப் பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். செனட்டிலும் விவாதம் முடிந்து அமெரிக்க சட்டத்தின் இறுதி வடிவம் வரட்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கிறேன்'' என்பதுதான் மன்மோகன் சிங் கூறியுள்ள பதில்.\n\"\"அணு ஆயுதம் தயாரிக்கும் உரிமையைப் பறிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்து'' என்று கூச்சலிட்டது பாரதிய ஜனதா. \"\"சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை வகுக்க முடியாமல் செய்து இந்தியாவை அமெரிக்காவின் உலக யுத்த தந்திரத் திட்டத்தில் பிணைக்கிறது; அணுசக்தி சுயசார்பை அழிக்கிறது'' என்று கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக \"நாடாளுமன்றத்தின் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானத்தை'க் கொண்டுவரப் போவதாக \"எச்சரித்தது' சி.பி.எம். கட்சி. \"\"அத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் இந்த அரசில் இருக்க மாட்டேன், இந்த அரசாங்கமும் இருக்காது'' என்று பதிலுக்கு சி.பி.எம்.மை எச்சரித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. உடனே, தாங்கள் சி.பி.எம்.மின் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று நழுவியது பா.ஜ.க. \"\"அரசாங்கத்தை மிரட்டுவது எங்கள் நோக்கமல்ல, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சட்டகத்தை முன்மொழிவதுதான் எங்கள் நோக்கம்'' என்று விளக்கமளித்திருக்கிறார் \"மார்���்சிஸ்டு' கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.\nபுஷ் மன்மோகன் ஒப்பந்தம் என்பது சொக்கத்தங்கம் போலவும், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள்தான் பிரச்சினை என்பது போலவும் ஒரு பொய்ச்சித்திரம் ஓட்டுக்கட்சிகளாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. மாறாக, இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தையும் அமெரிக்க தூதர் முல்ஃபோர்டு, கன்டலிசா ரைஸ், நிகோலஸ் பர்ன்ஸ் போன்ற பல அதிகாரிகளும் மார்ச் ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே பேசியுள்ளனர். இவை தொடர்பாக மன்மோகன் சிங் கூறிய பொய்களும் அப்போதே அம்பலமாகி இருக்கின்றன. (பு.ஜ. மார்ச், ஏப்ரல் 2006)\nநாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரியாமல் ஜூன், 18, 2005 அன்று மன்மோகன் சிங் புஷ்ஷடன் இணைந்து அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், ஜூன் 28,2005இல் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவில் கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தமும்தான் மார்ச் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படையில்தான் இரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இந்தியா வாக்களித்தது. இரானுடனான எரிவாயுக் குழாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் இதுதான் அடிப்படை. இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகள் இந்த அடிப்படையிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.\nஆட்சியே போனாலும் ஒப்பந்தத்தை விடமுடியாது என்ற பிரணாப் முகர்ஜியின் மிரட்டலுக்கும், தேசிய கவுரவத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான பார்ப்பன பாசிஸ்டுகளின் \"பல்டி'க்கும், அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆலோசனை வழங்குவதாக \"மார்க்சிஸ்டுகள்' அடக்கி வாசிப்பதற்கும் வேறென்ன விளக்கம் இருக்கிறது ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு \"இறையாண்மை, சுயசார்பு' போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. \"\"நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு \"இறையாண்மை, சுயசார்பு' போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. \"\"நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா'' என்பதுதான் இப்போது நாடாளுமன்றத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவாதம். இந்தக் கேலிக்கூத்தின் முரண்நகையாக பத்தாண்டுகளுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அமெரிக்க உளவாளிகள் என்ற பிரச்சினையை எழுப்பியிருக்கிறார் \"தேசபக்தர்' ஜஸ்வந்த் சிங். இப்போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பவரே ஒரு அமெரிக்க உளவாளிதானே\nநேபாளம்:வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்\nநேபாளப் புரட்சியைத் தலைமையேற்று வழிநடத்திய மாவோயிஸ்டுகள், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் வெற்றியோடு சுயதிருப்தி அடைந்து முடங்கி விடவில்லை. இடைக்கால அரசில் பங்கேற்று முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவி விட முடியும் என்று அவர்கள் கனவு காணவுமில்லை. ஒருபுறம், இடைக்கால அரசில் பங்கேற்று ஜனநாயகக் குடியரசை நிறுவ மேலிருந்து போராடி வரும் மாவோயிஸ்டுகள், மறுபுறம் மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைத்து கீழிருந்தும் நிர்பந்தம் கொடுத்து புரட்சியைத் தொடர்கிறார்கள்.\nநேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, மன்னர் குடும்பம் அரண்மனையிலிருந்து வெளியேறி சாதாரணக் குடிமகனாக வாழவேண்டும் என்று மேலிருந்து சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அவர் தானாக வெளியேறிவிடவில்லை. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் தொடர்ந்த பின்னரே, மன்னர் குடும்பம் மூட்டை முடிச்சுகளோடு அரண்மனையை விட்டு வெளியேறியது. மேலிருந்து சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது; கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களும் நிர்பந்தங்களும் எவ்வளவு அவசியம் என்பதை இது எடுப்பாக உணர்த்துகிறது.\nதற்போது, இடைக்கால அரசை நிறுவுவதிலும் அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதிலும் அரசியல் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகளும் இழுபறியும் நீடிக்கின்றன; மாவோயிஸ்டுகளுக்கு இதர அரசியல் கட்சிகள் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டு முடக்கத் துடிக்கின்றன; முந்தைய அரசின் பிரதமரான கொய்ராலா, பதவி விலக மறுக்கிறார். இவற்றையும், புதிய முற்போக்கான சட்டங்கள் இயற்றுவதையும் மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகள் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் நிர்பந்தங்கள் மூலமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்தி ஜனநாயகக் குடியரசை நிறுவ முடியும் என்பதையே நேபாள நிலைமைகள் படிப்பினையாக உணர்த்துகின்றன.\nபுரட்சியின் வளர்ச்சிப் போக்கில், இடைக்கால அரசில் பங்கேற்று மேலிருந்து போராடுவது என்ற மார்க்சியலெனினிய போர்த்தந்திர உத்தியை நேபாளத்தின் பருண்மையான நிலைமைக்கேற்ப செயல்படுத்தி வெற்றியைச் சாதித்துள்ள மாவோயிஸ்டுகள், அப்போர்த்தந்திர உத்தியின் வழியில் கீழிருந்தும் மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாபுராம் பட்டாரய், அமெரிக்காவின் மேடிசன் குடிமக்கள் குழும வானொலிக்கு (WORT-FM) கடந்த மே 3ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். மனித இன வரலாற்று ஆய்வாளர்களான ஸ்டீபன் மைக்செல், மேரி டெஸ் செனே ஆகியோருக்கு அவர் அளித்த பேட்டி, இவ்வானொலியில் மே 4ஆம் தேதியன்று ஒலிபரப்பானது. இப்பேட்டி \"\"எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி'' என்ற ஆங்கில வார இதழிலும் (மே 1016, 2008) வெளிவந்துள்ளது. மிக விரிவான இந்தப் பேட்டியைச் சுருக்கி சாரத்தை மட்டும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.\n*இம் மே நாளில் தொழிலாளர்களுக்கு உங்கள் கட்சி விடுத்துள்ள செய்தி என்ன\nநேபாளத்தில் நாங்கள் முற்றிலும் சொந்தக் காலில் நின்று போராடி புரட்சியின் வெற்றியைச் சாதித்துள்ளோம். அதேசமயம், நாங்கள் எதிர் கொண்டுள்ள சவால்கள் ஏராளம். நேபாள பிற்போக்குவாதிகள் வரலாற்று அரங்கிலிருந்து வெகு எளிதில் விலகவிட மாட்டார்கள். அவர்கள் கடும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்கவே செய்வர். எனவே இந்தச் சவாலை நாங்கள் பாரதூரமானதாகக் ��ருதிச் செயல்பட வேண்டியுள்ளது. தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளின் எதிர்த் தாக்குதலை முறியடிக்க தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் தேவையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.\nஅடுத்து, நாங்கள் ஒரு புதிய நேபாளத்தை உருவாக்க வேண்டும். சமாதானம், ஐக்கியம், முன்னேற்றத்தைக் கொண்ட ஒரு புதிய தேசிய ஒருமைப்பாட்டை நிறுவுவதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை வீழ்த்தி, தொழிற்துறை உறவுகளை வளர்த்து சோசலிசத்தை நோக்கி முன்னேற தொழிலாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டும். இதுதான் தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகாலத் தேவைகளை நிறைவு செய்யும்.\nதொழிலாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் இவ்விரு கடமைகளையே மே நாள் நிகழ்ச்சிகளில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.\n*இந்தத் திசையில் செயல்பட நீங்கள் என்ன நடைமுறைப் பணிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்\nநாங்கள் தேர்தலில் வெற்றியைச் சாதித்துள்ள போதிலும், பிற்போக்கு சக்திகள் குறிப்பாக, ஏகாதிபத்தியவாதிகள் பல்வேறு இரகசிய சதிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவோயிஸ்டுகளிடம் அதிகாரத்தைக் கையளிக்கக் கூடாது என்று அவர்கள் முடியாட்சி சக்திகளையும் அதிகார வர்க்க முதலாளித்துவ கும்பலையும் தூண்டிவிட்டு, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருகிறார்கள். நேபாள மக்கள் இவற்றுக்கெதிராக ஏற்கெனவே பல போராட்டங்களை நடத்தி வந்துள்ள போதிலும், தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் இச்சதிகளை முறியடிக்க போராட்டத்துக்குத் தயாராக வேண்டும். அவசியமானால், வீதிகளில் இறங்கி போராடி இப்பிற்போக்கு சக்திகளை வீழ்த்த வேண்டும். நடைமுறையில் இதைச் சாதிக்க மக்கள் தயாராக வேண்டும்.\nஇரண்டாவதாக, எமது தலைமையில் புதிய அரசை நிறுவிய பிறகு, சில உடனடி நிவாரணங்களை உழைக்கும் வர்க்கத்துக்கும் ஏழை மக்களுக்கும் செய்ய வேண்டியுள்ளது. வறுமை, வேலையின்மை, புறக்கணிப்பு ஆகியவற்றால் நீண்டகாலமாக எமது மக்கள் வேதனைப்படுகிறார்கள். இதனைக் களைய, கூட்டுறவுச் சங்க கடைகள் எனும் வலைப்பின்னலின் மூலம் பொது விநியோக முறையை (ரேஷன்) விரிவாக்கி உறுதிப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.\nஅடுத்து, எமது கொள்கை அறிக்கையிலும், இடைக்கால சட்ட���்திலும் குறிப்பிட்டுள்ளபடி கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியன மக்களின் அடிப்படை உரிமைகள். புதிய அரசின் வரவுசெலவு திட்டத்தில் (பட்ஜெட்) இதற்கென முறையான நிதி ஒதுக்கீடு செய்து இதனைச் சாதிக்கவும் தீர்மானித்துள்ளோம். இவற்றைச் செயல்படுத்த, நடைமுறையில் மக்கள் பங்கேற்பும் ஈடுபாடும் மிக அவசியமாகும். அவர்கள் எமது கட்சிக்கும் எதிர்கால அரசாங்கத்துக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்; எமது கட்சியும் அரசாங்கமும் சரியான திசையில் செயல்படுகிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் மக்களிடம் தெரிவித்துள்ளோம். உழைக்கும் வர்க்கத்தினரும் ஏழை மக்களும் கீழிருந்து நிர்பந்தம் செய்யாவிடில், அரசாங்கம் சரியான திசையில் இயங்க முடியாது. இது தொடர்பாக, வரலாற்றில் ஏராளமான எதிர்மறை படிப்பினைகள் உள்ளன. எனவே, உழைக்கும் மக்கள் விழிப்புடன் கண்காணித்து, தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தி கீழிருந்து அரசைக் கட்டுப்படுத்தி இயக்காவிட்டால், அரசாங்கமானது திசை விலகிப் போய்விடும்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போய் விடும்.\n*கீழிருந்து நிர்பந்தம் கொடுத்து மக்கள் செயல்படுவதற்கு நீங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்\nமுதலாவதாக, நாங்கள் அரசாங்கத்தில் பங்கேற்றுள்ள போதிலும் இந்த அரசாங்கமானது முழுமையான புரட்சிகர அரசாங்கமல்ல; இடைக்கால அரசாங்கம்தான். எனவே, முதன்மை எதிரியை வீழ்த்த நாங்கள் இதர வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. எனினும், இதர வர்க்கங்களைவிட நாங்கள் முன்னிலையில் நிற்க விழைகி றோம். அரசின் உள்ளிருந்தே செயல்பட்டு அதன் தன்மையை மாற்றியமைக்க விழைகிறோம். இதன் காரணமாகவே, அரசுக்கு வெளியே மக்களின் நிர்பந்தத்தை நாங்கள் கட்டியமைக்க வேண்டியுள்ளது. எங்கள் கட்சித் தலைமை முழுவதும் இந்த அரசாங்கத்தில் பங்கேற்று விடவில்லை. ஒரு பிரிவினர் மட்டுமே அரசாங்கத்தில் பங்கேற்றுள்ளோம். மற்றொரு பிரிவினர் அரசுக்கு வெளியே மக்களைத் தொடர்ந்து அமைப்பாக்கி, போராட்டத்துக்குத் தயார்படுத்தி வருகிறோம். இந்தத் திசை வழியிலேயே எமது கட்சி செயல்படுகிறது.\nபுதிய அரசியல் சட்டத்தை உருவாக்க அரசாங்கத்துக்கு உள்ளிருந்தே போராடுவது தற்போது முதன்மையான போராட்ட வடிவமாக உள்ளது. அத���சமயம், எமது கட்சி அரசாங்கத்துக்கு வெளியிலிருந்தும் போராடும். எனவேதான் எமது மையக் குழுவின் அனைத்து தோழர்களும் இத்தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படாமல், ஒரு பிரிவினர் மட்டும் தேர்தலில் போட்டியிட்டோம். எமது கட்சியின் மற்றொரு பிரிவினர் அரசுக்கு வெளியே மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பார்கள். அதன் மூலம் அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தி, மக்களாட்சிக்கான அரசியல் சட்டத்தை உருவாக்க துணை செய்வார்கள்.\nஇதுதவிர, நாங்கள் சில மக்கள்திரள் அமைப்புகள் நிறுவனங்களை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இதற்கான பருண்மையான வடிவங்களை இன்னும் தீர்மானிக்காத போதிலும், கொள்கையளவில் இது பற்றிய முடிவுகளை எடுத்துள்ளோம்.\n*உங்களது பொருளாதாரக் கொள்கைப்படி, அனைத்துலக மூலதனத்தின் சவாலை எதிர்த்து நின்று, உள்நாட்டு மூலதனத்தைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேற என்ன வழிமுறைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்\nஉள்நாட்டு தேசிய மூலதனத்தைத் திரட்டுவதற்கே நாங்கள் அழுத்தம் கொடுப்போம். எமது அடிப்படைத் தேவைகளுக்காக நாங்கள் உள்நாட்டு மூலாதாரங்களைத் திரட்டாவிட்டால், நாங்கள் அனைத்துலக மூலதனத்தால் உருட்டி மிரட்டப்படுவோம். எனவே, உள்நாட்டு மூலாதாரங்களைத் திரட்டுவதே எமது முதன்மையான பணி.\nஅதேசமயம், நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு அடிக்கட்டுமான வளர்ச்சிக்கு எமக்கு அந்நிய முதலீடுகள் கொஞ்சம் தேவைப்படுகிறது. அதற்கான அந்நிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவை நிர்பந்தம் கொடுக்கும் என்பது உண்மைதான். அதேசமயம், அந்நிறுவனங்களுக்கும் சில நிர்பந்தங்கள் உள்ளன. அவை எம்முடன் ஒத்துழைக்க மறுத்தால் அவை மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும்.\nமேலும், அந்நிய மூலதனங்களுக்கு போர்த்தந்திர முக்கியத்துவமிக்க நீண்டகால நலன்களும் உள்ளன. அவை சீனா மற்றும் இந்தியாவின் பெரும் சந்தையைக் குறி வைத்துள்ளன. சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் போர்த்தந்திர முக்கியத்துவமுடைய இடத்தில் நேபாளம் அமைந்துள்ளது. நேபாளத்தில் அமைதியான நிலைமை இல்லாவிட்டால், அது இந்தியசீன சந்தைகளையும் பாதிக்கும் என்பது அவற்றுக்குத் தெரியும். இந்த வழியில் நேபாளத்தில் அவையும் தமது சொந்த நலன்களைக் கொண்டுள்ளன.\nஉள்நாட்டு மூலாதாரங்களைச் சார்ந்து நிற்��ும் அதேசமயம், அடிக்கட்டுமான வளர்ச்சிக்கான அந்நிய முதலீட்டைப் பெற நாங்கள் எச்சரிக்கையுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். மக்கள் போராட்டங்கள் மூலம், அந்நிய நிறுவனங்களின் நிர்பந்தங்களிலிருந்து எமது பொருளாதாரம் விடுதலையடைய முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.\n*உங்களது பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்த உழைக்கும் வர்க்கத்தை குறிப்பாக உங்களது தொழிற்சங்கத்தை எவ்வாறு ஈடுபடுத்துவீர்கள்\nநேபாளத்தில் எமது கட்சியின் தலைமையிலுள்ள தொழிற்சங்கங்கள் மிக வலுவானவை. அனைத்து ஆலைகள் தொழிற்கூடங்களில் எமது தொழிற்சங்கங்களே தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன.\nநேபாளத்தில் புல்லுருவித்தனமான மூலதனமே அதிகாரத்தில் உள்ளது. இதை தரகுஅதிகார வர்க்க முதலாளித்துவம் என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். இந்த வகையான முதலாளித்துவம் தொழிலுற்பத்தியையோ வேலை வாய்ப்பையோ பெருக்குவதில்லை. சிதைக்கப்பட்ட, ஏகாதிபத்திய சார்புத் தன்மை கொண்ட இத்தகைய முதலாளித்துவத்தை நாங்கள் எதிர்க்கிறோம். நேபாளத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் எமது தொழிற்சங்கம் கூலி உயர்வு வேலை நிலைமைகளுக்காகப் போராட்டங்களை நடத்தியபோது, சில விடுதி உரிமையாளர்கள் விடுதிகளை மூடிவிட்டு நாட்டை விட்டே வெளியேறி விட்டனர். சில பிற்போக்காளர்கள், நாங்கள் தொழில் முதலீட்டுக்கே எதிரானவர்கள் என்று எதிர்ப்பிரச்சாரம் செய்தனர். நாங்கள் இத்தகைய புல்லுருவித்தனமான முதலீடுகள் வெளியேறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அதேசமயம், நாங்கள் உற்பத்தி சார்ந்த உள்நாட்டு முதலீடுகளை எதிர்ப்பதில்லை. உள்நாட்டு முதலாளிகள் வர்த்தகர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக எமது தொழிற்சங்கங்கள் செயல்பட்டுள்ளன. தேசிய முதலாளித்துவத்தையும் சிறு தொழில்களையும் வர்த்தகத்தையும் வளர்த்தெடுப்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.\n*தற்போதைய அரசின் கொள்கைப்படி உங்களது தொழிற்சங்கங்கள் எவ்வாறு தகவமைத்துக் கொண்டு செயல்படும்\nஎமது தொழிற்சங்கங்கள் அரசியல்மயமானவை. அரசியல் அதிகாரம் தொழிலாளர்களிடமும் உழைக்கும் மக்களிடம் இல்லாதவரை போராடிப் பெற்ற உரிமைகளையும் பொருளாதார ஆதாயங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதை அவர்க���் நன்குணர்ந்துள்ளனர். பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களோடு அரசியல் போராட்டங்களையும் எமது சங்கங்கள் நடத்தி வந்துள்ளன.\nஇதுதவிர, தொழிற்சாலைகளில் எமது சங்கங்கள் வலுவாக இருப்பதால், ஆலை நிர்வாகங்கள் முக்கிய கொள்கை முடிவுகள் அனைத்தையும் தொழிலாளர்களின் ஒப்புதலைப் பெற்றால்தான் செயல்படுத்த முடியும். இதை ஏற்கெனவே நாங்கள் சாதித்துள்ளோம். \"\"தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் அரசியல் அதிகாரம்'' எனும் சோவியத் வடிவத்தை முழுமையாகக் கொண்டிராத போதிலும், அந்த திசையில் நாங்கள் தடம் பதித்துள்ளோம். நேபாள தொழிற்சாலைகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளில் எமது தொழிலாளர்களே செல்வாக்கு செலுத்தி கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளனர்.\n*விவசாயிகள் பற்றியும் நிலச்சீர்திருத்தம் பற்றியும் கட்சியிலும், அரசாங்கத்திலும் விவசாயிகளின் பங்கேற்பு குறித்தும் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளீர்கள்\nஎமது நாடு விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எமது நாட்டின் மொத்த உழைப்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விவசாயிகள், இவர்களில் பெரும்பாலோர் ஏழை விவசாயிகள். அவர்களிடம் அரை ஹெக்டேருக்கும் குறைவான நிலமே உள்ளது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற எமது புரட்சிகர திட்டத்தின் படி, நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து கூலிஏழை விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யும் நிலச்சீர்திருத்த இயக்கத்தை ஏற்கெனவே நாங்கள் நடத்தி வருகிறோம். புதிய அரசின் கீழும் இது தொடரும்.\nமூன்று வழிமுறைகளின் மூலம் நிலச்சீர்திருத்தத்தையும் விவசாயத்தைச் சீரமைத்து முன்னேற்றவும் தீர்மானித்துள்ளோம். முதலாவதாக, உற்பத்தி உறவுகளை அதாவது, நிலவுடைமை முறைகளை மாற்றியமைத்தல்; சமவெளிப் பகுதிகளில் பல ஹெக்டேர் நிலங்களை நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ளனர். அவர்கள் விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயிகளைச் சுரண்டி நகரங்களில் உல்லாசமாக வாழ்கின்றனர். நிலத்திலிருந்து விலகியுள்ள விவசாயத்தில் ஈடுபடாத நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறித்து, உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் கொள்கைப்படி, கூலிஏழை விவசாயிகளுக்கு இந்நிலங்களைப் பகிர்ந்தளித்து, விவசாய உற்பத்தியைப் பெருக்குவோம்.\nஇரண்டாவதாக, சிறு விவசாயிகளை கூட்டுறவுச் சங்கங்கள���ல் அணிதிரட்டுவோம். அரசு இச்சங்கங்களுக்கு சலுகைகளையும் உரிமைகளையும் அளிக்கும். விவசாயிகள் அரசாங்கத்தில் பங்கேற்கவும் கட்டுப்படுத்தவும் இத்தகைய கூட்டுறவு சங்கங்கள் மிக அவசியமாகும்.\nமூன்றாவதாக, நவீன நீர்ப்பாசனம், உழுபடைக் கருவிகள், கூட்டுப் பண்ணைகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். விவசாயிகளின் ஊக்கமான பங்கேற்பு இல்லாமல் இவற்றைச் சாதிக்க முடியாது. ஏற்கெனவே இத்தகைய பணிகளில் எமது கட்சி ஈடுபட்டு வந்துள்ளது.\nஅடுத்து, உலக வங்கியும், உணவு மற்றும் விவசாய அமைப்பும் (ஊஅO) தீர்மானித்து ஏழைநாடுகளில் திணித்துள்ளதைப் போல, ஏற்றுமதி அடிப்படையிலான பணப்பயிர் உற்பத்தியைப் பெருக்குவதாக எமது விவசாய கொள்கை இருக்காது. எமது விவசாயிகளின், மக்களின் உணவுப் பாதுகாப்பே முதன்மையானது. உள்நாட்டுத் தேவைக்கேற்ப உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குவதே எமது விவசாயக் கொள்கை. உற்பத்தி பெருகி உபரியாகக் கிடைத்தால் மட்டுமே நாங்கள் ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம். உணவு தானியங்களுக்காக ஏகாதிபத்தியங்களிடம் கையேந்துவதாக ஒருக்காலும் எமது விவசாயக் கொள்கை அமையாது.\n* இளம் கம்யூனிஸ்டு கழகங்களின் பங்கு என்ன\nஎமது இளம் கம்யூனிஸ்டு கழகங்கள் தற்போதைய புரட்சிப் போரில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. இவை அர்ப்பணிப்பும் கடமையுணர்வும் மிக்க அரசியல் சக்தியாகும். தேர்தலுக்கு முன்னும் பின்னும் மக்களை அணிதிரட்டி அரசியல் பிரச்சாரம் செய்வதிலும், பிற்போக்காளர்களின் சூழ்ச்சிகள் சதிகளை முறியடித்து வெற்றியைச் சாதித்ததிலும் இவை முக்கிய பங்காற்றியுள்ளன. வருங்காலத்திலும் இக்கழகங்கள் பிற்போக்கு எதிர்ப்புரட்சி சக்திகளை முறியடித்து நாட்டையும் மக்களையும் காக்கும் கடமையில் ஈடுபடும். அடுத்து, இக்கழகங்கள் தம்மை அணிதிரட்டிக் கொண்டு உற்பத்திக்கான நடவடிக்கைகளிலும், மக்களுக்கு உடனடி நிவாரணமளிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும். மக்களைத் திரட்டி ஆரம்பக் கல்வி அளித்தல், மருத்துவசேவை, கட்டுமானப் பணிகள் முதலானவற்றில் ஈடுபடுவதோடு, அரசியல் நிர்ணய சபை பற்றியும் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு விளக்கி, அரசு நடவடிக்கைகளில் ஈடுபடவும் கண்காணிக்கவும் துணை நிற்கும்.\n'' என்ற முழக்கத்தை தேர்தலின்போது உங��கள் கட்சி முன் வைத்துப் பிரச்சாரம் செய்தது. தற்போதும் இதே முழக்கத்தை எதிரொலிக்கிறது. புதிய நேபாளம் என்பதன் உண்மையான பொருள் என்ன\nபுதிய நேபாளம் என்பது அரசியல் ரீதியில் நிலப்பிரபுத்துவ அரசியல் பொருளாதார கலாச்சாரத்தை முற்றாக நிராகரிப்பதாகும். புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தலைமையில் சமூக பொருளாதார மாற்றத்தை நிறுவுவதாகும். பழைய ஒழுங்கமைவை அடித்து நொறுக்கிவிட்டு புதிய முற்போக்கான ஒழுங்கமைவைக் கட்டியமைப்பதாகும். நிலப்பிரபுத்துவ உறவுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, விவசாயத்தைச் சீரமைத்து, உற்பத்தி சக்திகளை வளர்த்து, நவீன தொழிற்துறை உறவுகளை நிறுவி, சோசலிசத்தை நோக்கிய திசைவழியில் முன்னேறுவதே புதிய நேபாளம் என்ற முழக்கத்தின் பொருளாகும். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே தற்போதைய இடைக்கட்டத்தில் எமது மையக் கடமையாக உள்ளது.\n*அரசியல் நிர்ணய சபையில் நீங்களும் பிற இடதுசாரி சக்திகளும் சேர்ந்தாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், முற்போக்கான சட்டங்களை இயற்றுவதில் இழுபறி நீடிக்குமே பிற்போக்கு சக்திகள் முட்டுக்கட்டை போடுமே பிற்போக்கு சக்திகள் முட்டுக்கட்டை போடுமே உங்கள் மீது வீண்பழி சுமத்துமே உங்கள் மீது வீண்பழி சுமத்துமே இந்நிலையில் அரசியல் நிர்ணய சபையை எவ்வாறு இயக்கிச் செல்லப் போகிறீர்கள்\nநீங்கள் கூறுவது உண்மைதான். இது சுலபமான பாதை அல்ல. பெரும் போராட்டங்களின் மூலம்தான் புதிய முற்போக்கான சட்டங்களை இயற்ற முடியும் என்பதை நாங்கள் நன்கறிந்துள்ளோம். அதேசமயம் அரசியல் நிர்ணய சபையில் நாங்கள் 37% இடங்களைப் பெற்றுள்ளோம். இது மூன்றில் ஒரு பங்கை விட அதிகமானது. எனவே, எமக்கு வெட்டு அதிகாரம் (\"\"வீட்டோ'') உள்ளது.\nஎங்கள் ஆதரவு இல்லாமல் பிற்போக்கு சக்திகளால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியாது. நாங்கள் முற்போக்குச் சட்டங்களை இயற்றுவதை இச்சக்திகள் தடுக்குமானால், அவற்றின் பிற்போக்குச் சட்ட முன்மொழிதலையும் எங்களால் தடுக்க முடியும். இது அரசியல் நிர்ணய சபையில் பெரும் முட்டுக்கட்டையாகவே அமையும். நாங்கள் வெற்றி பெறுவது கடினமானதுதான் என்றாலும், நாங்கள் பின்வாங்கிவிட மாட்டோம்; தோற்றுவிடவும் மாட்டோம்.\nஅரசியல் நிர்ணய சபையில் மூன்று விதமான சக்திகளும��� மும்முனைப் போட்டியும் முரண்பாடும் நீடிக்கின்றன. நிலப்பிரபுத்துவ முடியாட்சி ஆதரவு சக்திகள் ஒருபுறம்; முதலாளித்துவ நாடாளுமன்ற சக்திகள் மறுபுறம்; இடதுசாரி பாட்டாளி வர்க்க சக்திகள் இன்னொருபுறம். நிலப்பிரபுத்துவ முடியாட்சி ஆதரவு சக்திகளை வீழ்த்துவதே எமது முதன்மையான குறிக்கோள். அதன்பிறகு, வருங்காலத்தில் முதலாளித்துவ சக்திகளுக்கும் பாட்டாளி வர்க்க சக்திகளுக்குமிடையிலான முரண்பாடும் மோதலும் நீடிக்கும். அதற்கும் தயாராகவே உள்ளோம்.\nஒருக்கால் முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவதில் பிற்போக்கு சக்திகள் தடையாக நின்றால், அதற்கெதிராக தொடர்ந்து நாங்கள் போராடுவோம். இது மேல்மட்டத்தில் அரசாங்கத்தில் நடப்பதாக மட்டுமின்றி, பிரதானமாக மக்கள்திரள் போராட்டங்களாகக் கீழ்மட்டத்திலும் நடப்பதாக இருக்கும். இரண்டு வழிகளிலும் நாங்கள் போராடுவோம். ஒருபுறம் அரசில் பங்கேற்று, அதைத் தலைமையேற்று வழிநடத்தவும், முற்போக்கான சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றவும் அரசின் உள்ளிருந்தே போராடுவோம். மறுபுறம், அரசுக்கு வெளியே மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைப்போம். இரண்டு முனைகளிலும் தொடரும் இப்போராட்டங்கள் மூலம் புதிய நேபாளத்தைக் கட்டியமைக்க விழைகிறோம்.·\nபுதிய ஜனநாயகம் july 2008\nLabels: நேபாளம், வர்க்கப் போராட்டம்\n\"\"தனியார்மயம் தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம் உயரும் விலைவாசியை வீழ்த்துவோம்\n\"\"விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்'' என்ற சிறு வெளியீடு மற்றும் மே நாள் அறைகூவலைக் கொண்ட துண்டறிக்கைகளோடு, இவ்வமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர். வீடுகள், தெருக்கள், கடைவீதிகள், பேருந்துகள், புறநகர் ரயில் பெட்டிகள் அனைத்தும் பிரச்சார மேடைகளாகின. தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிரான புரட்சிகர அரசியல், மே நாளன்று இவ்வமைப்புகள் நடத்திய பேரணி. பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகளில் எதிரொலித்தது.\nபின்னலாடை, ஆயத்த ஆடை, சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில், கோவை ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இவ்வமைப்புகள் இணைந்து, மே நாளன்று மாலையில், செங்கொடிகள் விண்ணில் உயர எழுச்சிமிகு முழக்கங்களோடு பேரணியை நடத்தின. சாமுண்டிபுரம் சாலை குமார் நகரில், திரளான உழைக்கும் ம��்களின் பங்கேற்புடன் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் சீனிவாசன் (ம.க.இ.க) ஆற்றிய சிறப்புரையும் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்த அறைகூவுவதாக அமைந்தன.\nபுதுச்சேரி மற்றும் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து கடலூரில், தலைமை அஞ்சலகம் அருகிலிருந்து திருப்பாப்புலியூர் தேரடி வீதி வரை விண்ணதிரும் முழக்கங்களுடன் மே நாள் பேரணியை நடத்தின. ஜெயகாந்த்சிங் (வி.வி.மு), துரை.சண்முகம் (ம.க.இ.க) ஆகியோரின் சிறப்புரைகளும், கலைநிகழ்ச்சிகளும் இன்னுமொரு விடுதலைப் போருக்கு நாடும் மக்களும் ஆயத்தமாக வேண்டிய அவசியத்தை உணர்த்தின.\nதர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து ஓசூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் துண்டறிக்கை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து, உழைக்கும் மக்களை அணிதிரட்டி பேருந்து பணிமனையிலிருந்து ராம்நகர் வரை, பாட்டாளி வர்க்கப் பேராசான்களின் உருவப் படங்களுடன் செங்கொடிகளை ஏந்தி, தனியார்மயம்தாராளமயத்துக்கு எதிரான முழக்கங்களுடன் வர்க்க உணர்வுமிக்கப் பேரணியை நடத்தின. தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் பெருமளவில் திரண்ட மே நாள் பொதுக்கூட்டத்தில் ம.க.இ.க மாநிலச் செயலர் தோழர் மருதையன் ஆற்றிய சிறப்புரையும், ஆன்லைன் வர்த்தகத்தை அம்பலப்படுத்தி சிறுவர்கள் நடத்திய நாடகமும் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் தனியார்மயம் தாராளமயத்தைப் போராடி வீழ்த்த சூளுரைப்பதாக அமைந்தன.\nமதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இயங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து மதுரையில், மேலமாசி வீதிவடக்கு மாசி வீதி சந்திப்பிலிருந்து ஜான்சிராணி பூங்கா வரை எழுச்சிமிகு மே நாள் பேரணியை நடத்தின. பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன், ம.க.இ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோர் விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்யவும், மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்தவும் உழைக்கும் மக்களைப் போராட அறைகூவினர். ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகளும் மதுரை மையம் நாடக இயக்கத்தினரின் நாடகங்களும் போராட்ட உணர்வுக���குப் புதுரத்தம் பாய்ச்சுவதாக அமைந்தன.\nதிருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இயங்கும் புரட்சிகர அமைப்புகள் இணைந்து திருச்சியில், சத்திரம் பேருந்து நிலையம் அருகே மே நாள் பொதுக்கூட்டத்தை நடத்தின. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்ற மாநகராட்சி ஆணையரின் உத்தரவைக்காட்டி, மே நாள் பேரணிக்கு அனுமதி மறுத்தது, திருச்சி நகரப் போலீசு. இருப்பினும், பல்வேறு பகுதிகளிலிருந்து செங்கொடிமுழக்கத் தட்டிகளுடன் பொதுக்கூட்ட மேடையை நோக்கி தோழர்கள் அணிவகுத்து வந்ததே ஊர்வலம் போல் அமைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்பொதுக்கூட்டத்தில், உரையாற்றிய தோழர் பரமானந்தம் (பு.மா.இ.மு), அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர் சேகர், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் ராஜு ஆகியோர் விலைவாசி உயர்வுக்குக் காரணமான தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வீழ்த்த அறைகூவினர். இளந்தோழர்களால் நடத்தப்பட்ட புரட்சிகர கலைநிகழ்ச்சி, உழைக்கும் மக்களின் போராட்டத் திசைவழியைக் காட்டி, பெருத்த வரவேற்பைப் பெற்றது.\nசென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கிவரும் புரட்சிகர அமைப்புகள் இணைந்து, சென்னைமணலியில் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியிலிருந்து மார்க்கெட் வரை செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, எழுச்சிமிகு முழக்கங்களோடு மே நாள் பேரணியை நடத்தின. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பு.ஜ.தொ.மு. பொதுச்செயலாளர் தோழர் சுப.தங்கராசு, பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் உஷா ஆகியோர் ஆற்றிய சிறப்பரைகள், தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிரான போராட்ட அரசியலை மக்களின் நெஞ்சங்களில் தீக்கனலாக மூட்டின. பு.மா.இ.மு. கலைக் குழுவும் வேலூர் ம.க.இ.க. பெண் தோழர்களும் இணைந்து நடத்திய கலைநிகழ்ச்சி, மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான பிரச்சார இடிமுழக்கமாக அமைந்தன.\n\"பெட்ரோல் விலை உயர்வு - கொள்ளையடிப்பவர்கள் யார்\" - புரட்சிகர அமைப்புகளின் தொடர் பிரச்சாரம் & தெருமுனைக் கூட்டங்கள் \nபெட்ரோல் விலையேற்றம் : சொரணையே இல்லையாட நமக்கு\nவிலைவாசி மிக கடுமையாக உயர்ந்த பின்னும் மீண்டும் பெட்ரோல் விலையினை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலையினை ரூ3ம், சிலிண்டருக்கு ரூ50ம் விலை ஏற்றி அறிவித்து உள்ளது மத்திய அரசு.\nஇதனை அரங்கேற்றிய எல்லா ஓட்டுப்பொறுக்கி நாய்களையும் - கிழித்து எறிவதற்கு முன்னர், பெட்ரோல் விலை ரகசியம் - இதனை ஏற்றவேண்டி இவர்கள் கூறிய காரணத்தோட யோக்கியதைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை பிரச்சாரமாக எடுத்து சென்றால் தான் இந்த நாய்களை அம்பலப்படுத்த முடியும்.\nபெட்ரோல் விலை (தற்போதைய விலை) - ரூ 49.61 (இது சாதங்க, சூப்பர் ரூ53 அதுவே ஷெல்ல ரூ58)\nஇதுல சுங்கவரி, கலால் வரி, விற்பனை வரி, கல்வி () வரி என மத்திய - மாநில அரசுகள் பிடுங்குவது ரூ28\nஅதாவது 1 லிட்டருக்கு 57% வரி.\nஇதனை கழித்துவிட்டு பார்த்தால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 21 தான்.\nகச்சா எண்ணெய் மொத்த தேவையில் 30 % நமது நாட்டில் கிடைக்கிறது.\nஇதையும் இறக்குமதி செய்யப்படும் 70 % கச்சா எண்ணெய்க்கு ஈடாக வரியினை போடுகிறார்கள் இந்த மோசடி வியாபார ஓட்டுப்பொறுக்கிகள்.\nஅடுத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு யார்- யார் ஈடுபடுறானுங்க பார்த்தோமானால்,\nநமது நாட்டில் உள்ள 19 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 18 அரசு வசமும், ஒன்று திருட்டு அம்பானி வசமும் உள்ளது. ஆனால் 18 ஆலை வச்சிருக்கிற அரசு உற்பத்தி திறன் 74%, ஒத்த திருட்டு அம்பானி ஆலையின் உற்பத்தி திறன் 26%. இந்த அயோக்கியத்தனத்தை போல பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனில் அம்பானியின் ஆலை 59% ஆக உள்ளது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப்\nபாசத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nஇவ்வாறு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் 2004-2005 ஆம் ஆண்டில் அரசுக்கு கிடைத்த வருமானம் 1,20,946 கோடி.\nஆனால் இவனுங்க 2005-2006 ஆம் ஆண்டில் மண்ணெண்ணெய்க்கும் சமையல் எரிவாயுக்கும் கொடுத்த மானியமோ 2,535 கோடி ரூபாய் தான்.\nஇப்படி வரியினை போட்டு கொள்ளையடிக்கும் அரசு எங்க எண்ணெய் ஆலைகளுக்கு நஷ்டம் என கதை விடுகிறது. ஆனால் இது பெரிய பித்தலாட்டம். இதனை தோலுரிக்காமல் நேற்று நமட்டு சிரிப்புடன் விலையேற்றத்தை நியாயப்படுத்திய மண்மோகன் அடிமை போன்றவற்றை முச்சந்தியில் நிறுத்த முடியாது.\nஇவனுங்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டுமானம், ராணுவ தளவாடங்கள் போன்றவற்றுக்காகவே தாக்கல் செய்கின்ற பட்ஜெட் என்ற மோசடியில் வருமானத்துக்கு வரி போடுவது, பொதுத்துறையினை விற்பது என்பதை மட்டுமே வழக்கமாக கொண்டு இருக்குறானுங்க. இந்த வரி விதிப்பில் பெரும்பங்கு பெட்ரோலிய பொருட்களின் மீது போடுவது.\nஇப்ப தெரியுதா, மேலே உள்ள உண்மை நிலையினை இவன் ஏன் மறைத்து நட்ட கணக்கு காட்டுகிறான் என்று. வரியினை போட்டாதான் தங்க நாற்கர சாலையும், ராக்கெட்டையும் விட முடியும். ஒரு வரியில் சொல்லனும்னா \"நம்ம வீட்டை கொளுத்திவிட்டு அதுல குளுரு காய்றானுங்க\".\nஇந்த விலையேற்றத்தை எதிர்ப்பது போல போராட்டத்தை அறிவிக்கும் பாஜக, சிபிஎம் - எந்த அருகதையும் இல்லை. இதே பாஜக ஆட்சியும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி பெட்ரோல் விலையினை ஏற்றியவர்கள் தான். 123 ஒப்பந்தத்திற்கு ஆரம்ப சுழி போட்டவன், தற்போதைய மறுகாலனிய கொள்யினை அச்சு அசலாக பின்பற்றியவர்கள். ஆட்கள் தான் மாறுகின்றனர் கொள்கை அதே தான் இந்திய திருநாட்டில்.\nஅடுத்து சிபிஎம் -சொல்லவே தேவையில்லை இவனுங்க ஆதரவுடன் தான் 4 ஆண்டு கொள்ளையே நடக்குது. 123 இருந்து இந்த விலையேற்றம் வரை \"மக்களை திரட்டி போராடுவோம்\" என்று கூறி கொண்டே ஆட்சிக்கு முட்டு கொடுத்து மக்களை கொலை செய்து வருகின்றனர். இதைவிட மக்களை கேவலப்படுத்த முடியாது.\nஅடுத்து திமுக, ராமதாஸ் போன்ற ஓட்டுப்பொறுக்கிகள். இந்த மதவெறி எதிரான ஆட்சியின் காவலர்கள் தான் போன பாஜக ஆட்சியின் குஜராத் படுகொலைகளையும், மறுகாலனியாதிக்க கொள்ளைகளையும் முழுக்க ஆதரத்து குளிர் காய்ந்த நாதாரிகள் என்பது சிபிஎம் போலிகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். மக்களாகிய நாமும் இதனை நம்பி இருப்பதை எந்த வகையில நியாயப்படுத்த முடியும்.\nஎல்லாவற்றையும் உடன் இருந்து அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்துவிட்டு நாட்டில் இதனை விட முக்கிய பிரச்சனை இருப்பது போல திரிகிறார் ஐபிஎல் ரசிகர் கலைஞர். மேலும் தனது 50 ஆண்டுகால இது போன்ற சாதனைகளுக்காக வரலாறு காணாத வகையில் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகிறார் நம்ம தமிழின தலைவர். இந்த காரியவாத தலைவரின் சொத்து இன்று பல்லாயிரக்கணக்கான கோடி .\nஅப்பறம் ராமதாசு, தனது மகன் அங்க ஒப்புதல் கொடுப்பார் - இவரு தீவிர மக்கள் நலன் விரும்பி போல அறிக்கை விடுவார். இந்த ஓட்டுப்பொறுக்கியும் பாஜக காலத்துல இருந்து மத்திய அமைச்சரவையில இருக்கு. 123 யினை ஆதரிக்கும் அடிமை. இந்த கவர்ச்சிவாத தலைவரின் சொத்து இன்று ஆயிரக்கணக்கான கோடி.\nஅடுத்து மக்கள் விலைவாசியில கஷ்டப்படுவதை தாங்காமல் உதகையில் இருந்து அறிக்கை விடும் நம்ம ஜெயலலிதா அம்மா. இது காலத்து வரலாற்றை கூற வேண்டிய தேவையில்லை என்பதால் இத்துடன் முடிக்கலாம்.\nஇந்த விலையேற்றத்தை தொடர்ந்து நாளை அனைத்து பொருட்களும் மீண்டும் விலையேற போகிறது.\nஆக மொத்தத்தில் காசு இல்லாதவனை பார்த்து சாங்கடா என்கிறது அரசு. ஆனால் நாம் மவுனம் காத்து கொண்டுயிருக்கிறோம். இது நமக்கு நாமே சவக்குழியினை தோண்டிக் கொள்வதை போலத்தான். இதனைவிடுத்து மவுனத்தை உடைத்தெறிந்து வீதியில் இறங்கி போராடுவது தான் அத்தனை பிரச்சனைகளையும் தீரக்க முடியும்.\nஇந்த பதிவினை கிரகிக்க நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வி தான் பதிவின் தலைப்பு - \"சொரணையே இல்லையா நமக்கு\".\nபெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து\nஇந்தியாவில் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.\nபல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை\nஉயர்த்தாமல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாயும்; டீசலின் விலையில் ஒரு ரூபாயும் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டி, தன்னை மக்களின் வேதனையை அறிந்தவனாகக் காட்டிக் கொள்கிறது, காங்.கூட்டணி ஆட்சி.\nஇவ்விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் ஒருபுறமிருக்க, பெட்ரோல்டீசல் விற்பனையின் மூலம் மைய/மாநில அரசுகளுக்குக் கிடைத்துவரும் வரி வருமானம், 6,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டண உயர்வின் மூலம், பட்ஜெட்டிற்கு முன்பாகவே மக்களிடம் ஒரு வரிக் கொள்ளையை நடத்திவிட்டது, மன்மோகன் சிங் கும்பல்.\nஎப்பொழுதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை நியாயப்படுத்த, ஒரு \"\"ரெடிமேட்'' காரணத்தைக் கூறி வருகிறது, மைய அரசு. \"\"சர்வதேச சந்தை விலையை ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவதாகவும்; அதனால் அரசு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதாகவும் (தற்போதைய நட்டக் கணக்கு ரூ. 70,000 கோடி); அந்த நட்டத்தை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மிதமாக ஏற்றப்படுவதாகவும்'' மைய அரசும், அதன் எடுபிடிகளும் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையைப் படித்தால், அரசு கூறிவரும் நட்டக் கணக்கு, நியாயவாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nபெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப் பொருளான கச்சா எண்ணெய் (ஞிணூதஞீஞு ணிடிடூ) நமது நாட்டில் தேவையான அளவிற்குக் கிடைப்பதில்லை என்றாலும் கூட, இந்தியாவின் (பெட்ரோலிய) தேவையில் ஏறத்தாழ 30 சதவீதத்தை உள்நாட்டில் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான் பூர்த்தி செய்கிறது. வியாபாரம் என்று பார்த்தால்கூட, உள்நாட்டில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு ஈடாக விற்பனை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மைய அரசோ, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது என்னென்ன உற்பத்திச் செலவீனங்கள் ஏற்றப்படுமோ, அவை அனைத்தையும் உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மீதும் ஏற்றி வைத்து விற்பனை செய்து வருகிறது. உள்நாட்டுத் தயாரிப்புகளை, ஃபாரின் சரக்குகளைப் போல விற்கும் மோசடி வியாபாரத்தை, மைய அரசு சட்டபூர்வமாகவே நடத்தி வருகிறது.\nஇயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து அரசுக்கு ஆக. 2005இல் அளித்துள்ள அறிக்கையில், \"\"இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கடற்பயணச் சரக்குக் கட்டணம், துறைமுகக் கட்டணம், சுங்கவரி போன்ற செலவீனங்களை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து விலை நிர்ணயம் செய்யக் கூடாது'' என அரசுக்குப் பரிந்துரை செய்தது.\nஇப்பரிந்துரையை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு, \"\"உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் வரிகள் மற்றும் அதன் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை சொல்ல ரங்கராஜன் கமிட்டியை அமைத்திருப்பதாக''க் கூறி, நாடாளுமன்ற நிலைக்குழுவ���ன் பரிந்துரை அறிக்கையைக் கரையானுக்கு இரையாக்கியது, மைய அரசு.\nரங்கராஜன் கமிட்டியால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரையில், உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்பதைக் \"\"கண்டுபிடித்த'' நாடாளுமன்ற நிலைக்குழு, \"\"மைய அரசு, நிலைக்குழுவிடம் பொய் சொல்லியதாக''க் குற்றஞ்சுமத்தியது. மேலும், ஜூன் 2006இல் அன்று அரசுக்கு அளித்த மற்றொரு அறிக்கையில், \"\"உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்துமாறு'' மீண்டும் வலியுறுத்தியது, நாடாளுமன்ற நிலைக்குழு. நாடாளுமன்ற நிலைக்குழுவை நாடாளுமன்றத்திற்கு இணையாக மதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும், அது அளித்த பரிந்துரைகளோ, பைசா காசுக்கும் பயன் இல்லாமல், செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்து போனது.\nகச்சா எண்ணெயின் அடக்க விலையை நிர்ணயிப்பதில் நடந்து வரும் இப்பகற் கொள்ளை ஒருபுறமிருக்க, கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி என்பது, மைய/மாநில அரசுகளின் கஜானாவை நிரப்பும் அமுதசுரபியாக இருந்து வருகிறது.\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ. 41.25. இதில் ரூ. 23.97ஐ, வரியாக, மைய/மாநில அரசுகள் பறித்துக் கொள்கின்றன. இதனைக் கழித்துவிட்டுப் பார்த்தால், 1 லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ. 17.28 தான்.\nபெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள் சிறீலங்காவில் 37%, தாய்லாந்தில் 24%, பாகிஸ்தானில் 30%, மற்ற பல நாடுகளில் 20 சதவீதமாகவும் இருக்கும்பொழுது இந்தியாவில், பெட்ரோலியப் பொருட்கள் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரி மட்டும் 18.9 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரை எகிறிப் பாய்கிறது. இவ்விற்பனை வரி தவிர்த்து, சுங்கவரி, கலால்வரி, நுழைவுவரி, கல்விவரி, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என அடுக்கடுக்காக பெட்ரோலியப் பொருட்கள் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக, ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் 57 சதவீதமும்; ஒரு லிட்டர் டீசலின் சில்லறை விற்பனை விலையில் 35 சதவீதமும் பல்வேறு வரிகளாக மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.\nபெட்ரோலியத்துறை அமைச்சகம் ந���டாளுமன்ற நிலைக் குழுவுக்குக் கொடுத்துள்ள அறிக்கையின்படி, 200405ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மைய அரசுக்குக் கிடைத்த வரி வருமானம் 77,692 கோடி ரூபாய்; மாநில அரசுகளுக்குக் கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய். அந்த ஆண்டு, மைய அரசிற்கு சுங்கவரி மூலம் கிடைத்த வருமானத்தில் (54,738 கோடி ரூபாய்), 35 சதவீதப் பங்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மட்டுமே கிடைத்திருக்கிறது.\nபெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் ஒவ்வொரு முறையும், அவ்விலை உயர்வுக்கு நேர் விகிதத்தில் அரசின் வரி வருமானமும் அதிகரித்து வந்திருக்கிறது. 200506 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 53,182 கோடி ரூபாய் சுங்க வரியாக வசூலிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கு பின்னர் 64,215 கோடி ரூபாயாகத் திருத்தப்பட்டது. அந்த பட்ஜெட் ஆண்டின் இறுதியில் சுங்க வரி வருமானம் 65,050 கோடி ரூபாயாக அதிகரித்தது. பட்ஜெட்டில் போட்டதைவிட 22.32 சதவீதம் அதிகமாக சுங்கவரி வசூலானதற்கு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும் காரணமாக அமைந்தது என மைய அரசின் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.\nபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் ஏற்பட்டு, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வேட்டு வைத்துவிடும் என்பதால், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட, பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்குமாறு அரசிடம் கூறி வருகிறார்கள். ஆனால் மைய அரசோ, இந்த வரிக் கொள்ளையை விரிவாக்குவதில்தான் குறியாக இருந்து வருகிறது.\nஎங்கும் இல்லாத அதிசயமாக, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என்ற பெயரில் புதுவிதமான வரியொன்றை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து, அதன்மூலம் ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வசூலித்து வருகிறது, மைய அரசு. 1974ஆம் ஆண்டு தொடங்கி விதிக்கப்பட்டு வரும் இவ்வரியின் மூலம், இதுநாள்வரை ஏறத்தாழ 64,000 கோடி ரூபாய் மைய அரசிற்கு வருமானம் கிடைத்திருந்தாலும், எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இவ்வரி வருமானத்தில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ள தொகை 902 கோடி ரூபாய் தான். மீதிப் பணம் முழுவதையும் மைய அரசு ஊதாரித்தனமாகச் செலவழித்திருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் மீது கல்வி வரியைக் விதித்து வருகிறது மைய அரசு; வளர்ச்சி வரியைச் சுருட்டிக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களையே அம்போ எனக் கைவிட்டுவிட்ட மைய அரசு, கல்வி வரியில் மட்டும் கை வைக்காமல் விட்டிருக்குமா\nசர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக உயரும் பொழுது, அதனின் பாதிப்பில் இருந்து உள்நாட்டு நுகர்வோரைக் காப்பாற்ற 15,000 கோடி ரூபாய் பெறுமான அவசர கால நிதியொன்றை மைய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அரசுக்குப் பதிலாக, பெட்ரோலியப் பொருட்களின் விலையை சந்தை தீர்மானிக்கும்படியான சீர்திருத்தம் இத்துறையில் புகுத்தப்பட்டபொழுது, அந்த 15,000 கோடி ரூபாயையும் மைய அரசே சுருட்டிக் கொண்டது.\nஇந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை தரகு முதலாளி அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது. எனினும், இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (59 சதவீத ஏற்றுமதி) முன்னணியில் இருக்கிறது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப் பாசம்தான் இதற்குக் காரணம். பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது. இந்தச் சலுகைகளை அம்பானியே ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் அடக்கி வாசிக்கின்றன.\nஇதனை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, \"\"சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்'' எனப் பரிந்துரைத்தது.\nஇந்த ஆலோசனையைக் கேட்டு, அம்பானி அலறுவதற்கு முன்பாகவே, அரசாங்கம் அலறியது. \"\"இந்தியாவில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வண்ணம் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் எ���்பதற்காகவே சுங்கவரிச் சலுகைகளை அளித்து வருகிறோம். எனவே, இச்சலுகைகளைத் திரும்பப் பெற முடியாது'' எனக் கூறி, அம்பானியின் வயிற்றில் பாலை வார்த்தது.\nஅரசாங்கத்தின் கொள்கை எப்படி ஏறுக்கு மாறாக இருக்கிறதென்று பாருங்கள். பெட்ரோலும், டீசலும், மண்ணெண்ணெயும், சமையல் எரிவாயுவும் உள்நாட்டு மக்களுக்கு விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பது பற்றி அக்கறை கொள்ளாத அரசாங்கம், இந்தியப் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் எனக் கவலைப்படுகிறுது. மண்ணெண்ணெய்க்கும், சமையல் எரிவாயுவுக்கும் தரப்படும் \"மானியத்தை' நிறுத்த வேண்டும் எனத் திருவாய் மலரும் மன்மோகன் சிங், அம்பானி அனுபவித்து வரும் ஏற்றுமதி வரிச் சலுகைகளை நிறுத்த மறுக்கிறார்.\n200405 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் அரசுக்குக் கிடைத்த மொத்த வரி வருமானம் 1,20,946 கோடி ரூபாய் என்று ஏற்கெனவே பார்த்தோம். இவ்வரி வருமானம் போக, அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாயை இலாப ஈவாக மைய அரசிற்கு அளித்து வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த பொழுது, அதற்கேற்ப உள்நாட்டில் விலை குறைப்பு செய்யாமல் அடித்த கொள்ளை தனிக்கதை. இப்படியாக பெட்ரோலியத் துறை பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் அதேசமயம், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் 200506ஆம் ஆண்டில் அரசு கொடுத்த \"மானியமோ' வெறும் 2,535 கோடி ரூபாய்தான். (ஆதாரம்: தினமணி, 13.1.08, பக். 8)\nபொது மக்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியாகப் பறித்துக் கொண்டுவிட்டு, 2,500 கோடி ரூபாயைத் திருப்பித் தருவதை மானியம் என்று எப்படிச் சொல்ல முடியும் இந்த 2,500 கோடி ரூபாய் திருப்பித் தரப்படுவதைக் கூட நிறுத்திவிட வேண்டும் எனக் கூறிவரும் மன்மோகன் சிங்கின் மேதமைக்கும், ஒரு வழிப்பறித் திருடனின் இரக்கமின்மைக்கும் இடையே என்ன வேறுபாடு இருந்து விட முடியும்\nசர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதற்கு அமெரிக்கா, ஈராக்கில் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர், அமெரிக்கப் பொருளாதாரமும், அமெரிக்க டாலரும் நசிவடைந்திருப்பது உள்ளிட்டுப் பல்வேறு திரைமறைவுக் காரணங்கள் உள்ளன. இவற்றைக் கண்டித்து அம்பலப��படுத்த முன்வராத மன்மோகன் சிங், பெட்ரோல் டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிக்கிறார். இப்படிப்பட்டவரை பொருளாதாரப் புலி என அழைப்பதைவிட, ஆட்கொல்லிப் புலி என அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.\nLabels: பெண்கள் விடுதலை முன்னணி\nஜார்ஜ் புஷ்ஷின் வாய்க் கொழுப்புக்கு ஆப்பறைவோம்\nLabels: அமெரிக்க பயங்கரவாதம், மறுகாலனியாக்கம்\nவிஜயகாந்தின் அரசியல் கவர்ச்சி பாதி காவி பாதி\nகருப்புப் பணம் மீதி ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகள் இலவசமாக வேட்டி, சேலை வழங்குவது போல, தமிழக மக்களுக்கு தன்னுடைய தமிழ் சினிமா வசனங்களை எல்லாம் இலவசமாக மேடையில் வாரி இறைக்கிறார், \"\"கருப்பு எம்.ஜி.ஆர்.'', \"\"புரட்சிக்கலைஞர்'' விஜயகாந்த்.\n\"\"தமிழர்களுக்கு உதவும் அனைத்து நற்குணங்களுடன் விஜயகாந்தைப் படைத்த பிரம்மன் திருஷ்டி படாமல் இருக்கவே அவரைக் கருப்பாக படைத்து விட்டான். ஏற்கெனவே இருந்தவர் சிவப்பு எம்.ஜி.ஆர்.; இவர் கருப்பு எம்.ஜி.ஆர்.'' என்று விஜயகாந்தின் சினிமா வளர்ப்புப் பிராணிகள் குரைத்துக் கொண்டே சுற்றி ஓடிவர, கருப்பு எம்.ஜி.ஆர். மக்களுக்கு தரிசனம் தருகிறார்.\nஎழுதித் தந்த வசனங்களை மனப்பாடம் செய்து சினிமாவைப் போல் \"நடிப்பை' பிழிந்து மேடைகளில் வெளுத்துக் கட்டுகிறார்; சிவந்த கண்கள், அனல் பறக்கும் வசனங்கள், துடிக்கும் உதடுகள் என்று அச்சு பிசகாமல் சினிமா கதாநாயகன் போலவே அரசியல் மேடைகளில் சீறுகிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.\n\"\"மாத்தி மாத்தி ஓட்டுப் போடறீங்க, நீங்க ஓட்டுப் போடறவங்க என்ன பண்றாங்க சபையை நடத்தவிடாமல் ரகளைதான் பண்றாங்க. மந்திரிப் பதவிக்கு அடிச்சிக்கிறாங்க. ஓட்டுப் போட்ட மக்களுக்காகவா சபையை நடத்தவிடாமல் ரகளைதான் பண்றாங்க. மந்திரிப் பதவிக்கு அடிச்சிக்கிறாங்க. ஓட்டுப் போட்ட மக்களுக்காகவா இல்லை, தங்களுடைய சுயலாபத்துக்காகவா தஞ்சாவூர் விவசாயி எலிக்கறி தின்னானே, அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு மத்திய அமைச்சரவையில் வேளாண்மைத்துறையை யாராவது கேட்டாங்களா அல்லது காவிரிப் பிரச்சினையை தீர்க்கனும், ஜனங்க குடிநீர் பிரச்சினையை தீர்க்கனும்னு நீர்வளத்துறையைக் கேட்டாங்களா அல்லது காவிரிப் பிரச்சினையை தீர்க்கனும், ஜனங்க குடிநீர் பிரச்சினையை தீர்க்கனும்னு நீர்வளத்துறையைக் கேட்டாங்களா எல்லாம் சுய லாபத்துக்காக வருமானம் வரும் துறைகளைக் கேட்டு வாங்கினாங்க. அரசியல் தெரியாதவர்கள், அரசியல் பக்கம் வராதவர்கள் ஜெயிச்சு எம்.பி.யாக, மந்திரியாக வருகிறார்கள். ஏன், தேர்தலில் ஜெயிக்காமலேயே மந்திரி ஆகியிருக்கிறார்கள்'' என்று கனலைக் கக்குகிறார். \"\"நான் அரசியல் வேண்டாம்னு சொல்றவன் இல்லை. ஆனா வந்துட்டா, ஊழல் இல்லாத நல்ல ஆட்சியா கொடுக்கனும்'' என்று மிரட்டுகிறார்.\nமேலும், ஆண்டாண்டு காலமாய் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு அரை நொடியில் தீர்வு சொல்கிறார். \"\"செருப்பு தைக்கும் தொழிலாளியான ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவுக்கே ஜனாதிபதியாக வரமுடிந்தது. அவரது தொழிலைத் தாழ்வாகவோ, தன்னை தாழ்த்தப்பட்டவராகவோ அவர் நினைக்கலே; இப்போதும் நான் தாழ்த்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன்னு யாரும் சொல்லிக்கிறதை நான் ஒத்துக்க மாட்டேன். மற்ற ஜாதிக்காரர்கள் எப்படித் தங்களை உயர்வாக நினைக்கிறாங்களோ, அதுபோலவே இவங்களும் தன்னை உயர்வாக நினைச்சுக்கனும்'' என்கிறார். அதாவது, ஆதிக்க சாதியினரிடம் உதை வாங்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தமிழ் சினிமாவைப்போல அப்படியே கனவுக் காட்சிக்குத் தாவி, உதை கொடுத்தவரின் மகளுடன் \"டூயட்' பாடவேண்டும். பழிக்குப் பழி சாதிய ஒடுக்குமுறைக்கு கருப்பு எம்.ஜி.ஆர். கூறும் அரசியல் தீர்வு இதுதான்\nஅடுத்து, \"\"ஊழலுக்கு எதிராக என்ன மாதிரி ஆயுதத்தை எடுக்கப் போறீங்க'' என்று ஜூனியர் விகடன் கேள்விக்கு \"\"அது தன்னால நடக்கும் பாருங்களேன். என்ன ஆயுதம்னு இப்ப நான் சொன்னா, அதனால பல பிரச்சினைகள்('' என்று ஜூனியர் விகடன் கேள்விக்கு \"\"அது தன்னால நடக்கும் பாருங்களேன். என்ன ஆயுதம்னு இப்ப நான் சொன்னா, அதனால பல பிரச்சினைகள்() வரும். நானும் ஒரு கட்சியைத் தொடங்கி, கட்சி வலுவடையும் போதுதான் எதிர்ப்புகளைச் சமாளிக்கிற பலம் எனக்கு வரும். அதுக்கு முன்னால அந்த ஆயுதத்த நான் சொல்லிட்டா, எல்லாரும் சுதாரிச்சிக்குவாங்க() வரும். நானும் ஒரு கட்சியைத் தொடங்கி, கட்சி வலுவடையும் போதுதான் எதிர்ப்புகளைச் சமாளிக்கிற பலம் எனக்கு வரும். அதுக்கு முன்னால அந்த ஆயுதத்த நான் சொல்லிட்டா, எல்லாரும் சுதாரிச்சிக்குவாங்க()'' என்கிறார். இவையெல்லாம் பழைய \"டப்பிங்' தெலுங்குப்பட வசனங்கள். \"ரிவால்வர் ரீட்டா', \"கன் பைன் காஞ்சனா' போன்ற பழைய கௌபாய் படங்களிலிருந்து \"சுட்ட' வசனங்களைத்தான் அரசியல் சந்தையில் புதிதாக கடைவிரிக்கிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.\nஇதில் கூத்து என்னவென்றால் இவ்வாறான \"அதிரடி அரசியல் கருத்துக்களை'ப் பேசுவதால் \"\"நான் நிறைய நெருக்கடிகளைச் சந்திச்சுட்டேன்... சந்திச்சுக்கிட்டு இருக்கிறேன்'' என்று தமிழர்களிடம், குறிப்பாக பெண்களிடம் \"\"பாவம் விஜயகாந்த்'' என்ற அனுதாபத்தைத் தேடுகிறார்.\n\"\"நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்'' என்பது எம்.ஜி.ஆர். \"பார்முலா'. இப்போது இதையே தனது அரசியல் சரக்காக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.\n\"\"உரிய பொறுப்புகள் (முதல்வர் பதவி) வந்தால் நிஜ வாழ்க்கையிலும் \"ரமணா' அவதாரம் எடுப்பேன். இந்தக் காலகட்டத்துல எந்தெந்த மட்டத்துல என்னென்ன ஃபிராடு நடக்குதுனு மத்தவங்களவிட எனக்கு நல்லாவே தெரியும். (ஏனெனில் இவரே வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்யும் கருப்புப் பண பேர்வழிதானே). அதை எப்படியெல்லாம் தடுக்கலாம்னு நிறையவே யோசிக்கிறேன். லஞ்சம் கொடுப்பவர்கள் இருந்தாதானே அதை வாங்குறவங்க பெருகுவாங்க் லஞ்சம் கொடுக்கிறதையே நிறுத்திட்டா... அதுதான் என்னுடைய பிளான்'' என்று கூறி, எம்.ஜி.ஆர்.யிசம் போன்று இன்னொரு பாசிச கோமாளியிசம்தான் \"\"ரமணாயிசம்'' என்று வாக்குமூலம் தருகிறார்.\nதமிழ் சினிமாவில் வரும் ஆபாச சரவெடி சிரிப்புக் காட்சிகளை விஞ்சும் கருப்பு எம்.ஜி.ஆரின் ரமணாயிசம் \"ஒரிஜினல்' எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்தை விட அருவருப்பானது ஆபத்தானது இதற்கான ஆதாரங்களை எங்கேயும் தேடவேண்டியதில்லை. விஜயகாந்தின் பணவெறி, பதவிவெறி, சாதிவெறி, மதவெறி மற்றும் சுய விளம்பர போதையே இதற்கு சாட்சி\nவிஜயகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதே காலக்கட்டத்தில் தமிழகத்தின் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா அரசுகள் ஏராளமான அடக்குமுறைகளை ஏவியுள்ளன. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளாக விஜயகாந்த் தமிழகத்தின் நட்சத்திர நடிகராக உச்சத்தில் இருந்தபோது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தமது பிரச்சினைக்காக நெல்லையில் ஆட்சித் தலைவரிடம் மனுக் கொடுக்கச் சென்றனர். அவர்கள் மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவிப் படுகொலை செய்ததற்கு எ���ிராக இவர் எதிர்ப்பு அறிக்கைக் கூட வெளியிட்டதில்லை.\nஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது நடந்த லஞ்ச ஊழல் மோசடிகள், அதிகாரமுறைகேடுகள், அடக்குமுறைகள் மற்றும் கருணாநிதி ஆட்சியில் சக திரைப்பட தொழிலாளர்கள் மீது நடந்த போலீசு அடக்குமுறைகள், பட்டினியில் திரைப்படத் தொழிலாளர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது என எதற்குமே இந்த \"புரட்சிக்கலைஞர்' வாய் திறக்கவேயில்லை. வாச்சாத்தி, சின்னாம்பதி முதல் சிதம்பரம் வரை ஏழை உழைக்கும் பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதல்கள் வன்புணர்ச்சிகள் போன்ற ஆயிரக்கணக்கான கொடுமைகளுக்கு எதிராக சிறு துரும்புக் கூட அசைக்காதவர்தான் இந்த கருப்பு எம்.ஜி.ஆர்.\nஏழைகள் மீதும், தொழிலாளர்கள் மீதும் விஜயகாந்த் காட்டும் கரிசனம் நிழல் உலகோடு (சினிமாவோடு) முடிந்து விடுகிறது. நிஜத்தில், அவர் ஒரு திடீர் பணக்காரர்; பொறியியல் கல்லூரியைத் திறந்து வைத்துக் கொண்டு, தனியார்மயம் தாராளமயத்துக்குத் துதிபாடும் நவீன முதலாளி.\nசென்னை மதுரை கோவை என்று பல முக்கிய நகரங்களில் ஏராளமான சொகுசு பங்களாக்கள், பலமாடி வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பண்ணை நிலங்கள், சொந்தமாக சூதாட்ட கிளப்புகள், பெட்ரோல் நிலையங்கள், பிறமொழி மற்றும் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பு விநியோக உரிமை நிறுவனங்கள், மச்சான், மனைவி, மகன்கள் பெயரில் ஏராளமான முதலீடுகள், கணக்கில் காட்டாத கருப்புப் பணம் என்று பணத்திலேயே புரளும் இந்த கோமான் திடீரென தமிழர்களின் மீது கரிசனம் வந்து உருண்டு புரள்வது எதற்கு\nகருணாநிதி குடும்பம், ராமதாசு குடும்பம் போல தனது குடும்பத்தையும் \"\"முன்னேற்றுவதற்கு''த் தான் அவர் அரசியலில் குதிக்கிறார். தமிழக மக்களிடம் தனக்குள்ள சினிமா கவர்ச்சி, செல்வாக்கு; ஓட்டுக் கட்சிகள் மீது தமிழக மக்களுக்குள்ள வெறுப்பு, தன்னைச் சுற்றியுள்ள பிழைப்புவாதிகளின் கூட்டம் - இவற்றையெல்லாம் மூலதனமாக வைத்துதான் அரசியல் வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறார், அவர். இந்த வியாபாரத்தை முற்போக்காகக் காட்டத்தான் \"\"தமிழன்'', \"\"ஊழல் எதிர்ப்பு'' எனச் சவடால் அடிக்கிறார்.\nதிராவிட அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகள் எனச் சாடும் இந்த உத்தமர், குறைந்தபட்சம் சினிமாவில் தான் வாங்கும் சம்பளத் தொகையைப் பகிரங்கமாக அறிவிப்பாரா அதில் கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு என்று மேடையில் அறிவிக்கத் தயாரா அதில் கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு என்று மேடையில் அறிவிக்கத் தயாரா அரசியல் நடத்தும் திராவிட ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளை குறி வைத்துத் தாக்கும் இவர், தன்னுடைய நெற்றியில் திருநீறு அணிவது என்ற பெயரில் இந்துமதச் சின்னத்தை பொறித்துக் கொண்டுதான் வெளியில் வலம் வருகிறார். இந்து மதத்தையும், சாதிவெறியையும் பிரிக்க முடியாது என்பது இந்த \"புரட்சிக்கலைஞருக்கு'த் தெரியாதா\nபாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டோர், தன்னிச்சையாக பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூட முடியவில்லை. \"மேல்சாதி' இந்துக்களான கள்ளர் சாதி வெறியர்களின் இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து அம்பலப்படுத்திப் பேச வக்கற்ற விஜயகாந்த், \"நரசிம்மா' என்ற தன்னுடைய திரைப்படத்தில், \"இந்தியாவில் முசுலீம் ஜனாதிபதியாக முடிகிறது, கவர்னராக முடிகிறது; கிரிக்கெட் கேப்டனாக முடிகிறது; பாகிஸ்தானில் ஓர் இந்து, வார்டு பிரதிநிதியாகக் கூட வர முடியவில்லையே, ஏன்'' என்று ஆர்.எஸ்.எஸ். இன் அவதூறுகளையே வசனமாகப் பேசி, அப்பாவி முசுலீம்களிடம் தனது வீரத்தைக் காட்டுகிறார். தேசப்பற்று கொப்பளிக்கும் தன்னுடைய படங்களில் எல்லாம் முசுலீம் தீவிரவாதிகளை மட்டும் வில்லனாகக் காட்டுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்துக்கு ஒத்து ஊதுகிறார்.\nஆர்.எஸ்.எஸ். குஜராத்தில் நடத்திய முசுலீம் இனப்படுகொலை உலகத்தையே உலுக்கிப் போட்டதைப் பச்சைக் குழந்தைகளிடம் கேட்டால் கூட சொல்லும். ஆனால், திரைப்படங்களில் அநியாயத்தைத் தட்டிக் கேட்பவராக அரிதாரம் பூசிக் கொண்டு வலம் வந்த விஜயகாந்த், \"\"அங்கே என்ன நடக்கிறதென்றே அப்போது சரியாத் தெரியவில்லை. அதனால்தான் குரல் கொடுக்கவில்லை'' என்று இப்போது பத்திரிகைக்குப் பேட்டியளித்து, ஆர்.எஸ்.எஸ்.ஐக் குற்றம் சுமத்துவதில் இருந்து நழுவிக் கொள்கிறார். \"\"எவன் தாலி அறுந்தால் நமக்கென்ன எவன் குடி கெட்டால் நமக்கென்ன எவன் குடி கெட்டால் நமக்கென்ன'' என்று சினிமா போதையில் மிதந்து கிடக்கும் இந்தச் சுயநலப்பேர்வழி தமிழன், தமிழன் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக் காவடி தூக்கும் பார்ப்பனிய விசுவாசி என்பதைத்தான் இவை நிரூபிக்கின்றன.\n\"\"ஆட்சியைப் பிடிக்கிறதுக்காகத்தான் இந்த அரசியல்வாதிங்க (காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்டுகள்) பா.ஜ.க.வை மதவாதக் கட்சிங்றாங்க. தங்களை மதவாதக் கட்சின்னு அவங்க (பி.ஜே.பி) சொல்லியிருக்காங்களான்னு() எனக்கு தெரியாது'' எனக் கூறி, இந்து மதவெறிக் கட்சியான பி.ஜே.பி.க்கு மதச்சார்பற்ற முத்திரைக் குத்தப் பார்க்கும் பித்தலாட்ட பேர்வழிதான் விஜயகாந்த். \"\"உயிர் தமிழுக்கு'' என்று அடுக்குமொழியில் ஊரை ஏமாற்றிக் கொண்டு இந்தி மொழித் திணிப்பை ஆதரிக்கும் கருங்காலி) எனக்கு தெரியாது'' எனக் கூறி, இந்து மதவெறிக் கட்சியான பி.ஜே.பி.க்கு மதச்சார்பற்ற முத்திரைக் குத்தப் பார்க்கும் பித்தலாட்ட பேர்வழிதான் விஜயகாந்த். \"\"உயிர் தமிழுக்கு'' என்று அடுக்குமொழியில் ஊரை ஏமாற்றிக் கொண்டு இந்தி மொழித் திணிப்பை ஆதரிக்கும் கருங்காலி \"\"அப்போது நடந்த மொழிப் போராட்டத்தில் (இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்) கலந்து கொண்ட என்( \"\"அப்போது நடந்த மொழிப் போராட்டத்தில் (இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்) கலந்து கொண்ட என்() போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு போய்விட்டது'' என்று அவதூறு பரப்பும் தமிழின விரோதி\nகால் நூற்றாண்டாக மதுரை அலங்காநல்லூர் சோதிடன் சுந்தரானந்தம் என்பவரின் பின்னால் திரிந்து கொண்டு நாள் நட்சத்திரம் பார்த்து திரைப்படம் தயாரிப்பு என்ற பெயரில் நடிகைகளின் மேல் உருண்டு கிடந்த இந்த \"புரட்சிக்கலைஞர்', இப்போது தமிழகத்தின் முதல்வர் பதவி நாற்காலியை மோகித்து பெங்களூர் சோதிடன் \"பாபா'வின் சொற்படி ஆடிக் கொண்டிருக்கிறார்.\n'' என்று தமிழகம் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டி நாறடித்து, நினைத்த நேரத்தில் அவசரத்துக்கு ஒதுங்கும் திறந்தவெளி கழிப்பிடம் போல் தமிழகத்தை திணவோடு பயன்படுத்துகிறார். \"\"2006 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தே தீருவது என்ற இலக்கை நோக்கை விரைந்து கொண்டிருக்கிறார் கேப்டன்'' என்று துடப்பகட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் \"மாமா' வேலையில் இறங்கிவிட்டன பார்ப்பன பத்திரிகைகள்.\nசினிமாவில் இதுநாள்வரை புரட்யூசர் செலவில் \"புரட்சி' செய்து கொண்டிருந்த கருப்பு எம்.ஜி.ஆர். இப்போது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும��பலின் தயவில் தமிழர்களின் தலையை மொட்டை அடிக்க நாள் குறித்து விட்டார். அதற்காக, தன் மச்சான், மனைவி மற்றும் ரசிகர்கள் பட்டாளம் என்ற கூலிப்படைகளோடு கிளம்புகிறார். மீண்டும், இன்னொரு சுனாமி வந்தால்கூட தமிழகத்தை காப்பாற்றி விடலாம். ஆனால், கருப்பு எம்.ஜி.ஆர். என்ற பெயரில் இந்த சாக்கடையை தமிழகத்தில் நுழையவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது ஏதுமறியாத நமது தமிழகத்தின் குழந்தைகள் நம்மைப் போலவே மீளாத கொடுமையில் சிக்கி மிகப் பெரும் இருண்ட ஆட்சியில் உழலும் அபாயம் ஏற்படும் ஏதுமறியாத நமது தமிழகத்தின் குழந்தைகள் நம்மைப் போலவே மீளாத கொடுமையில் சிக்கி மிகப் பெரும் இருண்ட ஆட்சியில் உழலும் அபாயம் ஏற்படும் எனவே, இப்போதே நம் பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி கறுப்பு எம்.ஜி.ஆர். என்ற பெயரில் படையெடுக்கும் இந்தக் கழிசடை காவிக் கூட்டத்தை அதன் கருவிலேயே நாம் அழித்தொழிக்க வேண்டும்.\nLabels: அடிமைகள், இந்து சநாதனி, ஓட்டுப்பொறுக்கிகள்\n\"....நாம் ஒரு புதியகொள்கையுடன், இதுதான் உண்மை, இதற்கு முன்னால் மண்டியிடுங்க்ள் என்று வறட்டுக் கோட்பாட்டுத் தனமான முறையில் உலகத்தை நோக்கிச் செல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்.\"\n மே நாள் - பேரணி & பொதுக்கூட்டம்\nதோழர் லெனின் பிறந்த நாள்\n\"தோழர்களே, புலம்பாதீர்கள்.நாம் வெற்றி பெற்றே தீருவோம்.ஏனெனில், நம்முடைய நிலைப்பாடு சரியானது.\"\nஇவர் தான் லெனின் - பிரசுரம்\nதில்லைச் சமரில் வென்றது தமிழ்\nLabels: தில்லை சிற்றம்பலம், மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்\nமே நாள் பேரணி & பொதுக்கூட்டம்\nமணலி, மாத்தூர், மீன் மார்க்கெட்\nமாநிலப் பொருளாளர், பு.ஜ.தொ.மு. தமிழ்நாடு\nபொதுச் செயலாளர் பு.ஜ.தொ.மு தமிழ்நாடு\nபெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.\nLabels: பேரணி, பொதுக்கூட்டம், மக்கள் கலை இலக்கியக் கழகம்\nதொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு - கொள்ளையடிப்பவர்கள் யார்\n1...2...3...பாராளுமன்ற & சட்டமன்ற பன்னிகளை பிடியுங...\nபல கோடிகளுக்கு விலை போகும் பாராளுமன்ற 'பன்னி'கள்\nஅணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்ப...\nஅமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அ...\nஅமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்���ம்- அம்பலமாகிறது அ...\nநேபாளம்:வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்\n\"\"தனியார்மயம் தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்\n\"பெட்ரோல் விலை உயர்வு - கொள்ளையடிப்பவர்கள் யார்\nபெட்ரோல் விலையேற்றம் : சொரணையே இல்லையாட நமக்கு\nபெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து\nஜார்ஜ் புஷ்ஷின் வாய்க் கொழுப்புக்கு ஆப்பறைவோம்\nவிஜயகாந்தின் அரசியல் கவர்ச்சி பாதி காவி பாதி\n மே நாள் - பேரணி & ...\nதோழர் லெனின் பிறந்த நாள்\nதில்லைச் சமரில் வென்றது தமிழ்\nமே நாள் பேரணி & பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-49/", "date_download": "2020-10-25T14:31:13Z", "digest": "sha1:EVCIERFPWWPP7GREAWA2PJO6TMQBXAXH", "length": 12016, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆடி அமாவாசை நோன்பு 31.07.2019 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆடி அமாவாசை நோன்பு 31.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆடி அமாவாசை நோன்பு 31.07.2019\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்��ர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா இரவு 10.08.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வரலக்சுமி நோன்பு 09.08.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/06/Letter-from-Suriya-to-TN-Parents.html", "date_download": "2020-10-25T13:01:37Z", "digest": "sha1:VIYUFEWU5GY7QVVJXO7E3RVINWNASFVO", "length": 17385, "nlines": 161, "source_domain": "www.namathukalam.com", "title": "தமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்! - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / அரசியல் / இந்தியா / கல்வி / சூர்யா / ச���ய்திகள் / தேசியக் கல்விக் கொள்கை / பா.ஜ.க / Namathu Kalam / தமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்\nதமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்\nநமது களம் ஜூன் 29, 2019 அரசியல், இந்தியா, கல்வி, சூர்யா, செய்திகள், தேசியக் கல்விக் கொள்கை, பா.ஜ.க, Namathu Kalam\nமத்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு கல்வியாளர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கண்டனத்தை ஈட்டி வருகிறது. இந்தி - சமற்கிருதத் திணிப்பு, நாட்டின் பன்முகத்தன்மையை அழித்தல், ஏழைகளுக்குக் கல்வியை எட்டாக் கனியாக்குதல் என இந்தக் கல்விக் கொள்கையில் அடி முதல் நுனி வரை காணப்படும் அத்தனையும் நாட்டின் மொத்தக் கல்வித்துறையையும் சீரழித்து விடும் என எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nஇந்நிலையில் ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் ஆதரவற்றோரின் வாழ்வில் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கல்வி விளக்கேற்றி வரும் நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாகப் பெற்றோர்களிடம் அவசரமான ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். துவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அந்தக் கடிதம் இங்கே உங்கள் இன்றியமையாப் பார்வைக்கு.\n30 கோடி இந்திய மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதைப் பற்றிய உரையாடல்களோ, விவாதங்களோ இன்னும் போதிய கவனம் பெறவில்லை.\nஅனைவருக்கும் சமமான கல்வியை வழங்க என்ன செய்ய வேண்டும் உயர்கல்வி படிக்கத் தகுதித் தேர்வு அவசியமா உயர்கல்வி படிக்கத் தகுதித் தேர்வு அவசியமா கல்வி கற்பிக்கிற மொழிக் கொள்கையில் போதிய தெளிவு இருக்கிறதா கல்வி கற்பிக்கிற மொழிக் கொள்கையில் போதிய தெளிவு இருக்கிறதா நம் குழந்தைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடைய இது போன்ற பல கேள்விகளுக்குப் புதிய கல்விக் கொள்கையின் பதில் என்ன\nநம் எல்லோருக்கும் கல்வி பற்றிய கருத்துகள் உண்டு. ஆனால், கல்விக் கொள்கை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நம் கருத்துகளை முன்வைக்காமல் அமைதியாகக் கடந்துவிடுகிறோம். அந்த 'அமைதி' நம் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும். கல்விக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கிற பெற்றோர்கள் புதிய கல்வி கொள்கை பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வது அவசியம்.\nஜூன் 30-ஆம் தேதிக்குள் இந்தக் கல்விக் கொள்கை பற்றிய நமக்கு ஏற்புடைய, ஏற்பில்லாத கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையைத் தமிழில் மொழிபெயர்த்த அறிஞர் குழுவிற்கு நன்றிகள்\nநம்முடைய பங்கேற்பு மட்டுமே நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் சிறந்த எதிர்காலத்தையும் அளிக்கும். அனைவரும் பங்கேற்று சமூக ஊடகங்களில் உரையாடுவோம். தமிழகக் கல்வியாளர்களிடமிருந்து விளக்கங்களைப் பெற்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்போம்.\nஇவ்வாறு சூர்யா அவர்கள் கூறியுள்ளார். ஒரு நடிகரே கூறிய பிறகாவது இனியேனும் நம் மக்கள் தேசியக் கல்விக் கொள்கை குறித்து அக்கறை கொள்வார்கள் என நம்புகிறோம்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ராகவ்\nத மிழ்நாட்டில் 1950களிலும், 60களிலும் மக்களிடையே நாத்திகவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்த நேரம். இக்காலக் கட்டத்தில் வெளியான திரைப்ப...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினிமா (6) - ராகவ்\nவே லைவாய்ப்பு என்பது தற்காலத்தில் இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடனேயும் அல்லது படிக்கும்போதே பகுதி நேரமாகவும் கிடைத்துவிடுகிறது. மா...\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் (1)\nமே லகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள், பிராட்வேயும் எஸ்பி...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nதமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவ...\nஇளையராஜா 76 | இசை இறைவன் பிறந்தநாளை அவர் இசையுடன் ...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (6) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (2) தமிழ் (5) தமிழ்நாடு (8) தமிழர் (18) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (6) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (3) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/07/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T13:57:15Z", "digest": "sha1:BJTW4NMRBRXNWSJG272JEZESZVRVOMID", "length": 23809, "nlines": 200, "source_domain": "vimarisanam.com", "title": "திருவாளர் வைரமுத்துவின் ஒப்புதல் வாக்குமூலம்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பேசும் படம்…காலம்… தொடர்ச்சி – (பகுதி-17) நினைக்கத் தெரிந்த மனமே…\nமந்திரிகுமாரனுடன் மோதும் இந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும்….\nதிருவாளர் வைரமுத்துவின் ஒப்புதல் வாக்குமூலம்…\nதிருவாளர் வைரமுத்து சொல்கிறார் –\nகாணொளியைப் பாருங்கள் தெரியும் –\n35-ஆண்டுகளுக்கு முன் (1985) வெளிவந்தது இது –\nஇளையராஜா அவர்கள் முதல் முதலாக,\nதானே இசையமைத்த பாடல் –\nபடம் – இதயக் கோயில்\nதான் எழுதிய இந்த முதல் பாடலை\nதன் மனைவிக்கு dedicate செய்தார் ராஜா…\nராஜா முதன் முதலில் எழுதிய பாடலின் வரிகள் –\nகவிஞர் வைரமுத்துவிடம் என்றாவது பார்க்க முடிந்ததா \nஅதில் உதயம் ஒரு பாடல்\nஅதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலராய் நானும் சூட்டுவேன்\nஇசையை மலராய் நானும் சூட்டுவேன்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே\nஉயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே\nஉயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே\nபாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை\nராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை\nஎனது ஜீவன் நீ தான் என்றும் புதிது\nஅதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலராய் நானும் சூட்டுவேன்\nஅதில் உதயம் ஒரு பாடல்\nகாமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்\nராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்\nஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏறினாரம்மா\nஅவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்\nஎன் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே\nநீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது\nஅதில் உதயம் ஒரு பாடல்\nநீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்\nசேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்\nபாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா\nஉனது பாதை வேறு எனது பாதை வேறம்மா\nஎனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே\nவாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே\nஅதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலராய் நானும் சூட்டுவேன்\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பேசும் படம்…காலம்… தொடர்ச்சி – (பகுதி-17) நினைக்கத் தெரிந்த மனமே…\nமந்திரிகுமாரனுடன் மோதும் இந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும்….\n4 Responses to திருவாளர் வைரமுத்துவின் ஒப்புதல் வாக்குமூலம்…\nஎன்னுடைய பார்வையில் வைரமுத்து ஒரு overrated பாடலாசிரியர். நிறைய ஆடம்பரமான வார்த்தை பிரயோகம். அதை கணீரென்று பெரிய விஷயமாக பேசும் திறமை. பாடல்களில் என்னவோ இருப்பது போல தோன்றினாலும், அதிலிருப்பது பெரும்பாலும் எதுகை மோனை வார்த்தைகளும், மெட்டுக்குள் அடங்கும் பாடல்களுமே அதிகமானவை. நல்ல பாடல்களும் உள்ளன. ஆனால் பெரும்பான்மையானவை கேட்டவுடன��� மறந்து போகும் தன்மை.\nநீங்கள் சுட்டிய பாடலில் உள்ள எளிமை இவர் பாடலில் இல்லை. நா முத்துக்குமார் பாடல்களில் உள்ள ஆழமான கருத்து இவர் பாடலில் அதிகம் இருப்பதாக தெரியவில்லை (கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல் விதிவிலக்கு).\nகவியரசர் கண்ணதாசன் என்பதால் தனக்கு கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டிக்கொள்வது, 37 இசை அமைப்பாளர்களை உருவாக்கினேன் என்பதெல்லாம் வெறும் தற்பெருமை பெண்கள் விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்று தெரிய சின்மயி சொன்னதற்கு எ ஆர் ரஹமானின் சகோதரி ஆதரவாக சொன்னதே போதும்.\nஇளையராஜா vs வைரமுத்து என்பதெல்லாம் இவரே ஊதிப்பெருக்கிய சர்ச்சை. இளையராஜா இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதிலிருந்தே இதனால் யாருக்கு பாதிப்பு என்று தெளிவாக தெரிகிறது\nஇல்லாத எளிமையும், ஆழமான, கதைக்கு\nமுயன்றிருக்கிறார். ஆனால், தன் சொந்தத் திறன்\nஒன்றினாலேயே ராஜா இன்று வரை புகழோடு\nராஜா சார் செய்வதை, 37 இசையமைப்பாளர்களை\nஆனால், வைரமுத்து செய்வதை வெகு சுலபமாக\nஅழகாக, எளிமையாக ராஜா சார் எப்போதோ\nவைரமுத்து வெறும் தகர டப்பா.\nகலைஞரை காக்கா பிடித்தும் தன்னை\nராஜா சாருடன் வைரமுத்துவை ஒப்பிடுவதே\nஅடடா… பாடலாசிரியர்களால் இசையமைப்பாளர்களை உருவாக்க முடியுமா என்னே ஆச்சர்யம்…. எவ்வளவு திறமை இந்த வயிர முத்துவுக்கு. காக்காய் பிடித்து வாழ்க்கை ஓட்டிய வயிரமுத்துவுக்கு எவ்வளவு தலைக்கனம்… ஆனானப்பட்ட ரஜினியிடமே, தன்னுடைய பாடல்களை ஒரு படத்தில் உபயோகிக்காததனால், அந்தப் படம் பப்படம் என்று கெட்ட எண்ணத்தோடு விஷத்தைக் கக்கியவர்தானே இந்த வயிரமுத்து.\nவித்தியா கர்வம் என்பது வேறு. தலைக்கனம் என்பது வேறு. கருணாநிதியின் புற்றில் இருந்ததால் இந்தப் பல்லிக்கு திறமையானவர்களை மிரட்டிப் பார்க்கும் வாய்ப்பு, பத்திரிகைகளின் ஆதரவு எல்லாம் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இப்போதும் அப்போதிருந்த தொடர்பினால் வளர்த்துக்கொண்ட விகடனில்தானே இவ்வாறு வாந்தியெடுக்க முனைத்திருக்கிறார் இந்த வயிரமுத்து.\nவானத்தின் புகழ், அதனைப் பார்த்துக் குரைக்கும் நாய்களால் குறைவுபடுவதுண்டோ இளையராஜாவின் பின்னணி என்ன என்று பார்க்கணும். அந்தப் பின்னணியிலிருந்து, ஞானம், அதனைப் பிரகாசிக்க வைக்கும் தன் கடும் உழைப்பு இவற்றால் வாழ்க்கையில் ��ெகுவாக முன்னேறியவர் இளையராஜா அவர்கள். அவரைப் போன்ற திறமைசாலிகள் அபூர்வமாகத்தான் தோன்றுவார்கள்.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஒத்த செருப்பால் (அ)(க)-டி'பட்ட திமுக தலை ....\nமர்மங்கள் நிறைந்த - வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ...\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… \nமாறி வரும் விவேக் ....\nஅகல்யை - இது புதுமைப்பித்தனின் பார்வை ....\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் கார்த்திகேயன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் vimarisanam - kaviri…\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் புதியவன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் M.Subramanian\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் மெய்ப்பொருள்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஒத்த செருப்பால் (அ)(க)-டி… இல் புதியவன்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் vimarisanam - kaviri…\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஅகல்யை – இது புதுமைப்பித… இல் vimarisanam - kaviri…\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் vimarisanam - kaviri…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… \nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/discussion/108373-.html", "date_download": "2020-10-25T14:15:15Z", "digest": "sha1:WBTEZMNUMAW4O2ZOLWFBQICWAURN6Q6S", "length": 16298, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "விவாதக் களம்: பணமதிப்பு நீக்கம் ஓராண்டு; உங்கள் பார்வையில் | விவாதக் களம்: பணமதிப்பு நீக்கம் ஓராண்டு; உங்கள் பார்வையில் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nவிவாதக் களம்: பணமதிப்பு நீக்கம் ஓராண்டு; உங்கள் பார்வையில்\n2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, திடீரென இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார் என்ற அறிவிப்பு பிரேக்கிங் நியூஸ���க சென்றபோது யாரும் அறிந்திருக்கவில்லை அப்படி ஓர் அறிவிப்பு வரும் என்று. சற்று நேரத்தில் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நிமிடம் முதல் உங்கள் கைகளில் இருக்கும் பழைய ரூ.500, ரூ.1000 எல்லாம் செல்லாக்காசு என்றார். அதுதான் பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி ’ஹார்ட் பிரேக்கிங்’ நியூஸாக இருந்தது.\nஅடுத்த நாள் முதல் வங்கிகளுக்குக் கூட்டம் அலைமோதியது. தியேட்டர், ரயில் நிலைய வரிசையைவிட ஏடிஎம் வாசல்களில் மக்கள் வரிசை கட்டி நின்றிருந்தனர். புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டாலும் அதற்கு சில்லறை பெற வேண்டுமே சில்லறை தான் மாற்றமுடியவில்லை, அட செல்ஃபியாவது போடுவோமே என்று ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகளை கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி போட்டவர்கள் ஏராளம்.\nகறுப்புப் பணத்தை ஒழிக்க, இந்த பணமதிப்புநீக்க நடவடிக்கை என சொல்லப்பட்டது.\nதிருமண ஏற்பாடு செய்திருந்தவர்கள், சொந்தங்களை மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு காத்திருந்த உறவுகள், சிறு வியாபாரிகள், சாமானிய மக்கள் என பலரும் பதறி, அலறி, துடித்து, வேதனைப்பட்டனர்.\nஆனால், அந்த அளவுக்கு, மூட்டை மூட்டையாக பணத்தை பதுக்கியவர்களும், பெரும் பணக்காரர்களும், முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும், கவுன்சிலர், வட்டம், மாவட்டம் தொடங்கி மூத்த அரசியல்வாதிகளும் சிரமப்படவில்லை என்பதே சாமானியரின் சீற்றமாக இருந்தது.\nஅப்படியென்றால், எதற்காக, யாருக்காக இந்த பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது அது இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின்னரும் விவாதப்பொருளாகவேகூட இருக்கலாம்.\nஅந்த விவாதத்தைவிட்டு, இங்கே நாம் ஒரு விவாதக் களத்துக்கு வருவோம்.\nநவம்பர் 8 பணமதிப்பு நீக்கம் நன்மை பயத்தது / பயக்கும் என நீங்கள் நினைத்தால் அதை உறுதிப்படுத்த காரணங்களைப் பட்டியலிடுங்கள். இல்லை, அது ஒரு வெற்று அறிவிப்பு என நீங்கள் உணர்ந்திருந்தால் அதையும் இங்கே பகிருங்கள்.. அதற்கான விளக்கங்களுடன். பணமதிப்பு நீக்க சமயத்தில் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட வேதனை சூழலை இங்கே கொட்டித் தீர்க்கலாம்.\nஇவை எல்லாம், மக்கள் பார்வையில் பணமதிப்பு நீக்கம் என்னவாக இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் ஊடக வாயிலாக தெரிந்து கொள்ளவைக்கும் ஒரு முயற்சி.\nஉங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.\nபணமதிப்பு நீக்கம்நரேந்திர மோடிகறுப்புப் பணம்\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nசென்னைக்கு ஆபத்து; குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nமகனுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திரம் ரத்து:...\n'நவரசா' ஆந்தாலஜி அப்டேட்: 9 இயக்குநர்கள் யார்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி: நவம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஅமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கரோனா; 90% நுரையீரல் பாதிப்பு, தீவிர கண்காணிப்பு: காவேரி மருத்துவமனை...\nவிவாதக் களம்: கரோனா ஊரடங்கு எப்படி இருக்கிறது\nவிவாதக்களம்: உங்கள் வாழ்க்கையில் வடிவேலு\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன\nவிவாதக் களம்: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா\n'நவரசா' ஆந்தாலஜி அப்டேட்: 9 இயக்குநர்கள் யார்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி: நவம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஅமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கரோனா; 90% நுரையீரல் பாதிப்பு, தீவிர கண்காணிப்பு: காவேரி மருத்துவமனை...\nபங்குச்சந்தைகளில் வர்த்தகம் சற்று உயர்வு\nஉலகின் மிகப் பெரிய வைரம் ரூ.220 கோடிக்கு ஜெனிவாவில் விற்பனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Dosharemedies/2019/04/15150049/1237220/siddhar-jeeva-samadhi.vpf", "date_download": "2020-10-25T14:57:33Z", "digest": "sha1:NAEIL47U7SI7CRFGM6PAZNIVZFTUJRXK", "length": 22914, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: siddhar jeeva samadhi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபாடும்\nபாவ வினையால் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.\nமனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பா�� வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.\nவெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.\nமேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.\nசித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.\nஅசுவினி: நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமிய�� சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து\nபரணி: நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.\nகிருத்திகை: நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து\nரோகிணி: நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.\nமிருகசீரிடம்: நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.\nதிருவாதிரை : நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.\nபுனர்பூச: நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.\nபூசம்: நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.\nஆயில்யம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.\nமகம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.\nபூரம்: நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.\nஉத்திரம்: நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.\nஅஸ்தம்: நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.\nசித்திரை: நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.\nசுவாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.\nவிசாகம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.\nஅனுஷம்: நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.\nகேட்டை: நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.\nமூலம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.\nபூராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.\nஉத்திராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.\nதிருவோணம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.\nஅவிட்டம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.\nசதயம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.\nபூராட்டாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியா�� தெரிவிக்கவில்லை.\nஉத்திரட்டாதி: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.\nரேவதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது,\nமனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள்.\nஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்\nசித்தர் | பரிகாரம் |\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகுரு தோஷங்களைப் போக்கும் கோவில்\nநீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்\nஉடல் உபாதைகள், நோய்களில் இருந்தும் விடுபட உதவும் மண்டைக்காடு பகவதி\nஇந்த பரிகாரம் செய்தால் திருமண தோஷம் விரைவில் நீங்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2010/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-10/", "date_download": "2020-10-25T14:11:18Z", "digest": "sha1:ITXPCIM4ILMMZRX7GZGQPV7D2RGPLJVF", "length": 12574, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "டி���ம்பர் – 10 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nநடிகனின் நலனுக்கு சிறப்பு தொழுகை. சமச்சீர் பாடத்திட்டத்தில் அரபி உருது மொழிக்கு இடம். காவி பயங்கரவாதத்தை உணர்த்திய ராகுல் காந்தி. முழுவதும் படிக்க இங்கே...\nமாநகராட்சி தேர்தலில் மண்ணை கவ்விய பாஜக திசை திருப்பப்படும் காசி குண்டு வெடிப்பு முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nபீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உலகின் பலவீனமான நாடு அமெரிக்கா முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nவட்டி கடைகளை ஒரு நாள் மூடத் தயாரா சுகாதார உணவுடன் புழல் சிறையில் பங்களா வாழ்கை சுகாதார உணவுடன் புழல் சிறையில் பங்களா வாழ்கை மக்காவில் வீணாக்கப்படும் குர்பானி இறைச்சி. முழுவதும் படிக்க...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tnpsc-group-i-main-written-exam-result-published/", "date_download": "2020-10-25T13:35:18Z", "digest": "sha1:JGN7ET4OAJJSPETKP67OLKTTB3M6HMWK", "length": 11914, "nlines": 108, "source_domain": "blog.surabooks.com", "title": "TNPSC – GROUP-I MAIN WRITTEN EXAM RESULT PUBLISHED | SURABOOKS.COM", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவு அறிவிப்புக்களுக்கான அட்டவணையினை தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளுள், ஆறு தேர்வுகளுக்கான முடிவுகளைத் தவிர, அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nதேர்வாணையத்தால், ஆண்டுதோறும், நாற்பதுக்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக சுமார் முப்பது லட்சம் வரையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர்.அவற்றில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-1 (தொகுதி – 1 பணிகள்) பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 01.01.2019 அன்று வெளியிடப்பட்டது. 03.03.2019 அன்று 2,29,438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வும், 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய தேதிகளில் 9,442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டன.\nதற்பொழுது, தொகுதி-1 -ல் அடங்கிய பதவிகளுக்காக அறிவிக்கப்பட்ட 181 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதிக காலிப்பணியிடங்களுக்காக, அதிக விண்ணப்பதாரர்கள் எழுதிய தொகுதி 1 தேர்வு இதுவாகும். அதிகப்படியான விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இத்தேர்வு முடிவுகள் மிக குறுகிய காலத்திற்குள் (அதாவது நான்கரை மாதங்களில்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் எந்த மாநில தேர்வாணையமும் இவ்வளவு விரைவாக எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அரிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக) நடைபெறவுள்ளது. இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.\nவரும் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் (திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை) சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எனினும், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைச் சேர்ந்த ஏதேனும் விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய இரு தினங்களில் நேர்காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே தேர்வாணையத்தை அணுகி, நேர்காணல் தேதியினை மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.இனிவருங்காலங்களிலும், இதுபோன்ற தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் வெளியிடப்படும்.தொகுதி-1-ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கு பின்வரும் நிலையான கால அட்டவணை பின்பற்றப்படும்.\nஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு\nஏப்ரல் மாதம் – முதனிலைத் தேர்வு\nமே மாதம் – முதனிலைத் தேர்வு முடிவுகள்\nஜுலை மாதம் – முதன்மை எழுத்துத் தேர்வு\nநவம்பர் மாதம் – முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு\nடிசம்பர் மாதம் (இறுதி வாரம்) – கலந்தாய்வு / இறுதி முடிவுகள்\nஇதுதவிர, தொகுதி-2 மற்றும் தொகுதி-4 – ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகளும் வழக்கமாக வருடந்தோறும் நடத்தப்படும். தொகுதி-1 -ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்விற்கான நிலையான கால அட்டவணையைப் போலவே மேற்படி தேர்வுகளுக்கும், நிலையான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://babajiskriyayogastore.in/index.php?main_page=product_info&products_id=188", "date_download": "2020-10-25T14:18:40Z", "digest": "sha1:OSA7VVPR52O2ZV5WKWDSZIP4MBR74NV7", "length": 6788, "nlines": 98, "source_domain": "babajiskriyayogastore.in", "title": "Babaji and 18 Siddha Kriya Yoga Tradition - Tamil - Book : Babaji's Kriya Yoga India Shop, featuring Books, CD's, DVD's and more on Babaji's Kriya Yoga lineage", "raw_content": "\nபாபாஜியும் 18 சித்தர்களின் கிரியாயோக சம்பிரதாயமும் – எம். கோவிந்தன்\n288 பக்கங்கள், 4 கலர்ப்படங்கள், 2 கருப்புவெள்ளை படங்கள், 20 படங்கள், 4 வரைபடங்கள்\nபரமஹம்ச யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதை என்ற அழியாப்புகழ் பெற்ற நூலின் மூலம் உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பாபாஜியின் வாழ்க்கை வரலாறு. பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன் முக்திநிலையையும் தெய்வீக மாற்றத்தையும் அடைந்த பாபாஜி, இன்றும் பத்ரிநாத் அருகில் பதினாறு வயது இளைஞராக வாழ்கிறார். தமிழகத்தில் புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்கள் பரம்பரையைச் சார்ந்த அகத்தியரும் போகநாதரும் அவருக்கு கிரியா யோக தீட்சை அளித்தனர். நீண்ட காலமாக அவரது சிஷ்யராக இருக்கும் ஒருவர் இந்த அரிய நூலின் மூலம் இதுவரை வெளிவராத சில புதிய தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் பழங்கால பழக்கவழக்கங்கள் மற்றும் தற்கால இலக்குகளையும், கிரியா யோகா எவ்வாறு உலக வாழ்க்கையையும் ஆன்மீகத் தே���லையும் ஒன்று சேர்க்கிறது என்பதையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கிரியா யோகத்தின் மனம் மற்றும் உடல்சார்ந்த விளைவுகளை விரிவாக விளக்கும் இந்நூல், யோகசாதனைகளுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. இதில் சித்தர் பாடல்களும் அவற்றின் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இப்புத்தகம் உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். தற்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கிடைக்கும் இந்நூல் விரைவில் மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-184.html", "date_download": "2020-10-25T14:27:13Z", "digest": "sha1:C5G2YHXLDGMCYQLD3DU5VCALQFUUPSNF", "length": 48933, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பஞ்சபூதக் கோட்பாடு! - சாந்திபர்வம் பகுதி – 184", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 184\nபதிவின் சுருக்கம் : தாவரங்களும் ஐம்பூதங்களைக் கொண்டன, எனவே அவைகளுக்கும் உயிர் உண்டு என்பதையும், அசையும் உயிரினங்களில் ஐம்பூதங்கள் எவ்வாறு கலந்திருக்கின்றன என்பதையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...\nபரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, \"உயர் ஆன்ம பிரம்மன் ஆயிரக்கணக்கான உயிரினங்களைப் படைத்திருக்கும்போது, அவன் முதலில் படைத்தவையும், பேருயிரினங்களும் {மஹா பூதங்களும்}, அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவையுமான ஐம்பூதங்களை மட்டுமே உயிரினங்கள் {பூதங்கள்} என்ற தனிப்பட்ட பெயரைக் கொண்டிருப்பது ஏன்\nபிருகு {பரத்வாஜரிடம்}, \"முடிவிலி அல்லது அகன்ற என்ற வகையைச் சார்ந்த அனைத்துப் பொருட்களும் பெரியது {மஹத்} என்ற பெயரைப் பெறுகின்றன. இதன் காரணமாகவே இந்த ஐம்பூதங்களும், பெரும் உயிரினங்கள் {மஹாபூதங்கள்} என்று அழைக்கப்படுகின்றன[1].(3) காற்றானது செயல்பாடாக இருக்கிறது. வெளியானது கேட்கப்படும் ஒலியாக இருக்கிறது. நெருப்பானது அதன் உள்ளிருக்கும் வெப்பாக இருக்கிறது. நீரானது அதில் உள்ள நீர்ச்சாரமாக இருக்கிறது. பூமியானது {நிலமானது} திண்மை அடைந்த பொருளாக {பருப்பொருளாக} சதைகளாக எலும்புகளாக இருக்கிறது. இவ்வ��றே (உயிரினங்களின்) உடல்கள் (பழைமையான) ஐந்து பூதங்களால் ஆனவையாக இருக்கின்றன.(4) அசையும், அசையாத பொருட்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களால் ஆனவையாகவே இருக்கின்றன. உயிரினங்களின் ஐம்புலன்களிலும் ஐம்பூதங்களே கலந்திருக்கின்றன. காதில் வெளியின் பண்புத்தொகுதிகள் கலந்திருக்கின்றன. மூக்கில் பூமியும்; நாவில் நீரும்; தீண்டலில் காற்றும்; கண்களில் ஒளியும் (அல்லது நெருப்பும்) கலந்திருக்கின்றன\" என்றார் {பிருகு}.(5)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"மகத்தென்னும் பதம் கணக்கில்லாதவைகளைச் சொல்லும். பூதம் என்ற பதத்திற்குப் பிறப்படைந்தவைகளென்று பொருளாகும். அக்காரணத்தால் மஹாபூதமென்ற இப்பதம் அவைகளுக்குப் பொருத்தமுள்ளதாகும்\" என்றிருக்கிறது.\nபரத்வாஜர், \"அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் ஐம்பூதங்களின் தொகுதியாக இருக்குமானால், அசையாத பொருட்கள் அனைத்திலும் அந்தப் பூதங்கள் காணப்படாதது ஏன்(6) மரங்களில் வெப்பமேதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவற்றுக்கு எந்த அசைவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் அவை அடர்ந்த துகள்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஐம்பூதங்கள் காணப்படவில்லை.(7) மரங்கள் கேட்பதில்லை; அவை காண்பதுமில்லை; மணம் மற்றும் சுவையையும் அவை உணரவல்லவையாக இல்லை. தீண்டல் உணர்வும் அவற்றிடம் இல்லை. எவ்வாறு அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதியாகக் கருதப்படலாம்(6) மரங்களில் வெப்பமேதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவற்றுக்கு எந்த அசைவும் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் அவை அடர்ந்த துகள்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஐம்பூதங்கள் காணப்படவில்லை.(7) மரங்கள் கேட்பதில்லை; அவை காண்பதுமில்லை; மணம் மற்றும் சுவையையும் அவை உணரவல்லவையாக இல்லை. தீண்டல் உணர்வும் அவற்றிடம் இல்லை. எவ்வாறு அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதியாகக் கருதப்படலாம்(8) மரங்களில் திரவபொருள், வெப்பம், பூமி {நிலம்} ஆகியவை ஏதும் இல்லாததன் விளைவால், அவை (மூலமான) ஐம்பூதங்களின் தொகுதிகளாகக் கருதப்படக்கூடாது என்றே தெரிகிறது\" என்றார் {பரத்வாஜர்}.(9)\nபிருகு, \"அடர்த்தியைக் கொண்டிருந்தாலும், மரங்களினுள் நிச்சயம் வெளி {ஆகாயம்} இருக்கிறது. மலர்கள் மலர்வதும், கனிகள் கனிவது அவற்றில் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது.(10) அவற்றினுள் வெப்பம் இருப்பதன் விளைவாலேயே, அவற்றிலிருந்து இலைகள், பட்டைகள், கனிகள், மலர்கள் ஆகியன உதிர்கின்றன. அவை நோய்வாய்ப்பட்டு வாடுகின்றன. இது தீண்டல் உணர்வு அவற்றுக்கு இருப்பதையே காட்டுகிறது.(11) காற்றின் ஒலி, நெருப்பு, இடி ஆகிய அதிர்ச்சியின் மூலம், அவற்றின் கனிகளும் மலர்களும் விழுகின்றன. காதின் மூலம் ஒலி உணரப்படுகிறது. எனவே மரங்களுக்குக் காதுகள் இருக்கின்றன, அவை கேட்கின்றன.(12) ஒரு கொடி ஒரு மரத்தில் சுற்றி, அனைத்துப் பக்கங்களில் படர்கிறது. பார்வையில்லையென்றால் அதற்கு வழி தெரியாது. இதன் காரணமாக, மரங்களுக்குப் பார்வை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(13) மேலும் மரங்கள் நல்ல மற்றும் தீய மணங்களின் விளைவால் உயிரிவளம் தேறி, பல்வேறு வகைத் தூபங்களிலான புனித நறுமணங்களைத் தரும் மலர்களை மலரச் செய்கின்றன[2]. மரங்கள் மணத்தைக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படை[3].(14) அவை தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன. அவை பல்வேறு வகையான நோய்க்கு ஆட்படுகின்றன. அந்த நோய்களும் பல்வேறு வகைச் செயல்பாடுகளால் தீர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மரங்களுக்குச் சுவையை உணரும் தன்மை இருக்கிறது என்பது தெளிவாகிறது.(15)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"அவ்விதம் சுத்தமும், அசுத்தமுமான பலவித மணங்களாலும் தூபங்களாலும் மரங்கள் நோயில்லாதவைகளும் பூக்களுள்ளவைகளுமாகின்றன\" என்றிருக்கிறது.\n[3] \"பழங்கால இந்துக்கள், நோய்வாய்ப்பட்ட செடிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும், எவ்வாறு அவற்றின் உயிரிவளத்தைத் தேறச் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம் வியப்பூட்டுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஒருவன் தாமரைத் தண்டின் மூலமாக நீரை உறிஞ்சுவதைப் போலவே, காற்றின் உதவியுடன், தங்கள் வேர்களின் மூலமாக நீரைக் குடிக்கின்றன.(16) அவை இன்பத்திற்கும், துன்பத்திற்கும் எளிதாக உட்படுகிறவையாகவும், வெட்டும்போதோ, கொய்யப்படும்போதோ வளர்பவையாகவும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளால் மரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதே எனக்குத் தெரிகிறது. அவை அசைவற்றவை கிடையாது.(17) இவ்வாறு உறிஞ்சப்படும் நீரை நெருப்பும் காற்றும் செரிக்கச் செய்கின்றன. மேலும், மரமானது எந்த அளவுக்கு நீரை எடுத்துக் கொள்கிறதோ அந்த அளவுக்கு வளர்ந்து ஈரத்தன்மை கொண்டதாகிறது.(18)\nஅசையும் ப���ருட்கள் அனைத்தின் உடல்களிலும் ஐம்பூதங்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் அளவுகள் வேறுபடுகின்றன. இந்த ஐம்பூதங்களின் விளைவாலேயே அசையும் பொருட்களால் தங்கள் உடல்களை நகர்த்திக் கொள்ள முடிகிறது.(19) தோல், சதை, எலும்புகள், மஜ்ஜை ஆகியன பூமியாலானவை {நிலத்தாலானவை}.(20) ஆற்றல், கோபம், கண்கள், உள்ளார்ந்த வெப்பம், உணவைச் செரிக்கச் செய்யும் வேறு வெப்பம் ஆகி இந்த ஐந்தும், உடல்படைத்த அனைத்து உயிரினங்களிலும் நெருப்பாக இருக்கின்றன.(21) காதுகள், மூக்கு, வாய், இதயம், வயிறு ஆகிய ஐந்தும், உயிரினங்களின் உடல்களில் வெளி பூதமாக இருக்கின்றன. சளி, பித்தநீர், வியர்வை, கொழுப்பு, இரத்தம் ஆகியவை அசையும் உடல்களில் ஐவகை நீராக இருக்கின்றன.(23) பிராணன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்றின் மூலம் ஓர் உயிரினத்தால் நகர முடிகிறது. வியானம் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் செயல்பாட்டுக்குரிய பலத்தைப் பெற முடிகிறது. அபானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் கீழ்நோக்கி நகர முடிகிறது. சமானன் {ஸமானன்} என்றழைக்கப்படுவது {வாயு} இதயத்தில் வசிக்கிறது.(24) உதானன் என்றழைக்கப்படுவதன் {வாயுவின்} மூலம் ஒருவனால் ஏப்பம் விட {மூச்சுவிட} முடிகிறது, (நுரையீரல்கள், தொண்டை, வாய்) ஆகியவற்றைத் துளைப்பதன் விளைவால் பேசவும் முடிகிறது. இவையே உடல்படைத்த உயிரினம் வாழவும் நகரவும் வழிவகுக்கும் ஐவகைக் காற்றுகளாகும் {வாயுக்களாகும்}.(25)\nஉடல்படைத்த ஓர் உயிரினம் தன்னில் இருக்கும் பூமி {நிலம்} எனும் பூதத்தின் மூலம் மணத்தின் பண்புகளை அறிகிறது. நீர் எனும் பூதத்தின் மூலம் அது சுவையை உணர்கிறது. கண்களைப் பிரதிபலிக்கும் நெருப்பு எனும் பூதத்தின் மூலம், அது வடிவங்களைப் பார்க்கிறது, காற்று எனும் பூதத்தின் மூலம் அது தீண்டல் உணர்வை அடைகிறது.(26) மணம், தீண்டல், சுவை, பார்வை, ஒலி ஆகியவை அசையும் மற்றும் அசையாத பொருட்களின் (பொதுப்) பண்புகளாகக் கருதப்படுகின்றன. நான் முதலில் பல்வேறு வகை மணங்களைக் குறித்துப் பேசப் போகிறேன்.(27) ஏற்புடையமணம், ஏற்பில்லாத மணம், இனிய மணம், கடுமையான நாற்றம், தொலைதூரம் செல்கிற மணம், பல்வேறு வகையைக் கொண்ட மணங்களைக் கொண்டது, காய்ந்த மனம், மணமற்றது என அவை இருக்கின்றன[4].(28) இந்த ஒன்பது வகை மணங்கள் பூமி {நிலம்} என்ற பூதத்தால் அமைக்கப்படுகின்றன. கண்களால் ஒளி காண��்படுகிறது, காற்று எனும் பூதம் மூலம் தீண்ட முடிகிறது.(29) ஒலி, தீண்டல், பார்வை, சுவை ஆகியவை நீரின் பண்புகளாகும். இனி நான் சுவை எனும் உணர்வைக் குறித்து (விரிவாகப் பேசப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(30)\n[4] கும்பகோணம் பதிப்பில், \"விரும்பப்படும் மணம், விரும்பத்தகாத நாற்றம், இனிப்புள்ளது, உறைப்புள்ளது, மற்றவைகளை அடக்குந்திறமையுள்ளது, பலவகைவாஸனை சேர்க்கையுள்ளது, ஸ்நேஹகுணத்துடன் கூடியது, காரமுள்ளது, சுத்தமாயிருப்பது என்ற இப்படி ஒன்பது விதமான பூமியிலுள்ள குணத்தின் வேற்றுமையைத் தெரிந்து கொள்ள வேண்டும்\" என்றிருக்கிறது.\nஉயர் ஆன்ம முனிவர்கள் பல்வேறு வகைச் சுவைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். அவை, இனிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு {காரம்} ஆகியனவாகும். இந்த ஆறுவகைச் சுவைகளும் நீரெனும் பூத்தைச் சார்ந்தவையாகும்.(32) வடிவத்தைப் பார்க்க ஒளி பங்களிக்கிறது. வடிவம் பல்வேறு வகைகளில் இருக்கிறது. குட்டை, நெட்டை {நீளம்}, பருமை, நான்கு முனை கொண்டது {சதுரம்}, உருண்டை,(33) வெளுப்பு, கறுப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், நீலச்சிவப்பு, கெட்டியானது, வெளிச்சமானது {பிசுக்குள்ளது}, வழுவழுப்பானது {மெழுக்குள்ளது}, எண்ணெய்ப்பசையுள்ளது, மென்மையானது, பயங்கரமானது.(34) இந்தப் பதினாறு வகை வெவ்வேறு வடிவங்களும் ஒளி, அல்லது பார்வையின் பண்பைக் கொண்டவை. காற்று எனும் பூதத்தின் பண்பு தீண்டல். தீண்டல் பல்வேறு வகைகளைக் கொண்டது.(35) வெப்பமானது, குளிரானது, ஏற்புடையது, ஏற்பில்லாதது, அக்கறையற்றது, எரிச்சலுள்ளது, கனிவானது, மென்மையானது, கனமில்லாதது, கனமிக்கது.(36) ஒலி, தீண்டால் ஆகிய இரண்டும் காற்றெனும் பூதத்தின் பண்புகளாக இருக்கின்றன. இந்தப் பதினோரு பண்புகளும் காற்றை {வாயுவைச்} சார்ந்தவை.(37)\nவெளிக்கு {ஆகாயத்திற்கு} ஒரே ஒரு பண்பு மட்டுமே உண்டு. அஃது ஒலி என்று அழைக்கப்படுகிறது. நான் இப்போது பல்வேறு வகையான ஒலிகளைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(38) அவை, ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழு மூலக்குறிகளை {ஸ்வரங்களைக்} ஆகியவையே.(39) இந்த ஏழு வகைப் பண்புகளும் வெளி {ஆகாயம் எனும் பூதம்} தொடர்புடையவையாகும். ஒலியானது, குறிப்பாகப் பேரிகை முதலிய இசைக்கருவிகளில் வெளிப்படுவதாக இருந்தாலும் பரம்பொருளைப் போல வெளியெங்கும் பிரிக்க முடியாதவாறு உட்பொதிந்திருக்கிறது.(40) சிறி, பெரிய பேரிகைகள், சங்குகள், மேகங்கள், தேர்கள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் ஆகிய எதன் மூலம் கேட்கப்பட்டாலும் ஒலியானது, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட இந்த ஏழுவகை ஒலிகளையே கொண்டிருக்கிறது.(41) இவ்வாறு வெளியின் பண்பான ஒலி பல்வேறு வகைகளைக் கொண்டதாக இருக்கிறது. கல்விமான்கள் ஒலியானது வெளியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். காற்றின் பண்பான பல்வேறு வகைத் தீண்டல்களின் மூலம் எழுப்பப்படும்போது அது {ஒலி} கேட்கப்படுகிறது. எனினும், பல்வேறு வகையான தீண்டல்கள் தடுக்கப்பட்டால் அது {ஒலி} கேட்கப்படுவதில்லை[5]. உடலின் ஒத்த பகுதிகளில் பூதங்கள் கலந்து, பெருகி, வளர்கின்றன.(42,43) நீர், நெருப்பு, காற்று ஆகியவை உயிரினங்களின் உடல்களில் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றன. அவையே உடலின் வேர்களாக இருக்கின்றன. (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) ஐந்தும் உயிர் மூச்சுகளில் படர்ந்தூடுருவி அவை உடலில் வசித்து வருகின்றன\" என்றார் {பிருகு}.(44)\n[5] கும்பகோணம் பதிப்பில், \"ஆகாயத்தில் இருந்து உண்டாகும் சப்தத்தை வெளியிலுள்ள காற்றின் குணமான ஸ்பர்சமானது தடைசெய்யாமலிருக்குமாகில் மனிதன் அறிவான்\"என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 184ல் உள்ள சுலோகங்கள் : 44\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பரத்வாஜர், பிருகு, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இ��்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரத��� சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2016/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T13:58:10Z", "digest": "sha1:6MFQ4HCE4S4VWBLYERMQ4LX6BMOEAXDM", "length": 8863, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "இராமநாதபுரம் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமமக போட்டியிடும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது\nBy Hussain Ghani on May 1, 2016 / ஆம்பூர், இராமநாதபுரம், செய்திகள், தலைமை அறிவிப்புகள், தேர்தல் 2016, தொண்டாமுத்தூர், நாகை / Leave a comment\n1416 Viewsசட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், நாகை, தொண்டாமுத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு இடங்களில் கப் அன்ட் சாசர் என்ற தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது . இந்த நான்கு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇராமநாதபுரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பணிகள்\nBy Hussain Ghani on April 28, 2016 / இராமநாதபுரம், செய்திகள், தேர்தல் 2016, பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n1568 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளில், தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றிய விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.\nபேராசிரியர் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரம்.\nBy Hussain Ghani on April 27, 2016 / இராமநாதபுரம், செய்திகள், தேர்தல் 2016, பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n1798 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 5 ஆண்டுகள் தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப் பட்ட பணிகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. அதன் தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n35 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n31 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n86 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020_04_14_archive.html", "date_download": "2020-10-25T13:25:31Z", "digest": "sha1:6VM6WH5OIT45FVEA3XXTNH644K5IRQJG", "length": 35355, "nlines": 851, "source_domain": "tamil.lankaimage.com", "title": "04/14/20 - Tamil News", "raw_content": "\nகொரோனா என சந்தேகிக்கப்பட்டவர் வீடு திரும்பினார்\nசுய தனிமைப்படுத்தலில் இருந்தவர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக இரண்டு தினங்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனு...Read More\nகாரைதீவில் அம்பியூலன்சில் மருந்து விநியோகம்\nகொரோனா பீதி காரணமாக, காரைதீவில் வைத்தியசால���க்கு வரமுடியாத கிளினிக் நோயாளர்களுக்கு அவரவர் வீட்டு வாசலிற்கு மருந்துப்பொருட்களை கொண்டு ...Read More\nரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ...Read More\nகெப்பித்திகொல்லாவ கொலை; சந்தேகநபர்களுக்கு வி.மறியல்\nகெப்பித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்...Read More\nபூவரசங்குளத்தில் விபத்து; மதகுரு பலி\nவவுனியா, பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில், இந்து மதகுரு ஓருவர் மரணமடைந்துள்ள...Read More\nமேலும் 02 பேர் குணமடைவு; கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 61\nஇன்று ஒருவர் அடையாளம்; 05 பேர் குணமடைவு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இ...Read More\nமேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 219\n- சிகிச்சையில் உள்ள நோயாளிகள் 153; கண்காணிப்பில் 142 பேர் - கொழும்பில் 45; களுத்துறையில் 44; புத்தளம் 34; கம்பஹா 25 கொரோனா நோயாளிகள...Read More\nநிர்க்கதியான 21 இலங்கையர் அழைத்து வருகை; 81 மலேசியர் நாடு திரும்பினர்\nஇலங்கையில் தங்கியுள்ள மலேசிய நாட்டவர் 81 பேர் இன்றைய தினம் (14) நாடு திரும்பியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு மேற்...Read More\nஅரச அச்சுத் திணைக்களத்தில் தீ\nபொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள அரசாங்க அச்சு திணைக்களத்தில் தீ ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் பணியி...Read More\nஅரசு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் கவலையளிக்கிறது\nஅமைச்சர் எஸ். எம் .சந்திரசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டில் தற்போது ஆட்சியில் இல்லாவிட்டால் நாடு மிக மோசமா...Read More\nபேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் ஆண்டகையின் இறுதிச் சடங்கு நீர்கொழும்பில்\n- பிரதமர் உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு - நிலைமை சீரானதும் மறைந்த பேராயருக்கு இரங்கல் திருப்பலி கத்தோலிக்க திருச்சபையின் ஓய...Read More\nநாடு முழுவதும் ஊரடங்கை பேணுவதில் பாதுகாப்புப் படை தீவிரம்\nநாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள���ள ஊரடங்குச் சட்டத்தை முறையாக பேணுவது தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மிகவும் தீவிரமாக ஈடு...Read More\nகடமைக்கு இடையூறு; கைதான ரஞ்சனுக்கு ஏப். 20 வரை விளக்கமறியல்\nபொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்க...Read More\nஎண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த 54 வயது நபர் பலி\nகொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் இன்று (14) காலை உயிரிழந்துள்ளார். எண்ணெய்த் தாங்கி ஒன்றின்...Read More\nமேலும் 03 பேர் குணமடைவு; கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 59\n- சிகிச்சையில் உள்ள நோயாளிகள் 152; கண்காணிப்பில் 142 பேர் - கொழும்பில் 45; களுத்துறையில் 44; புத்தளம் 34; கம்பஹா 25 கொரோனா நோயாளிகள...Read More\nஇரு பிள்ளைகளை கிணற்றில் வீசிய தந்தை; மாவடிச்சேனையில் சம்பவம்\nமட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தையொருவர் கிணற்றினு...Read More\nஇரு தரப்பு குடும்பத் தகராறில் ஒருவர் பலி\nஐவர் பொலிஸாரால் கைது கெப்பித்திகொல்லாவ பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெப்பித்...Read More\nபேருவளை: பன்னில, சீனன்கோட்டை பகுதிகள் தனிமைப்படுத்தலில்\nசில ஊடகங்கள் இனவாதம் பரப்புவதாக பேருவளை மக்கள் குற்றச்சாட்டு பேருவளையில் உள்ள பன்னில மற்றும் சீனன்கோட்டை கிராமங்கள் தனிமைப்படுத்தப்...Read More\nபெரும்பாலான இடங்களில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் ...Read More\nநேற்று மேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 218\nசிகிச்சையில் உள்ள நோயாளிகள் 155; கண்காணிப்பில் 117 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nகம்பஹா ஊரடங்கு தொடரும்; நாளை மருந்தகங்கள் திறப்பு\n- வங்கிகளை திறக்கவும் அனுமதி; ஊழியர்கள் அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தவும் கம்பஹா மாவட்டத்தல்‌ தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமை...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதிங்களே உன்னதமானது என்கிறார் ஐயப்பதாச குருக்கள் வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சி...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nகொரோனா என சந்தேகிக்கப்பட்டவர் வீடு திரும்பினார்\nகாரைதீவில் அம்பியூலன்சில் மருந்து விநியோகம்\nரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது\nகெப்பித்திகொல்லாவ கொலை; சந்தேகநபர்களுக்கு வி.மறியல்\nபூவரசங்குளத்தில் விபத்து; மதகுரு பலி\nமேலும் 02 பேர் குணமடைவு; கொரோனாவிலிருந்து குணமடைந்...\nமேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 219\nநிர்க்கதியான 21 இலங்கையர் அழைத்து வருகை; 81 மலேசிய...\nஅரச அச்சுத் திணைக்களத்தில் தீ\nஅரசு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் கவலைய...\nபேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் ஆண்டகையின் இறுதிச் சடங்...\nநாடு முழுவதும் ஊரடங்கை பேணுவதில் பாதுகாப்புப் படை ...\nகடமைக்கு இடையூறு; கைதான ரஞ்சனுக்கு ஏப். 20 வரை விள...\nஎண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த 54 வயது நபர் பலி\nமேலும் 03 பேர் குணமடைவு; கொரோனாவிலிருந்து குணமடைந்...\nஇரு பிள்ளைகளை கிணற்றில் வீசிய தந்தை; மாவடிச்சேனையி...\nஇரு தரப்பு குடும்பத் தகராறில் ஒருவர் பலி\nபேருவளை: பன்னில, சீனன்கோட்டை பகுதிகள் தனிமைப்படுத்...\nபெரும்பாலான இடங்களில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nநேற்று மேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 218\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/special-assignment-to-bjp-l-murugan", "date_download": "2020-10-25T14:49:25Z", "digest": "sha1:62LWL5VPT6XJG3M6GHWQZYVRUW7SIZ6D", "length": 9268, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 June 2020 - முருகனுக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட்! | special assignment to BJP L Murugan", "raw_content": "\n - களப்பணி முதல் கவச உடை வரை... கொரோனா ஊழல்\nசீண்டும் சீனா... உறுதியாக நிற்கும் இந்தியா...\nவொர்க் ஃப்ரம் ஹோம்... ஐ.டி துறையைக் குறிவைக்கும் சைபர் அட்டாக்\nஏழை மாணவர்களின் உயர்கல்வி பறிபோகிறதா\nமிஸ்டர் கழுகு: கொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\n“பசியிலோ பட்டினியிலோ யாரும் வாடவில்லை\nதிருச்செங்கோட்டை அதிரவைக்கும் அரசியல் குஸ்தி\n“எங்க அண்ணன் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் ராமதாஸ்\nநிதி கேட்டு மிரட்டுகின்றனவா அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள்\n‘‘நீதிமன்றத்தில் தமிழக அரசு பொய் சொல்லிவிட்டது\nஒரு நாளைக்கு 150 கி.மீ பயணம்... எட்டுக் கோடி மக்களின் உணவு கபளீகரம்...\n“மது வருமானத்துக்கு மாற்று வருமானம் இருக்கிறது\n - 27 - சிறை விதிகளை மீறினாரா சசிகலா\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலே நடக்கக்கூடாது - ஐசரி கணேஷ் விருப்பம்\nதி.மு.க-வின் பட்டியலின நிர்வாகிகளை குறிவைக்கிறதா பா.ஜ.க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந��தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2020-10-25T14:12:25Z", "digest": "sha1:O75ELMHKQGYWTZ627JMWH4MLKVSTCNV3", "length": 6559, "nlines": 60, "source_domain": "thetamiltalkies.net", "title": "காக்க வைக்கும் ஸ்ருதி ! கவலைப்படுத்தும் ஷுட்டிங் ஸ்பாட் | Tamil Talkies", "raw_content": "\n ஈசிஆர் சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் விஜய் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில்தான் இப்படியொரு கெடுபிடி. எல்லாருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிகளின் கெடுபிடிக்கு மத்தியில், நாள்தோறும் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்களில் பலர்.\n தன்னிடம் கால்ஷீட் கேட்கும் அவர்களை ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வரச்சொல்லிவிடுகிறாராம் ஸ்ருதிஹாசன். வந்தவர்களை வாசலிலேயே நிறுத்தி லட்சோப லட்சம் கேள்விகள் கேட்கிறார்களாம் செக்யூரிடிகள். உள்ளேயிருக்கும் ஸ்ருதிக்கு தகவல் அனுப்பினாலும், பதில் வர மணிக்கணக்கில் ஆவதால், அங்கிருக்கும் மர நிழலில் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறார்கள் அவர்கள்.\nபாலாறுல பல்லு தேய்ச்சுட்டு கோளாறுல குளிக்கணும்னு விதி இருந்தா அதை யாரால மாத்த முடியும்\nகார்த்தி ஜோடியாக ஸ்ருதிஹாசன் கன்ஃபர்ம்\n«Next Post இப்படியும் ஒரு அறிக்கை\nசெல்வராகவன் சிம்பு இணையும் படம் நின்றது ஏன் வெளிவராத சுவாரஸ்யமான தகவல்\nமார்க்கெட் சரிந்தபோதும் இறங்கி வராத ஹன்சிகா\nசித்தார்த், சமந்தா புதிய காதல், மோதல்\nஒரே நேரத்தில் 7 படங்கள் துவக்கம்\nஅமலாபால் படத்திற்கு நேர்ந்த அவலம் – அதிர்ச்சியில் உறைந...\nமெர்சல் படத்தின் சென்சார் ரிசல்ட் மற்றும் ட்ரெய்லர் தேதி அறி...\nவாரிசுகள் காட்டிய பச்சைக்கொடி: களமிறங்குவார்களா கமல்-ரஜினி\nநமீதா பண்ணிய அசிங்கத்திற்கு அடுத்த பிறவியிலும் விமோசனம் இல்ல...\nவிஜயகாந்த் மகன் பட விழாவை ரஜினி, கமல் புறக்கணித்தது ஏன்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேச�� ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவாரிசுகள் காட்டிய பச்சைக்கொடி: களமிறங்குவார்களா கமல்-ரஜினி\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/06/30/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-25T13:55:53Z", "digest": "sha1:CUUTFSZEH7Y7SGOXAIU6BMHLW53NXVTO", "length": 7082, "nlines": 66, "source_domain": "tubetamil.fm", "title": "மது உற்பத்தி நிலையங்கள் தொடர்பான அடிப்படை உரிமைமீறல் மனு 2021 பெப்ரவரியில் விசாரணைக்கு .. – TubeTamil", "raw_content": "\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nமது உற்பத்தி நிலையங்கள் தொடர்பான அடிப்படை உரிமைமீறல் மனு 2021 பெப்ரவரியில் விசாரணைக்கு ..\nமது உற்பத்தி நிலையங்கள் தொடர்பான அடிப்படை உரிமைமீறல் மனு 2021 பெப்ரவரியில் விசாரணைக்கு ..\nமது உற்பத்தி நிலையங்கள் அல்லது விற்பனை இடங்களில் பெண்களை பணிகளுக்கு அமர்த்துவது தொடர்பான மீள்திணிப்பை தடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு 2021 பெப்ரவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nகடந்த 60வருடங்களாக இருந்து பெண்களுக்கான இந்த தடையில் 2018ம் ஆண்டு தளர்வுகொண்டுவரப்பட்டது.\nஇதனை ஆட்சேபித்து பல சமூக நடவடிக்கையாளர்களும் சிங்கள நடிகை சமனலி பொன்சேகாவும் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவைத் தாக்கல் செய்தனர்.\nஇன்று மனு இன்று பரிசீலனைக்கு வந்தபோது அதன் விசாரணையை மன்று எதிர்வரும் பெப்ரவரியில் நடத்துவதற்கு தீhமானித்தது.\nமதுபான உற்பத்தி இடங்களிலோ அல்லது விற்பனையகங்களிலோ பெண்களை சட்டபூர்மாக பணிகளுக்கு அமர்த்துவதை தடுக்கும் சட்டத்தை மாற்றியமைக்க முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கோ அல்லது அரசுக்கோ சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் பிரக\nகொரோனாவின் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான ஏதுகள் உள்ளதுஅரசமருத்துவ அதிகாரிகள் ….\nஅரவிந்த டி சில்வா இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் விசாரணைக்குழுவின் முன் முன்னிலையானார்.\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nதம���ழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்..\nயார் இந்த விஜய் சங்கர்..\nடிரம்ப்புக்கு எதிராக ஒபாமா அனல் பறக்கும் பிரசாரம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aradhanaschoolofdancing.com/gallery/eighth-annual-concert-iraivi-mainthan", "date_download": "2020-10-25T13:59:16Z", "digest": "sha1:BZWPFELVCLVOZTR7BRK7MAD43ODV3PYF", "length": 3366, "nlines": 37, "source_domain": "www.aradhanaschoolofdancing.com", "title": "EIGHTH ANNUAL CONCERT - \"IRAIVI MAINTHAN\" - Aradhana School of Dancing", "raw_content": "\n\"இரவி மைந்தன்\" நாட்டிய நாடகம்.\nஇதிகாசங்களில் ஒன்றான மகா பாரதத்தின் மிகவும் பிரபல்யமான பாத்திரமாகிய கர்ணனின் சரித்திரத்தை மிக அழகிய நாட்டிய நாடகமாக தனது எழுத்தாற்றலால் அமைத்து கொடுத்துள்ளார் புலவர் சிவநாதன் அவர்கள். முதற்கண் அவர்களுக்கு எமது பள்ளியின் சார்பாகவும் மாணவ மாணவியர் பெற்றோரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெருவிக்கிறோம்.\nமேலும் இதை மிக ஒரு குறுகிய கால அவகாசத்தில் திறம்பட இசை அமைத்து கொடுத்ததுடன் பாடியுமுள்ளார் Y யாதவன் அவர்கள். மேலும் மெருகூட்ட அவருடன் திறம்பட இசையமைத்த அனைத்து கலைஞர்களுக்கும் எமது நன்றிகள். மேலும் இந்த வீடியோவை திறம்பட அமைத்து தந்த Regal Video வினருக்கும் எமது நன்றிகள்\nநடன அமைப்பு: ஆசிரியை சுஜந்தினி மகேஸ்வரன்.\nஆசிரியருக்கு உறுதுணையாய் இருந்த பங்குபற்றிய மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/judges-should-be-appointed-within-6-months-of-collegium-recommendation-sc-order/", "date_download": "2020-10-25T14:12:33Z", "digest": "sha1:IX6UWJB5VVDR4HNASA5KO2BMLEN5DCEO", "length": 14494, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "கொலீஜியம் பரிந்துரைத்த ஆறு மாதங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொலீஜியம் பரிந்துரைத்த ஆறு மாதங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு\nகொலீஜியம் பரிந்துரைத்த ஆறு மாதங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉயர்நீதிமன்றங்களில் 410 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் கொலீஜியம் பரிந்துரைத்த 6 மாதங்களுக்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எஅன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 1079 நீதி பணி இடங்கள் உள்ளன. இவற்றில் 669 நீதிபதிகள் பணியில் உள்ளனர். ஆகவே தற்போது 410 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருகிறது. இந்த காலி இடங்களில் 213 பேருக்கான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்தும் இன்னும் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் கே கவுல், கே எம் ஜோசப் ஆகியோரின் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “தற்போது கிடைத்துள்ள புள்ளி விவரங்களின் படி உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 1079 நீதிபதி பணியிடங்களில், 669 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 410 காலியிடங்களில் 213 நீதிபதி பணியிடங்கள் அரசு மற்றும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.\nகாலியாக உள்ள 197 பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றத்திடம் இருந்து பரிந்துரையை இன்னும் கொலீஜியம் அளிக்கவில்லை. 2019- ஆம் ஆண்டில், உயர்நீதிமன்றங்களுக்கு 65 நீதிபதிகள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டிருந்தது. அதைப் போல் 2017- ஆம் ஆண்டில் 115 நீதிபதிகளும், 2018- இல் 108 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர்.\nஆகவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும். ஆறு மாதங்களுக்கு முன்பே பரிந்துரைகளை வழங்குவதற்கான முக்கிய பொறுப்பு உயர்நீதிமன்றத்தின் கொலீஜியத்துக்கு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய ஜி எஸ் டி வருமானம் ஆறு மாதங்களில் எதிர்பார்ப்பை விட 40% குறைவு அரசு அதிகாரிகள் தேர்வாணையம் போல் நீதிபதிகள் தேர்வாணையம் : மத்திய அமைச்சர் பாஜக ஆதரவு ஊடகவியலருடன் வாக்குவாதம் : நடிகருக்கு 6 மாதம் இண்டிகோ விமானப் பயணத் தடை\nPrevious எஸ்.பி.ஐ மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட தடையில்லை: நிர்மலா சீதாராமன்\nNext தவறான முடிவு எடுக்க நாம் பாகிஸ்தானியர் இல்லை : குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து நோபல் பரிசு பெற்ற இந்தியர் கருத்து\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்���ிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pm-modi-to-inaugurate-high-throughput-covid-19-testing-today-at-icmr-labs-in-noida-mumbai-kolkata/", "date_download": "2020-10-25T14:41:45Z", "digest": "sha1:MPNL5G5OIPHPZXY3VNUI3SRQ7V35MHK7", "length": 13342, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "ஒருநாளைக்கு 10000: கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒருநாளைக்கு 10000: கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…\nஒருநாளைக்கு 10000: கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…\nஒரு நாளைக்கு 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யும் வகையிலான, ஐசிஎம்ஆர் கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்\nஇந்தியாவில் கொரோனா பரவல், உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 3வது இடத்தில் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.\nஇந்த நிலையில், கொரோனாவுக்கான உயர்பரிசோதனை வசதிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான (ஐசிஎம்ஆர்) சார்பில் இந்த சோதனை மையங்கள் அமைக்கப்படுகின்றன.\nஇந்த வசதிகள் நாட்டின் பரிசோதனைத் திறனை அதிகரிப்பதுடன், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற உதவும் என்பதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கான சேதனை மையங்கள் முதல்கட்டமாக, நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உயர்மட்ட பரிசோதனை வசதி��ள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் மாதிரிகளைச் சோதிக்க முடியும்.\nஇதுமட்டுமின்றி, ஹெபடிடிஸ் பி, சி சோதனைகள் (மஞ்சள் காமாலை), எச்ஐவி, காசநோய், டெங்கு உள்பட நோய்களுக்கான சோதனைகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமும்பை : தாராவியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 45,720 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,38,635 ஆக உயர்வு மும்பையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது : மும்பை மாநகராட்சி அதிகாரி\nPrevious நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம்… பிரதமர் மோடி\nNext ஆக்ராவில் பாஜக தலைவரின் பண்ணைவீட்டில் நடந்த பாலியல் தொழில்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nசிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப��பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nசிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nலோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/satish-acharya-cartoons-05-04-2019/", "date_download": "2020-10-25T14:07:03Z", "digest": "sha1:M7PP4AIWVF77ORDXRUUIOPMGRVFCX5QT", "length": 9162, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nPrevious சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nNext சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொல���..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/student-at-tree-top-to-attend-online-classes/", "date_download": "2020-10-25T14:14:36Z", "digest": "sha1:ZBX6S2CZHAZZIRUNGPJLTIJH2BZUG4WO", "length": 13229, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "மர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்…\nமர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்…\nமர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்…\nபடிக்கிறதுக்கு காலேஜ் போற காலம் போயி, இப்போ மரத்து மேல ஏற வேண்டியதாகிடிச்சு. கர்நாடகாவின் மங்களூரு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் அருகேயுள்ள SDM கல்லூரியில் இரண்டாமாண்டு MSW படித்து வருகிறார். தற்போதைய ஊரடங்கின் காரணமாக இவரது கல்லூரி தினமும் காலை மாலை இருவேளைகளும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.\n“எங்க ஊர்ல பிஎஸ்என்எல் நெட்ஒர்க் மட்டுந்தான் இருக்கு. அதுலயும் போன் பேசவே சிக்னல் கிடைக்காது. இதில நான் எப்டி ஆன்லைன் கிளாஸ் அட்டன் பண்றது. ஒரு நாள் என்ன செய்றதுன்னு தெரியாம சிக்னலுக்காக தேடி அலைஞ்ச போது ஒரு கிலோமீட்டர் தாண்டி ஒரு மலை மேல ஏறினேன். அப்போ அந்த எடத்தில மட்டுந்தான் சிக்னல் நல்லா கிடைச்சது. உடனே அங்கே இருந்த ஒரு மரத்து மேல ஏறி உக்கார்ந்து கிளாஸ் அட்டன் பண்ணினேன். இப்போ தினமும் எனக்கு அந்த மரம் தா��் கிளாஸ் ரூம்…” என்று தனக்கு சிக்னல் கிடைத்த விதம் பற்றி விவரிக்கிறார் ஸ்ரீராம்.\nசாதாரணமாகக் கல்லூரிக்குத் தினமும் ஒரு கிலோமீட்டர் வரை நடந்து தான் சென்று வருகிறாராம் இவர். அதனால் இது ஒன்றும் பெரிய விசயமில்லை என்கிறார். ஆனால், “காலைல எப்டியோ சமாளிச்சிடறேன். ஆமா மதிய நேர கிளாஸ் தான் ரொம்ப கொடுமை. ஏன்னா வெயில் அந்தளவு கொடூரமா இருக்கு. இருந்தாலும் இந்த வெயிலை பொருட்படுத்தாம தான் தினமும் மரத்து மேல ஏறி படிச்சிட்டு தான் இருக்கேன்” என்கிறார் இவர்.\nகொரோனாவின் தாக்கத்தினால் வெளியில் தெரியாத விளைவுகள் இன்னும் என்னென்னவெல்லாம் ஏற்பட்டிருக்கிறதோ தெரியவில்லை.\nசானிடைசர் + இருமல் மருந்து: குடித்துப் பார்த்த பார்த்த மாணவன் பலி.. 7 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு நடத்தத் தடை விதித்த கர்நாடக அரசு அடிப்படை கல்வி உரிமையைப் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் : ஆர்வலர்கள் கண்டனம்\nPrevious ஓடும் ரயிலில் பிரசவித்த பெண்..\nNext பெண் சிசுக்கொலை.. நாடகமாடிய தாயும் பாட்டியும்\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/fomer-iaf-warrant-office-durai-pandian-celebrates-100th-birthday", "date_download": "2020-10-25T14:43:18Z", "digest": "sha1:IG3UZLFAEX2JUCPXICNF4QPTYUZ4LO3F", "length": 16206, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "`100வது பிறந்தநாள்; வீரர்கள் நேரில் வாழ்த்து!’-ஆரோக்கிய சீக்ரெட் பகிரும் `ஆறுமுகநேரி’ துரைப்பாண்டியன் | Fomer IAF warrant office Durai pandian celebrates 100th birthday", "raw_content": "\n`100வது பிறந்தநாள்; வீரர்கள் நேரில் வாழ்த்து’-ஆரோக்கிய சீக்ரெட் பகிரும் `ஆறுமுகநேரி’ துரைப்பாண்டியன்\nதூத்துக்குடியில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி துரை பாண்டியன், தனது 100வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவரை கெளரவிக்கும் வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது முன்னோரின் வாக்கு. இன்றைய அவசர உலகத்தில் நம்மில் பெரும்பாலானோர் உடல் ஆரோக்கியத்தை ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை. அதன் விளைவு, நாற்பது வயதிற்குள் ஏதாவது ஒரு நோய்க்குள் நாம் சிக்கிக் கொள்கிறோம். தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் அச்சம், ஓரளவிற்கு உடல்நலம் பேணுதல், மருத்துவம், சுகாதாரத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. 60வயதைக் கடந்தாலே சாதனையாக நினைக்கும் தற்போதைய நிலையில் தூத்துக்குடியில் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியான துரைப்பாண்டியன்.\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் இவர். தனது 100-வது பிறந்தநாளை, தனது குடும்பத்தினருடன் கேக் கொண்டாடியுள்ளார். துரைப்பாண்டியனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி பேசினோம். ``எனக்குப் பூர்வீகமே இந்த ஊருதான். எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. மூத்த மகன் டேவிட், விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டான். இளைய மகன் ஜேக்கப் ஜெபராஜ், ஆசிரியராகப் பணியாற்றுகிறான். நான் பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே விளையாட்டுல ரொம்ப ஆர்வமா இருப்பேன். பேட்மிட்டன், வாலிபால் ஆகிய விளையாட்டுகள் ரொம்பப் பிடிக்கும்.\nஇந்த விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்‌. ஆரம்பத்தில் ரெண்டு வருசம் பள்ளிக்கூடத்துல ஆசிரியராகத்தான் வேலை பார்த்தேன். விமானப்படையில் 1944-ம் ஆண்டு ஏர் கிராபட்மேனாக பெங்களூருவில் எனது பணியைத் தொடங்கினேன். அடுத்தடுத்த நிலைகளில் உயர்ந்து, 1975-ம் ஆண்டு ஆந்திராவில் வாரன்ட் ஆபீஸராகப் பணியை நிறைவு செய்து ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பிறகு மாவட்ட ஓய்வுபெற்ற படைவீரர்கள் நல அதிகாரியாக 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.\nவிமானப்படையில் பணியாற்றிய போதே வாலிபால், பேட்மிட்டன் போட்டிகளுக்கான பயிற்சியாளராகவும் இருந்தேன். என்னுடைய 57-வது வயசுல வாலிபால் போட்டியில பங்கேற்றேன். அப்போ எல்லாரும் என்ன 'பாட்டய்யா, பாட்டய்யா'னு கிண்டலடிச்சாங்க. ஆனா, எங்க டீம்தான் அந்தப் போட்டியில வெற்றி பெற்றோம். இதுநாள் வரையில நான் சிகிரெட் பிடிச்சதோ, மது அருந்தியதோ இல்ல. எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. இதுதான் என்னோட ஆரோக்கியத்துக்கு முதல் காரணம். ரெண்டாவது உடற்பயிற்சி. ஒரு மனுசனுக்கு உடற்பயிற்சி ரொம்ப முக்கியம். குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது அவசியம். ஆனா, நூறில் 90 பேர் உடற்பயிற்சி செய்யுறதே இல்ல.\nமுடிந்த வரை எளிமையான உடற்பயிற்சிகளை கண்டிப்பா எல்லாருமே செய்யணும். இப்பவும் நான் காலையில 5 மணிக்கெல்லாம் எழுந்துடுவேன். வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போவேன். காலையில 7 மணிக்கு ஒரு டம்ளர் கேப்பைக் கூழ் குடிப்பேன். 8 மணிக்கு பாதாம், எள்ளு, பனங்கற்கண்டு சேர்த்து அரைத்த பாதாம் பால் குடிப்பேன். 9 மணிக்கு இட்லி டிபனுடன், ஒரு முட்டை சேர்த்து சாப்பிடுவேன். 11 மணிக்குக் கருப்பட்டிக் காபி, மதியம் குளைவான சாதம், மாலையில் மீண்டும் ஒரு கருப்பட்டிக் காபி, இரவில் இட்லி டிபன்.\nவாரத்திற்கு ஒருமுறை முருங்கை இலை, மணத்தக்காளி, காசினி கீரை, கரிசலாங்கண்ணி கீரை சேர்த்த கீரைசூப் குடிப்பேன். வாரத்துக்கு இரண்டு தடவ உளுந்தங்களி சாப்பிடுவேன். ரொம்ப விரும்பினா, வாரத்துக்கு ஒரு முறை அசைவம் சாப்பிடுவேன். இதுதான் என்னுடைய உணவுப் பழக்கம். இதில் கருப்பட்டிக்காபி, களி, கீரை சூப்களை ஆரம்பத்துல இருந்தே பின்பற்றிட்டு வர்றேன். எனக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்கும். அதனால, ஓய்வுநேரங்களில் எனக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்டு ரசிப்பேன்.\nதினமும் டி.வியில செய்திகளை தவறாமப் பார்ப்பேன், அதேபோல பேப்பர் செய்தியும் படிப்பேன். இப்போ கொரோனா வைரஸ், மக்களை அதிகமா பாதிச்சிட்டு இருக்கு. அதன் தாக்குதலிலிருந்து தப்பிக்க அரசு சொன்ன அறிவுரைகளை எல்லாரும் பின்பற்றுங்க\" என்றார்.\nதுரைப்பாண்டியனுக்கு இந்திய விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் பதுரியா சார்பில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படை அதிகாரி கமாண்டர் தீபக் தியகி மற்றும் 3 அதிகாரிகள் நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்தி கெளரவித்தனர்.\nஅதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் லெப்டினல் நாகராஜன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் உள்ளூர் அதிகாரிகளும் நேரில் வந்து வாழ்த்தினர். துரைப்பாண்டியன் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/10/kazhugar-question-and-answer-october-18th-2020.html", "date_download": "2020-10-25T14:05:51Z", "digest": "sha1:L3JOZZMTPKKNCMGIQX3253TPANI2CERT", "length": 15887, "nlines": 98, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "கழுகார் பதில்கள் - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nமுன்னர் மன்னராட்சிக் காலத்தில் ‘ஆராய்ச்சி மணி’ இருந்ததுபோல இப்போது இருந்தால் எப்படியிருக்கும்\n`ஆராய்ச்சி மணி அமைத்த செலவு’ என்று பெரிய அமௌன்ட்டோடு ஒரு பெரிய போர்டு எல்லா ஆராய்ச்சி மணிகளுக்குக் கீழேயும் இருந்திருக்கும். இதில் அச்சமூட்டும் இன்னொரு விஷயம், தொடர்ந்து கேட்கும் மணிச் சத்தத்தில் காது சவ்வு கிழிந்துவிடும்.\n‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் டீஸர் காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கின்றனவே..\nகாமம் சார்ந்த கவிதைகள், கதைகள், பழமொழிகள், ஓவியங்கள், சிற்பங்கள், ஏன்... சினிமாகூட நமக்கொன்றும் புதிது அல்ல. பாலுணர்வை, வாழ்வின் அழகியல் நடவடிக்கையாக, கலை வடிவமாகக் கண்ட நாகரிகச் சமூகம் நம்முடையது. ஆனால், இது போன்ற படங்கள் ஆபத்தானவை. இவர்களுக்கு, கவர்ச்சிக்கும் வக்கிரத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சினிமா எனும் கலையால், ஒழுக்க விதிமுறைகளை மீறுவது வேறு; அரைவேக்காட்டுத்தனமாக அபத்தங்களை முன்வைப்பது வேறு. இரண்டாம் வகையைச் சேர்ந்தவை நீங்கள் குறிப்பிடும் படம் மற்றும் டீஸர் காட்சிகள்\nஅடுத்த தேர்தலில் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துதான், முதல்வர் வேட்பாளர் தேர்வில் வழிவிட்டுவிட்டாரா ஓ.பி.எஸ்\nதர்மயுத்தம்... மௌனயுத்தம்... இப்போது சமசரயுத்தம்போல தமிழகத் தேர்தல் களம் இதுபோலப் பல விசித்திரங்களைச் சந்தித்திருக்கிறது\nசமூகத்தில் நடக்கும் தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் முடியாத, சமூகத்தோடு சேர்ந்திருக்கவும் முடியாத நிலை எதனால் ஏற்படுகிறது\nவாழ்க்கையில இப்பத்தான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கீங்க யூசுப்\nரௌடியாக இருந்து அரசியல்வாதியாக புரொமோட் ஆனவர்கள்\nஇந்த ஐபிஎல்-லில் யார் ஜெயிப்பார்கள்\nஆடுபவர்களைக் கேட்கிறீர்களா... ஆட்டுவிப்பவர்களைக் கேட்கிறீர்களா\n`விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை’ என்பது இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியானதா\n‘யாரிடம்’, ‘எதை’விட்டு, எதைக் ‘கொடுப்பது’ என்பதைப் பொறுத்தது\nஇன்றைய அரசியல்வாதிகளில் யாரைக் கறிவேப்பிலை மாதிரிப் பயன்படுத்துகிறார்கள்\nஅந்தந்தக் கட்சியைத் தோற்றுவித்த, அதை வளர்த்தெடுக்கப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும்தான்\nமு.க.அழகிரி அரசியல் வெளிச்சத்துக்கு வருவாரா, அப்படியே ஒதுங்கிவிடுவாரா\nமத்திய அமைச்சராக இருந்த போதே அவர் பாராளுமன்றத் திலிருந்து ஒதுங்கியும், தன் துறைக்கு உரிய வெளிச்சத்தைக் கொடுக்காமலும்தானே இருந்தார்\nசுவிஸ் வங்கியில் இந்திய முதலீட்டாளர்களின் இரண்டாவது பட்டியலும் அரச���ன் கைக்கு வந்துவிட்டதால், அரசின் கையிலிருந்து அந்த 15 லட்ச ரூபாய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா\nபாரதியின் ‘புதிய ஆத்திசூடி’யில் கழுகாருக்குப் பிடித்த வரிகள்..\nஎல்லாம் பிடிக்கும் என்றாலும் இவை மிகப் பிடிக்கும்: அச்சம் தவிர், உடலினை உறுதிசெய், கொடுமையை எதிர்த்து நில், சரித்திரத் தேர்ச்சிகொள், சொல்வது தெளிந்து சொல், புதியன விரும்பு, பெரிதினும் பெரிது கேள், தோல்வியில் கலங்கேல், மானம் போற்று, வையத் தலைமைகொள். ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம்.\n‘அ.தி.மு.க தலைவர்களெல்லாம் அந்தக் கட்சிக்கு ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்’ எனச் சத்தியம் செய்கிறார் களே... அப்ப, போன எம்.பி தேர்தலில் இவர்கள் ஓட்டுப்போட்டிருந்தால் அதுவே ஜெயிக்கப் போதுமே ஆனால், கிடைத்த ஓட்டுகள் 65 லட்சம்கூட இல்லையே... கணக்குல அ.தி.மு.க இவ்வளவு வீக்கா\nகட்சியின் பெயரே ‘அகில இந்திய’ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாச்சே கணேஷ்... ஒருவேளை பாக்கி ஓட்டுகளெல்லாம் இந்தியாவுல வேற மாநிலங்கள்ல சிதறிக்கிடக்கோ என்னமோ\nகனிமொழிக்கு, தமிழக தி.மு.க அரசியலில் இனி இடம் கிடையாது அல்லவா\nஅரசியலில் கொடுக்கப்படும் பதவியோ அல்லது தானாக எடுத்துக்கொள்ளும் பதவியோ... அந்தப் பதவியை நிலைநிறுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது சாதுர்யம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதும், விட்டு விலகி அமைதியாக இருப்பதும் கனிமொழி கையில்தான் இருக்கிறது\nஇன்றைய மாணவர்கள், இளைஞர்களின் வாசிக்கும் பழக்கத்தைச் சமூக ஊடகங்கள் தடுக்கின்றனவா\nஒவ்வொரு காலகட்டத்திலும் வாசிப்புக்குத் தடையாக எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பது வழக்கம். முதலில் சினிமாவைச் சொன்னார்கள்; பிறகு தொலைக்காட்சியைச் சொன்னார்கள். இப்போது சமூக ஊடகங் களைச் சொல்கிறார்கள். இவையெல்லாம் வெறும் காரணங்கள் மட்டுமே. இவற்றை யெல்லாம் கடந்து, வாசிக்கும் விருப்பமிருப்ப வர்கள் அதற்கான நேரத்தை ஒதுக்கி வாசித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்\nவெட்கம், மானம், சூடு, சுரணை இவை இன்று யாருக்கு இருக்குங்க சார்\nகேள்வியை நித்தியானந்தாகிட்டயிருந்து எடுத்திருக்கீங்கபோல. ஒண்ணு மட்டும் சொல்லலாம், இதெல்லாம் இருக்குறவங்க கம்மி. இல்லாதவங்க அதிகம். பெரும்பான்மை தானே ஜனநாயகம்\nபணம் குறைவாக வைத்திருப்பவர்களைவிட, ���ணம் அதிகமாக வைத்திருப்பவர்கள்தான் அதிகம் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள்... ஏன்\nஇந்த உலகில் சிறியவையும், குறைவாக இருப்பவையும் தரும் நிம்மதியை, பெரிய விஷயங்களும் அதிகமாக இருப்பவையும் தருவதில்லை நண்பரே\nஅண்ணாமலையைத் தொடர்ந்து குஷ்புவும் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டாரே\nஅண்ணாமலை... குஷ்பு... அந்தப் படத்தின் ஹீரோ மட்டும்தான் பாக்கி என்கிறீரா ஆதவன்\n‘வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்’ இது மாவோவின் பொன்மொழி மட்டுமல்ல... அறிவியலும்கூட\nநாடு சுபிட்சம் பெற மக்கள் என்ன செய்ய வேண்டும்\nதேர்ந்தெடுப்பவர்களும் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களும் ‘அறம்’ சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்\nஜூனியர் விகடன் - 21 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாய்ந்து சாய்ந்து...\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nசிறுவனைக் கொலை செய்த சிறுவர்கள் - எங்கிருந்து வந்தது இவ்வளவு வன்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-25T14:26:18Z", "digest": "sha1:GR6VCBFWXM2VULKS2DY6QVUKGNTNS6WY", "length": 27927, "nlines": 193, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "மாற்றம் காண மனோபாவத்தை மாற்று... | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nமாற்றம் காண மனோபாவத்தை மாற்று...\nமனிதன் தனது மாபெரும் அறிவாற்றலைக் கொண்டு எவ்வளவோ நவீனங்களை உருவாக்கி விட்டான். இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு சுற்றுலாப் பயணம் செய்யும் அளவுக்கு மனிதன் முன்னேறி விட்டான். வளர்ச்சி .... வளர்ச்சி.... என்று மனிதன் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறான். ஆனால் மகிழ்ச்சியைத்தான் தொலைத்து விட்டான். திருப்தி கொள்ளும் மனப்பான்மையை பெரும்பாலும் இழந்து விட்டான் என்றே சொல்லலாம்.\nஉலகில் எவ்வளவோ வன்முறைகள் நடக்கின்றன. நாடுகள் தேவையில்லாமல் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. தீவிரவாதம் வளர்ந்து கொண்டே செல்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது. எவ்வளவோ மனிதன் முன்னேறியும் இன்னமும் ஏன் இந்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன இவை எல்லாம் குர���ர எண்ணத்தின் வெளிப்பாடுகள். மகிழ்ச்சியின்மையின் வெளிப்பாடுகள்.\nமேற்சொன்ன விஷயங்களை நாம் மாற்ற முடியாது. ஆனால் நம்மை நாம் சரிசெய்து கொண்டால் உலகத்துக்கு நல்ல விஷயங்களைக் கொடுக்கலாம். எல்லோரும் சரியாக இருந்து விட்டால் எல்லாமே சரியாக நடக்கும். அதற்கு மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். வில்லியம் ஜேம்ஸ் என்கிற அறிஞர் சொல்கிறார்:\n“மனோபாவத்தை மாற்றிக் கொள்வதால் தங்களுடைய வாழ்க்கையை மனித இனம் மாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் எனது தலைமுறையின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாகும்.”\nநமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவை குறித்த தெளிவான விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். எதை குறித்து அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகிவிடுகிறீர்கள். அதனால்தான் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிவிடுகிறாய், என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.\nஇன்றைய உங்களது வாழ்க்கை என்பது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே. அதில் நல்லவையும் அடங்கும். கெட்டவையும் அடங்கும்.\nஉங்களது மனக் கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் என்கிறார் பாப் பிராக்டர்.\nபலரும் கடந்த கால ஏமாற்றம், எதிர்கால பயம் இவை குறித்து அதிகம் எண்ணுகின்றனர். நிகழ்காலத்துடன் ஒன்றி இருப்பவர்கள் சிலர்தான்.\nஇந்தச் சிலர்தான் சமூகத்தில் வெற்றியடைந்த மனிதர்களாக உலா வருகிறார்கள். இவர்கள் எழுத்தாளர்களாக இருக்கலாம். வர்த்தகர்களாக இருக்கலாம். அரசியல்வாதிகளாக இருக்கலாம். இவர்கள் தான் ஜிஸிணிழிஞி ஷிணிஜிஜிணிஸிஷி களாக திகழ்கிறார்கள். இவர்களால்தான் சமுதாயத்தின் போக்கே நிர்ணயிக்கப்படுகிறது. சூரியனைச் சுற்றி கிரகங்கள் சுழல்வது போல் இவர்களைச் சுற்றியபடிதான் சமூகச் சக்கரம் சுழலும்.\nமனோசக்தியை முறையாகப் பயன்படுத்துவ தால்தான் இவர்களால் வெற்றிப் பாதையிலேயே பயணிக்க முடிகிறது. மனம் என்பது அபாரமான சக்திகள் படைத்தது.\nநீ எதை அளிக்கிறாயோ அதை மனம் பதிவு செய்து கொள்ளும். அந்த மனம் எதை விரும்புகிறதோ அதைத்தான் நீ செய்ய முடியும். இந்த இரண்டும் ஒன்றாக இணையும் போதுதான் பிரமிக்கத்தக்க மாறுதல்கள் நிகழும்.\nமகாபாரதத்தில் துரோணர், மரத்தின் மீத��� பறவை பொம்மை ஒன்றை வைத்தார். சீடர்களை அழைத்து பறவையின் கண் மீது அம்பெறியும்படி கூறுகிறார். முதலில் துரியோதனை அழைக்கிறார். குறி வைக்கும் படி கட்டளையிடுகிறார். என்னதெரிகிறது\n“ஆகாயம் தெரிகிறது, மரம் தெரிகிறது, கிளைகள், இலைகள் இவை தெரிகிறது” என்கிறான்.\nஅடுத்து தருமன், பீமன், துச்சாதனன், கர்ணன் என வரிசையாக வந்தனர். ஒவ்வொருவரும் இதே போல் கேள்வி கேட்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.\nகடைசியாக அர்ஜீனன் அழைக்கப்பட்டான். ‘அர்ஜீனா ஆகாயம் தெரிகிறதா”\n“அம்பின் நுனி, பறவையின் கண்” என்கிறான் அர்ஜீனன். அவன் தொடுத்த கணை சரியாக பறவையின் கண்ணைத் துளைத்தது.\nஇதன் மூலம் ஒரு முகப்பட்ட சிந்தனையே வெற்றியைத் தரும் என்ற உண்மையை உணர்கிறோம். நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பது இங்கே முக்கியம் அல்ல.\nநீங்கள் விரும்பியது எதுவாயினும் அதை அடையத் தேவையான ஒரு முகப்பட்ட சிந்தனை உங்களுக்கு இருக்க வேண்டியது தான் மிகவும் முக்கியம்.\nமிகப்பெரிய தோல்வி களிலிருந்து மீண்டு வந்தவர்கள் பலர் உண்டு. ஒரே ஒரு தோல்வியிலேயே துவண்டு போய் காணாமல் போனவர்களும் உண்டு. இரண்டிற்கும் அடிப்படைக்காரணம் அவர்களது மனம் தான்.\nஎந்த மனம் தோல்வியால் துவளாதோ அது மீண்டும் வெற்றி பெற்று எழும். எந்த மனம் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையோ அந்த மனம் தளர்ந்து போய் மீண்டும் மீண்டும் தோல்வியைச் சந்திக்கும். எனவே தோல்விகளால் துவண்டு போய் விடதீர்கள்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nவாய்ப்புகளுக்கான தேசமாக உருவாகி வரும் இந்தியா. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஇயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகம் பெற முடியுமா\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nஉற்பத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் 3டி பிரிண்டர்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nவாழ்க்கையை பெண்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் பாரதீய மகிளா வங்கி\n40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்ப���தித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nகட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் ம��னைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nகச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா\nஉயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவரவேற்பு - முற்போக்கு விவசாயிகள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/vijay-shankar/", "date_download": "2020-10-25T13:55:10Z", "digest": "sha1:2DK5ZZ7GQUJUYAKQA7HVHQKJNBDE3ORT", "length": 13324, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "Vijay Shankar Archives - Dheivegam", "raw_content": "\nSanjay Manjrekar : இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடர் முழுவதினையும் வீணடித்து விட்டார்கள்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை (3-2) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக கைப்பற்றி இந்திய அணி பழி தீர்த்து கொண்டது....\nMS Dhoni : வலைப்பயிற்சியில் தோனியுடன் சிக்ஸ் அடிக்கும் போட்டியில் நேருக்கு நேர் மோதிய...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து நாளை...\nஇந்த போட்���ியில் என்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன் – விஜய் ஷங்கர்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி...\nவிஜய் ஷங்கர் கிரிக்கெட் வாழ்வில் விளையாடும் விதி. பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது....\nCricket : தோனியை இந்த போட்டியில் விளையாட வைக்க வேண்டாம். அவருக்கு பதிலாக இவருக்கு...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 டி20 போட்டியால் கொண்ட தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. அன்று நடந்து முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது....\n2012ஆம் ஆண்டு இவரை சந்தித்த பின்பு தான் நான் ஒரு பினிஷர் என்பதை உணர்ந்தேன்....\nஇந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா...\nபேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் நான் கில்லி . ஆஸ்திரேலிய தொடரில் எனது சிறப்பான பவுலிங்கை...\nஇந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா...\nஉலகக்கோப்பை அணியில் ரஹானே மற்றும் விஜய் ஷங்கருக்கு இடம். ரிஷப் பண்டின் இடம் தான்...\nஇந்த வருடம் 2019ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தொடரான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற உள்ளன. இன்னும் சில மாதங்களே உள்ள...\nபவுண்டரி லைனில் இருந்து கில்லியாக த்ரோ அடித்து ரன் அவுட் செய்த விஜய் ஷங்கர்...\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. இதனால் நியூசிலாந்து வீரர்கள்...\nஇந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில் இந்திய அணியை...\nநியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி இந்த போட்டியிலும் துவக்க ஆட்டக்காரர்கள்...\nதோனியை போன்று என்னாலும் இதை செய்து காட்ட முடியும் – விஜய் ஷங்கர்\nராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் தமிழகத்தினை சேர்ந்த விஜய் ஷங்கர் மற்றும் கில் ஆகியோர் ஆஸ்திரேலிய சென்று அணியில் இணைந்தனர். இந்நிலையில்...\nராகுல் மற்றும் பாண்டியா-க்கு பதிலாக ஆஸ்திரேலிய பறந்த இரண்டு வீரர்கள் இவர்கள்தான்\nசென்ற வாரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் அணிவீரர்களான ராகுல் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகிய இருவரும் சர்ச்சையில் சிக்கி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரிலும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-_%E0%AE%8F_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-25T15:14:29Z", "digest": "sha1:SBRDEXG6PDRE74QRGHL3ENIHGCKIZMQQ", "length": 6988, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரோசி- ஏ கெளபான் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அரோசி- ஏ கெளபான் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇப்ராகீம் அபாடி, முகமுத் பிகாம், ரோயா நோனாகாலி, மோசன் ஸேயிதாப்\nஅரோசி- ஏ கெளபான் என்பது பாரசீக மொழித் திரைப்படமாகும். மேரேஜ் ஆஃப் பிலஸ்டு (Marriage of the Blessed) என்ற ஆங்கிலப் பெயருடன் வெளியானது. இத்திரைப்படத்தை ஈரானிய திரைப்பட ��யக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கியிருந்தார்.\nஈரான்- ஈராக் போருக்குப்பின் மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் ராணுவவீரர் ஒருவர் சமூகத்துடன் ஒன்றமுடியாமல் தவிப்பதைக் குறித்த திரைப்படம் இது.\nஇப்ராகீம் அபாடி (Ebrahim Abadi)\nமுகமுத் பிகாம் (Mahmud Bigham)\nரோயா நோனாகாலி (Roya Nonahali)\nமோசன் ஸேயிதாப் (Mohsen Zaehtab)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2016, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/19", "date_download": "2020-10-25T14:15:39Z", "digest": "sha1:CDCJXY5H6FS3HBWMTL2SVHLSX5BSPIZB", "length": 6948, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காதல் மனம்.pdf/19 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவாயுறவாக மாறி, உடலுறவாகக் அணிக்கவிட்டது. சையத்பாட்சா பக்குவமாக கடந்துகொண்டு, குருக் கள் வீட்டுத் திண்ணேயிலேயே ராப்படுக்கை போட்டு விட்டான். சோமநாத குருக்களுக்கு அ வ ன் மீ து சந்தேகமே தோன்றவில்லை. இரவில் தன் வீட்டைப் பாதுகாக்கும் அந்த வாலிபனது பிராமணபக் கியை மெச்சினர். செட்டியாரிடமும் கூறினர். பாட் சாவுக்கு கிரம்ப செளகரியம், இன்பம் பெருக்க\nஅவன் தாழ்வாரத்திலே சாப்பிட உட்கார்ந்தான். வீட்டில் யாருமில்லை. வழக்கத்திற்கு மாரு உற்சாக மில்லாமலும், பேசாமலும் பரிமாறினுள் அலமேலு. பாட்சாவின் மனதில் சந்தேகம்; அவளே ஏறிட்டுப் பார்த்தான். பேச முயன்முன் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் அலமேலு. அவளது புறக்கணிப்பு அவனுக்குப் புதுமையாக இருந்தது.எதோ தவறு செய்தானென் று,காலையில் இரங்கநாதஞ் செட்டியார் கடுமையாக அ வ னே வை திருந்தார். இங்குவந்தால் இவளும் அலட்சியப் படுத்துகிருளே நினைக்க நினைக்க, அவனுக்குச் சாப் பாடு .ெ ச ல் ல வி ல் லை. எழுந்து கையகலம்பினுன். அலமேலுவை அருகில் அழைத்தான். வேண்டா வெறுப்போடு,முகத்தைச் சுளித்துக்கொண்டு வந்து நின்ருள்,அந்த வண்டு விழியாள்,\n ஏதாவது புதிய கிருக்கி கிடைத்துவிட்டதா’ கிண்டலும் கோபமும் கொகித்தன அவன் குரவில்.\nஅலமேலுக்கு ஆத்திரம் வ க் த அ; 'பாட்ச��� பார்த்தையா உன் ஈனப்புத்தியை காண்பிக்கறயே\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 16:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/52-arrested-for-violating-curfew/", "date_download": "2020-10-25T14:13:36Z", "digest": "sha1:CHHLGUUZDGXCIFFDSIUZICIK5QHEXEYH", "length": 9067, "nlines": 72, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஊரடங்கு உத்தரவை மீறிய 52 பேர் கைது Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்\nஅதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரம்\nரஷ்யாவும், சீனாவும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாறும்\nHome/இலங்கை செய்திகள்/ஊரடங்கு உத்தரவை மீறிய 52 பேர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 52 பேர் கைது\nஅருள் October 6, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 10 Views\nஊரடங்கு உத்தரவை மீறிய 52 பேர் கைது\nமீள் அறிவித்தல் வரை மினுவங்கொடை, வெயாங்கொடை மற்றும் திவுலபிடிய ஆகிய பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,\nகுறித்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nகடந்த 4ஆம் திகதி கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பை பேணிய பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து கொரோனா ரைவஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த மூன்று பகுதிகளிலும் காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉலக அளவில் கொரோ��ா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி\nTags arrested curfew ஊரடங்கு ஊரடங்கு உத்தரவை மீறிய 52 பேர் கைது\nPrevious உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி\nNext Today rasi palan – 07.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (அக்டோபர் 25, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikatanwebtv.mrworlds.info/e-akku-6/uKR4o6egkW1rnW0", "date_download": "2020-10-25T13:06:42Z", "digest": "sha1:BD4VGKYWF3FX3LOZP33OSJSQVAPHBACQ", "length": 42702, "nlines": 371, "source_domain": "vikatanwebtv.mrworlds.info", "title": "\"எனக்கு 6 உனக்கு 5!\": OPS போடும் புதுக்கணக்கு! | The Imperfect Show 18/09/2020", "raw_content": "\n\"எனக்கு 6 உனக்கு 5\": OPS போடும் புதுக்கணக்கு\": OPS போடும் புதுக்கணக்கு\n13:57 எவன் பார்த்த வேலடா இது\n* பாஜக கூட்டணியிலிருந்து கழன்ற கேபினட் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் யார்\n* நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன\n* பற்றி எரியும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்\n* ரயில் நிலைய பயன்பாட்டுக்காக இனி கூடுதல் கட்டணம்\n* நடிகர் சூர்யா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மறுத்ததன் பின்னணி\n* அமித்ஷா எப்போது நாடாளுமன்றத்திற்கு வருவார்\n* ராமதாஸ் எடுக்கும் அடுத்த அஸ்திரம்\n* துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி `ரியாக்‌ஷன்\nவிகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nOps ஐயாவுக்கு அதிக ஆதரவு இருக்கே அப்போ ops ஐயாவுக்கு தான அதிகமா வாய்ப்பு கிடைக்கும்....\nமக்களின் ஆதரவு ops க்கு அதிகமா இருக்கு 👍\nசட்டசபையில் எப்போ என்ன பேசினாலும் மக்களுக்காக மட்டும் தான் ops ன் குரல் ஒலிக்கிறது 👌\nOps ஐயாவுக்கு இருக்கும் ஆதரவால் ஐயா வெற்றி பெ���ுவது உறுதி 👍\nஇப்போ இருக்க சூழல் மாறும் நல்ல சூழல் வரும்....\nஇதுல என்ன சந்தேகம் ops தான் முதல்வர்....\nமக்கள் பணி செய்யிற ops நிச்சயம் ஜெயிப்பாரு...\nஎல்லா கட்சியிலும் இப்படி தானங்க இருப்பாங்க அவங்க சொல்லுறதை தான கேக்கணும் இதுல என்ன இருக்கு\nஅது எப்படி உங்களுக்கு தெரியும்\nOps ன் வழிகாட்டுதலின் படி தமிழகம் நடக்கும் போது நல்லது 👌\nமக்களால் விருப்பப்பட்டு தேர்தெடுக்கப்படும் நல்ல தலைவர் ops 👍\nOps அடுத்த முதல்வர் 👍\nOps க்கு மக்களிடம் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது சட்டசபையில் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது.....\nஇவ்வளவு விசுவாசமா இருக்கீங்களே உங்களுக்கு இதுவரைக்கும் ஸ்டாலின் என்ன செஞ்சிருக்காரு கூட இருக்குற தொண்டர்களுக்கு ஒன்னும் செஞ்சது இல்ல..\nவிகடன் டிவில முழுக்க முழுக்க அதிமுகவா பற்றி மட்டும்தான் பேசுறீங்க என்னதான் இருந்தாலும் ஸ்டாலினுக்கு இவ்வளவு சொம்பு தூக்க கூடாது..\nஅவங்க பண்ண நல்லதா என்னைக்கு நீங்க சொல்லிருகீங்க ..உங்களுக்கு திருட்டு திமுக தான் நல்லவங்க\nஅடுத்தவரை குறை சொல்றத விட்டுட்டு வேற வேலை இருந்தா பாருங்க\nஉங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை ஒன்னும் இல்லையோ \nஅது அவங்களோட புது கணக்கு இல்ல ....நீங்களா போட்ட கணக்கு ....\nஊடகங்கள் நடுநிலையை இழந்து பல நாள்கள் ஆச்சு போல\nவிகடன் என்னைக்கு தான் அதிமுகவை நல்ல விதமா பேசிருக்கீங்க ...\nதமிழர் சீமான் முதல்வர் வேட்பாளர்\n#Commentshow# தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கி சிபிஐ இவற்றை காப்பாற்ற என்ன வழி...\nஅரசு நல்ல நோக்கத்தோட தான் மக்களுக்கு நல்லது செஞ்சிட்டு வராங்க.\nமக்களுக்கு செய்திகளை இப்படி கேலி கிண்டல் செய்து சொல்ல வேண்டாம்.\nகேலி கிண்டல் பண்ணுகிற வேலையை ஊடகங்கள் பார்ப்பதை விட்டுட்டு வேற எதாவது உருப்படியான வேலை இருந்தா பாருங்க.\nகுத்தம் குறை சொல்லுவது தான் உங்கலேக்கேல்லாம் முழு வேலையாக இருக்கு....ஊடகங்கள்.\nஊடகங்கள் இந்த மாதிரி கதை சொல்லுகிற வேலைய பார்க்காமல் இருந்தால் நல்லா இருக்கும்.\nஅரசியல் பேசுவதற்காகவே ஊடகங்கள் வச்சிருக்காங்க....விகடன்\nதமிழகத்துக்கு நல்ல நிலைமை வரும் நேரம் வந்துவிட்டது....\nOps அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைவார் 💪\nமக்கள் பணி செய்யிற ops நிச்சயம் ஜெயிப்பாரு...\nஎல்லா கட்சியிலும் இப்படி தானங்க இருப்பாங்க அ���ங்க சொல்லுறதை தான கேக்கணும் இதுல என்ன இருக்கு\nஅது எப்படி உங்களுக்கு தெரியும்\nOps ன் வழிகாட்டுதலின் படி தமிழகம் நடக்கும் போது நல்லது 👌\nமக்களால் விருப்பப்பட்டு தேர்தெடுக்கப்படும் நல்ல தலைவர் ops 👍\nOps அடுத்த முதல்வர் 👍\nOps க்கு மக்களிடம் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது சட்டசபையில் இருந்தும் வரவேற்பு அதிகமா தான் கிடைக்கிது.....\nOps ஐயாவுக்கு அதிக ஆதரவு இருக்கே அப்போ ops ஐயாவுக்கு தான அதிகமா வாய்ப்பு கிடைக்கும்....\nமக்களின் ஆதரவு ops க்கு அதிகமா இருக்கு 👍\nசட்டசபையில் எப்போ என்ன பேசினாலும் மக்களுக்காக மட்டும் தான் ops ன் குரல் ஒலிக்கிறது 👌\nOps ஐயாவுக்கு இருக்கும் ஆதரவால் ஐயா வெற்றி பெறுவது உறுதி 👍\nஇப்போ இருக்க சூழல் மாறும் நல்ல சூழல் வரும்....\nஇதுல என்ன சந்தேகம் ops தான் முதல்வர்....\nவிகடன் முழுக்கமுழுக்க திமுக - வுடைய சொம்புதூக்கின்னு எல்லாருக்குமே தெரியும்.\nஅடங்க மாட்டீங்க போலையே நீங்க ரெண்டு பெரும்...\nஅத்தைக்கு மீசை முளைச்சா தானே சித்தப்பா முதல்ல ஜெயிக்கட்டும்ம். அப்புறம் முதல்வர் சாய்ஸ் பத்தி கருத்து கேளுங்க.\nகட்சியில இருக்கிற தொண்டர்களுக்கே எந்த நல்லதும் செய்ய மாட்டாரு உங்களுக்கு எவ்வுளோ காசு கொடுக்குறாரு இப்படி பேச.\nதன்னத்தானே இப்படி விளம்பரபடுத்தி என்ன நிருபிக்கனும்னு நினைக்கிறீங்க.\nஏதோ ஒன்னு ரெண்டு தப்பா இருந்தா பரவால்ல பண்றதே தப்பா இருந்தா என்ன பண்றது...\nஇன்னும் எத்தனை பேர் தா இப்படி கிளம்பி இருக்கீங்களோ தெரியல.\nமாற்றம் ஏமாற்றம் சொம்புமணி - இலவு காத்த மரம் வெட்டி தாஸ்.\nஎங்க இருந்து டா கிளம்பிவறீங்க நீங்க.\nஎதுக்கு டா உங்களுக்கு இந்த பொழப்பு விகடன் கற்பனை திறனுக்கு அளவு இல்லையா.\nஉங்களுடைய டிஆர்பி - க்காக எதையாது பிரச்சன கிளப்பற மாதிரி news போடாதீங்க.\n#விகடன் சும்மாவே இருக்க மாட்டீங்களாடா.\nசொட்டை கம்முனாட்டி கரோனாவிலிருந்து இந்த முறையும் தப்பிச்சுட்டான்...\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கான அந்த மூன்று சட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை கம்பு சுற்றுவதற்கு முன்னாடி முன்னாடி அந்த சட்டத்தை பற்றி படிங்கடா...\nஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரை எதற்காக மத்திய அரசு நியமிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் பணி ஒரு மாநிலத்தின் அரசு பணி தானே அதை மாநிலமே நியமிக்கலாமே #comment show\nஸ்டாலின�� மாதிரி குடும்ப அரசியல் யாரும் பண்ணலையே\nவிவசாயம் பண்ற நிலத்துல சிமென்ட் ரோடு போட்டு ஸ்டாலின் நடந்து போனாரே அப்போ எங்க போனீங்க\nதிமுக சொம்பு விகடன் டிவி\nபோடுற எலும்புக்கு அதிகமாவே குரைக்கிறீங்க\nஅம்மாவால அடையாளம் காணப்பட்ட ஓபிஎஸ் தா முதல்வராக வரணும்ங்கிறது எல்லா தொண்டர்களோட ஆசையும் கூட\nஉயர்மட்ட குழு சொல்ற முடிவை அவங்க பாலோ பண்ணா உங்களுக்கு என்னயா \nஅதிமுக தா ஜெயிக்கும் திமுக தலைவர் சுடல தலையில துண்டு போட்டு தா போகனும்\nமுதல்வர் வேட்பாளர்... அண்ணன் சீமான் அவர்களை நான் ஆதரிக்கிறேன்... மக்களாகிய நீங்கள்...\nOPS ஐயாவிற்கு தான் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது\nவிரைவிலே நல்ல முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்\nமக்களின் அன்பும் ஆதரவும் OPS ஐயா பக்கம் தான் அதிகம் உள்ளது\nஇப்போது துணை முதல்வரா இருக்கும் OPS ஐயா தான் அடுத்த முதல்வர்\nஅடுத்த முதல்வர் யார் என்று, உயர்மட்டக் குழு விரைவிலேயே நல்ல முடிவை அறிவிப்பார்கள்\nOPS ஐயாவிற்கு தான் அதிகளவில் ஆதரிப்பு உள்ளது\nதமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுஎத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்\nநீட் தேர்வை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தாலும் அது திமுக ஆட்சி காலத்திலும் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் தமிழகத்தில் வரவில்லை..என்ன காரணம்.. காங்கிரஸ் கொண்டு வந்த ஜிஎஸ்டியும் பாஜக நடைமுறைப் படுத்திய ஜிஎஸ்டியும் எப்படி ஒன்றில்லையோ அதே தான் காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வு விதிகளும் பாஜக அமுல்படுத்திய நீட் தேர்வு விதிகளும் ஒன்றல்ல. இது மிக முக்கியமாய் நுட்பமாய் விளங்கி கொள்ள வேண்டிய விசயம்.. காங்கிரஸ் கொண்டு வந்த நீட் என்பது தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் இருப்பவர்கள் எல்லாம் தகுதி இல்லாமல் எளிதாய் மருத்துவ படிப்பில் சேர்ந்து விட கூடாது. அதற்கும் குறைந்த பட்ச தகுதி வேண்டும் என்பதற்காக தான் கொண்டு வரப்பட்டது.. ஆனால் மாநில அரசுகள் தங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி கொள்ளலாம். மருத்துவ மாணவர் சேர்க்கையை தங்கள் வழக்கமான மாநில விதிகளின் படியே நடத்தி கொள்ளலாம். இது தான் காங்கிரஸ் கொண்டு வந்தது. 2016 ஆம் ஆண்டு ��ரை தமிழக அரசின் விருப்ப படி நீட் விலக்கு மற்றும் மாணவர் சேர்க்கையை தங்கள் மாநில விதிகளின் படி நடத்தி கொண்டதால் நமக்கு சிக்கல் எழவே இல்லை. ஆனால் 2016- 2017 ஆம் ஆண்டில் தான் நீட் தேர்வு எல்லா மாநிலத்துக்கும் கட்டாயம் என்றும் நீட் தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு இல்லை என்றும் மாநில அரசுகள் இனி நீட் தேர்வின் மூலமாக மட்டுமே தங்கள் மாணவர் சேர்க்கையை நடத்த இயலும் என்று நீட் தேர்வு சம்மந்தமாக ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறது பாஜக. MCI (Medical Council of India) Act 10 d என்ற ஒரு திருத்தத்தின் மூலம் மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து இனி விலக்கு பெற இயலாது. மாநில அரசின் மருத்துவ சேர்க்கை நீட் வழியாக தான் என்ற பாஜகவின் இந்த சட்ட திருத்தம் தான் தமிழகமும் குறிப்பாய் நம் மாணவர்களும் சந்திக்கும் மருத்துவ படிப்பு பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம்.. அனிதாக்கள் மரணத்துக்கு காரணமும் இது தான்..இதற்கு காரணம் பாஜகவும் அதிமுகவும்.. இந்த சட்டத் திருத்தத்தை பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது எதிர்த்து வாக்களித்தது திமுக. ஆனால் பாஜவின் இந்த அயோக்கியத் தனத்துக்கு எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு மூலமாக ஆதரவாக இருந்தது அதிமுக எடப்பாடி அரசு என்பதை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.. நீட் தேர்வு தமிழகத்தில் கட்டாயம் என்று பாஜக அதிமுக கூட்டணி கொண்டு வந்த பிறகு தான் இங்கே சர்வீசில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் ஐம்பது விழுக்காடு இடங்கள் என்று இருந்த நிலை மாறி சர்வீசில் இருக்கும் டாக்டர்களுக்கும் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு மறுக்கப் படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு மருத்தவ பணியில் இருந்த மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் தற்போது தான் நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப் பட்டிருக்கிறது. ஆக மோடி அரசு வந்த பிறகு தான் சர்வீஸ் கோட்டா என்னும் ஐம்பது விழுக்காடு இடத்தின் மீது கை வைத்தது. நீட் தேர்வு தான் ஒரே வழி என்று சொன்னதால் இங்குள்ள அரசு மருத்துவர்களின் உயர்கல்வி கேள்விக்கு உள்ளானது..அது மட்டுமல்ல நமது அடிப்படை கிராமப்புற கட்டமைப்பையே சிதைக்கும் செயலாகி போனது. ஆகவே காங்கிரஸ் தானே நீட் கொண்டு வந்ததுன்னு பினாத்த வேணாம். காங்கிரசின் நீட் தேர்வு தனியார் மருத்துவ கல்லூரியில் மேனேஜ்மெ���்ட் கோட்டாவில் பணத்தை வாரி இறைத்து சேர்பவர்களுக்கான குறைந்த பட்ச தகுதி தேர்வே அன்றி தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அல்ல. ஆனால் பாஜக செய்த சட்டத் திருத்தமும் எடப்பாடி பன்னீர் என்ற அடிமை அரசின் கள்ளக் கூட்டணி ஆதரவுமே இன்றைய அத்தனை கேடுகளுக்கும் காரணம்... #shared\nஅன்புமணி ராமதாஸ் மிகசிறந்த தலைவர் அவரை முதல்வர் ஆக்குவோம்\nஅம்மாவின் வாரிசு ஓபிஎஸ் வாழ்க : ஒரு குரூப். நிரந்தர முதல்வர் ஈபிஎஸ் வாழ்க : ஒரு குரூப்.. நிரந்தர முதல்வர் ஈபிஎஸ் வாழ்க : ஒரு குரூப்.. தியாகதலைவி சின்னம்மா வாழ்க : இடையில் ஒரு குரூப்... தியாகதலைவி சின்னம்மா வாழ்க : இடையில் ஒரு குரூப்...\nStalin-ன் CM கனவைத் தகர்க்க EPS எடுக்கும் வழக்கு அஸ்திரம்\nஎன் முதல் மேடை அனுபவம்\nதிருமா - மனுஷ்மிருதி - குஷ்பு | சுப.வீரபாண்டியன் | நம்மைச் சுற்றி நடப்பவை பற்றி | Episode 45\n\"- Covid19க்காக எச்சரிக்கும் Modi\nசெய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்கலாமா | Buy gold without Making Charges & Wastage\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/11/blog-post_85.html", "date_download": "2020-10-25T14:13:34Z", "digest": "sha1:MCSZWO2AEX3JOFIF2CEKOIURZSHIRHR6", "length": 18546, "nlines": 345, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னேற்றம் குறித்த அபிவிருத்திக் கலந்துரையாடல்", "raw_content": "\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னேற்றம் குறித்த அபிவிருத்திக் கலந்துரையாடல்\nகல்முனை மனித வள அபிவிருத்திக்கான அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் கல்முனை அஷ்ரப்ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்திகட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமானுக்கும் இடையிலான நட்புறவு ரீதியான அபிவிருத்திக் கலந்துரையாடல் நிகழ்வு 21.11.2016 திங்கட்கிழமை வைத்திய சாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\nமேற்படி அபிவிருத்திக் கலந்துரையாடல் நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவர் அல்ஹாஜ். எஸ்.அப்துஸ் சமத் செயலாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.எம்.இப்ராஹீம் மற்றும் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் கல்முனைப் பிராந்தியத்திற்கான சுகாதார வைத்திய அபிவிருத்திக்கான குழுவின் உறுப்பினர்களான வைத்திய கலாநிதிகள் சிரேஷ்ட வைத்தியர் எம்.எம்.ஜெசீலுல் இலாஹி, சிரேஷ்ட வைத்தியர் ஏ.எல்.எம். பாரூக், சிரேஷ்ட வைத்தியர் எம்.எச்.எம். ரிஸ்பின், சிரேஷ்ட வைத்தியர் முகம்மது அமீன் போன்றோரும் மற்றும் கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பின் ஏனைய சிரேஷ்ட நிருவாக குழு உறுப்பினர்களும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சார்பாக அதன் வைத்திய அத்தியகட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமான் மற்றும் அதன் நிருவாக கட்டமைப்பு தலைவர் சிரேஷ்ட வைத்திய கலாநிதி எம்.சி.எம். மாஹிர் மற்றும் ஏனைய வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களும் பங்குகொண்டிருந்தனர்.\nஇந்நிகழ்வில் நிகழ்வில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன\n1. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையானது அண்மைக்காலமாக பிராந்திய ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட டெங்கு நோய் பீடிக்கப்பட்ட சிறுவனின் மரணமும் அது தொடர்பிலான உண்மைக்கு புறம்பான செய்திகள், வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் மக்களுக்கு யாதர்த்த நிலையை தெளிவுபடுத்தி உண்மையை உலகறியச் செய்யவேண்டியதன் அவசியம்.\n2. வைத்தியசாலையைப் பற்றிய பிழையான கருத்துப்பரிமாறல்களும் அதன் அபிவிருத்திக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் விதத்தில் கால்புனர்ச்சியில் சிலர்விடும் அறிக்கைகளுக்கு தக்க பதிலடி வழங்கவேண்டிய அவசியம்.\n3. அம்பாறை மாவட்டத்தின் சிறந்த வைத்தியசாலையாக பெயர் பெற்ற இவ்வைத்தியசாலை இனமத பேதங்களுக்கு அப்பால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருகின்றது குறிப்பிடத்தக்கது இந் நிலையில் அதன் நற்பெயரையும் தரநிர்ணயத்தை உறுதி செய்து மக்களுக்கு தொடர்ச்சியான இன்றியமையாத சேவை வழங்கும் மத்திய கேந்திர நிலையமாக ஆக்குவதற்கான செயற்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.\n4. இப் பிராந்திய மக்களுக்குத் தேவையான விசேட சிகிட்சைப் பிரிவுகளை உருவாக்குதலும் குறிப்பாக நரம்பியல் பிரிவு (Neurology Unit) மற்றும் இருதய சத்திர சிகிட்சைப்பிரிவு (Cardiology Unit), CT Scan Unitஅதற்க்கான நிபுணத்துவமிக்க வைத்திய நிபுணர்களையும் உபகரணங்களையும் அமைச்சரவை அங்கீகாரத்துடன் கொண்டுவருதல்.\n5. வைத்திய சாலையின் அபிவிருத்தியின் சவால்களாக உள்ள விடயங்களை கண்டறிந்து உடன் சீர் செய்தல்\n6. வைத்தியசாலையின் அபிவிருத்திக்குத் தடங்கல்களாக உள்ள புறக்காரணிகளை கண்டறிந்து அதை உடன் நிவர்த்தி செய்ய குழு ஒன்றை அமைத்தல்.\n7. அஷ்ரப் ஞாபகார்த��த வைத்தியசாலையின் அபிவிருத்தியின் பங்காளர்களாக பிராந்தியத்தின் பொதுமக்களையும் இணைத்து செயர்ப்படுதல் இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கு கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பானது தனது பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கும்.\nபோன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு பல்வேறு பட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148707-topic", "date_download": "2020-10-25T13:53:30Z", "digest": "sha1:E5T5HNKDSSDOHZYQTZASHP3OCVINAL2V", "length": 29241, "nlines": 220, "source_domain": "www.eegarai.net", "title": "இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\nஇன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nஇளைஞர் ஒருவர் இயற்கை முறையில் ஊடுபயிர் வளர்த்துவருகிறார் எனக் கேள்வியுற்று திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்திற்குச் சென்றேன். ஆங்காங்கே நின்று கொண்டிருந்த நாட்டு ரக மாடுகளும், கொக்கரித்துக் கொண்டிருந்த நாட்டு ரக கோழிகளும், நிலத்தை மாடுகளைக் கொண்டு உழுது கொண்டிருந்த உழவர்களையும், ஊடுபயிர் வைக்கப்பட்டிருந்த அழகையும் பார்த்தபோது சரியான இடத்திற்கு வந்துவிட்டோம் எனத் தோன்றியது. உற்சாகத்துடன் நம்மை வரவேற்றார் ஞானவேல்.\nதற்போது முழுநேர இயற்கை விவசாயியாக இருக்கும் இவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கோயம்புத்தூர், துபாய் எனப் பல இடங்களில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு பொறியாளர். பசுக்களுக்குப் பிண்ணாக்கு கொண்டு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த ஞானவேலிடம் பேசத்தொடங்கினேன்.\nRe: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\n���ாரம்பர்யத்தை மீட்டெடுக்கணும்ங்குறதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை. என்னோட பல நாள் கனவுனு கூட சொல்லலாம். இப்பத்தான் அது நிறைவேறத் துவங்கியிருக்கு. இன்னைக்கு இருக்குற விவசாயத்தோட நிலைமைதான் என்னை விவசாயம் பக்கமா திருப்பிச்சுனுகூட சொல்லலாம். இப்போ நம்மளை காப்பாத்த நாம விவசாயம் செய்யலை. எதிர்கால சந்ததிகளை காப்பாத்துறதுக்காக மட்டும்தான் விவசாயம் செய்துக்கிட்டு இருக்கோம்ங்குறதுதான் உண்மை. என்னோட அப்பா, ரசாயனம் கலந்துதான் விவசாயம் செய்துக்கிட்டிருந்தார். அப்போவெல்லாம் நிலத்துல போட்ட பணத்தை எடுக்குறது அவ்வளவு சாத்தியம் இல்லை. அதுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மழை இல்லைனு பல காரணங்கள் இருந்துச்சு. எனக்கு விவசாயம் செய்யணும்னு தோன ஆரம்பிச்சப்போ இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு உறுதியா இருந்தேன். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறையும் சமாளிக்கணும்னு தோணிச்சு.\nRe: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nஇயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிக்குறதுக்கு முதல் வேலையா நாட்டு மாடுகள் வாங்குனேன். இயற்கை முறையில் விவசாயம் செய்யுறதுக்கு மாட்டு சாணமும், கோமியமும் தரமான உரமாக இருக்கிறது. நான் செய்யும் விவசாயத்தில் ஊடுபயிர்களை விதைத்து லாபம் பார்த்து வருகிறேன். அதில் பப்பாளி, வாழை, மஞ்சள், முருங்கை, உளுந்து, ஆமணக்கு, பனங்கிழங்கு, மிளகாய், வெங்காயம், கருணைக்கிழங்கு, சோளம், சுரக்காய், அகத்திக்கீரை என 13 வகையான பயிர்களை பயிரிட்டுள்ளேன்.\nஉழுத நிலத்துல ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வாய்க்கால் மாதிரி மடிச்சு ஒரு மீட்டர் இடைவெளியில செடி முருங்கையும் பப்பாளியும் மற்றொரு வரியில அதே இடைவெளியில தேக்கு அகத்தியையும் நடணும். சின்ன வகைப் பயிர்களை இடைவெளி விட்டு விதைக்குறதால பயிர்களுக்கு நல்ல காற்று ஓட்டம் இருக்கும். ஊடுபயிரைப் பொறுத்தவரை தண்ணீர் என்பது அவசியமான ஒன்று. அதனால நான் சொட்டு நீர்ப்பாசனம் செய்றேன். அதனால தினமும் பாசனம் செய்யணும்ங்குற அவசியம் இல்லை. மண்ணோட ஈரப்பதத்தைப் பார்த்து வாரத்திற்கு ஒரு தடவை பாசனம் செய்யலாம்.\nபயிர்களுக்கு இயற்கை உரமா ஜீவாமிர்தம் கொடுக்குறேன். அதை சொட்டு நீர்ப்பாசன குழாயுடன் இணைச்சு பயிருக்கு கொடுத்துடுவேன். நீரை பாய்ச்சுறப்போ தானாகவே பயிருக்கு போயிடும். நான் வளர்க்���ுற இந்த மாடுங்க உரம் தயாரிக்குறதைத் தவிர, பால் கொடுத்து என்னுடைய குடும்பத்தோட தேவைங்களை பூர்த்தி செய்யுது. அதுல துரிஞ்சல் இலைங்குற நாட்டு ரக பசுக்கள் 5 முதல் 7 லிட்டர் வரை பாலைக் கறக்கும். இதுங்களுக்கு தீவனம் திறந்த வெளி மேய்ச்சல்தான்.\nRe: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nஇப்போ ஊடுபயிரா இருக்குற முருங்கையை 1 கிலோ 15 ரூபாய்க்கும், அகத்திகீரைகளை ஒரு கட்டு 5 ரூபாய்க்கும், சுரைக்காயை எடை அளவைப் பொறுத்து 5 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யுறேன். வாழைக்கன்றுகளை விஜயதசமிக்கு விற்பனை செய்யப் போறேன்.\nஎனக்கு இந்த விவசாய முறை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால, ஒரு குழு ஆரம்பிச்சு எல்லோருக்கும் இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு ஒரு ஆசை. அதோட மீன் பண்ணையும், அதன் மேல் நாட்டு கோழிப் பண்ணையும் வைக்கணும்ங்குறதுதான். அதற்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கேன். என்னோட சந்ததிகளுக்கு நல்லதைக் கத்துக் கொடுப்பேன்னு நம்புறேன்” என்று விடைகொடுத்தார், ஞானவேல்.\nRe: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nஎனக்கும் இன்னமும் அவர் போல் செயல்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருக்கின்றது ... தலைவணங்குகிறேன் நண்பரே ... உங்களின் சிறந்த செயல் தொடர்ந்து வெற்றி பெற ...\nRe: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nRe: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\n@ரா.ரமேஷ்குமார் wrote: எனக்கும் இன்னமும் அவர் போல் செயல்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருக்கின்றது ... தலைவணங்குகிறேன் நண்பரே ... உங்களின் சிறந்த செயல் தொடர்ந்து வெற்றி பெற ...\nமேற்கோள் செய்த பதிவு: 1281796\nநீங்களும் இவர் போல் செய்ய முடியும் முயற்சி செய்யவும்\nRe: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nமேற்கோள் செய்த பதிவு: 1281808\nபடங்கள் பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா.\nRe: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/04/blog-post_301.html", "date_download": "2020-10-25T14:30:49Z", "digest": "sha1:KMJZ72XBISC5PP3FPPS7WUVUDEEKYSGZ", "length": 5459, "nlines": 97, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளி திறப்பு, தேர்வு தேதி மாற்றம் தேர்வு முடிவை வெளியிடும் தேதியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம்.", "raw_content": "\nபள்ளி திறப்பு, தேர்வு தேதி மாற்றம் தேர்வு முடிவை வெளியிடும் தேதியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம்.\nபள்ளி திறப்பு, தேர்வு தேதி மாற்றம் தேர்வு முடிவை வெளியிடும் தேதியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம்.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nTNEB மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம் \n'10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/05231113/1269858/Easier-to-monitor-the-activities-in-Union-Territory.vpf", "date_download": "2020-10-25T15:07:19Z", "digest": "sha1:3ESSSNAC2JRSLX6ZHV2J6WO7JFHPWSTX", "length": 18759, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜம்மு காஷ்மீரில் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ளலாம் - ராணுவ தளபதி || Easier to monitor the activities in 'Union Territory' of Jammu and Kashmir, says Army Chief Gen Bipin Rawat", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜம்மு காஷ்மீரில் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ளலாம் - ராணுவ தளபதி\nஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளதால் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ள முடியும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளதால் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ள முடியும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nஜம்ம��-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காஷ்மீரில் உள்ள ரஜோரி மற்றும் ரேசி ஆகிய பகுதிகளை சேர்ந்த பல்வேறு மதத்தினர் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் விதமாக மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்றார்.\nநிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில்,\n'ரஜோரி பகுதியை சேர்ந்த பல்வேறு மதத்தினை சேர்ந்த தலைவர்களை நான் சந்தத்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.\nஇவர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு பகுதியாக இங்கு வந்துள்ளனர். இது தான் காஷ்மீரில் அனைத்து சமூகத்தினரும் வாழும் முறைக்கு சிறந்த உதாரணமாக உள்ளது.\nஇது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்ற செய்தியை காஷ்மீர் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கும். அனைத்து மதங்களும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தையே எடுத்துரைக்கிறது.\nஅனைத்து மத போதகர்களும் தங்கள் மத புத்தகங்களில் என்ன எழுதி இருக்கிறதோ அதன் உண்மையான அர்த்தத்தை எடுத்துரைத்தால் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவும்.\nஇதன் மூலம் தவறான பாதைகளை தேர்ந்தெடுக்க நினைப்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். மேலும், இதனால் ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே ஒன்றினைந்து வாழ வழிவகுக்கும்.\nஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் இனி கண்காணிப்பு பணிகளை இனி சுலபமாக மேற்கொள்ளலாம். மேலும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் காஷ்மீருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை’.\nKashmirIssue | Army Chief | Bipin Rawat | காஷ்மீர் நிலவரம் | ராணுவ தளபதி | பிபின் ராவத்\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nசீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு\nகாஷ்மீர்: பரூக் அப்துல்லா தலைம���யில் அனைத்து கட்சி கூட்டம் - மெகபூபா முப்தி பங்கேற்பு\nகாஷ்மீர் : 407 நாட்களுக்கு பின்னர் வீடுக்காவலில் இருந்து பிடிபி கட்சியின் மூத்த தலைவர் விடுதலை\nசெப்டம்பர் 18, 2020 04:09\nகாஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் வாபஸ்\nஇந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nபீகாரில் எம்.எல்.ஏ. வேட்பாளர் சுட்டுக்கொலை\nஇந்திய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: யுஜிசி உத்தரவு\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்குமா -நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nகுற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக போராடி வருகிறோம்: நிதிஷ் குமார்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங���களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/11110229/1270682/Fish-with-human-face-spotted-in-lake--and-its-really.vpf", "date_download": "2020-10-25T13:49:12Z", "digest": "sha1:CMM4RDCU2YB5BLIMH6PD2G7F3TILEFKM", "length": 14446, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ || Fish with human face spotted in lake - and it's really creeping people out", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nமாற்றம்: நவம்பர் 11, 2019 16:17 IST\nசீனா நாட்டின் ஒரு ஏரியில் மனித முகம் கொண்ட மீன் நீந்தும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.\nசீன ஏரியில் காணப்பட்ட மனித முகம் கொண்ட மீன்\nசீனா நாட்டின் ஒரு ஏரியில் மனித முகம் கொண்ட மீன் நீந்தும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.\nசீனாவில் தெற்கு பகுதியில் உள்ளது கன்மிங் நகரம். இப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு சுற்றுலாப்பயணி ஒருவர் சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை அழகை வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஏரியை வீடியோ எடுத்த அவர் மனித உருவம் கொண்ட ஒரு வினோத மீனை கண்டுள்ளார்.\nஏரியின் விளிம்பில் நீந்திய அந்த மீன் சிறிது நொடிகள் தலையை உயர்த்தியதை அவர் கண்டுள்ளார். மீனின் தலையில் இரண்டு கண்கள் போல தோற்றமளிக்கும் இருண்ட புள்ளிகள், மூக்கின் பக்கங்களை ஒத்த இரண்டு செங்குத்து கோடுகள் மற்றும் வாய் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த ஒரு கிடைமட்ட கோடு என மனித முகத்தை போலவே தோற்றமளித்துள்ளது.\nஇந்த வீடியோவை அவர் உடனே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இணையவாசிகள் அனைவரும் அந்த மீனைப்பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nமன் கி பாத்: முடிதிருத்தும் நிலையம் நடத்தும் தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும் -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமன் கி பாத்: முடிதிருத்தும் நிலையம் நடத்தும் தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/10/political-meetings.html", "date_download": "2020-10-25T14:09:05Z", "digest": "sha1:A7ZMGJCWIJJV7D2PW3APWRH54VGRDVIT", "length": 14790, "nlines": 58, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "ஆங்காங்கே கூட்டம்... ஆளுக்கொரு சட்டம்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஆங்காங்கே கூட்டம்... ஆளுக்கொரு சட்டம்\nகொரோனா காரணமாக அரசு அறிவிப்பின்படி, செப்டம்பர் 30 வரை பொது இடங்களில் கூட்டம் கூட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ‘விதிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டம் கூடி தொற்றுநோய் பரப்பும்விதமாகச் செயல்பட்டதாக’ சில கூட்டங்களுக்கு மட்டும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. பல கூட்டங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது அரசு.\nசில அரசியல் கூட்டங்களும்... அதற்கான அரசின் அணுகுமுறைகளும்...\n01.05.2020: கடலூர் கிழக்கு மாவ��்ட தி.மு.க-வின் சார்பில், தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு 750 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்ட நிகழ்வில் சிதம்பரம் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள்மீது சிதம்பரம் நகரக் காவல்துறையினர் வழக்கு பதிவு.\n19.05.2020: விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தில் தீவைத்துக் கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் இல்லத்துக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட ஐந்து பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு.\n30.08.2020: அ.தி.மு.க-விலிருந்து விலகி, தி.மு.க-வில் இணைந்த முன்னாள் எம்.பி லட்சுமணன், அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2,094 பேர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி, தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி தலைமையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் காரணமாக பொன்முடி, லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுகா காவல்துறை வழக்கு பதிவு.\n28.08.2020: பா.ஜ.க-வில் இணைந்து கோவை திரும்பிய அண்ணாமலைக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பில் கூட்டம் கூடியதால், பா.ஜ.க கோவை மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி மற்றும் அண்ணாமலை ஆகியோர்மீது காட்டூர் காவல்துறை வழக்கு பதிவு.\n01.09.2020: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அலுவலகம் திறக்கும் விழாவில் கலந்துகொண்ட எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல்துறை வழக்கு பதிவு.\n19.09.2020: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கொடியேற்றி நலத்திட்ட உதவிகளைச் செய்து, கமலாலயத்துக்கு, குதிரைபூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாகச் சென்ற எல்.முருகன் மீதும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 100 பேர் மீதும் மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.\n21.09.2020: கன்னியாகுமரி மாவட்டம் பருத்திகாட்டுவிளை பகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், தலைவர் எல்.முருகனை அழைத்துவர வாகனங்கள் ஊர்வலமாகச் சென்றதால், சுமார் 970 பேர் மீது குமரி மாவட்டக் காவல்துறை வழக்குப் பதிவு.\n31.05.2020: சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சோழிங்கநல்லூரில் தொடங்கி கே.கே.நகர் வரை ஒரே நாளில் 1,30,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனாலும், வழக்கு எதுவும் பதியப்படவில்லை.\n01.06.2020: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சொந்தத் தொகுதியான போடிநாயக்கனூரில் ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அங்கு, சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனாலும், எந்த வழக்கும் பதியப்படவில்லை.\n06.06.2020: கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க-வினர் சார்பில், பிரதமர் மோடியின் ஆறாண்டு சாதனையைக் கொண்டாடும்விதமாக நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடினர். ஆயினும், எந்த வழக்கும் பதியப்படவில்லை.\n14.06.2020: புதுக்கோட்டை செல்லப்பா நகரில், நகராட்சி சார்பில் கட்டப்பட்ட பூங்காவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். அதிகாரிகள், அ.தி.மு.க தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் சமூக இடைவெளியின்றிக் கூடியிருந்தனர். இதிலும் எந்த வழக்கும் பதியப்படவில்லை.\n31.07.2020: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மதுரை திரும்பிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு, கோரிப்பாளையத்திலுள்ள அ.தி.மு.க அலுவலகம் முன்பு அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வின்போதும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். சமூக இடைவெளியோ, முகக்கவசமோ இல்லை. ஆயினும், எந்த வழக்கும் பதியப்படவில்லை.\nகடந்த ஜூன் 11-ம் தேதி, சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதல்வர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் எனக் கூட்டம் அலைமோதியது. செப்டம்பர் 23-ம் தேதி, ராமநாதபுரத்துக்கு ஆய்வுக்குச் சென்று, மதுரை விமான நிலையம் திரும்பிய முதல்வருக்கு, மானாமதுரையில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. திருவிழாக்கூட்டம்போல மக்கள் கூடியிருந்தனர். கொரோனா பணிகள் குறித்த ஆய்வுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் மாவட்டம் மாவட்டமாகத் தமிழக முதல்வர் சென்றுவருகிறார். அவருக்கு `பிரமாண்ட வரவேற்பு’ என்ற பெயரில் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்படி முதல்வர், துணை முதல்வர் மட்டுமல்ல, அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்ட கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ‘ஊரடங்கு விதிமுறை மீறல்கள்’ நடந்தும் இதுவரை எந்த வழக்கும் அவை குறித்துப் பதியப்படவில்லை.\nஇவை ஒருபுறமிருக்க, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியதிலிருந்து ஆகஸ்ட் 30 வரை 9,02,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9,99,837 பேரைக் காவல்துறையினர் கைதுசெய்து ஜாமீனில் விடுவித்திருக்கிறார்கள். 6,94,928 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 22.01 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nஜூனியர் விகடன் - 21 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாய்ந்து சாய்ந்து...\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nசிறுவனைக் கொலை செய்த சிறுவர்கள் - எங்கிருந்து வந்தது இவ்வளவு வன்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/s/english_tamil_dictionary_s_5.html", "date_download": "2020-10-25T13:35:01Z", "digest": "sha1:ZD4MXQAA5YIHHOJFPPYFHZY32J5MHJVG", "length": 9605, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "S வரிசை (S Series) - ஆங்கில-தமிழ் அகராதி - saddle, அகராதி, ஆங்கில, தமிழ், வரிசை, திருக்கோயில், series, இருக்கை, இயந்திர, சுமத்து, கொதிகலம், குதிரை, பயன்படும், மிதிவண்டி, sacring, tamil, english, dictionary, வார்த்தை, பாதுகாத்து, word, வைக்கும்", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nS வரிசை (S Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. புனிதச் சிறப்பு மணி.\nn. திருக்கல நாயகம், மடம்-திருக்கோயில் ஆகியவற்றின் திருக்கலங்களைப் பாதுகாத்து வ���க்கும் அலவலர்.\nn. ஊர் வட்டாரத் திருக்கோயில் மணியக்காரர்.\nn. திருப்பூட்டறை, திருக்கோயில் திருக்கலம் ஆடை அணிமணிகளைப் பாதுகாத்து வைக்கும் அறை.\na. திருவார்திருவுடைய, புனிதத்தன்மைசான்ற, மீறொணாத, இறைகாப்புடைய, இடவகையில் மீறாத் திருவாணைக் கட்டுக்காப்புடைய, ஆள்வகையில் புனிதத் தன்மையின் திருக்காப்புடைய, சட்டவகையில் தெய்வீக ஆணையாதரவுடைய.\nn. இடுப்படி மூட்டு முக்கோண எலும்பு.\na. துன்பமிக்க, துயரார்ந்த, கிளர்ச்சியற்ற, சோர்ந்த, வருத்தந்தருகிற, வருந்தத்தக்க, வெறுகத்தக்க, ஔதயற்ற, வண்ண முனைப்பற்ற, கெட்டியான, பண்ணிய வகையில் மாச்செறிவுமிக்க.\nv. துயரமூட்டு, வருத்தமுண்டாக்கு, துயரப்படு, வருந்து.\nn. சேணம், கலணைவார், வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி, சேண வடிவான இயந்திர உறுப்பு, இயந்திர உழுபடை இருக்கை, மிதிவண்டி இருக்கை, சேணவடிவுள்ள பொருள், இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு, தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை, இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி, மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம், (வினை.) சேணம்பூட்டு, கலனை அணிவி, பளு ஏற்று, பொறுப்புச் சுமத்து, வேலை சுமத்து, கடமையை மீதேற்று.\na. கவிவான மேற்புற விளிம்புக் கோடுடைய, மையங்குவிந்து இருசிறைச் சரிவுடைய புறப்பக்கங்கொண்ட.\nn. பொருத்துமுளை, மிதிவண்டி இருக்கைக் குதை குழிவுக்கும் பொருந்தும் முளை.\nn. (க.க) எதிரெதிரான இரு முக்கோணச் சுவர் முகடுகளுள்ள கோபுரக்கூரை, சேணவடிவ முப்ட்டினையுடைய குன்று, கவிகைமோடு, கடற்பறவை வகை, மூடாக்குடைய காக்கை வகை, கடற்சிங்க வகை, ஆண், வளர்ப்பின வாத்துவகை, வளர்ப்பினப் பன்றிவகை.\nn. சேணக்கம்பளம், சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம்.\nn. குடுவைக் கொதிகலம், கருவிகலங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் மேற்கவிவான கொதிகலம்.\nn. சேண வில்வளைவு முற்பகுதி.\nn. சேணவிரிப்பு, சேணத்திற்கடியில் குதிரை முதுகின்மீது போடப்படும் துணி.\na. சேணத்தில் உறுதியாக அமர்ந்துள்ள.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nS வரிசை (S Series) - ஆங்கில-தமிழ் அகராதி, saddle, அகராதி, ஆங்கில, தமிழ், வரிசை, திருக்கோயில், series, இருக்கை, இயந்திர, சுமத்து, கொதிகலம், குதிரை, பயன்படும், மிதிவண்டி, sacring, tamil, english, dictionary, வார்த்தை, பாதுகாத்து, word, வைக்கும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/uses-of-lemon-or-lime-whats-the-difference-between-lemon-and-lime/articleshow/77457744.cms", "date_download": "2020-10-25T14:04:55Z", "digest": "sha1:KMJQVBT4PY43XOLJ6MAJ7XS2BH7BUGQA", "length": 29983, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "elumichaiyin nanmaikal: லெமன் - லைம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் நம்ம ஊர்ல கிடைக்கிறதுக்கு பேரு என்ன நம்ம ஊர்ல கிடைக்கிறதுக்கு பேரு என்ன\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலெமன் - லைம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் நம்ம ஊர்ல கிடைக்கிறதுக்கு பேரு என்ன\nஇந்தியாவில் எலுமிச்சை (Lemon) மற்றும் லைம் (Lime) ‘லிமோன்’ ‘லெமன்’ நிம்பு எலுமிச்சை மற்றும் அதன் பல வகைகள் ரங்க்பூர் லைம் இத்தாலியன் லெமன் சோரென்டோ லிமன்செல்லோ எலுமிச்சை பானங்கள் லெமனேட்\nஇந்தியாவில் நாம் பயன்படுத்தும் எலுமிச்சம்பழம் எலுமிச்சையே அல்ல என்றால் நம்ப முடிகிறதா ஆமாம் உண்மையில் எலுமிச்சையில் லைம் லெமன் என இரண்டு வகைகள் உண்டு. நம் நாட்டில் பரவலாகக் கிடைப்பது லைம். ஆனால் லெமன் என்பது அப்படியே சாப்பிடக்கூடிய வகையில் சற்றே இம்புளிப்பான சுவையில் இத்தாலி போன்ற நாடுகளில் கிடைக்கிறது. நம் நாட்டில் கிடைக்கும் எலுமிச்சை நாரத்தை வகையாகும்.\nஒவ்வொரு உணவுப் பிரியரும் இந்தியாவில் உண்மையில் நமக்கு கிடைப்பது லைம் (Lime) என்றும் எலுமிச்சை (Lemon) அல்ல என்றும் சொல்கின்றனர். ஆனால் லைம் அல்லது எலுமிச்சையின் வரலாறு, அதன் தோற்றம் மற்றும் அதன் பெயரிடப்பட்ட முறை ஆகியவை மிகவும் குழப்பத்திற்குபட்டதாக இருக்கிறது. எலுமிச்சை உண்மையில் துணைக்கண்டத்தில் தோன்றியது. அசாம் மற்றும் பர்மா தோட்டங்களிலிருந்து அது தொலைதூரம் பயணித்து எகிப்து மற்றும் அரபு நாடுகளுக்கு சென்றது. அதன் வாயிலாக இது ஐரோப்பாவில் பிரபலமடைய காரணமாக அமைந்தது. அது பற்றி வித்தியாசங்களையும் வரலாறையும் இங்கே முழுமையாகத் தெரிந்து கொள்வோம்.\nஎலுமிச்சையுடன் பிரிக்க முடியாத அளவிற்கு தொடர்பை கொண்டிருக்கும் மத்திய தரைக்கடல் பகுதிகள், வாசனை எலுமிச்சைத் தோட்டங்களைக் கொண்ட இத்தாலியின் அழகிய அமல்ஃபி கடற்கரையை நினைத்துப் பாருங்கள் – ஆனால் இந்த பகுதிகளுக்கு 10 நூற்றாண்டின் பிற்பகுதியில் இஸ்லாமிய காலத்தில் தான் எலுமிச்சை பழங்கள் அறிமுகமானது. ரோமானிய காலத்தில் எலுமிச்சை பழத்திற்கு முன்பு வட்டமான, தடிமனான தோலை கொண்ட சதைப்பற்றுள்ள சிறிதளவே சாற்றை கொண்ட நாரத்தை என்கிற பழத்தை மட்டுமே அறிந்திருந்தது. எலுமிச்சம்பழம் என்பது நிச்சயமாக நாரத்தை மற்றும் ஆரஞ்சு பழத்தின் கலப்பினமே ஆகும்.\nஇந்தியாவில் எலுமிச்சை (Lemon) மற்றும் லைம் (Lime) இரண்டும் ஒன்றுக்கொன்று மாறக்கூடியவை. இரண்டுமே வட மாநிலத்தில் நிம்பு என்கிற பொதுவான பெயரில் அழைக்கப்படுகிறது. (இங்கு நாம் பொதுவாக அதிகமாக பயன்படுத்தும் சிறிய லைம், அரபு வகையாகும்). நிம்பு என்கிற வார்த்தை பாரசீக லிமன் என்கிற வார்த்தையிலிருந்து (ஓரினம்) மாறியிருக்கலாம். இங்கிருந்து தான் உண்மையில் ‘லிமோன்’ அல்லது ‘லெமன்’ என்கிற வார்த்தை வந்திருக்கலாம். எனவே லெமனுக்கும் லைமுக்கும் இடையே அதிக வித்தியாசமில்லை.\n​எலுமிச்சை மற்றும் அதன் பல வகைகள்\nஎலுமிச்சை எப்படியிருந்தாலும், கலப்பினத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பழமாகும். அதனால்தான் உலகெங்கும் நமக்கு பல வகை லைம்/லெமன் கிடைக்கிறது. எலுமிச்சையில் இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற வகை நிச்சயமாக ரங்க்பூர் நிம்பு ஆகும். இது அதிக நறுமணமுள்ள, பெரிய அளவிலான, நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். இந்தியாவைத் தவிர பங்களாதேசத்திலும் அதன் பிறகு கலிஃபோர்னியாவிலும் இந்த எலுமிச்சை வகை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nமருத்துவரிடம் மறைக்கக் கூடாத முக்கியமான விஷயங்கள் என்னென்ன\nஇவற்றில் விதிவிலக்குகளும் உள்ளன. பெங்காலி கோந்தோராஜ் வகை எலுமிச்சை தான் ரங்க்பூர் லைம் வகை என்று சிலரால் சொல்லப்படுகிறது. கோந்தோராஜ் என்கிற அழகிய பெயருக்கு நறுமணங்களின் அரசன் என்று பொருள். வங்காள உணவுப் பிரியர்களால் இந்த பெயர் சூட்டப்பட்டது. எந்த பெயரில் அழைத்தாலும் எலுமிச்சைக்கு மணம் இருக்கும். நவீன இந்திய அறுசுவை வல்லுனர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் சார்பெட்டுகள் முதல் கறிகள் வரை அனைத்து உணவு வகைகளிலும் இந்த லைம் வகையை பயன்படுத்துவது அ��ிகரித்து வருகிறது. தாய்லாந்து கஃபிர் லைம் எந்த அளவுக்கு சுவையும் மணமும் கொண்டதோ, கோந்தோராஜ் எலுமிச்சையும் அதே அளவு மதிப்புகள் கொண்டது.\nஉண்மையில் ரங்க்பூர் லைம் தென்சீனாவில் கான்டோன் லைம் என்று அழைக்கப்படும் எலுமிச்சை வகையை ஒத்திருக்கிறது.\nஇந்தியாவில் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு, பயன்படுத்தப்படும் லைம் வகை ஆசிட்/மெக்சிகன் அல்லது கார்க்ஜி ஆகும். ஆந்திரபிரதேசம் முதல் ராஜஸ்தான், பீகார் வரை இதன் பல துணை வகைகள் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம், டஹிடி அல்லது பெர்சியன் லைம் வடமேற்கு இந்தியாவில் தோன்றியது. இது அளவில் சிறியது, வெளிர் நிறம் கொண்டது மற்றும் சாறு நிறைந்தது.\nஆசிய உணவு வகைகளில் எலுமிச்சை மற்றும் எலுமிச்சை இலைகளை கறிகளிலும் இறைச்சியிலும் அதிக சுவைக்காவும் நறுமணத்திற்காகவும் சேர்க்கின்றனர். ஐரோப்பிய உணவு வகைகளில் எப்போதும் இந்த எலுமிச்சை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் பொதுவாக பயன்படுத்தும் லைமுடன் ஒப்பிடும் போது லெமன் அதன் புளிப்புத்தன்மை, மெல்லிய தோல் ஆகியவற்றில் முற்றிலும் மாறுபடுகிறது.\nஇத்தாலியில் சோரென்டோ மாகாணத்தில், மலைப்பாதையின் அழகிய சாலை லெமன் விற்கப்படுகிறது. பழச்சாறாக மட்டுமல்லாமல் பழமாகவும் வழிப்போக்கர்கள் அதை சாப்பிடுகிறார்கள். நமது பாரம்பரியத்தில் காணப்படும் ஒரு நம்பிக்கையை போல இத்தாலியிலும் எலுமிச்சையுடன் பச்சைமிளகாயை சேர்த்து கட்டி திருஷ்டியை கழிப்பதற்காக அவர்களுடைய கடைகளின் முன்பக்கம் தொங்க விட்டிருக்கிறார்கள்.\n பட்டுனு இந்த கஷாயத்த காய்ச்சி குடிங்க சட்டுனு நின்னுடும்...\nசோரென்டோ லெமனின் ஒரு முக்கிய தன்மை என்னவென்றால், அவை அதிக நறுமணம் மிக்கவை என்பதோடு அளவுக்கதிகமான புளிப்பு சுவை அதில் கிடையாது. உண்மையில் உங்களுக்கு லேசான கசப்பு சுவை பிடிக்கும் என்றால், சோரென்டோ எலுமிச்சையை தோலோடு அப்படியே கடித்துச் சாப்பிடலாம். இந்த சோரென்டோ லெமனின் சரியான உயிரியல் பெயர் ஃபெமினெல்லோ சென் தெரசா. அதுவே பிற்காலத்தில் இத்தாலியில் லிமன்செல்லோ என்று மாறியது. இந்த லெமனின் தோலை சதைப்பற்று இல்லாமல் நீக்கி வடித்து பிரித்த எரிசாராயத்தில் முழ்கவைத்து அதிலிருந்து எண்ணெய் வெளியேறும் வரை வைக்கப்படுகிறது.\nஇதன் விளைவாக வெளியேறும் ஒரு மஞ்சள் நிற திரவத்தை எளிமையான ஒரு சிரப்புடன் கலக்கப்படுகிறது. சோரென்டோ லெமன் இல்லாமல் இந்த லிமன்செல்லோவை உருவாக்க முடியாது. இது இப்போது புவிசார் காப்புரிமை கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு உணவுப் பொருளாகும்.\nஇந்த லிமன்செல்லோ ஆரம்பத்தில் உணவுக்கு பிறகு சீரணத்திற்கான பானமாக பயன்படுத்தப்பட்டு தற்போது புகழ்பெற்ற நவீன மதுபானமாக உருவெடுத்திருக்கிறது. பல சமையல்கலை நிபுணர்கள் இந்த லெமனை அவர்களுடைய உணவுக் குறிப்புகளுக்கு துள்ளலான ஒரு சுவையை சேர்க்கப் பயன்படுத்துகின்றனர். அரிதாகக் கிடைக்கும் இந்த லெமனின் புத்துணர்ச்சிக்கும் நறுமணத்திற்கும் இப்புளிப்பான சுவைக்கும் இயற்கைக்கு நன்றி சொல்வோம். இந்த லெமன் இனிப்பு பண்டங்களின் அதிகப்படியான இனிப்பை குறைப்பதோடு, இறைச்சியில் உள்ள கொழுப்பை குறைக்கவும், அதே அளவுக்கு காக்டெயில்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\nகர்ப்பமாக இருக்கும் போது செய்யவே கூடாத 6 விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉண்மையில் லெமனேட் உலகெங்கும் மிகவும் புகழ்பெற்ற பானமாக இருந்து வருகிறது. லெமனை போலவே லெமனேட்டின் வரலாறும் வேர்களும் கிழக்கிலிருந்து தோன்றியது.\nமத்திய எகிப்தின் காஷ்கப் பகுதிகளில் பார்லி, புதினா, கருப்பு மிளகு மற்றும் நாரத்தை இலைகளை நொதிக்க வைத்து ஒருவித பானம் தயாரிக்கப்பட்டது. கைரோ இடைக்கால யூத சமூகத்தில் (பத்தாம் நூற்றாண்டில் தொடங்கி பதிமூன்றாம் நூற்றாண்டு வரையில்) நிறைய சர்க்கரை சேர்த்து குவத்தார் மிஜாத் என்கிற எலுமிச்சை பானம் தயாரிக்கப்பட்டு உள்ளூர் மக்கள் அருந்தினர் மேலும் ஏற்றுமதியும் செய்யப்பட்டது என்பதற்கான சான்றுகள் உள்ளது. மத்திய தரைக்கடல் பகுதிகளில் அப்போது விறுவிறுப்பான எலுமிச்சை பான வர்த்தகம் நடைபெற்றது.\nஇந்த எலுமிச்சை பானங்களை பருகும் பாரம்பரியம் இந்தியாவிலிருந்து வந்ததா சீரகம் சேர்க்கப்பட்டு சுவைகூட்டப்படும் நிம்பு பானி மற்றும் லைம் ஷர்பத் வட இந்திய சமையல் பாரம்பரியத்தில் வலிமையாக பரவியுள்ளது. இவை இரண்டும் அரேபியா, பெருசியா மற்றும் துருக்கி நாடுகளின் தாக்கத்தால் மத்திய இந்தியாவிற்குள் வந்திருப்பதாக தெரிகிறது. அல்லது ஒரே மாதிரியான இது போன்ற மரபுகள் பல நாடுகளில் ஒரே நேரத்தில் வளர்ந்திருக்கலாம். யாரால் அதை உறுதியாகச் சொல்ல முடியும்\nமூச்சுக்குழாயில அடிக்கடி அழற்சி ஆகுதா அதை எப்படி செலவில்லாம வீட்லயே சரிசெய்யலாம்\nஇருந்தாலும் ஒரு விஷயம் தௌிவாகிறது. நவீன மருத்துவத்தின் வாயிலாக நாம் லெமன் அல்லது லைமின் விட்டமின் சி மற்றும் ஃபோலேட் சத்துக்ள பற்றி அடையாளம் காண்பதற்கு முன்பாகவே, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் ஏற்கனவே இதைப் பற்றி கவனத்தில் கொண்டிருக்கிறது. எலுமிச்சை சாறு ஆயுர்வேதத்தில் பசியை அதிகரிக்கவும், செரிமானம் மற்றும் தாதுக்களை கிரகிக்கும் தன்மைக்காகவும், நெஞ்சு எரிச்சல் மற்றும் குமட்டல், மற்றும் உயர் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபடவும், அத்துடன் அதிக கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவுவதாக பரிந்துரைக்கப்படுகிறது. எனவே லெமன் அல்லது லைமை விட சிறந்த வேறு எதை நம் உணவில் சேர்த்துக் கொள்ள முடியும் இயற்கை நமக்களித்திருக்கும் கொடைகளில் ஒன்று எலுமிச்சை. அதை பயன்படுத்தி பயனடைவோம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசீத்தாப்பழ சீஸன் வந்தாச்சு, இதோட நன்மைகள் தெரிஞ்சா சாப்...\nவேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா\nடீயில முருங்கை இலை பொடிய சேர்த்து குடிச்சா உடம்புல என்ன...\nஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி...\nபாதங்களில் வலி ஏன் உண்டாகிறது, எப்படி சரி செய்வது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nலைமின் அர்த்தம் லெமன் - லைமின் வித்தியாசம் எலுமிச்சையின் வரலாறு எலுமிச்சையின் நன்மைகள் what is lemon lime meaning history of lemon elumichaiyin nanmaikal differecnce of lemon and lime\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதின ரா���ி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nவர்த்தகம்இளம் வயதில் முதலீடு செய்ய இதுதான் சிறந்த சாய்ஸ்\nஇந்தியா70வது Mann Ki Baat உரை: தூத்துக்குடி கடைக்காரருக்கு போன் போட்ட பிரதமர் மோடி\nவர்த்தகம்கடன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்: மத்திய அரசின் அடடே சலுகை\n பிரம்மோற்சவ வசூலில் களைகட்டிய திருப்பதி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/secrets-of-kamakhya-devi-temple-menstruating-goddess-in-india-in-tamil/articleshow/72067534.cms", "date_download": "2020-10-25T13:58:14Z", "digest": "sha1:TOBXQ2RB6ZIA6E2TWD3VRXALKSWCY236", "length": 19894, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Mensturating god in india: சிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்... எங்கே எறிந்தார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்... எங்கே எறிந்தார்\n108 சக்தி பீடங்களில் பார்வதி தேவியின் பெண்ணுறுப்பு விழுந்த இடம் தான் காமக்யா தேவி கோவிலாக இருக்கிறது. சக்தி தேவியின் பெண்ணுறுப்பு எதற்காக இங்கே எறியப்பட்டது என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.\nகாமாக்யா கோவில் தென்னிந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவாகதி எனும் பகுதியில், நிலசல் மலையில் அமைந்துள்ளது. இது ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.\nஇந்த காமக்கியா தேவி கோவில் தாந்திரீக தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோவிலில் காமக்கியா தேவி தவிர்த்து மேலும் பத்து அவதாரங்கள் உள்ளடக்கியுள்ளது. அதில் காளி துமாவதி, மாதங்கி, பகோலா, தாரா, கமலா, பைரவி, சின்னமஸ்தா புவனேஸ்வரி மற்றும் திரிபுரசுந்தரி. இங்குத் தேவியின் சிலை இல்லை ஆனால் கோவிலில் ஒரு ஓரத்தில் ஒரு குகை உள்ளது. அதில் பெண் கடவுளின் பெண்ணுறுப்பைக் கற்களில் செதுக்கி உள்ளது போன்ற ஒரு பிம்பம் உள்ளது.\nAlso Read: ஐயப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது... அதுவும் இரண்டு மனைவி, ஒரு மகனும் உண்டு...\nகாமாக்யா தேவி கோவிலின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. இது 108 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சக்தி பீடத்தின் வரலாறானது, ஒருமுறை ஷக்தி தன் கணவர் சிவனிடம் தன்னுடைய தந்தையின் மகா யாகத்திற்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளார், ஆனால் சிவன் அதை மறுத்துள்ளார். தன் கணவன் சிவனின் அனுமதியையும் மீறி சக்தி தன் தந்தையின் மகா யாகத்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். அந்த யாகத்தில் சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை மேலும் சக்தியின் தந்தை சிவனை அவமதித்ததாகக் கூறப்படுகிறது.\n​விஷ்ணு வெட்டி எறிந்த சக்திதேவி உடல்\nதன்னுடைய கணவனை தன் தந்தை அவமதித்ததால், மனமுடைந்த சக்தி, தற்கொலை செய்து கொண்டார். தன் உயிரினும் மேலான மனைவி தற்கொலை செய்து கொண்டதை பொறுக்கமுடியாத சிவன் தனது மனைவியின் உடலைத் தோளில் வைத்துக் கோரத்தாண்டவம் ஆடி உள்ளார். சிவனை அமைதிப்படுத்த விஷ்ணு தனது சக்கரத்தின் மூலம் சக்தியின் உடலில் 108 துண்டுகளாக வெட்டி உள்ளார் அதில் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பகுதியில் விழுந்தது இந்த ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பீடமானது. இதுதான் 108 சக்தி பீடத்தின் வரலாறு. அதில் சக்தியின் பெண்ணுறுப்பானது விழுந்த இடமே காமக்கியா தேவி கோவிலாகும்.\n​காமாக்யா கோவில் பெயர்க் காரணம்\nகாதலின் கடவுளான காமதேவா ஒரு சாபத்தின் மூலம் பிரிந்ததால் சக்தியின் பெண்ணுறுப்பை விடுதலை செய்து இந்த கோவிலுக்கு காமக்கியா தேவி கோவில் என பெயரிட்டதாக\nகூறப்படுகிறது. மேலும் மக்கள் பலரும் காமாக்யா தேவி கோவிலில் சிவனும் சக்தியும் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகின்றனர். அதனாலேயே இந்த கோவிலுக்கு காமக்கியா தேவி கோயில் என்று பெயர் வந்தது.\nAlso Read: Also Read: சனிப்பெயர்ச்சியை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி: அஷ்டமத்து சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன: அஷ்டமத்து சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன\nஇந்த கோவிலின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது, இந்த கோவில் 1665 ஆம் ஆண்டு அரசர் நாராயணன் அவர்���ளால் கட்டப்பட்டது. இதற்கு முன்னர் அலகாபாத் அரசு சமுத்திரகுப்தர் அவர்களின் ஆட்சியின் போது இந்த கோவிலுக்கான சுவடுகள் தெரிந்தது. இதற்கு முன்னரும் இந்த இடத்தில் இந்த கோவிலிருந்திருக்கலாம் எனக் கணித்துள்ளனர். எனவே மன்னர் மீண்டும் கோவிலை எழுப்பியுள்ளார் இந்த கோவிலில் 7 கோபுரங்களும் மூன்று தங்கக் கும்பங்கள் ஆல் ஆனது.\nமுதலில் ஒரு சின்ன சந்து வழியாக நாம் நகர்ந்து சென்றால் உள்ளே சற்று இருட்டான அறை இருக்கின்றது அதில் கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்ட கற்கள் சுவர்களில் இருக்கின்றது அதில் தேவியின் சிலையில் கிரீடம் உள்ளது அதற்குப் பின்பு ஒரு படி இருக்கின்றது அதன் வழியே செல்லும்போது உள்ளே ஒரு சின்ன குளம் போன்ற ஒரு இடம் இருக்கின்றது அதிலிருந்துதான் பூஜை நடைபெறும் எனக் கூறுகின்றனர். அதிலிருந்து நாம் பார்க்கும் பொழுது ஒரு பெண் அடையாளம் போன்ற பொறிக்கப்பட்ட கல் இருக்கிறது அதைச் சிகப்பு துணியால் மூடி வைத்துள்ளனர்.\nதினமும் காலை 8 மணி முதல் இரவு சூரிய அஸ்தமனம் வரை கோவில் நடை திறந்திருக்கும். மதியம் ஒன்று முப்பது மணிக்கு உணவு இடைவேளையில் நடை சாத்தி இருக்கும்.\nகாமக்கியா தேவி, மாதவிடாய் தெய்வம் என்றும் சிலர் அழைக்கின்றனர். தேவியின் பெண்ணுறுப்பானது இங்கே இருப்பதால் வருடா வருடம் ஜூன் மாதம் மாதவிடாய் வரும் என்று நம்புகின்றனர். அந்த சமயம் அருகில் இருக்கும் பிரம்ம புத்திரா நதி சிவப்பு நிறமாக மாறும் எனச் சொல்கின்றனர் அந்த சமயத்தில் மூன்று நாட்கள் கோவிலின் நடை அடைத்திருக்கும் உள்ளே பூஜைகள் நடக்கும் எனக் கூறுகின்றனர். இந்தப் பெண் கடவுள் பெண்களின் சக்தி வாய்ந்த கடவுள் எனவும் கூறுகின்றனர். இங்குப் பெண் பக்தைகள் அதிகம் வருகை தருகிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nமுருகனின் அறுபடை வீடுகளின் தனிப் பெருமைகள் என்ன தெரியும...\nமுருகனின் 16 வகை திருக்கோலங்களின் பெருமையும், எந்த கோயி...\nபிரம்மாவுக்கு அதிக கோவில���கள் இல்லையே ஏன்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலையின் ரகசியம் மற்றும் கோயிலின்...\nவெளிநாடு போக விசா கிடைக்கலயா... இந்த கோவிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க... விசா வீடு தேடி வரும்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமாதவிடாய் ரத்தத்தை பிரசதமாக தரும் கோவில் காமக்கிளா தேவி கோவில் இந்தியாவில் மாதவிடாய் ஏற்படும் பெண் கடவுள் அசாமில் உள்ள காமக்கியா கோவில் Mensturating god in india menstural blood prasad offering temple kamakhya devi temple assam kamakhya devi temple\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா\nக்ரைம்கோவைக்கு பெருமை சேர்த்த பிரபல திருநங்கை கொடூர கொலை..\nவர்த்தகம்தீபாவளி: பிரதமர் மோடியின் ஷாப்பிங் அட்வைஸ்\nசெய்திகள்சென்னை: பேனர்களை அகற்றிய கோடாட்சியர்\nதிருநெல்வேலிகஞ்சா டோர் டெலிவரி, இந்த நம்பருக்கு கூப்பிடுங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Lopburi", "date_download": "2020-10-25T13:28:07Z", "digest": "sha1:7EFCCXPCUJDNIXVUG4RNHWWPYQFWVFXX", "length": 7400, "nlines": 111, "source_domain": "time.is", "title": "Lopburi, Lop Buri, தாய்லாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nLopburi, Lop Buri, தாய்லாந்து இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, ஐப்பசி 25, 2020, கிழமை 43\nசூரியன்: ↑ 06:11 ↓ 17:52 (11ம 41நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nLopburi பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக��கவும்\nLopburi இன் நேரத்தை நிலையாக்கு\nLopburi சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 41நி\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: Lop Buri, தாய்லாந்து\nஅட்சரேகை: 14.798. தீர்க்கரேகை: 100.654\nLopburi இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதாய்லாந்து இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/oct/18/medical-camp-for-hill-people-3487333.html", "date_download": "2020-10-25T14:03:48Z", "digest": "sha1:E3B3SIS7BHUPJIQQ2YJ5OIIFXPHFJQQA", "length": 7678, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nமலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம்\nகடையநல்லூா்: கடையநல்லூா் அருகே மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.\nகடையநல்லூா் அருகே கருப்பாநதி அணை பகுதியில் 60 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கான பொது மருத்துவ முகாம் கலைமான் நகரில் நடைபெற்றது.\nமருத்துவா்கள் சமீமா , நஸ்ரின் ஆகியோா் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.\nஏற்பாடுகளை கடையநல்லூா் நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aiadmk-try-to-confusion-dmk-congress-alliance-will-not-fulfilled-thirunavukkarasar/", "date_download": "2020-10-25T14:34:28Z", "digest": "sha1:CRSR6C63OO42TDX2A5FJERJ3E4B5A64L", "length": 16572, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் அதிமுக நப்பாசை நிறைவேறாது: திருநாவுக்கரசர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் அதிமுக நப்பாசை நிறைவேறாது: திருநாவுக்கரசர்\nகூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் அதிமுக நப்பாசை நிறைவேறாது: திருநாவுக்கரசர்\nராஜபக்சே பேச்சை காரணம் காட்டி திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் அதிமுகவின் நப்பாசை நிறைவேறாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.\nசமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, வரும் 25ந்தேதி இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக திமுக , காங்கிரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 25-ந் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.\nஎதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஆளுங்கட்சி பொதுக்கூட்டம் நடத்துவது மிகுந்த வியப்பை தருகிறது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பொதுவாக கூறியதை மூடி மறைத்து இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ உதவி செய்ததாக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஆகும்.\nதங்களது அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய அவதூறு சேற்றை அன்றைய காங்கிரஸ், தி.மு.க. பங்கேற்ற மத்திய அரசின் மீது அள்ளி வீசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.\nஇலங்கையில் போர் நடந்துக் கொண்டிருந்த சூழலில் அதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, ஒரு போர் என்றுச் சொன்னால் அதிலே அப்பாவிகள் கொல்லப்படுவதும், பாதிக்கப்படுவதும் இயல்பானது தான் என்று கூறியதை இன்றைய அ.தி.மு.க.வினரால் மறுக்க முடியுமா\nவிடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தியவர் ஜெயலலிதா. ஆனால் அதே ஜெயலலிதா 2009-க்கு பிறகு தனது நிலையை மாற்றிக்கொண்டு தமிழ் ஈழத்தை பெற்றுத்தர இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டுமென்று கூறியதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஅ.தி.மு.க.வினர் பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவர்களது நப்பாசை நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். தமிழகத்தின் அரசியல் காற்று அ.தி.மு.க.வுக்கு எதிராக வீச ஆரம்பித்துவிட்டது. இத்தகைய பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றாது, மீண்டும் கொண்டுவராது என்பதை கூற விரும்புகிறேன்.\nதஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அரசு பேருந்தில் பேட்ட திரைப்படம் : அதிர்ச்சியில் திரை உலகம் இன்று 67வது பிறந்தநாள்: வைரலாகும் ஸ்டாலினின் உணர்ச்சிமிகு வீடியோ…\nTags: aiadmk try to confusion DMK-Congress alliance, Will not fulfilled: Thirunavukkarasar, கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் அதிமுக நப்பாசை நிறைவேறாது: திருநாவுக்கரசர்\nPrevious பொதுஇடங்களில் கட்சி கொடிகம்பம் வழக்கு: தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு\nNext தி.மு.க.வின் பதவி வெறியினால் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள்: தமிழிசை கடும் சாடல்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nசிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலி��் 3.6 புள்ளி அலகாக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nலோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dgp-appointed-5-adgps-to-monitor-law-and-order-situation-and-precautionary-measures-due-to-kashmir-issue/", "date_download": "2020-10-25T14:32:23Z", "digest": "sha1:MKGEVPOQLH36VDIJKC2NKVXNNMX3QUAA", "length": 13964, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: தமிழகத்தில் 5 ஏடிஜிபி தலைமையில் தீவிர கண்காணிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: தமிழகத்தில் 5 ஏடிஜிபி தலைமையில் தீவிர கண்காணிப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: தமிழகத்தில் 5 ஏடிஜிபி தலைமையில் தீவிர கண்காணிப்பு\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் 5 ஏடிஜிபி தலைமையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றம் 35ஏ பிரிவுகளை ஐமத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.\nஇதையடுத்து, தமிழகத்தில் காஷ்மீர் மசோதாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்க காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், மாநிலத்தின் ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒரு ஏடிஜிபியை கண்காணி்ப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்.\nஇதன்படி, மேற்கு மண்டலம், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகருக்கு ஆயுதப்படை ஏடிஜிபி சங்கர் ஜிவால், மதுரை மாநகர் மற்றும் மதுரை, திண்டுக்கல் ராமநாதபுரம் சரகங்களுக்கு சிலைகடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகருக்கு ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ், வடக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி தாமரைச் செல்வன், திருநெல்வேலி மற்றும் நெல்லை சரகத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழக புதிய தலைமைச்செயலாளர், டிஜிபி தமிழக முதல்வருடன் சந்திப்பு வேலூர் தேர்தலும் அதிமுக நிலைப்பாடும் : ஒரு ஆய்வு தேர்தல் அலுவலரிடம் தகராறு – அதிமுக பிரமுகரிடம் விசாரணை\nPrevious அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் செயற்கைக்கோள்\nNext நீலகிரியில் கொட்டும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்ன���யில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nசிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nலோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/evidence-of-gandhis-assassination-removed-tushar-gandhi/", "date_download": "2020-10-25T13:59:50Z", "digest": "sha1:ZROOGAYUQJ2HA2YKKV3QC4VNH2REBVAF", "length": 14804, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "காந்தியின் படுகொலைக்கான ஆதாரங்களை அகற்ற முயல்கிறார்கள்: துஷார் காந்தி குற்றச்சாட்டு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாந்தியின் படுகொலைக்கான ஆதாரங்களை அகற்ற முயல்கிறார்கள்: துஷார் காந்தி குற்றச்சாட்டு\nகாந்தியின் படுகொலைக்கான ஆதாரங்களை அகற்ற முயல்கிறார்கள்: துஷார் காந்தி குற்றச்சாட்டு\nபுதுடெல்லி: சமீபத்தில், டெல்லியில் உள்ள காந்தி ஸ்மிருதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்களை அகற்றுவது குறித்து ஒரு விவாதம் கிளம்பியது.\nடெல்லியில் உள்ள தீஸ் ஜனவரி மார்க் இல் உள்ள பழைய பிர்லா வபன் காந்தி ஸ்மிருதி என்றழைக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி இந்த வீட்டில் தான் தன் வாழ்வின் கடைசி சில மாதங்களைக் கழித்தார். அவரது வாழ்க்கையின் அந்த இறுதியான 144 நாட்களின் நினைவுகளை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nபழைய பிர்லா பவன் 1971 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு தேசத் தந்தையின் நினைவகமாக மாற்றப்பட்டது. இந்திய சுதந்திர நாளான 15 ஆகஸ்ட் 1973 அன்று அது பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. அங்கு காந்தி வாழ்ந்த காலம் மற்றும் அப்போது நடைபெற்ற அவரது படுகொலை உட்பட பல வரலாற்று நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஃப்ரெஞ்சு புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸ்ஸனால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு எல்.ஈ.டி திரையில் குறிப்புகள் எதுவுமின்றி காட்டப்படுகின்றன எனவும் அதனால் அந்தப் புகைப்படங்கள் குறித்த சிறப்பு எதையும் அவை தெரிவிக்கத் தவறி விட்டன எனவும் காந்தியின் பேரன் துஷார் காந்தி கடந்த வாரம் கூறியதையடுத்து சர்ச்சை கிளம்பியது.\nகாந்தியின் வாழ்க்கை குறித்த பெரும்பாலான புகைப்படங்கள் எல்லாம் கண்காட்சியில் இருப்பதைப் போல காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்போது அவரது படுகொலை சம்பவங்கள் அடங்கிய புகைப்படங்கள் மட்டும் அகற்றப்பட்டிருப்பது அவரது சில வரலாற்று ஆதாரங்களை அழிப்பதற்கு ஒப்பானது என்று துஷார் கூறியுள்ளார்.\nதுஷாரின் கூற்றுக்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக அருங்காட்சியகம் சென்ற போது, அதன் இயக்குநர் மற்றும் ஊழியர்கள் அதைப் பற்றிக் கருத்து எதுவும் கூற மறுத்து விட்டனர்.\nஉலகின் நன்னெறி நிறுவனங்கள் பட்டியலில் உள்ள இரண்டு இந்தியக் கம்பெனிகள் தெரியுமா ஆடம்பர பொருட்கள் 28 சதவீத வரி ஆடம்பர பொருட்கள் 28 சதவீத வரி ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு… கர்நாடகாவில் இஸ்லாமிய கட்சி தலைவர் காவி தலைப்பாகை அணிந்து பிரச்சாரம்\nPrevious மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு – அமர்சேவா சங்க நிறுவனருக்கு பத்ம பூஷன்\nNext ‘அரசியலமைப்பற்ற’ சிஏஏ வுக்கு எதிராக தெலுங்கானா விரைவில் தீர்மானத்தை நிறைவேற்றும்: சந்திரசேகர் ராவ்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல ப��ரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/flood-at-the-couttralam-main-falls/", "date_download": "2020-10-25T13:32:06Z", "digest": "sha1:SIKMI24ZKWTWHVKATYU4CEGZS3533GXZ", "length": 10751, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு\nகுற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு\nகுற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்��து.\nநெல்லை மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nவெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்த மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் அருவி பகுதியில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை யுவராஜ் சரண் பின்னணி என்ன\nTags: Flood at the couttralam Main falls, குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு\nPrevious 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nNext மழை: மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் குறையும் பொறியியல் படிப்பு மோகம்: 3 கட்ட கலந்தாய்வுக்கு பிறகு 75% இடங்கள் காலி\nகொரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணுவின் 90% நுரையீரல் பாதிப்பு: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n��ென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/lawyer-satish-maneshinde-also-demanded-that-the-cbi-must-constitute-a-new-medical-board-to-keep-investigation-impartial/", "date_download": "2020-10-25T14:44:02Z", "digest": "sha1:EYAARULPOEP2FSQU2MWN6MAJ2DTPCLCR", "length": 13776, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "சிபிஐ ஒரு புதிய மருத்துவ வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே கோரிக்கை…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிபிஐ ஒரு புதிய மருத்துவ வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே கோரிக்கை…\nசிபிஐ ஒரு புதிய மருத்துவ வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே கோரிக்கை…\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை விசாரிக்கும் ஏஜென்சிகள் பீகார் தேர்தலுக்கு முன்னதாக வெளிப்படையான காரணங்களுக்காக “முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவை அடைய” அழுத்தம் கொடுக்கப்படுவதாக நடிகர் ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிந்தே சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.\n“பக்கச்சார்பற்றதாக” வைத்திருக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஒரு புதிய மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் மனேஷிண்டே கோரினார். “புகைப்படங்களின் அடிப்படையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் டாக்டர் குப்தா தலைமையிலான குழுவில் எய்ம்ஸ் மருத்துவர் ஒரு முடிவை வெளியிடுவது ஆபத்தான போக்கு. விசாரணையை பாரபட்சமின்றி வைத்திருக்க, சிபிஐ புதிய மருத்துவ வாரியத்தை உருவாக்க வேண்டும்,” என்று மனேஷிண்டே கூறினார்.\n“பீகார் தேர்தலுக்கு முன்னதாக வெளிப்படையான காரணங்களுக்காக முன்னரே தீர்மானி��்கப்பட்ட முடிவை அடைய ஏஜென்சிகள் அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. டிஜிபி பாண்டேவின் விஆர்எஸ் சில நாட்களுக்கு முன்பு வெளிவருவதை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளை மீண்டும் செய்யக்கூடாது” என்று அவர் மேலும் கூறினார்.\nரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் விண்ணப்பங்களை செப்டம்பர் 29 ஆம் தேதி விசாரிப்பதாக மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையின் போது வீழ்ந்த போதை மருந்து வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅமேசான் பிரைமில் ‘தோழர் வெங்கடேசன்’ ஒளிபரப்பு… ‘தர்பார்’ படத்தின் பாடல்களுக்காக அனிருத்தை பாராட்டிய ரஜினி…. ‘தர்பார்’ படத்தின் பாடல்களுக்காக அனிருத்தை பாராட்டிய ரஜினி…. “என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார்” ; தன் காதலை உறுதி செய்த டாப்ஸி…..\nPrevious எஸ்பிபி- இளையராஜா- பாரதிராஜா: மூவரின் நட்பை படமாக்க விரும்பும் இயக்குநர் சி.எஸ்.அமுதன்….\nNext மகேஷ் பாபு படத்தில் இணைந்த சாய் மஞ்ச்ரேகர்….\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பா��ிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nசிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nலோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/modis-demonetization-and-gst-is-fail-subramanian-swamys-allegation/", "date_download": "2020-10-25T14:14:12Z", "digest": "sha1:556ERPOS36S7ATTMNJXLJOHTMXVSEV6Q", "length": 17983, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "மோடியின் பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் தோல்வி: சுப்பிரமணியன்சுவாமி குற்றச்சாட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோடியின் பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் தோல்வி: சுப்பிரமணியன்சுவாமி குற்றச்சாட்டு\nமோடியின் பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் தோல்வி: சுப்பிரமணியன்சுவாமி குற்றச்சாட்டு\nமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமல்படுத்திய பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி ஆசிய வர்த்தக அமைப்பு மாநாட்டில் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.\nஇது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநியூயார்க்கில் உள்ள கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் தெற்கு ஆசியா வர்த்தக அமைப்பு சார்பில் 14-வது ஆண்டு வர்த்தக மாநாடு நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில், பாஜகவை மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ப��்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது,\nபிரதமர் மோடி தலைமையில் பாஜக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் மிகப் பெரியவெற்றி பெறும் என்றும் தெரிவித்தவர், ஊழலுக்கு எதிராகப் போராடவும், மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவுறுத்தவும், மூன்றாவதாக, இந்தியாவில் இந்துக்களின் நலனை பாதுகாப்பதற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.\nமேலும், மோடி தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றபிறகு, நாடு முழுவதும் ஊழல்கள் ஒழிந்துவிட்டது என்றும், 2019ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீதமுள்ள ஊழல்களும் குறைந்துவிடும் என்றும் கூறினார்.\nமேலும், கடந்த. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக வாக்குறுதிகளை பாஜ அளித்தது. ஆனால், பொருளாதார வளர்ச்சி இன்றளவும் பின்தங்கியே இருக்கிறது என்று குற்றம் சாட்டியவர், பாஜக அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி மேலும் சிக்கலாக்கி விட்டன என்றும் கூறினார்.\nபாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொதுமக்களை பற்றி சிந்திக்காமல், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று குற்றம் சாட்டியவர், அது மிகப்பெரிய தோல்வி என்றும், இந்த நடவடிக்கை காரணமாக பணக்காரர்கள் மட்டுமே பலன் பெற்றனர் என்றும் கூறினார்.\nஅதுபோலவே கடந்த ஆண்டு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரியும் என்று குற்றம் சாட்டியவர், அதுகுறித்து, மக்களை யும், மற்ற அமைப்புகளையும், வர்த்தக நிறுவனங்களையும் முன்கூட்டியே தயார் படுத்தி இருக்க வேண்டும் என்றும், ஆனால், அதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது என்றும், 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஜிஎஸ்டிவரியை நடைமுறைப்படுத்தி இருக்க கூடாது என்று கூறினார்.\nமேலும், வரும் 2019ம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குறிப்பாக நாட்டின் வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும் அளவுக்கு திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், இந்தியாவை உலகில் சிறந்த பொருளாதார வல்லரசாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nகடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் வங்கி மோசடி குற்றங்கள் இந்தியாவின் மாண்பை கெடுக்கும் வகையில் உள்ளதாகவும், இது அதிகரிக்க அரசியல்வாதிகளும், வர்த்தகர்களும் கூட்டாக இணைந்து ��ெயல்படுவதுதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.\nமேலும், வங்கி மோசடியில், வங்கியின் கிளார்க்கை பிடித்து விசாரணை செய்வதற்கு பதிலாக, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் நபர்களைத்தான் பிடிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஊழலை படிப்படியாக குறைக்க முடியும்\nபாஸ்போர்ட் பெற.. ஆவணமாக குடும்ப அட்டை ஏற்கப்படாது சுஷ்மா சுவராஜுக்கு நெஞ்சு வலி :மருத்துவமனையில் அனுமதி இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் ஜெயலலிதா\nTags: Modi's Demonetization and GST is fail: Subramanian Swamy's allegation, ஜிஎஸ்டியும் தோல்வி: சுப்பிரமணியன்சுவாமி குற்றச்சாட்டு, மோடியின் பணமதிப்பிழப்பும்\nPrevious இங்கிலாந்து இளவரசரின் தயாள குணம் : மும்பை தொண்டு நிறுவனம் மகிழ்ச்சி\nNext ஆந்திரா சிறப்பு அந்தஸ்து மறுப்பு : கர்நாடகாவில் பாஜகவுக்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு\nபிரணாப் முகர்ஜி இல்லாமல் மூதாதையர் இல்லத்தில் நடந்த பாரம்பரிய துர்கா பூஜை..\n25 ஆண்டுகள் சேவைக்கு நன்றி: விடைபெறும் எச்டிஎப்சி வங்கி சிஏஓ ஆதித்யா புரிக்கு வாழ்த்து பதாகை\nமோசமான சுகாதாரம், குடிநீர் தரம் ஆகியவை கொரோனா பரவல் விகிதத்தை குறையும்: ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தம���ழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணுவின் 90% நுரையீரல் பாதிப்பு: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nதிரௌபதி அடுத்து ‘ருத்ர தாண்டவம் படத்தை இயக்கும் மோகன்….\nபிரணாப் முகர்ஜி இல்லாமல் மூதாதையர் இல்லத்தில் நடந்த பாரம்பரிய துர்கா பூஜை..\nவிஜய் மக்கள் இயக்கதின் தென் மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை….\nஇந்தியாவை பற்றி இழிவாக பேச்சு: அதிபர் டிரம்ப்புக்கு ஜோபிடன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/world-wide-covid-19-updates-oct-7/", "date_download": "2020-10-25T13:59:58Z", "digest": "sha1:QZ6DIZ7V7WBFRTAJ2K7M2XKJTVEUPWN3", "length": 9193, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்\nஅதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரம்\nரஷ்யாவும், சீனாவும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாறும்\nHome/உலக செய்திகள்/உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி\nஅருள் October 7, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 4 Views\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி\nஉலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,037,992-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,143,863 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் க��ரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 514-பேர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 லட்சத்து 39-ஆயிரத்து 615-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 862-பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nஅமெரிக்கா – பாதிப்பு – 7,722,746, உயிரிழப்பு -215,822, குணமடைந்தோர் -4,935,545\nபிரேசில் – பாதிப்பு -4,970,953, உயிரிழப்பு – 147,571, குணமடைந்தோர் – 4,352,871\nரஷியா – பாதிப்பு -1,237,504, உயிரிழப்பு – 21,663, குணமடைந்தோர் – 988,576\nகொலம்பியா – பாதிப்பு – 869,808, உயிரிழப்பு -27,017, குணமடைந்தோர் – 770,812\nநாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 739 பேருக்கு கொரோனா\nTags Covid-19 உலக அளவில் கொரோனா தொற்று கொரோனா பாதிப்பு கொரோனா வைரஸ்\nPrevious நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 739 பேருக்கு கொரோனா\nNext நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு\nToday rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (அக்டோபர் 25, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T15:00:14Z", "digest": "sha1:2M7PY2HLJU6THVD6VWOZZ32IJAA5OMQJ", "length": 5400, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டப் பேருந்து நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:திருவண்ணாமலை மாவட்டப் பேருந்து நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"திருவண்ணாமலை மாவட்டப் பேருந்து நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஆரணி கோட்டை பேருந்து நிலையம்\nதிருவண்ணாமலை மத்திய பேருந்து நில��யம்\nபுரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2020, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/11042821/Extra-Days-Shooting-Vishal-accepted-the-cost-of-Rs.vpf", "date_download": "2020-10-25T14:45:28Z", "digest": "sha1:NWIX5AW5ZW7DKFANNENC73LMCD7FVY2S", "length": 8992, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Extra Days Shooting: Vishal accepted the cost of Rs 10 lakh. || கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு: ரூ.10 லட்சம் செலவை ஏற்ற விஷால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூடுதல் நாட்கள் படப்பிடிப்பு: ரூ.10 லட்சம் செலவை ஏற்ற விஷால்\nகூடுதல் நாட்கள் படப்பிடிப்பினால் ஏற்பட்ட ரூ.10 லட்சம் செலவை, நடிகர் விஷாலே ஏற்றுக்கொண்டார்.\nவிஷால் நடித்து கடந்த வருடம் இரும்புத்திரை, சண்டக்கோழி-2 ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அதைத்தொடர்ந்து தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.\nஇதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பில் விஷாலுக்கு காலில் அடிபட்டது. ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதன் பாடல் காட்சியொன்று சென்னை பின்னிமில்லில் படமாக்கப்பட்டது. இதில் விஷாலும், சன்னிலியோனும் நடனம் ஆடுவதாக இருந்தது. கடைசிநேரம் சன்னிலியோனை மாற்றிவிட்டு சனாகானை ஒப்பந்தம் செய்தனர்.\nஇந்த பாடல் காட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் செலவு ஆனது. எனவே 3 நாட்களில் பாடல் காட்சியை படமாக்கி முடிக்கும்படி தயாரிப்பாளர் அறிவுறுத்தினார். ஆனால் 6 நாட்கள் ஆகிவிட்டது.\nஇதனால் ஒரு நாள் செலவு ரூ.10 லட்சத்தை வழங்குவதாக விஷால் அறிவித்துள்ளார். தயாரிப்பாளரின் கூடுதல் செலவு சுமையை குறைக்க இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ ‘ஓ.டி.டி’யில் வெளிவருகிறது\n2. பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன் - நடிகை வனிதா விஜயகுமார்\n3. பட அதிபர்கள் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி நவம்பர் 22-ந்தேதி ஓட்டுப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_598.html", "date_download": "2020-10-25T14:34:51Z", "digest": "sha1:CBUMKYSWJUXS3ZFY3MNKY5M6WVZO7BH2", "length": 7468, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "அக்கராயன்குளத்தில் கொரோனா வைத்தியசாலை? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / அக்கராயன்குளத்தில் கொரோனா வைத்தியசாலை\nயாழவன் April 26, 2020 கிளிநொச்சி\nவடக்கு மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மாற்றப்படவுள்ளதாக சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் மாகாணத்திற்கொரு கொரோனா வைத்தியசாலையினை உருவாக்கும் வகையில் வடக்கு மாகாண கொரோனா வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படு���்...\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/08/10-th-std-mathsmodel-test-04answers-by.html", "date_download": "2020-10-25T12:58:53Z", "digest": "sha1:7PLPRBIYXK6M3ANGWMVKCHFENBQ4D576", "length": 7730, "nlines": 228, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "10 TH STD MATHS..MODEL TEST-04.ANSWERS.. By.. U. KARTHIK KUMAR , PG TEACHER TIRUPPUR - Tamil Science News", "raw_content": "\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/150935/", "date_download": "2020-10-25T12:56:51Z", "digest": "sha1:IZWQRBDSWHZXUJQVOEDBSZMQR3IU6U7P", "length": 9792, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.மாநகரில் குற்றச்செயல்கள் நடந்தால் உடனே அறிவியுங்கள்! - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகரில் குற்றச்செயல்கள் நடந்தால் உடனே அறிவியுங்கள்\nவன்முறைக் கும்பல்களின் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் உடனடியாக தகவல் வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.\nயாழ்ப்பாணம் மாநகரில் இன்றைய தினம் திறந்திருகாவற்துறை நிலையத்துக்கு அழைத்த பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகர் ரொஷான் பெர்னாண்டோ, இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.\nயாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதி, பெருமாள் கோவிலடியில் தனுரொக் என்று அழைக்கப்படும் இளைஞன் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலைச் சுட்டிக்காட்டிய அவர், அது போன்ற சம்பவம் இடம்பெற்றால் உடனடியாக தமக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பு ஒன்று சுமார் 10 நிமிடங்கள் இடம்பெற்றது என்று வணிகர்கள் தெரிவித்தனர்.\nTagsதனுரொக் யாழ்.மாநகர சபை எல்லை வன்முறைக் கும்பல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டை- புறக்கோட்டை- பொரள்ள -வெலிகடவிலும் ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே பார்வையில், இலங்கை தழுவிய கொரோனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை, முல்லையடியில், மூன்று வாள்கள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகம்பஹாவில் ஊரடங்கினை நீக்குவது தொடா்பில் தீா்மானமில்லை\nநினைவுகூருவது தமிழரின் அடிப்படை உரிமை…\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம். October 25, 2020\nபிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்… October 25, 2020\nகோட்டை- புறக்கோட்டை- பொரள்ள -வெலிகடவிலும் ஊரடங்கு October 25, 2020\nஒரே பார்வையில், இலங்கை தழுவிய கொரோனா… October 25, 2020\nபளை, முல்லையடியில், மூன்று வாள்கள் மீட்பு… October 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/151826/", "date_download": "2020-10-25T13:26:21Z", "digest": "sha1:RVKLT3TYMFV4NLQ5LYZBN4YV6732FR7W", "length": 11151, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு 2021ற்கு ஒத்திவைப்பு... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு 2021ற்கு ஒத்திவைப்பு…\nஎந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி காவற்துறையினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்திருந்தால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதென தெரிவித்து, வைத்தியர் ஷாபியால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள், அடுத்த வருடம் மார்ச் முதலாம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எல்.டி.பி.உபுல்தெனிய, பிரீதி பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில், நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, பதில் மனுக்கல் தாக்கல் செய்யப்படாததன் காரணத்தாலேயே, இந்த வழக்கு விசாரணைகளை ஒத்திவைப்பதாக, நீதியரசர் குழாம் அறிவித்தது.\nகுறிப்பாக கருச்சிதைவுகளை செய்ததாக தன்மீது போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தபட்டிருந்தனவென வைத்தியர் ஷாபியின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் பிரதிவாதிகளாக, குருணாகல் குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் புஷ்ப லால், குருணாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதி காவற்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகர, பாதுகாப்புச் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nTagsஅடிப்படை உரிமை மீறல் வழக்கு வைத்தியர் ஷாபி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டை- புறக்கோட்டை- பொரள்ள -வெலிகடவிலும் ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே பார்வையில், இலங்கை தழுவிய கொரோனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை, முல்லையடியில், மூன்று வாள்கள் மீட்பு…\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மினுவாங்கொடை பெண் காரணமல்ல…\nபாரிய மரம் சரிந்து வீழ்ந்து 03 வீடுகள் சேதம் – ஒருவர் காயம்\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்” October 25, 2020\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம். October 25, 2020\nபிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்… October 25, 2020\nகோட்டை- புறக்கோட்டை- பொரள்ள -வெலிகடவிலும் ஊரடங்கு October 25, 2020\nஒரே பார்வையில், இலங்கை தழுவிய கொரோனா… October 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் ���ொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4training.net/Prayer/ta", "date_download": "2020-10-25T13:46:15Z", "digest": "sha1:IIGXUBTSEJXD6KYELRL6U6GS2NYBJ2BG", "length": 18453, "nlines": 77, "source_domain": "www.4training.net", "title": "ஜெபம் பண்ணுதல். (பிரார்த்தனை செய்தல்) - 4training", "raw_content": "\nஜெபம் பண்ணுதல். (பிரார்த்தனை செய்தல்)\nநாம் ஏன் ஜெபம் பண்ணவேண்டும்\nஜெபம் என்பதன் பொருள்: கர்த்தரோடு பேசுவதாகும். இது நமது ஆன்மீக ( ஆவிக்குரிய) வாழ்க்கைக்குரிய சுவாசித்தலை( மூச்சு) ஒத்ததாகும். கர்த்தர் உன் மேல் ஆர்வம்,அக்கறை கொண்டுள்ளதோடு, உம்மோடு உறவு கொள்ளவும் விரும்புகிறார். இது போலவே மற்றவர்களோடும் நாம் உறவு கொண்டு இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் நேர்மையாகக் கதைக்கும் பொழுது, நமது உறவு ஆழமானதாகவும், செறிந்ததாகவும் ஏற்படும்.\nஜெபத்தைப் பற்றி நாம் இங்கே என்ன கற்றுக்கொள்கிறோம்\nகடவுளுக்காக அவரை வணங்குங்கள்.(சங்கீதம் 34:2)\nகர்த்தர் நம் மேல் கொண்டுள்ள கருணைக்காகவும், அவர் நமது பாதுகாவலராக இருப்பதற்காகவும், அவருக்கு நன்றி சொல்லுவோம்.\nஉமது வாதைகளையும், முறைப்பாடுகளையும் கர்த்தருக்கு வெளிப்படுத்தி அழுது புலம்புதல்.\n(சங்கீதம் – 13: 1-3)\nநமது பாவங்களை மன்னிக்கும்படி கர்த்தரை வேண்டுதல். (1 யோவான் 1:9)\nநமது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து தர ஆண்டவரை வேண்டுதல்.\n( பிலிப்பியர் – 4: 6-7)\nமற்றவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து தரும்படி கர்த்தரை வேண்டுதல்.(1 தீமோத்தேயு 2 :1)\nகர்த்தரின் சித்தம் ( எண்ணம்) எவ்வாறு நமது ஜெபத்தினைப் பாதிக்கும்\nகர்த்தரின் சித்தத்தைப் (எண்ணத்தைப்) பற்றி மூன்று (வித்தியாசமான) வகைப் பிராத்தனைகள் / ஜெபங்கள் உள்ளன. கர்த்தர் முன்னதாகவே தீர்மானித்து வைத்துள்ளார்.\nஉதாரணம்:” கர்த்தரே, நான் இன்னொரு முறையும், மற்றொரு இடத்தில் பிறக்க விரும்புகிறேன்.\nநீங்கள் எவ்வளவு பிரார்த்தனை செய்தாலும் எந்த வித மாற்றமும் ஏற்படாது. நமது ஜெபம் உண்மையில் நமக்கு நல்லதல்லவென்று கர்த்தருக்குத் தெரியும். ஆனால் அதற்காக நாம் இடைவிடாது தொடர்ந்து ஜெபித்தாலும், கர்த்தர், உண்மையில் நம்மிடம் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதை நாம் கேட்காததாலும்,இதன் பின்விளைவுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கையோடு அவர் இறுதியில் ‘சரி’ எனக் கூறுகிறார்.\nஉதாரணமாக, ஒரு சிறு குழந்தை தனது பெற்றோரிடம் வந்து,ஒரு கோப்பைத் தண்ணீரை மேசையில் கொண்டு செல்ல விரும்புகிறது.அந்த மேசை உயரத்தில் இருப்பது பெற்றோருக்கு தெரியும்,எனவே அந்தக் குழந்தையிடம் அந்தக் கோப்பையைத் தம்மோடு சேர்ந்து கொண்டு செல்லப் பரிநதுரைத்தனர்.ஆனால்,அந்தக் குழந்தையோ பிடிவாதமாக இருந்தது.\"இல்லை நான் செய்கிறேன்.\".இறுதியாகப் பெற்றோர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால்,அவர்கள் எதிர்பார்த்தது போலவே,குழந்தை கோப்பையைக் கைவிட்டது. பெற்றோர் குழந்தையை ஆறுதல் படுத்தி,காய்ந்த துணியைக் கொடுத்துத் தண்ணீரைத் துடைப்பிக்கின்றார்கள். மீண்டும், குழந்தையை அவர்கள் கோப்பையைத் தம்மோடு சேர்ந்து எடுத்துச் செல்லுமாறு சொல்லுகின்றனர்.இப்போது குழந்தை ஒப்புக் கொண்டது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி கொள்கின்றனர்.\nநீங்கள் ஜெபிப்பது உண்மையிலே நல்லது தானாநீங்கள் சரியான நோக்கங்களுடன் ஜெபிக்கின்றீர்களா\nஇதன் விளைவுகளுக்கான பொறுப்பை நீங்களே ஏற்க வேண்டும். நாம் கர்த்தரின் சித்தம் அல்லது எண்ணத்தின் படியே ஜெபம் பண்ணுகின்றோம்.\n கர்த்தரின் சித்தத்தினைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டு அதற்காக ஜெபிக்கவும். (1 யோவான் 5:14)\nபோக்குவரத்து விளக்குகள்:எங்களுடைய ஜெபத்திற்கு கர்த்தர் அளித்த பதிலின் படம்.\n\"ஆம்\" பச்சை விளக்கு. கர்த்தர், உங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு,அதனைத் தருகின்றார்.\n\"இல்லை\" சிவப்பு விளக்கு: கர்த்தர் உங்கள் வேண்டுதலை ஏற்கவில்லை. அவர் வேறு ஓர் அபிப்பிராயம் கொண்டுள்ளார்.\n\"காத்திருக்கவும்\" மஞ்சள் விளக்கு கர்த்தர் உமது ஜெபத்திற்கு இன்னும் செவிமடக்கவில்லை. ஆகவே, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.\nநாம் கர்த்தரிடம் பேசுவது போலவே,அவரும் நம்மிடம் பேச விரும்புகின்றார்.நாம் அவருடன் அதிக நேரம் செலவழிக்கும்போது,அவரின் குரல் நமக்கு நன்கு பரிச்சியமாகிவிடும்.இதற்கான நான்கு முக்கிய கொள்கைகள் உள்ளன. கர்த்தருக்கு முன்பாக அமர்ந்திருத்தல்: நீங்கள்,உங்கள் மன எண்ணங்களை வேறொரு வழிக்கும் திசை திருப்பமுடியாத ஒர் இடத்தினைத் தெரிந்தெடுத்து, அங்கே உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி எடுப்பதற்கு நேரம் இருக்கிறது.எல்லா விடயங்களும், உங்களின் மூளையினாலே செயல்படுகிறது.இவை எல்லாவற்றையும் கர்த்தரிடம் விட்டுவிடுங்கள்.அல்லது இதனைக் குறிப்பு எடுத்துக் கொண்டு,நீங்கள் கர்த்தர் மேல் கவனம் செலுத்தலாம். பார்த்தல்: கர்த்தர் அரிதாகவே கேட்கக்கூடிய குரலில் பேசுகிறார்,எனவே, நீங்கள் முக்கியமாக உங்கள் காதுகளில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.அதற்குப் பதிலாக கர்த்தர் நமது கற்பனையைப் பயன்படுத்த விரும்புகின்றார்,மேலும் அடிக்கடி நமது \"மனக்கண்\" முன் விடயங்களை நமக்குக் காட்டுகிறார். தன்னிச்சையான எண்ணங்கள்: நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றபோது,கர்த்தர் நம் எண்ணங்களைப் பாதிக்கிறார்.நாம் எவ்வளவு அதிகமாக அவருக்கு இடம் கொடுக்கின்றோமோ,அவ்வளவுக்கு அதிகமாக அவர் நம் எண்ணங்களை வடிவமைப்பார்.கர்த்தர் பெரும்பாலும் உரத்த கட்டளைகளுடன் பேசுவதில்லை,மாறாக,கர்த்தர் நம் மனதில் வரும் எண்ணங்களின் மூலம் மென்மையாகப் பேசுவார். எழுதுதல்: கர்த்தரோடு செய்யும் உரையாடலை எழுதுவது உதவியாக இருக்கும்,அவரிடம் நம்முடைய கேள்விகளும்,பதில்களாக நாம் பெற்ற எண்ணங்களும் அடங்கும்.ஒவ்வொரு எண்ணங்களையும் மெல்ல வேண்டாம்,இவை கர்த்தரிடமிருந்து வந்தனவா அல்லது இல்லையா எனப் பிரித்தெடுக்காமல் எல்லாவற்றையும் எழுதுங்கள்.சில சந்தர்ப்பங்களில்,உங்களுக்கு நிட்சயமில்லாதவற்றை பின்னர் நீங்கள் மேலும் சரிபார்க்கலாம். (ஒப்பிடுக ஆபாகூக் 2:1-2)\nநாம் வேறொரு நபருடன் பேசுவதைப் போலவே கர்த்தரோடும் பேசலாம்.நாம் நமது இதயத்திலிருந்து சொல்வதை கர்த்தர் கேட்கின்றார்.குறிப்பாக,நாம் மற்றவர்களுடன் ஒன்றாக இருந்து ஜெபிக்கும்போது \"சத்தமாக ஜெபிப்பது\" நல்லது,இதனால் அது கர்த்தரோடு அனைவரும் சேர்ந்து நடத்திய உரையாடலாக மாறும்.\nசில நேரங்களில் நாம் ஜெபத்தில் விடாமுயற்சி தேவை:பின்னர்\"இயேசு கிறிஸ்து இவைகளைத் தம்முடைய சீடர்களிடத்து உவமைகளோடு சொன்னது மட்டுமன்றி ஜெபத்தைக் கைவிடாது எப்பொழுதும் ஜெபிக்க வேண்டுமென்றார்.(லூக்கா 18.1)\nநாம் எந்த நேரத்திலும்,எந்த இடத்திலும் ஜெபிக்க முடியும்.\nநாம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கின்றோம்.(யோவான்14:13)கர்த்தர் தனது கணக்கில் செயல்பட உங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றார். இயேசு கிறிஸ்து ஜெபித்ததையே நாமும் ஜெபிக்க வேண்டும். பின்னர் நாமும் \"அவரின் சித்தத்தின்படி\"ஜெபித்தால்,அவர் நமக்கு பதிலளிப்பார்.\"இயேசு கிறிஸ்துவின் பெயரால்\"என்பது முக்கியமானது,இது ஒரு மாய ஜாலச் சூத்திரமல்ல,இதன் மூலம் ஒரு ஜெபம் தானாகவே அதிக சக்தி வாய்ந்ததாக மாறும்.\nஜெபத்தில் நாம் பயன்படுத்தக்கூடிய அதிகாரத்தை கர்த்தர், நமக்கு இயேசு கிறிஸ்து மூலமாக அளித்துள்ளார். அதாவது, நாம் விஷயங்களை அறிவிக்க முடியும் (உதாரணமாக,ஆசீர்வாதங்களைப் பேசுவது, பாவத்தை நிராகரிப்பது அல்லது எதிர்மறையான ஆன்மீக பரம்பரை கைவிடுவது). நாம்,நோய் அல்லது பேய்கள் வெளியேறும்படி கட்டளையிடலாம் (லூக்கா 9: 1-2).\nஆறு வகையான ஜெபங்களில் எதனை நீஙகள் (பாராட்டுதல், நன்றி கூறுதல், புலம்பல், பாவங்களை ஒப்புக்கொள்வது, கோரிக்கைகள், பரிந்துரைகள்) உங்கள் பிரார்த்தனை வாழ்க்கையில் மேலும் ஒருங்கிணைக்க விரும்புகிறீர்கள்\nஎந்த கேள்விகளை நீங்கள் கர்த்தரிடம் கேட்க விரும்புகிறீர்கள் எங்கே, எப்போது ஒரு நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/speedy-disposal-must-to-arrest-rising-criminalisation-of-politics-sc/", "date_download": "2020-10-25T13:39:11Z", "digest": "sha1:JBD6J3ZEHSKAT4H5INAXBU5SP3U5KC2E", "length": 3617, "nlines": 76, "source_domain": "chennaionline.com", "title": "Speedy disposal must to arrest rising criminalisation of politics: SC – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nயுவன் சங்கர் ராஜாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்\nசிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா\nலைகா நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர் ஷங்கர்\nரெயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது →\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந��த சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/chennai-covid-19-tests/", "date_download": "2020-10-25T14:31:47Z", "digest": "sha1:D3KAOZ4O7VSF7TGONIHQUAEEPYC2J273", "length": 7201, "nlines": 78, "source_domain": "emptypaper.in", "title": "Covid19 - Chennai As First Metropolitan In The Country - Empty Paper", "raw_content": "\nகலை அறிவியல் கல்லூரிகளில்🏢 சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\n24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 7 விக்கெட் இருக்கையில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவிய சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nவருன் சக்ரவர்த்தியின் அருமையான பந்துவீச்சில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🏏\nவிடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு 🚄🚅\n24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 7 விக்கெட் இருக்கையில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவிய சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய 43 வது லீக் போட்டியில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் துபாய் இண்டர்நேஷனல்…\nவருன் சக்ரவர்த்தியின் அருமையான பந்துவீச்சில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🏏\nசேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 42 வது லீக் சுற்றில் கொல்கத்தா…\nரசிகர்களை வெகுவாக பாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி 🏏\nநேற்றைய தினம் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 41 வது லீக் சுற்றில்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,705ஒரு சவரன் விலை ₹37,640ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,670ஒரு சவரன் விலை ₹37,360ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,690ஒரு சவரன் விலை ₹37,520ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\n24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 7 விக்கெட் இருக்கையில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவிய சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய 43 வது லீக் போட்டியில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் துபாய் இண்டர்நேஷனல்…\nவருன் சக்ரவர்த்தியின் அருமையான பந்துவீச்சில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🏏\nசேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 42 வது லீக் சுற்றில் கொல்கத்தா…\nவிடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு 🚄🚅\nவரும் 27ம் தேதியன்று காலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் - மெட்ரோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/c/english_tamil_dictionary_c_2.html", "date_download": "2020-10-25T14:14:48Z", "digest": "sha1:BO264VHL56CBSYQNH3UXEBJK7MEB6DC2", "length": 9990, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "C வரிசை (C Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அமைச்சரவை, தமிழ், பொருட், ஆங்கில, cabinet, அகராதி, cabin, கோட்பாடு, கம்பி, series, வடம், அமைச்சர், வரிசை, நிலைப்பெட்டி, முக்கிய, கப்பலறை, வண்டி, ஓட்டுபவர், வினை, making, செல்லும், தந்திச், செய்தி, கட்டு, கடந்து, கடல், அங்குல, வாடகை, கப்பல், பதிப்புக்கும், பொருளியலைச், எபிரேய, வாய்மொழி, மரபு, மறைமுறை, cabbala, word, english, tamil, dictionary, வார்த்தை, விளக்கம், மறைநிலைக், cabbalistic, cabbalistical, சார்ந்த, மறைபொருளுள்ள, கோட்பாட்டாளர், cabbalist, மறைதுறை, அறிவுக்குவை, cabbalism, cabby", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nC வரிசை (C Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. எபிரேய மறை வாய்மொழி மரபு, மறைமுறை விளக்கம், மறைநிலைக் கோட்பாடு, மறைதுறை அறிவுக்குவை.\nn. எபிரேய மறை வாய்மொழி மரபு, மறைமுறை விளக்கம், மறைநிலைக் கோட்பாடு, மறைதுறை அறிவுக்குவை.\nn. மறை பொருட் கோட்பாடு.\nn. மறை பொருட் கோட்பாடு.\nn. மறை பொருட் கோட்பாட்டாளர்.\nn. மறை பொருட் கோட்பாட்டாளர்.\na. மறை பொருளியலைச் சார்ந்த, மறைபொருளுள்ள.\na. மறை பொருளியலைச் சார்ந்த, மறைபொருளுள்ள.\nn. (பே-வ) வாடகை வண்டி ஓட்டுபவர்.\nn. (பே-வ) வாடகை வண்டி ஓட்டுபவர்.\nn. வட ஸ்காத்லாந்தில் வீரப்பயிற்சி விளையாட்டில் பயன்படுத்தப்படும் எறிகோல் வகை.\nn. சிறுகுடில், சிற்றறை, கப்பலறை, (வினை) சிற்றறையில் இட்டடை, கப்பலறையில் தங்கி வாழ்.\nn. தனியறை, மறைவடக்கமான அறை, நிலைப்பெட்டி, இழுப்பறைப் பெட்டி, முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை, முக்கிய அமைச்சர் குழு, அமைச்சரவை, (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம், அமைச்சரவை நெருக்கடி, அமைச்சரவை மாறுதல் கட்டம், ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு, ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர், அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர், 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம், பிட்டப்பட்ட வகை, முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.\nn. நிலைப்பெட்டி செய்பவர், தச்சர்.\n-2 n. நிலைப்பெட்டி செய்தல், தச்சுவேலை.\n-1 n. அமைச்சரவை அமைத்தல்.\nn. கப்பல் உயர்நிலைப் பிரயாணி.\nn. ஒரே வகுப்புப் பிரயாணிக் கப்பல்.\nn. கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nC வரிசை (C Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அமைச்சரவை, தமிழ், பொருட், ஆங்கில, cabinet, அகராதி, cabin, கோட்பாடு, கம்பி, series, வடம், அமைச்சர், வரிசை, நிலைப்பெட்டி, முக்கிய, கப்பலறை, வண்டி, ஓட்டுபவர், வினை, making, செல்லும், தந்திச், செய்தி, கட்டு, கடந்து, கடல், அங்குல, வாடகை, கப்பல், பதிப்புக்கும், பொருளியலைச், எபிரேய, வாய்மொழி, மரபு, மறைமுறை, cabbala, word, english, tamil, dictionary, வார்த்தை, விளக்கம், மறைநிலைக், cabbalistic, cabbalistical, சார்ந்த, மறைபொருளுள்ள, கோட்பாட்டாளர், cabbalist, மறைதுறை, அறிவுக்குவை, cabbalism, cabby\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bus?page=5", "date_download": "2020-10-25T14:12:18Z", "digest": "sha1:ULGJHEXRMMEWFQLAJQUWASYANS5UAXGD", "length": 4492, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bus", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பத...\nதவறாக வந்த பேருந்தை திருத்திய பெ...\nபிறந்து சில மணி நேரத்தில் முட்பு...\nதீபாவளி சிறப்பு அரசு பேருந்து மு...\nதொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்த...\nபேருந்து ஏணியில் அபாயப் பயணம் - ...\nகவிழ இருந்த பேருந்தை காப்பாற்றிய...\nஅரசுப் பேருந்து நடத்துநருடன் விள...\n3 நாட்கள் தொடர் விடுமுறை - போக்க...\nகாஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ...\nபெண்களுக்கான பேருந்து கட்டணம் ரத...\nஅரசுப் பேருந்திற்குள் மழை.. குடை...\n‘இழப்பீடு வழங்காததால் இரு அரசுப்...\n“இனி தவறு செய்ய மாட்டோம்” - போலீ...\n‘பஸ் டே’ என்ற சீரழிவை தவிர்த்து ...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/list/3469,6006,6007,6037,6307,6309,6639,9413,10760&lang=ta_IN", "date_download": "2020-10-25T14:46:08Z", "digest": "sha1:SPDLHXPAMG56ZEZA4VHUNICQHJGAPRZ4", "length": 4616, "nlines": 87, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/349", "date_download": "2020-10-25T14:44:07Z", "digest": "sha1:IUDDBXEGTULHLDVDEYGZOTIPLC3EZWFF", "length": 6649, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/349 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n348. ஒளவை சு. துரைசாமி\nகளால் ஒருவாறு தெளிவுற்றானாயினும், ஞானாசிரி யரை மறுபடியும் வணங்கி, “ஈழப்படையாகிறது சாலவும் பாபகர்மாக்கள் நிறைந்தது; அவர்கள் சோழமண்டலத் தெல்லையிலே புகுதில் ரீமகா தேவர் கோயில் உள்ளிட்ட தேவர்கள் கோயிலுக்கும் பிராமணருக்கும் ராஷ்டரத்துக்கும் அடங்க விரோத முண்டாகும்; இதற்குப் பரிகாரமாக ஜபஹோமார்ச் சனங்களால் எல்லாப்படியாலும் அவர்கள் அபிஷ்டம் அதம் பண்ணியருளவேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். -\nஞான சிவதேவர் சம்புவராயனுடைய உள் வேட்கை தெரிய விளங்கியதும், தானும் மனம் தெரிந்து, “ஈழப்படையாகிறது, சாலாபாஷ்டருமாய்த் துர்ச்சனருமாய்த் திருவிரா மேஷ்வரத்தில் தேர் கோயிலைத் திருக்காப்புக் கொண்டு பூஜைமுட்டப் பண்ணி அங்குள்ள ஸ்ரீபண்டாரமெல்லாம் கைக்கள் பூசலிலே அறப்பட்டுத் துறப்புண்டு போம்படிக்கு அதிருஷ்ட முகத்தாலே வேண்டும் யத்னம் பண்ணு கிறோம்” என்று சொல்லி இரண்டு நாட்குப்பின் சாம்புவராயன் முன்பிலே “அகோர சுபூஜை’ யைத் தொடங்கின்ார். சம்புவராயனும் அந்தப் “பூஜை'யைத் தொடங்கி வைத்துவிட்டுப் படைவீடு சென்று சேர்ந்து போர்க்களத்தில் செயற்குரிய அரசியற் செயல்முறைகளைச் செய்து கொண்டிருந் தான். ஆற்பாக்கத்தில் ஞானசிவதேவரது “அகோரசு பூஜை” இருபத்தெட்டு நாட்கள் நடந்தது.\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tirupati/15-days-full-lock-lockdown-in-tirupati-from-today-391943.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-25T14:44:09Z", "digest": "sha1:FCLSRYSHQ2XA4BAG4E4Q6MMMWIRI35FJ", "length": 19022, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா கிடுகிடு உயர்வு.. திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு | 15 days full lock lockdown in tirupati from today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பதி செய்தி\nகாஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nதேர்தலுக்கு பிறகு நிலைமை மாறும்.. தேஜஸ்வி-சிராக் கூட்டணி அமையும்.. ஏபிபி-சிவோட்டர் சர்வே சொல்கிறது\nமக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்.. நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி செம போட்டி.. ஏபிபி-சி வோட்டர் சர்வே\nபெரியார் பேசியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.. இது குற்றமா.. திருமாவளவனுக்கு ப.சிதம்பரம் ஆதரவு\nமாவீரர்கள் வாழ்ந்த கொங்கு சீமை.. தமிழக மானத்தை மீட்டெடுக்க வேண்டும்.. ஸ்டாலின் அழைப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 779 பேர் பாதிப்பு\nலாட்ஜில் ரூம் போட்டு.. லவ்வருடன் இருந்த போலீஸ்காரர்.. திடீரென ஆவேசமாக புகுந்த மனைவி.. செம ட்விஸ்ட்\nமோசமான வானிலை.. அவசரமாக தரையிறங்கிய விமானம்.. நூலிழையில் தப்பிய தமிழக நகைக் கடைக்காரர் குடும்பம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - மலையப்பசுவாமி வீதி உலா ரத்து\nமுடிவுக்கு வந்த கிளைமேக்ஸ்...சந்தோஷத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் ஓ. பன்னீர் செல்வம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி தொகுதி எம்பி துர்கா பிரசாத் ராவ் சென்னையில் மரணம்\nஉண்டியலில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள்.. மத்திய அரசு உதவியை கேட்கும் திருப்பதி கோவில் நிர்வாகம்\nMovies சனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\nSports இந்த டீம் தேறவே தேறாது.. பஞ்சாப் அணி செய்த காரியம்.. நம்பிக்கை இழந்த ரசிகர்கள்\nAutomobiles உல்லாச கப்பலில் தப்பி தவறி கூட செய்ய கூடாத சமாச்சாரங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா கிடுகிடு உயர்வு.. திருப���பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு\nதிருப்பதி: திருப்பதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தொடா்ந்து, 15 நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என சித்தூா் மாவட்ட ஆட்சி தலைவர் நாராயண பரத் குப்தா அறிவித்துள்ளார்.\nஆந்திராவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஆந்திராவில் உறுதியானது. ஆந்திராவில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.\nஇந்நிலையில் ஆந்திராவின் முக்கியமான ஆன்மீக தலமான திருப்பதியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜூன் 10ஆம் தேதியில் இருந்து பொது தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nChAdOx1 nCoV-19 கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சம்.. ஆக்ஸ்போர்டு பல்கலை. ஆய்வின் சிறப்பு\nஅதன் பின்னர் திருப்பதி திருமலையில் பணியாற்றும் 15 அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nகோயிலின் பெரிய ஜீயர் பாதிப்பு\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சீனிவாச மூர்த்தி (75) என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயருக்கு (வயது 67) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதிருப்பதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன், சித்தூர் மாவட்டம் முழுவதும் தொற்று அதிகமாக உள்ளது. இதையடுத்து இன்று (ஜூலை 21) முதல் ஆகஸ்ட் 5ம் ததி வரை திருப்பதியில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக சித்தூா் மாவட்ட ஆட்சியா் நாராயண பரத் குப்தா அறிவித்துள்ளார். முன்னதாக காளஹஸ்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், அங்கும் கடந்த ஒரு வாரத்துக்கு முன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.\nCorona Vaccine உபயோகித்தது எப்படி இருந்தது\nதிருப்பதில் முழு ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் 11 மணிவரை மட்டுமே கடைகள், உணவகங்கள், மதுந்துக் கடைகள் உள்ளிட்டவை திறந்திருக்க வேண்டும்.. அதற்கு பின் ப��ல், மருந்தகங்கள் மட்டுமே திறக்க வேண்டும். திருப்பதி நகர மக்கள் பகல் 11 மணிக்குப் பிறகு வெளியில் நடமாட அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் நாராயண பரத் குப்தா தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் செப். 23ல் கருடசேவை - ஆந்திரா முதல்வர் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்\nதமிழக கோவில்களிலும் வருமானம் குறித்து கணக்கு ஆய்வு செய்யுங்க.. எச். ராஜா டிவீட்\nதிருப்பதியில்... தமிழ்நாடு அமைச்சர்கள்... சுவாமி தரிசனம்\nஏழுமலையான் கோவில் வருமானம் இழப்பு... வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க திட்டம்\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி\n\"மிடில் ஏஜ் மன்மதன்\".. மனைவி கதற.. டாடின்னு மகள் அலற.. கள்ளக்காதலியுடன் எஸ் ஆன வெங்கடாச்சலம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில்...கொரோனா தொற்று... அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு\nஏழுமலையான் கோவிலில் ஜீயர்களுக்கும் பரவிய கொரோனா - கோவிலை மூடும் எண்ணமில்லை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்களுக்கு பரவும் கொரோனா - சத்தான உணவு தர ஏற்பாடு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்த 2.63 லட்சம் பக்தர்கள் - ரூ. 15 கோடி உண்டியல் காணிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் 50 பேருக்கு கொரேனா - பக்தர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupati lockdown thirupathi திருப்பதி லாக்டவுன் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/3b5VcW.html", "date_download": "2020-10-25T13:27:43Z", "digest": "sha1:SHWUJV74QM3BN42VEVLR2QXZPH5YEPJC", "length": 7351, "nlines": 36, "source_domain": "viduthalai.page", "title": "விருத்தாசலத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இணைய வழியில் 10 ஆவது தொடர்சொற்பொழிவு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nவிருத்தாசலத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இணைய வழியில் 10 ஆவது தொடர்சொற்பொழிவு\nவிருத்தாசலம், அக். 1- திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இணைய வழியில் 10 ஆவது தொடர்சொற்பொழிவாக பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் எனும் தலைப்பில் செப்டம்பர் 13 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.\nஇதில், திராவிடர் கழக சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர் எம்.நித்தி யானந்தம் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜ வேல் தலைமை வகித்தார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா ஜெயக்குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஈரோடு தே.காமராஜ், பொன்னமராவதி வெ. ஆசைத்தம்பி, தஞ்சை இரா.வெற்றிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் இணைப்புரை வழங்கினார்.\nநிறைவாக, ம.தி.மு.க அரசியல் ஆய்வுச் செயலாளர் மு.செந்திலதிபன் சிறப்புரையாற் றினார்.\nசுயமரியாதை இயக்கத்தின் தோற்றம். அது தோன்றுவதற்கான காரணங்கள் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பு தமிழகம் இருந்த நிலைமை சுயமரியாதை இயக்க காலகட்டத்தில் மக்களின் நிலை ஆகியவற்றை விளக்கி தெளிவாகப் பேசினார். அதனைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறியதன் நோக்கம் குறித்தும், சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் மக்களுக்குச் செய்த தொண்டுகள் குறித்தும், சுயமரியாதை இயக்கத்தலைவர்களின் சமூகப் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்து பேசினார்.\nநிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில இளைஞரணி தலைவர் ராஜா, சென்னை மண்டல இளைஞ ரணி அமைப்பாளர் சுரேஷ், கோவை மண்டல இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் பிர பாகரன், திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் அன்பு ராஜா, மதுரை மண்டல இளைஞரணி செயலாளர் அழகர், காஞ்சிபுரம் மண்டல இளைஞரணி செயலாளர் இளந் திரையன், தென்சென்னை மாவட்ட இளைஞ ரணி செயலாளர் மணித்துரை, ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் ஜெபராஜ் செல்லதுரை, மாநில துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் ,விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட் டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், விருத் தாசலம் மாவட்ட மாணவரணி தலைவர் ராம ராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் தஞ்சை மாநகர இளைஞரணி அமைப்பாளர் பெரியார் செல்வம், கடலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ரமா பிரபா ஜோசப், மத்தூர் அரங்க .ரவி கோவை குணசேகரன், பிரான்ஸ் ரமேஷ் திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக் குரைஞர் மதிவதனி, தருமபுரி மண்டல இளை ஞரணி செயலாளர் ஆறுமுகம், நீடாமங்கலம் ரமேஷ், கடலூர் மாவட்ட அமைப்பாளர் மணி வேல், அல்லூர் பாலு, ராஜமாணிக்கம், துரை ராஜன் உள்பட பலர் கலந்து உட்பட பலர் கொண்டனர்.\nநிறைவாக கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ம.ஜெகந்நாதன் நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aradhanaschoolofdancing.com/gallery/eighth-annual-concert-part-ii-live-songs", "date_download": "2020-10-25T14:09:28Z", "digest": "sha1:2FRXUZOAATYDTMKDG3CEIBDYXDFUCHA4", "length": 3415, "nlines": 46, "source_domain": "www.aradhanaschoolofdancing.com", "title": "EIGHTH ANNUAL CONCERT - PART II: LIVE SONGS - Aradhana School of Dancing", "raw_content": "\nஇதுவரை காலமும் தனியே இறுவெட்டு பாடல்களுக்கு ஆண்டு விழாக்களை செய்த ஆராதனா நாட்டிய பள்ளி இரண்டாவதாண்டாக இறுவெட்டு பாடல்களுக்கு நடனங்களை தருவதோடு, பக்கவாத்திய இசைகளுடன் கூடிய நேரடி பாடல்களுக்கு முழுமையான பரதநாட்டிய மார்க்கத்தினையும் நாட்டிய நாடகத்தையும் வழங்கியுள்ளது. பொதுவாக இங்கிலாந்தில் அரங்கேற்றங்கள் தவிரந்த பரதநாட்டிய நிகழ்வுகளில் இறுவெட்டு பாடல்களையே உபயோகிக்கும் நாம் கலைஞர்களினது முழு அனுசரணையுடன் பரதம் பயிலும் எமது பிள்ளைகளினது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயர்ச்சியே இதுவாகும்.\nஒரு குறுகிய காலத்தில் தமது முழுமையான பங்களிப்புடனும் ஆதரவுடனும் எமது எட்டாம் ஆண்டு விழாவை சிறப்பித்து தந்த:\nகந்தையா சிதம்பரநாதன் (மோர்ஸிங், தபேலா மற்றும் Sound effects)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=176727&name=Shankar", "date_download": "2020-10-25T14:02:37Z", "digest": "sha1:IACINYNLFMMJ62YJZ3DM252O63YZS3OL", "length": 22554, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Shankar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Shankar அவரது கருத்துக்கள்\nShankar : கருத்துக்கள் ( 19 )\nபொது மதம் மாற்றுதல் ஏமாற்று வேலை\nநீ எத்தனை பேரால் ... எத்தனை வருசத்துக்கு முன்னாள் கூட்டமாய் மதம் மாறினீர்கள்.... இந்த கட்டுரை உனக்கு வலிக்கிறத்தை வாசிக்கையில் நீயும் மதமாற்றலுக்கு சார்ந்தவன். நாங்கள் அமைதியான சாத்வீக இந்துக்கள் குழலேந்திய கண்ணனையும் அதே நேரத்தில் குதறி நாசம் செய்யும் சக்கரத்தை கொண்ட கண்ணனையும் கடவுளாக கொண்டுள்ளோம். 28-செப்-2020 12:16:10 IST\nஉலகம் இம்ரான் கானுக்கு நெருக்கடி கைகோர்த்த எதிர்க்கட்சிகள்\nவணக்கம்....என்னே உங்களுடைய அட்டமாசமான பதிவு. அவர்களது நாட்டின் அரசியல் உள்கட்டமைப்பு எப்பதுமே கடைசியில் நாம் எதிபார்த்தது போல்வே Prime Ministers களை இல்லத்திற்கு வழியனுப்பி வைக்கட்டும்.... 22-செப்-2020 10:20:03 IST\nபொது கோவையில் அமைக்கணும் எலக்ட்ரானிக் பார்க் தமிழக அரசுக்கு கோரிக்கை\nசிறிதும் அவசியமில்லாத வேண்டுகோள். மத்திய அரசுக்கு தெரியும் முன்னேற்றங்களை எவ்வாறு நிர்மானிக்க வேண்டுமென்பது. மாவட்ட தராதரத்துக்கு திருப்தியாகத்தான் கோவையின் முன்னேற்றம் பலமாகவும், நெடுங்கால முன் உதாரணமாகவே உள்ளது. அநேக பிற மாவட்டங்கள் கோவை நிலைக்கு உயர்த்தவே மத்திய அரசானது சிந்திக்கும். கோவையில் வசிப்பவர்கள் இந்த செய்தியை தேசியத்தின் உணர்வோடு பகிர்ந்திருந்தால், முதலில் பின் நிலையிலுள்ள மாவட்டங்களை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். கோவை மக்களிடம் வெளிப்படையாகவே மலையாளி குணத்திசாயதோடு தன் மாநில வேலையாட்களையே எடுத்து ஏற்றிக்கொள்வது பிற மாவட்ட தமிழர்களும் தெளிவாகவே கருத்தில் கொண்டுள்ளனர். 20-செப்-2020 19:21:27 IST\nபொது கிருஷ்ண ஜெயந்தி அறிந்து கொள்ள வேண்டிய ஸ்ரீகிருஷ்ணரின் அற்புதமான குணங்கள்\nஜெய் ஸ்ரீகிருஷ்ணா கிருஷ்ணா.... ஓம் நமோ நாராயணா..... காண்பதெல்லாம் கண்ணன் நிற்பதெல்லாம் கண்ணன் அசைவதெல்லாம் கண்ணன் உணர்வெதெல்லாம் கண்ணன் இன்பமெல்லாம் கண்ணன் துன்பமெல்லாம் கண்ணன் அறியாதத்தெல்லாம் கண்ணன் ஜயதேவர் தனது கீதாகோவிந்த அஸ்தபதியில் பாடிய அனைத்துமே நம்மை ஸ்ரீகிருஷ்ண காலத்துக்குகே அழைத்து செல்லும். சங்கீத கலாநிதி வேதவல்லி அம்மா மிகவும் நன்றாக பாடியுள்ளார். \"ச்ரித்த கமலா குச்ச மண்டன \" கீர்த்தனத்தை கண்மூடி கேட்கும்போது எம்பெருமான் ஐயா பாதத்தில் மிதப்பது போல் உணர்வேன்.... அநித்யமான பூமிக்கு வந்த என்னை கண்ணன் திரும்பி கூப்பிடும்போது வேதனையில்லாத மரணத்தை தந்து என்னை கடைந்தேற செய்வான் என் ஸ்ரீ மாயகண்ண்நாராயணவிஷ்ணு. ஓம் நமோ நாராயணா.... இந்த உணது அவதாரத்தினத்தில் பக்தர்களான அனைவரும் நமஸ்கரிக்கிறோம். ஓம் நமோ நாராயணா... 11-ஆக-2020 19:40:32 IST\nபொது கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு\nகோவைக்காக ரொம்ப கத்த வேண்டாம். இப்போ நல���லாத்தான் இருக்கு... தவிர இன்னும் ஏர்போட்டு கட்ட நிறைய இடங்கள் உள்ளன... நாத்திகம் படர்ந்த மண்ணில் எப்படி மேற்கொள்வதென்பதை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும். 11-ஆக-2020 14:33:53 IST\nசம்பவம் காஷ்மீரில் தொடரும் பாஜ., தலைவர்கள் மீதான தாக்குதல் மாவட்ட தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஉன் மீது உள்ள மரியாதை இந்துக்களுக்கு இனி குறைத்தும், இல்லாமலும் போய்விடும். கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகு நிகழும் ஏற்பாடுகள் அனைத்தும். இந்து சம்பிரதாயப்படி செய்யும் சடங்குகளை நீ எப்படி அதை உள்ளே வைத்தார் மோடி.. இதை உள்ளே வைத்தார் மோடி...என அங்கலாய்க்கிறாய் ....உனக்கு என்ன அங்கே சர்ச் கேட்டனுமா குறட்டை போட்டு உறங்கின இந்துக்கள் உன்னை போன்று வார்த்தை தொணியினால் வெறுப்பால் உசும்பி வரிசையாய் எழுந்துவிட்டனர். என்ன மூன்று வருடத்தில் மோடியின் ஆட்சி முடிக்கையில் கோவிலும் கட்டிமுடியும் என்றதை நீ மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வந்த பிரதமர் என சொல்லும் உன் செய்தியை மூன்று வருடம் களைத்து பார்க்கிறேன். இந்த மாதரி பகிரங்க விமர்சன விடியோவை யாரும் சென்ட்ரலுக்கு போய் விமர்சிப்பதற்கு முன்பு அகற்ற யோசி.. 09-ஆக-2020 17:28:40 IST\nஅரசியல் மென்மையான ஹிந்துத்வா ராமர் கோவில் விவகாரத்தில் காங்.அந்தர் பல்டி.\nVijay D Ratnam நீங்கள் தெளிவாக வந்தேறி மதத்தானை நன்றாகவே உணர்த்துகிறீர்கள். \"எம்மதமும் சம்மதம்\" என ஓணான் தன் நிறத்தை மாற்றுவதுபோல் ...கூட்டத்துக்கு உள்லிருந்து தன் இந்துக்களையே விமர்சிக்கும் அகராதிகளை முதலில் தேடிச்சென்று துவம்சம் பண்ணனும் நாள் நெருங்குகிறது. ஜெய் மகாகாளீ ... 09-ஆக-2020 16:55:07 IST\nஉலகம் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் டிஜிட்டல் போர்டு\nஉறங்கிக்கொண்டிருந்த இந்துதக்களை நெடுவருடங்களாக சீண்டி விழிப்படைய வைத்த இவர்களுக்கு நன்றிகள் அவன் பகவான் ராமன் குணத்திசயதில் எனது மண்ணை அரசாள்வான். ஓம் நமோ நாராயணா. ஓம் ஜெய் ஸ்ரீராம். ,, 06-ஆக-2020 08:41:23 IST\nகோர்ட் பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது சுப்ரீம் கோர்ட்\n நீ என்ன foreign religionநா. தீர்ப்பை கொடுத்ததே பிஜேபி அரசுதான் என்பது உனக்கு புரியலையா 13-ஜூலை-2020 15:21:42 IST\nகோர்ட் பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது சுப்ரீம் கோர்ட்\nஅணைத்து கோவில்களிலும் இச்சட்டம்தனை கொண்டு வரவேண்���ும்.பிஜேபியின் இந்த அரசாட்சி தனை மன்னராட்சிக்கு சமமாக எதிர்க்கும் கட்சியே அல்லாமல் ஆக்கவேண்டும். பரந்த மஹாபாரதத்தை பிரிவினையின்போது ..க்காக இருதடத்து நிஜமானால் தற்போதைய இந்தியா மிகவும் தெளிவான இந்து நாடே... இதில் கேள்விக்கு எந்த அதிகாரமும் இல்லை. கிடையாது. ஜெய் ஹிந்து . பாரத தாய்க்கு ஜெய். உயர்ந்த பாரத சங்கரநாராயணன். திருநெல்வேலி. 13-ஜூலை-2020 15:05:38 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/04/16143404/1425791/Vodafone-launches-5-new-prepaid-recharge-plans.vpf", "date_download": "2020-10-25T15:02:43Z", "digest": "sha1:GGTRSR6NBXWEXAZ66FGWAAXM6K4XZJ56", "length": 16327, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐந்து புதிய சலுகைகளை அறிவித்த வோடபோன் || Vodafone launches 5 new prepaid recharge plans", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஐந்து புதிய சலுகைகளை அறிவித்த வோடபோன்\nவோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவோடபோன் நிறுவனம் ஐந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 249, ரூ. 399, ரூ. 499, ரூ. 555 மற்றும் ரூ. 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nவோடபோன் ரூ. 249 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இத்துடன் ஐடியா டிவி, வோடபோன் பிளே மற்றும் ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது.\nஇந்த சலுகை வோடபோன் நிறுவனத்தின் இருமடங்கு சலுகையின் கீழ் வருவதால் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். புதிய சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ. 399 சலுகையிலும் ரூ. 249 சலுகையை போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இரு சலுகைக்கான வித்தியாசம் ரூ. 399 சலுகையின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆரும். இந்த சலுகையும் இருமடங்கு டேட்டா திட்டத்தின் கீழ் வருகிறது. எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்கள��ல் மட்டுமே வழங்கப்படுகிறது.\nரூ. 499, ரூ. 555 மற்றும் ரூ. 599 சலுகைகளிலும் ஒரே மாதரியான பலன்களே வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி மட்டும் ஒவ்வொரு சலுகையிலும் வேறுபடுகிறது. அதன்படி ரூ. 499 சலுகையில் 70 நாட்களும், ரூ.555 சலுகையில் 77 நாட்களும், ரூ. 599 சலுகையில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது.\nஇந்த சலுகைகள் தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் இவை அனைத்து வட்டாரங்களுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுதவிர வோடபோன் நிறுவனம் சமீபத்தில் தனது ஆல் ரவுண்டர் ரூ. 95 சலுகையின் வேலிடிட்டியை நீட்டித்து 56 நாட்களாக மாற்றியது. இந்த சலுகையில் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் ரேட் கட்டர் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்த பிஎஸ்என்எல்\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பப்ஜி மொபைல் தடை நீங்குவதாக தகவல்\nபிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்த பிஎஸ்என்எல்\nவாடிக்கையாளர்களை கவர நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட அதிரடி சலுகை\nவெஸ்பா மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை சலுகை அறிவிப்பு\nஅதிரடி சலுகைகளுடன் விரைவில் துவங்கும் அமேசான் விற்பனை திருவிழா\nபிராட்பேண்ட் சலுகைகளுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ஏர்டெல்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் ���ார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/venla-xr-p37081264", "date_download": "2020-10-25T13:36:31Z", "digest": "sha1:EZD3J7IFAGMW3KVUKHMJACO745HN4GD7", "length": 22029, "nlines": 326, "source_domain": "www.myupchar.com", "title": "Venla Xr in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Venla Xr payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Venla Xr பயன்படுகிறது -\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Venla Xr பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Venla Xr பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nVenla XR-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Venla Xr பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Venla XR எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Venla XR எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Venla Xr-ன் தாக்கம் என்ன\nVenla XR-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Venla Xr-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Venla XR ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Venla Xr-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Venla XR ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Venla Xr-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Venla Xr-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Venla Xr எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Venla XR உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Venla XR-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், Venla XR பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், Venla XR உட்கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும்.\nஉணவு மற்றும் Venla Xr உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Venla Xr உடனான தொடர்பு\nVenla XR-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Venla Xr எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Venla Xr -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Venla Xr -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVenla Xr -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Venla Xr -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் ��ண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/anran.html", "date_download": "2020-10-25T14:11:13Z", "digest": "sha1:7XCL2WKVDTQLLBJBMHB32F2UYCHLL6US", "length": 8305, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nஅன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nயாழவன் December 14, 2019 கிளிநொச்சி\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் \"தேசத்தின் குரல்\" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14) கிளிநொச்சியில் இடம்பெற்றது.\nகிளிநொச்சி தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது பொது சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திருவுருவ படத்திற்கான மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா ஆகியோர் அணிவித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்...\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-10-25T13:57:38Z", "digest": "sha1:FOLU2BWO5XMEHJIFXNYV2ACVK3ZHJQVJ", "length": 14160, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "அரசு டாஸ்மாக் மதுகடையை மூட கோரி சேலத்தில் மாபெரும் முற்றுகைப் ஆர்ப்பாட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்அரசு டாஸ்மாக் மதுகடையை மூட கோரி சேலத்தில் மாபெரும் முற்றுகைப் ஆர்ப்பாட்டம்\nஅரசு டாஸ்மாக் மதுகடையை மூட கோரி சேலத்தில் மாபெரும் முற்றுகைப் ஆர்ப்பாட்டம்\nசேலம் பச்சப்பட்டி மெய்ன் ரோட்டில் பல மாதங்களாக அரசின் சட்ட விதிகளை மீறி சட்ட விரோதமாக இயங்கிவந்த அரசு டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்று பல முறை மாவட்ட அரசு நிர்வாகத்திற்கு மனுக்கள் செய்தும் பலனின்றி போகவே இறுதியாக அரசு டாஸ்மாக் மதுக��கடையை முற்றுக்கை செய்யும் போராட்டத்தை சேலம் மாவட்ட டி.என் .டி.ஜே அறிவித்தது.\nபின்னர் குறிப்பிட்டப்படி வெள்ளிக்கிழமை (2-1-2009) 2.30 மணியளவில் டி.என்.டி.ஜே மாவட்ட தலைவர் எஸ்.நாசர் தலைமையில் … டி.என்.டி.ஜே மாநில துணைத் தலைவர் சகோ. பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் கண்டன உரையாற்ற ஆண்களும் இபெண்களும் குழந்தைகள் உட்பட 450-க்கும் மேற்ப்பட்டோர் ஆவேசமான தக்பீர் முழக்கங்களுடன் போலீசாரின் தடுப்புக்களை தகர்த்துக்கொண்டு அரசு டாஸ்மாக் மதுக்கடையை முற்றுக்கையிட முயன்று கைதாயினர்.\nஇம் மாபெரும் போராட்டத்தின் பயனாக அடுத்தநாள் அரசு டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..\n‘மாலேகான் குண்டு வெடிப்பு’ கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் ரூ 5000 மருத்து உதவி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/10/rti-implement-completed-15-year.html", "date_download": "2020-10-25T14:41:28Z", "digest": "sha1:T4WKKKJOJDS6G6CTJLNGOOG2LSCKREA4", "length": 13750, "nlines": 51, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "பாழாகும் இரண்டாவது சுதந்திரம்! - ஆர்.டி.ஐ அவலங்கள் - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nகடந்த 2005-ம் ஆண்டு, அக்டோபர் 12-ம் தேதி... தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) அமலுக்கு வந்த இந்த நாள், இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரமாகப் பலராலும் கொண்டாடப்பட்டது. ‘சாமானியர்களும் அரசு நிர்வாகத்தின் விவரங்களை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளலாம்’ எனக் கொண்டாடப்பட்ட ஆர்.டி.ஐ அமலுக்கு வந்து, 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போதோ, ‘‘ஆர்.டி.ஐ அமலுக்கு வந்த நோக்கமே அழிக்கப்பட்டு, அந்தச் சட்டத்தை நீர்த்துப்போகவைத்துவிட்டனர்’’ என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nதேனியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறும் தகவல்கள் `திடுக்’ ரகம். ‘‘கடந்த காலங்களைவிட தற்போது ஆர்.டி.ஐ குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல, தகவல் ஆணையமும் அரசு அலுவலர்களும் தங்களைத் தகவமைத்துக்கொண்டு, எப்படியெல்லாம் தகவல்களை வழங்காமல் தப்பிப்பது எனக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த 2010-ம் ஆண்டு, ‘ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் மர்மமான ம���றையில் இறப்பது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை விவகாரங்கள்துறை அமைச்சகம் 2011-ம் ஆண்டு கடிதம் எழுதியது. மீண்டும் 2013-ம் ஆண்டு எழுதப்பட்ட கடிதத்தில், ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்புக்காக ’டாஸ்க் ஃபோர்ஸ்’ அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டால், `அப்படியொரு கடிதமே எங்களுக்கு வரவில்லை’ எனக் கூறிவிட்டனர். ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டதற்காகப் பலமுறை கொலை மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறேன். நான்கு முறை தாக்குதலுக்கும் உள்ளானேன்’’ என்றார்.\nலோகநாதன் - ராமகிருஷ்ணன் - ஆனந்தராஜ்\n‘‘ஆரம்பத்தில் தகவல் ஆணையத்தில் நல்ல அலுவலர்கள் இருந்தனர். போகப்போக ஆளும்கட்சியில் பதவி இல்லாதவர்களுக்குப் பதவி கொடுக்கும் இடமாக ஆணையம் மாறிவிட்டது. தலைமைச் செயலாளர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேரும் இணைந்துதான் தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதுவரை அப்படியொரு விஷயம் நடந்ததேயில்லை. தலைமைச் செயலாளரும் முதல்வரும் இணைந்து தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிப்பார்கள். இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சியும் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.\n`ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டால், 30 நாள்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்’ என்று விதி இருக்கிறது. அப்படி வழங்காதபோது, முதல் மேல்முறையீடு செய்தால், 45 நாள்களுக்குள் தகவல் வழங்க வேண்டும். அதேசமயம், இரண்டாவது முறை மேல்முறையீடு செய்தால், எத்தனை நாள்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்படவில்லை. ‘2012-ம் ஆண்டு தகவல் ஆணையத்தில் எத்தனை மனுக்கள் விசாரணையில் உள்ளன’ என்று கேட்டேன். இரண்டாவது மேல்முறையீடு செய்து ஐந்தாண்டுகளாகவிட்டன. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இப்போதுவரை பதிலில்லை. எனக்கே சலிப்பாகிவிட்டது’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் லோகநாதன் ஆதங்கத்துடன்.\nமதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ஆனந்தராஜ், ‘‘இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபோது இதை மிகப்பெரிய வரப்பிரசாதமாகப் பார்த்தோம். ஆனால் அப்போதே, `தகவல் தரலாம்’ என்பதைப்போல, `தகவல் தரக் கூடாது’ என்பதற்கும் சில பிரிவுகளை வைத்தனர். அந்தப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் தகவல் தர மறுக்கின்றனர். 80 சதவிகித பொது தகவல் அலுவலர்களுக்கு இது குறித்து முழுத் தெளிவு இல்லை.\nதமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளிடம், ஒரே மாதிரியான தகவலைக் கேட்டேன். அதற்கு அனைவருமே வேறுபட்ட தகவல்களை வழங்கினர். ஒருவர் 50 பக்க தகவல்களை இலவசமாக வழங்கினார். மற்றொருவர், ‘ஒரு பக்க தகவலுக்கு 2 ரூபாய் கொடுங்கள்’ என்று 30 ரூபாய் செலவு செய்து தபால் போட்டார். சிலர், ‘மேல்முறையீடு செய்தால் பார்த்துக்கொள்ளலாம்’ என்று மெத்தனமாக உள்ளனர். பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட மனுக்களைப் போட்டிருக்கிறேன். அனைத்துத் துறைகளிலும் இதேநிலைதான்’’ என்றார் வேதனையுடன்.\nநாடு முழுவதும் 2005-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 3.3 கோடி ஆர்.டி.ஐ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 2.2 லட்சம் மேல்முறையீடு வழக்குகள், புகார்கள் இப்போதுவரை பெண்டிங்கில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘‘பொதுத்தகவல் அலுவலர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் குழு வைத்திருக்கின்றனர். எந்த மனு வந்தாலும், அதை அந்தக் குழுக்களில் ஆலோசித்து, சம்பந்தமே இல்லாத வழக்குகளையெல்லாம் சுட்டிக்காட்டி பதில் தர மறுக்கின்றனர். சட்டரீதியாக வலுவாக இருப்பவர், அதைக் கண்டுபிடித்து அடுத்தகட்ட முயற்சிகளைச் செய்வார். ஆனால், சாமானியர்கள் என்ன செய்ய முடியும்’’ என்று குமுறுகின்றனர் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள்.\nஇந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரமும் அரைகுறை விஷயமாகிவிட்டதுதான் வேதனை\nஜூனியர் விகடன் - 21 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாய்ந்து சாய்ந்து...\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nசிறுவனைக் கொலை செய்த சிறுவர்கள் - எங்கிருந்து வந்தது இவ்வளவு வன்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T14:09:50Z", "digest": "sha1:CKK7LTW6BLDRUU7NMTCWPK7WML7QNJMS", "length": 5179, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திய முகாஜீதின் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஷாநாவாஸ்சை பிடிக்க ரெட்கார்னர் நோட்டீஸ்\nவாரணாசியில் நடந்த குண்டு -வெடிப்புக்கு ஷாநாவாஸ் என்பவர் முக்கிய குட்ரவளியாக கருதப்படுகிறார். இவர் இந்திய முகாஜீதின் அமைப்பை சேர்ந்தவர் ஷாநாவாஸ்சை பிடித்து தர ரெட்கார்னர் ......[Read More…]\nDecember,9,10, —\t—\tஅமைப்பை, இந்திய அரசாங்கம், இந்திய முகாஜீதின், இன்டர் போல், கேட்டு கொண்டுள்ளது, சேர்ந்தவர், நடந்த குண்டு, போலீசை, முக்கிய குட்ரவளி, ரெட்கார்னர் நோட்டீஸ், வாரணாசியில், வெடிப்பு, ஷாநாவாஸ், ஷாநாவாஸ்சை\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் சுபாகு. இதனைக்கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?subaction=showfull&id=1590770284&archive=&start_from=&ucat=3", "date_download": "2020-10-25T14:10:16Z", "digest": "sha1:J6SYVOYOZ7QROVGGQJ4IA6EURXAYZ7W7", "length": 5763, "nlines": 68, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி பரமேஸ்வரி நாகலிங்கம்\nதிருமதி பரமேஸ்வரி நாகலிங்கம் - வயது 82\nநீர்வேலி(பிறந்த இடம்) சுவிஸ் கனடா\nயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா, நீர்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகலிங்கம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமர��, சீதை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற ராமர் நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\nஅருந்தவராசா(பாபு- சுவிஸ்), அருளானந்தம், ரஞ்சினி(கனடா), புலேந்திரன்(கனடா), ஆனந்தன், மோகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nதேவராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nரவி(வீடு விற்பனை முகவர்- கனடா), வனஜா(சுவிஸ்), சுகந்தி(கனடா), யசித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஉதயன்(சுவிஸ்), செந்தூரன்(சுவிஸ்), உதயினி(இலங்கை), கிருஷ்ணதாசன்(அப்பன்- இலங்கை), ஈஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,\nசுதாமினி(கனடா), சுதர்சினி(இலங்கை), சுதர்சன்(ஜேர்மனி), சுபாஸ்கரன்(துபாய்), சுஜிவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,\nகாலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, ஐயாத்துரை, கந்தையா, கோவிந்து, வல்லிபுரம், சின்னம்மா, குஞ்சம்மா, லஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nபுஜின், புவித், அரவிந்த்(வீடு விற்பனை முகவர்- கனடா), கிருஷான், ஜெனரிக்கா, அஞ்சலி, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 28-05-2020 வியாழக்கிழமை அன்று ரஞ்சினி பவனம் பருத்தித்துறை வீதி, நீர்வேலி வடக்கு எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bus?page=6", "date_download": "2020-10-25T14:13:04Z", "digest": "sha1:3YX32SJKOVFVBXLRZTBAD63Q4RBOLV47", "length": 4490, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bus", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னை மாநகரப் பேருந்து மோதி 2 ப...\nதமிழக அரசுக்கு மதுவால் அதிகரித்த...\n“அரசுப் பேருந்துகளில் இந்தி எழுத...\nபோக்குவரத்து ஊழியர்களின் வேலை நி...\nசேலத்தில் அடுத்தடுத்து 2 தொழிலதி...\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்...\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவ...\nவிபத்தில் ஒருவர் பலி : நிற்காமல்...\nதுபாயில் பேருந்து விபத்து: 8 இந்...\nபயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் கொட...\nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் ...\nவேலையை விடும் ஊழியருக்கு 7 லட்சம...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T14:01:51Z", "digest": "sha1:5FFWST5KBGFIKRAWVQAC5ZZTFGRVVARY", "length": 7480, "nlines": 187, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:மெய்ப்பு வார்ப்புருக்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உரை வண்ண வார்ப்புருக்கள்‎ (1 பக்.)\n► விக்கிமூலம் ஆவண துணைப்பக்கங்கள்‎ (காலி)\n\"மெய்ப்பு வார்ப்புருக்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 53 பக்கங்களில் பின்வரும் 53 பக்கங்களும் உள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 1 சூன் 2016, 12:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/agricultural-loans-should-be-waived-dmk-mp-wilson-s-request-in-the-rajya-sabha-398096.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-25T14:47:19Z", "digest": "sha1:WPTSW4A5Q2KP32UHB7CDAOOCR7Q3ITBO", "length": 15727, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேளாண் கடன்... தள்ளுபடி செய்ய... திமுக எம்பி வில்சன் ராஜ்ய சபாவில் கோரிக்கை!! | Agricultural loans should be waived DMK MP Wilson's request in the Rajya Sabha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nவருங்கால முதலமைச்சர் உதயகுமார்... ஆர்வமிகுதியில் வாழ்த்துக் கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள்..\nசீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல்\n7 மாவட்டங்களில்தான் கொரோனா தாக்கம் நீடிப்பு சென்னையில் 764 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைகிறது- இன்று 2,869 பேருக்கு கொரோனா\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nசீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல்\nசி.ஏ.ஏ. விவகாரம்- முஸ்லிம்கள் குழந்தைகள் அல்ல.. ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு ஓவைசி பொளேர் பதில்\n.. தூத்துக்குடி பொன் மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி\nஇந்த பண்டிகையில் நமது ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்ற வேண்டும்.. பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nSports சின்னப் பையன்.. அவரை சமாளிக்க முடியலை.. சிஎஸ்கே வெற்றி.. திட்டம் போட்டு ஏமாந்த கோலி\nMovies நேர்மை என்றுமே உன்னை கை விடாது.. கபால்னு ஒரு நாள் காப்பாத்தும்பா.. குஷியில் ஆரி ஃபேன்ஸ்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேளாண் கடன்... தள்ளுபடி செய்ய... திமுக எம்பி வில்சன் ராஜ்ய சபாவில் கோரிக்கை\nடெல்லி: கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக எம்பி ராஜ்ய சபாவில் கோரிக்கை வைத்தார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், \"தனிநபர்கள் மற்றும் உரிமையாளர்கள் என்று பாகுபாடு காட்டப்படுகிறது. இதன் மூலம் இந்த அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே என்பது உறுதியாகிறது.\nகொரோனா பொது முடக்கம் காரணமாக பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். எனவே பொது மக்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை தள்ளுபடி செய்ய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்க நான் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.\nஓபிஎஸ் சொன்ன பார்முலா.. ஏற்க மறுத்த எடப்பாடி தரப்பு.. ஆடிப்போன அதிமுக தலைமையகம்.. இனிதான் ஆட்டமே\nவேளாண்மை, சில்லறை விற்பனை மற்றும் நிபந்தனை கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுமாறு நான் நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். சாமானியர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும், அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர்'' என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமக்களுக்கு தீபாவளி பரிசு.. கடன் வாங்கியவர்களுக்கும் மட்டுமல்ல கடனை கட்டியவர்களுக்கும் சூப்பர் சலுகை\nதேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு\nஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nவருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால நீட்டிப்பு\nவிஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா.. மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில்.. ஹூ எச்சரிக்கை\n6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஇந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளையொட்டி ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே திட்டம்\nவெங்காயத்தை பதுக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்\nஉச்சத்தில் வெங்காய விலை... மொத்த வியாபாரிகள் வெங்காய இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு\nநாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜரான பேஸ்புக் நிர்வாகிகள்.. சரமாரி கேள்விகள்.. ஆஜராக அமேசான் மறுப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு.. டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajya sabha parliament விவசாயிகள் மசோதா ராஜ்ய சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/trump-says-election-results-may-not-be-known-for-months/articleshow/78335382.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2020-10-25T14:41:36Z", "digest": "sha1:GEH7H3HPOF4ULRIRUDPO4Q7RIORVFZUK", "length": 13156, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅதுக்கு ரொம்ப லேட் ஆகுமே - தேர்தலை குழப்பும் ட்ரம்ப்\nதேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள சில மாதங்கள் ஆகலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.\nஅமெரிக்க தேர்தலை உலகமே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. எனினும், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் இந்த முறை அமெரிக்க தேர்தலின் இயல்பு மாறியிருக்கிறது. ஏராளமான வாக்காளர்கள் தபால் வாக்கு முறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். ஆனால், தபால் வாக்கு முறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.\nதபால் வாக்கு முறையில் நம்பகத்தன்மை இல்லை எனவும், மோசடிகளுக்கு வாய்ப்பிருப்பதாகவும் புகார் கூறி வரு ட்ரம்ப், தபால் வாக்கு முறையில் தேர்தல் நடைபெற்று அதில் தான் தோற்றால் ஆட்சி மாற்றம் நடைபெறாது எனவும் எச்சரித்துள்ளார்.\nதேர்தல்ல தோத்தாலும் விடமாட்டேன் - அடம்பிடிக்கும் ட்ரம்ப்\nஇந்நிலையில், தபால் முறை வாக்குகளில் இருக்கும் பிரச்சினையால், தேர்தல் முடிவை தெரிந்துகொள்ள அமெரிக்கர்களுக்கு சில மாதங்கள் ஆகலாம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நாளுக்கு அடுத்த நாள் தபால் வாக்குகள் வந்துவிடும். எனவே, நவம்பர் 3ஆம் தேதிக்கு அடுத்த சில தினங்களிலேயே முடிவுகள் தெரிந்துவிடும் என்று தேர்தல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள சில மாதங்கள் ஆகலாம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து விர்ஜினியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை டிவி பார்த்து தெரிந்துகொள்ள விரும்ப��கிறேன். ஆனால் இந்த முறை நமக்கு வெற்றியாளரை தெரிந்துகொள்ள சில மாதங்கள் எடுக்கலாம். ஏனென்றால், இந்த தபால் வாக்கு முறையே பெரிய குழப்பம்தான்” என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nகொரோனா தடுப்பூசி ரெடி: ட்ரம்ப் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்\nசுவையான பிஸ்கட் சாப்பிட ரூ.38 லட்சம் சம்பளம்\nமழையில் ஆட்டம்போட்ட கமலா: வாயை பிளந்த கூட்டம்\nஅரசியல் விளம்பரங்களுக்கு கூகுள் அதிரடி தடை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதேர்தல் முடிவு தபால் வாக்கு டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க தேர்தல் US election Election results Donald Trump ballot\nதமிழ்நாடுதமிழகக் காவல்துறையை நாசப்படுத்தும் அதிமுக: துரைமுருகன் சாடல்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதமிழ்நாடுதமிழகத்தில் இந்த அளவுக்கு குறைந்த கொரோனா பாதிப்பு..\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசெய்திகள்MI vs RR IPL Match Score: மும்பை பேட்டிங்..\nஇந்தியாகுறையும் பலி எண்ணிக்கை: கொரோனா மீட்பில் இந்தியா புதிய நம்பிக்கை\nCSKCSK vs RCB: ஸ்பார்க்கை வெளிப்படுத்திய ருதுராஜ்: சென்னை அணி அபார வெற்றி\nதிருநெல்வேலிகஞ்சா டோர் டெலிவரி, இந்த நம்பருக்கு கூப்பிடுங்க\nக்ரைம்கோவை: மகனை கடத்த அடியாட்களுடன் வந்த மனைவி..\nசெய்திகள்சென்னை: பேனர்களை அகற்றிய கோடாட்சியர்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/viral-video-who-is-anonymous-why-are-they-back-on-social-media.html", "date_download": "2020-10-25T14:01:56Z", "digest": "sha1:TKVRT4J4C4GZCDVIABZ2TIQSSWHT4ST3", "length": 10655, "nlines": 76, "source_domain": "www.behindwoods.com", "title": "Viral VIDEO: Who is 'Anonymous'? Why are they back on Social Media? | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘வீட்டை காலி பண்ணுங்க இல்ல வாடகையை குடுங்க’.. அரிவாள் எடுத்து ‘ஹவுஸ் ஓனரை’ அதிரவைத்த பெண்.. பரபரப்பு வீடியோ..\nVIDEO: ‘76 வயது குழந்தை’.. இணையத்தை தெறிக்கவிட்ட ‘பாட்டி’.. வைரல் வீடியோ..\n\"இந்த மேட்டர்ல அவங்கள எதுக்கு இழுக்குறீங்க\".. 'அங்க சுத்தி இங்க சுத்தி' ட்விட்டர் CEO-விடமே 'வாங்கிக்' கட்டிக்கொண்ட 'டிரம்ப்'\nVIDEO: காட்டுப்பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய ‘சிறுத்தை’.. பிடிக்கப்போன அதிகாரிகளை ‘அலறவிட்ட’ அதிர்ச்சி..\n'அந்த பையனுக்குப் பயம் இல்ல'...'ராஜநாகத்தைத் தண்ணீர் ஊற்றி கூல் செஞ்ச இளைஞர்... தெறிக்க விடும் வீடியோ\nசெல்போன்ல ‘இன்டர்நெட்’ தீர்ந்து போச்சு.. ‘ரீசார்ஜ்’ பண்ண மறுத்த பெற்றோர்.. இளைஞர் செய்த விபரீதம்..\n'ஒரே ஒரு செகண்ட்ல'.. '1000 HD படங்களை' அசால்ட்டா டவுன்லோடு 'பண்லாம்'.. கனவிலும் நெனைச்சு பாக்க முடியாத 'புது இண்டர்நெட் வசதி'\nVIDEO: ‘தம்பி நீ என்ன பண்ணாலும் இங்க ஒன்னும் நடக்காது’.. நெட்டிசன்களை மிரள வைத்த ‘சுட்டி’ பூனை..\n\"இப்படி படையெடுத்து வந்துகிட்டே இருந்தா எங்க போறது\".. ஒரே வீட்டுக்குள் 120க்கும் மேற்பட்ட 'பாம்புகள்'\".. ஒரே வீட்டுக்குள் 120க்கும் மேற்பட்ட 'பாம்புகள்'\n‘தலைக்கேறிய போதை’.. பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த ‘கொடும்பாதக செயல்’.. பதபதைக்க வைத்த வீடியோ..\nVIDEO: \"தெரியும்ல.. நாங்கலாம் யாருக்கும் வளைஞ்சு கொடுத்து போனது இல்ல\".. வைரல் ஆகும் பாம்பு வீடியோ\n‘கொரோனா நேரத்துல இது என்ன புது பிரச்சனை’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..\n‘ரெட்டைதலை’ கொண்ட அரிய வகை பாம்பு.. வைரலாகும் வீடியோ..\n'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி\nVIDEO: ‘பைக்கை நிறுத்திய போலீசார்’.. ‘ஆக்ரோஷமாக’ பேரிகார்டை முட்டி தள்ளிய இளைஞர்.. தேனியி���் பரபரப்பு..\n.. முழு மானை விழுங்கிய ‘மலைப்பாம்பு’.. ‘எப்படி ஜீரணமாகுமோ\nVIDEO: புதருக்குள் இருந்த ‘காதல்ஜோடி’.. பறந்து வந்த போலீஸ் ‘ட்ரோன்’.. ‘ஐய்யோ ஓடு..ஓடு..’ வைரல் வீடியோ..\nநாய்க்கும், சிறுத்தைக்கு ‘வெறித்தனமான’ சண்டை.. கடைசியில் பயந்து ஓடிய சிறுத்தை.. என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155906-topic", "date_download": "2020-10-25T13:11:26Z", "digest": "sha1:ZVPINMZV3HI3VBHUQFMBFPLRIMEJ4SQS", "length": 19683, "nlines": 174, "source_domain": "www.eegarai.net", "title": "இசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவி���ின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\nஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇசைக்கலைஞரின் சிதாரை உடைத்த ஏர் இந்தியா\nஏர் இந்தியா ஊழியர்கள், தனது சிதார் இசைக்கருவியை\nபிரபல இசைக்கலைஞர் ஷூபேந்திர ராவ் குற்றம்\nஇது தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த ஷூபேந்திர ராவ்\nதனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:\nமீண்டும் ஒரு முறை இது நிகழ்ந்துவிட்டது. என்னுடைய சிதார்\nஇசைக்கருவி மீண்டும் ஒரு முறை உடைக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை நம் ஏர் இந்தியாவின் கைங்கரியம். அமெரிக்காவின்\nநியூயார்க் நகரில் நடக்கும் கச்சேரிக்காக வந்தேன்.\nஆனால், சிதார் உடைந்த நிலையில் இங்க வந்துள்ளேன்.\nஎப்படி ஒருவர் இவ்வளவு அலட்சியமாகவும்,\nசிதார் இசைக்கருவி இவ்வாறாக உடைய வாய்ப்பு இல்லை.\nபலரும் தங்களுடைய ஆலோசனைகளை எனக்கு வழங்கி\nஆனால், ஏர் இந்தியா அதிகாரிகள், ஊயழியர்கள் இன்னும்\nகொஞ்சம் கவனமுடன் இசைக்கருவி விவகாரத்தில் செயல்பட\nவேண்டும். எப்போது இது நிறுத்தப்படும்.\nஇசைக்கச்சேரிக்கு செல்பவர்களின் கருவியை உடைத்து\nவிட்டால், அவர்கள் கதி என்ன ஆகும். இப்போது எல்லாம்\nபயணம் முடிந்த பிறகு பயணம் எப்படி இருந்தது என,\nஎன்னிடம் யாரும் கேட்பதில்லை. மாறாக சிதார் நன்றாக\nவந்து சேர்ந்ததா என்றே கேட்கின்றனர்.\nசிதார் இசைக்கருவிக்குள் ஏதேனும் உள்ளதா என்பதை\nஆராய அதனை சோதனையின் போது உடைக்கின்றனர்.\nஸ்கேன் முறை ஏதும் இல்லையா. விமான நிறுவனங்கள்\nஇன்னொரு முறை எந்த ஒரு இசைக்கருவியை உடைத்தாலும்\nகடும் அபராதம் விதிக்க வேண்டும்''. இவ்வாறு அந்த பதிவில்\nமேலும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சரின்\nபேஸ்புக் பக்கத்தையும் டேக் செய்துள்ள ஷூபேந்திரா ராவ்,\nஉடைந்த, சிதார் இசைக்கருவி படத்தையும் வெளியிட்டுள்ளார்.\nவிமான பயணத்தில் இசைக்கருவி உடைந்தது\nஷூபேந்திராவுக்கு இது முதல்முறை அல்ல. கடந்த நவம்பரில்\nஅவர் டில்லியில் இருந்து சிட்னிக்கு சென்ற போதும் உடைந்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-actor/shirish/shirish-photos-pictures-stills-images/1883618836/", "date_download": "2020-10-25T14:24:29Z", "digest": "sha1:XYCLRWDKG2ZW4W633V6MLJ7AYAYC5XO7", "length": 5060, "nlines": 178, "source_domain": "www.galatta.com", "title": "Shirish Tamil Actor Photos, Images & Stills For Free | Galatta", "raw_content": "\n``இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்தும் மாறும்\" - மு.க.ஸ்டாலின்\nநலமுடன் வீடு திரும்புகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கபில் தேவ்\nகொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் சமீபத்திய ஹெல்த் அப்டேட்\nமூட நம்பிக்கையின் உச்சம்.. நாக்கை வெட்டி காணிக்கையாக செலுத்திய பக்தரால் பரபரப்பு\nபோக்குவரத்து காவலரை நடு ரோட்டில் வைத்து பெண் சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு..\nநாயை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/04/03143832/1383987/Facebook-Messenger-Desktop-App-Launched-for-Windows.vpf", "date_download": "2020-10-25T14:55:57Z", "digest": "sha1:PJIDP7DAOW3WKBNSVGDC45FFKWFTHXBN", "length": 15398, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் ஆப் வெளியீடு || Facebook Messenger Desktop App Launched for Windows, Mac", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் ஆப் வெளியீடு\nஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை வெளியிட்டு இருக்கிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை வெளியிட்டு இருக்கிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை ஆப்பிள் மேக் மற்றும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளங்களில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஃபேஸ்புக் பயனர்கள் எளிதில் வீடியோ சாட் மேற்கொள்ள முடியும்.\nமுன்னதாக சூம் போன்ற வீடியோ கால் செயலிகள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை தொடர்ந்து ஃபேஸ்புக் தனது செயலியின் புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து உலகின் பெரும்பாலானோர் தங்களின் வீடுகளில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், வீடியோ சாட் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nநேரடியாக சந்திக்காமல் இருப்பதால், மக்கள் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெஸ்க்டாப் பிரவுசர் கொண்டு ஆடியோ, வீடியோ காலிங் பயன்பாடு 100 மடங்கு அதிகரித்து இருக்கிறது. மேக் ஒஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் மெசஞ்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி இலவச க்ரூப் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என மெசஞ்சர் பிரிவு துணை தலைவர் ஸ்டான் சன்னோவ்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.\nமெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷன் பற்றிய திட்டத்தை ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. மெசஞ்சர் செயலியை தனி நிறுவனமாக மாற்றும் பணிகளின் போது இதற்கான அறிவிப்பை ஃபேஸ்புக் அறிவித்து இருந்தது. எனினும், இதுபற்றிய இதர தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டன.\nவிண்டோஸ் இயங்குதளத்தில் ஃபேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷனை மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்தும், மேக் வெர்ஷனை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்லலாம்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்த பிஎஸ்என்எல்\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 புத�� வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பப்ஜி மொபைல் தடை நீங்குவதாக தகவல்\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்\nஇனி பேஸ்புக் மெசஞ்சரில் அப்படி செய்ய முடியாது\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/category/uncategorized/page/3/", "date_download": "2020-10-25T14:39:05Z", "digest": "sha1:74H7ZMCR2XOWKE4D67VH2BGVLERT3AR6", "length": 10984, "nlines": 75, "source_domain": "dravidiankural.com", "title": "நடப்பு – Page 3 – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nகொரோனா ஒழியும் நாள் கடவுளுக்குத்தான் தெரியும்”\nஇப்படி ஒரு கருத்தை உதிர்த்திருப்பவர் யாராக இருக்கும் யாராவது ஒரு வேதாந்தியாக இருக்கும்; இல்லையெனில், யாராவது ஒரு ஆன்மிகவாதியாக இருக்கும்; அப்படியும் இல்லையென்றால், யாராவது ஒரு தெய்வீகப் பிறவியாக இருக்கும்; அதுவும் இல்லையென்றால், யாராவது ஒரு சாமியாராக இருக்கும் என்று நீங்கள் சொன்னால், தமிழ்நாட்டில் வசிக்கவே தகுதியில்லாதவர் என்று தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள்…\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள் அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்–கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர் அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து…\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது . கி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும்…\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு பேருப்பா, என்ன பெரிய குஞ்சும்பாங்க, எந்தம்பிய சின்னகுஞ்சும்பாங்க” “பெரிய குஞ்சு தாத்தா… பெரிய குஞ்சு தாத்தா…னு கூப்டா ஒனக்கு…\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு என பேசுவதற்கு பின்னால் இருக்கும் செய்தி மிகப் பெரியது. அந்த செய்தியை இந்திய ஒன்றியத்தின் அரசியல் அறிவுஜீவிகள் கொஞ்சம்…\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் தானே அந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்கள் இருப்பது இயல்பு தானே” எனச்சொல்வது வாதத்திற்கு சரியானதாக இருந்தாலும், “கறுப்பர்களுக்கு வீடு…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் குழந்தையாக மாறிச் சிணுங்குவாய், மக்கள் விழிப்பதென்றால் தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் குழந்தையாக மாறிச் சிணுங்குவாய், மக்கள் விழிப்பதென்றால் தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்… பள்ளிக்கூடம் சென்று நீ பாடம் படிக்கவில்லை,…\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/09/edappadi-palaniswamy-vs-o-panneerselvam.html", "date_download": "2020-10-25T14:17:04Z", "digest": "sha1:4AI4Z4SRFF7BXHYMXARY2MZDI7AMMNZ2", "length": 30297, "nlines": 70, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "சேர்ந்தே விளையாடுவோம்... வாப்பா! - டெல்லியே என் பக்கம்... போப்பா! - உச்சத்தில் ஆடு புலியாட்டம்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n - டெல்லியே என் பக்கம்... போப்பா - உச்சத்தில் ஆடு புலியாட்டம்\nமூன்றரை ஆண்டுகளாகப் பெட்டிப் பாம்பாக பதுங்கியிருந்த பன்னீர் படமெடுத்து ஆடுகிறார். அவர் முகத்தில் பவ்யம் தெளிந்து, ரெளத்திரம் தெறிக்கிறது. டெல்லி தொடங்கி தினகரன் முகாம் வரை எதிர்பார்த்திராத ஆட்களெல்லாம் வரிசையாக வந்து வணக்கம் வைக்க... அவர்களை வரவேற்கும் பன்னீர் முகாமில் ‘பன்னீர்’ மணக்கிறது. எடப்பாடி முகாமிலோ உடனிருந்தவர்களே மெளனம் காக்க... கலங்கிப்போயிருக்கிறார் மனிதர். வேறு வழியில்லாமல் எதிர் முகாமுடன் சேர்ந்து பயணிக்கும் முடிவுக்கு இறங்கிவந்திருக்கிறது எடப்பாடி தரப்பு\nபகிரங்க மோதல்... பலத்த கோஷம்\nஅ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகளின் அவசரக் கூட்டம், செப்டம்பர் 18-ம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக்கழகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடந்தவற்றை சீனியர் நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பகிர்���்துகொண்டார்கள். “முன்பெல்லாம் எடப்பாடி, பன்னீர் தரப்பில் அவரவர் ஆதரவாளர்கள் அமைதியாகக் கட்சிக் கூட்டங்களுக்கு வந்து செல்வார்கள். ‘பிரச்னை வேண்டாம்’ என்று இருதரப்பினரும் நினைத்ததே இதற்குக் காரணம். இப்போது இருதரப்பிலும் பகிரங்கமாக மோதிக்கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்.\nகூட்டத்துக்கு முந்தைய நாள் காலையிலிருந்தே பன்னீர் தரப்பிலிருந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக அலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. அதில், முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் சில வாக்குறுதிகள் தரப்பட்டன. அதன் விளைவுதான் கூட்டத்துக்கு பன்னீர் வந்தபோது எதிரொலித்த ‘அம்மாவின் அரசியல் வாரிசு பன்னீர்செல்வம்’ என்ற கோஷம். அதேபோல எடப்பாடி தரப்பிலும் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்கள். அதை முன்வைத்தே, ‘நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என்ற போட்டி கோஷம் எழுந்தது.\nஇதில் பன்னீர் தரப்புக்குக் குவிந்த ஆதரவை பன்னீரே எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட கொங்கு அமைச்சர்கள் பலரும் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த எடப்பாடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த ஒரு மாதமாகவே பன்னீர், தன் ஆதரவாளர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்திவந்தார். ‘நான் தனியாள் இல்லை’ என்பதை நிரூபிக்க, சுறுசுறுப்பாகச் சுழன்றார்.\nபன்னீர் இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கையிலெடுத்திருக்கும் ஆயுதமே ‘கட்சியை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை’ என்பதுதான். ‘அமைப்புரீதியாக அ.தி.மு.க-வுக்குள் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன’ என்பதையும் நிர்வாகிகள் மத்தியில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் பன்னீர். பல அமைச்சர்கள் எடப்பாடி மீது வருத்தத்தில் இருக்கிறார்கள். அந்த அமைச்சர்களும் பன்னீருக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்திருக்கிறார்கள். இதை முன்வைத்துத்தான் கூட்டத்தில் பன்னீர் எடுத்த எடுப்பிலேயே, ‘கட்சிரீதியாக எனக்கு என்ன செய்தீர்கள், கட்சிக்கு என்ன செய்தீர்கள்’ என்று எடப்பாடியிடம் நேரடியாகக் கேட்டிருக்கிறார். எடப்பாடி அதற்கு பதில் சொல்வதற்கு முன்பாக பன்னீரின் ஆதரவாளரான அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், ‘இரண்டு அணிகளும் இணையும்போது சொன்ன வார்த்தை என்ன ஆனது... `11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்’ என்று சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா...’ என்று எடப்பாடியை நோக்கி எகிற... பன்னீரே இந்தப் படபடப்பை எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகே சூடுபிடித்தது கூட்டம்.\nபூனைக்கு மணியைக் கட்டுவது யார் என்று காத்திருந்தவர்கள்போல வரிசையாக எடப்பாடிக்கு எதிர்க்குரல்கள் எழுந்தன. இருக்கையிலிருந்து எழுந்த அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், ‘இரு அணிகள் இணையும்போது, இருதரப்பிலும் சம அளவில் கட்சிப் பதவிகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், எங்கள் அணியைத் தொடர்ந்து புறக்கணிக்கிறீர்கள்’ என்றார் சத்தமாக.\nஎடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்\nஎடப்பாடிக்கு ஆதரவாக இருந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகளும் மாறிவிட்டன. அவர் டெல்டா பகுதியில் தனியாக ஓர் அதிகார மையத்தை உருவாக்கிவருகிறார்.\n50-க்கும் மேற்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள் அவர் பின்னால் அணிவகுக்கிறார்கள். `முதல்வர் வேட்பாளர்’ சர்ச்சை எழுந்தபோதே வைத்திலிங்கம், ‘எடப்பாடி எப்படி அவரே தன்னை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்ளலாம் அதெல்லாம் செயற்குழு, பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று சீறினார். இந்தக் கூட்டத்திலும் அவரது கோபம் வெளிப்பட்டது. ‘ஆட்சியை யெல்லாம் எடப்பாடியார் நல்லாத்தான் கொண்டு போனாரு. ஆனா, கட்சியை பலப்படுத்த ஒரு வேலையும் பார்க்கலை’ என்று போட்டு உடைத்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி தரப்பு, ‘இந்த மூணு வருஷத்துல இத்தனை பொறுப்புகளை கட்சியில போட்டிருக்கேன்’ என்று சொல்ல... ‘அதனால கட்சி வளர்ந்துட்டுதா, சொல்லுங்க அதெல்லாம் செயற்குழு, பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று சீறினார். இந்தக் கூட்டத்திலும் அவரது கோபம் வெளிப்பட்டது. ‘ஆட்சியை யெல்லாம் எடப்பாடியார் நல்லாத்தான் கொண்டு போனாரு. ஆனா, கட்சியை பலப்படுத்த ஒரு வேலையும் பார்க்கலை’ என்று போட்டு உடைத்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி தரப்பு, ‘இந்த மூணு வருஷத்துல இத்தனை பொறுப்புகளை கட்சியில போட்டிருக்கேன்’ என்று சொல்ல... ‘அதனால கட்சி வளர்ந்துட்டுதா, சொல்லுங்க’ என்று சத்தமாகவே எதிர்க் கேள்வி கேட்டியிர���க்கிறார். இதேரீதியில்தான் கே.பி.முனுசாமியும் பன்னீருக்கு ஆதரவாகப் பேசினார்.\nபன்னீரின் ஆதரவாளர்கள் பலருமே, `டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள்ல தினகரன் டீமுக்கு அஞ்சாயிரத்திலிருந்து இருபத்தஞ்சாயிரம் வாக்குகள் வரை இருக்குது. கட்சியை நீங்க ஒழுங்கா நடத்தியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா’ என்று கேட்க, எடப்பாடி தரப்பில் அதற்கு பதில் இல்லை. ஒருகட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நான்கு பேரும் எழுந்து தனியாக அறைக்குள் சென்றிருக்கிறார்கள். இதுதான் சமயம் என்று எழுந்த சி.வி.சண்முகம், ‘என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல... இந்தக் கட்சி என்ன, ஒரு சாதிக்கான கட்சியா’ என்று கேட்க, எடப்பாடி தரப்பில் அதற்கு பதில் இல்லை. ஒருகட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நான்கு பேரும் எழுந்து தனியாக அறைக்குள் சென்றிருக்கிறார்கள். இதுதான் சமயம் என்று எழுந்த சி.வி.சண்முகம், ‘என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல... இந்தக் கட்சி என்ன, ஒரு சாதிக்கான கட்சியா’ என்று கொங்கு மண்டலத்து பிரமுகர்களை மனதில்வைத்து காரசாரமாகப் பேச, அவரை அமைதிப்படுத்த முயன்றார் தளவாய்சுந்தரம். அப்போது மேலும் ஆக்ரோஷமானவர், ‘நீ பதவி வாங்க என்ன வேணாலும் செய்வ... அமைதியா உட்காருய்யா’ என்று அவரிடம் சீறியிருக்கிறார்.\nஇப்படி வைத்தி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் எனப் பலரும் பன்னீருக்குக் குரல் கொடுக்க... எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்ட கொங்கு முகாம் ‘நமக்கேன் வம்பு’ என்று அமைதியாக இருந்தது. இதை எடப்பாடியே எதிர்பார்க்கவில்லை. தன்னை நோக்கிக் கேள்விக்கணைகள் வந்தபோதெல்லாம் அடிக்கடி அவர் தங்கமணியைப் பார்க்க... கடைசியாக எழுந்த தங்கமணி, ‘இப்ப எதுக்குங்க அந்தப் பிரச்னையெல்லாம்... செயற்குழுவுல பேசி, முதல்வர் வேட்பாளரை முடிவு செஞ்சுக்கலாம்’ என்று சுரத்தே இல்லாமல் ‘சேம் சைடு கோல்’ போட அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் எடப்பாடி\nநேரம் செல்லச் செல்ல ஒருகட்டத்தில் பெரும் மோதலே வெடிக்கும் சூழல் உருவானது. இதனால், இனியும் கூட்டத்தைத் தொடர வேண்டாம்; முடித்துக்கொள்ளலாம் என்று அவசரமாகக் கூட்டத்தை முடித்துவிட்டு, செயற்குழு அறிவிப்பை மட்டும் டைப் செய்யச் சொல்லி அ��ிக்கையாக வெளியிட்டனர்” என்றவர்கள், கூட்டத்துக்கு அடுத்தடுத்த நாள்களில் நடந்த அப்டேட்களையும் அடுக்கினார்கள்.\n``இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பன்னீர் மற்றும் எடப்பாடி ஆகியோர் வீடுகளில் தனித்தனியாகக் கூட்டங்கள் நடந்தன. தனது வீட்டில் நடந்த கூட்டத்தின்போது நீண்டகாலத்துக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார் பன்னீர். அவர் பேச ஆரம்பித்தபோதே, ‘நிறைய பேச நினைக்கிறேன்... வார்த்தை வரலை... ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன். உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றி’ என்று உருகியிருக்கிறார். பதிலுக்கு அவரின் ஆதரவாளர்கள், ‘அண்ணே நாங்க விட்ருவோமா... இந்த முறை உங்க பவரைக் காட்டிட்டீங்க. 11 பேர் குழுவை அவங்க அமைக்கலைனா நிலைமை மோசமாயிடும். குழுவை அமைக்குறதுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டோம்’ என்று கொந்தளித்திருக்கிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தியிருக்கிறார் பன்னீர்.\nஎதிர் முகாமான எடப்பாடி வீட்டில் நடந்த கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.\n`அவங்களை இப்படியே வளர்த்துவிட்டீங்கன்னா, எலெக்‌ஷன் நேரத்துலயும் எல்லா முடிவுகளையும் அவங்களே எடுப்பாங்க. சும்மா விடக் கூடாது.\nவழிகாட்டுதல் குழுவை அமைச்சா, மொத்தமா கட்சி கையைவிட்டுப் போயிடும். அதுக்கு பதிலா நாம கொஞ்சம் இறங்கிப்போகலாம். நீங்களும் பன்னீரும் பொறுப்புகளைச் சமமா பிரிச்சுக்கோங்க’ என்று எடப்பாடிக்கே ஆலோசனை தரப்பட்டது. இதற்கு எடப்பாடி தரப்பும் சம்மதித்திருக்கிறது” என்றார்கள்.\n” - பவருக்கு வரும் பன்னீர்...\nமேற்கண்ட நிகழ்வுகளை யெல்லாம் உன்னிப்பாக கவனித்துவருகிறது டெல்லி பா.ஜ.க தலைமை. கூட்டம் நடந்த மறுநாளான செப்டம்பர் 19-ம் தேதி டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் ஒருவர், பன்னீர் தரப்பிடம் நீண்டநேரம் பேசினாராம். பல மாதங்களுக்குப் பிறகு தெம்பூட்டும்படி டெல்லியிலிருந்து தனக்கு வந்த தகவலால் உற்சாகமாக இருக்கிறார் பன்னீர். மறுபுறம் எடப்பாடி தரப்பிடமும் பா.ஜ.க-விலிருந்து பேசியிருக்கிறார்கள். அது குறித்து விசாரித்தால், `செப்டம்பர் 20-ம் தேதி அன்று ராஜ்யசபாவில் தாக்கலாகவிருந்த விவசாயிகள் மசோதாவுக்கு ஆதரவு கேட்டுப் பேசினோம்” என்றார்கள்\nஇந்த விவகாரத்தையும் தனக்குச் சாதகமாக பன்னீர் தரப்பு ஸ்கோர் செய்ததுதான் ஹைலைட். செப்டம்பர் 19-ம் தேதியன்றே அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர்களைத் தொடர்புகொண்ட பன்னீர் தரப்பு, ‘வேளாண் மசோதாவில் பா.ஜ.க-வை ஆதரிக்க வேண்டும். இது கட்சியின் உத்தரவு’ என்று சொல்லியிருக்கிறது. அதன் பிறகு, இதே கருத்தை எடப்பாடி தரப்பில் உறுப்பினர்களிடம் தெரிவித்தபோது, “அதான் அண்ணன் முன்னமே சொல்லிட்டாரே...” என்று சொல்ல, ஜெர்க் ஆகியிருக்கிறது எடப்பாடி டீம்\nஅ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க கட்சி விதிகளின்படி செயற்குழுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. செயற்குழுவில் ஒரு விஷயத்தைப் பேசி முடிவு செய்துவிட்டு, அந்த முடிவை பொதுக்குழுவில் நிறைவேற்றினால் மட்டுமே அது செல்லுபடியாகும். இது பற்றியும் பேசியவர்கள், “இடைப்பட்ட நாள்களில் அதிகாரப் பங்கீடு முடிந்துவிடும். பன்னீருக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடும். இதனால், செயற்குழுவில் இரு தரப்பினரும் பேசிவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள். முதல்வர் வேட்பாளர் பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது” என்றார்கள்.\nடெல்லிக்கு தினகரன் சென்றுவிட்டு வந்த பிறகு பன்னீர் தரப்பு கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறது. இது பற்றிப் பேசிய தினகரன் தரப்பினர், ``எங்கள் தரப்பில் ஏற்கெனவே பன்னீருடன் ஒரு சந்திப்பை முடித்து விட்டார்கள். எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்தைச் சரிக்கட்டி, எடப்பாடிக்கு எதிராகப் பேசவைத்தது தினகரனின் பிளான்தான். தினகரன் ஆகஸ்ட் 25-ம் தேதியே டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்கிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. அதனால், செப்டம்பர் 20-ம் தேதி தனி விமானத்தில் டெல்லி சென்ற தினகரன், அமித் ஷாவுக்கு நெருக்கமான சிலரைச் சந்தித்துவிட்டு அன்றிரவே சென்னை திரும்பிவிட்டார். சந்திப்புகள் சுமுகமாக முடிந்திருக்கின்றன. அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து நடக்கப்போகும் மாற்றங்கள், எடப்பாடிக்கு இறங்குமுகமாகவே இருக்கும்” என்றார்கள்.\nஅதிகாரத்தைப் பிடிப்பதற்காக நடக்கும் அருவருப்பான அரசியலை மக்கள் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். நாளை கட்சியில் யார் வேண்டுமானாலும் அதிகாரத்தைக் கைப்பற்றலாம். ஆனால், ஆட்சியைக் கைப்பற்றுவத��� யார் என்பதை மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள்\n“எப்போ, என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்\nஆறு மாதங்களுக்கு முன்னரே அமைச்சர்கள் சிலர் பன்னீரிடம், ``அண்ணே நீங்க ஏன் அமைதியாக இருக்கீங்க... உங்களை நம்பி வந்ததுக்கு எங்களுக்கும் கட்சியில மரியாதை இல்லை. நீங்க பிரச்னை பண்ணினாத்தான் எல்லாம் சரியாகும்” என்று பொங்கியிருக் கிறார்கள். அதைக் கேட்டுக் கடும் ஆத்திரமடைந்த பன்னீர், ``நீங்க ஒண்ணும் கெட்டுப் போயிடலை. நான் அமைதியா இருக்கிறதாலதான் ஆட்சி நாலு வருஷமா நடக்குது. நீங்கல்லாம் அமைச்சரா, நல்லா சுகபோகமா இருக்கீங்க. எனக்குத்தான் மக்களிடம் அவப்பெயர். எல்லாத்தையும் நான் சுமந்துக்கிட்டு அல்லாடுறேன். எப்போ, என்ன செய்யணும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவர்களின் வாயை அடைத்திருக்கிறார். பன்னீர் சொன்ன நேரம் இப்போதுதான் அவருக்கு அமைந்திருக்கிறது\n27 Sep 2020, அதிமுக, அரசியல்\nஜூனியர் விகடன் - 21 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாய்ந்து சாய்ந்து...\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nசிறுவனைக் கொலை செய்த சிறுவர்கள் - எங்கிருந்து வந்தது இவ்வளவு வன்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/o/english_tamil_dictionary_o_28.html", "date_download": "2020-10-25T13:37:23Z", "digest": "sha1:DARO2435KYMUVSHS4LS47YYTML37GIN2", "length": 10298, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "O வரிசை (O Series) - ஆங்கில-தமிழ் அகராதி - orange, சார்ந்த, வாய்ந்த, அகராதி, ஆங்கில, தமிழ், வரிசை, பெயரடை, நிறம், series, செம்மஞ்சள், ரோமாபுரியில், orang, சொற்பொழிவு, நோன்புகள், கத்தோலிக்க, குருமார்கள், ரோமன், எளிய, கழகத்தின், மேற்கொள்ளாத, நிறுவப்பட்ட, ஆரஞ்சு, வார்த்தை, dictionary, tamil, english, word, தெய்வ, அயர்லாந்தில், ஆதரிக்கிற, தெய்வமொழி, முனைத்த", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nO வரிசை (O Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. தோட்டக் காய்கறிச் செடிவகை.\nn. தெய்வ வாய்மொழித்தலம், யூதர்கோயில் கருவறை, தெய்வ வாய்மொழியாளர், வருங்குறியுரைப்போர், முன்னறிவுடையோர், அறிவர், உறுதுணையாளர், சான்றோர், விரிச்சி, முன்னறிவுரை, இருபொருளுரை, தெய்வமொழி., இறைவாக்கு, பொய்யாமொழி, தோலா நல்லுரை, பொன்றாத்துணை, தெய்விக வழிகாட்டுச் சின்னம்,. தவறாக்குறி, (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு, விரிச்சியுரை.\na. தெய்வமொழி சார்ந்த, விரிச்சியின் இயல்பு வாய்ந்த, குறி சொல்வது போன்ற, வருங்குறி சொல்லுகிற, தவறா வாய்மையுடைய, தெய்வத்தன்மை வாய்ந்த, இரு பொருளுடைய, ஐயப்பாடான, புரிதான.\nn. (பே-வ) வாய்மொழித்தேர்வு, (பெயரடை) பேசப்படுகிற, வாய்மொழியான, (உள்) வாய்சார்ந்த.\n-1 n. ரோன் ஆற்றின் கரையிலுள்ள நகரம், (பெயரடை) 'ஆரஞ்சு இளவரசர்கள்' குடும் சார்ந்த, ஆலந்திலும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் 'ஆரஞ்சு இளவரசர்' கட்சியை ஆதரிக்கிற, ஆரங்சுக் கழகஞ் சார்ந்த, ஆரஞ்சுக் கழகத்தை ஆதரிக்கிற, அயர்லாந்தில் முனைத்த புரோடஸ்டண்டு ஆதிக்கக் கொ\n-2 n. கிச்சிலிப்பழம், கிச்சிலிமரம், செம்மஞ்சள் நிறம், (பெயரடை) செம்மஞ்சள் நிறம்.\nn. கிச்சிலிப்பழச் சாற்றுப்பான வகை.\nn. மணமகள் அணிந்துகொள்ளும் கிக்சலிமரத்தின் வெண்மலர்கள்.\nn. முனைத்த புரோட்டஸ்டண்டு ஆதிக்கம் நிலை நாட்டுவதற்காக 1ஹ்ஹீ5-இல் அயர்லாந்தில் அமைக்கப்பட்ட கழகத்தின் உறுப்பினர்.\nn. முன்சிறகின் முனையில் 'ஆரஞ்சு' நிறத் திட்டுடைய வண்ணத்துப்பூச்சி வகை.\nn. மனிதக்குரங்கு, வாலில்லாக் குரங்குவகை.\nn. சொற்பொழிவு, பேருரை, மேடைப்பேச்சு, (இலக்) மொழி, பேசும்முறை.\nn. நாவலர், மேடைப்பேச்சுத் திறமையுடையவர், சொல்வன்மை வாய்ந்த பொதுப்பேச்சாளர், சொற்பொழிவாளர்.\na. நாவன்மை வாய்ந்த, செயற்கை அணி நயத்துடன் பேசுகிற, சொற்றிறம் வாய்ந்த, சொற்பொழிவு சார்ந்த, சொற்கோப்புக்கலை சார்ந்த.\nn. நாடக இசைப்பண்புடன் கலந்த சமயச்சார்பான புண்ணியக் கதைக்கச்சேரி.\n-1 n. 1564-இல் ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோம���் கத்தோலிக்க குருமார்கள் கழகம், ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கழகத்தின் பிறநாட்டுக் கிளை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nO வரிசை (O Series) - ஆங்கில-தமிழ் அகராதி, orange, சார்ந்த, வாய்ந்த, அகராதி, ஆங்கில, தமிழ், வரிசை, பெயரடை, நிறம், series, செம்மஞ்சள், ரோமாபுரியில், orang, சொற்பொழிவு, நோன்புகள், கத்தோலிக்க, குருமார்கள், ரோமன், எளிய, கழகத்தின், மேற்கொள்ளாத, நிறுவப்பட்ட, ஆரஞ்சு, வார்த்தை, dictionary, tamil, english, word, தெய்வ, அயர்லாந்தில், ஆதரிக்கிற, தெய்வமொழி, முனைத்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/150937/", "date_download": "2020-10-25T13:39:43Z", "digest": "sha1:KNT5QY37OIMPROKE2RWOPAR24YQ6WEIV", "length": 7999, "nlines": 127, "source_domain": "www.pagetamil.com", "title": "தேசிய வைத்தியசாலை தாதிக்கு கொரோனா! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதேசிய வைத்தியசாலை தாதிக்கு கொரோனா\nகொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியொருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.\nதேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவின் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் தாதியே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் எவ்வாறு கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானார் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.\nகரைச்சி தவிசாளரின் முதிர்ச்சியற்ற நடவடிக்கை; எனது சொந்த தொலைபேசி இலக்கத்தை அனுப்பினார்: உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கண்டனம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 217 பேர் சுயதனிமைப்படுத்தலில்\nமன்னாரில் குண்டுவெடிப்பில் இரண்டு சிறுவர்கள் படுகாயம்\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nகரைச்சி தவிசாளரின் முதிர்ச்சியற்ற நடவடிக்கை; எனது சொந்த தொலைபேசி இலக்கத்தை அனுப்பினார்: உள்ளூராட்சி உதவி...\nபதுளை எம்.பி அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை\nசீனாவுடன் ராணுவக் கூட்டணி சாத்தியமே: ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பால�� பன்னாட்டு அரசியலில் பரபரப்பு\nசொந்த தேவைகளிற்கு கூட பணம் சம்பாதிக்க முடியாமல் இருந்தேன்: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகரைச்சி தவிசாளரின் முதிர்ச்சியற்ற நடவடிக்கை; எனது சொந்த தொலைபேசி இலக்கத்தை அனுப்பினார்: உள்ளூராட்சி உதவி...\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு சேவைகள் அனைத்தும் வழமை போன்று செயற்படுகிறது. அத்தியாவசிய சேவையான தீ அணைப்பு சேவையினை இடைநிறுத்த முடியாது என்றும் கிளிநொச்சி பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்...\nபதுளை எம்.பி அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை\nசீனாவுடன் ராணுவக் கூட்டணி சாத்தியமே: ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பால் பன்னாட்டு அரசியலில் பரபரப்பு\nசொந்த தேவைகளிற்கு கூட பணம் சம்பாதிக்க முடியாமல் இருந்தேன்: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/08/blog-post_20.html", "date_download": "2020-10-25T14:13:57Z", "digest": "sha1:RJTL3QQZR7Q26EIUYT4M4EE2K4ZKT5QL", "length": 22217, "nlines": 350, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "தேர்தல் வெற்றிக்காக இனவாதம், மதவாதத்தை உசுப்பி விடுவது சமூக ஒற்றுமையை பாழாக்கும்.", "raw_content": "\nதேர்தல் வெற்றிக்காக இனவாதம், மதவாதத்தை உசுப்பி விடுவது சமூக ஒற்றுமையை பாழாக்கும்.\nதேர்தல் வெற்றிக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையை பாழ்படுத்துகின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் தூதுவராக பதவியேற்கவிருக்கும் கலாநிதி மொஹமட் ஷரீப் அனீஸ் அவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று மாலை (18.08.2017) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஅரசியல் பயணம் மிகவும் கடினமானது. அதுவும் வன்னி மாவட்டத்தில் இந்த பயணத்தில் தாக்குப்பிடிப்பதென்பது மிக மிகக் கடினமானது. அகதியான ஒருவர் அரசியலுக்குள் வந்து எம்.பியாகி, அமைச்சராகி, பின்னர் கட்சியொன்றை தொடங்கி சமூகத்துக்கு தொடர்ந்தும் பணியாற்றுவதென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாக இருந்த போதும், இறைவனின் உதவியாலும் மக்களின் ஆதரவினாலும் இதனைச் சாதிக்க முடிந்தது.\nஇரண்டு முறை பாராளுமன்றம் செல்வதே கடினமானதென அப்போது சிலர் கூறினர். ஆனால் இறைவனின் நாட்டம் இருந்ததனால் நான்கு முறை செல்ல முடிந்திருக்கின்றது. நான் சார்ந்த சமூகத்துக்கு மாத்திரமின்றி தமிழ் சிங்கள சமூகத்துக்கும் எனது பணிகளை வியாபிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறேன்.\nயுத்த காலத்தில் வன்னியில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகளை எண்ணிப்பார்க்கும் போது ஒருவகையான பீதி வருகின்றது. கலிமாவை மொழிந்து கொண்டு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் இந்தப் பிரதேசத்தில் மன்னாருக்கும் வவுனியாவுக்கும் இடையே எத்தனையோ நாட்கள் பயணம் செய்திருக்கின்றோம்.\nசுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சகோதரர்கள் எண்ணற்ற துன்பத்தில் துவழ்கின்றார்கள் என்று தெரிய வந்த போது புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் கனகரட்ணம் எம்.பியுடன் சென்ற காலங்களை நினைத்துப் பார்க்கின்றோம்.\nஅரசியல்வாதிகள் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியது சகஜம்தான். ஆனால் நாங்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள் நினைத்தும் பார்க்க முடியாதவை. இறைவனின் உதவியுடன் நாம் மேற்கொண்ட இந்த அரசியல் பயணத்தில் 12 வருடங்களுக்கு முன்னரே சகோதரர் அனீசும் எம்முடன் இணைந்து கொண்டவர்.\nஅரசியலுக்குள் நான் கால் பதித்த போது எனக்கு அப்போது வயது 26. என்னைப் பார்த்து சிலர் சிரித்தார்கள். “இவரா இந்த சின்னப் பையன் பாராளுமன்றம் போவதா இந்த சின்னப் பையன் பாராளுமன்றம் போவதா இவருக்கு முடியுமா என்று என்னைப்பற்றி ஏளனத்துடன் கதைத்த போது சில பெரியவர்கள் எனக்குத் தைரியமூட்டி “முன்னே செல். இறைவனின் உதவியால் உனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். நீ சமுதாயத்துக்குப் பணியாற்றுவாய்” என்றார்கள்.\nஉளத்தூய்மை, இறைவன் மீதான நம்பிக்கை, சமுதாயத்தின் மீது கொண்ட அதீத பற்று இருந்ததனால் கரடு முரடான இந்த அரசியல் பயணத்தை வெற்றிப் பயணமாக இறைவன் மாற்றித் தந்தான்.\nகலாநிதி. அனீசின் நட்பு கிடைத்த போது அவரிடம் பல அரிய நல்ல பண்புகளைக் காண முடிந்தது. படித்தவன் என்ற மமதை இல்லாது நல்ல பண்பாளராக, எல்லோரையும் சமனாக மதிக்கும் அன்புள்ளம் கொண்டவராக அவர் விளங்;கினார். எனது அரசியல் வாழ்வில் இக்கட்டான நிலைகள் ஏற்பட்ட போதெல்லாம் அவர் கைகொடுத்திருக்கின்றார். அத்துடன் சிறந்த ஆளுமையை அவரிடம் கண்டோம்.\nகலாநிதி பட்டம் பெற்ற ஒருவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் ஆசானாக இருக்கும் ஒருவர், எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் இன்றி என்னுடன் இணைந்து பணியாற்றினார். அரசியல் மேடைகளில் இவ்வாறான ஒருவர் பிரசாரம் செய்வதென்பது சாதாரண விடயம் அல்ல. இதனால் சமூக வலைத்தளங்களும் முகநூல்களும் இவரை புண்படுத்திய பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.\nபொதுத் தேர்தல் வந்த போது போட்டியிடுகின்றீர்களா என்று கேட்ட போதெல்லாம் அவ்வாறான நோக்கம் தன்னிடம் இல்லையென மறுத்தார். கடந்த தேர்தல் காலத்தில், தேர்தல் முடிந்த பின்னர் உங்களை வெளிநாட்டு தூதுவராக நான் அனுப்ப ஆசைப்படுகின்றேன் என அவரிடம் வாக்குறுதியளித்தேன். அந்த வாக்குறுதி இன்று நிறைவேறியிருப்பது பெரு மகிழ்ச்சி தருகின்றது. அதற்காக இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவிப்பதோடு, அரசாங்கத்துக்கும் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு அமைச்சரின் இணைப்பாளர் முத்து முகம்மது தலைமை வகித்தார். எம்.பிக்களான மஹ்ரூப், இஷாக், முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலி​ங்கம், டொக்டர் ஷாபி ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.\nமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், கலாநிதிகளான அசீஸ், யூசுப் மரைக்கார், மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைதீன், மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமீன், தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி மில்ஹான், அமைச்சரின் பொது சனத் தொடர்பு அதிகாரி மொஹிடீன், முபாறக் மௌலவி, வவுனியா ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ஜூனைத் மௌலவி, அமைச்சரின் இணைப்பாளர்களான பாரி, முஜாஹிர், மௌசூம் ஹாஜியார், றயீஸ் ஹாஜியார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-25T14:48:13Z", "digest": "sha1:NR4LG3BVKB4GZSEWUEGEWNDA3UI44CYE", "length": 9873, "nlines": 74, "source_domain": "www.cinemapettai.com", "title": "போலீஸ் | Latest போலீஸ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஓவரா ஆட்டம் போட்ட மீரா மிதுன்.. பொடனியில் அடித்து இழுத்துச் செல்ல ரெடியான போலீஸ்\n2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா அழகிப் போட்டியில் வென்றவர் மீரா மிதுன்(meera mithun). மேலும் இவர் மிஸ் குயின்...\nசீருடையில் இருந்த பெண் போலீசிடம் “ஐ லவ் யூ” சொல்லி தர்ம அடி வாங்கிய இளைஞர்.. வீடியோ\nசீருடையில் இருந்த பெண் போலீசிடம் “ஐ லவ் யூ” சொல்லி பிராங்க் செய்த யூடியூப் இளைஞர் தர்ம அடி வாங்கியிருக்கிறார். பிராங்க்...\nகரூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப்பினால் பெண்ணின் வாழ்க்கை பறிபோன சம்பவம்\nகரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பூங்கா நகரை சேர்ந்தவர் சிவசங்கரன் இவரது மனைவி சூரியகுமாரி காணவில்லை என்று போலீசாரிடம் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனை...\n50 லட்சம் கொடு இல்லை என்றால் உன்னை கொன்று 10 லட்சம் உனக்கு நான் தருகிறேன்.. போலிசை அதிர வைத்த கொள்ளையன்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபரான மக்பூல் பாஷா. இவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார்...\nபேச்சாடா பேசுன.. குடித்துவிட்டு ரோட்டில் ஆட்டம் போட்டவரை வெளுத்து விட்ட போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி விட்டு விபத்துக்குள்ளாக்கி மற்றும் போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய நபரின் தற்போதைய நிலை. சமூக வலைத்தளத்தில் பரவிய...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதர்பார் சூட்டிங்கில் போலீஸ் காரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்\nதர்பார் சூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் காரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த ரஜினிகாந்த். தர்பார் பற்றி ஒரு செய்தியும் வராத நேரத்தில் இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகடைசி எச்சரிக்கை.. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்கனும்.. ரஞ்சித்துக்கு நீதிமன்றம் விட்ட டோஸ்\nபா ரஞ்சித் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசியதற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்மேல பலரும் வழக்கு போட்டனர். அந்த வழக்கில்...\nஇறந்தவர் மீண்டும் உயிரோடு வந்தார்.. அதிர்ச்சியில் பதறி ஓடிய ஊழியர்கள்\nமத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து மீண்டும் உயிரோடு வந்துள்ளார் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதனை பற்றிய...\nடோலில் பணம் கேட்ட பெண் ஊழியர் மூக்கில் காட்டுத்தனமாக குத்திய நபர்.. வைரலாகும் வீடியோ\nநெடு���்சாலையில் டோலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு யாரோ ஒரு நபர் முகத்தில் குத்தி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது....\nநுங்கம்பாக்கத்தில் போலிசை சரமாரி அடித்த 5 நபர்கள்.. வைரலாகும் வீடியோ\nகாரில் பயணித்த நான்கு நபர்கள் சென்னையில் ஒரு போலீஸ் அதிகாரியை தாக்கும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....\nபைக் காணவில்லை என புகார் கொடுக்க வந்தவரை சரமாரி அடித்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்தவரை கன்னத்தில் அறைந்த எஸ் ஐ. எதற்காக அறைந்தார் வலுக்கும்...\nஹெல்மெட் சட்டம் போலீசுக்கும் சேர்த்துதான்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு\nபொதுமக்களுக்கும், போலீசாருக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் மட்டுமே கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட...\nநோ பார்க்கிங்கில் நின்ற வண்டியை அடித்து நொறுக்கிய அராஜக போலீஸ்.\nசென்னை போர் நினைவுச் சின்னம் அருகே ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வண்டியை போலீஸ் அடித்து உடைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/09/26195900/COVID-19-TAMILNADU-UPDATE-SEP-26.vpf", "date_download": "2020-10-25T14:10:07Z", "digest": "sha1:LWPS4FQN6P7EHOVTMMKL6EX3TCYEUOY6", "length": 15787, "nlines": 178, "source_domain": "www.dailythanthi.com", "title": "COVID 19 TAMILNADU UPDATE SEP- 26 || செப்டம்பர் 26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெப்டம்பர் 26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக + \"||\" + COVID 19 TAMILNADU UPDATE SEP- 26\nசெப்டம்பர் 26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக\nசெப்டம்பர் 26 ந்தேதியில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக வருமாறு:-\nபதிவு: செப்டம்பர் 26, 2020 19:58 PM மாற்றம்: செப்டம்பர் 26, 2020 20:07 PM\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,75,017-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,19,448 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,612 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,233-ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,187 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 70,04,558 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 94,037 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 182 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதற்போது 46,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,46,918 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,448 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,28,069 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,199 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக குணமானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு எண்ணிக்கை விவரம் வருமாறு:\nமாவட்டம் மொத்த பாதிப்பு குணமானவர்கள் சிகிச்சையில் இறப்பு செப்.26\nவிமான நிலையத்தில் தனிமை 924 921 2 1 0\nஉள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 942 905 37 0 1\nரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0 0\n1. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.\n2. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...\nகொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.\n3. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா\n5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர���வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்\n4. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி... மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n5. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து\nகொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. “எனது 40 நிமிட உரையை பெண்கள் முழுமையாக கேட்க வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவன்\n3. தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n4. மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றம்\n5. மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/ukun29.html", "date_download": "2020-10-25T13:48:26Z", "digest": "sha1:KEYDXMB542J6KPUWFQNNNXLSDU24WPSK", "length": 6798, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பிரித்தானியா / தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nகனி July 29, 2020 எம்மவர் நிகழ்வுகள், பிரித்தானியா\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2014/11/blog-post_11.html", "date_download": "2020-10-25T13:14:06Z", "digest": "sha1:MBP3Y4VLDNMIZJW3JGET67G4RVLUZ5EY", "length": 16015, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "மாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா? ~ Theebam.com", "raw_content": "\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nகோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலை நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக கிராக்கி. பன்றிக்கறியை வெள்ளைக்கறி என்று அழைக்க்ப்படுகிறது, மாட்டிறைச்சி சிகப்புக் கறி என���று அழைக்கப்படுகிறது. மயோகுளோபின் என்ற புரதமே மாட்டிறைச்சிக்கு இந்த ரத்தச் சிவப்பு நிறத்தை வழங்குகிறது.\nஇதனை நன்றாகச் சமைக்கும்போது சிகப்பு நிறம் மாறி பழுப்பு நிறம் எய்துகிறது. மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.\nமாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.\nநான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.\nஇதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nமாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது ...\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் ���றிமுகம்(வீடியோ)...\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டா...\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்...\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 வி...\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\nநன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/literature/how-has-venugopal-sharma-created-an-official-portrait-of-thiruvalluvar", "date_download": "2020-10-25T14:53:47Z", "digest": "sha1:5BAZ4WDSXI6HRPZNL3QTQVKQ3VXPNGYU", "length": 29099, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "திருவள்ளுவர் ஏன் அப்படி வரையப்பட்டார்? வள்ளுவரை வரைந்தவர் என்ன சொல்கிறார்?|How has Venugopal Sharma created an official portrait of Thiruvalluvar?", "raw_content": "\nதிருவள்ளுவர் ஓவியம் உருவானது எப்படி - ஓவியர் வேணுகோபால் சர்மாவின் நாற்பதாண்டுப் போராட்டம்\nதிருக்குறள் தமிழர்களின் அடையாளங்களில் முதன்மையானது. மதத்தையோ, சமயத்தையோ தழுவிய வார்த்தைகள் திருக்குறளில் எங்கும் தென்பட்டதில்லை. அதனால்தான் அதை மத, தேச வேறுபாடுகளின்றி எல்லோரும் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறார்கள்.\nஇந்தச் சூழலில், சிலர் திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசிவருகிறார்கள். திருவள்ளுவர் என்றதுமே நீண்ட தாடி, கையில் எழுதுகோல், தீர்க்கமான பார்வையுடன் மரப்பலகையில் அமர்ந்திருக்கும் ஓர் உருவம் கம்பீரமாக நம் மனக்கண்ணில் தோன்றும். உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா\nதந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், கவியரசர் கண்ணதாசன், எஸ்.எஸ்.வாசன் எனப் பல்வேறு அறிஞர்கள் இந்த வள்ளுவர் படத்தைப் பார்த்து அங்கீகரித்திருக்கிறார்கள். அதன்பின், அந்த ஓவியம் 1964-ம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேனால் சென்னை சட்டசபையில் திறக்கப்பட்டது. இந்த ஓவியம்தான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டது. இந்தப் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டது.\nதுணை ஜனாதிபதி ஜாகீர் உசேன்.\nவேணுகோபால் சர்மா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பல நூறு முறை முயன்று வள்ளுவருக்கு உருவம் கொடுத்தார். அப்படம் உருப்பெற்றதற்கான காரணங்களையும் நுட்பமாக எழுதி வைத்தார். சென்னைப் பல்கலைகழகம், அதை 2012-ம் ஆண்டு நூலாகப் பதிப்பித்து விழாவெடுத்து வெளியிட்டிருக்கிறது. திருவள்ளுவரின் உருவத்துக்கான அடிப்படை விஷயங்களை அவர் திருக்குறளின் தரவுகளிலிருந்துதான் எடுத்திருக்கிறார் என்பதும் அந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவள்ளுவரின் ஒவ்வொரு பாகத்திற்கும், ஏன் அப்படி வரையப்பட்டது என ஓவியர் ஆர்.கே.வேணுகோபால் சர்மா எழுதியது, அவர் வார்த்தையில் அப்படியே உங்களுக்காக.\n``இத்தகு விளக்கங்கண்ட திருவள்ளுவருக்குத் திருமுட��� எவ்வாறு அமைந்திருக்கக்கூடும் சிறிதே முன் வழித்துப் பின்வளர்த்த பெருங்குடுமியா நாகரிக ஒப்பனையுடன் வெட்டப் பட்ட சிகையா நாகரிக ஒப்பனையுடன் வெட்டப் பட்ட சிகையா இவையனைத்தும் தனித்தனிக் குழுவாரின் அடையாளமாக ஆகி விட்டமையின், திருவள்ளுரின் கருத்துக்குப் பொருந்துவன ஆகாவாதலின், திருவள்ளுவருக்குத் திருமுடியும் நீவப்படாத தாடியும் இருத்தல் நன்று என்று கருதப்பட்டது. ஓவிய இலக்கண முறைப்படி உயர்ந்த மதி படைத்தோருக்கு நெற்றி பரந்தும் உயர்ந்தும் இருக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் நாசியின் நீளத்திற்கொப்பாகவோ அல்லது சற்று அதிகமாகவோ அது இருத்தல் வேண்டுமென்பதால், அதற்கொப்ப திருவள்ளுவரின் நெற்றி அமைக்கப்பட்டது.\nஅதே முறைப்படி நாசி, ஓணான் முதுகில் எவ்வளவு நுண்ணிய வளைவு தென்படுகிறதோ அவ்வளவு வளைந்திருக்க வேண்டுமென்பதோடு, நாசியின் நுனி மழுங்கியிராமல், அதன் பருமனுக்கேற்ற கூர்மையுடனிருந்தால் புத்திக் கூர்மையும், உண்மையை உய்த்துணரும் ஆற்றலும் உண்டு என்பதோடு, நாசித் துவாரத்தின் இரு பக்கத்து மேல் மூடிகளும் சற்று மேல் நோக்கி அகன்றிருக்க வேண்டும்.\nஅப்படி இருந்தால் நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் உண்டாகிறது என்பதால் திருவள்ளுவரின் நாசி அதற்கொப்ப அமைக்கப்பட்டது. வாய் அகன்றிருக்கக் கூடாது; குறுகியும் இருக்கக் கூடாது; மெல்லியதாய் இருத்தலும் கூடாது. அப்படி இருந்தால் வாய்மைத்திறன் வாய்க்காது. ஆகையால், தமக்கென்று ஏற்படுத்திக்கொண்ட பெரும் பணியை நிறைவேற்றுவதற்கான உறுதியைத் தெளிவாகக் காட்டுமாறு திருவள்ளுவரின் உதடுகள் அமைக்கப்பட்டன. உலகின் மீதுள்ள பெருங் கருணையால்தான் திருவள்ளுவர் திருக்குறள் இயற்றித் தந்தார் என்று கருதப்பட்டதால் ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி, பொதுநோக்கு இவை நிரம்பிய கண்கள் படைக்கப்பட்டன. சிந்தனையிலுள்ளபோது திருவள்ளுவரின் வலது புருவம் சற்றே உயர்ந்து, உள்ளம் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.\nமனிதன் உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால், திருவள்ளுவருக்குச் சமயக்குறிகள், மதச்சின்னங்கள் முதலியவை இல்லாமல் ஆயின.\nஅவரது நீண்டகன்ற காதுகள் பல ஆண்டுகாலமாக அவர் பெற்ற கல்வியினாலும் உலகியல் பயிற்சியினாலும் அவர் எய்திய அ��ிவுத் திறனையும், தேர்ந்த செவிச் செல்வத்தையும் காட்டுவனவாக உள்ளன. உண்பதை அளவறிந்து உண்டால் நோய் வராமல் தடுக்கலாம் என்றும், மருந்தே தேவையில்லை என்றும், குறைவாக உண்பவனிடத்து இன்பம் போல் நிறைவாக உண்பவனிடத்துத் துன்பமிருக்கும் என்பது போன்ற நல்வழிகளைக் கூறிய திருவள்ளுவர், தானும் அவற்றைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.\nஇதனால் அவருக்கு உடல் நலக்குறைவு நேர்ந்திருக்காது. அக்காரணத்தால், உடல் தன் ஊட்டத்தினின்றும் இளைத்திருக்காது என்பதாலும், திருவள்ளுவர் உட்பகையை வென்ற பேராண்மை மிக்கவர் என்பதாலும் அவரது திருமேனி நல்ல ரத்தத்துடனும், கட்டுக்கோப்புடனும் பண்பட்டிருத்தலை அமைத்துக் காட்ட தூண்டுதலாயிற்று. உலகப் பற்று, சமயப் பற்று இவற்றிலிருந்து திருவள்ளுவர் விலகித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதேனெனில், ஏதாவது மதத்தையோ, சமயத்தையோ தழுவிய நன்மொழிகள் திருக்குறளில் எங்கும் தென்படவில்லை. அப்படியிருந்தால் மத, தேச வேறுபாடுகளின்றி, எல்லோரும் அதைத் தத்தம் மொழியில் மொழி பெயர்த்து வருவதும் நிகழாது. மேலும் அந்நாள்களில் வாழ்ந்திருக்கக் கூடிய மத, சமய வெறியர்களிடமாவது கருத்து மாறுபாட்டினையும் கண்டனங்களையும் எழுப்பத் தவறியிருக்காது என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் மனிதன் உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால், திருவள்ளுவருக்குச் சமயக் குறிகள், மதச் சின்னங்கள் முதலியவை இல்லாமல் ஆயின.\nவலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் வலிய ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும்.\nமார்பிலும், முன்கையிலும் அமைந்துள்ள ரோம வரிசைகள், தாம் ஏற்ற பணியை நிறைவேற்றிக்கொள்ளும் ஆண்மையைக் குறிப்பன. தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு, தூய்மை பெற்ற உடல், தூய்மையான குறிக்கோள். இவையிருப்பதால், திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடை புனைந்திருத்தல் நன்று என்று கருதப்பட்டது. வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஊக்க���்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும்.\nகலை நலம் நிரம்பப் பெற்று காண்போரின் அழகுணர்ச்சிக்கு விருந்தாகப் பொலியும் இடது கை, உலகப் பொதுப் பணியை ஈடேற்றி வைக்கும் பொறுப்புடன் ஓலையைத் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டது. வலதுகால் பெருவிரல் மட்டும் சற்று முன் வளைந்திருப்பது ஏனெனில், கால் பெருவிரல் அற்ப ஆசைகளைக் குறிப்பது. அந்த ஆசை வெளியில் தூக்கி எறியப்பட்டு விட்டது என்பதை வற்புறுத்த என்றால் நிராசையோடு உலகத்தினிடம் பயனேதும் கருதாது பணி செய்து கிடப்பதே தன் கடனென்று நினைத்தார் என்க. அல்லாமலும், எல்லோருக்குமே சிந்தனை தீவிரமாக இருக்கும் பொழுது கால் பெருவிரல் அடுத்த விரலுடன் நெண்டிக்கொண்டேயிருக்கும். சிந்தனை சீர்பெற முடிந்ததும் ஒரு நிலையில் நின்று விடும். ஆகையால், அதற்கும் ஒப்ப அமைக்கப்பட்டது. ஏற்கனவே எழுதப்பட்ட திருக்குறளின் பல அதிகாரங்கள் அவருக்கு வலப்புறம் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து, அப்பாலும் பல அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன என்று ஊகித்துக் கொள்ளும் பொருட்டு, சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே தெரிவாக வரையப்பட்டுள்ளன.\nகையில் பிடித்துள்ள ஓலையில் ஒன்றும் எழுதாததற்குக் காரணம் தமிழில் இலக்கிய வரம்பிற்குட்பட்டு நயம்பெற மிகச் சுருக்கமாக எப்படி எழுத வேண்டுமென்ற சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்க முடியாது. அப்படி சிந்தித்திருந்தால் திருக்குறளில் அவ்வளவு நீரோட்டமும், தெளிவும் இருக்க முடியாது. ஆகவே குறள்களை எழுத அவர் தம் விரல்களுக்கே தெரியும். ஓலையில் எழுத்தாணியை ஊன்றி விட்டால், குறள் முடிந்துதான் எழுத்தாணி இடம் விட்டுப் பெயறும். இந்நிலையில் மக்களுக்கு அடுத்து சொல்லப்பட வேண்டியது யாது என்னும் சிந்தனையிலிருக்கும் நிலையாக உருவகம் செய்து, கண்களை சிந்தனையில் ஆழ்ந்திருக்கச் செய்திருப்பதால், இந்த ஓலையில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது.திருவள்ளுவர் தமக்கென வாழாதவர் என ஊகிக்கப்பட்டதால், அவர் ஆசையற்று இருந்திருக்க முடியும். ஆசையற்ற இடத்தில் துக்கம் இருக்க முடியாது. அவர் தூய கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவராதலால், அவரது சூழ்நிலையும் தூய்மை என்பதைக் குறிக்கவே பின்புறம் - இருபக்கங்கள் - இவற்றில் மரம், செடி, கொடிகளோடு - வீடு வாசலோ எவற்றையும் அமைக்காமல், அவரது உருவத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி நிற்கும் அறிவுச்சுடர் ஒன்று மட்டுமே இடம் பெறலாயிற்று.\nஅநேகமாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி உள்ளவர்களுக்கு சிரத்தைச் சுற்றிலும் ஒளிவட்டம் ஒன்று சித்திரத்தில் அமைப்பது மரபாக இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களிடத்தில் பேரறிவின் ஒளி வீசுகிறது என்பதைக் காண்பிக்க. ஆனால், திருவள்ளுவருக்கு அந்த ஒளியை வட்டமாக அமைக்காமல் தலையைச் சுற்றிலும் தூய நிறம் ஆரம்பித்து, அது எங்கு போய் முடிகிறது என்பதைக் காட்டாமல், சுற்றிம் உள்ள மங்கலான இடங்களில் சென்று பாய்ந்து முடிவு தெரியாமல் விடப்பட்டிருப்பதற்குக் காரணம், வள்ளுவரின் ஒளி மற்றையோர் போல வட்டமாகத் தனக்கு மட்டும் நின்று விடாமல் வெளி உலகிற்கு ஊடுருவிப் பாய்கிறதைக் காட்டுகிறது. மண் தரையில் மரப் பலகையின் மீது வள்ளுவர் அமர்ந்திருத்தல் ஏனெனில், எதையும் உயராது இழுக்கும் பூமியின் ஆற்றலும் அவரது சிந்தனை உயர்வதைத் தடுப்பதற்கில்லை. அத்துடன் உலகத்தோடு ஒட்ட ஒழுகியும், உலகியலுக்குத் தாம் அடிமையாகாமல் தனித்து நின்று தனிப்பெரும் அறநெறியை வகுத்துத் தந்த தனிப்பெருந்தகையான அவர்தம் தூய்மையுற்ற உணர்வு செயல், ஆடை முதலியனவற்றை எந்த வகையிலும் அழுக்கு தீண்ட இடந்தருவது இழுக்காகுமெனக் கருதியதாகும்.\nநம் நாட்டின் ஒப்பற்ற அறிவுச் செல்வமாகிய பெருந்தகை திருவள்ளுவரின் ஒளி வடிவம் இந்த ஓவியன் உள்ளத்தில் கொண்ட வகையிலேயே நீர்க் கலவை வண்ணக் குழம்பு கலந்து தீட்டிய இந்த வடிவிலும் நிலைபெற்று அமைவதாகும். வாழ்க வள்ளுவரின் அறிவுப்பேரொளி\" என்று எழுதி வைத்திருக்கிறார் ஆர்.கே.வேணுகோபால் சர்மா.\nஅன்று வாழ்ந்த அறிஞர் பெருமக்களாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அரசியல் லாபத்திற்காக இந்த வரலாற்றை மறைத்து திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசுவது, அவர் பெருமைக்கு இழைக்கும் அநீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-25T14:37:35Z", "digest": "sha1:AP6ZBWZOIG7IEGTU2GVBZRDKCR3OWRCE", "length": 5950, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "நாடுதிரும்பி Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து நாடுதிரும்பி, யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறிவரும் குடும்பங்க���ின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்து நாடுதிரும்பி, யாழ்...\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்” October 25, 2020\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம். October 25, 2020\nபிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்… October 25, 2020\nகோட்டை- புறக்கோட்டை- பொரள்ள -வெலிகடவிலும் ஊரடங்கு October 25, 2020\nஒரே பார்வையில், இலங்கை தழுவிய கொரோனா… October 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/11/19/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%C2%AD%E0%AE%B5%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-25T14:34:17Z", "digest": "sha1:K6WDY3H2MPTW64PSEVFRHOPOZ4IVCSSI", "length": 26572, "nlines": 100, "source_domain": "itctamil.com", "title": "பேர­வை­யில் இணைந்த கட்­சி­கள் சுய­ந­லன் பார்ப்­ப­தால் முரண்­பாடு சி.வி.விக்­னேஸ்­வ­ரன் குற்றச்சாட்டு!! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome news பேர­வை­யில் இணைந்த கட்­சி­கள் சுய­ந­லன் பார்ப்­ப­தால் முரண்­பாடு சி.வி.விக்­னேஸ்­வ­ரன் குற்றச்சாட்டு\nபேர­வை­யில் இணைந்த கட்­சி­கள் சுய­ந­லன் பார்ப்­ப­தால் முரண்­பாடு சி.வி.விக்­னேஸ்­வ­ரன் குற்றச்சாட்டு\nதமிழ��� மக்­கள் பேர­வை­ யு­டன் ஒரு­மித்த கொள்­கை­கள் கொண்ட கட்­சி­கள் சில தமக்­குள் முரண்­பட்­டுள்ள நிலமை\nகாணப்­ப­டு­கின்­றது. அவற்­றைத் தீர்ப்­பது அந்­தந்­தக் கட்­சி­க­ளுக்­கு­ரிய சவா­லும், பொறுப்­புமே. அந்த முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணம் பொது­ந­லம் என்று எடுத்­துக் காட்­டப்­பட்­டா­லும், கட்சி நலன் கலந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.\nஇவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.\nதமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டம் நேற்று பலாலி வீதி­யில் உள்ள பேரவை அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது,\nஇது­வரை நடந்த தவ­று­களை மறப்­போம். நாம் அனை­வ­ரும் ஒன்­றா­கக் கைகோர்த்­துப் பய­ணிப்­போம். ஆனால் இனி­மேல் தவ­று­கள் இடம்­பெ­றாது இலட்­சி­யத்தை மன­தில் நிறுத்­திச் செயற்­ப­டு­வோம். புதிய பொதுச் சின்­னத்­தின் கீழ் எம்மை ஒன்­றி­ணைக்­கும் பணி­யைத் தமிழ் மக்­கள் பேர­வை­யி­னர் மேற்­கொள்­வர் என்று நம்­பு­கின்­றேன். என்­னைப் பொறுத்­த­வரை மிள­காய்த் தூள் கரை­சலை யார் மீதும் தெளிக்­காது உங்­கள் முடிவை மன­மு­வந்து ஏற்­றுக் கொள்­வேன்.\nகட்­சி­க­ளின் சின்­னங்­கள் பல காலம் உப­யோ­கிக்­கப்­ப­டும்­போது அவற்­று­டன் அந்­தந்­தக் கட்­சி­க­ளின் மீதுள்ள மதிப்பு, வெறுப்பு, எதிர்­பார்ப்பு போன்­றவை அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. புதி­தா­கக் கொள்கை அடிப்­ப­டை­யில் அர­சி­ய­லில் உள்­நு­ழை­வோர் அந்­தந்­தக் கட்­சி­க­ளின் சின்­னங்­க­ளு­டன் சேர்ந்து தேர்­த­லில் ஈடு­பட்­டால் அல்­லது அவற்­றிக் கீழ் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டால் கட்­சிச் சின்­னங்­கள் மீதுள்ள மக்­க­ளின் நம்­பிக்­கை­க­ளும், அவ­நம்­பிக்­கை­க­ளும் புதிய கட்­சி­யின் மீதும் பதி­யும். சின்­னத்­தைத் தரும் கட்­சி­யின் பொறுப்­புக்­க­ளை­யும், இறந்­த­கால நிகழ்­வு­க­ளை­யும் புதிய கட்சி சுமை தாங்­கிப் பய­ணிக்க வேண்டி வரும்.\nகொள்­ளை­க­ளைப் பரப்ப வந்த நாம் கடந்­த­கால கோப­தா­பங்­க­ளுக்கு ஆளாக நேரி­டும். அத­னா­லேயே நாம் ஒரு பொது­வான சின்­னத்­து­டன் அல்­லது புதிய சின்­னத்­து­டன் கொள்­கை­கள் சார்ந்து பய­ணிக்க வேண்­டும் என்று எமது கட்சி தொடர்­பாக அபிப்­பி­ரா­யம் தெரி­வித���­துள்­ளேன்.\nதமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான எனது பொறுப்­புக்­கள் மீள் பரி­சீ­லனை செய்­யப்­பட வேண்­டும். நான் தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத்­த­லை­வ­ராக உள்­ள­போதே தமிழ் மக்­கள் கூட்­டணி என்ற அர­சி­யல் கட்­சியை ஆரம்­பித்­துள்­ளேன். அதன் செய­லா­ளர் நாய­க­மா­க­வும் மாறி­யுள்­ளேன். நான் தொடர்ந்து தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத்­த­லை­வ­ரா­கக் கட­மை­யாற்­ற­லாமா என்­பதை உங்­கள் பரி­சீ­ல­னைக்கு விடு­கின்­றேன்.\nஎமது கட்­சி­யின் அர­சி­யல் குறிக்­கோள்­கள் பேர­வை­யின் அர­சி­யல் குறிக்­கோள்­க­ளு­டன் மாற்­ற­பட்­டல்ல. எமக்­குள் முரண்­பா­டு­கள் எழ வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஆனால் பேர­வை­யில் ஏற்­க­னவே இடம்­பெற்­றுள்ள கட்­சி­க­ளுக்­கும் எமக்­கும் கொள்­கை­ய­ள­வில் மாறு­பா­டு­கள் இருக்­க­லாம்.\nஉதா­ர­ணத்­துக்கு சித்­தார்த்­த­னின் கட்சி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்தே செய­லாற்­று­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நட­வ­டிக்­கை­களை ஏற்க முடி­யா­த­தா­லேயே நான் அதி­லி­ருந்து வெளி­யே­றி­னேன். சித்­தார்த்­த­னு­டன் எமக்­குக் கொள்­கை­ய­ள­வில் முரண்­பா­டு­கள் இருக்­க­லாம்.\nஅதைப் போன்று தமிழ்க் கூட்­ட­மைப்­பில் இணைந்­துள்ள ஏனைய கட்­சி­க­ளு­டன் எமக்கு முரண்­பா­டு­கள் எழக் கூடும். ஆனால் தமிழ் மக்­கள் பேர­வை­யு­டன் முரண்­பா­டு­களை எதிர்­நோக்­கக் கார­ணங்­கள் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உத­வி­யு­டன் முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நான் அந்­தப் பதவி முடி­யும்­வரை தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வ­ரா­க­வும் கட­மை­யாற்­றி­யுள்­ளேன். முரண்­பா­டு­கள் எழ­வில்லை. எது எவ்­வாறு இருப்­பி­னும் நான் தொடர்ந்து தமிழ் மக்­கள் பேர­வை­யில் இணைத்­த­லை­வ­ரா­கக் கட­மை­யாற்­ற­லாமா இல்­லையா என்­பது பற்றி உங்­க­ளா­லேயே தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டும்.\nபேர­வை­யில் அங்­கம் வகிக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளின் கடந்­த­கா­லத் தேர்­தல் செயற்­பா­டு­கள் தொடர்­பாக ஆராய வேண்­டி­யுள்­ளது என்று நிகழ்ச்சி நிர­லில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­கள் பேர­வை­யு­டன் ஒரு­மித்த கொள்­கை­கள் கொண்ட கட்­சி­கள் சில தமக்­குள் முரண்­பட்­டுள்ள நிலைமை காணப்­ப­டு­கின்­றது.\nஅவற்­றைத் தீர்ப்­பது அந்­தந்­தக் கட்­சி­க­ளுக்­கு­ரிய சவா­லும், பொறுப்­புமே. அந்த முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணம் பொது­ந­லம் என்று எடுத்­துக் காட்­டப்­பட்­டா­லும், கட்சி நலன் கலந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அத­னால் தமிழ் மக்­கள் பேர­வையோ அல்­லது தமிழ் மக்­கள் கூட்­ட­ணியே அந்­தக் கட்­சி­க­ளின் முரண்­பா­டு­க­ளைத் தமக்­குள் ஈர்க்க வேண்­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது.\nஅவர்­க­ளின் முரண்­பா­டு­களை மன­தில் வைத்தே எமது கூட்­டணி சுதந்­தி­ர­மா­கப் பொதுச் சின்­னம் ஒன்­றில் கட்சி அர­சி­யல் நுழை­யத் தீர்­மா­னம் எடுத்­தது. ஏனைய கட்­சி­கள் மற்­றும் இயக்­கங்­கள் கொள்கை அடிப்­ப­டை­யில் எம்­மு­டன் தேர்­தல் உடன்­பா­டு­களை வைத்­துக் கொள்­ள­லாம்.\nஅங்­கத்­து­வக் கட்­சி­க­ளின் முரண்­பா­டு­கள் கொள்கை ரீதி­யா­ன­வையா, கட்சி நலன்­கள் சம்­பந்­தப்­பட்­ட­வையா என்று நாம் பார்க்க வேண்­டும். சில வேளை­க­ளில் கொள்­கை­கள் ஒன்­றாக இருக்க நடை­மு­றைச் செயற்­பா­டு­கள் முரண்­பா­டு­டை­யன என்று ஒரு கட்சி மற்­றைய கட்சி பற்றி விமர்­சிக்­கக்­கூ­டும். அவற்­றைத் தீர்த்து வைக்க தமிழ் மக்­கள் பேரவை முரண்­பா­டு­க­ளி­டையே உள்­நு­ழைய வேண்­டும் என்­ப­தில்லை.\nதனிப்­பட்ட ரீதி­யில் பேர­வை­யின் இணைத்­த­லை­வர்­களோ அங்­கத்­த­வர்­களோ அவற்றை நீக்க இரு சாரா­ரா­லும் கோரப்­பட்­டார்­கள் என்­றால் அவற்­றைத் தீர்க்க அவர்­கள் முன்­வ­ர­லாம். உதா­ர­ணத்­துக்கு கஜேந்­தி­ர­கு­மா­ரின் கட்­சிக்­கும் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னின் கட்­சிக்­கும் இடை­யில் எழுந்­துள்ள முரண்­பா­டு­களை நீக்க எமது இணைத்­த­லை­வர் ஒரு­வர் முன்­வ­ர­லாம். ஆனால் அது அந்த இணைத்­த­லை­வ­ரின் தனித்­து­வ­மான அவ­ரின் ஏற்­பு­டைத் தன்­மை­யைப் பொறுத்து ஏற்­கப்­பட்ட கட­மை­யா­கவே இருக்­கும்.\nஇன்று நாம் பரி­சீ­லிக்­கப்­போ­வது அங்­கத்­து­வக் கட்­சி­க­ளின் தேர்­தல் செயற்­பா­டு­கள் பற்­றிய பேர­வை­யின் கொள்­கை­கள் எவ்­வாறு அமைய வேண்­டும் என்­ப­தா­கும். அதனை நீங்­களே தீர்­மா­னிக்க வேண்­டும். தமிழ் மக்­கள் கூட்­டணி தமிழ் மக்­கள் பேர­வை­யில் இருந்து வெளி­வந்த ஒரு கட்சி. பேரவை உரு­வாக்­கும்­போது அன்று நடை­மு­றை­யில் இல்­லாத கட்சி. மற்­றைய கட்­சி­கள் பேர­வையை உரு­வாக்க உதவி புரிந்த கட்­சி­கள்.\nஇவற்­றுள் வேறு­பாட�� காட்ட வேண்­டுமா என்­பது உங்­க­ளைச் சார்ந்­தது. இப்­பொ­ழுது கூடப் பேர­வை­யில் அங்­கம் வகிக்­கும் பலரே கூட்­ட­ணி­யின் செயற்­பா­டு­க­ளுக்­குப் பொறுப்­பாக இருக்­கின்­றார்­கள். உதா­ர­ணத்­துக்­குப் பேரா­சி­ரி­யர் சிவ­நா­த­னைக் குறிப்­பி­ட­லாம்.\nநாம் ஒற்­று­மை­யு­ட­னும் பரஸ்­பர நம்­பிக்­கை­யு­ட­னும் கட்சி பேதங்­க­ளைக் கடந்து இது­வரை கால­மும் செயற்­பட்­ட­தன் விளை­வா­கவே தமிழ் மக்­கள் பேர­வையை எமது மக்­கள் நம்­பிக்­கை­யு­ட­னும் எதிர்­பார்ப்­பு­ட­னும் பார்த்து வந்­துள்­ளார்­கள். கடந்த காலங்­க­ளில் எமக்­கி­டையே சில கசப்­பான சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றி­ருக்­க­லாம்.\nஅவற்­றில் இருந்து பாடம் கற்­றுக்­கொண்டு மீண்­டும் அதே தவ­று­கள் இடம்­பெ­றா­மல் நாம் எவ்­வாறு எமது மக்­க­ளுக்கு சேவை செய்­யப்­போ­கி­றோம், எவ்­வாறு எமது மக்­க­ளின் அர­சி­யல் அபி­லா­சை­களை அடை­யப்­போ­கி­றோம் என்­ப­வற்­றைக் கருத்­தில் கொண்டு கட­மை­யாற்ற வேண்­டிய கால­கட்­டத்­தில் நாம் நிற்­கின்­றோம்.\nதமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எமது மக்­க­ளின் பிரச்­சி­னை­யைக் கையாண்ட விதத்­தில் எனக்கு எள்­ள­ள­வும் உடன்­பாடு இருக்­க­வில்லை. அவர்­கள் கொள்கை பிறழ்ந்­தார்­கள் என்று நான் நம்­பி­ய­தால் அவர்­க­ளு­டன் முரண்­பட்டு வெளி­யே­றி­னேன். அதற்­காக இன்­று­வரை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் புளொட் அமைப்­பின் மீதோ அதன் தலை­வர் சித்­தார்த்­தன் மீதோ எனக்கு தனிப்­பட்ட முறை­யில் எந்த வித கோப தாபங்­க­ளும் இல்லை.\nஅர­சி­ய­லில் நண்­பர் சித்­தார்த்­த­னின் அணு­கு­முறை வேறாக இருக்­க­லாம். ஆனால் அவர் எனது நண்­பர். என் மதிப்­புக்­கு­ரிய ஒரு­வ­ரின் மகன். அவ­ரு­டன் இணைந்து பல வேலை­களை தமிழ் மக்­கள் பேர­வை­யில் நாம் எல்­லோ­ரும் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றோம். அவ­ரைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இருந்து பிரித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைக் கட்சி ரீதி­யாக கூறு போடும் வேலையை நான் செய்­ய­மாட்­டேன்.\nஅதே­வேளை, கொள்கை ரீதி­யில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பு­டன் முரண்­பட்டு வெளி­யே­றிய கட்­சி­கள் இங்கு இருக்­கின்­றன. அவர்­க­ளு­டன் கொள்கை அடிப்­ப­டை­யில் ஒற்­று­மை­யாக இணைந்து அர­சி­ய­லில் செயற்­ப­டு­வதே எனது விருப்­பம்.\nமாற்­றுத் தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கக��� காலம் கனிந்­துள்­ளது. தமிழ் தேசி­யத்தை வலி­யு­றுத்­தும் கட்­சி­க­ளு­டன் நாம் ஒன்­று­பட்டு பய­ணிக்க வேண்­டிய கடப்­பாடு எமக்­குண்டு. நான் எந்­தக் கட்­சிக்­கும் பக்க சார்­பாக நின்று அவர்­க­ளின் சின்­னத்­தில் தேர்­தல்­க­ளில் போட்­டி­யிட முடி­யாது. ஒரு புதிய பொதுச் சின்­னத்­தின் கீழ் தமிழ்த் தேசி­யத்­தின்­பால் பற்­றுதி உள்ள எல்­லோ­ரை­யும் ஒன்­றி­ணைக்­கும் வகை­யில் தமிழ் மக்­கள் கூட்­ட­ணி­யின் கீழ் போட்­டி­யிட தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு வெளியே நிற்­கும் ஈ.பி.டி.பி. தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்­சி­களை அழைக்­கி­றேன்.\nஒற்­றுமை என்ற கார­ணத்­துக்­காக தவ­று­க­ளைக் கண்­டும் காணாது இருந்­து­விட முடி­யாது. எமது பய­ணத்­தில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­ப­டும் தவ­று­க­ளுக்கு நாம் இடம்­கொ­டுக்க முடி­யாது. நான் தவறு விட்­டால் அத­னைச் சுட்­டிக்­காட்டி தக்க நட­வ­டிக்கை எடுக்­கும் கடமை உங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இருக்­கின்­றது.\nPrevious articleஈ.பி.ஆர்.எல்.எவ்வை வெளி­யேற்ற- முன்­னணி பெரும் பிர­யத்­த­னம்\nNext articleமழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nகொழும்பின் முக்கிய பகுதிகளுக்கு ஊரடங்கு – அரசாங்க தகவல் திணைக்களம் விசேட அறிவிப்பு\nதொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் அரசாங்க அதிபர் க.மகேசன் …\nயாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தினரால் 100 மூக்குகண்ணாடிகள் வழங்கி வைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/10/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-25T13:19:05Z", "digest": "sha1:B3KY3OWLIK5NRNDIEONUMCGA5FXMVIQ7", "length": 4156, "nlines": 71, "source_domain": "itctamil.com", "title": "யாழில் வீடு ஒன்றில் புகுந்து ரௌடிகள் அட்டகாசம் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் யாழில் வீடு ஒன்றில் புகுந்து ரௌடிகள் அட்டகாசம்\nயாழில் வீடு ஒன்றில் புகுந்து ரௌடிகள் அட்டகாசம்\nயாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியில் ரௌடிகள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\n2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 ரௌடிகள், வீடு புகுந்து யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், வீட்டில் நின்ற வாகன கண��ணாடிகளையும் அடித்து உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்\nPrevious articleகனடாவில் கடந்த 8ஆம் திகதி காணாமல்போன தமிழ் பெண்\nNext articleவவுனியா செட்டிகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல் – 5 இளைஞர்கள் காயம்\nகொழும்பின் முக்கிய பகுதிகளுக்கு ஊரடங்கு – அரசாங்க தகவல் திணைக்களம் விசேட அறிவிப்பு\nதொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் அரசாங்க அதிபர் க.மகேசன் …\nயாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தினரால் 100 மூக்குகண்ணாடிகள் வழங்கி வைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/92986", "date_download": "2020-10-25T14:41:25Z", "digest": "sha1:AMUWB3PDHVCGKG2GFG3EWPPI2FUYALRJ", "length": 9702, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "ஐஎஸ் அமைப்பின் ஒரு நாள் வருமானம் 10 இலட்சம் அமெரிக்க டாலர் – நியூயார்க் டைம்ஸ் தகவல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஐஎஸ் அமைப்பின் ஒரு நாள் வருமானம் 10 இலட்சம் அமெரிக்க டாலர் – நியூயார்க் டைம்ஸ்...\nஐஎஸ் அமைப்பின் ஒரு நாள் வருமானம் 10 இலட்சம் அமெரிக்க டாலர் – நியூயார்க் டைம்ஸ் தகவல்\nபாக்தாத், மே 21 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டிப் பணம் பறிப்பது, வரி விதித்தல் மூலம் நாள் ஒன்றுக்கு 10 இலட்சம் அமெரிக்க டாலர் சம்பாதிப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் இன்று உலகின் சக்திவாய்ந்த மற்றும் பணக்காரத் தீவிரவாத அமைப்பாக உள்ளது. ஈராக்கில் உள்ள சில எண்ணெய்க் கிணறுகள் அந்த அமைப்பின் பிடியில் உள்ளன.\nஇந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வருமானம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மக்களைக் கடத்தி மிரட்டிப் பணம் பறித்து வருகிறது.\nஅவ்வாறு மிரட்டிப் பணம் பறிப்பது, வரி விதிப்பதன் மூலம் மட்டும் அந்த அமைப்புக்கு நாள் ஒன்றுக்கு 10 இலட்சம் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கிறது. செலவைக் குறைக்க ஐஎஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ராணுவ உபகரணங்களைக் கொள்ளையடிக்கின்றார்கள்.\nநிலங்கள், கட்டிடங்களை அபகரிக்கிறார்கள், குறைந்த அளவு ஊதியம் வழங்குகிறார்கள். ஈராக்கின் முக்கிய நகரங்கள் ஐஎஸ்ஐஎஸ் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகின்ற போதிலும், அமெரிக்கா���் தலைமையிலான நாடுகள் வான்வெளித் தாக்குதல் நடத்துகின்ற போதிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் தனது அன்றாடச் செலவுகளைக் கவனித்துக் கொள்ளும் அளவுக்குப் போதிய பணம் உள்ளது.\nஅமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன.\nஇதனால் தீவிரவாதிகளுக்கு வருமானம் பாதித்தாலும், அவர்கள் எண்ணெய்யை மட்டும் நம்பி இல்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் எண்ணெய்யை விற்பனை செய்வதை விடத் தங்கள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள்.\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மாதா மாதம் ஏற்படும் பெரிய செலவே உறுப்பினர்களுக்கு ஊதியம் அளிப்பது தான். ஊதியத்திற்கு மட்டும் மாதா மாதம் 31 இலட்சம் முதல் 98 இலட்சம் அமெரிக்க டாலர் வரை செலவாகிறது என ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது.\nPrevious articleஎம்எச்370 பயணிகள் பணம் திருட்டு: தம்பதியரில் மனைவிக்கும் 6 ஆண்டுகள் சிறை\nNext articleஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா\nதமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா காடுகளில் ஐஎஸ் உருவாக்கம்\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nபக்டாடியின் மனைவி கைது செய்யப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nஅரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Songkhla,_Songkhla", "date_download": "2020-10-25T14:32:04Z", "digest": "sha1:VKRHIXWFTZG3ERDIBP3NBEUAPLIOLWPD", "length": 7418, "nlines": 111, "source_domain": "time.is", "title": "Songkhla, Songkhla, தாய்லாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nSongkhla, Songkhla, தாய்லாந்து இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, ஐப்பசி 25, 2020, கிழமை 43\nசூரியன்: ↑ 06:04 ↓ 17:59 (11ம 54நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nSongkhla பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nSongkhla இன் நேரத்தை நிலையாக்கு\nSongkhla சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 54நி\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 7.199. தீர்க்கரேகை: 100.595\nSongkhla இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதாய்லாந்து இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t153797-1200-30", "date_download": "2020-10-25T14:32:16Z", "digest": "sha1:RTIRLKTNHSMISFUK7DTB5S6GLVG7V2QU", "length": 18878, "nlines": 162, "source_domain": "www.eegarai.net", "title": "சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏ���்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\nசென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி\nசென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில்\nகட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி தராவிட்டால்,\nதானாகவே திட்ட அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்\nஎனறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான\nவிவாதத்துக்குப் பதில் அளித்து துணை முதல்வர்\nநகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குட்பட்ட\nபகுதியில் 1,200 சதுர அடிக்கு குறைவான கட்டடத்துக்கு\nஅனுமதிகோரி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு\n30 நாள்களுக்குள் அனுமதி வழங்க தவறும் பட்சத்தில் திட்ட\nஅதைப்போல சென்னை பெருநகர வளர்ச்சிப் பகுதியிலும்\n1,200 சதுர அடிக்கு குறைவான இடத்தில் கட்டடம் கட்ட\n30 நாள்களுக்குள் அனுமதி வழங்க தவறும்பட்சத்தில் திட்ட\nகோயம்பேட்டில் உள்ள மலர் அங்காடிக்கு கிழக்குப் பகுதியில்\nஅமைந்துள்ள 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில்\nநவீன மலர் அங்காடி விரிவுபடுத்தப்படும்.\nவேளச்சேரி துரித ரயில் நிலையத்தில் இரண்டு மற்றும் நான்கு\nசக்கர வாகனங்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்\nரூ.80 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சிக்\nதிருமழிசை குத்தம்பாக்கம் கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில்\nரூ.150 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81..!-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/Qw6yK9.html", "date_download": "2020-10-25T13:40:25Z", "digest": "sha1:PH5K45M4JN4HYVIFW2N2BBSUEPMV6XF5", "length": 6903, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாவுக்கட்டுக்கு பதில் இனி துப்பாக்கிச்சூடு..! உஷார் ப���லீஸ் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாவுக்கட்டுக்கு பதில் இனி துப்பாக்கிச்சூடு..\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 4 கொலை வழக்குகள் உள்பட 56 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி ஒருவன் போலீசாரால் சுடப்பட்டான். கத்தியால் தாக்கவந்த ரவுடியை துப்பாக்கியால் காலில் சுட்டு எச்சரித்த பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த மாணிக்கராஜா மீது கொலை, கொள்ளை என 56 வழக்குகள் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் போலிப் பட்டாசு ஆலை நடத்தியதாக போலீசாரிடம் பிடிபட்டவர் மாணிக்கராஜா. இந்த நிலையில் நாலாட்டின்புதூரை அடுத்த கார்த்திகைப் பட்டியில் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை மாணிக்கராஜா பதுக்கிவைத்துள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவில்பட்டி துணை காவல் கோட்டத்துக்கு உட்பட்ட சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் காவலர்கள் அருண்குமார், செந்தில்குமார், செல்வகுமார், முகம்மது மைதீன் ஆகியோர் அடங்கிய குழு கார்த்திகைப்பட்டிக்கு விரைந்தது. தோட்டத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மறைந்திருந்த மாணிக்கராஜா அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காவலர்கள் முகம்மது மைதீனுக்கும் செல்வகுமாருக்கும் காயம் ஏற்பட்டது. நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, தற்காப்புக்காக மாணிக்கராஜாவின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த மாணிக்கராஜா, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மாணிக்கராஜா தாக்கியதில் காயமடைந்த காவலர்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரண்டு மருத்துவமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடி வழுக்கி விழுந்தவர்களுக்கு மனித நேயத்துடன் ம��வுகட்டுப்போடும் காவல்துறையினர் , போலீசாரை தாக்கும் ரவுடிகளுக்கு துப்பாக்கியால் பதில் சொல்ல ஆரம்பித்துள்ளனர். மாணிக்கராஜாவை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர் இசக்கிராஜா அண்மையில் வாட்ஸப் மூலம் ரவுடிகளைக் கண்டித்தும் எச்சரித்தும் ஆடியோ வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-10-25T14:47:29Z", "digest": "sha1:UQKUWYBTGFC4ZZKDXBUVCS6K5IBNLP6C", "length": 7918, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிஹ்ராப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுல்தான் இப்ராஹிம் பள்ளிவாயலிலுள்ள(கிரேக்கம்) மிஹ்ராப்\n'மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்' (Metropolitan Museum of Art) இலுள்ள மிஹ்ராப்\nமிஹ்ராப் (அரபு மொழி: محراب miḥrāb,. محاريب maḥārīb) அல்லது திசை மாடங்கள் என்பது கிப்லாவைக் குறிப்பதற்காக பள்ளிவாசல் சுவரில் கட்டப்பட்டிருக்கும் ஒரு அமைப்பாகும். இது முஸ்லிம்கள் தொழும் திசையான மக்காவிலுள்ள கஃபாவை நோக்கியதாக அமைந்திருக்கும்.\nமிஹ்ராப் ஐ மிம்பர் உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். மிம்பரானது இமாம் (தொழுகை நடத்துபவர்) பிரசங்கம் செய்வதற்காக கட்டப்பட்டிருக்கும். மிஹ்ராப் மிம்பருக்கு இடது பக்கத்தில் அமைந்திருக்கும்.\nஉக்பா மசூதி இலுள்ள மிஹ்ராப் (பெரிய பாள்ளிவாயல் கெய்ரோன்) இந்த மிஹ்ராபானது 9ம் நூற்றாண்டிலிருந்து கெய்ரோன், [தூனிசியா]]வில் இருக்கின்றது.\nஉமய்யா மசூதி திமிஷ்கு, சிரியா இலுள்ள மிஹ்ராப்\nமிஹ்ராப் ஹேகியா சோபியா, ஐசுதான்புல், துருக்கி\nபாறைக் குவிமாடம், கோவில் மலை, எருசலேம்\nமிஹ்ராப் கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம், எசுப்பானியா\nதில்லி பள்ளிவசல் ஒன்றின் மிஹ்ராப்\n13ம் நூற்றாண்டு மிஹ்ராப் துருக்கி\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 01:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-01-march-2018/", "date_download": "2020-10-25T14:07:25Z", "digest": "sha1:DEMQ6CFZLZOAL4NKIZ7WUTG2QRWHJLSH", "length": 3571, "nlines": 109, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 01 March 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மகாத்மா காந்தி அமெரிக்காவில் உள்ள தனது நண்பருக்கு எழுதிய 92 ஆண்டுகள் பழமையாக கடிதம் ஏலம் விடப்பட உள்ளது.92 ஆண்டுகள் பழமையான அந்த கடிதத்தில் காந்தியின் கையோப்பம் அழியாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளது.\n2.கர்நாடகாவில் தும்கூரு மாவட்டத்தில் உள்ள பவகாடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை முதல்- மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.\n1.1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.\nபெரம்பலூரில் Office Staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-8-june-2018/", "date_download": "2020-10-25T13:23:48Z", "digest": "sha1:KZ6O2YMAHII4KXOQ7D44E5WNGJY3TPQL", "length": 6727, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 8 June 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் 20 சதவீதம் பேருக்கு புகையிலைப் பழக்கம் இருப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.\n2.செங்கோட்டை -புனலூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 49.3 கி.மீ. தூர அகல ரயில் பாதையை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் சனிக்கிழமை திறந்து வைக்கிறார்.\n3.மதுரையில் இருந்து ஹைதராபாத்துக்கு பயணிகள் விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கியது .\n1.நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் இணையச் சேவை வழங்கும் மத்திய அரசின் ரெயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து இலவச வைஃபை’ வசதி அளிக்கப்பட்டு வருவதாக இணையதள தேடுபொறி நிறுவனமான கூகுள் தெரிவித்துள்ளது.\n2.ரயில்களில் கூடுதலாக சுமைகளைக் கொண்டு செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கும் முடிவை ரயில்வே துறை நிறுத்தி வைத்துள்ளது.\n1.இந்தியாவில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 4,000 கோடி டாலராக குறைந்து போனது என ஐ.நா. வெளியிட்ட புதிய வர்த்தக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே நாளில் 4,914 கறிவேப்பிலை கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி இந்திய விவசாயி சுதேஷ் குருவாயூர் உலக சாதனை படைத்துள்ளார்.\n1.பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹலேப் யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்.\n2.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் பிரிவில் ஹர்மன்பிரீத் கெளர், ஸ்மிருதி மந்தானா ஆகியோர் விருது பெறுகின்றனர்.\nபடிவ நிரலாக்க மொழி பி.எம்.பி வெளியிடப்பட்டது(1995)\nஉலகக் கடல் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது(1992)\nஅட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது(2007)\nபெரம்பலூரில் Office Staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0/", "date_download": "2020-10-25T13:09:21Z", "digest": "sha1:CVL6DJRGRXONOCTM6E6QQ27MDSEMDFIX", "length": 26268, "nlines": 218, "source_domain": "tncpim.org", "title": "தமிழக காவல்துறை இயக்குநருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூன���ஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதமிழக காவல்துறை இயக்குநருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nகாவல் துறை இயக்குனர் அவர்கள்\nபொருள்: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தை சார்ந்த விவேக்கும் சாவித்திரியும் காதலர்கள் – இருவரும் கோயமுத்தூர் செல்லும் வழியில் குளித்தலை காவல் துறையினரால் இருவரையும் பிரித்து அவரவர் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தது – அனுப்பி வைத்த நான்கு நாளில் சாவித்திரி படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்க பட்டது – இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவது – குளித்தலை காவல்துறையினரை வழக்கில் குற்றவாளியாக சேர்ப்பது – சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோருதல் தொடர்பாக.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருவரங்கம் ஒன்றியத்தைச் சார்ந்த இடையன்வயல் கிராமத்தைச் சார்ந்த சாவித்திரி, பக்கத்து ஊரான தோப்புக்கொல்லை கிராமத்தை சார்ந்த விவேக் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியுள்ளனர். இருவரும் மிகவும் பின் தங்கிய சமூகத்தை சார்ந்தவர்கள்.\nஇருப்பினும் சாவித்திரி வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவருக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டனர். இதனை அறிந்த காதலர் இருவரும் 7.6.2020 அன்று கோயம்புத்தூருக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டு வாழலாம் என கோயம்புத்தூர் சென்றுள்ளனர். வழியில் கரூர் மாவட்டம் குளித்தலை சோதனைச்சாவடியில் இவர்களை பிடித்து விசாரித்த காவல்துறையினர் இரண்டு பேரையும் அவரவரது பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர்.\nகாவல்துறை சாவித்திரியிடம் விசாரித்தபோது. சாவித்திரி தனது பெற்றோரிடம் தன்னை ஒப்படைத்தால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என கெஞ்சியுள்ளார். மேலும், அவரை அடித்து சித்திரவதை படுத்திய காயங்களை எல்லாம்கூட காவல்துறையினரிடம் காட்டியுள்ளார். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் குளித்தலை காவல்துறையினர் சாவித்திரியை அவளுடைய பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். அனுப்பிவைத்த நான்காம் நாள், அதாவது 11.6.2020 அன்று சாவித்திரி இறந்துவிட்டதாக செய்தி பரவியது. ���து குறித்து விசாரித்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடலை எரித்து சாம்பலாக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஆனால், அது குறித்து காவல் துறையிடம் புகார் செய்து பிரேத பரிசோதனை நடத்திய பிறகு உடலை அடக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.\nஎனவே, சாவித்திரியை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு அதற்கான தடயங்களை மறைப்பதற்காக அவரை எரித்து சாம்பலாக்கி விட்டதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஇவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது முழுவதும் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல உண்மைக்கு மாறானது கூட. எனவே, கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென தங்களை கேட்டுக்கொள்கிறேன்\nசாவித்திரியினுடைய மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.\nகுளித்தலை காவல்துறையினர் சாவித்திரியை பெற்றோரோடு அனுப்பாமல் இருந்திருந்தால் சாவித்திரி மரணம் நிகழ்ந்திருக்காது. எனவே, இந்த வழக்கில் குளித்தலை காவல்துறையினரை குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும்.\nஇந்த வழக்கில் புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய இரு மாவட்ட காவல்துறை சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.\nதமிழகத்தில், இதுபோன்ற காதலர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் காவல்துறை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற காவல்துறை வழிகாட்டும் நடைமுறைகளை காவல்துறையினருக்கு தெளிவாக புரியவைத்து, இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துக்கூறி உரிய முறையில் நடந்துகொள்ள தாங்கள் அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.\nதோழர் தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nதோழர் தொல் திருமாவளவன் ஒரு இணையவழி கருத்தரங்கில் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பேசியதற்காக சங் பரிவார் அவர் மீது தாக்குதல் ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதோழர் தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் வெளியேற வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகாய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயவிலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துக \nபாலியல் வக்கிரத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டி ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்\nமருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவும், சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அக்.20ல் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/astrology/80/152284", "date_download": "2020-10-25T14:01:32Z", "digest": "sha1:PLB27BCZVPVWW6AGJBGQZSCTDICAC3WW", "length": 10913, "nlines": 175, "source_domain": "www.ibctamil.com", "title": "நீங்கள் இன்று செல்லும் இடம் எல்லாம் ஆபத்து காத்திருக்கும்! தப்பிக்க ஒரே வழி இதுதான்... - IBCTamil", "raw_content": "\n24 மணி நேரத்திற்குள் மாற்றப்பட்ட முடிவால் கடும் கோபத்தில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் - ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட மாற்றம்\nவிடுதலைப் புலிகளின் தலைவரது வாழ்க்கை வரலாறுகள் தமிழ் திரைப்படமாக....\nஇன்னும் சில வாரங்களுக்குள் வெளியிடுவோம்\nபிரபல தென்னிந்திய பாடகரை காப்பாற்றிய விடுதலைப் புலிகள் - உண்மையில் நடந்தது என்ன\nமீனை சமையலுக்குப் பயன்படுத்தும் பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nயாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் தப்பியோட்டம் - மடக்கிப் பிடித்தவர்களுக்கு நேர்ந்த கதி\nபொது மன்னிப்பு வழங்குக - ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசேட கோரிக்கை\nமுடக்காவிடின் பெரும் ஆபத்தில் முடியும்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் இறுதி எச்சரிக்கை\nயாழ் அனலைதீவு 7ம் வட்டாரம்\nறெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே\nநீங்கள் இன்று செல்லும் இடம் எல்லாம் ஆபத்து காத்திருக்கும் தப்பிக்க ஒரே வழி இதுதான்...\nமங்களகரமான சார்வரி வருடம், புரட்டாதி 30ஆம் நாள், ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி புதன் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.\nஇன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுவதாக கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஅவர் வழங்கிய இன்றைய நாளின் சிறப்புக்கள் குறித்த விரிவான விளக்கங்கள் இதோ,\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nபாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/unwanted-controversies-during-edappadi-palanisamys-tenure", "date_download": "2020-10-25T13:41:52Z", "digest": "sha1:5JXHNGBFB7G6O2D2TVOALORCS6HGVSOL", "length": 43273, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "`மெர்சல்’ முதல் திருவள்ளுவர் வரை... தமிழக அரசுக்குத் தொடர்பில்லாத `தமிழக' சர்ச்சைகள்! | Unwanted controversies during Edappadi palanisamy's tenure", "raw_content": "\n`மெர்சல்’ முதல் திருவள்ளுவர் வரை... தமிழக அரசுக்குத் தொடர்பில்லாத `தமிழக' சர்ச்சைகள்\nமத்திய அரசு அமல்படுத்த விரும்ப���ம் சர்ச்சைக்குரிய திட்டங்களை அமல்படுத்திய போதும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், அதுதொடர்பாக இல்லாமல், அவரது அரசுக்குத் தொடர்பில்லாத சர்ச்சைகளே அதிகம் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nகருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் இல்லாத அளவுக்கு, அரசுக்குத் தொடர்பில்லாத சர்ச்சைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா முதல்வராகப் பதவியேற்கத் திட்டமிட, கட்சியை விட்டு வெளியேறி `தர்மயுத்தம்' தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி, சசிகலா சிறைத்தண்டனை பெற்றார். சிறை செல்வதற்கு முன், கூவத்தூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க, `சின்னம்மா' என்றபடி, சசிகலா கால்களில் விழுந்தார் எடப்பாடி பழனிசாமி.\nஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் காவல்துறையின் அராஜகம், சசிகலாவின் `முதலமைச்சர்' ஃபோட்டோஷூட், ஓ.பி.எஸ் நடத்திய `தர்மயுத்தம்', கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் எனத் தொடர் சர்ச்சைகளின் வரிசையில் நிகழ்ந்தது எடப்பாடி பழனிசாமியின் பதவியேற்பு. மத்திய அரசு அமல்படுத்த விரும்பும் சர்ச்சைக்குரிய திட்டங்களை அமல்படுத்திய போதும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், அவை தொடர்பாக இல்லாமல் அவரது அரசுக்குத் தொடர்பில்லாத சர்ச்சைகளே அதிகம் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே - `மெர்சல்' Vs ஹெச். ராஜா\n`தெறி' படத்திற்குப் பிறகு, மீண்டும் அட்லீயுடன் இணைந்து `மெர்சல்' படத்தில் நடித்தார் நடிகர் விஜய். அதுவரை, `இளைய தளபதி' என்று அழைக்கப்பட்டவர், 'மெர்சல்' படத்தில் முதல்முறையாகத் 'தளபதி' என்ற அடைமொழியோடு களமிறங்கினார். தனியார் மருத்துவமனைகள் மீதான விமர்சனத்தைப் பேசிய `மெர்சல்', மோடி அரசின் ஜி.எஸ்.டி திட்டத்தை நேரடியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.\nதமிழ்நாடு பி.ஜே.பியின் அன்றைய தலைவர் தமிழிசை `மெர்சல்' பட வசனத்தைக் கண்டித்துப் பேசினார். அவருக்கு ஒருபடி மேல் சென்ற, தமிழ்நாடு பி.ஜே.பி.யின் `தளபதி' ஹெச்.ராஜா ட்விட்டரில் களமிறங்கினார். ``ஜோசப் விஜய் ���ிறித்துவர் என்பதால் மோடிக்கு எதிராகச் செயல்படுகிறார்\" எனக் கூறி, நடிகர் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டார். ஹெச்.ராஜாவுக்கு எதிராக எதிர்வினையாற்றிய விஜய் ரசிகர்கள், #MersalVsModi என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர். 'மெர்சல்' படத்தை ஆன்லைனில் பார்த்ததாக, நேர்காணல் ஒன்றில் ஹெச்.ராஜா கூற, தயாரிப்பாளர் சங்கம் சார்பில், நடிகர் விஷால் கொந்தளித்தார். இறுதியாக, 'மெர்சல்' வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கடிதத்தில், 'ஜோசப் விஜய்' என்ற தனது பெயருடன் வெளியிட்டிருந்தார். அதோடு சர்ச்சை ஓய்ந்தது.\nஅரசியல் அஸ்திவாரமா... `No' அவசரமா - 'பிகில்' விழாவுக்கு விஜய் மூட் என்ன - 'பிகில்' விழாவுக்கு விஜய் மூட் என்ன\nதற்போது வெளியான 'பிகில்' படத்தில், மைக்கேல் என்ற கிறித்துவ பெயருடன், சிலுவை அணிந்து நடித்தார் நடிகர் விஜய். ஹெச்.ராஜா தரப்பில் எந்தச் சத்தமும் எழவில்லை\nஹெச்.ராஜாவின் `அட்மின்' செய்த பதிவு\n' - பெரியார் Vs ஹெச்.ராஜா\n2018-ம் ஆண்டு, திரிபுரா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றிபெற்று, 48 மணி நேரங்களுக்குள் திரிபுராவில் இருந்த ரஷ்யப் புரட்சியாளர் லெனின் சிலையை உடைத்தனர் பி.ஜே.பியினர். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்ப, பி.ஜே.பி.யினர் கொண்டாடிக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் பி.ஜே.பி பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், லெனின் சிலை உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை உடைக்கப்படும் எனப் பதிவுசெய்திருந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஎதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டு, ஹெச்.ராஜாவை எதிர்க்க, உடனடியாக அந்தப் பதிவு நீக்கப்பட்டது. இந்தச் சர்ச்சை முடிவதற்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, ஹெச்.ராஜா தன் ஃபேஸ்புக் பதிவைத் தான் போடவில்லை எனவும், தனது அட்மின் தவறுதலாகப் பதிவேற்றிவிட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்தார். மேலும், அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.\n' - ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் Vs பெண்கள்\nஆளுநர் மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பேராசிரியை நிர்மலாதே���ி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதைப் புறந்தள்ளிய ஆளுநர், கேள்வியெழுப்பிய பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பெண் பத்திரிகையாளர் அதைப் பற்றிச் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. அவருக்கு ஆதரவாகத் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டார். கனிமொழியின் பதிவை விமர்சித்த ஹெச்.ராஜா, அவரை இழிவாக எழுதினார். இது பெரிய சர்ச்சையாக வெடித்தது.\nஇதே பின்னணியில் பி.ஜே.பியின் மற்றொரு பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவாகச் சித்திரித்துப் பதிவிட்டார். எஸ்.வி.சேகர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவரது வீடு முற்றுகையிடப்பட்டு, கற்கள் வீசப்பட்டன. அப்போதைய தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய இருவரையும் கண்டித்தார்.\nஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய இருவரும் சைபர் சைக்கோக்கள். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கே கேடு. இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nதமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய இருவரும் சைபர் சைக்கோக்கள். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கே கேடு. இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்\" என்று கூறினார். எனினும், அவர் சொன்னதுபோல, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தலைமறைவாக இருக்கிறார் என அரசுத் தரப்பில் கூறப்பட்ட எஸ்.வி.சேகர் சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தார். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\n - பிரியாணி கடை ஓனரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்\nபிரியாணிக் கடை முதல் பணமோசடி வரை - லோக்கல் தி.மு.க அட்ராசிட்டி Vs பொதுமக்கள்\nஎடப்பாடி பழனிசாமி அரசின் சட்ட ஒழுங்குப் பிரச்னையாகவும் பிரசாரத்தில் தி.மு.கவை விமர்சிப்பதற்காகவும் லோக்கல் தி.மு.க பிரமுகர்கள் செய்யும் பிரச்னைகள் மாறியுள்ளன. அரசியல் ரீதியாக இது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. 2018-ம் ஆண்டு, சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்றில், இலவசமாகப் பிரியாணி கேட்டு தகராறு செய்தனர் லோக்கல் தி.மு.க பி��முகர்கள் யுவராஜ், திவாகர் ஆகியோர். இதில் தி.மு.க பிரமுகர்களால் பிரியாணி கடை ஓனர் தாக்கப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, தி.மு.க மீது விமர்சனங்கள் எழுந்தன. தாக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.\n`ஃபீஸ் கட்டலன்னா படிக்க முடியாது'‍- சினிமா ஆசைகாட்டி மாணவரிடம் லட்சத்தைச் சுருட்டிய நடிகர், தந்தை\nபிரியாணிக் கடை என்று இல்லாமல் பியூட்டி பார்லர், செல்போன் கடை, பெட்ரோல் பங்க் முதலான பகுதிகளில் அட்ராசிட்டி நிகழ்த்தி வரும் லோக்கல் தி.மு.க பிரமுகர்களைப் பற்றிச் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமீபத்தில், சென்னை சேப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் கண்ணனும் அவரது மகனும் கல்லூரி மாணவர் ஒருவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து, சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்பட்டது.\nபேராசிரியையை ஆம்புலன்ஸில் கடத்திய அதிமுக நிர்வாகி... ஊதிப் பெரிதாக்கும் கோஷ்டி அரசியல்\n`ஜன கன மன.. ஜனங்களை நினை' - சூர்யா Vs பி.ஜே.பி அரசு\nஅகரம் என்ற கல்வி அறக்கட்டளை நடத்தி வரும் நடிகர் சூர்யா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நீட் தேர்வை எதிர்த்துக் கட்டுரை எழுதினார். அது அப்போது பலரால் பேசப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி வெற்றிபெற்ற பிறகு, புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் வரைவுக் கொள்கை, மக்களிடம் கருத்துபெறுவதற்காக வெளியிடப்பட்டது. மொழிக் கொள்கை, தேர்வு முறை, இட ஒதுக்கீடு, நிதி முதலானவற்றில், புதிய கல்விக் கொள்கை மக்கள் விரோதமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள், கல்வி சார்ந்த செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.\nஅப்போது நடிகர் சூர்யா, புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தனது 10 கேள்விகள் எனப் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். ``30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விஷயத்தில் ஏன் இவ்வளவு அவசரம்\" என பி.ஜே.பி அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த உள்ளிட்டோரும், பல்வேறு அரசியல் தலைவர்களும் சூர்யாவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர். பிஜேபியினரும், அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட தலைவர்களும் சூர்யாவின் கருத்தை எதிர்த்துப் பேசினர்.\nசமீபத்தில் நடந்த `காப்பான்' பட ஆடியோ லான்ச்சில், நடிகர் சூர்யா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே வெறும் கருவிதான் எனவும், கோட்சேவின் கருத்தை எதிர்க்க வேண்டும் என்று பெரியாரைச் சுட்டிக் காட்டியும் பேசினார். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅசுரன் படத்தைப் பார்க்கும் ஸ்டாலின்\n`வா அசுரா வா அசுரா வா' - மு.க.ஸ்டாலின் Vs மருத்துவர் ராமதாஸ்\n`அசுரன்' படத்தைப் பார்த்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``அசுரன் படம் மட்டுமல்ல பாடம் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்\" என்று ட்விட்டரில் பதிவிட்டார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ``ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்\" என்று ட்விட்டரில் பதிவிட்டார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ``ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்\" என்று பதிவிட்டார். இது இருதரப்பினருக்கிடையில் வாக்குவாதமாக மாறியது.\n`முரசொலி' இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை\" என்றும், ``அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை\" என்றும், ``அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா\"என்று மு.க.ஸ்டாலின் ���த்திர நகல் ஒன்றைப் பதிவிட, விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது.\n``முரசொலி அலுவலகம் மட்டுமல்ல; எல்.ஐ.சி பில்டிங்கூட பஞ்சமி நிலம்தான்.. நிரூபிக்கவா\nராமதாஸ் இதற்குப் பதிலளிக்கும் விதமாக ``முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும் மூல ஆவணங்களும். அவை எங்கே நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா\" என்று கேட்க, அரசியல் வட்டாரங்கள் சூடுபிடித்தன. ராமதாஸுக்குத் தான் ஏற்கெனவே விடுத்த சவாலுக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை என்றது ஸ்டாலின் தரப்பு.\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் இரு தரப்புகளும் அமைதியாகியுள்ளன.\n' - காரப்பன் சில்க்ஸ் Vs ஹெச்.ராஜா\nவழக்கம் போல, தமிழ்நாட்டின் சமீபத்திய சர்ச்சைகளில் சிக்கிய அதே ஹெச்.ராஜாதான் இதிலும் தொடர்புடையவர். கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையான காரப்பன் சில்க்ஸில் ```இந்து உணர்வாளர் யாரும் எந்தப் பொருளையும் வாங்க மாட்டோம். இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அவரது வர்த்தக ஸ்தாபனங்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த வியாபாரம், இப்போது லட்சங்களில் சென்றுகொண்டிருக்கிறது. ஆன்லைனில் அதிகளவு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துக்கொண்டிருக்கிறது\n``ஆயிரங்களிலிருந்து லட்சத்துக்கு விற்பனை... மோடி செய்த நல்லவை..\" - `காரப்பன் சில்க்ஸ்' காரப்பன்\nகாரப்பன் சில்க்ஸ் கடையின் நிறுவனர் காரப்பன் சமீபத்தில் திராவிட இயக்கம் ஒன்றின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், இந்துக் கடவுள்களைப் பற்றி இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் நீட்சியாகத்தான், ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பதிவும் வெளியாகியது. ஆனால், ஹெச்.ராஜா காரப்பன் சில்க்ஸ் நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியதைப் பின்னுக்குத் தள்ளி, காரப்பனுக்கு அதிக லாபத்தைக் கொடுத்தது தமிழகம். ``ஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த வியாபாரம், இப்போது லட்சங்களில் சென்றுகொண்டிருக்கிறது. ஆன்லைனில் அதிகளவு 5 ஸ்டார் ரேட்���ிங் கிடைத்துக் கொண்டிருக்கிறது\" என்று நமக்களித்த பேட்டியில் கூறினார் காரப்பன்.\nராஜீவ் காந்தியைக் கொன்றது யார் - சீமான் Vs காங்கிரஸ்\nவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், ``அமைதிப்படை எனும் அநியாயப் படையை இலங்கைக்கு அனுப்பி, எம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜீவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை, தமிழர் தாய் நிலத்திலேயே கொன்று புதைத்தோம்\" என்று உணர்ச்சிவசமாகப் பேசினார். அது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\n`எச்சரிக்கிறோம் ராஜபக்‌ஷேவை’ முதல் இன்றுவரை சீமான் ஈழப்பேச்சுகளின் தாக்கம் என்ன\nவிடுதலைப் புலிகள் அமைப்பு ராஜீவ் காந்தி கொலை குறித்து மறுப்பு தெரிவித்துள்ள போது, சீமானின் பேச்சு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க, மிகப்பெரிய விவாதங்கள் இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. சீமான் மீது வன்முறையைத் தூண்டுதல், தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகியப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஎனினும், சீமான் தான் பேசிய கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என அறிவித்தார். இந்தப் பின்னணியில், ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.\n - தமிழக அரசு அங்கீகரித்த வெள்ளுடை திருவள்ளுவர் Vs பி.ஜே.பி வெளியிட்ட காவியுடை திருவள்ளுவர்\nவட இந்தியாவில் காந்தி, அம்பேத்கர் ஆகியோருக்குக் காவி நிற உடை அணிவித்த பி.ஜே.பியினர், தமிழ்நாட்டின் திருவள்ளுவருக்குக் காவியுடையும், மத அடையாளங்களையும் அணிவித்த படம் ஒன்றை, பி.ஜே.பி-யின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்ற, நெட்டிசன்களுக்கிடையில் சண்டை தொடங்கியது. வள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என பி.ஜே.பி தரப்பு கூற, மறுபுறம் அவர் சமண மதத்தவர் என்றும், பௌத்த மதத்தவர் என்றும், மதமற்றவர் என்றும் மாறிமாறி எதிர்த்தரப்பில் கூறப்பட்டன. ஒட்டுமொத்த எதிர்த்தரப்பும், வள்ளுவரின் மதத்தின் மீது முரண்பாடுகளை முன்வைத்தாலும், அவர் இந்து மதத்தின் வர்ணாசிரமத்திற்கு எதிரானவர் என்று விவாதங்களை முன்வைக்கின்றனர்.\nஇந்த விவகாரத்திலும் ட்விட்டரில் ஆஜரானார் ஹெச்.ராஜா. `திருக்குறள் என்பதே சனாதன இந்து தர்மக் கோட்பாட்டின் அடிப்படையில் இயற்றப்பட்டிருப்பதாகப்' பதிவிட்டார். சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்த இந்த நிகழ்வு, தஞ்சையின் பிள்ளையார்பட்டியில் எதிரொலித்தது. பிள்ளையார்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் மாட்டுச் சாணத்தை வீசி விட்டுச் சென்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் இதைக் கண்டித்துள்ளனர். மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். எனினும், திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற விவாதம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.\nவிஜய்யின் 'சர்கார்' திரைப்படத்துக்கு எதிராக அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்\n`சர்கார்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயர் `கோமளவல்லி' என்று சூட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.கவினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு பேனர்களைக் கிழித்தனர். இதை `பிகில்' ஆடியோ லான்ச்சில் நடிகர் விஜய் சுட்டிக்காட்டிப் பேசினார். அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இணக்கமான பேச்சால், `பிகில்' சர்ச்சையில்லாமல் வெளியானது.\nஇதில் பெரும்பாலான சர்ச்சைகள் பி.ஜே.பியினரைச் சுற்றியே நிகழ்பவை. மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்தச் சர்ச்சைகளை வேடிக்கை பார்த்து வருகிறார். இவற்றில் அ.தி.மு.கவினர் கருத்துகள் கூறியபோதும், சர்ச்சைகளுக்குள் தலையிடவில்லை. மாநிலத்தின் ஆளுங்கட்சி மீதான அதிருப்திகளும் விமர்சனங்களும் பரவாமல் இருக்க, மத்தியில் ஆளுங்கட்சி ஏற்படுத்தும் சர்ச்சைகளுக்கு இடம் தந்து வருகிறார் எடப்பாடி. ஒவ்வொரு நாளும், புதிய சர்ச்சைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cp.alukah.net/world_muslims/0/71052/", "date_download": "2020-10-25T13:37:11Z", "digest": "sha1:CEDNW4JCXOSYMXTFULE2M2GV2CZXNHTW", "length": 12686, "nlines": 91, "source_domain": "cp.alukah.net", "title": "سريلانكا: وزير العدل يبحث مع رئيس الجمهورية مكافحة العنصرية ضد المسلمين", "raw_content": "\nதம்புள்ளை பள்ளி மற்றும் அளுத்கமை சம்பவம் தொடர்பில் ஹக்கீம் - ஜனாதிபதி பேச்சு\nதம்புள்ளை பள்ளிவாசல் விடயத்தில் அங்கு தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும், அது தொடர்பில் தாம் முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும�� ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.\nஅத்துடன், அளுத்கமையில் முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் பின்னணியையும், சூத்திரதாரிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக முழுமையான விசாரணை நடாத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு தாம் பணிப்புரை விடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சர் ஹக்கீமிடம் கூறியுள்ளார்.\nஅமைச்சர் ஹக்கீம், இன்று திங்கள் கிழமை முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.\nஇச் சந்திப்பின் பொழுது நிலைமையை விரிவாக எடுத்துக்கூறிய அமைச்சர் ஹக்கீம், இவ்விரு விடயங்கள் தொடர்பிலும் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த அதிருப்தி நிலவுவதையும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளார்.\nதம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கும், முஸ்லிம் அமைச்சர்களுடன் அது பற்றி கலந்தாலோசிப்பதற்கும் இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி, அளுத்கமை சம்பவத்திற்கு வழிகோலியதாக கூறப்படும் காரணிகள் புனைந்துரைக்கப்பட்டதாகவே தமக்கும் புலப்படுவதாகவும், எவ்வாறாயினும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை நிலைமையைக் கண்டறிந்து அந்த விடயத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளார்.\nஅளுத்கமை வர்த்தக நிலைய எரியூட்டல் சம்பவத்தைப் பொறுத்த வரையில் அது மிகவும் பாரதூரமானதென்றும் அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸாரும், பாதுகாப்பை பலப்படுத்த படையினரும் தவறி விட்டனர் என்றும் அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார். (ஸ)\nஸ்ரீ.ல.மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?start_from=297&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-10-25T13:50:03Z", "digest": "sha1:CYLX7L3M4GR33JU6QBOZIBVC6XDYFPFC", "length": 2116, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி வாசுகி நவரட்ணம் Posted on 25 Aug 2015\nமரண அறிவித்தல்: கந்தையா பொன்னுத்துரை Posted on 21 Aug 2015\n4ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்: அமரர் நாகலிங்கம் கந���தையா அமரர் கந்தையா பவளராணி Posted on 10 Aug 2015\nமரண அறிவித்தல்: திரு கனகசபை சிவசுப்பிரமணியம் Posted on 10 Aug 2015\nமரண அறிவித்தல்: அன்னம்மா குமாரசாமி Posted on 04 Aug 2015\nமரண அறிவித்தல்: வெற்றிவேலு முத்துக்குமாரு Posted on 04 Aug 2015\nமரண அறிவித்தல்: திரு இரத்தினம் பிரபாகரன் Posted on 22 Jul 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/05/blog-post_32.html", "date_download": "2020-10-25T12:55:10Z", "digest": "sha1:IZ7QCDKJBX3DBMJKORRLGMW4AKQUMARX", "length": 11903, "nlines": 237, "source_domain": "www.ttamil.com", "title": "மனிதனுள் இத்தனை மனிதர்களா! -சுகி ,சிவம் ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nஏன் படைத்தாய் இறைவா என்னை\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போல...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nரஜனிக்கு வில்லன் விஜய் சேதுபதி.\nகுற்றம் புரிந்தவன் + கடவுள் தண்டனை =\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதெய்வமகள் வாணி போஜன் [சின்னத்திரை]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/12/blog-post_11.html", "date_download": "2020-10-25T13:49:45Z", "digest": "sha1:7OWWUOOGQUCCWULXXEP4P6F5EQKJKWRL", "length": 10322, "nlines": 149, "source_domain": "www.thangabalu.com", "title": "உங்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் எதிரி யார்? - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Secret of happiness Tamil motivation videos மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி உங்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் எதிரி யார்\nஉங்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் எதிரி யார்\nஇவ்வுலகில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். ஆனால் பல சமயத்தில் நாம் எதிர்ப்பார்த்த மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்கு கிடைப்பதில்லை. பல காரணங்களால் நம்முடைய ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு, வேறு வழி இல்லாமல் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழ வேண்டியதாய் உள்ளது.\nபெரும்பாலான நேரங்களில் நம் மகிழ்ச்சியை கெடுப்பது ஒரே எதிரி தான். அந்த எதிரியின் மூலமே நம் ஆசைகள் நிராசையாய் போகிறது. அந்த எதிரியின் மூலமே நம் லட்சியங்கள் மண்ணுக்குள் புதைகிறது. அந்த எதிரியின் மூலமே நாம் விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாமல் போகிறது. அந்த எதிரி யார் என்று நான் தேடிக் கண்டுபிடித்து விட்டேன். இந்த வீடியோவில் அது யார் என்று உங்களுக்கும் சொல்கிறேன். அந்த எதிரி யார் என்று தெரிந்து கொண்டு, அந்த எதிரியை ஓட ஓட விரட்டி விட்டு, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.\nமறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nஅளவில்லா பணத்தை ஈர்க்கும் ஈசியான வழி\nபணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா இந்த ஆடியோவை தினமும் நேரம் கிடைக்கு...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\nஉங்களை பணக்காரன் ஆக்க போகும் 7 பழக்கங்கள்\nகல்யாண பந்தி கேரட் முட்டைகோஸ் பொரியல்\nஉங்களால் மட்டும் தான் முடியும்\nசாதனையாளர்கள் காலையில் இந்த மூன்றையும் செய்ய மாட்ட...\nஉன்னால் ஜெயிக்க முடியும் தோழா\nஎதிர்மறை எண்ணங்களை மாற்றுவது எப்படி\nமேடையில் தைரியமாக பேசனுமா. கண்டிப்பாக இந்த வீடியோவ...\nஉங்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் எதிரி யார்\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.whties.com/ta/tag/flexible-cable-ties/", "date_download": "2020-10-25T13:52:52Z", "digest": "sha1:IPKGR7MLMDUY4UKA7LADL4AXP542UGDW", "length": 5364, "nlines": 154, "source_domain": "www.whties.com", "title": "நெகிழ்வான கேபிள் டைஸ் சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Weihang", "raw_content": "\nதுருப்பிடிக்காத ஸ்டீல் லாக் ஸ்டீல் பால் டைஸ்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் ல���க் ஸ்டீல் பால் டைஸ்\nStainl Ess ஸ்டீல் லாக் ஸ்டீல் பால் டைஸ்\nஉள்ளரங்க விளையாட்டு மைதானம் இன்லைன் கேபிள் டை\nநெகிழ்வான கேபிள் டைஸ் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nமுகவரியைத்: Yueqing சிட்டி, Liushi ஆஒ ஆஒ தொழிற்சாலை மண்டல\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-10-25T14:03:19Z", "digest": "sha1:7EAW5CSFQCPXU5CPMMOEOEXHPY7ZGAYZ", "length": 6466, "nlines": 68, "source_domain": "mmkinfo.com", "title": "பேராசிரியர் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரம். « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபேராசிரியர் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரம்.\nHome → தேர்தல் 2016 → இராமநாதபுரம் → பேராசிரியர் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரம்.\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 5 ஆண்டுகள் தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப் பட்ட பணிகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன.\nஅதன் தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\nBy Hussain Ghani on April 27, 2016 / இராமநாதபுரம், செய்திகள், தேர்தல் 2016, பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n35 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n31 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n86 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/203601", "date_download": "2020-10-25T14:05:33Z", "digest": "sha1:MKSIE3KXLF4CCQY5MNBB6SDM4CSF3Y62", "length": 7385, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "மாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்… | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 மாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nகோலாலம்பூர் – ஏறத்தாழ அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேற்றும் இன்றும் மாமன்னர் நேரடியாகச் சந்தித்து தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்ட நிலையில், இன்னும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் மாமன்னரைச் சந்திக்கவில்லை. அதற்கான காரணமும் சரியாகத் தெரியவில்லை.\nஅம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நஸ்ரி அசிஸ் மற்றும் சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் ஆகிய இருவருமே அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.\nநஸ்ரி அசிஸ் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் தனது சார்பாக தனது பிரதிநிதி ஒருவரை ஷாபி அப்டால் மாமன்னரைச் சந்திக்க அனுப்பி வைத்ததாகவும், ஆனால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தானே நேரடியாகச் சந்திக்கவிருப்பதால், ஷாபி அப்டாலின் பிரதிநிதியைச் சந்திக்காமல் மாமன்னர் திருப்பி அனுப்பினார் என்றும் அரண்மனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅம்னோ – பாஸ் கட்சியினர் மீண்டும் பொதுத் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் பிகேஆர், ஜசெக, அமானா உள்ளிட்ட நம்பிக்கைக் கூட்டணி அன்வாரை அடுத்த பிரதமராக முன்மொழிந்துள்ளனர்.\nPrevious articleஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nNext article“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\n‘இது முடிவல்ல, நம்பிக்கையை இழக்க வேண்டாம்’- ஷாபி அப்டால்\nஅம்னோவின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாரை ஆதரிக்கவில்லை\n‘சபா கொவிட்19 சம்பவங்களுக்கு ஷாபியே காரணம்\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nஅரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/face-wash-at-night", "date_download": "2020-10-25T13:05:51Z", "digest": "sha1:ZEWHL2TYAHWE46NGXK57HVO5Y3HSSC2P", "length": 21696, "nlines": 293, "source_domain": "tamiltech.in", "title": "இரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா? - No.1 Tamil Tech News Portal Data Collection", "raw_content": "\nமெர்சலான 599cc இன்ஜின் உடன் 2020 ஹோண்டா CBR600RR...\nராயல் என்ஃபீல்ட் பைக் வாங்கணுமா\n60 கிமீ வரம்புடன் ஒகினாவா R30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா அமேஸ்\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா அமேஸ்\nஸ்கோடா என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி வரைபடங்கள்...\nடாடா கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nஇந்தியாவில் ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 விலை உயர்வு\nமெர்சலான 599cc இன்ஜின் உடன் 2020 ஹோண்டா CBR600RR...\nராயல் என்ஃபீல்ட் பைக் வாங்கணுமா\n60 கிமீ வரம்புடன் ஒகினாவா R30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...\nஇந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை மீண்டும்...\nஆண்டு முழுவதும் நீடிக்கும் பேட்டரி, இதய துடிப்பு...\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு...\nபுதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின்...\nஆண்டு முழுவதும் நீடிக்கும் பேட்டரி, இதய துடிப்பு...\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு...\nநீட்டிக்கப்பட்ட டிஸ்பிளே கொண்ட ஹவாய் வாட்ச் ஃபிட்...\nபுதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின்...\nஇனி ஜி-மெயில் மூலமாக கூட வீடியோ கால் பேசலாம்.\n\"கூகுள் போன்\" செயலியின் \"பீட்டா\" வெர்சன் தற்பொழுது...\nகூகிள் பிக்சல் சாதனங்களுக்கான ஆண்ட்ராய்டு 11...\nமேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ G9 விற்பனை...\nபட்ஜெட் ரகம்னா இதுதான்பா.... 8,000த்திற்கு குறைந்த...\nOnePlus Clover... மிட்ரேன்ஞ் ஸ்மார்ட்போனில் என்ன...\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன்...\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம்...\nஎல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா\nமழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன்...\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம்...\nஎல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா\nமழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள் என்ன; ஏன் இந்த...\nசெவ்வாய், சந்திரனில் தண்ணீர் சேகரிக்க உதவும்...\nசெவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும் Tianwen-1 நிலவு,...\nஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப்...\nYouTube வீடியோக்களைப் பதிவிறக்குக (எந்த மென்பொருளும்...\nஇலவச வரம்பற்ற கூகிள் இயக்கக சேமிப்பிடத்தைப்(Google...\nTheStarkArmy ஆல் தகுதிவாய்ந்த மற்றும் தொழில்முறை...\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nமற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.\nமுகத்தை தண்ணீரில் அடிக்கடி கழுவுவது சரும பராமரிப்பின் ஒரு அங்கமாகும். அது அசுத்தங்கள், அழுக்குகளில் இருந்து சருமத்தை காக்க உதவும். நிறைய பேர் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவுவார்கள். அதன்பிறகு எப்போதாவதுதான் கழுவுவார்கள். பல்வேறு சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு முகத்தை அவ்வப்போது கழுவுவது அவசியமானது. மற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்கள்:\nவீட்டை விட்டு வெளியே சென்று வரும்போது சருமத்தில் அழுக்குகள், மாசுக்கள் படிவது தவிர்க்கமுடியாதது. அது சருமத்தை எதிர்மறையாக பாதிக்கும். முகத்தை கழுவும்போது அழுக்குகள் நீங்கும். சருமத்தில் இருக்கும் மாசுக்களின் வீரியம் குறைந்துபோகும்.\nமுகத்தில் படியும் அழுக்குகள் சரும துளைகளை அடைத்துவிடும். அதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருடைய முகத்தில் கருப்பு நிறத்திலோ, வெள்ளை நிறத்திலோ ஆங்காங்கே புள்ளி கள் தென்படும். அவை சரும துளைகள் அடைபடுவதால் ஏற்படுபவை. முகத்தை கழுவும்போது சரும துளைகள் சுவாசிக்கவும் வழிபிறக்கும்.\nமுகப்பரு ஏற்படுவதற்கு மோசமான சரும பராமரிப்பும் ஒரு காரணமாகும். சரும துளைகள் அடைப்பு, அழுக்குகள், தூசுக்கள் படிவது, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை இதர காரணங்களாகும். சருமத்தை தூய்மையாக பராமரிக்கும்போது முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது.\nஇரவில் தூங்க செல்லும் முன்பு சருமத்தை கழுவும்போது அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் சுவாசிப்பதற்கு வழிவகை ஏற்படும். குறிப்பாக மேக்கப்பை நீக்கி விடுவது அவசியமானது. இரவில் முகம் கழுவுவது முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கும் உதவும். புதிய செல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு சருமம் பிரகாசமாக ஜொலிப்பதற்கும் வழிவகை ஏற்படும்.\nதொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில்\nதமிழ்டெக் டெலிக்ராம் சேனலில் பெறலாம்\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம் பாதிக்கப்படும் என்பதை உணர்வீர்களா\nஇணையம் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா\nஎல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம் பாதிக்கப்படும்...\nமழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு அதிரடி-...\nமெர்சலான 599cc இன்ஜின் உடன் 2020 ஹோண்டா CBR600RR பைக் அறிமுகமானது...\n512 ஜிபி ஸ்டோரேஜ்: சாம்சங் புதிய பரிமானம்\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\n60 கிமீ வரம்புடன் ஒகினாவா R30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில்...\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு அதிரடி-...\nபட்ஜெட் ரகம்னா இதுதான்பா.... 8,000த்திற்கு குறைந்த விலையில்...\n நோக்கியா 125 விவரம் உள்ளே\nநீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்\nஇனி ஜி-மெயில் மூலமாக கூட வீடியோ கால் பேசலாம்.\nமெர்சலான 599cc இன்ஜின் உடன் 2020 ஹோண்டா CBR600RR பைக் அறிமுகமானது...\n2020 ஹோண்டா CBR600RR ஜப்பானிய சந்தையில் 1,606,000 யென் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட...\nரூ.78-க்கு தினசரி 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் தினசரி 3ஜிபி...\nதொலைத்தொடர்பு துறையில் ஜியோ வருகைக்கு பிறகு பிற நிறுவனங்களுக்கான போட்டி அதிகரித்து...\nYouTube வீடியோக்களைப் பதிவிறக்குக (எந்த மென்பொருளும் இல்லாமல்)-...\nYouTube வீடியோக்களைப் பதிவிறக்குக (எந்த மென்பொருளும் இல்லாமல்)- Download YouTube...\nஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையான ஹூண்டாய்...\nஹூண்டாய் நிறுவன கார் மாடல் ஒன்று ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி...\nசெவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும் Tianwen-1 நிலவு, பூமியை...\nசீனாவானது செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை தெரிந்ததே.\nஇனி ஜி-மெயில் மூலமாக கூட வீடியோ கால் பேசலாம்.\nகுரூப் வீடியோ கால் பேசுவதற்கு ஜி-மெயில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்...\nதென்மேற்குப் பருவமழை தொடங்கி கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் பெய்து கொண்டு இருக்கிறது.\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\nஎல்ஜி தனது புதிய வரம்பிலான 8K OLED டிவிகளை அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது.\nகூகிள் நிறுவனம் வீடியோ அழைப்பிற்காக தனது டியோ செயலியை மீட்...\nவரைபடத்திலிருந்து DUOவை மெதுவாக அகற்றவும், வீடியோ தகவல்தொடர்பு சேவைக்கான சந்திப்பில்...\nUdemy வலைதளத்தில் கிடைக்கும் online வகுப்புகளுக்கு சலுகை அறிவித்துள்ளது.\nநீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்\nஇந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-10-april-2018/", "date_download": "2020-10-25T14:10:28Z", "digest": "sha1:PAGK2QDFNGYTBZ3M4TBVAU4MI2VIJW6E", "length": 4197, "nlines": 112, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 April 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தொழிலாளர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்த எம்.சத்தியவதி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) உறுப்பினராக நேற்று பொறுப்பேற்றார்.அவருக்கு யு.பி.எஸ்.சி. தலைவர் வினய் மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n1.சுவாசிலாந்தில் வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி லயன் விருது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டது.\n1.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 17 வயதே ஆன முஜீப் உர் ரஹ்மான் பெற்றுள்ளார்.\n1.1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.\nபெரம்பலூரில் Office Staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/539278-war-of-grasshoppers.html", "date_download": "2020-10-25T13:03:42Z", "digest": "sha1:GRLQOZTUGZEYDSYYSPFXUBZN7MBB2WSF", "length": 28054, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "வெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் போர் | war of grasshoppers - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nவெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் போர்\nபரிதவித்துக்கொண்டிருக்கிறது ஆப்பிரிக்கா. யேமன், ஓமன் உள்ளிட்ட நாடுகளும் அப்படியே. கடந்த 25 ஆண்டுகளில் மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் சில ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, உள்நாட்டுப் போர்களாலும் பஞ்சத்தாலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள், வெட்டுக்கிளிகளால் பேரபாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.\nவெட்டுக்கிளிகள் எல்லா இடத்திலும் பரவியிருக்கும் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும். பச்சை நிறம் கொண்ட இந்தப் பூச்சிகளைக் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தினமும் பார்ப்பதுண்டு. தனித்தனிப் பூச்சிகளாக இவற்றால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஆனால், தனித்தனிப் பூச்சிகள் கூட்டம் சேரும்போதுதான் அவற்றின் படையெடுப்பு நிகழ்கிறது. பெருங்கூட்டமாக அவை பறக்கும்போது வழியிலுள்ள வயல்களில் எந்த தானியமும் மிஞ்சாத வகையில் வயல்களை மொட்டையடித்துவிடுபவை. இதில் பாலைவன வெட்டுக்கிளிகளால்தான் அதிக அளவு சேதம் ஏற்படுகிறது. தற்போது படையெடுத்திருப்பவை இவைதான்.\nபாலைவன வெட்டுக்கிளிகளின் ஆயுட்காலம் மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் வரை என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி மூன்று கட்டங்களால் ஆனது. முட்டை, இளம்பூச்சி, வளர்ந்தது. ஒவ்வொரு பெண் வெட்டுக்கிளியும் ஒரு தடவைக்கு நூறு முட்டைகளுக்கும் மேல் இடும். ஒரு பெண் வெட்டுக்கிளி தன் ஆயுட்காலத்தில் மூன்று முறை முட்டையிடும். இந்தக் கணக்கை வைத்துப் பார்க்கும்போது அவற்றின் இனப்பெருக்கத்துக்கு உகந்த மழைக்காலத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.\nவெட்டுக்கிளிகள் படையெடுக்காத காலகட்டம் ‘அமைதிக் காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் ஓரளவு தரிசாகவும், பாலைவனமாகவும் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள ஆசியப் பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள் தங்கிவிடுகின்றன. இது 30 நாடுகளையும் 1.6 கோடி சதுர கிமீ பரப்பையும் உள்ளடக்கியது. ஆனால், மழை பெய்து அவற்றுக்கு உகந்த தட்பவெப்ப நிலை ஏற்பட்டால், வெட்டுக்கிளிகள் 2.9 கோடி சதுர கிமீ பரப்பளவுக்குப் பரவக்கூடியவையாகும். இது 60 நாடுகளை உள்ளடக்கும். இந்தச் சமயத்தில் உலக மக்கள்தொகையில் 10%-ன் வாழ்வாதாரத்தை வெட்டுக்கிளிகள் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.\nநூறு கோடி பூச்சிகள் சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமிக்கும். இந்தப் படை ஒவ்வொரு நாளும் 20 லட்சம் கிலோ பயிர்களை உட்கொள்ளக்கூடியவை. சிறிய அளவிலான வெட்டுக்கிளிகளின் படைகூட 35 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு உட்கொள்ளக்கூடிய அளவு உணவை உட்கொள்கிறது. இதுவரை வடகிழக்குப் பகுதியில் 5,000 சதுர கிமீ பரப்பளவில் பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. கென்யாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் 100 சதுர கிமீ அளவு கொண்டது.\nதற்போதைய வெட்டுக்கிளி படையெடுப்பு செங்கடலை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் யேமன், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தும் தொடங்கியது. வெட்டுக்கிளிகள் பல்கிப் பெருகுவதற்குப் புயலும் அதனால் ஏற்படும் மழையும் பெரும் உதவிபுரிகின்றன. அதுவும் முக்கியமாகப் பாலைவனப் பகுதிகளில் புயலுக்குப் பிந்தைய மழையில் தாவரங்கள் துளிர்க்கத் தொடங்குகின்றன. அந்தப் பிரதேசங்கள்தான் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் உருவாவதற்குத் துணைபுரிகின்றன.\nஇப்படி 2018-லிருந்து 2019 வரையிலான குளிர்காலத்தில் யேமனிலும் ஓமனிலும் மழைபெய்து வெட்டுக்கிளிகளின் பெருக்கத்துக்கு வழிவகுத்தது. அங்கிருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள், மேற்கே செங்கடலைத் தாண்டி ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்று அழைக்கப்படும் சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதிக்குப் புலம்பெயர்ந்தன. பிறகு, ஜபூடி, எரித்ரியா, தெற்க��� சூடான், உகாண்டா, கென்யா பகுதிகளில் ஊடுருவி டான்சானியா வரைக்கும் தற்போது வந்துவிட்டன. மேற்கில் இப்படியென்றால் கிழக்கே, பாகிஸ்தான் வரை வெட்டுக்கிளிகள் படையெடுத்துவிட்டன. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் வரை வந்துவிட்டன.\nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு என்பது புதிய விஷயம் அல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து நிகழ்ந்துவரும் ஒன்றுதான். ஹோமரின் ‘இலியட்’ காவியத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பற்றிய குறிப்பு வருகிறது. அதேபோல் விவிலியத்திலும் பின்னாளில் குர்ஆனிலும் வெட்டுக்கிளிகள் இடம்பெற்றிருக்கின்றன. வரலாறு நெடுக வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். 1900-க்குப் பிறகு, இதுவரை ஆறு முறை மிக மோசமான பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் எடுத்துக்கொண்டால் 1926-1934, 1940-1948, 1949-1963, 1967-1969, 1986-1989 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது நிகழ்ந்திருப்பதுதான் மிக மோசமான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு என்கிறார்கள்.\nபாலைவன வெட்டுக்கிளிகள் காற்றின் ஓட்டத்தில் பறக்கக்கூடியவை. ஒரு மணி நேரத்தில் சுமார் 20 கிமீ தொலைவைக் கடக்கக்கூடியவை. ஒரு நாளில் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர் தூரம் வரை வெட்டுக்கிளியால் கடக்க முடியும். தனி வெட்டுக்கிளியாக இருக்கும்போது அதன் பறக்கும் திறனும் கடக்கும் தொலைவும் மிகக் குறைவாக இருக்கும். கூட்டமாகச் சேர்ந்தால்தான் அது அசுரத்தனமான உத்வேகம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, 1988-ல் ஒரு வெட்டுக்கிளி கூட்டம் மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் கரீபியன் தீவுகளுக்கும் இடையிலான 5,000 கிமீ தொலைவைப் பத்தே நாட்களில் கடந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தனிப்பட்ட வெட்டுக்கிளி இரவில் பறக்கும் என்றால், கூட்டமாகச் சேர்ந்த வெட்டுக்கிளிகள் பகல் நேரத்தில் பறக்கும்.\nஆப்பிரிக்க நாடுகள் ஏற்கெனவே உள்நாட்டுப் போர்களாலும் பசி, பட்டினியாலும் சிதைந்தும் சீரழிந்தும்போயிருக்கின்றன. இந்த நேரத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருப்பதால் பல கோடிக் கணக்கானோர் பட்டினிக்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. போர்களால் செயலிழந்துபோன அரசு நிர்வாகங்கள், வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுக்கும் நிலையில் இல்லை.\nவெட்டுக்கிளிகளின் பட���யெடுப்புகளுக்குப் பேசப்படும் தீர்வுகள் பல்வேறு காலங்களிலும் பல விஷயங்களை முன்வைத்தாலும் உள்ளபடி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முழுமுற்றான வழிமுறை என்று ஒன்றில்லை. இப்போதும், ‘வெட்டுக்கிளிகள் சிறகு முளைக்காத நிலையில் உள்ளபோதே அவை கூட்டம் கூட்டமாக எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்; மழை பெய்து தாவரங்கள் முளைக்கத் தொடங்கிய இடங்களை செயற்கைக்கோளின் உதவியுடன் கண்டுபிடித்து, அங்கெல்லாம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டும்’ என்றெல்லாம் பேசப்படுகின்றன. ஆனால், எது ஒன்றும் எளிதல்ல. இப்படிப் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதிலும் பெரிய சிக்கல் இருக்கிறது. அதனால் நிலமும் மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஆகவே, உயிரி பூச்சிக்கொல்லிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.\nஇதற்கிடையே ஐநாவுக்கான ‘உணவு மற்றும் விவசாய அமைப்பு’ வெட்டுக்கிளிகளின் படை யெடுப்பைச் சமாளிப்பதற்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ.500 கோடியை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் திரண்டுவரும் வெட்டுக்கிளிகளைச் சமாளிப்பது சிரமம்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அவை தங்கள் வேட்டையை ஆடிவிட்டுத்தான் செல்லும். அப்படி ஆடிவிட்டுச் செல்லும்போது, வெட்டுப்பட்டுக் கிடப்பவை பயிர்களும் ஏனைய தாவரங்களும் மட்டுமல்ல... பல கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையும்தான்.\nWar of grasshoppersவெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் போர்வெட்டுக்கிளிகள்ஆப்பிரிக்காயேமன்ஓமன்\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nபண்டிகைகளை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கொண்டாடுங்கள்;உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை...\nபிஹார் தேர்தலில் குறி வைக்கப்படும் முதல்வர் நிதிஷ்குமார்...\nகிரிக்கெட் வாரியத்தில் ஊழல் எதிரொலி: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் தடை செய்யப்படும்...\n6 மாதங்களுக்குப்பின்: சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கியது தென் ஆப்பிரிக்கா\nசூடானில் வெள்ள பெருக்கு: 3 மாதம் அவசர நிலை பிரகடனம்\nஓமன் அரசுப் பணிகளில் இந்தியப் பெண்களே அதிகம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் கடைசி 10 நாட்களும் 10 போர்க்கள மாநிலங்களும்\nமுத்தையா முரளிதரன்... விஜய் சேதுபதி... சில எதிர்வினைகள்...\nநியூசிலாந்தை உயர்த்தட்டும் ஜெஸிந்தாவின் வெற்றி\nதமிழ் படிப்போர்க்குத் தொல்லியலையும் சொல்லிக்கொடுங்கள்...\nநோபல் வாங்கித் தந்த கருந்துளை\nரூ. 168 கோடி கழிப்பறை\nஎல்லோரும் இணைவதற்கு காந்தியே மையப்புள்ளி- அண்ணாமலை பேட்டி\nஅன்பு செலுத்துங்கள்; வெறுப்பை காட்டாதீர்கள்: பாஜகவுக்கு ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் அறிவுரை\nஐஏஎஸ்-ஐபிஎஸ் சிவில் தேர்வு 2020 அறிவிப்பு: எப்படி விண்ணப்பிப்பது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/16160554/1974929/Congress-leader-Ghulam-Nabi-Azad-tests-positive-for.vpf", "date_download": "2020-10-25T15:06:25Z", "digest": "sha1:4ZTQJ5XHBHTOG7OAHX5LMCKSDIAIVI3N", "length": 13905, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா பாதிப்பு... வீட்டு தனிமையில் குலாம் நபி ஆசாத் || Congress leader Ghulam Nabi Azad tests positive for COVID19", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகொரோனா பாதிப்பு... வீட்டு தனிமையில் குலாம் நபி ஆசாத்\nபதிவு: அக்டோபர் 16, 2020 16:05 IST\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்கள், களப்பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது பரிசோதனை முடிவு தெரியவந்ததும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.\nமேலும், கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் ��ொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.\nGhulam Nabi Azad | COVID19 | குலாம் நபி ஆசாத் | கொரோனா வைரஸ்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும் -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமன் கி பாத்: முடிதிருத்தும் நிலையம் நடத்தும் தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி\nபீகாரில் எம்.எல்.ஏ. வேட்பாளர் சுட்டுக்கொலை\nஎதிர்க்கட்சிகள் சார்பில் குலாம் நபி ஆசாத், ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/06/22142010/1629147/Amazon-gets-permission-to-deliver-liquor-in-India.vpf", "date_download": "2020-10-25T14:03:57Z", "digest": "sha1:UG4NL6FTDSHVTVMWB2MCBXZ5IUKPR74Y", "length": 15265, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்விக்கி, ஜொமாட்டோ வரிசையில் அமேசான் - இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய துவங்கியது || Amazon gets permission to deliver liquor in India", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஸ்விக்கி, ஜொமாட்டோ வரிசையில் அமேசான் - இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய துவங்கியது\nஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்கள் வரிசையில் அமேசான் நிறுவனமும் இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய துவங்கி உள்ளது.\nஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்கள் வரிசையில் அமேசான் நிறுவனமும் இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய துவங்கி உள்ளது.\nஆன்லைன் வர்த்தகத்துறையில் முன்னணி நிறுவனமான அமேசான், இந்தியாவில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. முன்னதாக ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் மதுபான டெலிவரி செய்ய துவங்கியது.\nஇருநிறுவனங்கள் வரிசையில் அமேசான் நிறுவனமும் தற்சமயம் மதுபானங்களை விரைவில் ஹோம் டெலிவரி செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் பணிகளை அமேசான் துவங்க உள்ளது.\nஅதிக மக்கள் தொகையில் நாட்டின் நான்காவது பெரிய மாநிலமாக இருக்கும் மேற்கு வங்கத்தில் சுமார் 9 கோடி பேர் வசிக்கின்றனர். மதுபானங்களை விநியோகம் செய்வதற்கான அனுமதி பெற்றுள்ளதை தொடர்ந்து அமேசான் நிறுவனம் மேற்கு வங்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளில் அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி இருக்கின்றன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்த பிஎஸ்என்எல்\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பப்ஜி மொபைல் தடை நீங்குவதாக தகவல்\nஅதிரடி சலுகை விற்பனையில் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா\nஅமேசானில் ஐபோன்கள் விற்பனையில் புதிய சாதனை\nஅதிரடி சலுகைகளுடன் விரைவில் துவங்கும் அமேசான் விற்பனை திருவிழா\nஅமேசான் ஊழியர்களில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nமுன்னணி ஆன்லைன் தளங்களின் அதிரடி விற்பனை அறிவிப்பு\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/colombo251.html", "date_download": "2020-10-25T14:00:14Z", "digest": "sha1:TAJHHHSAG7BCW2AWN5JYIGA7OHBRXVHV", "length": 11243, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "ஜேர்மனி நுழைவிசை பெற முயற்சி! போலிப் பத்திரிகை அச்சடித்தவர் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜேர்மனி நுழைவிசை பெற முயற்சி போலிப் பத்திரிகை அச்சடித்தவர் கைது\nஜேர்மனி நுழைவிசை பெற முயற்சி போலிப் பத்திரிகை அச்சடித்தவர் கைது\nபிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூட���க ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\nமிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,\nபிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று மூன்று பத்திரிகைகளை அச்சிட்டு வெளிநாட்டுக்கு வழங்கி வந்த நபரொருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இவ்வாறு மூன்று பத்திரிகைகளை அச்சிட்டுள்ளதுடன் அதில் போலி செய்திகளை உள்ளடக்கியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஇந்த போலி பத்திரிகையின் ஊடாக தான் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகியிருப்பதாக காண்பித்து வெளிநாட்டுக்குச் செல்ல முற்பட்டுள்ளதுடன் , அதனூடாக குறித்த நாடுகளில் பிரஜாவுரிமை மற்றும் வீசாவையும் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளார்.\nஅதற்கமைய சந்தேக நபர் முதலில் ருமேனியா நாட்டுக்கு சென்று பின்னர் அங்கிருந்து ஜேர்மன் செல்வதற்கு எண்ணியுள்ளதுடன் , இதற்காக வெளிநாட்டு பயண முகவர் நிலையமொன்றுக்கு கட்டணமும் செலுத்தியுள்ளார்.\nதமிழ் பத்திரிக்கை ஒன்றில் பக்கவடிவமைப்பு பிரிவில் பணிபுரிந்துள்ள குறித்த சந்தேக நபர் , பல போலி ஆவணங்களை தயாரித்து வழங்கியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது\nசந்தேக நபரின் செயற்பாடுகளுக்கு ஜேர்மனியில் உள்ள இருவரின் உதவியைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன் , அவரின் இந்த செயற்பாட்டினால் இலங்கை அரசாங்கத்திற்கும் பெரும் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nசந்தேக நபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருவதுடன் புலம் பெயர் தமிழ் அமைப்புகளினால் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் ��ோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்...\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/blog-post_498.html", "date_download": "2020-10-25T13:11:33Z", "digest": "sha1:JJUIU52IK5WOFXOS2Z2QPHFZ443CC72D", "length": 10971, "nlines": 71, "source_domain": "www.thamizhkadal.com", "title": "சளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome யோகாசனம் சளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்\nசளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனைக்கு பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.\nஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனைக்கு பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.\nதரையில் ஆசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து, முதுகு போன்றவற்றை நேராக வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கைகளை நேராக வைத்துக்கொண்டு இரு நாசித்துவாரங்களின் வழியாக வேகமாக மூச்சை உள்ளிழுத்து, வேகமாக வெளியே விட வேண்டும். இப்படி ஒருவேளைக்கு 10 முறை செய்ய வேண்டும். இதைச் செய்வதால், நெஞ்சில் கட்டியாக இருக்கும் சளி மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கு அடைத்துக்கொண்டு சுவாசிக்கச் சிரமப்பட்டு, வாயால் சுவாசிப்பவர்கள் இந்தப் பயிற்சிகளின் மூலம் நல்ல பலன் பெறலாம். இவை நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தரும்.\nவலது கை ஆள்காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் மடித்து வைத்து, வலது நாசியில் கட்டை விரலும், இடது நாசியில் மோதிர விரலாலும் மூடிக்கொள்ள வேண்டும். இடதுபக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, வலப்பக்க நாசியின் வழியாக வெளியேவிட வேண்டும். பிறகு வலது பக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வெளியேவிட வேண்டும். இதேபோல் 20 முறை செய்யலாம். இந்தப் பயிற்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்தும். மனதை ஒருநிலைப்படுத்த உதவும். இதை எல்லா வயதினரும் செய்யலாம்.\nஇரண்டு கையின் ஆள்காட்டி விரலைக் கொண்டு அதனதன் பக்கம் உள்ள காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிடும்போது `ம் கார...’ (M kara) என்று உச்சரிக்க வேண்டும். இதேபோல் 10 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், அடிக்கடி தொண்டையில் வரும் தொற்றுகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொண்டை கரகரப்பாக இருப்பது, தொண்டையில் சளி அடைத்துக்கொள்வது போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.\nசூரிய நமஸ்காரம், மர்ஜரி ஆசனம், வியாகராசனம், பர்வதாசனம், ஷாஷங்காசனம், பத்மாசனம் போன்ற யோகா பயிற்சிகளைச் செய்யலாம். இந்த யோகாசனங்களை சுவாசக் குறைபாடுகள், நுரையீரல��� தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் செய்யலாம். இந்த ஆசனங்கள் உடலை வலிமையாக்கவும் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/10/blog-post_59.html", "date_download": "2020-10-25T14:36:47Z", "digest": "sha1:OZ7QNQJY5AIQPM4TXXKDASP7MB47DOF2", "length": 8041, "nlines": 65, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பள்ளிகள் இன்று திறப்பு ஒப்புதல் கடிதம் 'ரெடி' - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் பள்ளிகள் இன்று திறப்பு ஒப்புதல் கடிதம் 'ரெடி'\nபள்ளிகள் இன்று திறப்பு ஒப்புதல் கடிதம் 'ரெடி'\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nபள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறுவதற்கான மாதிரி கடிதத்தை பள்ளிக் கல்வித் துறை தயார் செய்துள்ளது.புதுச்சேரியில் இன்று (8ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.\nமுதல்கட்டமாக, 9ம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்பட உள்ளது.திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் 9, பிளஸ் 1 வகுப்புகளும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் 10, பிளஸ் 2 வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது.\nகாலை 10:00 மணிக்கு துவங்கி, மதியம் 1:00 மணி வரை மட்டுமே பள்ளிகள் திறந்திருக்கும்.பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வரும் மாணவர்களை மட்டுமே அனுமதிப்பது என்று பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nஇதற்காக, பெற்றோர்களின் ஒப்புதலை பெறுவதற்கான மாதிரி கடிதம் தயாராகி விட்டது.பாடங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, எனது சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு எனது மகன் அல்லது மகளை அனுப்பி வைக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்து பெற்றோர் கையெழுத்திடும் வகையில் கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த கடிதம் மாணவர்களிடம் வினியோகிக்கப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/14886/", "date_download": "2020-10-25T13:49:01Z", "digest": "sha1:KT2LANMBDHSNRMEYPTOMAGSB74MEWADS", "length": 7610, "nlines": 89, "source_domain": "amtv.asia", "title": "தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உ���வக மேலாளர்களுக்கான விழிப்புணர்வு – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக மேலாளர்களுக்கான விழிப்புணர்வு\nதமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக மேலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஎழும்பூர் :தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பான தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய நுகர்வோர்களுடனும், உணவு வணிகர்களுடனும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் சென்னையிலுள்ள உணவக விடுதி மேலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் (ரமடா) சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.A ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் அவர்கள் உணவக விடுதிகளில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,சட்டதிட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில்\nசென்னையின் பல்வேறு உணவகங்களை சேர்ந்த உரிமையாளர்கள், மேலாளர்கள் திறளாக கலந்துக்கொண்டனர்.\nதமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக மேலாளர்களுக���கான விழிப்புணர்வு\nரெயில்வேக்கு இணையதள சேவை வழங்கும் ரெயில்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் புனீத் சாவ்லா வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/12/17/producer-t-g-thyagarajan-on-dhanush-starrer-pattas/", "date_download": "2020-10-25T13:03:08Z", "digest": "sha1:KI276R7PBJZ5ISTE5RQDFVG5D5USG7JH", "length": 13105, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "Producer T.G. Thyagarajan on Dhanush starrer ‘Pattas’ – www.mykollywood.com", "raw_content": "\nதனுஷ் நடிக்கும் “பட்டாசு” ஜனவரி 16ஆம் தேதி வெளி ஆகும் – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகார பூர்வ அறிவிப்பு.\nபாரம்பரியம் மிக்க திரைப்பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , அஜித் குமார் நடிப்பில் வந்த “விசுவாசம்” படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இதை நிரூபித்த சத்யஜோதி நிறுவனத்தினர் 2020 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தங்களது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான “பட்டாசு” திரைப்படத்தை திரையிட உள்ளனர். அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் தனுஷ் நடிப்பில் , ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான “பட்டாசு” motion போஸ்டர் மிக குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளத்தில் கோலோச்சியது.\n“எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கோட்பாடே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்ற படங்களை வழங்குவதுதான். பல வருடங்களாக இந்த கோட்பாடை தான் கடைப்பிடிக்கிறோம். உற்றார், உறவினர் என்று கூடி மகிழும் ஒரு பண்டிகை மாதம் ஜனவரி. எங்கள் நிறுவனத்தை பொறுத்த வரை கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளி வந்த “விஸ்வாசம்” மாபெரும் வெற்றியை தந்தது என்றால் , வரும் ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவரும் “பட்டாசு” மீண்டும் ஒரு பெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம்.தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி , எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உள்ளது இப்படம். மிக ஜனரஞ்சகமான , கதை கனமான ஒரு படத்தை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு இயக்குனர் துரை செந்தில் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திட்டமிடப்படியே படப்பிடிப்பு நடத்தி , குறிப்பிட்ட நாளில் படம் வெளிவர உழைத்த இயக்குனரும், அவரது குழுவினரும் படத்தின் வெற்றிக்கு வித்திட்டு உள்ளனர்.\nதனுஷ் உடனான எங்கள் உறவு மிக மிக ஆரோக்கியமானது. “பட்டாசு’ எங்கள் உறவைமேலும் பலப்படுத்தும். இதுவரை நாங்கள் வெளியிட்டு உள்ள இரண்டு போஸ்டர்கலும் அவரது வெவ்வேறு தோற்றங்களை வெளிக்காட்டி உள்ளது. நடிப்பில் அவர் ஒரு அசுரன் என்ற பாராட்டுக்கு அவர் உரியவர் என்பதை “பட்டாசு”மீண்டும் நிரூபிக்கும்.\nநவீன் சந்திரா, சினேகா, நாயகி மெஹரீன் பிர்சாடா, மற்றும் படத்தில் நடித்து இருக்கும் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களே. விரைவில் ஆடியோ மற்றும் ட்ரைலர் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் வெளிவரும்.\nவிவேக் -மெரிவின் இரட்டை இசை அமைப்பாளர்கள் இசையில் , நாங்கள் வெளியிட்ட முதல் சிங்கிள் ” சில் ப்ரோ” மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது” என்று பெருமிதத்தோடு கூறினார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.\nஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரகாஷ் மப்பு பட தொகுப்பு செய்ய, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில், ஜனனி நடனம் அமைக்க, விவேக் மெரிவின் இசை அமைப்பில் , சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி, ஜி. தியாகராஜன் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-25T14:27:22Z", "digest": "sha1:MCHGEC2ELAR7ZZM3SSKWWRGJN6VAPHL7", "length": 9146, "nlines": 72, "source_domain": "thetamiltalkies.net", "title": "சோலியை ஜூலி பக்கம் உருட்டி விட்ட பிக் பாஸ்..! – காயத்ரியை காப்பாற்ற அரங்கேறிய நாடகம்..! | Tamil Talkies", "raw_content": "\nசோலியை ஜூலி பக்கம் உருட்டி விட்ட பிக் பாஸ்.. – காயத்ரியை காப்பாற்ற அரங்கேறிய நாடகம்..\nநீங்கள் இரண்டு பேர் மட்டும் தான் பிக் பாஸ் வீட்டில் உங்கள் மனதை பிரதிபளிக்கிறீர்கள் என்று கூறி, இன்று இருவருக்கும் ரிப்போர்டர் வேலையை செய்ய சொன்னார்.\nஇதனை ஓவியா மற்றும் காயத்ரி மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டார்கள்.\nஆனால், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் பொதுவாக ஒரு கேள்வியை முன் வைத்தார்கள். அதாவது, காயத்ரிக்கும் , ஓவியாவுக்கும் வீட்டில் என்ன பிரச்சனை என்ற கேள்விதான் அது.\nஅந்த கேள்விக்கு அனைனவரும் சொல்லி வைத்தார் போல, காயத்ரி ஒரு சிறிய குழந்தை போன்றவர். அவருடைய மனது தங்கம் போன்றது. ஒருவரை அவருக்கு பிடித்து விட்டது என்றால் யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விடுவார். அவரிடம் இ��ுக்கும் ஒரே பிரச்னை கோபப்படுவது.\nஅது அவரால் வருவது அல்ல, சிலர் சொன்ன பொய்களை உண்மை என நினைத்து கொண்டு கோபப்படுகிறாரே தவிர அவர் மிகவும் மென்மையானவர். தனிப்பட்ட முறையில் எங்கள் எல்லோருக்கும் காயத்ரி மேடத்தை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என ஓவியா உட்பட பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் கூறுகிறார்கள்.\nஇதிலிருந்து காயத்ரி மீது இருந்த தவறான பிம்பத்தை மாற்ற இந்த நிகழ்ச்சி வேண்டுமென்றே நடத்தப்பட்டதோ\nஏனென்றால், ஆர்ம்பத்திலிருந்தே தான் தான் பெரிய ஆள் என்று ஒரு லோக்கல் ரௌடி போல பேச்சுகளை அள்ளி வீசி வந்த காயத்ரியை இப்போது திடீரென ஆகச்சிறந்தவர் போல காண்பிப்பதை ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா\nஇதன் மூலம், வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைக்கும் காரணம் ஜூலி தான் என்பது போலவும் காயத்ரிக்கு சம்பந்தமே இல்லை என்பது போலவும் ஒரு பிம்பத்தை இன்றையை பிக் பாஸ் நிகழ்ச்சி உண்டு பண்ணியிருக்கிறது.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\n«Next Post அக்ஷரா சொன்ன வார்த்தைகளால் பல்ஸ் எகிறிய அஜித் ரசிகர்கள்\nஅம்மன் படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார் தெரியுமா\nமார்க்கெட் சரிந்தபோதும் இறங்கி வராத ஹன்சிகா\nசித்தார்த், சமந்தா புதிய காதல், மோதல்\nஒரே நேரத்தில் 7 படங்கள் துவக்கம்\nஅமலாபால் படத்திற்கு நேர்ந்த அவலம் – அதிர்ச்சியில் உறைந...\nமெர்சல் படத்தின் சென்சார் ரிசல்ட் மற்றும் ட்ரெய்லர் தேதி அறி...\nவாரிசுகள் காட்டிய பச்சைக்கொடி: களமிறங்குவார்களா கமல்-ரஜினி\nநமீதா பண்ணிய அசிங்கத்திற்கு அடுத்த பிறவியிலும் விமோசனம் இல்ல...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவாரிசுகள் காட்டிய பச்சைக்கொடி: களமிறங்குவார்களா கமல்-ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/severe-floods-in-china-leave-over-106-dead", "date_download": "2020-10-25T13:34:25Z", "digest": "sha1:NFSW7VXWE5GJFVIB43T5WCJU2O2CYUZV", "length": 16006, "nlines": 263, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Severe floods in china leave over 106 dead | Reach Coimbatore", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nஜனவரி மாதமே இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை:...\nகொரோனாவால் இறந்த கணவன்... பிரிவை தாங்காமல் மனைவி...\nசென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கான...\nதமிழகத்தில் 7 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு;...\nகொரோனா தடுப்பூசி சோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nசுஜித் மீண்டு வா... உலகை உலுக்கிய சிறுவனின் மரணம்......\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக...\n“முத்தரசனின் இரண்டு கண்களுக்கு மட்டும் இரண்டு...\n“ஸ்டாலின் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் திமுக...\nகூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் பக்தர்கள் சிறப்பு...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் மக்கள்\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் மக்கள்\nஜூன் மாதம் முதல் சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் சீனாவில் உள்ள 433 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றில் 107 ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்கிறது. மீதமுள்ள 33 ஆறுகளில் வரலாறு காணாத அளவிற்கு நீர் அளவு பதிவாகியுள்ளது.\n10 முக்கிய நீர் வளங்களில் 15 நாட்களுக்கும் மேலாக அபாய அளவை தாண்டி நீர் வெளியேறி வருவதாக அந்நாட்டு நீர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆறுகளில் நிரம்பிய தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது. அதன் விளைவு 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் நிலை குறித்து தகவல் தெரியவில்லை எனவு��் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் தியேட்டரில் படம் பார்க்கும் PPV\nஊரடங்கை மீறி கடை திறப்பு: எடை இயந்திரத்தை தூக்கி வீசிய...\nகொரோனா வைரஸ்: சக்திமான் முதல் மெட்டி ஒலி வரை - எந்த சீரியல்...\nகொரோனா கொடுமை: இத்தாலியில் நேற்று மட்டும் 368 பேர் உயிரிழப்பு\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும்,...\n“ரூ.400 கேக்குக்கு ரூ.4000-மா, ஆனாலும் கொடுக்கலாம்” - சூரியின்...\n“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”-...\nஎன் அன்புச் சகோதரா அன்பழகா இனி என்று காண்போம் உன்னை இனி என்று காண்போம் உன்னை\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nஎக்காலத்திற்கும் பேசப்படும் கதையை எழுதி முடித்துள்ளேன்:...\n“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”-...\nகோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்......\nதமிழகத்தில் பி.டி கத்திரிக்காய் கள ஆய்விற்கு அனுமதி: மு.கஸ்டாலின்...\n“ரூ.400 கேக்குக்கு ரூ.4000-மா, ஆனாலும் கொடுக்கலாம்” - சூரியின்...\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nமகிழ்ச்சியுடன் வேட்பாளரை அறிவித்துள்ளேன்; எதிர்க்கட்சிகளின்...\nமகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது...\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்...\n‘வார்னேவின் ‘Ball of The Century’ பந்தை விட சிறந்தது சச்சினுக்கு...\nஇங்கிலாந்து அணி கடந்த 2012இல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட்...\nபுதுச்சேரி: மக்கள் நீதி மய்யம் மாநில தலைவர் சுப்ரமணியன்...\nபுதுச்சேரி மக்கள் நீதி மய்யம் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் சுப்ரமணியன்...\nதமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு கொரோனா : 70 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி...\nமுத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பது ப���ருமையாக உள்ளது:...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதி,...\nகங்குலியின் ஓய்வு கொடுத்த வாய்ப்பை புற்றுநோய் பறித்துவிட்டது:...\nஇந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல் ரவுண்டரும், மேட்ச் வின்னருமான முன்னாள் வீரர்...\nபட ரீலிஸ் விவகாரம்: தியேட்டர் உரிமையாளர்களுக்கு புது நிபந்தனைகள்...\nஇன்று திரையங்க உரிமையாளர்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தமிழக தயாரிப்பாளர்கள்...\nவெளியானது கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ ஃபர்ஸ்ட் லுக்...\nநாகேஷ் குக்குனூரின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும், ‘குட் லக் சகி’...\n’பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள்...’ உச்சக்கட்ட பாதுகாப்பில்...\nஐபிஎல்-ல் பங்கேற்கும் வீரர்களின் சமூக இடைவெளியை கண்காணிக்கும் ப்ளூடூத் பேண்ட், மேக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/308921", "date_download": "2020-10-25T14:31:01Z", "digest": "sha1:PLDD754FFO537UELQ726GBLS5J6TQGGP", "length": 2864, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்திய ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:48, 15 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: ru:Индийский Союз\n23:27, 31 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: no:Unionen India)\n19:48, 15 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ru:Индийский Союз)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/439601", "date_download": "2020-10-25T14:43:17Z", "digest": "sha1:KOM3UADI7PP6ZT7Y7YHR5IA7IEVHQ6TT", "length": 4694, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்திய ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:30, 17 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n09:18, 15 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDragonBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: bn:ভারত অধিরাজ্য)\n00:30, 17 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்திய ஒன்றியம் அல்லது இந்திய டொமினியன் [[ஆகஸ்ட் 15]] [[1947]]க்கும் [[ஜனவரி 26]] [[1950]]க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். [[ஐக்கிய இராச்சியம்| ஐக்கிய இராச்சியத்தின்]] பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட [[1947 இந்திய விடுதலைச் சட்டம்|1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின்]] படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு டொமினியன்களில் இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நிலவிவந்தது. புதிய அரசிலமைப்பின் படி [[ஜனவரி 26]] [[1950]] ஆம் நாள் இந்தியக் குடியரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/763331", "date_download": "2020-10-25T14:45:34Z", "digest": "sha1:63ZXJ6P4W4IJZ2YJY2HGIWRS5BX74PIB", "length": 2850, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தன்னார்வலர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தன்னார்வலர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:46, 12 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n02:37, 11 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:46, 12 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-25T15:10:06Z", "digest": "sha1:X7EPO2VY5P76M2CVMXLAFKY5645SADIH", "length": 6221, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவளுக்கு ஆயிரம் கண்கள் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அவளுக்கு ஆயிரம் கண்கள் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்க���் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅவளுக்கு ஆயிரம் கண்கள்1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2019, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/animals/", "date_download": "2020-10-25T13:15:36Z", "digest": "sha1:LXEDVU4JTVCAJCZINLQZV72Q4PANFV75", "length": 15749, "nlines": 186, "source_domain": "www.neotamil.com", "title": "விலங்குகள், விலங்கு வகைகள், விலங்குகள் படங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளிட்ட முழு தகவல்கள் | NeoTamil.com", "raw_content": "\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்… பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்\nஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்தமான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன....\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் உண்மைகள்\nமனிதனை கடவுள் ஆதாம், ஏவாள் மூலமே உலகில் படைத்தார். இவ்வாறு ஒரு புறம் கூறப்படும் நிலையில், மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என்று அறிவியல் கூறுகிறது. ஆதாம்,...\nபுதிய ஆராய்ச்சி முடிவு: மொபைல் ஃபோன் ஸ்கிரீன், ரூபாய் நோட்டுகள், வங்கி ATM திரை மீது 28 நாட்கள் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ், பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருபிடிக்காத எஃகு போன்றவற்றின் மேற்பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n கதிர்வீச்சு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nகதிர்வீச்சுக்கள் உண்மையிலேயே நமக்கு ஆபத்தானதா\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இவை தான்\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\n232 கோடிக்கு ஏலம் போன 67 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் எலும்புக்கூடுகள்\nசுமார் 67 மில்லியன் ஆண்டு கால டி-ரெக்ஸ் (T-Rex) புதைபடிவம் (Fossil) 232 கோடி ரூபாய்க்கு (31.8 மில்லியன் டாலர்) ஏலத்தில் விற்கப்பட்டது.உலகில் புதைபடிவத்தின் அருங்காட்சியகத்தில் தலைசிறந்து விளங்கும் நியூயார்க்கில்...\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nதந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகளுக்கு நடைபெறும் கொடூரம்\nநீங்கள் இதுவரை பார்த்திராத 10 வெள்ளை நிற விலங்குகள் – கண்ணைக்கவரும் புகைப்படங்கள்\nஉலகத்தின் படைப்புகளில் வெள்ளை நிற விலங்குகளை பார்ப்பதென்பது மிகவும் அரிதானது. அவ்வகையான வெள்ளை நிற விலங்குகளைப் பார்த்தால் அதிர்ஷ்டம் என்றும் பலர் நம்புகிறார்கள்.\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nதோல், உணவு, காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் ஆகிய காரணங்களினால் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியல்.\n120 அடி நீள பூனை வடிவில் 2000 ஆண்டு பழமையான நாஸ்கா கோடுகள்… பெ��ு நாட்டில் மேலும் ஒரு ஆச்சரியம்\nபெருவில் அமைந்துள்ள நாஸ்கா பாலைவன பகுதியில், 37 மீட்டர் (120 அடி) நீளம் கொண்ட 2,000 ஆண்டு பழமை வாய்ந்த, மிகப்பெரிய பூனையின் வடிவிலான கோடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nசுற்றுலா வீழ்ச்சி: நன்றாக இருந்த சொகுசு கப்பல்கள் விற்கப்பட்டு, உடைக்கப்படும் படங்கள்\nஉலகையே சுற்றி வலம் வந்த சொகுசு கப்பல்கள் பயணிகள் யாரும் இன்றி, கடற்கரையில் பாழடைந்து கிடக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகெங்கிலும் பயணம்...\nபூமியை நெருங்கும் “பென்னு விண்கல்” பற்றிய 10 தகவல்கள்\nவிண்வெளி வருண் காந்தி 0\nபூமியை நெருங்கும் பென்னு விண்கல், 2175 மற்றும் 2199 ஆண்டுகளுக்கு இடையில், பூமியை அடையும் வாய்ப்பு.\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்… பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்\nஅறிவியல் வருண் காந்தி 0\nஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்தமான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன....\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் உண்மைகள்\nஆராய்ச்சிகள் Abi Bright 0\nமனிதனை கடவுள் ஆதாம், ஏவாள் மூலமே உலகில் படைத்தார். இவ்வாறு ஒரு புறம் கூறப்படும் நிலையில், மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என்று அறிவியல் கூறுகிறது. ஆதாம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/aromita-p37103432", "date_download": "2020-10-25T14:31:17Z", "digest": "sha1:LI3Q6SE7BLIBXI3KPRWO33ORNGOHSRMU", "length": 21681, "nlines": 302, "source_domain": "www.myupchar.com", "title": "Aromita in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Aromita payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Aromita பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வா��த்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Aromita பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Aromita பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAromita-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Aromita பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Aromita-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Aromita-ன் தாக்கம் என்ன\nAromita மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Aromita-ன் தாக்கம் என்ன\nAromita-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Aromita-ன் தாக்கம் என்ன\nAromita இதயம் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Aromita-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Aromita-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Aromita எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Aromita-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Aromita உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Aromita-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அ���னால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Aromita-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Aromita உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Aromita-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Aromita உடனான தொடர்பு\nAromita மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Aromita எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Aromita -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Aromita -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAromita -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Aromita -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/parukkal-ullavargalukkana-sirandha-face-wash-vagaikal-in-tamil/", "date_download": "2020-10-25T14:46:05Z", "digest": "sha1:LEHVW4RMQG2ZDFODSU2HS4UGWJEP6TK5", "length": 32769, "nlines": 347, "source_domain": "www.stylecraze.com", "title": "உங்களின் முழுமையான அழகைத் திரையிட்டு மறைக்கும் முகப்பருக்களை நீக்க 16 பேஸ்வாஷ் வகைகள்", "raw_content": "\nஉங்களின் முழுமையான அழகைத் திரையிட்டு மறைக்கும் முகப்பருக்களை நீக்க 16 பேஸ்வாஷ் வகைகள்\nபருக்கள் உங்களுக்குத் தீராத சங்கடம் தரும் உங்கள் சருமத்தின் எதிரி என்று சொல்லலாம். முதலில் சிறு கொப்புளம் போல வரத் தொடங்கும் பருவானது வெகு விரைவில் முகம் முழுமைக்கும் குழுக்களாக பரவத் தொடங்கி விடுகிறது.\nமற்ற எந்த வகை சரும வகைகளாக இருந்தாலும் எளிதில் அதன் சிக்கல்களை அறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ள முடியும். ஆனால் பருக்கள் கொண்டவர்களுக்குத் தாங்கள் எந்த வகை சருமத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அறிவதே சிரமமான ஒன்றுதான். எண்ணெய்ப்பசை சருமமா அல்லது சென்சிடிவ் சருமமா இல்லை முகப்பரு ���ாதிப்பு மட்டுமே கொண்ட சருமமா என்பதைக் கண்டறிவதே சிக்கலான காரியம். இதில் உங்களுக்கேற்ற தனித்துவமான சாதனங்களை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்குவது என்கிற குழப்பம் வருவது இயல்பானது தான்.\nஉங்களுக்கு உதவி செய்யும் வகையில் 16 வித பேஸ்வாஷ் வகைகளை இங்கே பட்டியலிட்டு கொடுத்திருக்கிறேன். கூடவே நீங்கள் எப்படிப்பட்ட பேஸ்வாஷ் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற குறிப்பும் கொடுத்துள்ளேன். உங்களுக்கேற்ற பேஸ்வாஷ் வகையை வாங்கிப் பயன்படுத்தி முகப்பருக்களின் தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருங்கள்.\nமுகப்பருக்கள் உள்ளவர்கள் எந்த மாதிரியான பேஸ்வாஷ் வகையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்\nமுகப்பருக்கள் உள்ளவர்கள் சாதாரணமாக எந்த ஒரு பேஸ்வாஷையும் பயன்படுத்தி விடக் கூடாது. அவர்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.\nக்ளென்சர் வகைகளில் எண்ணெய் இல்லாத பேஸ்வாஷ் தேர்ந்தெடுங்கள்\nஆல்ஹகால் இல்லாத பேஸ்வாஷ் தான் உங்களுக்கு ஏற்றது\nசாலிசிலிக் அமிலம் கொண்ட பேஸ்வாஷ் உங்களுக்கு நன்மை தரும்\nகற்றாழை மற்றும் டீ ட்ரீ ஆயில் சேர்ந்த பேஸ்வாஷ் வகைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்\nசென்சிடிவ் சருமம் எனில் ரசாயனங்கள் இல்லாத மென்மையான பேஸ்வாஷ் உங்களுக்கு உகந்தது\nமுகப்பருக்கள் கொண்டவர்கள் பயன்படுத்தத் தகுந்த 16 பேஸ்வாஷ் வகைகள்\nஇந்த பேஸ்வாஷ் உங்கள் சருமத்துளைகளில் அடைந்து கிடக்கும் எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குவதற்காகத் தயார் செய்யப்பட்ட ஒன்றாகும். இதில் வேம்பு மற்றும் மஞ்சளின் நற்குணங்கள் இணைந்துள்ளன என்பது இதன் தனிச்சிறப்பு. வேம்பு மற்றும் மஞ்சள் உங்கள் சருமத்தில் பேக்டீரியாக்கள் தங்கவிடாமல் பாதுகாக்கிறது.\nவேம்பு மற்றும் மஞ்சளின் நற்குணங்கள் கொண்டது\nஅனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்\nஇந்த பேஸ்வாஷ் ஆனது ஆயுர்வேத மூலிகைகளின் அடிப்படையில் பருக்களை நீக்குகிறது. மேலும் புதிய பருக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதிகப்படியான சீபம் சுரப்பினைத் தடுத்து சருமத்துளைகளில் உள்ள கிருமி மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. அதனால் முகம் பருக்களின் தொந்தரவில்லாமல் மென்மையாக மாறுகிறது.\nஇந்த பேஸ் வாஷ் உங்கள் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணையை உறிஞ்ச��கிறது. உங்கள் முகத்தின் அதிக எண்ணெய் மினுமினுப்பை நீக்குகிறது. கூடவே பருக்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே பருக்கள் கொண்ட சருமத்திற்கு இந்த பேஸ்வாஷ் மிக உகந்தது.\nஅனைத்து வகை சருமத்தினருக்கு ஏற்றது\nசென்சிடிவ் சரும வகையினரும் பயன்படுத்தலாம்\nசருமம் வரளுவதில் இருந்து பாதுகாக்கிறது\nமுகப்பருக்கள் உள்ளவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதமான பேஸ்வாஷ் என்றால் அது நியுட்ராஜினா வின் இந்த பேஸ்வாஷ் தான். காரணம் இதில் சாலிசிலிக் அமிலம் உள்ளதால் பருக்கள் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபடுகின்றனர்.\nமுகம் வரள்வதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது\nசரும நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது\nபருக்கள் கொண்டவர்கள் டீ ட்ரீ எண்ணெய் உள்ள பேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும். அதற்காகத் தயாரிக்கப்பட்டதுதான் மேற்கண்ட பேஸ்வாஷ் எனலாம். இதில் டீ ட்ரீ எண்ணெய் மட்டும் இல்லாமல் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளதால் பருக்கள் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் பெறலாம்.\nசருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கிறது\nபருக்களால் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது\nபரு மற்றும் இதரத் தழும்புகளை நீக்குகிறது\nஅனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது\nடீ ட்ரீ எண்ணெய் மற்றும் லவங்கப்பட்டை இரண்டும் இணைந்த கலவையான லோட்டஸின் மேற்கண்ட பேஸ்வாஷ் உங்கள் பருக்களை நீக்க சிறந்த தேர்வு எனலாம். இவை உங்கள் சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. வறண்ட திட்டுக்களை சரி செய்கிறது.\nவறண்ட திட்டுக்களை சமன் செய்கிறது\nமென்மையான ஸ்கரப் போலவும் பயன்படுத்தலாம்\nசருமத்தின் ஈரப்பதம் லாக் செய்யப்படுகிறது\nக்ரீன் டீ , க்ளைகோளிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் பீட்ஸ் கொண்டுள்ள இந்த பேஸ்வாஷ் எண்ணெய்ப்பசை மற்றும் காம்பினேஷன் சருமம் கொண்டவர்களுக்கு ஏற்றதாகப் பார்க்கப்படுகிறது. இந்த பேஸ்வாஷில் சருமத்தின் அதிக எண்ணெய்ச்சுரப்பு கட்டுப்படுத்தப்படுவதால் எதிர்காலத்தில் பருக்களின் தொல்லை இனி இல்லை எனலாம்.\nக்ரீன் டீயின் நன்மைகள் அடங்கியது\nபுத்துணர்ச்சி தரும் நறுமணம் கொண்டது\nVLCC சருமப் பாதுகாப்பு தரும் சாதனங்களைத் தயாரிப்பதில் பெயர்பெற்ற நிறுவனம். ஆகவே நம்பி வாங்கலாம். இதில் உள்ள தனித்துவமான ஆல்பைன் புதினா மற்றும் டீ ட்ரீ எண்ணெய் உங்கள் சருமத்தை பருக்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து காக்கிறது. அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தி பருக்களின் வடுக்களையும் நீக்குகிறது.\nபுத்துணர்ச்சி தரும் நறுமணம் கொண்டது\nசரும நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படும் சிறந்த மருந்தாகவே செடாபில் தயாரிப்புகள் பார்க்கப்படுகின்றன. ஆகவே பயமில்லாமல் வாங்கிப்பயன்படுத்தலாம். இதன் மென்மையான பார்முலா சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்குகிறது. சருமம் வறண்டு விடாமலும் பாதுகாக்கிறது.\nபிளாக் ஹெட் வராமல் தடுக்கிறது\nவேம்பு. துளசி மற்றும் டீ ட்ரீ எண்ணெயின் முழுமையான நற்குணங்களை உள்ளடக்கியது மேற்கண்ட பேஸ்வாஷ். இந்த இயற்கையான மூலப்பொருள்கள் உங்கள் முகத்தில் பருக்கள் இருந்த தடயங்களையும் நீக்கி களங்கமற்ற முகப்பொலிவைத் தருகிறது என்றால் மிகையில்லை.\nஅதிக ஆன்டி ஆக்சிடென்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nகாதி நிறுவனத்தாரின் இந்த தயாரிப்பானது பருக்களை உருவாக்கும் கிருமிகளை அடியோடு நீக்குவதாக வாக்களிக்கிறது. மென்மையாக முகத்தை க்ளென்ஸ் செய்வதால் முகத்தின் பொலிவும் மினுமினுப்பும் அதிகரிக்கிறது.\nஆயுர்வேத முறைப்படி தயார் ஆனது\nபரு உண்டாக்கும் தழும்புகளை நீக்குகிறது\nசருமத் தொற்றுகளுக்கு சிகிச்சை தருகிறது\nகாதி நிறுவனத்தாரின் இந்த பேஸ்வாஷ் கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் ஏதும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளதால் பருக்களை பக்கவிளைவுகள் இல்லாமல் நீக்க முடியும். 100 சதவிகித இயற்கைப் பொருள்கள் உங்க சரும மென்மையைப் பாதுகாக்கின்றன.\n100 சதவிகிதம் இயற்கை பொருள்களால் ஆனது\nவேம்பு மற்றும் டீ ட்ரீ எண்ணெயின் நற்குணங்கள் கொண்டது\nசருமத்துளைகளில் அடைந்துள்ள அழுக்குகளை நீக்குகிறது\nபசுமஞ்சளின் நன்மைகள் கொண்ட இந்த ஆயுஷ் நிறுவனத்தாரின் இந்த பேஸ்வாஷ் சந்தைக்கு புதுவரவு என்றாலும் தரத்திலும் தீர்வு தருவதிலும் முதன்மையாக உள்ளது. பருக்களை எதிர்த்துப் போர் புரிவதில் மஞ்சளின் தன்மைகள் அற்புதமானவை என்பதால் இந்த பேஸ்வாஷ் பருக்கள் கொண்டவர்கள் உபயோகிக்க ஏற்ற ஒன்றாகும்.\nமினுமினுப்பான ஒளிரும் முகம் தருகிறது\nநல்பமராதி தைலத்தின் நற்குணங்கள் கொண்டது\nமெடிமிக்ஸ் நிறுவனத்தா��் சருமத்தின் மென்மைக்கு உறுதி தருபவர்கள். அவர்களிடம் இருந்து தற்போது வெளியாகி இருக்கும் பேஸ்வாஷ் அதே தரத்தை உறுதி செய்கிறது. ஆறு விதமான இயற்கை மூலிகை மூலப்பொருள்களை உள்ளடக்கியது இந்த பேஸ்வாஷ் என்பது இதன் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.\nசுற்றுப்புற மாசுக்களில் இருந்து முகத்தைக் காக்கிறது\nசருமத்தின் இயற்கை சமநிலையைத் தக்க வைக்கிறது\nபருக்கள் நீங்குகிறது அதனால் முகப்பொலிவு கூடுகிறது\nபாண்ட்ஸ் நிறுவனத்தாரின் இந்த தயாரிப்பானது மூன்றே நாட்களில் பருக்களை நீக்குவதாக வாக்குறுதி அளிக்கிறது. பருக்களையும் அதனை உண்டாக்கும் கிருமிகளையும் வேரோடு களைவதுதான் இதன் முக்கிய நோக்கம் என்பதால் பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த நன்மைகளை அடைய முடியும்\nஅனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது\nசரும வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது\nரிதா, குளஞ்சன் மற்றும் வேம்பின் நற்குணங்கள் அடங்கிய இந்த பேஸ்வாஷ் உங்கள் முகத்தை பருக்களிடம் இருந்து காத்து இருக்கும் பருக்களை நீக்குகிறது. இதன் ஜெல் பார்முலா உங்கள் சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி எண்ணெய்ப்பசை ஏற்படாமல் காக்கிறது.\nசருமம் வரள்வதில் இருந்து பாதுகாக்கிறது\nபருக்கள் உள்ளவர்கள் பேஸ் வாஷ் பயன்படுத்தும் முறை\nமற்றவர்களை விட பருக்கள் உள்ளவர்கள் முகம் கழுவும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்\nவெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்\nசிறு துளி பேஸ் வாஷ் எடுக்க வேண்டும்\nஅதனை விரல்களில் தடவி முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் செய்யவும்\nகழுத்துப் பாகத்தையும் சேர்த்து மசாஜ் செய்யவேண்டும்\n30 நொடிகள் கழித்து முகம் கழுவவும்\nதினமும் இரு முறை முகம் கழுவுவது நன்மை தரும்.\nபருக்கள் உள்ளவர்களுக்கான நன்மையான தீர்வுகள் கொண்ட பல்வேறு பேஸ்வாஷ் வகைகளை இங்கே கொடுத்திருக்கிறேன். இதில் உங்களுக்குப் பொருத்தமான பேஸ்வாஷைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி பருக்கள் தொல்லையில்லாமல் முழுமையான பொலிவினைப் பெறுங்கள்.\nகருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020\nபொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக \nமணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன���கள் - October 1, 2020\nஉங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா மேலும் படியுங்கள் - October 1, 2020\nஇறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் \nசைனஸ் வலிகள் உங்களை சிரமப்படுத்துகிறதா.. சைனஸை சரி செய்ய உதவும் இயற்கை வழிகள்\nசைனஸ் வலிகள் உங்களை சிரமப்படுத்துகிறதா.. சைனஸை சரி செய்ய உதவும் இயற்கை வழிகள்\nபார்லரில்அடிக்கடி பயன்படுத்தப்படும் எப்சம் உப்பு – அதன் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்கள் மற்றும் பயன்பாடுகள்\nமினுமினுப்பான தேகத்திற்கு பாதாம் தரும் நன்மைகள் – Benefits of Almond in Tamil\nதினம்தோறும் நம்மை புத்தம்புதிய உயிராக்கும் திரிபலா சூரணம்.. தேக பலம் தரும் திரிபலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2020-10-25T13:08:29Z", "digest": "sha1:6AHIPNWTA7PZRV2XM3QK7S7HL4PZCY5S", "length": 7887, "nlines": 76, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்களின் கட்டில் உறவு இனிக்கவேண்டுமா தவறாமல் இதை செய்யுங்க - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா ஆண்களின் கட்டில் உறவு இனிக்கவேண்டுமா தவறாமல் இதை செய்யுங்க\nஆண்களின் கட்டில் உறவு இனிக்கவேண்டுமா தவறாமல் இதை செய்யுங்க\nஅந்தரங்க இனிமை:உடலுறவு என்பது இருவரின் மீதுள்ள காதலினால் வெளிப்படும் உணர்வு. உரிமை என்ற பெயரில் இங்கு ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் அவற்றை தவிர்த்து, பள்ளியறையில் மூன்று செயல்களில் ஆண்கள் சரியாக ஈடுபட வேண்டும்…\nஆண் தான் உடலுறவில் ஈடுபடுவதில் சிறந்தவன் என என்றும் எண்ணிவிட வேண்டாம். ஆண்களை விட பெண்கள் தான் உறவில் சிறந்து ஈடுப்படக் கூடியவர்கள் என ஆராய்ச்சிகளின் மூலமாகவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஎன்ன தான் உறவில் ஈடுபடுவதில் இருவருக்கும் ஆசை இருப்பினும், உங்கள் துணை மீது உங்களுக்கு முழு உரிமை இருப்பினும் கூட, கட்டுப்பாடும்ஒழுக்கமும் மிகவும் அவசியமானது.\nசிலர் உடலுறவில் ஈடுபடும் போது தங்கள் துணையை ஏதோ அடிமையை போல தங்கள் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்துவது உண்டு. இது தவறு. உடலுறவு என்பது இருமனமும் இணைந்து நடக்க வேண்டியது. அங்கு நீங்கள் மட்டும் விரும்பி ஈடுபடுதல் முழுமையான திருப்தியை இருவருக்கும் தராது.\nதீண்டுதல் மூலமாக மட்டுமே பெண்களை கிளர்ச்சியடைய வைக்க முடியும். பெண்களின் உடல் பாகங்களில் சில இடங்களை தீண்டும் போது அவர்கள் எளிதாக கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள். எனவே, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இல்லாமல். தீண்டுதல்களில் ஈடுபடுங்கள்.\nமுக்கியமாக பெண்களின் கால்களை தீண்டுதல் அவர்களை அதிகபட்சமாக கிளர்ச்சியடைய உதவுமாம். இதனால், அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் எளிதாக இலகுவாக உணர்கிறார்கள்.\nகொஞ்சி விளையாடுதல், உறவில் ஈடுபடும் முன்னதாக ஆண், பெண் இருவரும் கொஞ்சி விளையாடுதல் இருவருக்கு மத்தியிலான இறுக்கத்தை அதிகரிக்கிறது.\nஉடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு மட்டுமின்றி, ஈடுபட்ட பிறகும் கூட கொஞ்சி விளையாடுதல் அவசியம். ஏனெனில், ஆண்கள் உறவில் ஈடுபடும் போதும், பெண்கள் உறவில் ஈடுபட்ட பிறகும் தான் உச்சம் காண்கின்றனர்.\nஎப்போதுமே வேகம் சற்று ஆபத்தானது தான். இது பள்ளியறைக்கு விதிவிலக்கல்ல. ஆண்கள் வேகமாக செயல்படுதல், பெண்களை உடலளவில் வெகுவாக பாதிப்படைய செய்யலாம்.\nPrevious articleஆணும் பெண்ணும் முழு உடல் சுகம் பெற இதை செய்யுங்கள்\nNext articleபெண்ணின் கட்டில் உறவு முடிந்த உடன் என்ன நடக்கும் தெரியுமா\nஅது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க\nபெண்கள் ஆண்களிடம் கூற சங்கடப்படும் விஷயங்கள்\n இக்காலத்து பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/160671-vijayadharani-responds-to-the-allegation-made-by-karate-thiagarajan", "date_download": "2020-10-25T14:52:09Z", "digest": "sha1:Y2XN7QU6MRIDVOZQH2YSYINVSGFNQKG6", "length": 12892, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "` மோடியை ஆதரித்துப் பேசினேனா?!' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ | Vijayadharani responds to the allegation made by Karate Thiagarajan", "raw_content": "\n` மோடியை ஆதரித்துப் பேசினேனா' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ\n` மோடியை ஆதரித்துப் பேசினேனா' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ\n` மோடியை ஆதரித்துப் பேசினேனா' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ\n``உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்’ எனச் சமீபத்தில் சத்யமூர்த்திபவனில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், காங்கிரஸின் கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதோடு, குறிப்பிட்ட சில பகுதியை ஒதுக்கி, அதற்குத் தேர்தல் பொறுப்பாளராகத் தன்னை நியமிக்க வேண்டும் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கராத்தே தியாகராஜன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை இடைநீக்கம் செய்து நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார் காங்கிரஸின் பொதுச்செயலாளர் வேணுகோபால்.\nஇந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் கராத்தே தியாகராஜன். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கையில் கட்சியைச் சேர்ந்த யாரும் பேசக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.\nஆனால், அந்த அறிக்கை வெளியான பிறகு விஜயதரணி எம்.எல்.ஏ சில தொலைக்காட்சிகளில், பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசியது சரியானது என மோடிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றைய கூட்டத்தில் என்னைப்போல் பலபேர் பேசினார்கள். நான் பேசியது தவறு என்றால் அன்றே மாநில தலைவர் அழகிரி என்னைக் கண்டித்திருக்கலாம் ஏன் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரை தலைவர் ராகுல் காந்திக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்” என்று பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக விஜயதரணி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு பேசினோம், ``காங்கிரஸின் தோல்விக்குப் பின்னர் கட்சியை மறு ஆய்வு செய்யும் பணிகளில் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். அந்த வேளையில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸுக்கு சில அறிவுரை செய்தார். இதேபோன்று இரண்டு நாள்கள் தொடர்ந்து காங்கிரஸுக்கு அட்வைஸ் செய்து பேசினார்.\nஎன்னுடைய பே��்டியில், தொடர்ந்து எங்கள் தலைவர் ராகுல் காந்தியே காங்கிரஸின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கூறினேன். மேலும், காங்கிரஸே வேண்டாம் என்று கூறிய மோடி தற்போது காங்கிரஸை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். காங்கிரஸ் இல்லாமல் ஆளும் கட்சியால் எதையும் சந்திக்க முடியாது என்பதை பிரதமர் உணர்ந்துள்ளார். இந்த நாட்டுக்குக் காங்கிரஸ் தேவை என்பது பலருக்கும் உணர்த்தப்பட்ட ஒன்று அதில் மோடியும் உள்ளடக்கம். இரண்டு நாள்கள் மோடி எங்களுக்குக் கூறிய அட்வைஸை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தொடர்ந்து எங்களுக்கு அட்வைஸ் செய்வதையும், எங்களை விமர்சிப்பதையும் தவிர்த்து நாட்டு மக்கள் மீதும் கவனம் செலுத்துங்கள் எனப் பேசினேன். என் முழுப் பேட்டியையும் பார்த்துவிட்டு கராத்தே தியாகராஜன் போன்றவர்கள் விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்.\nபேட்டியில் நான் பேசியது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியவர்களுக்கு விளக்கமளித்துவிட்டேன். என் பேட்டி தொடர்பான விவரத்தையும் மேலிடத்துக்கு அளித்துவிட்டேன்” எனக் கூறி முடித்தார்.\n`சோனியா, ராகுல் ஏற்படுத்திய கூட்டணியை உடைக்கிறார்’ - கராத்தே தியாகராஜனுக்கு எதிராகப் பொங்கும் நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97340", "date_download": "2020-10-25T14:35:51Z", "digest": "sha1:J2E3O2RDBEUGMZUKO2XPP6E5JIR5FRDV", "length": 7903, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "பிரபாகரனுக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை – தேரர் வெளியிட்ட தகவல்!", "raw_content": "\nபிரபாகரனுக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை – தேரர் வெளியிட்ட தகவல்\nபிரபாகரனுக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை – தேரர் வெளியிட்ட தகவல்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்காமையினாலேயே துன்பத்தை அனுபவிக்கின்றனர் என சஹ்ரான் கூறியதாக கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ��ணைக்குழுவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னிலையாகியபோதே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் 2017ஆம் ஆண்டு நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்திற்கு வந்தபோது, சஹ்ரான் கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதம் குறித்தும் அதிலுள்ள விசேட கலாசார விழுமியங்கள் தொடர்பாக விவாதித்ததாகவும் அதன் பின்னர் அவர் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு தலைவர்கள் இல்லை என்று குற்றம் சாட்டியதாகவும் தேரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nமேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை ஆதரவளிக்கவில்லை என சஹ்ரான் தெரிவித்ததாக குறிப்பிட்ட தேரர், அவ்வாறு அவர்கள் ஆதரவளித்திருந்தால் பெருந்தோட்ட மக்கள் இன்று பல துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் என கூறியதாகவும் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n49 பேருக்கு கொரோனா தொற்று – பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nநாட்டில் தற்போது காணப்படும் வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது – சுகாதார அமைச்சு\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?start_from=354&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-10-25T14:12:49Z", "digest": "sha1:S7RMMZN537LLEJAIG7QT3AXZ6CUYHA2D", "length": 2262, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\n31ம் நாள் நினைவஞ்சலி: திரு செல்லையா இராமலிங்கம் Posted on 04 Jan 2015\nமரண அறிவித்தல்: திருமதி செல்லம் சிவப்பிரகாசம் Posted on 30 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு தர்மலிங்கம் சந்திரசீலன் Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு சின்னத்தம்பி மார்க்கண்டு Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திருமதி இரத்தினம் கிருஷ்ணபிள்ளை Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திருமதி சுந்தரலிங்கம��� ராஜேஸ்வரி (ராசாத்தி) Posted on 19 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு பொன்னையா துரைராசா Posted on 11 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் தில்லைநாதர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) Posted on 05 Dec 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/dindigul-govt-jobs/", "date_download": "2020-10-25T13:06:45Z", "digest": "sha1:S4UACKDVXL4YQJGYEUSHRORYJT3ODF42", "length": 2531, "nlines": 38, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Dindigul Govt Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nபல்கலைக்கழகத்தில் Lab Technician வேலை வாய்ப்பு\nRead moreபல்கலைக்கழகத்தில் Lab Technician வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு\nRead moreதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு\nகாந்திகிராம கிராமிய நிறுவனத்தில் மாதம் Rs.33480/- சம்பளத்தில் வேலை\nRead moreகாந்திகிராம கிராமிய நிறுவனத்தில் மாதம் Rs.33480/- சம்பளத்தில் வேலை\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T14:39:41Z", "digest": "sha1:UTAAWA3PI4LFPCOPSTDONLZBNHEJE5LG", "length": 7837, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆல்கேன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஈத்தேன்‎ (1 பக்.)\n► பியூட்டேன்‎ (1 பக்.)\n► மீத்தேன்‎ (1 பகு, 3 பக்.)\n► வளைய ஆல்க்கேன்கள்‎ (4 பகு, 5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 44 பக்கங்களில் பின்வரும் 44 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/56", "date_download": "2020-10-25T14:17:48Z", "digest": "sha1:2QVODYUD7CPUNRNCRSMBH37O53IRADER", "length": 7034, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/56\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n9. குழந்தைச் சித்திரம் சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அள வில்லாத பிரியம். வர்ணப் பென்சிலோ, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்லி முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட் டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம் போடத் தொடங்கி விடுவார்கள். சுவரெல்லாம் கெட்டு விடுகிறதே என்று தாய்க்குக் கோபங்கூட வரும். பிறவியிலேயே ஒவ்வொரு குழந்தையும் ஓர் ஓவியன் தான்; ஆனல் பதின்மூன்று பதின்ைகு வயதாகும் போது எல்லாக் குழந்தைகளும் ஒவியர்களாக இருப்பதில்லை. அப் பொழுது அவர்களில் ஒரு சிலரே உலகம் ஏற்றுக் கொள்ளுகிற முறையில் ஒவியர்களாக இருக்கமுடியும். ஓவியக் கலையில் பிற்காலத்தில் சிறந்தோங்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைக்குச் சித்திரம் எழுதச் சக் தர்ப்பம் அளிக்கவேண்டு மென்பதில்லை. சின்னக்குழந்தை யின் மனத்திலே எத்தனையோ உணர்ச்சிகள், எண்ணங்கள் எழுகின்றன. அவற்றையெல்லாம் பேச்சிலே வெளிப் படுத்த அதற்குத் தெரியாது. சின்னக் குழந்தைக்கு கன்ருகப் பேச வராது. இருந்தாலும் அதற்குத் தனது உணர்ச்சிகளே வெளியிட ஆசை. அந்த நிலைமையிலே அது தன் உணர்ச்சிகளைப் படங் களாக எழுதிக்காட்ட முயன்ருல் அது நல்லதுதானே சித்திரமே அதற்கு அப் பொழுது உணர்ச்சிகளை வெளியிடும் பாஷை. பேசும் திறமை வளர வளரச் சித்திரம் வரையும் திறமை குறைந்து கொண்டே போகிறது. அதனல் தான், 'மொழியானது\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/14122406/1271289/Chennai-IIT-student-Suicide-information-on-15-girl.vpf", "date_download": "2020-10-25T15:17:50Z", "digest": "sha1:OIJVUVGFN5VN6UILGUXBXSV45IVZU3W7", "length": 20315, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை - 15 தோழிகளிடம் தகவல்கள் சேகரிப்பு || Chennai IIT student Suicide information on 15 girl friends", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை - 15 தோழிகளிடம் தகவல்கள் சேகரிப்பு\nசென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது 15 தோழிகளிடம் போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.\nசென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது 15 தோழிகளிடம் போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.\nசென்னை கோட்டூர் புரத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிக அளவில் தங்கி படித்து வருகிறார்கள்.\nகேரள மாநிலம் கொல்லம் கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற 18 வயது மாணவியும் ஐ.ஐ.டி. வளாகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்தார். ஒன்றாக படிக்கும் பாத்திமா லத்தீப் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் சிறப்பான மாணவியாக தேர்வு பெற்று முதுகலை “மானிடவியல்” பாடத்தை எடுத்து படித்து வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு தனது விடுதி அறையிலேயே அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் உதவி கமி‌ஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் அஜுகுமார் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nமாணவி பாத்திமா லத்தீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மாணவி தற்கொலை விவகாரம் 5 நாட்களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் விஸ்வரூபம் எடுத்தது.\nமாணவியின் தற்கொலைக்கு ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனே காரணம் என்று வெளியான தகவலே இதற்கு காரணமாகும். மாணவியின் செல்போனை பரிசோதித்து பார்த்த போது, அதில் இது தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றிருந்தன.\nகுறிப்பிட்ட பாடத்தில் குறைவான மதிப்பெண்ணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் வழங்கி இருப்பதாக மாணவி பாத்திமாலத்தீப் கூறியுள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு கேரளாவுக்கு சென்ற அவரது பெற்றோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தனர். மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் அளித்த புகாரில், எனது மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் பெயரை எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக அ��ரிடம் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த புகார் மனுவை மையமாக வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.\nஇதனையடுத்து புகாருக்குள்ளான பேராசிரியர் சுதர்சன்பத்மநாபன் மற்றும் 4 பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தவிர பாத்திமா லத்தீப்பின் தோழிகள் 15 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் மாணவி பாத்திமா யார்-யாரிடம் செல்போனில் பேசியுள்ளார் என்பது பற்றிய தகவல்களையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nமனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத ரீதியான துன்புறுத்தலே மாணவி பாத்திமா லததீப் உயிரிழப்புக்கு காரணம் என்றும், பேராசிரியர் பத்மநாபனை கைது செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி பாத்திமா குறிப்பிட்டுள்ள 2 பேராசிரியர்களையும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஐ.ஐ.டி.யில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று கூறும் போது, மதிப்பெண் குறைவாக எடுத்ததாலேயே மாணவி தற்கொலை செய்து இருப்பதாகவும், இருப்பினும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் இன்று 79,350 பேருக்கு பரிசோதனை: 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97341", "date_download": "2020-10-25T13:25:44Z", "digest": "sha1:FUBQ73Z3NXATPTAFWUVODBIULIQWMBJC", "length": 8115, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "ஆதிக்குடிகள் யார்? விக்னேஸ்வரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் உதய கம்மன்பில", "raw_content": "\n விக்னேஸ்வரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் உதய கம்மன்பில\n விக்னேஸ்வரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் உதய கம்மன்பில\nஇலங்கையில் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்ற கருத்து தொடர்பாக விவாதிக்க வருமாறு சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் உதய கம்மன்பில பகிரங்க சவால் விடுத்துள்ளார்.\nகொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் விவாதிக்க வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் “இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழர்களா என்பது தொடர்பாக என்னுடன் பகிரங்க சவாலுக்கு வருமாறு, நான் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கிறேன்.\nஅவரிடமுள்ள அனைத்து தரவுகளையும் தோற்கடிக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன். இனவாதத்தை வடக்கு மக்கள் நிராகரித்துள்ளார்கள். அவருக்கு 21 ஆயிரத்து 554 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. தனது அரசியலுக்காக அவர் இன்று இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்.\nஎனினும், இனவாத அரசியலை கைவிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 36 ஆயிரத்து 365 வாக்குகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 32 ஆயிரத்து 146 வாக்குகளும் வடக்கிலிருந்து கிடைத்துள்ளது.\nஇதிலிருந்தே வடக்கு மக்கள் இனவாதத்தை விரும்பவில்லை எனும் சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இனவாதிகளுடன் இணைந்து பயணிக்க தயாராக இல்லை. மாறாக தெற்குடன் இணைந்து ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறார்கள்.\nஇந்த காரணத்தினால்தான் விக்னேஸ்வரன் போன்றோர் மீண்டும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகிறார்கள்” என கூறினார்.\n26 ஆம் திகதி முதல் போக்குவரத்துச் சேவையை வழமைக்கு கொண்டுவர தயார்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்\nகோட்டா நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே செயற்படுவார் – கம்மன்பில\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000001109_/?add-to-cart=5154", "date_download": "2020-10-25T14:12:17Z", "digest": "sha1:OUDC4DWQ4KYSBVROHAD74FDBN4WBERJW", "length": 3660, "nlines": 116, "source_domain": "dialforbooks.in", "title": "தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் – Dial for Books", "raw_content": "\nHome / தத்துவம் / தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்\nதேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்\nதேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் quantity\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-9)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 200.00\nப��ஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-2)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 175.00\nYou're viewing: தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் ₹ 130.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/81", "date_download": "2020-10-25T13:03:24Z", "digest": "sha1:D3R4WDSWJFWTFJWDFP66MF54O3B4FCT2", "length": 4663, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/81\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/81\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/81 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகத்திணைக் கொள்கைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2020/08/06103934/1758510/marriage-problem-control-viratham.vpf", "date_download": "2020-10-25T15:16:14Z", "digest": "sha1:YY5PMAABVNA4V3I57X7BW6QX3PSXXN75", "length": 17922, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண தடை நீங்க வேண்டுமா? அப்ப வியாழக்கிழமை விரதம் இருங்க... || marriage problem control viratham", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருமண தடை நீங்க வேண்டுமா அப்ப வியாழக்கிழமை விரதம் இருங்க...\nகுரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் “வியாழக்கிழமை விரதம்”. 3 ஆண்டுகள் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்\nகுரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் “வியாழக்கிழமை விரதம்���. 3 ஆண்டுகள் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்\nகுரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் “வியாழக்கிழமை விரதம்”. 3 ஆண்டுகள் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.\nவாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். திருமணம் தடைப்படுபவர்கள் தொடர்ந்து வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமண தடை நீங்கும்.\nபிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.\nவிரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை வறிய நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்ச��பியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஎதிரிகளால் ஏற்படும் துன்பத்தை தீர்க்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை மற்றும் விரதம்\nஇந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்\nகோரிக்கைகள் இனிது நிறைவேற வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nமூன்று செல்வங்களை வழங்கும் நவராத்திரி விரதம் இன்று தொடக்கம்\nஎதிரிகளால் ஏற்படும் துன்பத்தை தீர்க்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை மற்றும் விரதம்\nஇந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nமூன்று செல்வங்களை வழங்கும் நவராத்திரி விரதம் இன்று தொடக்கம்\nநாளை புரட்டாசி அமாவாசை: விரதம் இருந்து முன்னோரை துதிக்கும் நாள்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/12150525/1270925/TN-CM-Edappadi-palaniswami-questioned-about-rajini.vpf", "date_download": "2020-10-25T15:01:18Z", "digest": "sha1:4P2W5GPZZHOZELCVL7FHPPISEQHEKZCP", "length": 33664, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினி, கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா?- எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி || TN CM Edappadi palaniswami questioned about rajini and kamal politics", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரஜினி, கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா- எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி\nரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.\nஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்த போது எடுத்த படம்.\nரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.\nரஜினிகாந்த், கமல்ஹாசனின் மக்கள் பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி.\nஎத்தனை உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று கமலுக்கு தெரியுமா\nபள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இப்போது இல்லை.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nகேள்வி:- ரஜினியைப் போன்றே கமலும் அதிமுக, திமுகவைப் பற்றி விமர்சனம் செய்துள்ளாரே\nபதில்:- வெற்றிடம் என்று சொன்னார். ஏன் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிடவில்லை. கமல் மிகப்பெரிய தலைவர் தானே பாராளுமன்றத் தேர்தலில் எவ்வளவு ஓட்டுக்களைப் பெற்றார் பாராளுமன்றத் தேர்தலில் எவ்வளவு ஓட்டுக்களைப் பெற்றார் இவையெல்லாம், வேண்டுமென்றே திட்டமிட்டு, தனக்கு வயதாகிவிட்டது, 65, 66 வயது ஆகிவிட்ட காரணத்தினால், திரைப்படத்துறையில் தகுந்த வாய்ப்பில்லாத காரணத்தினால் கட்சி ஆரம்பிக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், அதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களை குறை சொல்லிப்பேசுவது தவறாக உள்ளது. இத்தனை காலமாக அவர் எங்கிருந்தார்.\nநான் 1974-லிருந்து அ.தி.மு.க. இயக்கத்தில் சேர்ந்து, பாடுபட்டு உழைத்து இந்நிலைக்கு வந்திருக்கின்றோம். எடுத்தவுடன் நாங்கள் இந்த நிலைக்கு வரவில்லை. ஏறக்குறைய 45 ஆண்டு காலம் கட்சியில் பணியாற்ற��� இருக்கின்றோம். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கின்றோம். பல்வேறு பணிகளை மக்களுக்குச் செய்து இப்பொழுது ஆதரவைப் பெற்று இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம்.\nஅவர்கள் மக்களுக்கு என்ன பணி செய்தார்கள் திரைப்படங்களில் நடித்தார்கள், வருமானத்தை ஈட்டிக் கொண்டார்கள். இன்று வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இன்று வரை வருமானத்தை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.\nஅப்படிப்பட்டவர்கள், மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்.\nஇவர்களைவிட, மிகப்பெரிய நடிகர், மரியாதைக்குரிய சிவாஜிகணேசன் தேர்தலை சந்தித்து எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதென்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அவரை விடவும் மிகச்சிறந்த நடிகர் இல்லை.\nபுரட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் நடிகர் திலகம் இருந்தார். அவரெல்லாம் கட்சி தொடங்கி ஏற்பட்ட நிலைமை தான் இவருக்கும் ஏற்படும். வயது முதிர்ந்த காரணத்தினாலே, கமல்ஹாசன் அவராகவே இப்படி ஒரு முன்னேற்பாட்டை செய்து கொண்டார். அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர் திரைப்படத்தைப் பார்த்தால்கூட போதுமென்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று கருதுகின்றேன். அந்த நிலைக்குச் சென்று விட்டார், அதனால் தான் கட்சி ஆரம்பித்துள்ளார்.\nஅவருக்கு அரசியலில் என்ன தெரியும் எத்தனை உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று தெரியுமா எத்தனை உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று தெரியுமா அந்தப் பகுதி மக்களின் பிரச்சனை தெரியுமா அந்தப் பகுதி மக்களின் பிரச்சனை தெரியுமா என்ன அடிப்படை தெரியும் அடிப்படை தெரியாமலே தலைவர் போன்று உருவாக்கிக் கொண்டார்கள்.\nதிரைப்படங்களில் நடித்தார்கள், மக்களின் பணத்தையும் பெற்றுக் கொண்டார்கள், அந்தப் பணத்தின் வாயிலாக இன்றைக்கு அரசியலில் பிரவேசிக்கின்றார்கள்.\nகேள்வி:- ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் இதுபோல் தான் வருவாரா\nபதில்:- யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பின்னர் அதற்குண்டான பதில் தரப்படும்.\nகேள்வி:- சென்னையில் காற்று மாசு அதிகமாக இருப்பதற்கு தமிழக ��ரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன\nபதில்:- ஏற்கனவே, வருவாய்த்துறை அமைச்சர் ஊடகத்தின் வாயிலாக இதுகுறித்து தகுந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். எந்தெந்த வகையில் மாசு ஏற்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ளார். புல்புல் புயலினால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நாம் இருக்கக்கூடிய இந்த இடத்தில் மாசு ஏதும் தென்படவில்லையே\nகேள்வி:- பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது போல், காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளதா\nபதில்:- தற்போது வரை அப்படிப்பட்டத் திட்டம் ஏதும் அரசிடமில்லை. நிதி நிலை திருப்தியடைந்தவுடன் இது குறித்து அரசு பரிசீலிக்கும்.\nகேள்வி:- கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் வருகின்றாரா\nபதில்:- இது தேவையில்லாத கேள்வி. கால்நடைப் பூங்கா அமைப்பது மிகப்பெரிய திட்டம். அது தொடர்பாக பல்வேறு பணிகள் இருக்கிறது. இதற்கு முதற்கட்டமாக ரூபாய் 396 கோடி ஒதுக்குகின்றோம். பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். ஏறக்குறைய ரூபாய் 1000 கோடி அளவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருக்கின்றது.\nஇது ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவாக அமைய இருப்பதால், அதில் கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். மேலும், இதில் பல்வேறு வகையான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்பொழுது முதற்கட்டப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் விரைவாக முடிந்து, கால்நடைப் பூங்கா ஏற்படுத்தப்படும்பொழுது உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.\nகேள்வி:- நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கிய ரூ.5,000 கோடி மத்திய அரசு திரும்பப் பெற்றதாக மறுபடியும் ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறதே\nபதில்:- நீங்கள் தான் எல்லா ஊடகத்திலும் மாற்றி மாற்றி காட்டினீர்களே, சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக அமைப்பதற்கு நிலம் எடுத்தோம், கொடுக்கக்கூடாது, கொடுக்கக்கூடாது என்று சொன்னீர்கள். இது எல்லா இடங்களிலும் தொற்றுநோய் போலப் பரவி தமிழகத்தில் எங்கேயும் நிலம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மின்கோபுரம் கொண்டு போவதற்கும் நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், சாலை விரிவுபடுத்துவதற்கும் நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், அரசாங்கம் என்ன செய்ய முடியும்\nபத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களும் தயவு செய்து அரசுக்குத் துணை நிற்கவேண்டும். விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத் தான் நாங்கள் சாலைகளை விரிவுபடுத்துகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு கொடுத்தால்தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், நிலத்தை கையகப்படுத்தும்பொழுது பலர் நீதிமன்றத்திற்கு சென்று விடுகிறார்கள், சிலர் போராட்டங்கள் நடத்துகிறார்கள், சில அரசியல் கட்சிகள் துணை நிற்கின்றன. ஏன், ஊடகமே துணை நிற்கிறது, பல்வேறு விமர்சனங்களை வைக்கிறீர்கள், எப்படி நாங்கள் விரிவாக்கம் செய்ய முடியும் பத்திரிகையாளர்களும், ஊடக நண்பர்களும் அரசுக்கு பக்கபலமாக இருந்தால்தான் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியும்.\nபொதுமக்களும் ஒத்துழைப்பை கொடுத்தால் தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் தான் சாலை விரிவாக்கப் பணியும் நடைபெறும், அதேபோல, மின்கோபுரமும் கொண்டுவர முடியும். தடையில்லா மின்சாரம் வேண்டும் என்கிறோம், நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதினால், அதற்கேற்றவாறு, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால், மின்பாதை அமைக்க வேண்டும்.\nஅப்பொழுதுதான் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க இயலும். இதையெல்லாம் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று அன்போடு கோரிக்கை வைக்கிறேன்.\nகேள்வி:- மக்கள் வீதிக்கு வருவதால்தான் போராட வேண்டியிருக்கிறது\nபதில்:- மறுபடியும் நீங்கள் திருப்பிக் கேட்கிறீர்கள். அரசாங்கம் எல்லா முயற்சியும் எடுக்கிறது. இன்னும் 10 வருடம் கழித்து என்ன நடக்குமென்று திட்டமிட்டு நாங்கள் செயல்படுத்துகிறோம். 8 வழிச்சாலை முழுவதுமாக நிறைவேற்றுவதற்கு சுமார் ஐந்தாண்டு காலம் ஆகும். இப்படி எல்லோரும் ஒத் துழைப்பு கொடுக்கவில்லையென்றால், அரசாங்கம் எப்படி செயல்படுத்த முடியும் 2001-2002ல் தோராயமாக 100 லட்சம் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தால், இப்பொழுது 300 லட்சமாக இருக்கிறது, விபத்துகள் அதிக��ிக்கிறது. இவையெல்லாம் குறைக்க வேண்டுமென்ற காரணத்தினால் தான் நவீன முறையில் உலகத்தரத்திற்கு ஏற்ற சாலை அமைப்பதற்குத் தான் நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில காலகட்டத்தில், இதற்குத் தடை வருகிறது. தடை வருவதனால், நாம் கொண்டு வருகின்ற திட்டங்களெல்லாம் பாழாகிறது, வீணாகிறது.\nஇன்றைக்கு தமிழகத்தில் 14 சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று நாம் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, அதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால், முதற்கட்டமாக 4 சாலைகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து, அதற்கு நிலம் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம். ஒரு சில இடங்களில் நிலம் எடுத்தோம், பெரும்பாலான இடங்களில் எடுக்க முடியவில்லை. நான் டெல்லிக்கு செல்கின்றபொழுது நேரடியாக பிரதமரையும், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியையும் சந்தித்து, கோரிக்கை வைத்து, துரிதமாக நிலம் எடுக்கின்ற பணிகளில் நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு, பத்திரிகை மற்றும் ஊடகங்கள் ஆதரவோடும், பொதுமக்கள் ஆதரவோடும், நிலங்களை கையகப்படுத்தி, மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைத்து, அவர்கள் அங்கே பணி செய்வதற்கு அரசு துணை நிற்கும்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் இன்று 79,350 பேருக்கு பரிசோதனை: 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழக��்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/earthquake-villupuram/", "date_download": "2020-10-25T14:06:24Z", "digest": "sha1:WOWQA3477DMSDJ77YCNRHG7X2Q7AZPHZ", "length": 11653, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "விழுப்புரத்தில் லேசான நிலநடுக்கம்? நள்ளிரவில் மக்கள் சாலைகளில் தஞ்சம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n நள்ளிரவில் மக்கள் சாலைகளில் தஞ்சம்\n நள்ளிரவில் மக்கள் சாலைகளில் தஞ்சம்\nகடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று நள்ளிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவு 1.05 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர். அதேபோல பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி��ளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.\nஇது குறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது, “மிக லேசான நில நடுக்கமாகவே இருக்கும். ஆகவே மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றனர்.\nமாவட்டச் செய்திகள்: ரெயில் மோதி 65 ஆடுகள் பலி ஒருதலை காதலால் எரிக்கப்பட்ட மாணவி நவீனா மரணம் விழுப்புரம்: திமுகவில் இன்னொரு நடைபயிற்சி கொலை\nPrevious வைகோ கார் மோதி ஒருவர் பலி\nNext கர்நாடகத்தில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: தலைவர்கள் கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநானி ந��ிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/psychological-view-about-sexual-harassment", "date_download": "2020-10-25T14:35:06Z", "digest": "sha1:CDSRZB4XSKCAAAC7A24QXME3UC2JJNBX", "length": 23414, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "தனிநபர், குடும்பம், சமூகம், அரசு... பாலியல் குற்றங்கள் குறைக்கச் செய்யவேண்டியவை! - உளவியல் பார்வை| psychological view about sexual harassment", "raw_content": "\nதனிநபர், குடும்பம், சமூகம், அரசு... பாலியல் குற்றங்கள் குறைக்கச் செய்யவேண்டியவை\n\"ஆளரவமற்ற இரவுப் பயணத்தின் கடைசி பஸ். பஞ்சரானால் என்ன செய்வது... பெருமழையில் இன்ஜின் செயலிழந்தால்... இந்த முன்ஜாக்கிரதை சிந்தனை எப்போதுமே வேண்டும்\"\nநெடுஞ்சாலைத் தனிமை, அடர்ந்த இரவு, பஞ்சரான டூ வீலர்... உதவ வந்தவர்கள், நம்பி ஏமாந்த வலி, பாலியல் வன்கொடுமை, ரணக் கொலை தெலங்கானா பிரியங்கா ரெட்டிக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை, அவரது நிலையிலிருந்து யோசித்துப் பார்க்க நெஞ்சம் நடுங்குகிறது. பாலியல் வன்கொடுமைக்கான வாய்ப்பு ஏற்படுவதையும் அதைத் தவிர்ப்பது குறித்தும் மனநல ஆலோசகர் அசோகனிடம் பேசினோம்.\nபாலியல் வன்கொடுமைக்கான சூழல் எது\nகுற்றவாளிகளுக்குப் பெரும்பாலும் சாஃப்ட் டார்கெட்தான், சுலபமானது. பலவீனமானவர்கள், அப்பாவிகள், மனச்சோர்வு உடையவர்கள், கவனமற்றவர்கள் இவர்களைத்தான் சாஃப்ட் டார்கெட்டாகக் கொள்கின்றனர். எனவே, பெண்கள் தங்களின் மனதையும் உடலையும் எப்போதும் ஆரோக்கியமாகவும் பலம் மிக்கதாகவும் வைத்திருத்தல் அவசியம். தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையில் எத்தகைய ஆதிக்கமும் நொறுங்கிப் போய்விடும்.\nபாலியல் குற்றம் நேராமல் தப்பிக்க..\nஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே சிந்தனையோடு இருக்கின்ற இடத்தில்தான், அசட்டுத் தைரியம் வரும். தனியாக இருப்பவரைவிடக் கூட்டாக இருப்பவர்களின் இந்தத் தைரியமே, குற்றத்தின் முதல் புள்ளி. இவர்கள், சூழலைத் தங்கள் வசப்படுத்திக்கொள்ள முயல்வார்கள். நமது பாதுகாப்புக்கும் நம்மைச் சுற்றி நமக்கான கூட்டம் இருப்பதுதான் சரியானது. ஆபத்தான சூழல் என்றால் தனியாகச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. ரிஸ்க்கான பகுதிகள��க்குப் போகும்போது கவனமாக இருக்க வேண்டும். இரவுநேரம் அதிகரிக்க அதிகரிக்கத்தான் ரிஸ்க்கும் அதிகமாகிறது. பெண்ணுக்கு மட்டுமன்றி ஆணுக்கும் பிரச்னைதான்.\nமுன்கூட்டி தற்காத்துக்கொள்ளும் வழிகள் என்னென்ன\nதாங்கள் செல்லும் பகுதியில் தெரிந்தவர் எவரேனும் இருந்தால், அவரிடம் தகவலைச் சொல்லி வைத்துக்கொண்டு புறப்பட வேண்டும். உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யாராகவும் இருக்கலாம். அப்படிச்செய்தால், பாதுகாப்பு தேவைப்படும் சமயத்தில் தக்க நேரத்தில் அந்தத் தகவல் போதுமானதாக இருக்கும். தனியாக வெளியே செல்லும் பெண்கள் எப்போதும் முன்ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். தனியாகச் செல்லும்போது மட்டுமல்ல, குடும்பத்துடன் நண்பர்களுடன் எங்கே சென்றாலும், எப்போதும் இந்த முன்ஜாக்கிரதை உணர்வு வேண்டும்.\nஎந்தச் செயல்பாட்டுக்கும் சில ஆப்ஷன்கள் வைத்துக்கொள்ள வேண்டும். ஆளரவமற்ற இரவுப் பயணத்தின் கடைசி பஸ். நாம் அதில் பயணிக்கிறோம். அந்த பஸ் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது... பெருமழையில் இன்ஜின் செயலிழந்து நின்றுவிட்டால் என்ன வழி... இதுபோன்ற முன்ஜாக்கிரதை சிந்தனை எப்போதுமே இருக்க வேண்டும். இது முடியாவிட்டால் அது... என, உடனடியாக முடிவெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு இதைச் சொல்லி வளர்க்க வேண்டும்.\nபாலியல் குற்றங்களைக் குறைக்க என்ன செய்வது\nமுதலில், குழந்தை வளர்ப்பிலிருந்து தொடங்க வேண்டும். தாய் தன் பிள்ளையை வளர்க்கும்போதே பெண்ணும் ஆணும் சமம்தான், பேதமில்லை எனச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்படி வளர்பவர்கள்தான், நல்லெண்ணம் மேலோங்கி உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிந்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் முதலில் பாலியல் கல்வியைப் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, ஜாக்கிரதை உணர்வைச் சொல்லித் தர வேண்டும். ஆனால், ஆசிரியர்கள், காவலர்கள் எனப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். இந்தக் கொடியநிலை மாற, எல்லோரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய கட்டாய மாற்றம் இது\nபாலியல் வன்கொடுமையின் உளவியல் என்ன\nபாலியல் உணர்வு விஷயத்தில் யாருமே இச்சையின் வடிகால் தேடுவார்கள். எரிகிற கொள்ளியில் நல்ல கொள��ளி எது என்று சொல்ல முடியாது. இருந்தாலும், வயதும்கூட இங்கே கவனிக்க வேண்டியதே. சிறுவர்களின் இளைஞர்களின் இச்சை உணர்வை, அவர்கள் முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். பையன் வெளிப்படையாக இருப்பான். பாலியல் உணர்வு தூண்டப்படுவதை, அவனது முகம் காட்டிக் கொடுத்துவிடும். அப்பட்டமாக முகத்தில் வெளிப்படுத்துவார்கள். மறைக்கத் தெரியாது. ஆனால், வயதான அப்பா தாத்தா போன்றவர்கள் முகத்தில் உணர்வைக் காட்ட மாட்டார்கள். சமயம் வாய்க்கும்போது, அதைப் பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்பார்கள். அவர்களுள் பெரும்பாலானவர்கள், வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களே. தப்பினால் தப்பில்லை என்று சுஜாதா சொல்வார். விபத்து என்பது நாம் தப்புசெய்வது என்பதைத் தாண்டி, பிறரிடமிருந்து தற்காத்துக் கொள்ளத் தவறுவது. தற்காத்துக் கொள்ளுதலே குற்றங்களைத் தவிர்க்கும் வழி.\nபெண்ணுக்கெதிரான குற்றங்கள் நேராமல் தவிர்க்க\nரிஸ்க்கான தருணங்களை எப்படிச் சமாளிப்பது என்ற சமயோசித ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். குற்றங்களில் ஈடுபடத் துணிந்தவர்களின் முதல் ஆயுதம், கவனத்தைச் சிதறடித்தல். பர்சில் பணத்தை எடுத்துக்கொண்டிருப்போம், 'நூறு ரூபாய் கீழே விழுந்துவிட்டது' என்று ஒருவர் வந்து சொல்லுவார். கீழே குனிந்திருப்போம், பர்ஸ் திருடப்பட்டிருக்கும். எல்லாக் குற்றங்களும் கவனச் சிதறல்களிலிருந்து தொடங்குபவையே. உஷார் மனநிலை வேண்டும்.\nபெண்ணுக்கெதிரான குற்றங்கள் தவிர்க்க அரசு என்னென்ன செய்யலாம்\nமக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குக் காவலர்கள் உதவ வேண்டும். ஆபத்தான சூழலில் கண்காணிப்புக்கு ஏதேனும், யாரேனும் இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை வலுவாக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள்தான் இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் மிகப்பெரிய கருவியாக உள்ளன. முடிந்தளவுக்கு நெடுஞ்சாலையின் எல்லாப் பகுதிகளையும் பதிவு செய்யும்படி கேமராக்கள் அமைத்துக் கண்காணிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கென எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் உதவி எண்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும்.\nபாலியல் வன்கொடுமை சூழலில் யாரிடம் உதவி கேட்பது\nஉதவிக்கு வருபவர்களை நம்புவது எப்போதுமே நல்லதுதான். ஆனால் நேரம், ஆள், அணுகுமுறை இவற்றைப் பொறுத்து, நாம் நம்மை உ��ார்படுத்திக்கொள்ள வேண்டும். சூழல் சரியாக இல்லை என்ற நிலையில் முதல் சாய்ஸாக, அருகிலுள்ள தெரிந்தவர்களுக்குத் தகவல் கொடுப்பது அல்லது குற்றத்துக்கான வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தால் எந்தவிதத் தயக்கமும் இன்றி காவல்துறையின் எண்ணுக்கு அழைத்து தெரியப்படுத்துவதுதான் சூழலைப் பாதுகாப்பாகக் கடக்கும் வழி.\nபாலியல் அசம்பாவிதங்கள் நேர்வதைத் தவிர்த்து தற்காத்துக்கொள்ள\nதிருட்டு, வாகன விபத்துக்கு மட்டும்தான் பாதுகாப்பு எண் என்பதல்ல. அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதுதான் காவல்துறையின் முதல் கடமை. அதைக் காவலர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை என்றுமே உண்டு. சூழலறிந்து உதவி எண்ணில் தகவல் தெரிவித்துவிட்டால், ஆபத்து நேர்வதற்குள் காவல்துறை கட்டாயம் நெருங்கியிருக்கும். தொலைபேசி அணைக்கப்படுவதற்குள் ஜிபிஎஸ் ட்ரேஸ் செய்து தேடிவரும் வாய்ப்பும் இருக்கிறது. ஆபத்து காலக் காப்பாளர்கள் காவல்துறையினர்தான். அவர்களை நம்பி நமது பாதுகாப்புத் தேவையை முன்கூட்டியே தெரிவித்துவிடுவது நல்லது. அசம்பாவிதம் ஏற்படுத்துபவர்கள், போலீஸ் வந்துவிடுமே என பயப்படுவார்கள். அந்த பயத்தை ஏற்படுத்துவதுதான் குற்றம் நிகழ்வதைத் தள்ளிப்போடும் வழி.\n\"ஜனத்தொகை கோடிக்கணக்கில் இருந்தாலும், Passing Population ஆக இருப்பதுதான் குற்றம் தொடர்வதன் காரணம். மக்கள் வெறுமனே கடந்துசென்று கொண்டேதான் இருக்கிறார்கள், சம்பவத்தையும் செய்தியையும். இதுவே குற்றவாளிகளுக்குச் சாதகமாக்குகிறது.\"\nபாலியல் குற்றமிழைப்பவர்களைக் கொல்ல வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்... மரணதண்டனை தீர்வாகுமா\nஅது, மக்களின் ஆவேசத்தால் எழும்பும் கருத்துகள். பாலியல் குற்றங்களில் எந்தவிதத் தலையீடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது. எந்தச் சார்புமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மரண தண்டனை அல்ல; தாமதமற்ற நீதிதான் குற்றவாளிகளைப் பயமுறுத்தும் பெரிய தண்டனை\nமதுரைக்காரன். எழுத்தே முதலும் மெய்யும் உயிரும் ஆயுதமுமாய் உள்ளதென நம்புகிறவன். விரும்பி எழுதுவது, உணவும் உளவியலும். ஜாலி வெர்சன் ஈவன்ட்ஸ், என்டர்டெயின்மென்ட்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poarmurasu.blogspot.com/2008/05/", "date_download": "2020-10-25T13:34:22Z", "digest": "sha1:POK5G2FVK3N7ECSXKN2DJLFRU4DVNXFD", "length": 32393, "nlines": 81, "source_domain": "poarmurasu.blogspot.com", "title": "போர்முரசு: May 2008", "raw_content": "\nமக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர் - மாவோ\nLabels: பெண்கள் விடுதலை முன்னணி\nஜார்ஜ் புஷ்ஷின் வாய்க் கொழுப்புக்கு ஆப்பறைவோம்\nLabels: அமெரிக்க பயங்கரவாதம், மறுகாலனியாக்கம்\nவிஜயகாந்தின் அரசியல் கவர்ச்சி பாதி காவி பாதி\nகருப்புப் பணம் மீதி ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகள் இலவசமாக வேட்டி, சேலை வழங்குவது போல, தமிழக மக்களுக்கு தன்னுடைய தமிழ் சினிமா வசனங்களை எல்லாம் இலவசமாக மேடையில் வாரி இறைக்கிறார், \"\"கருப்பு எம்.ஜி.ஆர்.'', \"\"புரட்சிக்கலைஞர்'' விஜயகாந்த்.\n\"\"தமிழர்களுக்கு உதவும் அனைத்து நற்குணங்களுடன் விஜயகாந்தைப் படைத்த பிரம்மன் திருஷ்டி படாமல் இருக்கவே அவரைக் கருப்பாக படைத்து விட்டான். ஏற்கெனவே இருந்தவர் சிவப்பு எம்.ஜி.ஆர்.; இவர் கருப்பு எம்.ஜி.ஆர்.'' என்று விஜயகாந்தின் சினிமா வளர்ப்புப் பிராணிகள் குரைத்துக் கொண்டே சுற்றி ஓடிவர, கருப்பு எம்.ஜி.ஆர். மக்களுக்கு தரிசனம் தருகிறார்.\nஎழுதித் தந்த வசனங்களை மனப்பாடம் செய்து சினிமாவைப் போல் \"நடிப்பை' பிழிந்து மேடைகளில் வெளுத்துக் கட்டுகிறார்; சிவந்த கண்கள், அனல் பறக்கும் வசனங்கள், துடிக்கும் உதடுகள் என்று அச்சு பிசகாமல் சினிமா கதாநாயகன் போலவே அரசியல் மேடைகளில் சீறுகிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.\n\"\"மாத்தி மாத்தி ஓட்டுப் போடறீங்க, நீங்க ஓட்டுப் போடறவங்க என்ன பண்றாங்க சபையை நடத்தவிடாமல் ரகளைதான் பண்றாங்க. மந்திரிப் பதவிக்கு அடிச்சிக்கிறாங்க. ஓட்டுப் போட்ட மக்களுக்காகவா சபையை நடத்தவிடாமல் ரகளைதான் பண்றாங்க. மந்திரிப் பதவிக்கு அடிச்சிக்கிறாங்க. ஓட்டுப் போட்ட மக்களுக்காகவா இல்லை, தங்களுடைய சுயலாபத்துக்காகவா தஞ்சாவூர் விவசாயி எலிக்கறி தின்னானே, அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு மத்திய அமைச்சரவையில் வேளாண்மைத்துறையை யாராவது கேட்டாங்களா அல்லது காவிரிப் பிரச்சினையை தீர்க்கனும், ஜனங்க குடிநீர் பிரச்சினையை தீர்க்கனும்னு நீர்வளத்துறையைக் கேட்டாங்களா அல்லது காவிரிப் பிரச்சினையை தீர்க்கனும், ஜனங்க குடிநீர் பிரச்சினையை தீர்க்கனும்னு நீர்வளத்துறையைக் கேட்டாங்களா எல்லாம் சுய லாபத்துக்காக வருமானம் வரும் துறைகளைக் கேட்டு வாங்கினாங்க. அரசியல் தெரியாதவர்கள், அரசியல் பக்கம் வராத��ர்கள் ஜெயிச்சு எம்.பி.யாக, மந்திரியாக வருகிறார்கள். ஏன், தேர்தலில் ஜெயிக்காமலேயே மந்திரி ஆகியிருக்கிறார்கள்'' என்று கனலைக் கக்குகிறார். \"\"நான் அரசியல் வேண்டாம்னு சொல்றவன் இல்லை. ஆனா வந்துட்டா, ஊழல் இல்லாத நல்ல ஆட்சியா கொடுக்கனும்'' என்று மிரட்டுகிறார்.\nமேலும், ஆண்டாண்டு காலமாய் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு அரை நொடியில் தீர்வு சொல்கிறார். \"\"செருப்பு தைக்கும் தொழிலாளியான ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவுக்கே ஜனாதிபதியாக வரமுடிந்தது. அவரது தொழிலைத் தாழ்வாகவோ, தன்னை தாழ்த்தப்பட்டவராகவோ அவர் நினைக்கலே; இப்போதும் நான் தாழ்த்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன்னு யாரும் சொல்லிக்கிறதை நான் ஒத்துக்க மாட்டேன். மற்ற ஜாதிக்காரர்கள் எப்படித் தங்களை உயர்வாக நினைக்கிறாங்களோ, அதுபோலவே இவங்களும் தன்னை உயர்வாக நினைச்சுக்கனும்'' என்கிறார். அதாவது, ஆதிக்க சாதியினரிடம் உதை வாங்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தமிழ் சினிமாவைப்போல அப்படியே கனவுக் காட்சிக்குத் தாவி, உதை கொடுத்தவரின் மகளுடன் \"டூயட்' பாடவேண்டும். பழிக்குப் பழி சாதிய ஒடுக்குமுறைக்கு கருப்பு எம்.ஜி.ஆர். கூறும் அரசியல் தீர்வு இதுதான்\nஅடுத்து, \"\"ஊழலுக்கு எதிராக என்ன மாதிரி ஆயுதத்தை எடுக்கப் போறீங்க'' என்று ஜூனியர் விகடன் கேள்விக்கு \"\"அது தன்னால நடக்கும் பாருங்களேன். என்ன ஆயுதம்னு இப்ப நான் சொன்னா, அதனால பல பிரச்சினைகள்('' என்று ஜூனியர் விகடன் கேள்விக்கு \"\"அது தன்னால நடக்கும் பாருங்களேன். என்ன ஆயுதம்னு இப்ப நான் சொன்னா, அதனால பல பிரச்சினைகள்() வரும். நானும் ஒரு கட்சியைத் தொடங்கி, கட்சி வலுவடையும் போதுதான் எதிர்ப்புகளைச் சமாளிக்கிற பலம் எனக்கு வரும். அதுக்கு முன்னால அந்த ஆயுதத்த நான் சொல்லிட்டா, எல்லாரும் சுதாரிச்சிக்குவாங்க() வரும். நானும் ஒரு கட்சியைத் தொடங்கி, கட்சி வலுவடையும் போதுதான் எதிர்ப்புகளைச் சமாளிக்கிற பலம் எனக்கு வரும். அதுக்கு முன்னால அந்த ஆயுதத்த நான் சொல்லிட்டா, எல்லாரும் சுதாரிச்சிக்குவாங்க()'' என்கிறார். இவையெல்லாம் பழைய \"டப்பிங்' தெலுங்குப்பட வசனங்கள். \"ரிவால்வர் ரீட்டா', \"கன் பைன் காஞ்சனா' போன்ற பழைய கௌபாய் படங்களிலிருந்து \"சுட்ட' வசனங்களைத்தான் அரசியல் சந்தையில் புதிதாக கடைவிரிக்கிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.\nஇதில் கூத்து என்��வென்றால் இவ்வாறான \"அதிரடி அரசியல் கருத்துக்களை'ப் பேசுவதால் \"\"நான் நிறைய நெருக்கடிகளைச் சந்திச்சுட்டேன்... சந்திச்சுக்கிட்டு இருக்கிறேன்'' என்று தமிழர்களிடம், குறிப்பாக பெண்களிடம் \"\"பாவம் விஜயகாந்த்'' என்ற அனுதாபத்தைத் தேடுகிறார்.\n\"\"நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்'' என்பது எம்.ஜி.ஆர். \"பார்முலா'. இப்போது இதையே தனது அரசியல் சரக்காக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.\n\"\"உரிய பொறுப்புகள் (முதல்வர் பதவி) வந்தால் நிஜ வாழ்க்கையிலும் \"ரமணா' அவதாரம் எடுப்பேன். இந்தக் காலகட்டத்துல எந்தெந்த மட்டத்துல என்னென்ன ஃபிராடு நடக்குதுனு மத்தவங்களவிட எனக்கு நல்லாவே தெரியும். (ஏனெனில் இவரே வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்யும் கருப்புப் பண பேர்வழிதானே). அதை எப்படியெல்லாம் தடுக்கலாம்னு நிறையவே யோசிக்கிறேன். லஞ்சம் கொடுப்பவர்கள் இருந்தாதானே அதை வாங்குறவங்க பெருகுவாங்க் லஞ்சம் கொடுக்கிறதையே நிறுத்திட்டா... அதுதான் என்னுடைய பிளான்'' என்று கூறி, எம்.ஜி.ஆர்.யிசம் போன்று இன்னொரு பாசிச கோமாளியிசம்தான் \"\"ரமணாயிசம்'' என்று வாக்குமூலம் தருகிறார்.\nதமிழ் சினிமாவில் வரும் ஆபாச சரவெடி சிரிப்புக் காட்சிகளை விஞ்சும் கருப்பு எம்.ஜி.ஆரின் ரமணாயிசம் \"ஒரிஜினல்' எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்தை விட அருவருப்பானது ஆபத்தானது இதற்கான ஆதாரங்களை எங்கேயும் தேடவேண்டியதில்லை. விஜயகாந்தின் பணவெறி, பதவிவெறி, சாதிவெறி, மதவெறி மற்றும் சுய விளம்பர போதையே இதற்கு சாட்சி\nவிஜயகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதே காலக்கட்டத்தில் தமிழகத்தின் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா அரசுகள் ஏராளமான அடக்குமுறைகளை ஏவியுள்ளன. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளாக விஜயகாந்த் தமிழகத்தின் நட்சத்திர நடிகராக உச்சத்தில் இருந்தபோது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தமது பிரச்சினைக்காக நெல்லையில் ஆட்சித் தலைவரிடம் மனுக் கொடுக்கச் சென்றனர். அவர்கள் மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவிப் படுகொலை செய்ததற்கு எதிராக இவர் எதிர்ப்பு அறிக்கைக் கூட வெளியிட்டதில்லை.\nஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது நடந்த லஞ்ச ஊழல் மோசடிகள், அதிகாரமுறைகேடுகள், அடக்குமுறைகள் மற்றும் கருணாநிதி ஆட்சியில் சக திரைப்பட தொழிலாளர்கள் மீது நடந்த போலீசு அடக்குமுறைகள், பட்டினியில் திரைப்படத் தொழிலாளர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது என எதற்குமே இந்த \"புரட்சிக்கலைஞர்' வாய் திறக்கவேயில்லை. வாச்சாத்தி, சின்னாம்பதி முதல் சிதம்பரம் வரை ஏழை உழைக்கும் பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதல்கள் வன்புணர்ச்சிகள் போன்ற ஆயிரக்கணக்கான கொடுமைகளுக்கு எதிராக சிறு துரும்புக் கூட அசைக்காதவர்தான் இந்த கருப்பு எம்.ஜி.ஆர்.\nஏழைகள் மீதும், தொழிலாளர்கள் மீதும் விஜயகாந்த் காட்டும் கரிசனம் நிழல் உலகோடு (சினிமாவோடு) முடிந்து விடுகிறது. நிஜத்தில், அவர் ஒரு திடீர் பணக்காரர்; பொறியியல் கல்லூரியைத் திறந்து வைத்துக் கொண்டு, தனியார்மயம் தாராளமயத்துக்குத் துதிபாடும் நவீன முதலாளி.\nசென்னை மதுரை கோவை என்று பல முக்கிய நகரங்களில் ஏராளமான சொகுசு பங்களாக்கள், பலமாடி வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பண்ணை நிலங்கள், சொந்தமாக சூதாட்ட கிளப்புகள், பெட்ரோல் நிலையங்கள், பிறமொழி மற்றும் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பு விநியோக உரிமை நிறுவனங்கள், மச்சான், மனைவி, மகன்கள் பெயரில் ஏராளமான முதலீடுகள், கணக்கில் காட்டாத கருப்புப் பணம் என்று பணத்திலேயே புரளும் இந்த கோமான் திடீரென தமிழர்களின் மீது கரிசனம் வந்து உருண்டு புரள்வது எதற்கு\nகருணாநிதி குடும்பம், ராமதாசு குடும்பம் போல தனது குடும்பத்தையும் \"\"முன்னேற்றுவதற்கு''த் தான் அவர் அரசியலில் குதிக்கிறார். தமிழக மக்களிடம் தனக்குள்ள சினிமா கவர்ச்சி, செல்வாக்கு; ஓட்டுக் கட்சிகள் மீது தமிழக மக்களுக்குள்ள வெறுப்பு, தன்னைச் சுற்றியுள்ள பிழைப்புவாதிகளின் கூட்டம் - இவற்றையெல்லாம் மூலதனமாக வைத்துதான் அரசியல் வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறார், அவர். இந்த வியாபாரத்தை முற்போக்காகக் காட்டத்தான் \"\"தமிழன்'', \"\"ஊழல் எதிர்ப்பு'' எனச் சவடால் அடிக்கிறார்.\nதிராவிட அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகள் எனச் சாடும் இந்த உத்தமர், குறைந்தபட்சம் சினிமாவில் தான் வாங்கும் சம்பளத் தொகையைப் பகிரங்கமாக அறிவிப்பாரா அதில் கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு என்று மேடையில் அறிவிக்கத் தயாரா அதில் க���ுப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு என்று மேடையில் அறிவிக்கத் தயாரா அரசியல் நடத்தும் திராவிட ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளை குறி வைத்துத் தாக்கும் இவர், தன்னுடைய நெற்றியில் திருநீறு அணிவது என்ற பெயரில் இந்துமதச் சின்னத்தை பொறித்துக் கொண்டுதான் வெளியில் வலம் வருகிறார். இந்து மதத்தையும், சாதிவெறியையும் பிரிக்க முடியாது என்பது இந்த \"புரட்சிக்கலைஞருக்கு'த் தெரியாதா\nபாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டோர், தன்னிச்சையாக பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூட முடியவில்லை. \"மேல்சாதி' இந்துக்களான கள்ளர் சாதி வெறியர்களின் இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து அம்பலப்படுத்திப் பேச வக்கற்ற விஜயகாந்த், \"நரசிம்மா' என்ற தன்னுடைய திரைப்படத்தில், \"இந்தியாவில் முசுலீம் ஜனாதிபதியாக முடிகிறது, கவர்னராக முடிகிறது; கிரிக்கெட் கேப்டனாக முடிகிறது; பாகிஸ்தானில் ஓர் இந்து, வார்டு பிரதிநிதியாகக் கூட வர முடியவில்லையே, ஏன்'' என்று ஆர்.எஸ்.எஸ். இன் அவதூறுகளையே வசனமாகப் பேசி, அப்பாவி முசுலீம்களிடம் தனது வீரத்தைக் காட்டுகிறார். தேசப்பற்று கொப்பளிக்கும் தன்னுடைய படங்களில் எல்லாம் முசுலீம் தீவிரவாதிகளை மட்டும் வில்லனாகக் காட்டுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்துக்கு ஒத்து ஊதுகிறார்.\nஆர்.எஸ்.எஸ். குஜராத்தில் நடத்திய முசுலீம் இனப்படுகொலை உலகத்தையே உலுக்கிப் போட்டதைப் பச்சைக் குழந்தைகளிடம் கேட்டால் கூட சொல்லும். ஆனால், திரைப்படங்களில் அநியாயத்தைத் தட்டிக் கேட்பவராக அரிதாரம் பூசிக் கொண்டு வலம் வந்த விஜயகாந்த், \"\"அங்கே என்ன நடக்கிறதென்றே அப்போது சரியாத் தெரியவில்லை. அதனால்தான் குரல் கொடுக்கவில்லை'' என்று இப்போது பத்திரிகைக்குப் பேட்டியளித்து, ஆர்.எஸ்.எஸ்.ஐக் குற்றம் சுமத்துவதில் இருந்து நழுவிக் கொள்கிறார். \"\"எவன் தாலி அறுந்தால் நமக்கென்ன எவன் குடி கெட்டால் நமக்கென்ன எவன் குடி கெட்டால் நமக்கென்ன'' என்று சினிமா போதையில் மிதந்து கிடக்கும் இந்தச் சுயநலப்பேர்வழி தமிழன், தமிழன் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக் காவடி தூக்கும் பார்ப்பனிய விசுவாசி என்பதைத்தான் இவை நிரூபிக்கின்றன.\n\"\"ஆட்சியைப் பிடிக்கிறதுக்காகத்தான் இந்த அரசியல்வாதிங்க (கா��்கிரசு மற்றும் கம்யூனிஸ்டுகள்) பா.ஜ.க.வை மதவாதக் கட்சிங்றாங்க. தங்களை மதவாதக் கட்சின்னு அவங்க (பி.ஜே.பி) சொல்லியிருக்காங்களான்னு() எனக்கு தெரியாது'' எனக் கூறி, இந்து மதவெறிக் கட்சியான பி.ஜே.பி.க்கு மதச்சார்பற்ற முத்திரைக் குத்தப் பார்க்கும் பித்தலாட்ட பேர்வழிதான் விஜயகாந்த். \"\"உயிர் தமிழுக்கு'' என்று அடுக்குமொழியில் ஊரை ஏமாற்றிக் கொண்டு இந்தி மொழித் திணிப்பை ஆதரிக்கும் கருங்காலி) எனக்கு தெரியாது'' எனக் கூறி, இந்து மதவெறிக் கட்சியான பி.ஜே.பி.க்கு மதச்சார்பற்ற முத்திரைக் குத்தப் பார்க்கும் பித்தலாட்ட பேர்வழிதான் விஜயகாந்த். \"\"உயிர் தமிழுக்கு'' என்று அடுக்குமொழியில் ஊரை ஏமாற்றிக் கொண்டு இந்தி மொழித் திணிப்பை ஆதரிக்கும் கருங்காலி \"\"அப்போது நடந்த மொழிப் போராட்டத்தில் (இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்) கலந்து கொண்ட என்( \"\"அப்போது நடந்த மொழிப் போராட்டத்தில் (இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்) கலந்து கொண்ட என்() போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு போய்விட்டது'' என்று அவதூறு பரப்பும் தமிழின விரோதி\nகால் நூற்றாண்டாக மதுரை அலங்காநல்லூர் சோதிடன் சுந்தரானந்தம் என்பவரின் பின்னால் திரிந்து கொண்டு நாள் நட்சத்திரம் பார்த்து திரைப்படம் தயாரிப்பு என்ற பெயரில் நடிகைகளின் மேல் உருண்டு கிடந்த இந்த \"புரட்சிக்கலைஞர்', இப்போது தமிழகத்தின் முதல்வர் பதவி நாற்காலியை மோகித்து பெங்களூர் சோதிடன் \"பாபா'வின் சொற்படி ஆடிக் கொண்டிருக்கிறார்.\n'' என்று தமிழகம் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டி நாறடித்து, நினைத்த நேரத்தில் அவசரத்துக்கு ஒதுங்கும் திறந்தவெளி கழிப்பிடம் போல் தமிழகத்தை திணவோடு பயன்படுத்துகிறார். \"\"2006 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தே தீருவது என்ற இலக்கை நோக்கை விரைந்து கொண்டிருக்கிறார் கேப்டன்'' என்று துடப்பகட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் \"மாமா' வேலையில் இறங்கிவிட்டன பார்ப்பன பத்திரிகைகள்.\nசினிமாவில் இதுநாள்வரை புரட்யூசர் செலவில் \"புரட்சி' செய்து கொண்டிருந்த கருப்பு எம்.ஜி.ஆர். இப்போது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலின் தயவில் தமிழர்களின் தலையை மொட்டை அடிக்க நாள் குறித்து விட்டார். அதற்காக, தன் மச்சான��, மனைவி மற்றும் ரசிகர்கள் பட்டாளம் என்ற கூலிப்படைகளோடு கிளம்புகிறார். மீண்டும், இன்னொரு சுனாமி வந்தால்கூட தமிழகத்தை காப்பாற்றி விடலாம். ஆனால், கருப்பு எம்.ஜி.ஆர். என்ற பெயரில் இந்த சாக்கடையை தமிழகத்தில் நுழையவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது ஏதுமறியாத நமது தமிழகத்தின் குழந்தைகள் நம்மைப் போலவே மீளாத கொடுமையில் சிக்கி மிகப் பெரும் இருண்ட ஆட்சியில் உழலும் அபாயம் ஏற்படும் ஏதுமறியாத நமது தமிழகத்தின் குழந்தைகள் நம்மைப் போலவே மீளாத கொடுமையில் சிக்கி மிகப் பெரும் இருண்ட ஆட்சியில் உழலும் அபாயம் ஏற்படும் எனவே, இப்போதே நம் பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி கறுப்பு எம்.ஜி.ஆர். என்ற பெயரில் படையெடுக்கும் இந்தக் கழிசடை காவிக் கூட்டத்தை அதன் கருவிலேயே நாம் அழித்தொழிக்க வேண்டும்.\nLabels: அடிமைகள், இந்து சநாதனி, ஓட்டுப்பொறுக்கிகள்\n\"....நாம் ஒரு புதியகொள்கையுடன், இதுதான் உண்மை, இதற்கு முன்னால் மண்டியிடுங்க்ள் என்று வறட்டுக் கோட்பாட்டுத் தனமான முறையில் உலகத்தை நோக்கிச் செல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்.\"\nஜார்ஜ் புஷ்ஷின் வாய்க் கொழுப்புக்கு ஆப்பறைவோம்\nவிஜயகாந்தின் அரசியல் கவர்ச்சி பாதி காவி பாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97342", "date_download": "2020-10-25T14:08:57Z", "digest": "sha1:5VRPLZGHL7J7CZS7ZDCGHFASNWQPISGE", "length": 9979, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியிருப்பார்கள் பாகிஸ்த்தான் பல்குழல் பீரங்கிகளை வழங்கியிருக்காவிட்டால்..", "raw_content": "\nதமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியிருப்பார்கள் பாகிஸ்த்தான் பல்குழல் பீரங்கிகளை வழங்கியிருக்காவிட்டால்..\nதமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியிருப்பார்கள் பாகிஸ்த்தான் பல்குழல் பீரங்கிகளை வழங்கியிருக்காவிட்டால்..\nபாகிஸ்த்தான் வழங்கிய பல்குழல் பீரங்கிகள் இல்லாவிட்டால் தமிழீழ விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை பிடித்திருப்பார்கள், பல்குழல் பீரங்கிகளினாலேயே நாம் அதனை தடுத்து நிறுத்தினோம். என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே கூறியிருக்கின்றார்.\nபாகிஸ்தானும், இந்தியாவும் எமது நண்பர்கள். நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நாடுகளும் எமக்கு உதவியுள்ளன.\nபோர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் ஆரம்பித்த நடவடிக்கையில் கிட்டத்தட்ட வடக்கை நாம் இழந்து விட்டோம். பாகிஸ்தானே எமக்கு பல்குழல் பீரங்கிகளை வழங்கி உதவியது.\nவான் மார்க்கமாக பாகிஸ்தான் அவற்றை அனுப்பி வைத்தது. அவற்றை பயன்படுத்தியே புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றாமல் தடுக்க முடிந்தது.\nஇந்தியா, பாகிஸ்தான் இரண்டும் எமக்கு முக்கியமான நாடுகள். இலங்கையை ஒரு தரப்பிற்கு எதிராக பயன்படுத்தும் இடமாகமாற்ற இரண்டு தரப்பிற்கும் இடமளிக்க கூடாது.\nஇந்தியா எமது அயல்நாடு.இலங்கை மிதமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது. ஆனால் மூலோபாய மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மூலோபாய மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவை முதலிடம் வகிக்கிறோம்.\nமூலோபாய பாதுகாப்பின் அடிப்படையில் நாம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டியதில்லை.\nநாம் இந்தியாவுக்கு நன்மை செய்ய வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில், நாங்கள் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார்.\nமேற்குலகு சுமத்தும் மனித உரிமை குற்ற்சாட்டுக்கள் நியாயமற்றவை. அது நல்லிணக்கத்திற்கு உதவாது.\nஅவை எம்மத்தியில் பிளவையே ஏற்படுத்தும். எமக்கு எதிராக யாரும் வாளை வைத்திருக்க நாம் விரும்பவில்லை. பலவந்தமாக நல்லிணக்கத்தை வென்றெடுக்க முடியாது. இது சமூகத்திலிருந்து ஏற்பட வேண்டும்.\nஇந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வது எமது இலக்கல்ல. பொருளாதார அபிவிருத்தியே எமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.\nபுலிகள் அமைப்பின் அரசியல் பிரிவால் இயக்கப்பட்ட சம்பந்தன் - பாராளுமன்றில் சரத் வீரசேகர\nஅமெரிக்காவுடன் 2007 இல் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க உதவியது- வெளிவிவகார செயலாளர்\nவிடுதலை புலிகளின் தலைவரின் வீட்டை கருணா காட்டிக் கொடுத்தாரா சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஐ.நா. இலங்���ைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/09/flash-news-10-12-1-go-no-523-date.html", "date_download": "2020-10-25T13:53:37Z", "digest": "sha1:MIDHTQA3NSGZTTGPHBLDDDEPLNWIIUCW", "length": 11603, "nlines": 296, "source_domain": "www.asiriyar.net", "title": "Flash News : 10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான நெறிமுறை அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 ) - Asiriyar.Net", "raw_content": "\nHome G.O Flash News : 10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான நெறிமுறை அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )\nFlash News : 10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான நெறிமுறை அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )\n50% மாணவர்கள் மற்றும் 50% ஆசிரியர்களுடன் அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அரசு அனுமதி.\n10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில் அக்டோபர் 1 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் முழுவதுமாக ஆன்லைன் முறைக்கு மாறிவிட்ட நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் வீடியோ முறையில் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் வீடியோ மற்றும் ஆன்லைன் மூலம் எடுக்கக்கூடிய பாடங்களின் தரமானது நேரடியாக வகுப்பில் கற்பதற்கு இணையாக இருக்காது என்று தொடர்ச்சியாக கல்வியாளர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.\nஅதேவேளையில் மத்திய அரசும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பெற்றோர்களின் சம்மதத்துடன் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று பாடங்கள் தொடர்பான விளக்கங்களை பெறலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தத��. இந்த முறை பல மாநிலங்களில் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. அதன் வரிசையில் தமிழக அரசும் பொதுத்தேர்வு எழுதக்கூடிய10, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு நேரடியாக சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவாக பள்ளிகளுக்குள் அனுமதிக்கலாம் எனவும் 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\n1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-25T14:47:48Z", "digest": "sha1:MZEOGAGVMLQ43COY6ACXQUTCEYIORZDN", "length": 5919, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:ஈவினைவாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள், ஈவினைவாசி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப��� பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-நந்தகுமார் (பேச்சு) 19:22, 9 நவம்பர் 2013 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2013, 19:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1800_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T15:04:33Z", "digest": "sha1:MCKKWTLZKHIEYHY7BF4ZLKAZQGNW2IST", "length": 7043, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1800 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1800 இறப்புகள்.\n\"1800 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nவில்லியம் பார்சன்சு, மூன்றாம் உரோசே மன்னர்\nஜான் கிரீன்வூட் (துடுப்பாட்டக்காரர் பிறப்பு 1800)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ��ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T13:39:27Z", "digest": "sha1:XMV5JWE66PWHLFBBHTOZOZUP3WPLGAEV", "length": 12385, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உயிர் இழந்த உத்தமர்கள் - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உயிர் இழந்த உத்தமர்கள்\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n417046நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — உயிர் இழந்த உத்தமர்கள்\n98. உயிர் இழந்த உத்தமர்கள்\nமற்ற இரு கூட்டத்தினர் முன் போலவே, பெருமானார் அவர்களிடம் வந்து தங்கள் கூட்டத்தார் இஸ்லாத்தைத் தழுவி இருப்பதாகவும், அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான விஷயங்களைப் போதிப்பதற்காகச் சிலரை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.\nஅவர்களின் வேண்டுகோளின்படி, ஆஸிம் இப்னு தாபித் உட்பட ஆறு பேரை பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.\nஅவர்கள் அர்ரஜீஃ என்னும் இடம் போய்ச் சேர்ந்ததும், அவர்களை அழைத்துக் கொண்டு சென்றவர்கள், பக்கத்திலுள்ள வேறு ஒரு கூட்டத்தாரைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்களைத் தாக்கிக் கொல்லும்படிச் செய்தார்கள். அவர்கள் இருநூறு பேர் ஆயுதங்களுடன் தாக்குவதற்கு வந்தனர். முஸ்லிம்கள் அறுவரும், அருகிலிருந்த ஒரு குன்றின் மீது ஏறிக் கொண்டார்கள்.\n“நீங்கள் கீழே இறங்கி வந்தால், உங்களை நாங்கள் பாதுகாப்போம்” என்றார்கள் அந்தக் கூட்டத்தாரில் அம்பு எய்வோர்.\nமுஸ்லிம்களின் தலைவர் ஆஸிம் அதற்கு, “விசுவாசமற்றவர்கள் ஆதரவில் வர மாட்டோம்” என்று பதில் அளித்துக் கீழே இறங்கி, சண்டை செய்து வீர மரணம் அடைந்தனர்.\nகுன்றின் மீது மீதி இருவர் மட்டும் இருந்தனர். அவர்கள் பகைவர் பேச்சை நம்பி கீழே இறங்கி வந்தனர். அவர்களைச் சிறைப்படுத்தி மக்காவுக்குக் கொண்டு போய் அடிமைகளாக விற்றுவிட்டனர். அந்த இருவரில் ஒருவர் குபைப், மற்றொருவர் ஸைத்.\nமேற்படி இருவரும்,பத்ருப் போரின் போது மக்காவாசியான ஹாரித் இப்னு ஆமீரைக் கொன்றதற்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு, ஹாரிதின் மக்கள் அவர்களை வி��ைக்கு வாங்கி, கொஞ்ச நாள் வைத்திருந்து, பிறகு கஃபாவின் எல்லையைக் கடந்து வெளியே கொண்டு போய் வதைத்துக் கொன்று விட்டனர். அந்த இருவரில் ஒருவரான குபைப் வெட்டப்படுவதற்கு முன்னர் இரண்டு முறை தொழுகைக்கு அனுமதி கேட்டார். தொழுகை நிறைவேறியதும், எதிரிகளை நோக்கி, “வெகு நேரம் வரை, தொழ எனக்கு விருப்பம் உண்டு. ஆனால் நான் மரணத்துக்குப் பயந்து அவ்வாறு செய்தேன் என்று நீங்கள் நினைத்து விடக் கூடும். ஆதலால், வெகுநேரம் தொழவில்லை” என்று கூறி விட்டு, அரபியில் ஒரு கவிதை பாடினார். அதன் கருத்து: “இஸ்லாத்துக்காக நான் வெட்டப்படும் போது, எவ்வாறு வெட்டப்படுவேன் என்ற கவலை எனக்கு இல்லை. நான் வெட்டப்படுவது ஆண்டவனுக்காகவே. அவன் விரும்பினால் என்னுடைய உடலின் ஒவ்வொரு சிறிய பகுதிக்கும், நல்லருளை இறக்கலாம்”\nமற்றொருவரான ஸைதை விலைக்கு வாங்கியிருந்த ஸப்வான் என்பவ்ர் அவரைச் சிரச்சேதம் செய்வதற்கு ஒரு நாள் குறிப்பிட்டு, இந்த நாளில் குறைஷிகள் எல்லோரையும் வருமாறு சொல்லியிருந்தார். அதைக் காண்பதற்காக எல்லோரும் வந்து கூடினார்கள். அவர்களில் அபூஸூப்யானும் ஒருவர்.\nஅப்பொழுது ஸைதைப் பார்த்து, “இந்த நேரத்தில் உமக்குப் பதிலாக, முஹம்மதை வெட்டுவதாயிருந்தால், அதை உம்முடைய நல்வாய்ப்பாக நீர் கருத மாட்டீரா உண்மையைக் கூறும்” என்று கேட்டார் அபூஸூப்யான்.\nஅதற்கு, “நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் பாதங்களில் முள் தைப்பதனால், என் உயிர் பாதுகாக்கப்படும் என்ற போதிலும், அவர்கள் பாதங்களில் முள் தைப்பதை விட, என் உயிரைப் பலி கொடுக்கவே நான் மனப்பூர்வமாகத் தயாராயிருப்பேன் என்பதை ஆண்டவன் சத்தியமாக நான் கூறுகிறேன்” என்றார் ஸைத்.\nஅதைக் கேட்ட அபூஸூப்யான், “முஹம்மதை அவரைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு உண்மையான அன்போடு நேசித்து வருகிறார்களோ, அவ்வளவு அன்போடு வேறு எவரையும் அவருடைய தோழர்கள் நேசித்து வந்திருப்பதை நான் பார்த்ததில்லை” என்று கூறி வியப்படைந்தார்.\nஅதன்பின் ஸைதை வெட்டிக் கொன்று விட்டனர்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 14:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46945186", "date_download": "2020-10-25T15:08:10Z", "digest": "sha1:BB554R4H6Z4WN444BWMBTTKR5OEB2LJF", "length": 26785, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "\"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\n\"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்\nபுதுப்பிக்கப்பட்டது 31 டிசம்பர் 2019\nகடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஇவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.\nஎனவே, இந்த காணொளி/ புகைப்படங்களை வெளியிட்டு வரும் சீனாவின் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் துறையை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது.\n\"சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது\"\nசீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, கடந்தாண்டு ஆண்டு மார்ச் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nயுன்னான் மின்சு பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதியிடம் (சீனப் பெயர் கிகி ஜாங்) கேட்டபோது, \"நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலை பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்\" என்று கூறுகிறார்.\nஇந்த படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதி என்ன உதவித்தொகை ஏதாவது வழங்கப்படுகிறதா என்று கேட்டபோது, \"இந்த படிப்பிற்கு சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்கு பிறகு தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களிடம் அதற்குரிய காரணங்களை கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கிறோம். தமிழை படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறது\" என்று நிறைமதி கூறுகிறார்.\n‘’ஓடும் வாழ்க்கை பிடித்திருக்கிறது’’ - சாதிக்க போராடும் வீராங்கனை நந்தினியின் கதை\n‘காண்ட்ராக்டர்’ ஆறுமுகம் ‘டாடி’ ஆறுமுகம் ஆன கதை\n\"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்\nசீனர்கள் தமிழ் படிப்பதற்கான காரணம் என்ன இது சீன அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டமா இது சீன அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டமா தமிழை படித்துவிட்டு இவர்கள் என்ன செய்வார்கள் தமிழை படித்துவிட்டு இவர்கள் என்ன செய்வார்கள் உள்ளிட்ட சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் முன்வைக்கும் பல்வேறு கேள்விகளை நிறைமதியிடம் கேட்டதற்கு, \"தமிழ் மொழிக்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுமட்டுமின்றி, அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத்தில் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகிறோம். இதை கலை, விளையாட்டு, கல்வி போன்றவற்றிற்கும் விரிவுபடுத்துவதற்கு சீனா விரும்புகிறது.\nஅதுமட்டுமின்றி, பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியாவை முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு தென்னிந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டை புரிந்துகொள்வது அவசியம் என்பதால் நாங்கள் தமிழ் மொழியையும், அதன் கலாசாரம், இலக்கியம், கலைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கு முயற்சித்து வருவதன் ஒருபடியே இது.\nஎனவே, எங்களது மாணவர்கள் தமிழ் மொழியை மட்டுமின்றி அதன் சிறப்பியல்புகள் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளும் விதமாக அவர்களது மூன்றாமாண்டு படிப்பை முழுவதும் தமிழகத்தில் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு விரைவில் தமிழ்நாட்டு பல்கலைக்கழங்களுடன் ஆசிரியர்-மாணவர் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளோம்\" என்று விவரிக்கிறார்.\n\"247 எழுத்துகளை பார்த்து பயந்துவிட்டேன்\"\nமுற்றிலும் தமிழ் மொழியின் அறிமுகமே இல்லாத சீன மாணவர்கள் படிப்பை தொடங்கிய சில மாதங்களிலேயே மொழியை ஆர்வத்துடன் கற்று கொண்டதுடன், தங்களது எண்ணங்களை அழகான கையெழுத்தில் தமிழிலேயே எழுதுவதாக தெரிவித்து இந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டை பெறுவதை பார்க்க முடிகிறது.\nஇதுகுறித்து, அங்கு பயிலும் மாணவர் மகிழனிடம் கேட்டபோது, \"முதலில் தமிழை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக தமிழ் மொழியில் 247 எழுத்துகள் உள்ளதை கண்டு மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், தமிழை தொடர்ந்து படித்து, படித்து அதனால் ஈர்க்கப்பட்டு விட்டேன். பொங்கல் விழா கொண்டாடுதல், தமிழ் உணவு சாப்பிடுதல், தமிழ் திரைப்படங்களை ரசித்தல் முதலியவற்றின் மூலம் தமிழர்களின் கலாசாரத்தை புரிந்துகொள்வதற்கும், தமிழ் மொழியை மேலும் ஆர்வமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது\" என்று அவர் கூறுகிறார்.\n\"தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. தமிழ் மொழியை கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், அதை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு, தமிழர்களுடன் செம்மையாக உரையாடல் நடத்த விரும்புகிறேன்\" என்று கூறுகிறார் கயல்விழி என்னும் மாணவி.\nபடித்த பிறகு என்ன செய்வார்கள்\nதமிழ் மொழியின் சிறப்பியல்புகள், தமிழர்களின் வரலாறு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை தெரிந்துகொள்வது மட்டுமின்றி, தமிழை படிப்பதால் சீனர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதிபட கூறுகிறார் நிறைமதி.\n\"எங்களிடம் நான்காண்டு பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, சென்னையில் பல்வேறு சீன நிறுவனங்களின் கிளைகளும், தொழிற்சாலைகளும், துணை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உயரதிகாரிகளாக உள்ள சீனர்களுக்கு மாண்டரின், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளே தெரிந்துள்ளதால் மற்ற பணியாளர்களுடன் இயல்பாக உரையாடுவது கடினமாக உள்ளது.\nதமிழர்களின் பாரம்பரிய உடையில் ஆசிரியருடன் மாணவர்கள்\nஇந்நிலையில், மாண்டரின், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழும் தெரிந்த சீனர் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது முயற்சி இருக்கும். அதுமட்டுமின்றி, பொதுவாகவே தமிழ் திரைப்படங்க���ை ஆர்வத்துடன் பார்க்கும் சீனர்களுக்கு பெருந்தடையாக இருந்துவரும் மொழிபெயர்ப்பை மேற்கொள்வதிலும் பணிவாய்ப்புகள் உள்ளன.\nதமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து படித்து, அதில் ஆராய்ச்சி செய்வதற்கும், எதிர்கால சீனர்களுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லும் ஆசிரியராகவும் பணிபுரிவதற்கு வாய்ப்புள்ளது\" என்று நிறைமதி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.\n\"நான் பட்டம் பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு சென்று மேலதிக கற்றல்களையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, ஒரு தேர்ந்த தமிழ் ஆசிரியராக விரும்புகிறேன்\" என்று கயல்விழி கூறுகிறார்.\nமாணவர் மகிழன் பேசும்போது, \"நான் தமிழ்நாட்டில் சில காலம் வாழ்ந்து அங்குள்ள கலாசாரத்தில் முழுமையாக மூழ்க விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் தமிழ் சார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன், சீன-இந்திய நட்புக்கு ஒரு பாலமாக மாற வேண்டுமென விரும்புகிறேன்\" என்று தனது கனவை முழுவதும் தமிழிலேயே விவரிக்கிறார்.\nசீனா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்பதையும், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுவதையும் பார்த்து தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.\nஅதாவது, சமீபத்திய ஆண்டுகளாக பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழக படிப்புவரை ஆங்கில வழி கல்வியின் தாக்கமே தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து நிறைமதியிடம் கேட்டபோது, \"தமிழர்கள் தங்களது தாய்மொழியின் மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்பதை நான் நன்கறிவேன். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆங்கில மொழி மீதான மோகத்துக்கு உலகமயமாக்கலே மிக முக்கிய காரணம். இதுபோன்ற தடைக்கற்களை சீன மொழியும் சந்தித்து மீண்டெழுந்து வருகிறது.\nஇருந்தபோதிலும், உலகின் செம்மொழிகளில் முக்கிய மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும். தமிழின் அறிமுகமே இல்லாத சீனர்களே தமிழை கற்க முன்வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்ல வேண்டும்\" என்று நிறைமதி நிறைவு செய்கிறார்.\nஇந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: புள்ளிவிவரம் கூறுவது என்ன\nகீழடி: ‘’150 ஏக்கர் பரப்பளவில் ஆய்வு செய்தால் மருத்துவ வரலாறு மாறும்’’\nஅல்கஹாலால் பற்றிய தீ - அறுவை சிகிச்சையின்போது நோயாளி பலி\nசிவா இயக்கத்தில் அடுத்த படம்: ரஜினி அரசியல் பிரவேசம் வெறும் கானல் நீரா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nமுஸ்லிம் நாடுகள் முதல் சீனா வரை: டிரம்ப் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nபழைய சி.எஸ்.கே போல விளையாடி பெங்களூரை வீழ்த்திய தோனி அணி\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nசீனாவின் நட்பு நாடான மியான்மருக்கு இந்தியா வழங்கிய நீர்மூழ்கி கப்பல்\n3 மணி நேரங்களுக்கு முன்னர்\nநெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழனின் செப்பேடுகள் தமிழ்நாட்டுக்குத் திரும்புமா\n'அமெரிக்காவில் தூய்மையான காற்று, நீர்' - டிரம்ப் கூற்றின் உண்மைகள், பொய்கள்\nநேபாள பிரதமரை 'ரகசியமாக' சந்தித்த இந்திய உளவு பிரிவின் தலைவர் - வெடித்தது புதிய சர்ச்சை\nபிகார் தேர்தலில் முஸ்லிம்கள், பெண்களின் வாக்கு உண்மையில் யாருக்கு\nஇந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பெருங்காயம் இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை தெரியுமா\nகாணொளி, இந்தியா-சீனா போருக்கு வித்திட்ட 1959 மோதல்: அறிந்திராத பின்னணி, Duration 4,33\nஅதிபர் தேர்தல் விவாதம் குறித்து அமெரிக்க வாழ் தமிழர்களின் கருத்து என்ன\nதிருநங்கை சங்கீதா கொலை: பொதுவெளியில் திருநங்கைகள் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்\nகார்கில் போருக்கு செயற்கைக்கோள் வடிவமைத்த தமிழ் பெண் விஞ்ஞானி\nமனு நீதி என்றால் என்ன அது என்ன சொல்கிறது, ஏன் வந்தது\nசுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி ஓராண்டு - 'வலியை விவரிக்க முடியாத' பெற்றோர்\nபழைய சி.எஸ்.கே போல விளையாடி பெங்களூரை வீழ்த்திய தோனி அணி\nசமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை\nநெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழனின் செப்பேடுகள் தமிழ்நாட்டுக்குத் திரும்புமா\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/category/dravidam/page/5/", "date_download": "2020-10-25T14:43:10Z", "digest": "sha1:HS4I6FS7FXAOLN43F53BV36IBLXXSFV4", "length": 3693, "nlines": 52, "source_domain": "dravidiankural.com", "title": "திராவிடம் – Page 5 – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nதிராவிடர் இயக்கக் கொள்கைகள், செயல்பாடுகள், நடைமுறைகள், அரசியல்\nகேள்வி: சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே யாரால் எழுந்தார்களாம் பதில்: நூலோர்களில் எழுந்திருப்பார்களோ இனி, குலத்தொழில் செய்யப் போவார்களோ மானமும் மரியாதையும் மனிதனுக்கு அழகு என்றவரை மறந்துவிட்டு, நான் சொல்வதை நம்பு. நம்பாவிட்டால் நரகம் மானமும் மரியாதையும் மனிதனுக்கு அழகு என்றவரை மறந்துவிட்டு, நான் சொல்வதை நம்பு. நம்பாவிட்டால் நரகம் என்பவர்களை நம்புவார்களோ – ‘முகம்’ – ஜூலை 2012 இதழில்\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97343", "date_download": "2020-10-25T13:04:12Z", "digest": "sha1:ZFOBLLDPAY3BWKAV42JLNOL2EGM2DT3S", "length": 5917, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக பதில் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக பதில் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக பதில் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் 03 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருடம் ஜனவரியில் உயர் அதிகாரமுள்ள ஜனாதிபதி அணைக்குழுக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார்.\nகடந்த ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள் மற்றும் நீதித்துறை மற்றும் பொலிஸ் மீது தலையீடு குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\n20ஆவது திருத்த யோசனையை நிறைவேற்றிஓராண்டு நிறைவுக்குள் முடித்து வைப்பேன் - ஜனாதிபதி கோட்டாபய சபதம்\nஅரசியல் அமைப்பொன்றை உருவாக்க இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு மங்கள ��ழைப்பு\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/219023", "date_download": "2020-10-25T13:38:39Z", "digest": "sha1:JYGHD32JE34C7K2J2O2N2IOFFS5HYUZC", "length": 8618, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "சபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி\nகோத்தா கினபாலு: சபா அம்னோ – தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின் மாநில சட்டமன்றத் தேர்தலில் லாமாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nதேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணி இன்று இரவு குறுகிய பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றது என்று அவர் கூறினார்.\nலாமாக் தொகுதியில் 5 முனைப் போட்டியை புங் மொக்தார் எதிர்நோக்கினார். அவருக்கு 3,035 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து வாரிசான் சார்பில் போட்டியிட்ட முகமட் இஸ்மாயில் ஹாஜி அயோப் 2,374 வாக்குகள் பெற்றார். இதைத் தொடர்ந்து 661 வாக்குகள் பெரும்பான்மையில் புங் மொக்தார் வெற்றி பெற்றார்.\nபார்ட்டி சிந்தா சபா சார்பில் போட்டியிட்ட ராஸ்மான் பின் மாயா 71 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.\nமற்றொரு சுயேச்சை வேட்பாளர் 73 வாக்குகள் மட்டுமே பெற்றார். பார்ட்டி பெர்பாடுவான் ராயாட் சபா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 61 வாக்குகள் மட்டுமே பெற்றார்.\nஇதற்கிடையில், பெர்சாத்து கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் இதே போல் கூட்டணி 37 இடங்களைக் கடந்து குறுகிய பெரும்பான்மைக்கு முன்னேறியதாகக் கூறியிருந்தார்.\nவாரிசான் பிளாசிடமிருந்து அரசாங்கத்தின் ஆட்சியைக் கைப்பற்றுவதில் ஜிஆர்எஸ் மீதான நம்பிக்கைக்கு சபாவில் உள்ள வாக்காளர்களுக்கு புங் நன்றி தெரிவித்தார்.\nஆயினும், மலேசியாகினி அகப்பக்கத்தில் வாரிசான் பிளாஸ் கூட்டணி முன்னேறி வருவதைக் காட்டுக��றது. தற்போது, அது 25 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. ஜிஆர்எஸ் 36 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. ஆனால், பிரி மலேசியா டுடே அகப்பக்கத்தில் ஜிஆர்எஸ் 38 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.\nPrevious articleசபா நட்சத்திரத் தொகுதிகள்: சுலாமான் – ஹாஜிஜி வெற்றி\nNext articleஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\nஅம்னோவும், பெர்சாத்துவும் தேர்தலுக்குத் தயாராகிறார்கள்\nசிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர்கள் வருகை\nஆண்டு, தொகுதிக் கூட்டங்களை அம்னோ ஒத்திவைத்தது\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nஅரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் மறுத்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/295", "date_download": "2020-10-25T14:23:08Z", "digest": "sha1:3UIDRMYJOMLDOCZ7DR5TRGTKWXUDSXER", "length": 7141, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/295 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉயரமும், 1215 அடி நீளம் காங்கிரீட்டும், 20,940 அடி மண்ணும் கொண்டு அமைந்தது. உத்தேசச் செலவு ரூ. 17,92,00,000, 2,211 அடி நீளமுள்ள துர்க்காபூர் அணையும், பாலமும் 1955, ஏப்ரலில் கட்டி முடிக்கப்பெற்றன. சுமார் ரூ. 23 கோடி இவற் றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த அணையின் தண்ணீரால் பயனடையக்கூடிய பரப்பு பத்து லட்சம் ஏக்கருக்கு மேற்பட்டது. மேலே குறித்த எல்லாத் திட்டங்களுக்குமாக மொத்தம் ரூ. 128; கோடி ஆகு மென்று தெரிகிறது. T அரசாங்கக் கம்பெனிகள் உருக்கு உற்பத்தி : உருக்கு உற்பத்தி செய்வதற் காக ஹிந்துஸ்தான் ஸ்டில் (பிரைவேட்) லிமிடெம் கம் பெனி 1954-இல் தோற்றுவ��க்கப்பட்டது. இதன் மூல தன அளவு ரூ. 100 கோடி. இதற்கு ஆலோசனை கூறு வோர் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த குருப் டெமாக் கம்பெனியார். ஆரம்ப நிலையில் நம் நாட்டிலேயே ஆண்டுதோறும் சுமார் 45 லட்சம் டன் உருக்கு உற் பத்தி செய்தல் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத் தின் நோக்கம். 1962-63-இல்தான் இது பெருமளவு நிறைவேறியுள்ளது. நம் உருக்குத் தொழிற்சாலைகளில் 40 லட்சம் டன் உற்பத்தியாகி யிருக்குமென்று தெரி கின்றது. இதுவே மகத்தான சாதனைதான். ஆனல் இந்த அளவு உற்பத்தியைக் காண்பதற்கு மொத்தம் ரூ. 1,000 கோடிவரை முதலீடு செய்ய வேண்டியிருந் தது கனிகளில் இரும்பு, நிலக்கரி எடுப்பது முதல், தொழிற்சாலைகளுக்குக் கொணர்ந்து சேர்க்க ரயில் வசதிகள் செய்து, தொழிற் சாலைகளில் உருக்கி உருக் குத் தயாரிப்பதுவரை இவ்வளவு பெரும் தொகையில் நிறைவேறியுள்ளது. இதல்ை நாட்டிற்கு மி கு ந் த \"285\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t119062p15-topic", "date_download": "2020-10-25T12:55:13Z", "digest": "sha1:BTB3L4WIC6LCI2DJR3UJUXD7O237KKH5", "length": 91624, "nlines": 410, "source_domain": "www.eegarai.net", "title": "பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\nபன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nபன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு\nஇது ‘H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு’க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் ��தன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஏழை மக்களின் மீது அலட்சிய மனோபாவம் கொண்ட அரசு மருத்துவ அமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் ஏழைகள் தவிக்கிறார்கள். தினம் தினம் பன்றிக் காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் உயர்ந்துகொண்டே போகிறது. “தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் ஆகியவற்றால் ஒருவர் இறந்தால், இறப்புக்குக் காரணமாக அதைக் குறிப்பிடக் கூடாது என்று உள்ளூர் நிர்வாகங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருக்கின்றன” என்கிறார் தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர். இப்படியான சூழலில் அரசு தரும் புள்ளிவிவரங்களை நம்புவது அபத்தமாகவே அமையும். ஆகவே, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 16,235 பேர்; இறந்தவர்கள் 926 பேர் என்று அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களை நாம் நம்பிவிட முடியாது. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.\nஇவ்வளவு ஆபத்தான நிலையிலும்கூட பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் பேரில், அந்த நாடு 2009, செப்டம்பர் மாதத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் இதற்கான தடுப்பூசிகளை நான்கு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டோர், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு விநியோகித்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளும் இதைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், 2009-ம் ஆண்டு முதலே இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டாலும், இன்றைய தேதியில் உடனடியாக உயிர் காக்க ஒரு தடுப்பூசியை வாங்கிவிட முடியாது என்பதே முகத்தில் அறையும் உண்மை.\nஇங்குள்ள சொற்ப நிறுவனங்களின் தயாரிப்புகள் மொத்த நோயாளிகளுக்கும் போதுமானதாக இல்லை. சொல்லப் போனால��, தமிழகத்தில் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் களுக்கே தடுப்பூசி கிடைப்பதில்லை என்கின்றன மருத்துவ வட்டாரங்கள். பணம் செலுத்தி முன்பதிவு செய்தால் ஒரு வாரத்தில் கிடைக்கலாம். புணேவைச் சேர்ந்த ஒரு தனியார் தடுப்பூசி நிறுவனம், இப்போதுதான் 65 ஆயிரம் ‘வீரியம் குறைக் கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் ரூ. 800 விலை கொண்ட இதுவும் மார்ச் மாதம் இறுதியில்தான் விற்பனைக்கு வரும். அதுவரை நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.\nஏழைகளின் ‘ரத்தம் உறிஞ்சும்’ பரிசோதனை\nசில நாட்களுக்கு முன்பு வரை நாடு முழுவதும் தனியார் பரிசோதனைக் கூடங்கள், மேற்கண்ட நோய்களின் பரிசோதனைகளுக்கு ஏகபோகமாகக் கட்டணம் (ரூ.10 ஆயிரம் வரை) வசூலித்தன. சில நாட்களுக்கு முன்புதான் அரசு, டெல்லியில் ரூ. 4,500, தமிழகத்தில் ரூ. 3,750 என்று கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. சரி, தனியார் நிறுவனங்கள் எந்தக் காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்திருக்கின்றன\nஅரசு மையங்களில் ரத்தப் பரிசோதனை இலவசம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், எத்தனை அரசு மையங்கள் இருக்கின்றன என்பதுதான் கேள்வி. 32 மாவட்டங்களும் 12 மாநகராட்சிகளும் கொண்ட தமிழகத்தில், ஆறு பரிசோதனை மையங்கள் மட்டுமே அரசு மையங்கள். மீதமுள்ள 13 தனியார் வசம். (பார்க்க: பெட்டிச் செய்தி). அவையும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கின்றன. எங்கோ ஒரு மூலையிலும் மலைக் கிராமங்களிலும் வசிப்போர் எங்கே செல்வது\nஇதுகுறித்து மருத்துவர் ரெக்ஸ் கூறும்போது, “எனக்குப் போட்டுக்கொள்ள தடுப்பூசிக்காகப் பதிவுசெய்து இரண்டு நாட்களாகிவிட்டன. எப்போது வரும் என்று தெரியவில்லை. மருத்துவரான எனக்கே இந்தக் கதி என்றால், பொதுமக்களின் கதி அரசை நம்பிப் பலன் இல்லை. இதன் வீரியம் குறையும் வரை மக்கள் பயணங்களைத் தவிர்க்கலாம். அதிகமாகக் கூட்டம் கூடும் பொதுஇடங்களைத் தவிர்க்கலாம். விழாக்களைக் குறைத்துக்கொள்ளலாம். அப்படியே செல்வதாக இருந்தாலும் பிரத்தியேக முகமூடிகள் (சுமார் ரூ.50) அணிந்துகொண்டு செல்லுங்கள்.மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றால், ‘என் 95’ ரக முகமூடி (ரூ. 200 - 225) அணிந்து கொள்ள வேண்டும். ��ீட்டுக்குள் நுழையும் முன்பு கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.\nசுவாசக் கருவிகள் பற்றாக்குறை- மருத்துவர் ரவீந்திரநாத்\nபன்றிக் காய்ச்சலால் 2009-ம் ஆண்டு தொடங்கி, இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 600 பேர் வரை உயிரிழக்கிறார்கள். ஆனால், அரசு முடிந்த வரை உண்மையான புள்ளிவிவரங்களை மறைப்பதிலேயே முனைப்பாக இருக்கிறது. தமிழக அரசு 2014-ம் ஆண்டு தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் ஓர் இறப்புகூட இல்லை என்ற தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இப்போதும் ‘9 பேர் மட்டுமே இறந்துள்ளனர்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’ என்றே அரசு கூறிவருகிறது. இங்கு அரசு மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள் கூட பற்றாக்குறையாக உள்ளன.\nஅரசு: கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட், சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, நெல்லை மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி.\nதனியார்: சென்னை - பாரத் பரிசோதனை மையம், ஹைடெக் டயக்னாஸ்டிக் மையம், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, லிஸ்டர் மெட்ரோபாலிக் லேப் அண்ட் ரிசர்ச் சென்டர், டயக்னாஸ்டிக் சர்வீசஸ், ஸ்டார் பயோடெக் சொலுஷன், பிரிமியர் ஹெல்த் சென்டர்.\nகோவை - மைக்ரோ பயாலஜி லேப்.\nநாகர்கோவில் - விவேக் லேப்.\nவேலூர் - கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி.\nதிருச்சி - டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர்.\nமறைக்க நினைக்கும் மத்திய அரசு- மருத்துவர் புகழேந்தி\nபன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் கிருமியின் டி.என்.ஏ-வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சரகம் அப்படி ஏற்படவில்லை என்கிறது. ஆனால், கிருமியின் வீரியம் கூடிவிட்டதை மட்டும் மத்திய அமைச்சரகம் ஏற்றுக்கொள்கிறது. டி.என்.ஏ-வில் மாற்றம் ஏற்படாமல் கிருமியின் வீரியம் அதிகரிக்காது என்பது அடிப்படை உண்மை. ஆனால், இதுதொடர்பாக இந்திய அரசு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. சென்னையில் மட்டுமே 18 இடங்களில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், அரசு 4 என்று மட்டுமே சொல்கிறது. சமூக அக்கறை கொண்ட தனியார் அமைப்புகளுடன் அரசு நிர்வாகம் இணைந்து விரிவான ���ய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான தீர்வு காண முடியும்.\nநோயாளியின் மூக்கு, தொண்டையிலிருந்து சளியை எடுத்துச் செய்யப்படும் ‘ரியல் டைம் பி.சி.ஆர்.’ பரிசோதனையும் ‘வைரஸ் கல்ச்சர்’ பரிசோதனையும் பன்றிக் காய்ச்சலை உறுதிசெய்கின்றன. ஆனால், இவை நவீன மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம். அதேபோல் டாமிஃபுளூ மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. தனியார் மருத்துவமனைகள் இவற்றை அரசு மருத்துவமனைகளிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனைகள் இதில் ரிஸ்க் எடுப்பதில்லை. நோயின் மூன்று நிலைகளில் முதல் நிலையில் மட்டுமே சித்தா, ஆயுர்வேதம் தீர்வளிக்கும். அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களுக்கு அலோபதி மட்டுமே தீர்வு. தடுப்பூசியைப் பொறுத்தவரை மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே போட்டால்தான் பயன் தரும். பன்றிக் காய்ச்சல் பரவிய பிறகு போடுவது முழுமையான பலன் தராது. செலுத்தப்பட்ட மூன்று வாரங்கள் கழித்தே இதன் தடுப்பாற்றல் வெளிப்படும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 9 பேர் பலி\nராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 9 பேர் பலியாகினர். ஜெய்ப்பூரில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியா எங்கும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வரை 5,822 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் 295 பேர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 55 பேர் ஏற்கெனவே பலியான நிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை நிலவரப்படி 9 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதனால் அந்த மாநிலத்தில் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை அதன் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nபன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1500-ஐ எட்டியது: 26 ஆயிரம் பேருக்கு நோய் தாக்கம்\nகாலனின் வடிவில் வந்து இந்தியர்களை காவு வாங்கிக் க��ண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,482 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 26,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.\nஎச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.\nஇந்நோய்க்கு நாடு முழுவதும் 26455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1482 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.\nநாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 347 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 343 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 221 பேரும், மராட்டியத்தில் 201 பேரும் பலியாகியுள்ளனர்.\nபாராளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக முன்னர் விளக்கம் அளித்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கத்தை கண்டறிவதற்காக நாடு முழுவதும் 21 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை போதாது. அனைத்து மாநிலங்களிலும் இதற்கான தனி ஆய்வகங்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.\nபன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை. இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வும் மக்களுக்கு தேவை. வெறும் தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டும் பன்றிக்காய்ச்சல் தாக்காது என்று இருந்து விடக்கூடாது. முகமூடி அணிவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வது உள்ளிட்ட தனிநபர் சுகாதாரமும் மிகவும் அவசியமானது.\nநாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என தெரிவித்திருந்தார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nபன்றி காய்ச்சல் எதிரொலி: வாகனங்களை நிறுத்தி ஊதச் செல்லும் போலீசார் உஷார்\nஈரோடு மாவட்டம் முழுவதும் சட்டம்– ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் என போட்டி போட்டு கொண்டு வாகன சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.\nஅதிவேகமாக வாகனங்கள் ஓட்டி வருபவர்களையும் குறிப்பாக மது குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களையும் கண்காணித்து வழக்கும் அபராதமும் தீட்டி வருகிறார்கள். இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் தான் அடிக்கடி போலீசாரின் சோதனைக்கு ஆளாகிறார்கள்.\nபோலீசாரிடம் கேட்டால், ‘‘எங்கள் கடமையை செய்றோம்’’ என்கிறார்கள்,. கடமையை செய்யட்டும். அதன் மூலம் வாகன விபத்துகளையும் குறைக்கட்டும்.\nபோலீசாருக்கு இப்போது ஒரு உஷார் தகவல். இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சல் பீதி ஏற்பட்டு உள்ளது. இந்த பன்றி காய்ச்சலுக்கு 1,482 பேர் பலியாகி உள்ளனர். 26,455 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nபன்றி காய்ச்சல் நோய் உள்ளவர்கள் மற்றும் அதன் அறிகுறி உள்ளவர்களின் மூச்சுக்காற்று பட்டாலே நோய் தொற்றி கொள்வதாகவும் குண்டை தூக்கி போட்டு உள்ளனர்.\nஇருசக்கர வாகனங்களை நிறுத்தி அவர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்களா.. என போலீசார் ஊதச் சொல்கிறார்கள். இந்த விஷயத்திலே போலீசார் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.\nஇப்படி ஊதுபவர்களுக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கம் இருந்தால் கூட அதன் தாக்கம் அருகே உள்ளவர்கள் மீதும் தொற்றிவிடும் என்று சொல்கிறார்கள்.\nமேலும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் இப்படி ஊதச்சொல்லும் போது முக கவசம் அணிந்திருப்பார்கள். அதேபோல் ஈரோடு போலீசாருக்கும் வழங்கப்பட வேண்டும். இப்படி முக கவசம் அளித்து ஊதச் சொன்னால் எந்த தொற்று நோயும் ஏற்படாது.\nஆகவே மூலைக்கு மூலை... வீதிக்கு வீதி.. இரு சக்கர வாகனங்களை நிறுத்தி ஊதச் சொல்லும் போலீசார் உஷார்... உஷார்....\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nகைகுலுக்கினால் பன்றிக்காய்ச்சல் : அரியானா அமைச்சர் எச்சரிக்கை\nசண்டிகர்:ஆங்கிலேயர்களைப் போல் கை குலுக்காமல், இந்தியர்களைப் போல் இருகரம் கூப்பி வணக்கம் கூறி பழகினால் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கலாம் என அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். சட்டசபையில் அவர் கூறிய இந்த கருத்திற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nநாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 1370 பேர் பலியாகி உள்ளதாகவும், 25,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பன்றிக்காச்சலுக்கு அரியானா மாநிலமும் தப்பவில்லை. மார்ச் 8ம் தேதி நிலவரப்படி அரியானாவில் 252 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக பரிதாபாத்தில் 47 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குருஷேத்ராவில் 5 பேர் பலியாகி உள்ளனர்.\nபன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரியானா சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. 27 பேர் பலியான பின்னரும் அரசு போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதற்கு விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், \"பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவக்கூடாது என்றால் இந்தியனாக வாழுங்கள். மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி கை குலுக்காமல், இந்திய கலாச்சாரப்படி இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துங்கள். அப்போது கைகள் மூலம் நோய் கிருமிகள் பரவாது. கை கூப்பி வணக்கம் சொல்வது இந்துக்களின் முறை என்று யாராவது நினைத்தால், நீங்கள் வணக்கம் என்று சொல்வதற்கு பதிலாக உங்கள் மதம் சார்ந்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்\" என்றார்.\nஅனில் விஜ்ஜின் இந்த வார்த்தைகள் அவையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது. அவையில் சிரிப்பொலியும், மேஜை தட்டல்களும் அடங்க வெகு நேரமானது. பின்னர் அவையினரை நோக்கி, கை குலுக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது கருத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறீர்கள் என கேட்டதற்கு, பெரும்பாலானவர்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து, சபாநாயகரிடம் ஆங்கில கலாச்சாரத்தை விடுத்து இந்தியர்களாக வாழ்வோம் என்ற கோரிக்கைக்கு அதிக ஆதரவு இருப்பதால், அதனை தீர்மானமாக நிறைவேற்றுங்கள் என விஜ் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nமிரட்டும் பன்றிக் காய்ச்சலை விரட்டும் பாட்டி வைத்தியம்\nசென்னை: பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1, 500 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது இந்தியாவில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கடந்த முறை பரவியதை விட மோசமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க பலர் தடுப்பூசிகள் போட்டுக் கொள்கிறார்கள். நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nதீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்\nஒரு கற்பூரம், 6 ஏலக்காய் மற்றும் 6 கிராம்பை எடுத்து அதை பொடியாக்கி ஒரு மெல்லிய துணியில் கட்டி வைத்து அதை அடிக்கடி முகர்ந்து பார்க்கவும். இரண்டு நாளைக்கு ஒரு முறை துணியில் புதிய பொடியை நிரப்பவும்.\nதினமும் காலை எழுந்தவுடன் 5 துளசி இலைகளை மென்று விழுங்கவும். துளசி தொண்டை பிரச்சனைகளுக்கு நல்லது.\nதினமும் இரவு தூங்கும் முன்பு ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் தூளை கலந்து குடிக்கவும்.\nதினமும் காலை 2 பல் பூண்டை சுடுதண்ணீருடன் எடுத்துக் கொள்வதும் பன்றிக் காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.\n(பன்றிக் காய்ச்சல் உள்ளவர்கள் இம்முறைகளை முயற்சிக்க வேண்டாம், இவைகள் வரும் முன் காப்பத்ற்கு மட்டுமே)\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nகடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் நோய் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். லாரி டிரைவர். இவருடைய மகன் தேவராஜன் (வயது 4). ராஜேஷ்குமாரின் தம்பி கரூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரை பார்க்க குடும்பத்துடன் நேற்று முனதினம் ராஜேஷ்குமார் கரூர் வந்தார். அன்று இரவு சிறுவன் தேவராஜனுக்கு திடீர் என்று காய்ச்சல் ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து சிறுவனை கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள், சிறுவனை பரிசோதனை செய் தனர். அப்போது சிறுவனுக்கு பன்றி க���ய்ச்சல் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனுக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nஅதிக உக்கிரத்துடன் தாக்கும் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1,627 ஆக உயர்ந்தது\nகாலனின் வடிவில் வந்து இந்தியர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,627 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 28,441 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.\nஎச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.\nஇந்நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று (12-ம் தேதி) வரை 1,627 பேர் பலியாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் இந்நோயால் 22,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் 368 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதற்கிடையில், ஒருவரின் உடலுக்குள் புகுந்து, பிற உடல்களுக்கு மாறி, மாறி பரவி வரும் எச்1என்1 வைரஸ் முன்பைவிட அதிக உக்கிரத்துடன் பரவிக் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மாஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம் நேற்று எச்சரித்துள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nராஜஸ்தானில் மேலும் 8 பேர் சாவு: பன்றிக்காய்ச்சல் பலி 366 ஆக உயர்வு\nராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 பேர் தலைநகர் ஜெய்ப்பூரில் பலியாகியுள்ளனர்.\nஎச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.\nராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இம்மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6,123 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nகடந்த ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து நேற்று (12-ம் தேதி) வரை மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் 68 பேர், அஜ்மீரில் 41 பேர், ஜோத்பூரில் 33, நகவுர்-29, பார்மர்-23, கோட்டா-18, சிட்டோர்கர்-13, சிகர் மற்றும் உதய்ப்பூர் மாவட்டங்களில் தலா 12 பேரும் இதர மாவட்டங்களில் தலா பத்துக்கும் குறைவானவர்களும் பலியாகியுள்ளனர்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nமானாமதுரையில் பன்றிக்காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள்\nசிவகங்கை மண்டல பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மானாமதுரை சி.எஸ்.ஐ. ஆரம்ப பள்ளியில் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா தொடங்கி வைத்தார்.\nபொதுமக்கள் மற்றும் மாணவ– மாணவிகள் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி கிசிச்சை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nமாணவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். பேருந்து, தொடர் வண்டி, பள்ளிகள், அலுவலகங்கள், கோவில்கள் மற்றும் பொது கழிப்பிடங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்றுவந்த பிறகு கைகளில் அனைத்து பகுதிகளையும் சோப்பு நீரால் 20 விநாடி முதல் 40 விநாடி வரை சுத்தம் செய்ய வேண்டும். பயன்படுத்திய கைக்குட்டைகள் மற்றும் துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும்.\nபொது இடங்களுக்கு செல்லும்போது, கை சுத்தகரிப்பான் கொண்டு செல்லப்பட வேண்டும். தண்ணீர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும்போது கை சுத்திகரிப்பானை பயன்படுத்தி குறைந்தபட்சம் 20 விநாடிகள் கைகளின் அனைத்து பாகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். கைகுலுக்கும்போது பிறரிடம் இருந்து இந்நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால், கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும்.\nமேலும் கைகளை சுத்தப்படத்தினாலே 80 சதவீதம் இந்நோய் ஏற்படாமல் தடுக்க இயலும். மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். நெருக்கடியான இடங்களில் மனிதர்களுக்கு மிக அருகில் செல்லாமல் ஓரளவு இடைவெளி விட்டு நிற்க வேண்டும். இவ்வாறு செயல்படுவதால் இந்நோய் கண்டவர்களிடம் இருந்து இருமல், தும்மல் மூலம் நோய் கிருமிகள் நம்மை தாக்காமல் இருக்க வழிவகை செய்யும்.\nமேற்கண்ட விவரங்களை பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் விளக்கி கூறினார்கள்.\nமாணவர்களுக்கு கை சுத்தம் செய்யும் முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பேரூராட்சி சார்பில் சோப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்பரவு மேபார்வையாளர் மணிகண்டன், பாலசுப்பிரமணியன், முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பிராங்கிளின், குமாரவேலு, கோபாலகிருஷ்ணன் மற்றும் ஞானசேகரன், சி.எஸ்.ஐ. ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை ஞானஜெபஜோதிபாய் மற்றும் ஆதாரக்கல்வி ஆசிரியர் விக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nஇந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 1,710 பேர் பலி\nஇந்தியா முழுவதும் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய நோய்க்கு நேற்று மேலும் 36 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 1,710 பேர் பலியாகி உள்ளனர்.\nஅதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 382 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.\nநாடு முழுவதும் 29 ஆயிரத்து 558 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nபன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம்\n“இந்த நூற்றாண்டில், திடீர் திடீரென நோய்கள் பரவி, பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. நம் முன்னோர்கள், பல காய்ச்சல்களுக்கும் கண்டறிந்துவைத்துள்ள மருந்துகளை நாம்தான் கண்டுகொள்வதும் இல்லை. உபயோகிப்பதும் இல்லை. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய காய்ச்சல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே `கபசுரம்’ என்று வகை பிரித்து, மருந்தும் சொல்லியிருக்கிறார் யூகி முனி என்ற மாமுனிவர். இப்போது மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சலும் இந்த கபசுரத்துக்குள் அடங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.\n“பன்றிக்காய்ச்சல் வரக் காரணம் என்ன\n“எச்1என்1 (H1N1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பின நுண்ணுயிரிதான் (Mutated virus) இந்தக் காய்ச்சலுக்குக் காரணம். மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் குப்பையில் கொட்டப்படும் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி போன்றவை அழுகிய நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து உருவாகும் நுண்ணுயிரி இது. அங்கிருந்துதான் நம் நாட்டுக்குப் பரவியிருக்கிறது. அந்த நாடுகளின் சீதோஷ்ண நிலையில் இது வேகமாகப் பரவக்கூடியது. ஆனால், நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் அவ்வளவு வேகமாகப் பரவாது.”\n“எப்போது இந்த வைரஸ் பரவும் எல்லோருக்கும் தொற்றுமா\n“பொதுவாக, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் காலத்தில்தான், எல்லா வைரஸ்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த வைரஸும் அப்படித்தான் பரவும். காற்று மூலம் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கி, கபத்தை உண்டாக்கும். முக்கியமாக, காசநோய் இருப்பவர்களுக்கு உடனடியாகத் தொற்றி, நோயை இன்னும் தீவிரமாக்கிவிடும்.”\n“கபசுரக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன\n“மூக்கு, தொண்டை போன்ற மேல் சுவாசப் பாதை (Upper respiratory tract) உறுப்புகளைத்தான் இந்தக் கிருமி முதலில் தாக்கும். எனவே, மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு, தொண்டையில் தொற்று, தொண்டை வலி எனக் காய்ச்சல் வரை போய் நிற்கும்.”\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\n“சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து உள்ளதா\n“யூகி முனி என்ற சி��்தர், காய்ச்சலை 64 வகைகளாகப் பிரித்துள்ளார். உலகிலேயே வேறு எங்கும், இத்தகைய பகுப்பு கிடையாது. இப்போது பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படும் காய்ச்சலுக்கு உரிய தன்மையையும் அதைக் குணப்படுத்துவதற்கு மருந்தையும் கூறியிருக்கிறார். ‘கபசுரக் குடிநீர்’ என்னும் மருந்து, இந்தக் காய்ச்சலைப் போக்கும் என்பது, அவருடைய ‘யூகி வைத்திய சிந்தாமணி’ என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும், வந்த பின் குணமளிக்கும் மருந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம்.”\n“கபசுரக் குடிநீர் என்றால் என்ன\n“நிலவேம்புக் கஷாயம் போலவே, இதுவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இந்த மருந்தில் நிலவேம்பும் ஓர் உட்பொருளாகக் கலந்துள்ளது.\nநிலவேம்பு, சுக்கு, திப்பிலி, அக்ரஹாரம், கண்டுபாரங்கி (சிறு தேக்கு), ஆடாதொடை வேர், சீந்தில், கோஷ்டம், கற்பூரவள்ளி, கோரைக் கிழங்கு உள்ளிட்ட 15 மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துதான் கபசுரக் குடிநீர். இந்தத் தூளை 10 கிராம் (2 டீஸ்பூன்) எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து, அரை டம்ளராக வற்றியதும், இறக்கி, வடிகட்டி, காலையிலும் மாலையிலும் உணவுக்கு முன் அருந்த வேண்டும். ஒரு முறை செய்துவைத்த மருந்தை, அடுத்த வேளைக்குப் பயன்படுத்தாமல், அவ்வப்போது புதிதாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.\nநோய் வருவதற்கு முன் தடுப்பு மருந்தாகக் குடிக்க நினைப்பவர்கள், 30 மி.லி எடுத்தால் போதும். தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்வதென்றால் மூன்று நாட்களும், சிகிச்சையாக எடுத்துக்கொள்வதென்றால் நோயின் தன்மைக்கும் நோயாளியின் தன்மைக்கும் ஏற்ப 15 நாட்கள் வரையிலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கபசுரக் குடிநீர், சித்த மருந்துக் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.\nடெங்குக் காய்ச்சல் பரவியபோது, நிலவேம்புக் குடிநீர் பற்றிய தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டு, ஊடகங்களில் விளம்பரப்படுத்தியதன் விளைவாக, மக்களுக்கு நல்ல விழிப்புஉணர்வு ஏற்பட்டது. அதேபோல இந்தக் கபசுரக் குடிநீர் பற்றியும் அரசு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு, ஊடகங்களில் பெரிய அளவு விளம்பரப்படுத்தி, மக்களிடையே பன்றிக் காய்ச்சல் குறித்துப் பரவியுள்ள பீதியைக் குறைக்��வேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்தி நோயைத் தடுத்துக்கொள்ள, அரசு முயற்சி எடுக்க வேண்டும்.”\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nபன்றிக் காய்ச்சல்... என்ன டயட்\n1.வறுத்த அரிசி அல்லது வறுத்த நொய்யில் கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது.\n2.வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம்.\n3.குழைய வடித்த சுடு சோற்றில், சுண்டை வற்றல் பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கும் இந்தப் பொடியைத் தொட்டுக்கொள்ளலாம். சுண்டை வற்றலைக் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.\n4.அன்னாசிப் பழம் மிகவும் நல்லது. உணவில் சேர்க்கலாம். பன்றிக் காய்ச்சலுக்கு அரசு வழங்கும் ‘டேமிஃப்ளூ’ மாத்திரைகளில் அன்னாசி கலந்துள்ளது.\n5.பால், தயிர் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மோர் குடிக்கலாம்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nஎளிய - வலிய சில மருந்துகள்\nதொண்டையில் தொற்று, வலி மற்றும் கரகரப்பு ஆரம்பிக்கும்போதே, முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருந்துக் கடையில், தாளிசாதி வடகம் என்ற மருந்து கிடைக்கும். இதை வாயில் போட்டு, உமிழ்நீருடன் மென்று, தொண்டையில் படும்படி விழுங்கினால், தொண்டைப் பாதிப்பு குறையும்.\nமூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறு துண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்துகொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப் பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230347-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-10-25T13:12:09Z", "digest": "sha1:G2BIIO7INIP2YSVHU7WW2K47NE3JWLTK", "length": 39949, "nlines": 370, "source_domain": "yarl.com", "title": "தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி\nதமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி\nபதியப்பட்டது August 1, 2019\nபதியப்பட்டது August 1, 2019\nதமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி\nதமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் , பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதனையும் ஆட்சேபித்து மௌன பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவரும் , இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nபௌத்த மேலாதிக்க செயற்பாடுகளால் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.\nகுறித்த பேரணியானது எந்த அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் , இந்து சமய பேரவை ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி. எனவே கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்துக்களின் மனவுணர்வை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.\nதிட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் அமைதிப் போராட்டம்….\nஇந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.\nநல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் இந்து அமைப்பு��ள் ஒன்றியமும் இந்துசமயப் பேரவையும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nபௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதனூடாக இலங்கைவாழ் இந்துக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளரான அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது.\nஓர் எதிர்ப்பு நடவடிக்கையைச் செய்யும் போது அதில் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செய் வதே சிறப்பானது. அது கனதியாகவும் இருக்கும்.\nஇதைவிடுத்து அவரவர் தத்தம் கடன் கழிப்புக்காக எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவ தென்பது இந்து மதத்துக்கு ஆரோக்கியமான தல்ல என்பதை சம்பந்தப்பட்ட இந்து அமைப்புகள் சிந்தித்தாக வேண்டும்.\nதுண்டம் துண்டமாக கூட்டம் நடத்துவது, துண்டம் துண்டமாக எதிர்ப்புப் போராட்டம் செய் வதானது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nஇதுலயும் மாவையர் நிற்கிறமாதிரி இருக்கு\nஇது சிங்கள பெளத்த நாடு என்று சொன்ன ஆட்களே நம்ம கிட்ட இருக்கு அப்படி இருக்க இந்த மெளனமான போராட்டமென்பதே தோல்வியடையும் என்பது எல்லோருக்கும் தெரியும்\nசில நேரம் இந்த போராட்டத்த வைத்து மாவையர் போர் வெடிக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாரு\nவட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்\nசைவத் தமிழ் மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளில் போலி­யான வர­லாற்றை உரு­வாக்கி விகா­ரை­கள் அமைத்­தலை நிறுத்­து­தல், வட­கி­ழக்­கில் புதி­தாக ஆயி­ரம் விகா­ரை­கள் அமைக்­கும் அர­சின் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை தடை செய்­தல் உள்­ளிட்ட 9 கோரிக்­கை­களை இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­யம் முன்­வைத்­துள்­ளது.\nஅந்த அமைப்­பின் ஏற்­பாட்­டில் நல்லை ஆதீ­னம் முன்­பாக நேற்­றுக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.\nபோராட்­டத்­தின் முடி­வில், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்தியப் பிரதமர் நரேந்­திர மோடி ஆகி­யோ­ருக்கு மனு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.\nதமிழ் பேசும் மக்­கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்­து­வ­ரும் வடக்கு மற்­றும் கிழக்கு மா���ா­ணங்­க­ளில் வர­லாற்­றுக் காலம் முதல் அமைக்­கப்­பட்­டி­ருந்த இந்து ஆல­யங்­கள் அழிக்­கப்­ப­டு­வ­தும் ஆலய வளைவு உடைக்­கப்­ப­டு­வ­தும், பௌத்­தர்­கள் வாழ்ந்­தி­ராத பிர­தே­சங்­க­ளில் விகா­ரை­கள் அமைக்­கப்­டு­வ­தும் இலங்கை வாழ் இந்­துக்­களை அச்­சத்­தில் ஆழ்த்­தி­யி­ருப்­பதை நன்கு உணர்ந்த நிலை­யில் இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­ய­மா­னது அமைதி வழி­யில் மேற்­படி அதர்ம செயல்­க­ளைக் கண்­டித்­தும் மத நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தி­யும் அகிம்மை முறை­யில் கவ­ன­வீர்ப்பை இந்து சம­யப் பேர­வை­யு­டன் இணைந்து முன்­னெ­டுத்­துள்­ளது.\nஇலங்­கை­யின் ஜனாதிபதி, பிரதமர் மற்­றும் இந்­திய தலைமை அமைச்­சர் மற்­றும் இலங்­கை­யின் இந்து சமய விவ­கார அமைச்­சர் ஆகி­யோ­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்து உரிய நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு இந்­துக்­கள் அனை­வ­ரும் அச்­ச­மின்றி சமய வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தி உத­வு­மாறு தய­வாக வேண்­டு­கின்­றோம்.\nஇலங்கை வேந்­தன் இரா­வ­ணண் காலம் முதல் இந்­துக்­க­ளால் பாது­காக்­கப்­பட்டு பாரா­ம­ரிக்­கப்­பட்­டு­வந்த கன்­னியா வெந்­நீ­ருற்­றுப் பகு­தி­யை­யும் அங்­கி­ருந்த ஆல­யங்­க­ளை­யும் தடை­யே­து­மின்றி மீள­வும் அமைத்து வழி­பாடு செய்­ப­வ­தற்­கும் இந்­தப் பகுதி சைவத் தமி­ழ­ரின் நிர்­வா­கத்­தின் கீழ் தொடர்ந்து இருப்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­தல். இந்­தப் பிர­தே­சத்­துக்கு அண்­மை­யில் பௌத்த விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடுத்­தல். வவு­னியா வெடுக்­கு­நாறி சிவன் ஆல­யத்­துக்­குச் செல்­லும் பாதை­யூ­டாக தடை­யின்றி போக்­கு­வ­ரத்­துச் செய்­வது, அடி­வா­ரத்­தி­லி­ருந்து மலை உச்­சிக்­குச் செல்­வ­தற்­கான ஏணிப் படி­களை அமைக்க பொலி­ஸா­ரும் தொல்­லி­யல் திணைக்­க­ள­மும் தடை ஏற்­ப­டுத்­தாது இருத்­தல்.\nமத­நல்­லி­ணக்­கத்­தைச் சிதைக்­கும் நோக்­கில் இடித்து அழிக்­கப்­பட்ட வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க திருக்­கே­தீச்­சர ஆலய வளைவை முன்பிருந்த இடத்­தில் சமா­தா­ன­மான முறை­யில் மீள அமைப்­ப­தற்கு ஏற்­பாடு செய்து மத நல்­லி­ணக்­கத்­தைப் பேணு­தல்.\nதொல்­லி­யில் திணைக்­க­ளம் நடு­நி­லைமை தவறி பக்­கச்­சார்­பா­கச் செயற்­பட்டு பௌத்த வர­லாற்­றுச் சின்­னங்­கள் காணப்­ப­டாத இடங்­க­ளில் விகா­ரை­கள் அமைப்­பதை ஊக்­கப்­ப­டு���்தி வரு­வதை வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தோடு அத்­தி­ணைக்­க­ளத்­துக்கு தகு­தி­யான சைவத் தமி­ழர் களை­யும் நிய­மித்து குறித்த திணைக்­க­ளம் பக்­கச்­சார்­பின்றி செயற்­படு வதை உறு­திப்­ப­டுத்­து­தல்.\nமுல்­லைத்­தீவு செம்­ம­லைப் பிர­தே­சத்­தில் அமைந்­துள்ள நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தின் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு செய்­யா­தி­ருத்­தல்.\nநீரா­வி­ய­டிப்­பிள்­ளை­யார் ஆல­யப் பகு­தி­யில் பௌத்த மத வழி­பாட்­டுத் தலங்­கள் இருந்­த­மைக்­கான ஆதா­ரமே இல்லை என்று தொல் பொருள் திணைக்­க­ளமே கூறி­யுள்ள நிலை­யில் அங்கு விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடை செய்­ய­தல்.\nவடக்கு, கிழக்கு பிர­தே­சத்­தில் பௌத்த மேலா­திக்க செயற்­பா­டு­களை நிறுத்­து­தல்.\nமேலே விவ­ரிக்­கப்­பட்ட எமது நியா­ய­மான கோரிக்­கை­களை சாத­க­மா­கப் பரி­சீ­லித்து அவற்­றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து மத நல்­லி­ணக்­கத்­தை­யும் புரிந்­து­ணர்­வை­யும் ஏற்­ப­டுத் தித் தரு­மாறு அன்­பு­டன் வேண்­டு­கின்­றோம், என்­றுள்­ளது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nதேர்தல் வருவதால் கொழுந்துவிட்டு எரியும் இந்து சமய பிரச்சனைகளை தமிழரசுக்கட்சி கும்பல் கைகளில் எடுத்துள்ளனர்.\nஆனால் இந்துக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரையில் இதுபோன்ற ஏமாற்றுக் கும்பல்களும் இருக்கத்தான் செய்யும்\nநல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் ஒன்றியமும் இந்துசமயப் பேரவையும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇந்த போராட்டத்துக்குள்ளேயும் ஆர்னால்ட் தன்ற கேவல புத்திய காட்டிருக்கார் அதெப்பிடி எந்தவொரு மதமும் தோன்ற முதல்ல இருந்த இந்து சமயம் \"எம் மதமும் சம்மதம்\" என்று சொல்ல முடியும்\nதமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று கூறுகின்ற நம்மவர் களில், சிலர் இலங்கையின் ஆதிச் சமயம் இந்து சமயம் என்ற உண்மையைக் கூறமறுக் கின்றனர்.\nஅது மட்டுமன்றி, அதன் தொன்மையை அங்கீகரிப்பதன் ஊடாகவே இலங்கையில் தமிழினம் வாழ முடியும் என்ற நிதர்சனத்தையும் மறந்து போகின்றனர்.\nஅதாவது இந்து சமயம் ஆதியானது என்பதை யாழ்ப்பாண நாக விகாராதிபதி வணக்கத்துக்குரிய ஸ்ரீ விமல தேரர் குறிப்பிட்டுள்ளதுடன் இந்து சமயத்தை எதிர்க்கின்றவர்கள் உண்மையான பிக்குகள் அல்ல எனவும் அவர் துணிச்சலோடு கூறியுள்ளார்.\nஅதேநேரம் கொழும்பு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, பெளத்த மதத்துக்கு முன் னுரிமை கொடுக்க வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nஆனால் மன்னார் ஆயர் அவர்கள் திருக்கேதீச்சரத்து நுழைவாயில் வளைவை நிறுவு வதற்குத் தடை செய்து வருவதுடன் மதத்தின் பெயரால் தனக்கு இருக்கக்கூடிய மரியாதைத் தகைமையினைப் பயன்படுத்தி, மன்னார் பிரதேச சபைத் தவிசாளரான முஸ்லிம் இனத்தவரைத் தனது ஆயர் இல்லத்துக்கு அழைத்து;\nதிருக்கேதீச்சர நுழைவாயில் வளைவு அமைப்பதற்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கூறியுள்ளார். முஸ்லிம் இனத்தவரான மன்னார் பிரதேச சபைத் தலைவர் தமது இனத்துக்கு இப்போ திருக்கின்ற பாதகமான சூழ்நிலையில், வளைவுக்கான அனுமதியை இரத்துச் செய்துள்ளார்.\nநிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினம் உருப்படுமா என்பதை தமிழ் மக்கள் முத லில் தீர்மானிக்க வேண்டும்.\nவிகாரைகள் அமைப்பதை எதிர்ப்பதோடு மதம்மாற்றுவதில ஈடுபடும் கிறீஸ்தவ மதம்மாற்ற வெறியர்கள் கும்பலையும் ஒருகை பாக்கவேண்டிய தேவை இருக்கு.\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nஇந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை பயன் அளித்ததா\nதொடங்கப்பட்டது 44 minutes ago\nகிழக்கு மாகாண மக்கள் விழித்தெழும் நேரம் இது’-மட்டு.நகரான்\nதொடங்கப்பட்டது 53 minutes ago\nஇவளுக இம்சை தாங்க முடியல\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nஅமைதியாக வாழ்ந்துவரும் எமது உயிருக்கு உலை வைக்காதீர்கள்- கோப்பாய் மக்கள் கோரிக்கை 29 Views யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரியில் தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்��ுள்ளோம். கடந்த முறை இதே போன்று தனிமைப்படுத்தல் முகாமினை அமைப்பதற்கு கிராம மக்களாகிய நாம் எமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். ஆனால் இம்முறை நாடுமுழுவதும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுவரும் காரணத்தினால் மனிதாபிமான அடிப்படையில் எமது எதிர்பினை காட்டாமல் அமைதியாக இருந்தோம். குறித்த பகுதியை சுற்றியுள்ள அயல் கிராமங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது என நாம் நம்பியிருந்தோம். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களால் நம்பிக்கை இழந்துள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாகவும், அயலில் உள்ளவர்களுடன் சட்டவிரோத மதுபான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இது எமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது எமது பிரதேசத்துக்கு வருவதற்கும் ஏனையவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளடைவில் ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நின்மதியாக வீதிகளில் நடமா முடியலவில்லை பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளோம். மனிதபிமான ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்கியதற்கு எமக்கு தொற்று நோயையா பரிசாக வழங்கப்போகிறீர்கள். அமைதியாக வாழ்ந்த வாழ்வை சீரழித்துவிட்டதாகவே எண்ணுகிறோம். எனவே உடனடிhக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்தவகையில் 1.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பினை பேனாதவாறு சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் தொடர்பினை பேணுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் 2.தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணுபவர்கள் உரிய பாதுகாப்புகள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வெளியில் நடமாடுவதை தடுத்தல் 3.மேலும் சுகாதாரத்துறையினர் தொற்று நீக்கல் செயற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுற்றுவட்டாரத்தில் முன்னெடுக்க வேண்டும். 4.மேற்குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின் இப்பகுதியில் இருந்து உடனடியாக இந்த தனிமைப்படுத்தல் நிலையத்ததை அகற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது. https://www.ilakku.org/அமைதியாக-வாழ்ந்துவரும்-எ/\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nபுளொட் இல் ஆயுத கம்யூ���ிச தன்மை என்பது, அதி உயர் தலைமை பீடம், தன்னைக்கு கீழே உள்ள படித் தலைமைகள், அதி உயர் தலைமை பீடத்தின் விருப்புக்கே ஏற்ப நடந்தால் சரி என்றவாறே தலைமைத்துவத்தை வழங்கி இருக்கிறார்கள். இது புளொட் இல் மேலிருந்து, கீழாக அடித்த தலைமை வரை பரவி உள்ளது. பொதுவான, ஆயுத கம்யூனிச அமைப்புகளின் அனுபவமாகும். கமெரூஜ் (Khmer Rouge) இந்த அனுபவமும் இதுவே. சீனாவின் மாசே தூங் இன் கீழும் இது நடைபெற்றது, ஆனால் அளவில் பெரியதாலும், வேறு எதிர்க்க கூடிய சக்திகள் இல்லாததாலும் தப்பி விட்டது. அதாவது, ஓர் பொதுவிதி வைத்து அமைப்பை நடத்தவில்லை. இதில் பிரச்னை என்னவென்றால், தனிப்பட்டவர்களின் whims and fancies, கொள்கைகளாக வருவது. இதுவே khemer rouge யிலும் நடந்தது. பின்பு, social experiments என்று சொல்லி, முழு சமூகத்தையும் கிராமத்துக்கு குடி பெயர்த்து, விவசாயம் என்று தொடங்கி, பஞ்சம் வரை வந்து, நிறுத்தாமல் எதிர்த்தவர்களை (அதாவது தமது இனத்தவரையே), இனப்படுகொலையில் என்று முடிந்தது.\nதமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D&limit=50", "date_download": "2020-10-25T13:18:24Z", "digest": "sha1:GPHCA5VNSNUZ7NFRUTNLBTKHDED5WKSD", "length": 3293, "nlines": 32, "source_domain": "noolaham.org", "title": "\"பகுப்பு:சிவதொண்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:சிவதொண்டன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:இதழகம்/சிவதொண்டன் ‎ (← இணைப்புக்கள்)\nவலைவாசல்:வாசிகசாலை/சிவதொண்டன் ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97344", "date_download": "2020-10-25T13:41:52Z", "digest": "sha1:3F76CWR6AMYGNB7AEM2EAYH4GQDFSWS7", "length": 8476, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "மரண தண்டனை கைதி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது – சட்டமா அதிபர்", "raw_content": "\nமரண தண்டனை கைதி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது – சட்டமா அதிபர்\nமரண தண்டனை கைதி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது – சட்டமா அதிபர்\nடனைக் விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினார் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் முடியாது என்றும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.\nநடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய அழைத்து வருமாறு சபாநாயகரினால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வது குறித்தும் வாக்களிப்புக்களில் பங்குபற்றுவது குறித்தும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சினால் கோரப்பட்டிருந்த ஆலோசனைக்கு அமைவாகவே சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.\nஅத்தோடு அரசியலமைப்பின் படி மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபரின் தண்டனை ரத்து செய்யப்படாது என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரமேலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் கடந்த ஜூலை 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏனைய இருவரும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் நிலந்த ஜயகொடி என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n49 பேருக்கு கொரோனா தொற்று – பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nநாட்டில் தற்போது காணப்படும் வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது – சுகாதார அமைச்சு\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-10-25T14:40:58Z", "digest": "sha1:PYAHRL6OHDYKSDDLPTZ6OAR5ZWLBPUTX", "length": 22127, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "காளி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதோளி ருப்ப தெல்லாம் -மற்றோர் துயர்து டைக்கவென்றே தம்பி காளி அடங்கமாட்டாள் செல்வக் கட்டி லென்று கண்டோம்.... காடும் சடையும் வேண்டாம்.... காடும் சடையும் வேண்டாம் இங்கே கலி பிளக்க வந்தோம் இங்கே கலி பிளக்க வந்தோம் அவளைப் பாடு தம்பி பாடு அவளைப் பாடு தம்பி பாடு இந்தப் பாருன் கையி லாடும் இந்தப் பாருன் கையி லாடும்..... ஆடுகின்ற கடலில் -நம்மை ஆட்டு கின்ற மனதில் -இருளைச் சாடுகின்ற கதிரில் -அறவோர் சாந்த மான நகையில் -ஆங்கோர் வேடு வச்சி நடையில் -நெஞ்சம் விம்மு கின்ற கலையில் -தோன்றிப் பாடும் அன்னை சக்தி..... ஆடுகின்ற கடலில் -நம்மை ஆட்டு கின்ற மனதில் -இருளைச் சாடுகின்ற கதிரில் -அறவோர் சாந்த மான நகையில் -ஆங்கோர் வேடு வச்சி நடையில் -நெஞ்சம் விம்மு கின்ற கலையில் -தோன்றிப் பாடும் அன்னை சக்தி பார் பார்\nமேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..\nஅவரது உணர்வுகளை அவர் பால்கனியிலிருந்து பார்க்கும் கோயில் மிருகபலிக் காட்சிகள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. வீட்டை மாற்றிவிடலாமா என்று கூட யோசிக்கிறார்.... மக்களது அப்பாவித்தனத்தையும், பக்தியையும் பயன்படுத்தி அவர்களை ஏய்ப்பதற்கும் ஒடுக்குவதற்கும் ஆன ஒரு யுக்தி சாதனமாகவே இருக்கிறார் பிள்ளையார். கதை எழுதப் பட்ட விதம், இந்த ஆன்மிகப் போலித் தனத்தை சுட்டவில்லை. அந்த விஷயம் கோடி காட்டப் படக் கூட இல்லை. இது அடிப்படையில் ஒரு மேட்டிமைவாத ஐயங்கார் பார்வை மட���டுமே. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தக் கதையின் கண்ணோட்டம் இந்து மத அளவில் பொதுமைப்... [மேலும்..»]\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\n..உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்... [மேலும்..»]\nஇல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்... மாட்சிமை தாங்கிய பேரரசரின் சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாவலுக்காகவும் ஜனநாயகத்தையும் இந்தியாவையும் ஜப்பானிய காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்றவும் நாங்கள் இங்கே அனுப்பப்பட்டதாக... \"விபசாரி சின்ன சின்ன சந்தோஷங்களுக்குள் கூட என்னென்ன அதிர்ச்சிகள் என் தேவனே...”... ஒரே கோஷம் மட்டுமே கேட்டது. ஒற்றைக் குரலாக– ‘பந்தே மாதரம்’... இப்போது ஒரு குண்டு அவளது நெற்றி வட்டத்தை சரியாகத் துளைத்தது. [மேலும்..»]\nபாரதியின் சாக்தம் – 4\nBy ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nமேல்படிந்த தூசுகளையும் குப்பைகளையும் அகற்றி உயர்ந்த சிந்தனைகளின் உள்ளபடியான உருதுலக்கிக் காட்டும் மேதைமையோர் மிக அரியராகத்தான் தென்படுகின்றனர்... பாரதி மனம் போன போக்கில் செய்யும் விடுதலைக் காதல் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்... காளி அன்னையில் இந்தியாவையும் இந்தியாவின் உருவில் காளி அன்னையையும் காண முனைந்தது வங்காளம். வங்காளம் போல் பெரிதும் உணர்ச்சியின் வசப்படாமல் ஆழ்ந்த நிதானத்தில் தான் பெற்ற ஒளியைப் பயன்படுத்தியது தமிழ்நாடு. [மேலும்..»]\nபாரதியின் சாக்தம் – 3\nBy ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nசக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது... மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்த��� நடத்துதல்... சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பாரதி இணைத்துப் பாடும் அழகு... [மேலும்..»]\nபரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்\nலலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள்.. அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் - எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்... [மேலும்..»]\nபாரதியின் சாக்தம் – 2\nBy ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nவாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்... 'நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா' என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே 'நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ' என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே 'நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ' என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்... [மேலும்..»]\nபாரதியின் சாக்தம் – 1\nBy ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது... ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். 'இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்' தரிசனம் சாக்தம் எனலாம்... விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், \"...மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம். [மேலும்..»]\nதலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஉங்களுடைய வீரியம் முழுவதையும் பண்டாசுரன் கவர்ந்தான். அவன் வெளியில் இல்லை. உங்கள் ஒவ்வொருவருடைய உடலிலும் கலந்துள்ளான்... இந்நிலையில் யாங்கள் இங்கிருந்து என்ன பயன் நின் தழலுருவத்தில் கலந்திடும் இன்பமே மேவுவம்” என்று கூறி செழுந்தழற் பிழம்பொளி எழுப்பினர்... ஒருக்கால் நிலைமை நம் கையை மீறி ஐயனும் அம்மையும் எல்லாவற்றையும் சங்காரம் செய்து, அழித்துப் போட்டுக் களேபரமாக்கி மீண்டும் புனருற்பவம் செய்வரேயானால், அந்த உக்ர வேள்வியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள விடுத்த அழைப்பு இது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nதமிழக அரசு சின்னம் மாற்றம்\nசுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை\nஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை\nபிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nபாரதி: மரபும் திரிபும் – 8\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2\nஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2011-10-05-13-53-50/74-28944", "date_download": "2020-10-25T13:13:01Z", "digest": "sha1:IDFMC77CFNDCHNKB3RZGA56B5LB2WRN5", "length": 34435, "nlines": 202, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கட்சியை புனரமைத்து புதுயுகம் படைக்க ஓரணியில் திரள்வோம்: மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ���ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை கட்சியை புனரமைத்து புதுயுகம் படைக்க ஓரணியில் திரள்வோம்: மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்\nகட்சியை புனரமைத்து புதுயுகம் படைக்க ஓரணியில் திரள்வோம்: மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்\nகட்சியை புனரமைத்து புதுயுகம் படைக்க ஓரணியில் திரள்வோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.\nகல்முனை கல்முனை மாநகர சபை தேர்தல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஎமது நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரும் சுதந்திரமடைந்த பின்னரும் காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களாலும், பேரினவாதிகளாலும் சிறுபான்மை இனங்கள் பல வகையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை வரலாறு நெடுகிலும் நாம் காணக்கூடியதாக உள்ளது.\nபிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இவர்களால் மிக அண்மைக்காலமாக நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக திட்டமிட்ட முஸ்லிம்களின் காணி அபகரிப்பு, கிறிஸ்பூதங்களைக் கொண்டு எமது பெண்களையும் பிரதேசங்களையும் சீரழித்தமை, திக்குவெல்ல முஸ்லீம்கள் தாக்கப்பட்டமை, அனுராத புரம் பள்ளிவாசல் உடைப்பு, சிலாபம் காளி கோவிலில் அத்துமீறியமை என பல சம்பவங்களைக் குறிப்பிடலாம்.\nபேரினவாதக் கட்சிகளிலிருந்து கொண்டு இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க முடியாது, நியாயம் கேட்க முடியாது என்ற இன்னோரன்ன பல வரலாற்றுக் காரணங்களை முன்வைத்து இனிமேலும் வரலாற்றுத்தவறை விடக்கூடாது என்பதற்காகவே முஸ்லீம் மக்களுக்கான தனிக்கட்சி அரசியலை எமது மண்ணில் பிறந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரபே தொடக்கி வைத்தவர்.\nஎம்மைவிட அதிகளவு அறிவுசார் நப���்களை வைத்துக்கொண்டுள்ள, அரசுக்கெதிராக ஆயுதமேந்தி போராட்டம் நடாத்தி பல ஆயிரக்கணக்கான இன்னுயிர்களைப் பலிகொடுத்த சகோதர தமிழ் சமூகம் இத்தனை இழப்புகளின் பின்னும் தனிக்கட்சி அரசியலை மட்டும் இன்னும் தொடர்வதனையும், தமிழ்கட்சியை ஆதரிப்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.\nஇன்றுள்ள நிலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு சிறிய சைகையை காட்டினாலேயே போதும் அள்ளிக் கொடுக்க அரசு காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதே தழிச் சமூகத்திலிருந்து கொண்டு தமிழ் மக்களின் விருப்பின்றி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ்த் தலைவர்கள் சிலர் அமைச்சர்கள் ஆக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றனரேயொழிய தமிழ் மக்களுக்கான தீர்வு பூச்சியமாகவே இருந்து கொண்டிருக்கின்றது. அரசு தற்போது தமிழ் மக்கள் விரும்பும் கட்சியுடனே தீர்வுத் திட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது.\nஅரசுடன் இணைந்து செயற்பட்ட ஆனந்தசங்கரி, சித்தாத்தன் போன்ற தமிழ் தலைவர்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சென்றுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைய அரசியல் களத்தை நோக்கு கையில் நிச்சயமாக சர்வதேச அழுத்தம் காரணமாக ஏதோ ஒரு தீர்வுத் திட்டம் வரக்கூடிய வாய்ப்புக்களே தென்படுகின்றது.\nஇந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற சக்தியால் மட்டுமே எமக்கான தீர்வினைப் பெற்றிட முடியும். இது நடக்கக்கூடாது என்பதற்காகவே முஸ்லீம் காங்கிரசுக்கு எதிரான செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nஎனவே, நாம் சோரம் போய்விக்கூடாது. எமது கட்சியின் பலத்தைப் பாதுகாக்க வேண்டியது எம்மெல்லோரினதும் கடமையாகும். குறிப்பாக இது கல்முனைத்தொகுதி முஸ்லிம் மக்களின் தார்மிகக் கடமையாகும். ஏனெனில் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, காத்தான்குடி, ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் பிரிவினையைத் தோற்றுவித்துள்ள இவர்களின் அடுத்த திட்டம் கல்முனையை குளப்புவதே.\nதனித்தனியாக விலைபேசி எம்மைப்பிடிப்பதே பேரினவாதிகளின் நோக்கம். இச்செயற்பாடு இன்று நேற்று ஆரம்பமானதல்ல. 1980ம் ஆண்டு தலைவர் அஷ்ரப் முஸ்லீம் காங்கிரசை ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்தச் சதி நடைபெற்று வருகின்றது.\n2000ம் ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி எமது தலைவரின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொதுத் தேர்தல் வ���ட்பாளர் வெற்றிடத்திற்கு எமது கல்முனை தொகுதிமட்டுமல்ல, அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல முழு நாட்டு முஸ்லிம்களும் சகோதரர் நிஸாம் காரியப்பரை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட வேண்டுதல் சந்திரிக்கா அம்மையாரால் நிராகரிக்கப்பட்டதிலிருந்து எமது கல்முனைத் தொகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அன்று சந்திரிக்கா தொடங்கிய ஆட்பறிப்பு வேலை இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்ற உண்மையை உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மறந்துவிடமாட்டார்கள்.\nஇந்த நிலைமையிலேயே தற்போது நடைபெறப்போகும் மாநகரசபைத் தேர்தலிலும் எம்மவர்கள் விலைபோகப் பார்த்தனர். கல்முனையை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என எமது எம்.பி. தெரிவிக்கின்றார். அமைச்சர் அதாவுல்லாவின் அபிவிருத்தி பணிகளை மேடை போட்டு பேசுகின்ற அளவுக்கு எமது எம்.பி மாறியிருப்பது வேதனை தருகின்றது.\n தனி மனிதர் அதாவுல்லாவின் குதிரை சின்னத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையையும், பிரதேச சபையையும் கைப்பற்றப்பட்டதை நினைத்து பாருங்கள். வெற்றிலையில் தேர்தல் கேட்கவில்லை என்பதற்காக அங்கு அபிவிருத்தி முடக்கப்படவில்லை. அதாவுல்லா தனது குறு நிலப் பலத்தை நிரூபித்ததைப் போன்று நாம் எமது கல்முனை பெரும் நிலப்பலத்தை அரசுக்கு நிரூபிக்க வேண்டும். இவ்வாறு பல சரித்திர சம்பவங்களைக் கூறிக்கொண்டே போகலாம். விரிவஞ்சி விடயத்திற்கு வருகின்றேன்.\nமேற்படி விடயங்களிலிருந்து நாம் எமது கட்சியை புனர்நிர்மானம் செய்தே ஆக வேண்டும். அது தலைவர் பிறந்த கல்முனைத் தொகுதியிலிருந்து தொடங்கப்படல் வேண்டும். தலைவர் இருந்த காலத்தில் கல்முனை என்றோ, சாய்ந்தமருது என்றோ, மருதமுனை என்றோ, நற்பிட்டிமுனை என்றோ பிரதேச பாகுபாடு இருந்ததில்லை.\nஅதன் பின்னர் கல்முனையை ஆண்ட தலைமைகளின் பிழையான வழி நடத்தல்கள் காரணமாக இன்று சாய்ந்தமருது மக்களும் மருதமுனை மக்களும் தனி பிரதேச சபையை கேட்கின்றனர். சாய்ந்தமருதுவில் இக்கோரிக்கை விஸ்வரூபமெடுத்துள்ளது.\nசாய்ந்தமருது மக்களின் இந்தகோரிக்கை நியாயமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எமது கல்முனைத் தொகுதியில் கட்சி அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டு புதிய சித்தாந்தம் உருவாக்கப்படல் வேண்டும். கல்முனைத் த��குதியில் கட்சியை வழி நடத்த நேர்மையான தலைமைத்துவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.\nஅதற்குப் பிறகும் பிரதேச வேறுபாடு களையப்படாவிட்டால் இன்ஷா அல்லாஹ் சாய்ந்தமருதில் பிரதேச சபையல்ல நகரசபை அந்தஸ்து தரப்பட வேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்க போவது நான்தான் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nமாநகர சபைத்தேர்தல் நல்ல சந்தர்ப்பம்\nஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று தலைவரின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட வேட்பாளர் வெற்றிடத்திற்கு நிஸாம் காரியப்பரை நாம் எல்லோரும் ஏகமனதாக விரும்பியது ஏன் தலைவரின் பாசறையில் வளர்ந்தவர், தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர், சாய்ந்தமருது தகப்பனின் மகன் கல்முனைத்தாயின் மகன், மருதமுனை, நற்பிட்டிமுனையின் சொந்தக்காரர், கறைபடியாத கரங்களை உடையவர் கட்சிக்காக 20 வழக்குகளுக்கு மேல் பேசி வெற்றி கொண்டவர், பிரதேச பாகுபாடு என்னவென்றே தெரியாதவர்.\nமொத்தத்தில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பசுமையான மனிதர். இத்தனை தகுதிகளையுமுடைய இந்தப் பொதுமகனை நாம் எதிர்வரும் மாநகர சபை தேர்தலில் மேயராக்கி கல்முனையின் பொறுப்பை ஒப்படைத்து தலைவர் அஷ்ரபை எவ்வாறு ஏற்றுக்கொண்டோமே அவ்வாறு நிஸாம் காரியப்பருக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்போம்.\nபிரதேச பாகுபாடின்றி சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை மக்கள் அனைவரும் நிஸாம் காரியப்பருக்கு ஒரு வாக்கினை வழங்கி அவரை பொதுவானவராக பொறுப்புச் சாட்டுவோம். மீதமுள்ள எமது இரு விருப்பு வாக்குகளையும் எமது பிரதேசங்களில் போட்டியிடும் எமக்கு விருப்பமான ஏனைய வேட்பாளர்களுக்கு வழங்கி அவர்களையும் நிஸாம் காரியப்பருடன் கைகோர்க்க வைத்து கட்சியை புனர்நிர்மாணம் செய்வோம் ஒற்றுமைப்படுவோம் இதனை நான் எனது உதட்டினால் மட்டும் சொல்லவில்லை உள்ளத்தால் சொல்லுகின்றேன்.\nசாய்ந்தமருது சம்பந்தமான எனது நிலைப்பாடு\nமாநகர சபை தேர்தலில் போட்டியிட பலர் முன்வந்தனர். நானும் மேயராக வர ஆசைப்பட்டேன். எனது விருப்பத்தை தலைமையிடம் தெரிவித்தேன். ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் நான் மாகாண சபை உறுப்பினராக இருப்பதனால் எனது வெற்றிடம் சிங்களவர் ஒருவருக்கு சென்றுவிடும் என்பதாலும், கல்முனை தொகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின்���ையை நீக்கி சகலரையும் ஒற்றுமைப்படுத்த இத்தேர்தலை பயன்படுத்த வேண்டுமென்பதற்காகவும் எனது நிலைப்பாட்டை நான் மாற்றிக் கொண்டேன்.\nபுதிதாக கட்சிக்கு வருபவர்களையும் உள்வாங்கவேண்டும் எனக் கருதி பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சகோதரர் சிராஸை நானே முன்னின்று வேட்பாளராக நிறுத்தினேன்.\nஅப்போது கட்சியினால்; சிராசுக்கு தெளிவாகக் கூறப்பட்ட விடயம் இம்முறை மேயர், பிரதி மேயர் பதவிகள் மூத்த போராளிகளுக்கே கிடைக்கும் என்பதேயாகும். (இதற்கு சிராசின் மைத்துனர் டாக்டர் றபீக் சாட்சி பகர்வார். கட்சித் தவிசாளர் பஷீர் சேகு தாவூத், செயலாளர் நாயகம் ஹசன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமும் இதனை அறிவர்) இவ்வாறு விடயங்கள் இருக்க தற்போது நடப்பதென்ன கட்சிக்கு இயற்கையாகவே எதிரானவர்கள் சிராசை பயன்படுத்தி ஊருக்கு மேயர் வேண்டுமென கோஷம் எழுப்புகின்றனர்.\nபல உயிர் இழப்புக்களையும், பிரச்சினைகளையும் சந்தித்து, 11ம் இலக்கத்தில் போட்டியிடும் கட்சியின் மூத்த துணைத் தலைவர் மஜீட் இருக்க, முன்னாள் பிரதி மேயர் பசீர், உயர் பீட உறுப்பினர் பிர்தௌஸ் போன்றோர் இருக்க சிராசுக்கு மேயர் பதவி என்பது இம்முறை பொருத்தமற்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஅத்துடன், கட்சி போராளி என்ற வகையில் எனது மனச்சாட்சிக்கு விரோதமாக என்னால் நடந்துகொள்ள முடியாது. நண்பர் சிராஸ் தனக்கு கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை பொறுமையுடன் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவாரேயானால் மேயர் அல்ல. அதைவிட உச்சத்திற்கு நிச்சயம் செல்லமுடியும். இதுதான் நான் சிராஸிக்கு சொல்லும் புத்திமதி.\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு தலையிடி கொடுக்க வேண்டும். கட்சியை மேலும் கூறு போடமேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பேரினவாதிகளுக்கும், சிற்றினவாதிகளுக்கும் எமது நடவடிக்கைகள் தீனியாகக் கூடாது.\nஎனவே, எனதன்பார்ந்த உடன்பிறப்புக்களே... ஊரைக்காட்டிக் கொடுக்கவுமில்லை, யாருக்கும் சதி செய்யவுமில்லை. கட்சிக்காரர்கள் இவ்விடயத்தில் தெளிவாக இருக்க, குழப்பவாதிகள் குழப்பிக் கொண்டிருக் கின்றனர்.\nநான் மீண்டும் உறுதியாகவும், இறுதியாகவும் கூற வருவது கட்சியை புனரமைப்போம். இதற்காக கல்முனை மாநகரின் தலைமையை நிஸாம் காரியப்பருக்கு வழங்குவோம்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nகவனமாக வைத்துக்கொள்ளவும் ஈரான் போடோவை. ........... ஹ ஹ ஹ 1௦௦ ஆண்டுகளுக்கு .................... பெருமையா இருக்குது ....... ஹ ஹ.\nஎல்லோராலும் ஏற்றுக்கொள்ளகூடிய நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள்... உங்கள் அரசியல் பயணத்துக்கு...\nஏதாவது சமூகத்திக்கு செய்ய துடிக்கும் ஜமீலுக்கு பாராட்டுக்கள், உன்னால் பலன் பெற்றோர் பலர், தென்கிழக்கு பல்கலை உன் முயற்சியால் கிடைத்ததை சிலர்தான் அறிவர். மாமனிதர் அஷ்ரப் உன் போன்ற இளைஞர்களால் உத்வேகம் கொண்டார் வாழ்த்துக்கள்.\nசமூகத்தை பற்றி சிந்திக்கிற உங்களை போன்ற நல்ல மனிதர்களை வாழ விடமாட்டார்கள்.\nகட்சி புனரமைப்பு என்பது நிச்சயம் செய்ய வேண்டியதே.\nஆஹா ஆஹா நல்லா இருக்கே. ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெற்றி பெறட்டும். தலைவர் ரவூப் ஹக்கீம் நல்ல முடிவு எடுக்கட்டும். குப்பைகளின் கதைகளை குப்பையில் போட்டு விட்டு.\nஇவ்வாறான ஒரு இளம், நியாயமான அரசியல்வாதியின் கருத்தை இந்தகாலத்தில் காண்பது அரிது... உங்கள் முயற்சியும் என்னமுமும் சீர்பெற அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nடிக்கோயாவில் வைத்தியர் ஒருவர் சுயதனிமையில்\nஊரடங்கு உத்தரவால் வழக்குகளை ஒத்திவைக்க தீர்மானம்\n’தம்பானைக்கு யாரும் வர வேண்டாம்’\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-1-november-2018/", "date_download": "2020-10-25T13:22:24Z", "digest": "sha1:C4VBS4EGYIGX5MADXM24TL3HTOF47FKR", "length": 9300, "nlines": 130, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 1 November 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் 80 வயதைக் கடந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகையை அஞ்சல் துறை மூலமாக வீட்டுக்கே சென்று நேரில் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n2.ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1.பிரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ள 36 ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்த விவரங்களை 10 நாள்களுக்குள் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து, தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2.இந்திய-சீனா எல்லையை பாதுகாக்கும் இந்திய- திபெத் எல்லை காவல்படை (ஐடிபிபி) தலைவராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.தேஷ்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n3.இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவர் பதவியை நடிகர் அனுபம் கெர் புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.\n4.அதிக மதிப்பில் வங்கி மோசடி செய்த நபர்கள் பட்டியல் குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்பி வைத்த பட்டியலை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\n1.தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 73-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 100-ஆவது இடத்தில் இருந்தது. இப்போது 23 இடங்கள் முன்னேறியுள்ளது.\n1.குவைத் பிரதமர் ஷேக் சாபா அல் அகமது அல் ஜாபர் அல் சாபாவை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார்.\nமுன்னதாக, கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் அஹமது அல்தானியை தோஹாவில் சந்தித்துப் பேசினார்.\n2.உலகம் முழுவதும், ஒவ்வொரு வாரத்திலும் சராசரியாக 14 லட்சம் மக்கள் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாகவும், இத்தகைய இடம்பெயர்வு மிகப்பெரிய பேரிடர்களை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.\n3.அமெரிக்காவில், பிறப்பின் மூலம் குடியுரிமை வழங்கும் சட்டத்தில் நிர்வாக ஆணையின் மூலம் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததற்கு, அவரின் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n1.பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.\n2.சீனாவில் நடைபெறும் ஷென்ùஸன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் ஒற்றையர் பிரிவில் தோல்வி கண்டார். எனினும், இரட்டையர் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.\nகன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது ( 1956)\nஇந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)\nமைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)\nநிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர மாநிலமாக்கப்பட்டது(1956)\nமனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது(1998)\nபெரம்பலூரில் Office Staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/23004306/1272759/Sachin-Pilot-says-Congress-wants-grand-temple-to-be.vpf", "date_download": "2020-10-25T14:40:55Z", "digest": "sha1:D6W3PLKEV3ODPKJ26XYP6OVUCRLLOZJY", "length": 15648, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் - சச்சின் பைலட் || Sachin Pilot says Congress wants grand temple to be built in Ayodhya", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் - சச்சின் பைலட்\nஅயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் என ராஜஸ்தான் மாநில துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.\nஅயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் என ராஜஸ்தான் மாநில துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி வழக்கில் கடந்த 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதில், மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் முஸ்லிம் அமைப்புகளுக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடந்த10-ம் தேதி கூடி விவாதித்தது. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடு���்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு தெரிவித்தது.\nஇந்த நிலையில், ராஜஸ்தான் மாநில துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் கூறியதாவது:-\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் வரவேற்கிறார்கள். அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம். இந்த தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.\nராஜஸ்தானில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் ஆதரவு மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலரும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இது எதிரொலிக்கும்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும் -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமன் கி பாத்: முடிதிருத்தும் நிலையம் நடத்தும் தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lasilactone-p37111139", "date_download": "2020-10-25T14:17:54Z", "digest": "sha1:RCS44ATNQL34KVNGIXY5VM3WCQ7XYVAN", "length": 21398, "nlines": 308, "source_domain": "www.myupchar.com", "title": "Lasilactone in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lasilactone payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lasilactone பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lasilactone பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lasilactone பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Lasilactone பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lasilactone பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Lasilactone-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Lasilactone-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Lasilactone-ஐ எடுக்கலாம்.\nஈரலின் மீது Lasilactone-ன் தாக்கம் என்ன\nLasilactone மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற���படுத்தும்.\nஇதயத்தின் மீது Lasilactone-ன் தாக்கம் என்ன\nLasilactone உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lasilactone-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lasilactone-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lasilactone எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nLasilactone உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nLasilactone உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், Lasilactone எந்த வகையான மோசமான விளைவையும் ஏற்படுத்தாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Lasilactone உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Lasilactone உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Lasilactone எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Lasilactone உடனான தொடர்பு\nLasilactone உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lasilactone எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lasilactone -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lasilactone -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLasilactone -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lasilactone -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-state-election-results-parties-leading-details-of-9-30-am/", "date_download": "2020-10-25T13:38:10Z", "digest": "sha1:WNFMBM2FRQQWH4UNMC4FII6BQ6E3CDJP", "length": 11244, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "5 மாநில தேர்தல் முடிவு: காலை 9.30 மணி முன்னிலை நிலவரம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 மாநில தேர்தல் முடிவு: காலை 9.30 மணி முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவு: காலை 9.30 மணி முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியது.\nகாலை 9.30 மணி நிலவரம்\nபாரதிய ஜனதா : 211\nபகுஜன் சமாஜ் : 25\nபகுஜன் சமாஜ் : 03\n5 மாநில தேர்தல் முடிவு: காலை 10 மணி முன்னிலை நிலவரம் 5 மாநில தேர்தல் முடிவு: காலை 11.30 மணி முன்னிலை நிலவரம் 5 மாநில தேர்தல் முடிவு: காலை 11.30 மணி முன்னிலை நிலவரம் நம்பிக்கையில்லா தீர்மானம் வேறு… அதிமுக கொள்கை வேறு: தம்பிதுரை\nPrevious 5 மாநில தேர்தல் முடிவு: 9.00 மணி முன்னிலை நிலவரம்\nNext உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கிறது\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/advisory-centre-for-public-about-building-permits-government-of-tamilnadu-go-issued/", "date_download": "2020-10-25T14:40:42Z", "digest": "sha1:UL3NVLV54FUJAUPRZST2FJYC3UVQ7Z7I", "length": 13852, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவது தொடர்பாக ஆலோசனை மையம்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவது தொடர்பாக ஆலோசனை மையம்\nபொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவது தொடர்பாக ஆலோசனை மையம்\nபொதுமக்கள் மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி பெறுவது தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கும் மையங்கள் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் கட்டடிடங்கள் மற்றும் நிலங்களுக்கான அனுமதி தொடர்பாக சிஎம்டிஏ, டிடிசிபி நிர்வாகங்கள் எது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு ஏற்கனவே அரசாணை ���ெளியிட்டுள்ள நிலையில், தற்போது, மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி பெறுவது தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கும் மையங்கள் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளது.\nஅதன்படி, நகர் ஊரமைப்புத் துறை தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து சார்நிலை அலுவலகங்களிலும் தகவல் மற்றும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்களில், பொது தகவல் அலுவலர்கள், மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும், திட்ட அனுமதி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், ஏற்கனவே கொடுத்துள்ள விண்ணப்பங்கள், பரிசீலனையில் உள்ள கோப்புகளின் நிலை குறித்த விவரங்களை அளித்தல், வாய்மொழியாக தகவல்களை கோருபவர்களுக்கு பதிவேடுகளை சரிபார்த்து தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇத்துடன், பொதுமக்கள் நேரில் சென்று தகவல் பெறலாம், முடியாதவர்கள் தொலைபேசி வாயிலாகவும் ஆலோசனைகளை பெறும் வகையில், இந்த ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.\nஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கோரிக்கை ஏற்பு: தமிழகஅரசு குழு அமைப்பு சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றிய தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் விஷால் வழக்கு\nPrevious தபால் துறை தேர்வு விவகாரம்: வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதி மன்றம்\nNext புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nசிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nலோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/alibaba-singles-day-hits-another-record/", "date_download": "2020-10-25T13:35:57Z", "digest": "sha1:YODWRTZTPULQ7UEBXHCSMEZ3PKN3HPTH", "length": 12041, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "Alibaba-Singles-Day-Hits-Another-Record | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை – அலிபாபா ஆன்லைன் விற்பனை நிறுவனம் சாதனை\n2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை – அலிபாபா ஆன்லைன் விற்பனை நிறுவனம் சாதனை\nசீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையாகி உள்ளது.\nசீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் ���வம்பர் 11-ம் தேதியன்று சிறப்பு விற்பனையை நடத்துகிறது. பல்வேறு சலுகைகள், அதிரடி விலை குறைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனையாகிறது.\nஅதன்படி இந்த ஆண்டுக்கான விற்பனை கடந்த 10-ம் தேதி பல்வேறு கொண்டாட்டங்களுடன் தொடங்கியது. விற்பனை தொடங்கிய முதல் 2 நிமிடங்களிலேயே 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 ஆயிரம் கோடி) அளவுக்கு பொருட்கள் விற்பனையானது. இது ஒரு மணி நேரத்தில் 10 பில்லியன் டாலராக (சுமார் ரூ.72 ஆயிரம் கோடி) உயர்ந்தது.\nஇவ்வாறு அந்த ஒருநாளில் மட்டும் பல லட்சம் கோடி அளவுக்கு விற்பனை நடந்தது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகவும், அலிபாபா வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாகவும் கருதப்படுகிறது.\nவரலாற்றில் இன்று 22.10.2016 சிங்கப்பூரில் ராஜபக்சேவுக்கு நேர்ந்த அவமானம் ஆஸி நிலநடுக்கம் : சுனாமி உருவாக வாய்ப்பு\nPrevious காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்\nNext ரோஹிங்கியா விவகாரம்: ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெற்றது ஆம்னஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு\nஇந்தியாவை பற்றி இழிவாக பேச்சு: அதிபர் டிரம்ப்புக்கு ஜோபிடன் கண்டனம்\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dhanush-thanks-fans-for-birthday-wishes/", "date_download": "2020-10-25T13:47:00Z", "digest": "sha1:UW6YKVABA7SLW7N4UNKCOYJIEE3KGUOM", "length": 12057, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்…..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்…..\nபிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்…..\nஜூலை 28-ம் தேதி நடிகர் தனுஷ் தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.\n#HappyBirthdayDhanush, #HBDDhanush ஆகிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கிய ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்தனர்.\nஇந்நிலையில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\n“என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்கு முக்காடிப் போய்விட்டேன், அனைத்து காமன் டிபிக்கள், மேஷ் அப் வீடியோக்கள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த கவுண்ட்டவுன் டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன். ரசித்தேன். மகிழ்ந்தேன்.மிக்க மிக்க நன்றி அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் கர்வம் கொள்கிறேன். பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\n‘காலா’ படத்தில் … தேசிய விருது வென்ற நால்வர் “செல்ஃபி எடுப்பது செல்ஃபிஷ்” : பாடகர் ஜேசுதாஸ் காட்டம் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட திரைப்படத்துக்கு சிங்கப்பூர் அரசு தணிக்கைச்சான்று வழங்கியது\nPrevious லிஃப்ட் படத்தின் அப்டேட் கொடுத்த பிக்பாஸ் கவின்….\nNext சுஷாந்த் சிங் மரணம்.,கொலையாக இருக்கலாம் : சுப்பிரமணியன் சுவாமி\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nதிரௌபதி அடுத்து ‘ருத்ர தாண்டவம் படத்தை இயக்கும் மோகன்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீ��ா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/karnataka-congress-rebel-mla-arrested-at-bengalore-airport/", "date_download": "2020-10-25T13:48:20Z", "digest": "sha1:PYPJC6MTCWE352KO3QRXJFQSC227ZLGY", "length": 13901, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "பெங்களூரு விமான நிலையத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம் எல் ஏ கைது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெங்களூரு விமான நிலையத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம் எல் ஏ கைது\nபெங்களூரு விமான நிலையத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம் எல் ஏ கைது\nபெங்களூரு விமான நிலையத்தில் கர்நாடகா காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த 16 பேர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதை அடுத்து ஆட்சி கவிழும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் அளித்துள்ளார். இந்த தீர்மானத்தின் மீது வரும் 18 ஆம் தேதி வாக்களிப்பு நடக்க உள்ளது.\nஇந்த அதிருப்தி உறுப்பினர்களில் காங்கிரசை சேர்ந்த ரோஷன் பெய்க் என்பவரும் ஒருவர் ஆவார். பெங்களூரு நகரில் இயங்கி வந்த ஐ எம் ஏ ஜுவல் என்னும் நிறுவனத்தில் பலர் ரூ. 600 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ள இந்த நிறுவன அதிபர் மன்சூர் கான் வெளியிட்ட ஆடியோவில் ரோஷன் பெய்க் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊழல் வழக்கு கர்நாடக காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த குழு ஏற்கனவே காவல்துறை உள்ளிட்ட பல அரசுத்துறை அதிகாரிகளை கைது செய்துள்ளது. இன்று காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பெய்க் பெங்களூருவில் இருந்து வெளியூர் செல்ல விமான நிலையம் சென்றுள்ளார்.\nஅவர் சிறப்பு விசாரணை குழுவினரால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்ட போது அவருடன் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ் என்பவர் உடன் இருந்ததாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அரசு தரப்பில் இருந்து இன்னும் கைது குறித்த செய்தி உறுதி செய்யப்படாமல் உள்ளது.\nஐஎம்ஏ மோசடி: கர்நாடக அதிருப்தி காங்.எம்எல்ஏ ரோஷன் பெய்க் ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் முதல் இந்தியப் பெண் சுரங்கப் பொறியாளர் திருப்பூரில் செருப்பு சின்னம்\nPrevious கர்நாடக அரசியல் பரபரப்பு: ராஜினாமா எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்\nNext ஜவஹர்லால் நேரு பல்கலையின் நுழைவுத்தேர்வில் தேறிய காவலாளி – ஆசை நிறைவேறுமா\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2019/10/TNPSC-Indian-Polity-Union-Executive-Questions-Answers.html", "date_download": "2020-10-25T13:53:45Z", "digest": "sha1:FPAYROO5VOARWYOTZQKBRIXEJBVZHZRY", "length": 12955, "nlines": 246, "source_domain": "www.tnpscguru.in", "title": "Union Executive - TNPSC Indian Polity [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\nமுதன்முதலில் எந்த முன்னாள் பிரதம மந்திரி. பின்னாளில் லோக்சபாவின் எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டார்\na) இந்திரா காந்திWrong Answer\nc) சோனியா காந்திWrong Answer\nd) ராகுல் காந்திWrong Answer\nகுடியரசுத் தலைவர் பதவி காலியாகும் போது, அப்பதவியை ஏற்கும் துணை குடியரசு தலைவர் அப்பதவியில் இருப்பது\na) புதிய குடியரசு தலைவர்தேர்ந்தெடுக்கப்படும் வரைWrong Answer\nb) புதிய குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அலுவல் பொறுப்பு ஏற்கும் வரை Correct Answer\nc) அதிகபட்சம் ஓராண்டிற்குWrong Answer\nd) மீதமுள்ள காலம் முழுவதும்Wrong Answer\nதற்கால உலகத்தின் முதல் பெண் பிரதமர் யார்\na) இந்திரா காந்திWrong Answer\nc) சிரிமாவோ பண்டார நாயகேCorrect Answer\nd) மார்கிரட் தாட்ச்சர்Wrong Answer\nஎந்த இரு ஜனாதிபதிகள் பாக்கெட் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினர்\na) வி.வி.கிரி மற்றும் ஜெயில் சிங் Wrong Answer\nb) அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டேல் Wrong Answer\nc) டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் R. வெங்கட்ராமன் Correct Answer\nd) சங்கர் தயாள் சர்மா மற்றும் பிரணாப் முகர்ஜிWrong Answer\nபிரதம மந்திரி தலைவராக இருக்கிறார்\n2. தேசிய திட்ட குழு\n3. கேபினட் செயலாளர் அலுவலகம்\nஎந்த அரசியலமைப்பு விதி நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இல்லாதபோது குடியரசு தலைவர் அவசர சட்டங்களை இயற்ற வழிவகுக்கின்றது\nஇந்தியாவில் கேபினட் செயலகம் __________ ஆண்டு உருவாக்கப்பட்டது\nஇந்தியாவில், அரசின் தலைவர் யார்\nc) உள்துறை அமைச்சர் Wrong Answer\nd) மேற்கூறிய எதுவுமில்லை Correct Answer\nஅனைத்து அமைச்சர்களும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நியமனம் செய்கிறார். என்பதனை கீழ்வரும் எந்த விதி குறிப்பிடுகிறது.\nஇந்தியாவில் பாதுகாப்பிற்கு போர், வெளிநாட்டு படை எடுப்பு மற்றும் ஆயுதம் தாங்கிய கலவரம். மூலமாக ஆபத்து வருவதாக உணர்ந்தால் குடியரசுத் தலைவருக்கு எந்த சட்ட விதி அவசர நிலை பிரகடணப்படுத்த அதிகாரம் வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/makkal-viduthalai/makkal-viduthalai-sep15/29736-2015-11-25-13-14-04", "date_download": "2020-10-25T14:02:22Z", "digest": "sha1:KMSWHH6YUYFKXUCEX5OKL2OCJWO32ZVB", "length": 16012, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "நட்சத்திரங்களைக் கோர்த்து பௌர்ணமிக்கு...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nஈழத்தில் சமூகப் பண்பாட்டு வரலாற்றுச் சக்திகள்\nராகுல சாங்கிருத்தியாயனுக்குத் தமிழ்க் குரல் தந்தவர்\nஇரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவல் – ஒரு படைப்பிலக்கியப் பார்வை\nதமிழ்மாமணி துரை.மாலிறையனின் ‘தமிழ் எழுச்சி விருத்தம்’\n‘நிரம்ப அழகியர்’ கமில் சுவெலபில்\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nகட்டெறும்பு – ஒரு சிறார் நாவல் விமர்சனம்\nவிளிம்பு நிலை மக்களுக்கான அறம்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: மக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2015\nஷார்ல்ஸ் போதலெர் நவீன கவிதையின் தந்தை என்று உலக கவிஞர்களால் புகழப்படுபவர். ”தீமையின் மலர்கள்” என்ற அவரது கவிதைத் தொகுதியை க்ரியா வெளியிட்டுள்ளது. பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு நுட்பமான ஆழ்மனத்தின் தமிழ் மொழியை நேர்த்தியாக அழகாக மொழியாக்கம் செய்திருப்பவர் குமரன் வளவன், பின்னுரையில் எந்தக் கவனிப்பும் அற்ற தமிழ்ச் சூழலில் கவனிக்கப்பட வேண்டிய காத்திரமான படைப்பொன்றைக் குறிஞ்சியாய் மலர்த்தியுள்ளார்.\nஅடர்ந்த மூட்டமான வாழ்க்கை மீது தங்கள் பாரத்தை ஏற்றும் மனச்சோர்வை விசாலமான துயரங்களைப் பொருட்படுத்தாமல் பலம்மிக்க இயற்கை கொண்டு அமைதி சூழ்ந்த ஒளிமயமான களங்களை நோக்கி எழும்பக் கூடியவனே மகிழ்ச்சியானவன். அவன் எண்ணங்களோ காலைவேளை வானம்பாடிகள்போல் விண்ணை நோக்கி மேலெழும்பும். அவனோ வாழ்க்கைக்கும் மேல் பறந்து திரிவான். பூக்களின் பேசாத பொருட்களின் மொழி அறிவான்.\nஅறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாக மனிதன் அளப்பரிய சாதனைகளைப் படைத்தப் பின்னரும் வாழ்வு, மரணம், நோய், மூப்பு, ஆண் பெண் உறவு, குடும்ப உறவு போன்ற நுட்பமான கருத்தியல்களில் குழப்பம் நிறைந்தவனாகவே இருக்கிறான். தற்செயல் நிகழ்வுகளை அதன் முதிர்ந்த முரண்பாட்டு சங்கிலித் தொடர் பிணைப்பைப் புரிந்து கொள்ள லாயக்கற்றவனாக இருக்கிறான். விளைவு தற்கொலைகள், கொலைகள், மனப்பிறழ்சி, மனச்சோர்வு.\nதன் வாழ்வின் துயரங்களைப் புரிந்துகொள்ள வரலாற்றின் தொடர்ச்சியின் ஒரு பகுதியை முழுமையாக எண்ணி தான், நான், நாம் என்ற தன்னிலையின் குழப்பத்தில் அவர்கள், அவைகள், மற்றமைகளின் தாக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தகிப்பில் துடிக்கிறான்.\nபுற உலகின் கொடூரமான கரங்களில் கரும்புச் சாறு இயந்திரத்தினுள் சிக்குண்ட தனியர்கள் தாங்கள் சக்கையாவதைச் சகிக்காமல் இழந்த சாரத்தை உள்ளேற்ற இலக்கியத்தை, கலையைத் தேடுகிறார்கள். மிகச் சிறந்த தன்னிலைகள் கலையை, இலக்கியத்தை உருவாக்குகிறார்கள்.\nதீமையின் மலர்களில் அகச்சிக்கலில் ஓயாது புலம்பும் மனிதர்களுக்கு உற்சாகத்தைத் துளியளவு சந்தோசம் மகிழ்ச்சியான வாழ்வாக்கிப் பார்க்க பெரும்முயற்சியின் ஆக்கமாகிறது.\n“அறுவடையால் நிரம்பிய களஞ்சியங்களையும் தேவதைகளில் வாக்குகளை வெல்லக்கூடிய வண்ணமும் வடிவமும் கொண்ட மலர்களையும் அவன்முன் வைக்க வேண்டும்.\nகொத்து ஒன்று ஆயிரம் மலர்களாக மகிழ்ச்சியான நிலவொளி அதில் வண்ணங்கள்\nஎன் அழகே, முத்தங்களாய் உன்னை\nஉண்ணப் போகும் புழுக்களிடம் சொல்\nவடிவமும் தெய்வீக சாரமும் என்வசம்தான் என்று”\nநூற்றுக்கணக்கான நட்சத்திரங்களால் கோர்க்கப் பட்ட பௌர்ணமிக்கு மாலை சூடிய மகிழ்வை அடைவான��� வாசகன். குமரன் வளவனுக்கு இந்த நூல் ஒன்றுக்காக மட்டும் தமிழ் சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poarmurasu.blogspot.com/2008/08/pf-6.html", "date_download": "2020-10-25T13:16:15Z", "digest": "sha1:YDX3TRUW73RXTP47K7OYKZUP44YVWMCK", "length": 2626, "nlines": 48, "source_domain": "poarmurasu.blogspot.com", "title": "போர்முரசு: தொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு! கள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம்! ஆகஸ்ட் 6ந் தேதி கண்டன ஆர்பாட்டம்!!", "raw_content": "\nமக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர் - மாவோ\nதொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு கள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம் கள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம் ஆகஸ்ட் 6ந் தேதி கண்டன ஆர்பாட்டம்\nதொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு\nகள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nLabels: ஆர்ப்பாட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு - கொள்ளையடிப்பவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E2%80%9D%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%9D---%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-:-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-/23ckQx.html", "date_download": "2020-10-25T13:38:41Z", "digest": "sha1:L22CRRY2ZAZSVP2QVZX7SBCRQGYDNYK7", "length": 9795, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "”இங்கே பிரேத பரிசோதனை நடத்திக்கொள்ளுங்கள்” - மசூதியில் இடம் கொடுத்த முஸ்லிம் மக்கள் : இதுதான் கேரளா ! - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\n”இங்கே பிரேத பரிசோதனை நடத்திக்கொள்ளுங்கள்” - மசூதியில் இடம் கொடுத்த முஸ்லிம் மக்கள் : இதுதான் கேரளா \nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாகவும், 60க்கும் மேற்பட்டோர்கள் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கேரள மக்கள் படும் வேதனைகளை அறிந்து அம்மக்களுக்கு அண்டை மாநிலத்தில் உள்ள பலர் உதவிகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக கேரளாவில் பாதிக்கபட்ட மக்களுக்கு அப்பகுதி மக்களே தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், மலப்புரத்தில் நடந்த ஒரு மனித நேய மிக்க செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே ஒரு மசூதி பிரேத பரிசோதனை அறையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த மசூதியில் இஸ்லாமியர்கள் உடல்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று கவளப்பாராவில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவுகளில் சிக்கிய சடலங்களை பாதுகாப்பு படையினரும், தீயனைப்பு வீரர்களும் மீட்டு வருகின்றனர். ”இங்கே பிரேத பரிசோதனை நடத்திக்கொள்ளுங்கள்” - மசூதியில் இடம் கொடுத்த முஸ்லிம் மக்கள் : இதுதான் கேரளா இந்நிலையில் மீட்கப்படுபவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுள்ளது. இந்த நேரத்தில் மீட்பு பணிக்கு உதவி செய்துக்கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், இறந்தவர்களின் உடல்களை அவர்களது மசூதியில் வைத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு எடுத்து, மசூதிகளின் கதவுகளைத் திறந்து விட்டனர். மேலும் மசூதியின் நிர்வாகிகள் பிரார்த்தனை மண்டபத்தின் ஒரு பகுதியையும், பிரேத பரிசோதனை செய்வதற்கான பிற வசதிகளையும் செய்துக்கொடுத்தார்கள். அங்கு நிர்வாகிகள் பயன்படுத்திய மேசைகளை ஒன்றாக இணைத்து பிரேத பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. மேலும் உடல்களை சுத்தம் செய்வதற்கும், சடலங்களில் இருந்து நீக்கபட்ட ��றுப்புகளையும் சுத்தம் செய்வதற்கும் அம்மக்கள் முன் வந்தனர். இதுகுறித்து மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் உதவியாளர் பரமேஸ்வரன் கூறுகையில், “முகமது, சந்திரன், சரஸ்வதி மற்றும் சாக்கோ என அனைவரின் சடலங்களையும் மத வேறுபாடுகள் இன்றி, இந்த மசூதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதைவிட மனிதநேயத்திற்கான சிறந்த உதாரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இந்த மனித நேயத்தை உலகமே பாராட்ட வேண்டும். மஸ்ஜித் அதிகாரிகளை நான் வணங்குகிறேன்” என பெருமையுடன் தெரிவித்தார். சலாபி ஜுமா மஸ்ஜித் மசூதி சலாபி ஜுமா மஸ்ஜித் மசூதி மேலும் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் சஞ்சய் கூறுகையில், “ உள்ளூர் மக்கள் காட்டிய மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனேன், மசூதி போன்ற ஒரு புனித இடத்தை பிரேத பரிசோதனை அறையாக அனுமதித்தது இந்த நிலத்தில் உள்ள மதநல்லினக்கத்திற்கான ஒரு அற்புதமான அறிகுறி” என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து உள்ளூர் விவசாயியும் சமூக சேவையாளருமான எஸ்.ஜமாலுதீன் கூறுகையில், மசூதி மேலாளர்களைப் பற்றி பெருமைப்படுவதாகவும் கூறினார். மேலும் “மரணம் ஒரு சமநிலை. அதற்கு எந்த மதமும் சாதியும் தெரியாது. இது வகுப்புவாத குறுகிய மனப்பான்மைக்கு முற்றுபுள்ளி” என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தான் இந்தியாவின் பன்முக தன்மை என்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-25T14:43:05Z", "digest": "sha1:TLV5HC4DS7QBUID74NBD5F7QQR75DF24", "length": 12704, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவாஜா நசிமுத்தீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 17, 1951 – ஏப்ரல் 17, 1953\nஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\nசெப்டம்பர் 14, 1948 – அக்டோபர் 17, 1951\nநவம்பர் 11,1948 வரை பொறுப்பில்\nஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்\nஆகத்து 15, 1947 – செப்டம்பர் 14, 1948\nஏ. கே. பசுலுல் ஹக்\nடாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா\nடாக்கா, கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கித்தான்\nசேர் கவாஜா நசிமுத்தீன் (Sir Khawaja Nazimuddin, இந்தியப் பேரரசின் விருது) (உருது: خواجہ ناظم الدین; வங்காள: খাজা নাজিমুদ্দীন; சூலை 19, 1894 – அக்டோபர் 22, 1964) டாக்கா நவாப் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். லியாகத் அலி கான் கொலை செய்யப்பட்ட பிறகு அக்டோபர் 15, 1951 முதல் 1953 வரை 2வது பாக்கித்தான் பிரதமராக இருந்தார்.[1] அகில இந்திய முசுலிம் லீக்கின் உறுப்பினரான நசிமுத்தீன் பிரித்தானிய இந்தியப் பேரரசில் வங்காள மாகாணத்தின் இரண்டாவது பிரதமராக பணியாற்றியுள்ளார். பாக்கித்தான் நிறுவப்பட்ட பின்னர் 1948இல் முகமது அலி ஜின்னாவின் மறைவிற்குப் பின்னர் அதன் இரண்டாவது தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றார். பிரதமர் லியாகத் அலி கானின் கொலையை அடுத்து நசிமுத்தீன் இரண்டாவது பிரதமரானார்.[2] தீவிர பழைமைவாதியான நசிமுத்தீன் பொதுமக்கள் விரும்பும் அரசியல்வாதியாக இல்லை.\nஇவரது அரசு இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது;ஆனால் உள்நாட்டுக் குழப்பங்களும் வெளிநாட்டு சிக்கல்களும் ஆட்சி கலைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தன. 1953 இலாகூர் கலவரங்களை அடுத்து நசிமுத்தீன் முதன்முதலாக பஞ்சாபில் படைத்துறையாட்சியை அறிவித்தார். இவரது ஆட்சியில் வறுமை பெருகியதால் மேற்கு பாக்கித்தானில் சோசலிசக் கருத்துக்களும் கிழக்குப் பாக்கித்தானில் அவாமி லீக்கும் வலுப்பெற்றன. வங்காள மொழி இயக்கம் வலுப்பெற்றதை அடுத்து வளர்ந்த அவாமி லீக்கினால் முசுலிம் லீக்கின் தாக்கம் குறையலாயிற்று. வெளிநாட்டுறவில் ஐக்கிய அமெரிக்காவுடனும் சோவியத் ஒன்றியத்துடனும் இந்தியாவுடனுமான உறவுகள் மோசமடைந்தன; இந்நாடுகளில் பாக்கித்தானுக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கின.\nஏப்ரல் 17, 1953இல் நசிமுத்தீன் அரசு கலைக்கப்பட்டது;1954இல் பொதுத் தேர்தலிலும் தோல்வியுற்றார். வங்காளத்தின் மற்றொரு அரசியல்வாதியான முகமது அலி போக்ரா பிரதமரானார். நீண்ட உடல்நலக் கேட்டை அடுத்து 1964இல் தமது 70ஆம் அகவையில் மரணமடைந்தார். நாட்டு மரியாதையுடன் டாக்காவில் அடக்கம் செய்யப்பட்டார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1581", "date_download": "2020-10-25T15:11:29Z", "digest": "sha1:AISC6LIQFOV3GUOPJS5ASZGLVUVCKCKI", "length": 6317, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1581 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1581 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1581 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA_7", "date_download": "2020-10-25T14:33:04Z", "digest": "sha1:RDBCORXRX7ROIG3KIICV4H5VJCZ7UJQ6", "length": 10787, "nlines": 706, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபொப 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுபொப 7 GALEX மூலம் (புற ஊதாக் கதிர்)\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nபுபொப 7 (NGC 7) என்று பட்டியலிடப்பட்டுள்ள சுருள் விண்மீன் பேரடை சிற்ப விண்மீன் குழாமில் காணப்படுகிறது. 1834 ஆம் ஆண்டில் ஆங்கிலேய வானியல் வல்லுநர் சான் எர்ச்செல் அக்காலத்திலிருந்த 18.7 அங்குல தெறிப்புவகைத் தொலைநோக்கியின் உதவியால் இவ்வானுறுப்பைக் கண்டுபிடித்தார்[3]. வானியலாளர் சுடீவ் காட்லீப் இவ்விண்மீன் பேரடை பெரியது என்றாலும் பால்வெளி கண்ணோட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ளதாகவும் நேரடியான புறப்பார்வையின் மூலமாகப் பார்த்து இவ்விண்மீன் பேரடையை எவ்வாறு உற்று நோக்கமுடியும் என்றும் ஐயத்தை முன்வைக்கிறார்.[3]\nபுதிய பொதுப் பட்டியல் 1 முதல் 499\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2014, 10:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/45", "date_download": "2020-10-25T14:06:50Z", "digest": "sha1:SOCGBTTC5YP7EREZI2NNSQFVP4RCHGUC", "length": 7241, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/45 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n斐李 கள் நரகத்தை அடைகிருர்கள். தர்மிஷ்டளுகிய கூத்தன் அபிநய உண்மைகளே ஆசார்யனிடமிருந்து நியமங்களு டனே கற்றுக்கொள்ள வேண்டும். அடிமைகள் கூத்துப் பழகினல் அபிநய தர்மங்களைச் சிறிதேனும் தெரிந்து கொள்ளாமல் எப்போதும் அடிமைக் கூத்தொன்றே ஆடிக் கொண்டிருப்பார்கள். அங்ஙனம் அடிமைகள் சாஸ்திர விரோதமாக நைச்யம் ஒன்றையே காட்டி நடத்தும் கூத்தைப் பார்ப்போர் நரகத்தை அடைகிரு.ர்கள் என்று சொல்லி, மேலும் சொல்லுகிருர்: \"தர்மிஷ்டனுகிய சிஷ்யன், நெறிப்படி ஆசார்யனிடமிருந்து கற்றுக்கொண்ட நாட்டியத்தில் நவரலங்களும் ஸ்மரஸப்பட்டுக் காண் போருக்கு ஆனந்தத்தையும். ல் கூம் கடாrத்தையும் ஏற்படுத்தும். நல்ல ஆசார்யன் இல்லாமல் இந்த நாட்டிய சாஸ்திரத்தைப் பழகுவோன் உண்மையான பக்தியுடைய வகை இருக்கவேண்டும். தெய்வ பக்தியிஞலே ஸ்கல வித்தைகளும் வசப்படும்.” இங்ங்னம் மேற்படி ரஸ்பண்டாரமென்ற நூலிலிருந்து நான் பல சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன். இதையெல்லாம் கேட்டவுடன் அந்த பாகவதர் மிகவும் சந்தோஷ் மடைந்தவராய், \"இந்த சாஸ்திரத்தை என்னிடம் கொடுங்கள். நான் எழுதிக்கொண்டு இந்தப் பிரதியைக் கொடுத்து விடுகிறேன்' என்ருர். அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லி அந்தச் சுவடியை அவரிடம் கொடுத்தேன். அந்த சாஸ்திரத்தில், ரஸ் ஞானத்திற்கு உபாஸ்னையே முக்ய ஸ்தானம், என்பது மிகவும் அழுத்திச் சொல்லப்படு கிறது. இதை அந்த பாகவதரிடம் எடுத்துக் காட்டி னேன். அதன் பேரில், தாம் சில தினங்களின் முன்பு வேதநாயகர் கோயிலேப் பிரதகனம் செய்து கொண்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/one-more-student-commits-suicide-canceling-neet-exam-is-the-solution/", "date_download": "2020-10-25T14:09:50Z", "digest": "sha1:VDX55WN7EBAXRNUEWDRSVOX3HVQMJFNU", "length": 14295, "nlines": 83, "source_domain": "tamil.innewscity.com", "title": "மேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு! | inNewsCity Tamil", "raw_content": "\nமேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு\nநீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை தல்லாக்குளம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும், மன உளைச்சலாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மாணவியை இழந்து வாடும் தந்தை காவல்துறை சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் தற்கொலையை மற்றொரு மரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. நீட் தேர்வு நாளை நடைபெறும் நிலையில், தமது தற்கொலைக்கு நீட் குறித்த அச்சமும், மன உளைச்சலும் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டும், குரல் பதிவு செய்து விட்டும் அம்மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உயிர்காக்கும் மருத்துவர்களை உருவாக்க கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட நீட் தேர்வு, இந்தியாவின் எதிர்காலத் தூண்களில் ஒருவராக வர வேண்டியவரின் உயிரைப் பறித்துள்ளது. நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்தவர்கள் தான் மாணவி மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் போது, அது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண முன்வர வேண்டும். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நீட் தேர்வுக்கு பலியாகியுள்ள நிலையில், குறைந்தபட்சம் அது குறித்து ஆய்வு செய்து, மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கூட மத்திய அரசு தயாராக இல்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மாணவர்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.\nஇந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படும் வரை கல்வ��� என்பது மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. கல்வி என்பது மாநிலப் பட்டியலில் தான் இருக்க வேண்டும். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் கல்வி மாநிலப் பட்டியலில் தான் உள்ளது. மாநிலப் பட்டியலில் இருப்பதால் அந்த நாடுகளில் கல்வியின் தரம் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை. இன்னும் கேட்டால் கல்வி மாநிலப்பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான் உலகின் 100 முன்னணி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. கல்வியைப் பொதுப்பட்டியலில் சேர்த்தது மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர, கல்வி வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பது தான் உண்மையாகும்.\nநீட் தேர்வைப் பொறுத்தவரை தமிழ்நாட்டையும், பிற மாநிலங்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வுகள் இருந்த நிலையிலும் கூட, தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லை. அதே நிலை நீடிக்க அனுமதிப்பது தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பு சேர்க்கும் செயலாக இருந்திருக்கும். ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி அனுப்பிய பிறகும் கூட, அதை ஏற்றுக் கொள்ள மத்திய அரசுக்கு மனம் வரவில்லை. மாறாக, தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை பரிசீலனைக்குக் கூட ஏற்காமல் மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது.\nநீட் தேர்வு என்பது ஒருபுறம் தனியார் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களுக்கு பணம் காய்க்கும் மரமாக மாறி வருகிறது; மறுபுறம் மாணவர்களை பலி வாங்கும் பலிபீடமாக மாறியிருக்கிறது. சிறப்புப் பயிற்சி நிறுவனங்களின் நலன் கருதி இக்கொடுமை தொடர மத்திய அரசும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது.\nமக்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பது தான் மக்களாட்சித் தத்துவத்தின் சிறப்பு ஆகும். அதன்படி நீட் தேர்வு குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய மத்திய அரசு முற்பட வேண்டும். அதற்காக நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் நீட் தேர்வை தொடர்வதா…. கைவிடுவதா என்பது குறித்து மத்திய அரசு ��ுடிவெடுக்க வேண்டும்.\nநீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தான் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மற்ற அமைப்புகளும் நீட்டுக்கு எதிராக போராட முன்வர வேண்டும். நீட் தேர்வுக்கான எதிர்ப்பு மக்கள் இயக்கமாக மாறினால் தான் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட முடியும். நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ்: 80 உயிரிழப்பு, 2,700 பேர் பாதிப்பு\nகொரோனா நிவாரணம்: நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி\nசிறப்புக் கட்டுரை: எஸ்.பி.பி என்னும் வசீகரன்\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\n8ஆம் கட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் முதல்வர்\nசிறப்புக் கட்டுரை: உலக சுற்றுலா தினம் – சவால்களும் சிக்கல்களும்\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-12-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88---%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/cvdT9e.html", "date_download": "2020-10-25T13:03:33Z", "digest": "sha1:QBWLC254CUHEKFAL4MB56QY7KS4JQW37", "length": 11492, "nlines": 63, "source_domain": "viduthalai.page", "title": "முடிதிருத்தும் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது பெண் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nமுடிதிருத்தும் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது பெண் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு\n* குற்றவாளியே ஒப்புக்கொண்ட பின் விடுதலை செய்தது எப்படி\n* காவல்துறையும் - நீதிமன்றமும் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை நல்லதல்ல\nமேல்முறையீடு செய்து தண்டனையைப் பெற்றுத் தருக\nதிண்டுக்கல்லையடுத்த குறும்பட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்த வழக்கில் குற்றவாளியே குற்ற���்தை ஒப்புக்கொண்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டதால் - நீதிமன்றம், காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது - இது நல்லதல்ல - இவ்வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nதிண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியில் 12 வயது சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கி, மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது குற்றவாளியை (கிருபானந்தன்) போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.\n35 சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். ஒருவர் - சம்பந்தப்பட்ட குற்றவாளி அந்தச் சிறுமியின் வீட்டிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்ததாகவும் சாட்சியாகச் சொல்லியுள்ளார்.\nகுற்றவாளியை கைது செய்யவே, மக்கள் போராட்டம் நடத்திய பிறகே குற்றவாளியை காவல் துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.\nகுற்றவாளி, தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇதன் பிறகும் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்திருப்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய ஒன்று\nபாதிக்கப்பட்டு உயிர் இழந்த அந்த அபலைப் பெண் சிறுமி - முடிதிருத்தும் தொழிலாளர் சமூகத் தைச் சேர்ந்தவர் என்பதால், நீதிக்குக்கூட அவர் போன்றோரிடம் மிகவும் இளக்காரமா\nஅரசு தரப்பில் வழக்கு சரியாக நடத்தப்பட வில்லையா\nநீதிப் போக்கு இப்படி பட்டாங்கமான அநீதியாக தமிழ்நாட்டில் நடைபெற அனுமதிக்கலாமா என்று மனம் நொந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய முடித்திருத்தும் தொழிலாளர் தோழர்கள் தங்களது சலூன்களை (முடி திருத்தகங்களை) நேற்று நாடு தழுவிய அளவில் மூடி (சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன) தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மருத்துவ நலச் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது.\nஇந்த வழக்கில் மேல்முறையீடு (அப்பீல்) செய்து தவறான நீதிப் போக்கைத் தடுத்து நிறுத்தி, குற்றம் இழைத்தோரை சட்டத்தின்முன் நிறுத்தி, சரியான முறையில் தண்டனை வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக ஆவன செய்யவேண்டும். அவசரமான அவசியம் இது\nமுடிதிருத்தும் தொழிலாளர்கள் உரிமை என்ன நாதியற்றதா அவர்களும் மனிதர்கள் அல்லவா ஏழை பாழைகளுக்கு நீதி என்ன எட்டாக் கனியா\nஅண்மைக் காலத்தில் நீதிப்போக்கு மேலிருந்து கீழ்வரை, மக்களின் நம்பிக்கையை இழக்கும் நிலையிலேயே உள்ளது\nபாபர் மசூதி வழக்கில் சாட்சியங்கள்\n‘‘பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்'' என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தி, தொலைக்காட்சிப் பேட்டிகளில் கூறியவர்கள் - ஒட்டுமொத்தமாக விடுதலை; காரணம், போதிய சாட்சியங்கள் இல்லை என்ற கூற்று\nஅதுபோலவே, உயர்நீதிமன்றத்தில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ‘‘போதிய சாட்சியங்களை பிராசி கியூசன் தரப்பு சரியாக விடுக்காததால், குற்றவாளியை - கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்கிறோம்'' என்று கூறியது தமிழக அரசின் காவல்துறைக்குப் பெருமை அளிப்பதா\nஇதுபோன்ற சமூக விரோதிகளின் கொடுமை பளிச்சிடும் பாலின வன்கொடுமை வழக்குகளில் போதிய தனி கவனத்தைக் காவல்துறை செலுத்தி யிருக்க வேண்டாமா\nநீதிப் போக்கு இப்படி வெகுமக்களின் நம்பிக் கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாமா\nநீதிமன்றங்கள்தானே ஒரே கடைசி நம் பிக்கை நம் மக்களுக்கு அங்கேயே நீதி கிடைக்க வில்லையானால், எங்கு போய் முட்டிக் கொள்வது\nஎனவே, தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இதுபோன்ற வழக்குகளில் தீவிர கூடுதல் கவனம் செலுத்தி, ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி கிட்டும் வண்ணம் தங்கள் கடமையை ஆற்றிடவேண்டும்.\nநீதி வழங்க உடனடியாக ஏற்பாடுகள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2619535", "date_download": "2020-10-25T14:46:07Z", "digest": "sha1:YCKQF365TTXV7457K2UEWUSM52TB6TLE", "length": 20062, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "| அரசு அலுவலகம், பள்ளி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஅரசு அலுவலகம், பள்ளி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவது அதிகரிப்பு\nஉ.பி., அரசு போல் செய்தால் ராஜஸ்தான், பஞ்சாப் சென்று நீதி கிடைக்க போராடுவேன்: ராகுல் அக்டோபர் 25,2020\nகவர்னரின் செயல் அதிகார எல்லை மீறல்: ஸ்டாலின் அக்டோபர் 25,2020\nகாஷ்மீரில் அமைதி நிலவ கோவிலில் பரூக் வழிபாடு அக்ட���பர் 25,2020\n'அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்': ஸ்டாலின் அக்டோபர் 25,2020\n3 கோடியே 16 லட்சத்து 83 ஆயிரத்து 279 பேர் மீண்டனர் மே 01,2020\nகரூர்: கரூரில் அரசு அலுவலக சுவர்களில், போஸ்டர்கள் ஒட்டும் படலம் மீண்டும் தொடங்கியுள்ளது.\nதமிழகத்தில், அரசுக்கு சொந்தமான அலுவலக சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என, அறிவிக்கப்பட்டு விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிவிப்பையே மறைக்கும் அளவுக்கு, போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. தற்போது, கரூரில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும் நகராட்சி பள்ளிகளில், தனியார் தரப்பில் போஸ்டர்கள் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன. மேலும் வழிகாட்டி போர்டுகள், அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்பு போர்டுகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. எனவே, 'அலுவலக, பள்ளி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எழுதப்பட்டுள்ள அறிவிப்புகளை, அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்த முன் வரவேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கரூர் மாவட்ட செய்திகள் :\n1.அ.தி.மு.க.,வினர் வைத்த பேனரை கண்டித்து தி.மு.க., உறுப்பினர்கள் குவிந்ததால் பரபரப்பு\n2.திருமாவளவன் மீது பா.ஜ., சார்பில் புகார்\n3.மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று\n4.வாரச்சந்தையில் ஒருவருக்கு ஒரு கடை: தோகைமலை வியாபாரிகள் கோரிக்கை\n5.அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தம்\n1.சுகாதார வளாகம் சேதம்; சீரமைக்க எதிர்பார்ப்பு\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெர��விக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/oct/07/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3480195.html", "date_download": "2020-10-25T13:11:27Z", "digest": "sha1:YVQP6UC5PO4E2MFBTLTPMMZ6GPXCFLI7", "length": 8560, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போலீஸாரை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் த��ன சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபோலீஸாரை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்\nராகுல்காந்தியிடம் கடுமையாக நடந்துகொண்ட உத்திரப்பிரதேச போலீஸாரைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை அறவழிப் போராட்டம் மேற்கொண்டனா்.\nமாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காந்தி சிலையருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநகா் மாவட்ட தலைவா் ஜவகா் தலைமை வகித்தாா்.\nநிகழ்வில் இளைஞா் காங்கிரஸ் செயலா் விச்சு என்கிற லெனின் பிரசாத், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜோரோம் ஆரோக்கியராஜ், மாநில துணைத் தலைவா் சு ப. சோமு, முன்னாள் மேயா் சுஜாதா, மாவட்ட பொருளாளா் ராஜா நசீா், வக்கீல் எம் சரவணன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் பேட்ரிக் ராஜ்குமாா் சந்திரன், மாநில செய்தி தொடா்பாளா் வேலுச்சாமி, மாவட்ட துணை தலைவா் ஜி கே. முரளி கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், புத்தூா் சாா்லஸ், மகளிரணி ஜெகதீஸ்வரி, வா்த்தக பிரிவுத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-10-25T13:11:25Z", "digest": "sha1:SO4OV6ALZBG7WMZYI25NLQMJHTEN4Y7S", "length": 9722, "nlines": 68, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் குறைந்த எடையிலான செயற்கை கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல் - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது \nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழ��த்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவையில் குறைந்த எடையிலான செயற்கை கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல்\nமறைந்த அப்துல் கலாம் அறிமுகம் செய்து வைத்த குறைந்த எடையிலான செயற்கை கால்களை அவரது நினைவாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.\nஇந்திய நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியாகவும்,நாட்டின் ஜனாதிபதியாகவும் தனக்கென தனி முத்திரை பதித்து நாட்டுமக்களின் அன்பை பெற்றவர் மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.. இந்நிலையில் அவரது பிறந்த தினத்தை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில் அவரை நினைவு கூறும் விதமாக கோவை கவுண்டம்பாளையம் ஆறாவது வார்டு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.\nஅம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் அறங்காவலரான சோனாலி பிரதீப் தலைமையில் நடைபெற்ற இதில், குறிப்பாக அப்துல் கலாம் அறிமுகம் செய்து வைத்த குறைந்த எடையிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.\nஇது குறித்து அவர் கூறுகையில்,\nஅப்துல் கலாமின் நினைவாக தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை கவுரவிக்கும் விதமாக இது போன்று வழங்குவதாகவும் மேலும், இந்த மாதம் முழுவதும் பல்வேறு வகையிலான பயனளிக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பிரதீப் ஜோஸ் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு – 31 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 271 பேருக்கு கொரோனா தொற்று – 336 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 287 பேருக்கு கொரோனா தொற்று – 290 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது\nஅரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது\nபயணிகள் வராத காரணத்தினால் வெறிச்சோடிய சிங்காநல்லூர் பேருந்து நிலையம்\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://churchofsaviour.com/tamil-psalms/46-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T13:09:48Z", "digest": "sha1:4I2YZ25FTMUE7YDPX4Z6HI6CTWGZBP6Q", "length": 3542, "nlines": 55, "source_domain": "churchofsaviour.com", "title": "46 சங்கீதம் – INDIAN CHURCH OF SAVIOUR", "raw_content": "\nஆல்மோத்தில் வாசிக்கக் கோராகின் அங்கிசத்தில்\nமேலாளாய்ப் பாட்டை விளம்பியே ஆலயத்தில்\nதிறமும்நல் அடைக்கலமுந் தெய்வம் நமக்காகினாரே\n1 தறைமலைபற்வதங்கள் தளம்பி நிலைமா றினாலும்\nசமுத்திரத்துப்பெருக்கிலது சாய்ந்தும் அஞ்சோமே – திறமும்\n2 தெய்வநகர் உன்னதத்தின் திவ்வியகூடாரஸ்தலஞ்\nதெய்வதுணையதுக்கு இங்கே சேருங்காலையில் – திறமும்\nநல்லடைக்கலம் நமக்கு யாக்கோபின்தெய்வம் – திறமும்\n4 பூமியிலேபாழ்க்கடிப்பைக் கற்தர்செய்வார் பாருங்களே\nதளத்தின்பெலனாம்ரதத்தைக் கொளுத்திடுவாரே – திறமும்\n5 சாதிகளுக்குள் உய��்வோம்பூமியிலே உயர்ந்திருப்போம்\nநல்லடைக்கலம்நமக்கு யாக்கோபின்தெய்வம் – திறமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97346", "date_download": "2020-10-25T13:18:02Z", "digest": "sha1:IC6V37PV5KTGSY7VTEGPLQWHXDVMR4QJ", "length": 7733, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "வாடகை வீட்டில் இருக்கும் தமிழர்கள் சிங்கள மக்களுக்கு தொல்லை பண்ணக்கூடாது: எல்லாவல மேதானந்த தேரர்", "raw_content": "\nவாடகை வீட்டில் இருக்கும் தமிழர்கள் சிங்கள மக்களுக்கு தொல்லை பண்ணக்கூடாது: எல்லாவல மேதானந்த தேரர்\nவாடகை வீட்டில் இருக்கும் தமிழர்கள் சிங்கள மக்களுக்கு தொல்லை பண்ணக்கூடாது: எல்லாவல மேதானந்த தேரர்\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமை இருக்கின்றது.ஆனால் வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு உரிமையாளருக்குக் குழப்பம் விளைவிக்கக்கூடாது. இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது.\nஇவ்வாறு எச்சரிக்கை கலந்த தொனியில் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர்.\nநாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\n“இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை”\nஇதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. மாறாகப் பிரச்சினைகள்தான் உருவாகும். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்\nபிரபாகரனுக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை – தேரர் வெளியிட்ட தகவல்\nகோகண்ண விகாரை மீது திருக்கோணேச்சரம் ஆலயமும், சிங்கள இளவரசரினால் நல்லூர் ஆலயமும் கட்டப்பட்டது: மேதானந்த தேரர்\nஇலங்கையில் விடுதலையான 2961 கைதிகளில் தமிழர்கள் இருக்கிறார்களா\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜ���த்\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-29-april-2018/", "date_download": "2020-10-25T14:01:42Z", "digest": "sha1:RZBLMJFWB53VX2XHUFQKZZ3N6DJ2JEYO", "length": 5674, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 29 April 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, மெரீனாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளித்து தனிநீதிபதி சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2.நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ரக போர் விமானம் மூலம், வான்வழியாக வெகு தொலைவில் (பிவிஆர்) உள்ள எதிரியின் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\n2.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\n1.தேனீக்களைக் கொல்லும் அளவுக்கு நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை வயலில் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.\n1.உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், பிரணாய் ராய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.\n2.சீனாவின் ஹூஹான் நகரில் நடைபெறும் ஆசிய பாட்மிண்டன் கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால், பிரணாய் ஆகியோர் தோல்வியடைந்தனர். இதன் மூலம் அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.\n1. ஜப்பான் – தேசிய நாள்\nபெரம்பலூரில் Office Staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=2560", "date_download": "2020-10-25T12:58:55Z", "digest": "sha1:G7FEUEWO5DCCJVS2RFEU2RR2BVFZVMRD", "length": 5041, "nlines": 54, "source_domain": "tmnews.lk", "title": "உலக சுகாதார உச்ச��� மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு | TMNEWS.LK", "raw_content": "\nஉலக சுகாதார உச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு\nசீனாவில் இடம்பெற்றுவரும் உலக சுகாதார உச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு(29) நடைபெற்றது. நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் உரையாற்றுவதையும் சீனாவின் சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து உறையாடுவதையும் காணலாம்.\nஇஸ்லாமியர்களின் இறை இல்லங்களின் மீதுதாக்குதல் நடத்தியவன் இனி வாய் திறக்க எந்த உரிமையும் இல்லை நியுஸ்லாந்து பிரதமர்\n மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா- வெளியான மகிழ்ச்சி செய்தி\nகொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தை சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமானது\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.\nLTTE பயங்கரவாதத்தை இந்து மதத்துடன் யாரும் தொடர்பு படுத்த வில்லை.- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி\nஉலக சுகாதார உச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு\nகடலுக்கு அடியில் சுற்றுலா செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை உபேர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.\nகிருஸ்தவ தேவாயத்தை தீ வைத்ததில் 6 பேர் பலி\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nகல்முனை பிராந்தியத்தில் 9 பேருக்கு கோரோனா; இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்\nகல்முனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை\nவிசேட கல்விப்பிரிவில் கல்வி கற்பவர்களையும் சமமாகவே மதிக்க வேண்டும் கல்முனை வலயக் கல்வி கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர் தெரிவிப்பு\nஜனாதிபதி அறிவுறுத்தலின்கீழ் நாடு முழுவதும் இடம்பெறும் வறுமை ஒழிப்பு வாரம் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/08/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-25T13:15:08Z", "digest": "sha1:4GVI56AE52DIL5YEZIQIH53RPOKQTHGP", "length": 28891, "nlines": 264, "source_domain": "vimarisanam.com", "title": "திருமதி கனிமொழி இந்த சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் முன் யாரையாவது கலந்தாலோசித்தாரா…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் ரங்கராஜ் பாண்டே பேட்டி.\nஅழகான மலையாளத் தமிழ் சுஜாதாவுடன் – யூகி சேது நிகழ்ச்சி…. →\nதிருமதி கனிமொழி இந்த சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் முன் யாரையாவது கலந்தாலோசித்தாரா…\nபெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-க்கு\nஉயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற\nஏற்கெனவே, தற்போது அமலில் உள்ள சட்டப்படி –\nபெண்களுக்கு திருமணம் செய்துகொள்ள குறைந்தபட்ச\nவயது 18 என்றுநிர்ணயிக்கப்பட்டிருக்கிறது… (சட்டப்படியான\nஉயர்ந்த பட்ச வயது எதுவும் கிடையாது…) 18 வயதிற்கு மேல் –\nஎப்போது வேண்டுமானாலும் அவர்கள் திருமணம் செய்து\nஇந்த குறைந்தபட்ச வயதை சட்டப்படி 21-ஆக\nஉறுப்பினர் திருமதி கனிமொழி ஆதரவு தெரிவித்திருக்கிறார்….\nகுறைந்த பட்ச வயதை 14 -லிருந்து படிப்படியாக 18 வரை\nகொண்டு வந்தது நிச்சயமாக முற்போக்கானது.\nஅதே போல், திருமணங்கள் கட்டாயமாக பதிவுசெய்யப்பட\nவேண்டுமென்கிற சட்டம் வந்தது முற்போக்கானது.\nஆனால், 18-ஐ 21-ஆக உயர்த்துவது முற்போக்கானது\nஎன்கிற முடிவிற்கு அவர் எப்படி வந்தார்…\nபெண்களின் திருமணம் என்பது, அவர்களது மனஓட்டத்தோடு,\nபொறுத்தது. வயதான பெற்றோர்கள், தாங்கள் வலுவுடன்\nஇருக்கும்போதே, தங்கள் மகள்களின் திருமணத்தை\nதங்களது முதிய வயதில், உரிய பாதுகாப்பு இன்றி தங்கள்\nபெண்களை விட்டுச்செல்ல அவர்கள் மனம் எப்படி சம்மதிக்கும்…\nபள்ளிப்படிப்பை முடித்து விட்டு வீட்டோடு இருக்கும்\nபெண்களை வைத்துக்கொண்டு பெற்றோர்கள் படும்\nவேதனையும், கவலையும் கனிமொழிக்கு தெரியுமா…\n18 வயதே கடினம் என்கிறபோது 21 அவர்களுக்கு\nஎத்தனை பெரிய சுமையை ஏற்றி விடும்…\n18 வயது முடிந்து, ஆனால், 21 வயது ஆவதற்கு முன்னதாகவே\nதிருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகக்கூடிய\nவாய்ப்பும், விருப்பமும் உள்ள பெண்களுக்கு\nஇது ஒரு பெரும் தடையாக இருக்காதா…\nஅவர்களது இல்வாழ்வை தள்ளிப்போட இவருக்கு\nஉடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்,\nதடைபோடுவதாக இந்த சட்டம் அமையாதா…\nதங்களுக்கு விருப்பமான கணவனை தேர்ந்தெடுக்கும்\nஉரிமை பெண்களுக்கு நிச்சயம் உண்டு. அதை மட்டும் தான்\nநாம் உறுதி செய்ய வேண்டும்…. அதே சமயம்,\nஉரிய வயதில் அவர்கள் திருமணம் செய்துகொண்டு,\nஇல்வாழ்வில் ஈடுபட வேண்டும் என்கிற\nஆவலும் பொறுப்பும் பெற்றோர்களுக்கு இருப்பதை\nதவறு என்று எப்படிச் சொல்ல முடியும் ….\n18 வயத��ல் ஓட்டு போட தகுதி இருக்கிறது என்றால்,\n18 வயதில் “மேஜர்” என்று தீர்மானிக்கப்பட\n18 வயதில் சொத்துரிமை உண்டு என்றால் –\nகுறைந்த பட்ச வயதை 21 என்று உயர்த்த வேண்டும்…. \nதிருமணத்தை தள்ளிப்போட விரும்பும் பெண்கள்\nஅதை எத்தனை வயது வரை வேண்டுமானாலும்\nகுறைந்த பட்ச வயது என்றால், தற்போதைய 18 தான்\nஏன் – பெண்களே கூட 21 வயதுவரை திருமணம்\nசெய்து கொள்ளக்கூடாது என்கிற இந்த சட்டத்தடையை\nவிரும்ப மாட்டார்கள். 20 வயது பெண்கள் திருமணம்\nசெய்து கொள்ள ஆசைப்பட்டால் அதை சட்டம் ஏன்\nதிருமதி கனிமொழி, இந்த மாதிரி விஷயங்களில்\nசம்பந்தப்பட்டவர்களின் கருத்தை அறிந்துகொள்ள முயற்சி\nசெய்ய வேண்டும். தான் நினைப்பது தான் முற்போக்கு\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் ரங்கராஜ் பாண்டே பேட்டி.\nஅழகான மலையாளத் தமிழ் சுஜாதாவுடன் – யூகி சேது நிகழ்ச்சி…. →\n4 Responses to திருமதி கனிமொழி இந்த சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் முன் யாரையாவது கலந்தாலோசித்தாரா…\n9:54 முப இல் ஓகஸ்ட் 17, 2020\nஎதுக்கும் ஆதரவாளர்கள் பட்டியலையும் கொஞ்சம்\nபார்த்து விட்டு உங்கள் கருத்தை வலியுறுத்துங்கள் \n1)-இன்னமும் கல்யாண வயசுக்கு வராத\nமுன்னாள் நடிகை திரிஷா அவர்கள்\n2) – கல்யாணம் பண்ணிக்கொண்டால் தான்\nஉறவா என்று கேட்ட குஷ்பு அக்கா\n10:40 முப இல் ஓகஸ்ட் 17, 2020\nஇவர்களெல்லாம் தான் சட்டத்திற்கும், சமூகத்திற்கும்\nஅப்பாற்பட்டவர்கள் ஆயிற்றே; இவர்கள் ஏன்\nஅநாவசியமாக வயது வரம்பைப்பற்றி கவலைப்பட\n2:42 பிப இல் ஓகஸ்ட் 17, 2020\nசார்… +2 முடித்துவிட்டால், சட்டப்படி மணவாழ்க்கைல ஈடுபடலாம். ஆனால் பெண்கள் ஒரு டிகிரியாவது படிப்பதுதான் அவங்களுக்கான மெச்சூரிட்டியையும் பாதுகாப்பையும் தரும். ஓடிப்போய் திருமணம், பதிவுத் திருமணம் என்று பெண் குழந்தைகள் கஷ்டப்படுவது, இந்த மாதிரி வயது வரம்பை உயர்த்த ஒரு காரணமாக இருக்கலாம். இதை கனிமொழி ஆதரித்தது பெரிய தவறாக எனக்குப் படவில்லை. கொங்கு, வட தமிழகம் போன்றவற்றில் அறியாத வயதில் ‘காதல் திருமணம்’ என்பது பெற்றோருக்கு பெரும் ப���ரச்சனையாக இருக்கிறது. அதனால்தான் பாமக ராமதாஸ் அவர்களும் இதனை எப்போதுமே ஆதரித்துப் பேசியிருக்கிறார்.\nஆனால், 21வயது திருமண வரம்பு என்று சொல்வது, நீங்கள் சொல்லியிருக்கிறபடி,\n18 வயதில் ஓட்டு போட தகுதி இருக்கிறது என்றால்,\n18 வயதில் “மேஜர்” என்று தீர்மானிக்கப்பட\n18 வயதில் சொத்துரிமை உண்டு என்றால் – contradictory யாகத்தான் இருக்கு. சொத்துரிமை, மேஜர் என்பதற்கும் 21 என்று வயது வரம்பு நிர்ணயம் செய்வது சரியாக இருக்கும்.\n4:31 பிப இல் ஓகஸ்ட் 17, 2020\n// ஆனால் பெண்கள் ஒரு டிகிரியாவது\nமெச்சூரிட்டியையும் பாதுகாப்பையும் தரும். //\nஅங்கெல்லாம் – பள்ளிப்படிப்பை முடித்து விட்டு\nவீட்டில் சும்மா இருக்கும் பெண்களைப்பற்றி –\nஅத்தகைய பெண்களுக்கு திருமண வாழ்க்கை\n// கொங்கு, வட தமிழகம் போன்றவற்றில்\nஅறியாத வயதில் ‘காதல் திருமணம்’ என்பது\nபெற்றோருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.//\nஇருக்கத்தான் உரிய வயதில் திருமணம்\nகொத்திக்கொண்டு போக காத்திருக்கும் கழுகுகள்…\n18 வயது வரையிலுமே பெண்ணை\nஇன்னமும் 3 ஆண்டுக்காலம் பரிதவிக்கச்\nஒரு மனிதர் – தன் பெண்ணுக்கு 19 வயது\nஆகும்போது, ரிடையர் ஆகிறார்… அப்போது\nகிடைக்கும் பணத்தை வைத்து தன் கடமையை\nஇன்னும் 3 ஆண்டுகள் காத்திருங்கள்\nநிச்சயமற்ற சூழ்நிலையில் வாழும் ஒருவரின்\nபெண்ணுக்கு 19 வயது ஆகிறது. அவர் –\nதான் கண்களை மூடும் முன்னர் தன்\nபெண்ணின் திருமணத்தை முடித்து, பாதுகாப்பாக\nஒரு கணவனின் கரங்களில் ஒப்படைத்துச்செல்ல\nநினைத்தால் – அவர் எண்ணத்தில்\nமண்ணைப் போட நீங்கள் யார்…\nஅதில் உங்களுக்கென்ன உரிமை …\nஇதெல்லாம் தனி மனிதர் பிரச்சினைகள்.\nஇதில் அரசு தலையிடுவதே தவறு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஒத்த செருப்பால் (அ)(க)-டி'பட்ட திமுக தலை ....\nமர்மங்கள் நிறைந்த - வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ...\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ�� நன்றாகத் தெரிகிறது… \nமாறி வரும் விவேக் ....\nஅகல்யை - இது புதுமைப்பித்தனின் பார்வை ....\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் கார்த்திகேயன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் vimarisanam - kaviri…\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் புதியவன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் M.Subramanian\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் மெய்ப்பொருள்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஒத்த செருப்பால் (அ)(க)-டி… இல் புதியவன்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் vimarisanam - kaviri…\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஅகல்யை – இது புதுமைப்பித… இல் vimarisanam - kaviri…\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் vimarisanam - kaviri…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… \nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/23052723/At-Muthupet-the-dissolution-of-the-Ganesha-idols-took.vpf", "date_download": "2020-10-25T13:15:16Z", "digest": "sha1:2NOIELCZ432EVZPH5OUX4RD3TFAFU4XN", "length": 16693, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Muthupet, the dissolution of the Ganesha idols took place with heavy police security || முத்துப்பேட்டையில், விநாயகர் சிலைகள் கரைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுத்துப்பேட்டையில், விநாயகர் சிலைகள் கரைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது + \"||\" + At Muthupet, the dissolution of the Ganesha idols took place with heavy police security\nமுத்துப்பேட்டையில், விநாயகர் சிலைகள் கரைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது\nமுத்துப்பேட்டையில், விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சிலை ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.\nவீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் என்றும், வழிபட்ட சிலைகளை கோவில் முன்பு வைத்து பின்னர் நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும் அரசு மற்றும் ஐகோர்ட்டு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அறிவிறுத்தல்களின்படி முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இந்து முன்னணி நிர்வாகிகள் முடிவு செய்தனர்.\n19 இடங்களில் சிலை பிரதிஷ்டை\nஅதன்பேரில் நேற்று விழா நடந்தது. இதையொட்டி ஆண்டுதோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் இடமான முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு சிவன்கோவில் உள்பட 19 இடங்களிலும் வழக்கம்போல விநாயகர் சிலைகள் முன்கூட்டியே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.\nஅங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வடகாடு சிவன் கோவில், தில்லைவிளாகம், தெற்குகாடு, கல்லடிக்கொல்லை, ஜாம்புவானோடை, செம்படவன்காடு, ஆலங்காடு, உப்பூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை கரைப்பதற்காக நேற்று அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் மாலை அனைத்து சிலைகளும் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு செல்லப்பட்டு செம்படவன்காடு பாமணியாற்றில் கரைக்கப்பட்டது.\nமுன்னதாக வடகாடு சிவன் கோவிலில் இருந்து நடுப்பண்ணை ராமகிருஷ்ணன் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், நாகை மாவட்ட மேற்பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட தலைவர் ராகவன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஷ், துணை தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nவிநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்ல போலீசார் பல்வேறு கெடுபிடிகளை விதித்து இருந்தனர். ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சிலையை எடுத்து சென்றனர். சிலைகளை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.\nமுன்னதாக முத்துப்பேட்டை நகர பகுதி வழியாக விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனால் திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம், தஞ்சை டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் சூப்பிரண்டு அன்பழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.\nவிநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியையொட்டி வன்முறை தடுப்பு வாகனம், கண்ணீர் புகை வாகனங்களும் முன் எச்சரிக்கையாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன. முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. நடமாடும் வாகனத்திலும் கேமராவை பொருத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.\n1. பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து கணவன்-மனைவி காயம்\nபலத்த மழை காரணமாக புழல் அருகே வீடு இடிந்து விழுந்து கணவன்-மனைவி காயம் அடைந்தனர்.\n2. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி பெங்களூருவில் பலத்த மழை\nபெங்களூருவில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.\n3. கிருமாம்பாக்கம் பகுதியில் பலத்த மழை: வீடுகளில் தண்ணீர் புகுந்தது\nகிருமாம்பாக்கம் பகுதியில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.\n4. புதுவையில் விடிய விடிய பலத்த மழை\nபுதுவையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.\n5. புனேயில் பலத்த மழை வெள்ள சேதத்தை அஜித்பவார் பார்வையிட்டார்\nபுனேயில் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள சேதத்தை துணை முதல்- மந்திரி அஜித்பவார் பார்வையிட்டார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசை���ில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/INDvSA-Series-2019", "date_download": "2020-10-25T14:54:21Z", "digest": "sha1:Z3FQXWO2CTXSWSQA7ANTARTTOU33DIAE", "length": 17449, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் 2019 - News", "raw_content": "\nஇந்தியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் 2019 செய்திகள்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி இந்தியர்களுக்கான தீபாவளி பரிசு என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.\nராஞ்சி டெஸ்டில் ரகானே அபார சதம் - இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 357/4\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரகானே சதமடித்து அசத்த, இந்தியா உணவு இடைவேளையில் 4 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\n2வது டெஸ்ட் - பாலோ ஆன் பெற்ற தென்ஆப்பிரிக்கா உணவு இடைவேளை வரை 74/4 எடுத்து திணறல்\nஇந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 4ம் நாளின் உணவு இடைவேளையில் 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.\n2வது டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 36/3\nஇந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்க��� 36 ரன்கள் எடுத்துள்ளது.\n2வது டெஸ்ட் - 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விராட் கோலி இரட்டை சதமடித்து அசத்த, இந்தியா 5 விக்கெட்டுக்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - மயங்க் அகர்வால் 2வது சதமடித்து அசத்தல்\nதென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.\nமுதல் டெஸ்டில் வெற்றி - முகமது ஷமி உள்ளிட்ட பவுலர்களுக்கு கோலி பாராட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதற்கு ஷமி உள்ளிட்ட பந்து வீச்சாளர்கல்தான் காரணம் என கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஷமி, ஜடேஜா அபார பந்துவீச்சு - 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஷமி, ஜடேஜா ஆகியோரின் அபார பந்துவீச்சினால் தென் ஆப்பிரிக்காவை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட் கைப்பற்றி அஷ்வின் சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதி விரைவாக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த அஷ்வினுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.\nமுதல் டெஸ்ட் - தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nவிசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 395 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்திய அணி.\nதொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இரு இன்னிங்சிலும் சதமடித்து ரோகித் சர்மா சாதனை\nதென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இரு இன்னிங்சிலும் சதமடித்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/16014533/1974780/A-rocket-booster-and-a-dead-satellite-might-collide.vpf", "date_download": "2020-10-25T15:03:48Z", "digest": "sha1:FHP7QJ57J6V54SJ5PQLNQQLY4R7OUADQ", "length": 14278, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீன ராக்கெட் மீது, செயலிழந்த செயற்கைகோள் மோதுமா? || A rocket booster and a dead satellite might collide tonight", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசீன ராக்கெட் மீது, செயலிழந்த செயற்கைகோள் மோதுமா\nபதிவு: அக்டோபர் 16, 2020 01:45 IST\nவிண்வெளி குப்பைகளாக வலம் வரும் செயலிழந்த ரஷிய செயற்கை கோள் ஒன்றின் பாகம், நாளை சீன ராக்கெட் மீது மோதக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.\nவிண்வெளி குப்பைகளாக வலம் வரும் செயலிழந்த ரஷிய செயற்கை கோள் ஒன்றின் பாகம், நாளை சீன ராக்கெட் மீது மோதக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.\nபூமியின் விண்வெளியில் ஏராளமான செயலிழந்த செயற்கை கோள்கள், ராக்கெட் பாகங்கள் மிதக்கின்றன. விண்வெளி குப்பைகளான இவை பூமியை வலம்வந்தபடி உள்ளன. இப்படி மிதக்கும் செயலிழந்த ரஷிய செயற்கை கோள் ஒன்றின் பாகம், நாளை செயலிழந்த சீன ராக்கெட் மீது மோதக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.\nபூமியின் கீழ்மட்ட சுற்றுவட்டப் பாதையில் 991 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்மோதல் நிகழலாம் என்று அமெரிக்க ஆய்வகமான லியோ லேப்ஸ் நிறுவனம் கூறி உள்ளது. இந்த ரஷிய செயற்கை கோள் 1989-ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அது செயலிழந்த பின்பு குப்பையாக விண்ணில் சுற்றுகிறது. இந்த செயற்கை கோள் மீது, சீனாவால் 2009-ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த ஒரு ராக்கெட்டின் பாகம் நாளை மோதும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வாய்ப்புகள் 10 சதவீதம் தான் என்றாலும், இந்த மோதல் நிகழ்ந்தால் அது பயங்கரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும் -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமன் கி பாத்: முடிதிருத்தும் நிலையம் நடத்தும் தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி\nபீகாரில் எம்.எல்.ஏ. வேட்பாளர் சுட்டுக்கொலை\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/9570-2019-08-19-09-50-02", "date_download": "2020-10-25T13:16:21Z", "digest": "sha1:REZGQNWZHBQTEPLFWECT6TL5ZSYB4CPR", "length": 33884, "nlines": 268, "source_domain": "keetru.com", "title": "உயர்நீதிமன்றத்தில் தமிழ் - சமூக நீதிக்கான போராட்டமே", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் - காலவரையற்ற பட்டினிப் போராட்டம்\nஅரசியலமைப்பு வழங்கும் பிச்சையைக் கூடத் தட்டிப் பறிக்கும் நடுவண் அரசும், உயர், உச்ச நீதிமன்றமும்\n‘ரா’வை அம்பலமாக்கும் நூலுக்குத் தடை\nஉளவு நிறுவனத்தின் சதியை அம்பலப்படுத்தினார், கலைஞர்\nதாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் சாதி சாதிவெறியோடு நடக்கிறார்களே\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 16 ஜூன் 2010\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் - சமூக நீதிக்கான போராட்டமே\nகுடிமகனின் மொழியில் உயர்நீதி வழங்குவதே சிறந்ததொரு மக்களாட்சி ஆகும். இந்தியாவின் மிகப் பழம்பெருமை வாய்ந்த நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழன்னை அரியணை ஏறிட இன்றளவும் தடை நீடித்தே வருகிறது. தாய்மொழி மறுப்பின் காரணமாக “சட்டம் பற்றிய அறியாமையை மன்னிக்க இயலாது” எனும் சட்டக் கோட்பாட்டின் அடிப்படையே இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.\nஆங்கிலம் ஒரு மொழியாக உருவாக்கம் பெறுவதற்கு முன்னரே தமிழில் திருக்குறள், நாலடியார் போன்ற அனேக நீதி, அறநூல்கள் உருவாகியதோடு மட்டுமின்றி பழந்தமிழகத்தில் நீதிமுறையானது சிறப்பாகவும், எளிய முறையிலும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.\nஇந்திய அரசியல் சாசனத்தின் 348 (2) பிரிவானது “குடியரசுத் தலைவரின் அனுமதியை முன்னராகப் பெற்று அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் ஒரு மொழியை அல்லது இந்தியை - அந்த மாநிலத்தில் தனது தலைமைப் பீடத்தை வைத்துக் கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை அந்த மாநிலத்தின் ஆளுநர் வழங்கலாம்” என்று தெளிவாகக் கூறுகிறது.\nஆட்சி மொழிச் சட்டம் 1963 பிரிவு 7 ஆனது “ஒர�� மாநிலத்தின் உயர்நீதிமன்றம் வெளியிடும் தீர்ப்பு, ஆணை அல்லது உத்தரவு ஆகியவற்றிற்காக ஆங்கில மொழியுடன், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி அல்லது இந்தி ஆகியவற்றிற்கு மாநில ஆளுநர் அங்கீகாரம் வழங்கலாம்” என்று கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.\nஇந்த சூழலில் கடந்த 06.12.2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் “தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல்மொழியாக அறிவிக்க வேண்டும்” என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டி பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.\nஆனால் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதியமைச்சகம், உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து இந்த பிரச்சனை பரிசீலிக்கப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பிராந்திய மொழியை தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருதுவதாகவும் கூறி தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக்குவது குறித்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டது.\nகடந்த 05.06.1969 அன்று உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்களிலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் புதுடெல்லி உயர்நீதிமன்றத்திலும், இந்தி மொழி வழக்கு மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே விதிகளின்படியே தமிழ்மொழிக்கும் அலுவலக மொழியாக அனுமதி கோரப்பட்டும் தொடர்ந்து இன்றுவரை அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மொழிப்போர் தியாகிகளாய்த் தற்பெருமை பேசும் தமிழக அரசியலாளர்களோ இந்நற்காரியத்தைச் செய்ய இன்றுவரை தவறிவிட்டனர் என்பதே உண்மை.\nகி.பி. 10ம் நூற்றாண்டில் உருவாகிய ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தி மொழியை ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, சிந்து சமவெளியில் கிடைத்துள்ள சான்றுகளின்படி கி.மு. 16ம் நூற்றாண்டுகளிலேயே “தொல்காப்பியம்” என்ற இலக்கண நூல் உருவாக்கிய நாலாயிரம் ஆண்டுகள் பழமையா��� தமிழ்மொழி பிராந்திய மொழி என்றும், அதற்கு உயர்நீதிமன்ற மொழியாகும் தகுதியில்லை என்றும் இழிவுபடுத்தி வருகிறது. அதற்குப் பிறகும் கடிதம் மட்டுமே அனுப்பிக் கொண்டு, மத்திய அமைச்சரவையில் “பெருமையுடன்” அங்கம் வகித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.\nதமிழ்நாட்டில் 93 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியிலேயே பள்ளிக் கல்வி பயில்கின்றனர் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், 90 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியிலேயே சட்டக்கல்வி பயில்கின்றனர் என்று டாக்டர்.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரும் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழை அலுவல் மொழியாக்கிட போதிய அடிப்படை கட்டமைப்புகள் இன்னும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு வரும் சூழலில், 1970 ஆம் ஆண்டிலேயே மருத்துவமும், பொறியியலும் இலங்கை சிங்கள அரசால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமக்களுக்குப் புரியாத மொழியில் வாதிடும் போது அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவரைப் பொருத்த மட்டில் அது ஒருவகையான மனித உரிமை மீறல் ஆகும். இயற்கை நீதியையும் சமூக நீதியையும், மனித உரிமைகளையும் நிலைப்படுத்துவதில், தனித்து இயங்கும் சர்வ வல்லமை படைத்த நீதிமன்றங்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் தாய்மொழிக்கு, நீதிமன்றங்களில் தொடரும் அனுமதி மறுப்பின் காரணமாக மேற்கூறப்பட்டவைகள் கேள்விக்குறியாகி உள்ளன.\nதுவக்க காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளின் லத்தீன், பிரெஞ்சு மொழிகள் மட்டுமே சட்ட மொழிகளாக இருந்தன. ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே இருப்பதால் இந்த மொழிகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இன்றளவும் சட்டமுதுமொழிகள் லத்தீன் மொழியிலேயே பெருமளவில் இருக்கின்றனர். ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்தில் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையிலும் லத்தீனும், பிரெஞ்சும் வழக்கு மொழியாக நீடித்து வந்த சூழலில் 1632ம் ஆண்டில், ஆங்கிலம் மட்டுமே இனி சட்ட மொழி என சட்டம் இயற்றப்பட்ட பிறகே ஆங்கிலம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. சொந்த மண்ணிலேயே பல நூற்றாண்டுகளாக நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்படாத ஆங்கிலம் இன்று இந்திய மண்ணில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உயர்நீதி��ன்றங்களில் கோலோச்சுகிறது என்றால் நமது அடிமைத்தனத்தையும், அறியாமையையுமே அது உணர்த்துகிறது. வரலாறு தரும் படிப்பினையை நாம் மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.\nகருத்து பரிமாற்றத்திற்கு பயன்படும் கருவியே மொழி. உணர்வுப் பூர்வமான கருத்துக்களை மட்டுமின்றி, இதர செய்திகளையும் தன் தாய்மொழியில் மட்டுமே தெளிவாக எடுத்துரைக்க முடியும். இதற்கு சான்றாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் உள்ளன. இந்நீதிமன்றத்தில் தான் பல சிறப்புமிக்க தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு இந்தி அலுவல் மொழியாகிவிட்ட காரணத்தினால் தான் முன் உதாரணமிக்க தீர்ப்புகள் பல வருகின்றன. நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கும், தீர்ப்புகள் எழுதப்படுவதற்கும் தாய்மொழி பயன்படுத்தப்படும் போது அதன் தரம் தானாகவே மேன்மையுறும் என்பதற்கு அலகாபாத் நீதிமன்ற வரலாறே சான்றாக விளங்குகிறது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி கோரி எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இயலாத அல்லது இல்லாத ஒன்றையோ நடைமுறைப்படுத்திடக் கோரி போராடிக் கொண்டிக்கவில்லை. மாறாக, அரசியலமைப்புச் சாசனத்தின் வாயிலாக உத்தரவாதப்படுத்தப்பட்டு, ஏற்கனவே வெளி மாநிலங்களில் அமலில் உள்ள சட்ட உரிமை தான் இங்கேயும் கோரப்படுகிறது.\nஆனால், ஈழப்போரினையொட்டி சரிந்த தனது தமிழினத் தலைவர் பட்டத்தை மீண்டும் தக்கவைக்க, இன்று 'உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' நடத்த முனைந்திருக்கும் கருணாநிதி தலைமையிலான அரசு, உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட என்ன செய்தது இவர்கள் தமிழக சட்டப்பேரவையில் சட்டமேலவை கொண்டு வருவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் மூன்றே நாளில் பெற்றார்கள் என்பதையும், மிகக் குறுகிய காலத்தில் சட்டமன்றத்திற்கான புதிய கட்டடத்தை பிரம்மாண்டமாகக் கட்டினார்கள் என்பதையும் பார்த்தால், தமிழ் வளர்ச்சியில் இவர்கள் காட்டும் அக்கறையும் வேகமும் புரியும்.\n‘உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சில நீதிபதிகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவே, அவர்களுக்குத் தமிழ் தெரியாது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட்டால் அவர்களுடைய நிலை என்னாவது’ என சிலர் ‘அறிவுப்பூர்வ’மாக கேள��வி எழுப்புகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களுக்கும், அவர்களது தாய்மொழியில் உடனுக்குடன் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படுவது சாத்தியமாகியிருக்கும்போது உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேச அனுமதிப்பது என்பது பெரிய பிரச்சனையாக இருக்காது என்கிற அடிப்படை உண்மை மூடி மறைக்கப்படுகிறது.\n1956ம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதே மக்கள் மொழியில் ஆட்சி நடத்துதலே மக்களாட்சியின் உயரிய தத்துவம் என்ற அடிப்படையில்தான். மேலும் தொன்மை, வளமை, பண்பு, பாரம்பரியம் ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளதால் இன்று “செம்மொழி” என தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது என்பது “தமிழ்மொழிக்கு இழைக்கப்படும் சமூக அநீதியும், அவமரியாதையுமாகும்”.\nநீதிமன்றங்களானது, நீதிபதிகளுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ மாத்திரம் உரிமையானதல்ல. மாறாக இந்த மண்ணின் மக்களுக்கானது. அம்மக்களுக்குத் தெரிந்த தாய்மொழியில் நீதிமன்றம் நடத்தாமல் அவர்களுக்குப் புரியாத அந்நிய மொழியில் நடத்துவதில் எந்தவித அடிப்படை நியாயமுமில்லை.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் தாய்மொழியாம் தமிழ்மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையானது காலத்தின் கட்டாயமாகும். அதோடு மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேச அனுமதிப்பது சமூகநீதியை கொண்டு வருவதற்கானதொரு போராட்டமே.\n- இ.இ.இராபர்ட் சந்திரகுமார், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவாழ்த்துக்கள் சிறந்த கட்டுரை இதை இன்னும் பரவலாக மக்களிடம் நாம் கொண்டுசெல்வோம்\nஅரசியலமைப்பின் 342(2)ஆவது பிரிவு, ஆட்சிமொழி���்சட்ட ம் 1963 பிரிவு 7 ஆகியன, சிங்கள அரசு தமிழைப் பொறியியல், மருத்துவம் ஆகியவற்றிற்குப் பயிற்றுமொழியாக் கியது, இங்கிலாந்தில் ஆங்கிலம் சட்டமொழியானது எனப் பல முதன்மைச் செய்திகளைத் தந்திருக்கிறார் கட்டுரையாளர்... மிக்க நன்றி... வழக்கறிஞர் இராபர்ட்டின் கருத்துகளை இன்னும் பரவலாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97347", "date_download": "2020-10-25T13:57:25Z", "digest": "sha1:SQLK7XNRV3SJWS56QRUCFKHLKZ5EGIAN", "length": 17677, "nlines": 137, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கை நாடாளுமன்றம் செல்ல மரண தண்டனை கைதிக்கு நீதிமன்றம் அனுமதி", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றம் செல்ல மரண தண்டனை கைதிக்கு நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை நாடாளுமன்றம் செல்ல மரண தண்டனை கைதிக்கு நீதிமன்றம் அனுமதி\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டது.\nபிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறும், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அவரை அழைத்து செல்லுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு இடைகால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.\nபிரேமலால் ஜயசேகரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரும் நீதிபதியுமான ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த இடைகால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள பிரேமலால் ஜயசேகரவின் தெரிவானது, சட்டவிரோதமானது என நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் உத்தரவை பிறப்பித்து, நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.\nஅரசியலமைப்பின் பிரகாரம், மனுதாரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து விதமான வரபிரசாதங்களையும் அனுபவிப்பதற்கு சட்டத்தில் எந்தவித தடையும் கிடையாது என நீதிபதி ���ுறிப்பிட்டுள்ளார்.\nஅதனால், பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்துக்கொள்ள சட்டத்தில் எந்தவித தடையும் கிடையாது என நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் கூறினார்.\nஇதன்படி, பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, வெலிகடை சிறைச்சாலை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க ஆகியோருக்கு நீதிமன்றம் அறிவித்தல் பத்திரம் அனுப்பி வைத்துள்ளது.\nஇந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\n2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது இரத்தினபுரி – காஹவத்தை பகுதியில் தேர்தல் வன்முறை சம்பவமொன்று பதிவாகியிருந்தது.\nதேர்தல் பிரசார ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்த தரப்பினர் மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருந்தனர்.\nஇந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.\nஇந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தொடர்புப்பட்டதாக தெரிவித்து, அவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் மீதான நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு வந்திருந்தன.\nஇவ்வாறான பின்னணியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி காலப் பகுதியான ஜுலை மாதம் 31ஆம் தேதி இந்த வழக்கு மீதான தீர்ப்பை இரத்தினபுரி மாவட்ட மேல்நீதிமன்றம் வழங்கியிருந்தது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அன்றைய தினம் தீர்ப்பளித்திருந்தது.\nதீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், பிரேமலால் ஜயசேகர கொழும்பு – வெலிகடை விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nவிளக்கமறியலில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர, இரத்தினபுரி மாவட்டத்தில் 142,037 வாக்குகளை பெற்று அந்த மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகியிருந்தார்.\nஇந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசே��ர, நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்வதற்கோ அல்லது நாடாளுமன்ற வாக்கெடுப்புக்களில் கலந்துக்கொள்வதற்கோ சந்தர்ப்பத்தை வழங்க முடியாது என சட்ட மாஅதிபர் அண்மையில் அறிவித்திருந்தார்.\nநாடாளுமன்ற செயலாளர் நாயகம், நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு சட்ட மாஅதிபர் இந்த அறிவித்தலை பிறப்பித்திருந்ததாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்திருந்தார்.\nஇலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், எவரேனும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் வாக்குரிமையை கூட இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியுமா முடியாதா என்பது தொடர்பில் சட்ட மாஅதிபருக்கு தீர்மானிக்க முடியாது என அமைச்சர் வாசுதேச நாணயக்கார அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கூறியிருந்தார்.\nஇவ்வாறான பின்னணியில், பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைச்சாலை திணைக்களத்திற்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் நாடாளுமன்ற அமர்வுகளின் போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nநாடாளுன்றத்திற்கு தெரிவானவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் கூட தனது பெயர் இடம்பெற்றுள்ளமையினால், தன்மை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஎனினும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்வதற்கு கூட, பிரேமலால் ஜயசேகரவிற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.\nஇவ்வாறான நிலையில், தன்னை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரி பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அண்மையில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்ற வேளையிலேயே, பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள இடைகால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\nசீன உயர்மட்ட குழு இலங்கை வருகை\nஉலக செய்திகள்இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு- இரண்டு நகரங்கள��ல் காலவரையற்ற ஊரடங்கு\nதிலீபனை நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது” காணாமல் போனவர்களில் சிலர் வெளிநாட்டில்: சிலர் மோசடிக்காரர்கள்- யாழில் ஹெகலிய\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185180/news/185180.html", "date_download": "2020-10-25T14:20:38Z", "digest": "sha1:26LGJ3PBQRRMJTON7BXFARVQ6TMFHU5D", "length": 5341, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாலாஜி மீது குப்பை கொட்டியது சரியா? – நித்யா அதிரடி பதில்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபாலாஜி மீது குப்பை கொட்டியது சரியா – நித்யா அதிரடி பதில்..\nபிக்பாஸ்-2 இன்னும் என்னென்ன பிரச்சனைகளை கொண்டு வரும் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா கையில் அதிகாரத்தை கொடுத்து அவர் செய்த கொடுமைகள் எல்லாம் நாம் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம்.\nஇதில் எல்லோருமே கோபப்பட்டது பாலாஜி மேல் குப்பையை ஐஸ்வர்யா கொட்டியது தான், இதுக்குறித்து பாலாஜி மனைவி நித்யாவிடம் கேட்கையில், அவரும் கொஞ்சம் கோபமாக தான் பதில் அளித்துள்ளார்.\nஅவர் கூறுகையில் ‘பாலாஜி என் கணவர் என்பதை தாண்டி அந்த இடத்தில் எந்த போட்டியாளர் இருந்தாலும் நான் வருத்தப்பட்டு இருப்பேன், இது மிகவும் மோசமான செயல்.\nகண்டிப்பாக ஐஸ்வர்யா இதை செய்திருக்க கூடாது’ என கடுமையாக கோபப்பட்டுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமாணவர்களை குஷியாக்கிய சீமானின் அசத்தல் பேச்சு\nகாமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nபிரபாகரனை கொன்றவர்களே நாயக்க சாதி வெறியர்கள்தான் சீமான்\nஇருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் அன்னாசி\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11075.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-10-25T13:46:14Z", "digest": "sha1:KTOQPIRDVBX6XXBQCGDGKFGBXTAEGLX3", "length": 26044, "nlines": 143, "source_domain": "www.tamilmantram.com", "title": "நானும் ஒரு கவிஞனாக-சிவா.ஜி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > நானும் ஒரு கவிஞனாக-சிவா.ஜி\nView Full Version : நானும் ஒரு கவிஞனாக-சிவா.ஜி\nஎன்னுள் கவிதை கலந்து காலங்கள் நிறைய ஆகிவிட்டது. ஆனால் நான் கவிதையில் 'கலக்கத்தான்' காலம் நிறைய ஆகிவிட்டது. இ−கார்டுகளும்,பிப்ரவரி−14 களும்,குறுஞ்செய்திகளும் அறிமுகமாகாத காலங்களில் கவிதைதான் காதல் தூதுவனாக சம்பளமின்றி வேலை செய்தது.\nஎனக்காக நான் எழுதிய காதல் கவிதைகள் ஏதுமில்லை. நன்பர்களுக்காக...நிறைய. அதில் ஊடலில் பிரிந்திருந்த இரு காதல் உள்ளங்களை என் கவிதையின் மூலம் சேர்த்தது என் வாழ்நாள் சாதனை.\nஎன்னுடன் அரபுநாட்டில் பணிபுரிந்த நன்பனின் காதலியின் பிணக்கு தீர்க்க\nநான் எழுதி என் நன்பனின் பெயர் தாங்கிப்போன கவிதைதான் எனக்கும்\nகொஞ்சம் கவிதை எழுத வரும் என்று உணர்த்தியது.நன்பனின் காதலியின்\nபிறந்தநாளுக்காக எழுதிய அந்த கவிதை,\nபூவிடம் என் வாழ்த்தை சொன்னேன்\nகாதலைச் சேர்த்துவைத்து, எனக்கு கவிஞன் என்ற பேரையும் கொடுத்த கவிதை.\nபிறகு நீண்ட நாட்களாக கவிதைகள் பக்கம் போகாமல் இருந்தவன் ஈதேனியில் லியோமோகனின் ஊக்குவிப்பில் என் மணல்வாசம் என்ற கவிதையை எழுதினேன்.\nஅதன்பிறகுதான் நம் மன்றம் எனக்கு அறிமுகமானது. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியாக நானும் கவி பாடத்தொடங்கினேன். ஆரம்பத்தில் ஆர்வத்தில் மற்ற கவிஞர்களின் படைப்புக்களை படிக்காமல் ஏதோ எழுதினேன். மற்ற படைப்புக்களைப் படித்ததும் பிரமித்து நின்று விட்டேன்.\nநவரசக்கவி ஆதவா,ஷீ−நிசி,அமரன்,ஓவியன்,அக்னி, பிச்சி,தாமரைச்செல்வன் மற்றும் பலப்பல\nகவி வித்தகர்களின் கவிகளைப் படித்து பாடம் பயின்றேன். ஒரு நூறு துரோணர்களை எட்ட இருந்து பார்த்து கற்ற ஏகலைவன்களில் நானும் ஒருவனாக களம் புகுந்தேன். இன்னும் என்னை ஏகலைவனாகவே நினைத்து\nபாடம் பயின்று வருகிறேன். கற்றதைப் பரீச்சித்துப் பார்க்க அவ்வப்போது சில பதிவுகளை மன்றத்தின் பார்வைக்கு வைப்பேன். பாராட்டு பெற்ற சிலவற்றை படைக்க முடிந்ததே என நினைத்தபோது இந்த பகுதியில் என்னையும் ஒரு கவிஞனாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் துணிவைப் பெற்றேன். சிறந்த பின்னூட்டங்கள்தான் என்னை முன்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றன என்பது முற்றிலும் உண்மை.இதேபோல் என்றும் ஒரு உறவாய் இங்கு இருந்திட உங்கள் வாழ்த்துகளை வேண்டி காத்திருக்கிறேன்.\nவாழ்த்துக்கள் நண்பரே என்றும் தொடர்ந்து சோர்வில்லாது படையுங்கள்\nஉம்முடன் பயணிக்கும் நான் வாழ்த்துகிறோன்\nசிவா வின் கவிதைகளில் ஒருவித ஈர்ப்பு இருக்கிறதை என்னால் நன்றாய் உணரமுடிகிறது... அவர் மேலும் பல கவிதைகள் படைக்க மனமார வாழ்த்துகிறேன்....\nவாஜி வாஜி வாஜி சிவா.ஜி.\nஅழகான அறிமுகம். காதலைச் சேத்து வைத்த அன்னிக்கே நீங்க கவிஞன் ஆயிட்டீங்க சிவாஜி. கலக்குங்க தொடர்ந்து. வாழ்த்துக்கள்.\nதையில் விழுந்த விதை கவிதையாய் முளைத்து, வளர்ந்து, மன்றமெங்கும் பரந்து விரித்த குடையில்...\nநிழலாய் தமிழ் தண்மை தர, ஆனந்தமாய், அதனை ஸ்பரிசிக்கின்றோம் நாங்கள்...\nசிவாவின் கவிதைகளில் ஒரு நேர்த்தி இனிமை...இல்லைங்க நவரசங்களும் இருக்கும். காதல், அன்பு, சமூகம் என எல்லா வகைக் கவிதைகளிலும் நல்ல சொல்லடுக்குகளால் கலக்குவார். கவிகளால் என்னைக் கவர்ந்தோரில் ஒருவர். வாழ்த்துக்கள் தோழரே\nசிவா நீங்கள் கவிதைக்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அந்த கருக்களுக்கான வரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் இணையற்றவர்.\nதொடரட்டும் உங்கள் கவிதை பின்னும் பணி, இன்னும் பல மடங்கு உத்வேகத்துடன், நாங்கள் துணை வருகிறோம் ஏகலைவர்களாக...................\nபி.கு − சிவா உங்களால் மன்றத்தில் பதிக்கப்பட்ட கவிதைகளின் தொடுப்புக்களையும் இந்த பகுதியில் இணையுங்கள் அது உங்கள் எல்லாக் கவிதைகளையும் பார்வையிட விரும்புவோருக்கு வேலையை இலகுவாக்கும். (ஆதவன் தன் அறிமுகத்தில் இணைத்திருப்பது போல....)\nமனோஜ்,இனியவள்,பார்த்திபன்,அக்னி,அமரன் ஷீ−நிசி மற்றும் ஓவியன் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இங்கு ஒரு கவிஞனாக என்னால் பரிமளிக்க முடிகிறதென்றால் அது உங்களால்தான்.\n(ஓவியன் தனித்தனியாக என்னுடைய கவிதைகளுக்கு சுட்டி எப்படிக் கொடுப்பதென்று தெரியவில்லை. அதனால் என் எல்லா படைப்புக்களையும்\nமொத்தமாக ஒரே சுட்டியில் கொடுத்திருக்கிறேன்.)\np=216082&postcount=1) சிவா. படித்து விட்டுத் தனித் தனியே ஆதவாவைப் போல் இணையுங்கள் அழகாக இருக்கும்.\nநன்றி ஓவியன். இன்று செய்துவிடுகிறேன்.\nவாழ்த்துக்கள் சிவா. சீக்கிரத்த���ல் சுட்டிகளை கொடுத்துவிட்டீர்கள்.\nநன்றி ஓவியன். இன்று செய்துவிடுகிறேன்.ஆகா இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறது சிவா\nஆகா இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறது சிவா\nஎல்லாம் எனக்கு கிடைத்த ஆசான்களின் தயவு.உங்கள் உதவியினாலும்,அமரனின் உதவியாலும்தான் முடிந்தது நன்றிகள் பல.\nஉங்கள் அறிமுகத்தை இன்றூ தானே பார்க்க நேர்ந்தது சிவா\nஉங்கள் படைப்புகள் என்றுமே அனைவரையும் ஈர்கும் வலிமை கொண்டது.\nசிவாவின் கவிகள் தொகுப்பு கண்டேன்..\nமிக அருமை சிவா.ஜி அவர்களே\nகவிஞனாக நீங்கள் நடை போட\nரசிகனாக நாங்கள் பின் வருகிறோம்...\nஇயல்பில் நுண்கலைகள், தூய மெல்லிய ரசனை, நல்லிதயம், பரந்த பார்வை கொண்ட நீங்கள் -\nகவிஞனாய் பரிமளிக்காமல் முடக்கி வைத்திருந்தால்தான் - வியப்பு..\nமிக இயல்பான - ஆனால் சுகமான நிகழ்வு..\nஉங்கள் ரசிகன் நான் என்பதில் எனக்குப் பெருமை\n(பட்டியலை அவ்வப்போது முழுமையாக்க வேண்டுகிறேன்..)\nநான் ரசித்துச் சுவைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரே என் எழுத்தின் ரசிகன் என்றால்.......மனம் ஆனந்தத்தில் குதிக்கிறது. நன்றி இளசு. நீங்கள் கேட்டுக்கொண்டதை நிச்சயம் செய்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/178041", "date_download": "2020-10-25T14:24:47Z", "digest": "sha1:EAC7NXVRHJIMGV3PRPRTK752OSWC52SV", "length": 5792, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "செல்லியலின் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு செல்லியலின் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nசெல்லியலின் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nபிறக்கின்ற 2019 ஆங்கிலப் புத்தாண்டு அனைவரின் வாழ்க்கையிலும் கரைபுரண்டோடும் உற்சாகத்தையும், நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தி, அவரவர் வாழ்க்கையில் இந்தப் புத்தாண்டு எல்லா வளங்களையும், நலங்களையும் கொண்டு வந்து சேர்க்கவும் – அவர்கள் கண்டிருக்கும் கனவுகளையும் – கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளையும் இனிதே, வெற்றிகரமாக நிறைவேற்றவும் – செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nPrevious articleதிருவாரூர் சட்டமன்றம் : ஜனவரி 28-இல் இடைத் தேர்தல்\nNext article“புதிய மலேசியாவில் காலடி வைப்போம்” சேவியர் ஜெயக்குமார்\nவாவே (Huawei) திறன்பேசிகளிலும் இனி செல்லியல் குறுஞ்செயலி பயன்படுத்தலாம்\nசெல்லியல் பா���்வை காணொலி : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nஅரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/virudhunagar/bjp-flag-post-removed-party-members-protesting-in-front-of-collectorate/articleshow/78368276.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-10-25T14:02:22Z", "digest": "sha1:NXVEPDRK7QJHHHYPGUP4IG7B37TNJDZ2", "length": 13382, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bjp flag post removed: பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய அரசு அதிகாரி, வெடித்தது சர்ச்சை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய அரசு அதிகாரி, வெடித்தது சர்ச்சை\nவிருதுநகர் மாவட்டத்தில் பாஜகவின் கொடிக் கம்பத்தை வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது...\nபாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய அரசு அதிகாரி, வெடித்தது சர்ச்சை\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை மாவட்ட வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள முத்துராமலிங்க சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சியின் கொடியை ஏற்ற முடிவு செய்தனர். அதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட பகுதியில் கொடிக் கம்பம் ஒன்றை நிறுவி, பாஜக கொடியை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏற்றி��் பறக்கவிட்டனர்.\nஇந்த கொடிக் கம்பத்தை அமைத்த பாஜகவினர் அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதைச் சுட்டிக்காட்டி மாவட்ட வருவாய் வட்டாட்சியர் முத்துலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நிறுவப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அகற்றினார்.\nமாவட்ட வருவாய்த் துறை வட்டாட்சியரின் இந்த செயல் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடிக் கம்பம் நிறுவப்பட்டிருந்த பகுதி விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்டது.\nவருவாய்த் துறை அதிகாரியின் செயலை கண்டித்து பாஜகவினர் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குறிப்பிட்ட கொடிக் கம்பத்தை அதே இடத்தில் மீண்டும் அரசு நிறுவ வேண்டும் என்றும் கம்பத்தை அகற்றிய வருவாய்த் துறை வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nபட்டாசு ஆலை விபத்து...சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பலி...\n2,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nபிரதோஷ வழிபாடு... சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்\nசிவகாசி: மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து...\n2 முறை தற்கொலை முயற்சி தோற்றவர், அதே இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுதமிழகக் காவல்துறையை நாசப்படுத்தும் அதிமுக: துரைமுருகன் சாடல்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதிருநெல்வேலிகஞ்சா டோர் டெலிவரி, இந்த நம்பருக்கு கூப்பிடுங்க\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசெய்திகள்சென்னை: பேனர்களை அகற்றிய கோடாட்சியர்\nதமிழ்நாடும��்னுக்குள் புதைந்த சிறுவன் சுஜித் நினைவு தினம்\nஇந்தியாகுறையும் பலி எண்ணிக்கை: கொரோனா மீட்பில் இந்தியா புதிய நம்பிக்கை\nவர்த்தகம்ஐசிஐசிஐ வங்கி இனி இயங்காது: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nசினிமா செய்திகள்இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத் தான் தைரியம், வனிதா\nCSKCSK vs RCB: ஸ்பார்க்கை வெளிப்படுத்திய ருதுராஜ்: சென்னை அணி அபார வெற்றி\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/tag/ass+fucking/", "date_download": "2020-10-25T14:26:39Z", "digest": "sha1:WJX7HKJKOTKT5ZBIFLKWVGGSXHVB6LWL", "length": 7392, "nlines": 82, "source_domain": "ta.clipon.lv", "title": "கழுதை செக்ஸ்,ass fucking வீடியோக்கள், பக்கம் 0 - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nஅனைத்தும் கழுதை செக்ஸ் 1,199 வீடியோக்கள்\nமேலும் வெற்றி கழுதை செக்ஸ் வீடியோக்கள்\nஆதிக்கம் செலுத்தும் குத துணை தோராயமாக மாஸ்டரால் பிடிக்கப்பட்டது.\nட்விங்கின் குத செக்ஸ் ஆன்லைன் இலவச 4at on Cruisingcams.com இலவச 4at.\nகே சூடான இளம் பையன் mp4 download பள்ளி சிற்றுண்டிக்குப் பிறகு.\nஹார்ட்கோர் ஃபேஸ் ஃபக் xxx அனல்மல் பயிற்சி.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை NinaLee\nசிறுவர்கள் சுயஇன்பம் செய்யும் கம் ஷாட் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் வயதானவர்கள் மீது ஏமாற்றம்.\nஎஸ் நிர்வாண சிறுவர்களின் உயர்நிலைப் பள்ளி வயது ஓரினச் சேர்க்கையாளர் உங்கள் படிநிலையை எப்படிப் பெறுவது அப்பா லிட்டில் ஆஸ்டின்.\nவலைப்பதிவு கழிப்பறை ஓரின சேர்க்கை செக்ஸ் கதைகள் மேன் பாய் மற்றும் ட்விங்க் கம்ஸ் மிக விரைவாக டைலர் போல்ட்.\nடீன் கே ப்ளோஜாப் ஆபாச 4-வே ஸ்மோக் ஆர்கி\nஹார்ட்கோர் டீன் பாண்டேஜ் மற்றும் லில்லி கார்ட்டர் அனல்மல் பயிற்சி.\nமுதல் கழுதை விரல் மற்றும் டீன் ஏஜ் செர்ரி பாப் அனல்மல் பயிற்சி பெறுகிறது.\nமோர்மன்பாய்ஸ் - இளம் பையன் தனது துளை அப்பாவுக்கு கொடுக்கிறான்.\nடீன் தன்னை ��கிழ்வித்து குத கழுதை விரல் திறமை ஹோ.\nபுதிய டீன் பையன் கழுதை ஓரினச் சேர்க்கையாளர், மேலும் அவர் அந்த சிவப்பு-சூடானவற்றைப் பெற முடியாது.\nஇலவச வீடியோ நேராக ஹங்கி ஆண்களும் ஆண்களும் சுயஇன்பம் செய்கிறார்கள்.\nநிர்வாண இந்தி பாலிவுட் கே செக்ஸ் என்ன ஒரு ட்வங்க்\nமிட்டாய் கழுதை பிகினி டீன் பேப் ஃபக் முதல் முறையாக அவளை அறைந்து, தகர்த்து, தண்டிக்கவும்.\nகே நிலை முத்த ஆபாச டேனி ப்ரூக்ஸ் தனது மாணவர் மேக்ஸ் மார்ட்டினைக் கண்டுபிடித்தார்.\nடீன் கண் உருட்டல் தொகுப்பு மற்றும் டாக்ஸி டிட்ஸ் குத இது அவள் தான்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை AmandaRipley\nஸ்வெல்டர்: ஸ்பென்சர் ரீட் & திபோர் வோல்ஃப்.\nநைட் ரைடர் குரூசிங் கேம்களில் வாழ்கிறார்.\nட்விங்க்ஸ் கே ஆபாச ரோமானிய அழகான இளம் ட்விங்க் டிமோ காரெட் எப்போதும்.\nஅனல் பாய் கே xxx இன்பம் உருவாகி காலேபிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இல்லை.\nகரடுமுரடான மூச்சுத்திணறல் தொகுப்பு ஸ்பின்கெர்பெல்.\nமனைவி அடிமைத்தனம் எனது 19 வயது முணுமுணுப்பு மற்றும் வாயைத் தண்டியுங்கள்.\nஎனது முதல் கே ஃபக் கதைகளுக்கு உள்ளாடைகளை அணிந்துகொள்வது இளம் டிமோ காரெட் தெளிவாக.\nஇலவச ஓரின சேர்க்கை சிறுவர்கள் செக்ஸ் வீடியோவை மாற்றுகிறார்கள் மற்றும் ஆபாச xxx ஐ மாற்றுகிறார்கள் ஷேன் ஃப்ரோஸ்ட் பிடிக்கும்போது.\nCruisingcams.com இல் ஆன்லைனில் நேரடி செக்ஸ் நிகழ்ச்சி.\nநேராக ஆண்கள் சொந்த டிக் மற்றும் ஆசிரியர் தனது இளம் மாணவர் ஓரின சேர்க்கை உறிஞ்சும்.\nஊது வேலை இயந்திரம் பாண்டேஜ் ஆனால் சார்லோட் அவரிடம் இது ஒரு வேலை என்று தான் நினைத்தேன்.\nடீன் முதல் முக டேலண்ட் ஹோ.\nசெவிலியர் தண்டனை அனல்மல் பயிற்சி.\nடீன் ஏஜ் பையன்களுக்கு முதல் முறையாக செக்ஸ் இலவச கே ஆபாசங்கள் xxx எனவே அதை அறியட்டும்.\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1199906", "date_download": "2020-10-25T14:11:01Z", "digest": "sha1:I5XM4OQYRVEMEBHZL2FKMLERKXR3CXR2", "length": 4377, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிலாவெளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிலாவெளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:11, 30 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n113 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:56, 30 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n13:11, 30 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நிலாவெளி''' (''Nilaveli'') என்பது [[திருகோணமலை|திருகோணமலையிலிருந்து]] 20 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். இது புகழ்பெற்ற உல்லாச பயணிகளுக்கான இடமாகும். [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்]], [[ஈழப் போர்]] என்பவற்றால் இதன் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.\nநிலாவெளி கடற்கரை திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரைப் பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/07/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-25T14:30:20Z", "digest": "sha1:YNYIFQVVBHCQJ4H2XEVQ33YUB363ODXN", "length": 6591, "nlines": 62, "source_domain": "tubetamil.fm", "title": "கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி.. – TubeTamil", "raw_content": "\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nகல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி..\nகல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி..\nகல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பாடசாலை கட்டமைப்பில் உள்ள மாணவர்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள், குறித்த பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படுத்மாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதன் அடிப்படையில், எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஆய்வு மேற்கொள்���ப்படவுள்ளது. இதற்காக 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக மாணவர்களிடம் சென்று, அவர்களிடம் இது குறித்து வினவி ஆராய்ந்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி பரீட்சை நடைபெறும் என எந்தவொரு மாணவரும் குழப்பமடைய தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉப்புல் தரங்க காவற்துறை விசாரணைக் குழுவில் முன்னிலை..\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்..\nயார் இந்த விஜய் சங்கர்..\nடிரம்ப்புக்கு எதிராக ஒபாமா அனல் பறக்கும் பிரசாரம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/30041034/10453-people-infected-with-the-virus-in-a-single-day.vpf", "date_download": "2020-10-25T14:24:21Z", "digest": "sha1:SIO5Z2R3VCG43HTXR3WVL2F4TP3PK4LX", "length": 15305, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "10,453 people infected with the virus in a single day || ஒரேநாளில் 10,453 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீர் அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரேநாளில் 10,453 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீர் அதிகரிப்பு + \"||\" + 10,453 people infected with the virus in a single day\nஒரேநாளில் 10,453 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீர் அதிகரிப்பு\nகர்நாடகத்தில் ஒரேநாளில் 10,453 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென அதிகரித்து உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 30, 2020 04:10 AM\nகர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 82 ஆயிரத்து 458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 10,453 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் தொற்றுக்கு நேற்று முன்தினம் வரை 8,641 பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 136 பேர் இறந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,777 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை தான் இருந்தது. அதுபோல உயிரிழப்பும் 100-க்கு கீழ் தான் இருந்தது. ஆனால் நேற்று பாதிப்பு 10 ஆயிரத்தையும், உயிர்ப்பலி 100-ஐயும் தாண்டி சென்றது. இதன்மூலம் பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென அதிகரித்து உள்ளது.\nபுதிதாக கொரோனா பாதித்தோரில் பாகல்கோட்டையில் 128 பேர், பல்லாரியில் 313 பேர், பெலகாவியில் 128 பேர், பெங்களூரு புறநகரில் 305 பேர், பெங்களூரு நகரில் 4,868 பேர், பீதரில் 70 பேர், சாம்ராஜ்நகரில் 122 பேர், சிக்பள்ளாப்பூரில் 141 பேர், சிக்கமகளூருவில் 177 பேர், சித்ரதுர்காவில் 186 பேர், தட்சிண கன்னடாவில் 362 பேர், தாவணகெரேயில் 288 பேர், தார்வாரில் 145 பேர், கதக்கில் 111 பேர், ஹாசனில் 475 பேர், ஹாவேரியில் 75 பேர், கலபுரகியில் 161 பேர், குடகில் 57 பேர், கோலாரில் 72 பேர், கொப்பலில் 143 பேர், மண்டியாவில் 259 பேர், மைசூருவில் 414 பேர், ராய்ச்சூரில் 100 பேர், ராமநகரில் 10 பேர், சிவமொக்காவில் 347 பேர், துமகூருவில் 297 பேர், உடுப்பியில் 319பேர், உத்தரகன்னடாவில் 125 பேர், விஜயாப்புராவில் 138 பேர், யாதகிரியில் 117 பேர் உள்ளனர்.\nகொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் பெங்களூரு நகரில் 67 பேர், ஹாசனில் 10 பேர், தட்சிண கன்னடாவில் 9 பேர், மைசூருவில் 7 பேர், சிவமொக்காவில் 6 பேர், கொப்பலில் 5 பேர், தார்வாரில் 4 பேர், பெலகாவி, சித்ரதுர்கா, துமகூருவில் தலா 3 பேர், பல்லாரி, சாம்ராஜ்நகர், ஹாவேரி, கலபுரகி, குடகு, மண்டியா, உடுப்பியில் தலா 2 பேர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ராமந���ர், விஜயாப்புராவில் தலா ஒருவர் என 136 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nநேற்று ஒரே நாளில் 6,628 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து உள்ளனர். 1 லட்சத்து 7 ஆயிரத்து 737 பேர் சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 815 பேர் உள்ளனர். நேற்று 87 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 48 லட்சத்து 6 ஆயிரத்து 197 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.\n1. புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்தது 29 ஆயிரத்து 600 பேர் மீண்டனர்\nபுதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்து வருகிறது. இதுவரை 29 ஆயிரத்து 600 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.\n2. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு திடீர் குறைவு\nகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென குறைந்து உள்ளது.\n3. தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி\nசட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n4. மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டியது\nமும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டி உள்ளது.\n5. புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு பாதிப்பு மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து 89 சதவீதம் பேர் மீண்டனர்\nமராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 88.78 சதவீதம் பேர் குணமடைந்தனர்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/11/15083132/1271420/Kulbhushan-Jadhav-case-Pakistan-announced-no-chance.vpf", "date_download": "2020-10-25T14:31:50Z", "digest": "sha1:RIZGFMBAXECJIKPXQYZ4ZQCYP4JUBMM6", "length": 17040, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை - பாகிஸ்தான் அறிவிப்பு || Kulbhushan Jadhav case Pakistan announced no chance agreement with India", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை - பாகிஸ்தான் அறிவிப்பு\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் எதற்கும் வாய்ப்பு இல்லை. உள்நாட்டு சட்டப்படிதான் எல்லா முடிவும் எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் எதற்கும் வாய்ப்பு இல்லை. உள்நாட்டு சட்டப்படிதான் எல்லா முடிவும் எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 49), தங்கள் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன் உளவு வேலையிலும் ஈடுபட்டார் என்று பாகிஸ்தான் கைது செய்தது. அவர் மீதான வழக்கை ராணுவ கோர்ட்டு விசாரித்து அவருக்கு 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.\nஇதை எதிர்த்து நெதர்லாந்தின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டது.\nஇதை விசாரித்த சர்வதேச கோர்ட்டு, ஜாதவை இந்தியா தூதரக ரீதியில் சந்தித்து பேச வாய்ப்பு தர வேண்டும்; அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி தீர்ப்பு அளித்தது.\nஇதையடுத்து அவரது மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான சட்ட வாய்ப்புகளை பாகிஸ்தான் பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.\nஇந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல், இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் எதற்கும் வாய்ப்பு இல்லை. உள்நாட்டு சட்டப்படிதான் எல���லா முடிவும் எடுக்கப்படும். ஜாதவ் விஷயத்தில் சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவதில் எந்தவொரு நடவடிக்கையும் அரசியல் சாசனத்தின்படிதான் எடுக்கப்படும்” என கூறினார்.\nKulbhushan Jadhav | Pakistan | India | ஜாதவ் | குல்பூஷண் ஜாதவ் | இந்தியா | பாகிஸ்தான்\nஜாதவ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஜாதவ் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி: பாகிஸ்தான் முடிவு\nகுல்பூஷன் ஜாதவ் விடுதலை ஆவாரா - இன்று தீர்ப்பு வழங்குகிறது சர்வதேச நீதிமன்றம்\nமரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் ஜாதவ் வழக்கில் ஜூலை 17-க்குள் பாகிஸ்தான் பதில் மனு\nமனைவி, தாயார் பார்த்த விவகாரம்: குல்புஷன் ஜாதவின் புதிய வீடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்\nஜாதவ் குடும்பத்தினரிடம் மனித உரிமை மீறல் - பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்\nமேலும் ஜாதவ் பற்றிய செய்திகள்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nநவம்பர் 4க்கு பிறகு அந்த சொல்லை கேட்கும் நிலை வராது -டிரம்ப்\nகனடாவில் பாகிஸ்தானுக்கு எதிராக புலம்பெயர் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்\nபயங்கரவாதிகளை ஊக்குவித்த பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை நிறுத்தியவர் டிரம்ப் -நிக்கி ஹாலே பிரச்சாரம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.29 கோடியாக அதிகரிப்பு\nஅமெரிக்காவை விடாத கொரோனா - ஒரே நாளில் 76 ஆயிரம் பேர் பாதிப்பு\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமை��்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/09/08175118/1865837/POCO-M2-with-653inch-FHD-display-Helio-G80-6GB-RAM.vpf", "date_download": "2020-10-25T15:09:19Z", "digest": "sha1:RL47BUWRTP7XUMPKLZVKSVEJIG6HPIXQ", "length": 16968, "nlines": 218, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ. 10,999 விலையில் போக்கோ எம்2 இந்தியாவில் அறிமுகம் || POCO M2 with 6.53-inch FHD+ display, Helio G80, 6GB RAM, 5000mAh battery launched in India", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரூ. 10,999 விலையில் போக்கோ எம்2 இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 08, 2020 17:51 IST\nபோக்கோ நிறுவனத்தின் புதிய எம்2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 10999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபோக்கோ நிறுவனத்தின் புதிய எம்2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 10999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபோக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.\nஇத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ எம்2 மாடலில் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.\n- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11\n- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2\n- 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2\n- 2 எம்பி டெப்த் கேமரா\n- 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 5000 எம்��ஹெச் பேட்டரி\n- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nபோக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ப்ரிக் ரெட், பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்த பிஎஸ்என்எல்\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பப்ஜி மொபைல் தடை நீங்குவதாக தகவல்\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவக்கம்\nஎல்ஜி விங் இந்திய வெளியீட்டு விவரம்\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/brutal-father-who-killed-and-threw-his-baby-into-river-near-puducherry", "date_download": "2020-10-25T14:16:02Z", "digest": "sha1:3SS2RALHB3OXSUW6H3HULRJHZQHJ5WGZ", "length": 14115, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "``எனக்கு இந்தப் பிள்ளை வேண்டாம்!'- பச்சிளம் குழந்தையை ஆற்றில் புதைத்த கணவர்; கதறிய மனைவி | Brutal father who killed and threw his baby into river near puducherry", "raw_content": "\n`எனக்கு இந்தப் பிள்ளை வேண்டாம்'- பச்சிளம் குழந்தையை ஆற்றில் புதைத்த கணவர்; கதறிய மனைவி\nமுதல் குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட்டதால், அதைக் கொன்று ஆற்றில் புதைத்த கொடூரத் தந்தையை விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது.\nவிழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு என்பவரது மகன் வரதராசன் (24). இவருக்கும் சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் என்பவரது மகள் சௌந்தர்யா என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இருவரும் தென்பெண்ணை ஆற்றையொட்டி இருக்கும் வரதராசனின் விவசாய நிலத்திலேயே வீடு கட்டி குடியிருந்திருக்கின்றனர்.\nஅதைத் தொடர்ந்து, சில மாதங்களில் கருவுற்ற சௌந்தர்யாவிடம், “எனக்கு ஆண் வாரிசைத்தான் நீ பெற்றுக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தையைப் பெற்றால், உங்கள் இருவரையுமே கொன்றுவிடுவேன்” என்று அடிக்கடி கூறி வந்ததுடன், அதற்காகப் பல பரிகாரங்களையும் செய்து வந்தாராம். இந்நிலையில், கடந்த மாதம் 20-ம் தேதி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சௌந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.\nஅப்போது மருத்துவமனைக்குச் சென்ற வரதராசன், “எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம். ஆண் குழந்தைதான் வேண���டும். இதைக் கொன்றுபோட்டுவிட்டு அல்லது எங்கேயாவது வீசிவிட்டுதான் நீ வீட்டுக்கு வர வேண்டும்” என்று சௌந்தர்யாவை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஊருக்குத் திரும்பியிருக்கிறார்.\nகுழந்தையைக் கொன்ற தந்தை வரதராசன்\n2 நாள்களில் குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா, அவரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத வரதராசன், “இதைக் கொன்று ஆற்றில் புதைத்தால்தான் எனக்கு நிம்மதி” என்று கூறி வந்திருக்கிறார்.\nகுழந்தை வளர வளர சரியாகிவிடும் என்று சௌந்தர்யா நினைத்திருந்த நேரத்தில்தான், கடந்த வாரத்தில் ஒருநாள், அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு ஆற்றை நோக்கி சென்றிருக்கிறார். அதைப் பார்த்துத் தடுத்த உறவினர்களிடம், “இந்தக் குழந்தை எனக்கு வேணாம். விடுங்க புதைத்துவிட்டு வந்துடுறேன்” என்று சண்டை போட்டிருக்கிறார்.\nகுழந்தையைப் புதைத்த தென்பெண்ணை ஆறு\nதொடர்ந்து, உறவினர்கள் அவரைக் கடுமையாகத் திட்டிய நிலையில், பயத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் சௌந்தர்யா. உறவினர்களின் விமர்சனத்துக்கு ஆளான வரதராசன், இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் என்று தனது மாமனார், மாமியாரிடம் கூறிவிட்டு, கடந்த வாரம் சௌந்தர்யாவைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.\nகுழந்தையுடன் அவர் நன்றாகப் பழக ஆரம்பித்ததால் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் சௌந்தர்யா. நேற்று இரவு உணவு முடித்தபின், குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, அருகில் தரையில் படுத்துத் தூங்கியிருக்கிறார் சௌந்தர்யா. அதிகாலையில் எழுந்த சௌந்தர்யா, தொட்டிலில் படுத்திருந்த குழந்தையையும் அருகில் படுத்திருந்த கணவரையும் காணாமல் அதிர்ச்சியடைந்து, கதறி அழுதிருக்கிறார்.\nசிறிது நேரத்தில் அங்கு கூடிய அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும், சந்தேகத்தில் அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தென்பெண்னை ஆற்றின் கரையோரம் சென்று தேடியிருக்கின்றனர். அப்போது, ஓரிடத்தில் மட்டும் திட்டாகத் தெரிந்த மணல் பகுதியைத் தோண்டிப் பார்த்தனர். அங்கு, கைலி மற்றும் துண்டால் சுற்றப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையைப் பார்த்ததும் உறவினர்க���் கதறி அழுதனர். இதுகுறித்த தகவல் தெரிந்ததும், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய திருக்கோவிலூர் காவல்துறையினர், வரதராசனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வரதராசன் குழந்தையைக் கொன்று புதைத்தாரா அல்லது உயிருடன் புதைத்தாரா போன்ற தகவல்கள் விசாரணைக்குப் பின்பே தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248527-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-25T14:07:37Z", "digest": "sha1:5FE4PVDOVTEZUQPSV6RQ4OJTW4MYECMT", "length": 26199, "nlines": 328, "source_domain": "yarl.com", "title": "அம்பாறையில் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – பாதுகாப்பும் பலமாக இருந்தது! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅம்பாறையில் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – பாதுகாப்பும் பலமாக இருந்தது\nஅம்பாறையில் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – பாதுகாப்பும் பலமாக இருந்தது\nSeptember 28 in ஊர்ப் புதினம்\nதமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஆதரவு வழங்காத மக்கள் தமது அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுத்துள்ளனர்.\nஇதன்படி கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள் மற்றும் வீதியோர வியாபாரங்கள் வழமை போன்று இயங்கியது.\nஇதன்போது பொதுமக்கள் வழமை போன்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், ���ட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் வழமை போல் காணப்பட்டது.\nஅத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.\nஅத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழவுள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் நடைபெற்றது. சப்பர் மாக்கட்கள், பாடசாலைகள், பாமசிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று இயங்கின.\nஇதேவேளை சில இடங்களில் பொது மக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nவ.சக்தி, வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எம்.அஹமட் அனாம், கனகராசா சரவணன், ஆர்.ஜெயஸ்ரீராம், பாறுக் ஷிஹான், வி.சுகிர்தகுமார், எப்.முபாரக்\nதமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து, வடக்கு, கிழக்கு முழுவதிலும் இன்று (28) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு விடுத்திருந்த கோரிக்கைக்கமைய, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் மாத்திரம், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது.\nஇருப்பினும், உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்றன.\nஉண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதி மறுத்தமையைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஹர்த்தால், கிழக்கின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முழுமையாக முன்னெடுக்கப்படாத நிலைமையே காணப்பட்டது.\nதமிழ் மக்களின் இனத்துவ அடையாளம், நில உரிமை, சமய மற்றும் கலாசார உரிமைகள் தீவிரமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில், மரணித்த எமது உறவுகளை நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தியும் இதன் மறுதலிப்பு தீவிரமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராகவும், தமிழ் இனம் தனது ஆட்சேபனையை வெளிக்காட்டும் முகமாக, இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஎவ்வாறாயினும், இந்த அழைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோறளைப்பற்று பிரதேச மக்களால், இன்று வாழைச்சேனை பொலிஸ் நிலையச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கு ���ாண்பிக்கப்படும் அனைத்து இடங்களும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆனால் உணர்வில் ஒன்றுதான் அது மாவீரர்களுக்காக ஆனால் கூட்டமைப்பினரின் குரளி வித்தைகளுக்காக அல்ல\nஇங்கு காண்பிக்கப்படும் அனைத்து இடங்களும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆனால் உணர்வில் ஒன்றுதான் அது மாவீரர்களுக்காக ஆனால் கூட்டமைப்பினரின் குரளி வித்தைகளுக்காக அல்ல\nஇந்த விபச்சார ஊடங்கள் இதை முதலில் எழுதவேண்டும்\nயார் கடைபிடிக்கவில்லை என்பதை முதலில் எழுதவேண்டும்\nநினைவேந்தல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசின் ஜனநாயல விரோத போக்கை கண்டித்து இன்று நடக்கும் கடையடைப்பில் முஸ்லிம் சகோதர்களும் தோழமையுடன் இணைவு\nநினைவேந்தல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசின் ஜனநாயல விரோத போக்கை கண்டித்து இன்று நடக்கும் கடையடைப்பில் முஸ்லிம் சகோதர்களும் தோழமையுடன் இணைவு\nஅம்பாறையில் பல எல்லா முஸ்லீம்களும் கடை திறந்து இருந்தார்கள் அது போக ஆதரவு என பிரசுரம் வெளியிட்ட ஆசிரியர்கள் சங்கம் பெரும்பாலானோர் பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்கள்\nஇ ந்தப்படம் மட்டுந்கரில் உள்ள பஜார் கடை தமிழர் பகுதியென்பதால் அடைத்துள்ளார்கள் மாறாக அவர்கள் இடமென்றால் கடைகள் திறந்துதான் இருக்கும் உதாரணம் காத்தான் குடி ஏறாவூர் ஓட்டமாவடி அம்பாறை , முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்தும்\nஇங்கு காண்பிக்கப்படும் அனைத்து இடங்களும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆனால் உணர்வில் ஒன்றுதான் அது மாவீரர்களுக்காக ஆனால் கூட்டமைப்பினரின் குரளி வித்தைகளுக்காக அல்ல\nஅம்பாறையில் கல்முனையும், அம்பாறையும்தான் நகரங்கள் என்பதும் அவை இரெண்டும் எமது கையில் இல்லை என்பதும் இவர்களுக்கு தெரியாதா\nதிருகோணமலையில் கூட இதுதான் நிலைமை.\nஅம்பாறையில் கல்முனையும், அம்பாறையும்தான் நகரங்கள் என்பதும் அவை இரெண்டும் எமது கையில் இல்லை என்பதும் இவர்களுக்கு தெரியாதா\nதிருகோணமலையில் கூட இதுதான் நிலைமை.\nஅதேதான் செய்திகளுக்காக எதையும் எழுதுவார்கள் இங்கிருந்து\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nதொடங்கப்பட்டது 19 hours ago\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nஇந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை பயன் அளித்ததா\nதொடங்கப்பட்டது 1 hour ago\nபிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்க��ுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை\nஇன்னும் ஐந்து வருடம்களில் உலக நாடுகளில் மின்சார வாகனம்களே அனுமதிப்பார்கள் காரணம் வேகமாக அசுத்தமடையும் சுற்றுப்புற சூழல் இப்பவே ஒரு பரல் எண்ணெய் பூமியின் மேல்மட்டத்துக்கு கொண்டுவரும் சிலவும் விற்பனையாகும் விலையும் நெருங்கி வருகிறது என்று ஒப்பாரி வைக்கினம் .இந்த கேட்டில் பிரான்ஸ் பொருள்களை அரபு உலகு விற்காமல் போவது அவர்களுக்குத்தான் இழப்பு . முதலில் இந்த யாழ் முஸ்லீம் என்பவர்கள் மூளையை முலம்காலுக்குள் வைத்து யோசிப்பதை நிறுத்தணும் சமீபத்தில் அவர்களின் காணொளி ஒன்று போட்டார்கள் உடனேயே ரிமூவ் பண்ணினார்கள் .அந்த காணொளி கீழே . பேச்சாளர் சுனைஸ் இந்த காமெடி பீஸ் எங்கு படித்ததாம் .\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nபுலிகளே முடிவெடுத்தது. மாற்றுக் கருத்து இல்லை ஆனால், கிந்தியா, RAW மற்ற இயக்கங்கள் மூலமாக தம்மையும் அழித்து விடுமோ என்ற சித்தப்பிரமையை ஏற்படுத்தியது கிந்தியா, RAW. புலிகள் பாய்ந்திருக்கா விட்டால், புலிகள் மீது வேறு இயக்கங்கள்பாய்ந்து இருக்கும் என்பதுவும் யதார்தமாகவே அந்த நேரத்தில் இருந்தது. இதை வேறு வழியாக தீர்த்து இருக்க கூடிய மன நிலையில், எந்த இயக்கங்களும் அந்த நேரத்தில் இல்லை என்பதே யதார்த்தம். ஆனால், மற்ற இயக்கங்களை அழித்ததை நியப்படுத்தாது ஆயினும், புளொட் எந்த வழியிலோ தடுக்கப்பட்டது, தீமையிலும் பார்க்க, பரந்து பட்ட அளவில் நன்மை அளித்திருக்கிறது. நீங்கள் khmer rouge செய்ததை வாசித்து விட்டு, plot செய்ததை ஒப்பிட்டு பாருங்கள்.\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nஇந்த திரியில் சம்பந்தப்பட்ட அமைப்பு புளட். இது கூட உங்களுக்கு புரியாது...😝😝😝\nஆக தமிழின அடிப்படையில் இந்தியா ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்து, தமிழ் இனம் என்ற உணர்வின் கீழ் தமிழ்நாட்டில் தேசிய எழுச்சி வரக்கூடாது என்பதனால் முடித்தும் வைத்துவிட்டது. இவ்வளவு கவனமாக இருக்கும் கொள்கை வகுப்பாளர்கள் இந்துத்தவ எழுச்சியை தமிழ்நாட்டிலும், அதன் மூலம் ஈழத்தமிழர் மத்தியிலும் உருவாக்கினால் ஒன்றில் தமிழர்களுக்கு இந்துத்துவ அடிப்படையில் ஒரு தீர்வு வரும் அல்லது முழு இலங்கையும் இந்துத்துவ கலாச்சார நாடாக மாறும். இந்தியாவின் இந்துத்துவ கொள்கையை முன்னெடுக்கும் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களை தமிழர்களின் அரசியலை தலைமைதாங்க வைப்பது நல்லது போலிருக்கு😁\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nமிக ஆழமாக புளொட்டின் செயல்களை ஆராயும் தீவிரம் மிக நல்ல விடயம் இதே தீவிரத்துடன் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான நரபலி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நல்லது (அட, மறந்து விட்டேன், புலிகள் செய்த சகோதரப் படுகொலை இந்திய றோவின் சதியல்லவா இதே தீவிரத்துடன் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான நரபலி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நல்லது (அட, மறந்து விட்டேன், புலிகள் செய்த சகோதரப் படுகொலை இந்திய றோவின் சதியல்லவா எய்தவனிருக்க அம்பை விமர்சிக்கவே கூடாது எய்தவனிருக்க அம்பை விமர்சிக்கவே கூடாது\nஅம்பாறையில் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – பாதுகாப்பும் பலமாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tangedco-engineer-examination-hall-ticket/", "date_download": "2020-10-25T14:11:32Z", "digest": "sha1:GFHPZJCOWGT6EJBU4OSOEI3V4NLV6L24", "length": 4719, "nlines": 97, "source_domain": "blog.surabooks.com", "title": "மின் வாரியம் பொறியாளர் தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' | SURABOOKS.COM", "raw_content": "\nமின் வாரியம் பொறியாளர் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’\n‘உதவி பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இணையதளத்தில், ‘ஹால் டிக்கெட்’டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, வரும், 30ல், எழுத்து தேர்வு நடத்த உள்ளது. அதற்கு விண்ணப்பித்தவர்களின், ‘இ – மெயிலுக்கு’ ஹால் டிக்கெட் அனுப்பப் பட்டு உள்ளதாகவும், கிடைக்காதவர்கள், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மின் வாரியம் தெரிவித்துள்ளது.இரு முறையிலும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், வரும், 17ம் தேதிக்குள்,மின் வாரியத்திற்கு, இ-மெயில் வாயிலாக புகார் அளித்தால், நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது\n2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்\n1,338 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-25T12:58:23Z", "digest": "sha1:MHQLTTS3WP7K6UNR3Q3BZ3NCYONACVNQ", "length": 5264, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "காதலும் கடந்து போகும் – ட்ரெய்லர் | இது தமிழ் காதலும் கடந்து போகும் – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer காதலும் கடந்து போகும் – ட்ரெய்லர்\nகாதலும் கடந்து போகும் – ட்ரெய்லர்\nPrevious Postபிச்சைக்காரன் - ப்ரொமோ வீடியோ Next Postரம்யா நம்பீசன் - ஆல்பம்\nகாதலும் கடந்து போகும் விமர்சனம்\nகாமெடி கவ்வும் – நலன் குமாரசாமி\nகாதலும் கடந்து போகும் – ஸ்டில்ஸ்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/new-approach-to-sell-tickets-by-koothan-producer/", "date_download": "2020-10-25T13:01:08Z", "digest": "sha1:HUD2YX34XQ5LL4I3X42TNUUC2HI3SP2Z", "length": 10538, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "புதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர் | இது தமிழ் புதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா புதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர்\nபுதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் “கூத்தன்”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்தது.\nவிழா மேடையிலேயே புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன், “ஒரு மிகப்பெரும் பிரம்மாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகரகளைப் பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வைத் தர நினைத்து இந்தப் படம் தயாரித்துள்ளேன். எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது மிகப்பெரும் விசயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப் படத்தை அனைவரிட���ும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப்படமாக்கவும் டிக்கெட் முறையில் புதுமுறையை அறிமுகப்படுத்த உள்ளேன்.\nஒரு புதிய ஐடியாவாக படத்தின் டிக்கெட்டை நானே என் நண்பர்கள் மூலமாகவும் என் நலம் விரும்பிகள் மூலம் இந்த டிக்கெட்டை விற்பனை செய்ய உள்ளேன். இதற்கு எனது நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். இந்த டிக்கெட்டை எடுத்துக் கொண்டு நீங்கள் தியேட்டர் சென்றால், ஒன்பது நாட்களில் எந்தத் தியேட்டர் செல்கிறீர்களோ அந்தத் தியேட்டரில் இந்தப் பட டிக்கெட்டைத் தருவார்கள். டிக்கெட் நீங்கள் தமிழ் நாட்டில் எங்கு வாங்கினாலும் எந்த விலைக்கு வாங்கினாலும் அதிக டிக்கெட் விலையுள்ள தியேட்டருக்கு நீங்கள் சென்றாலும் இந்த டிக்கெட் செல்லும். தியேட்டர்கள் ஒத்துழைப்புடன் இதை ஆரம்பித்திருக்கிறேன். ஒரு சின்னப்படத்தை 5 லட்சம் பேர் பார்த்தால் அது ஹிட் படம். இந்த மேடையிலேயே என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவுக்கு டிக்கெட்டை விற்கிறேன். இதை அவர்கள் சந்தைப்படுத்துவார்கள் . ஒவ்வொரு கட்டமாக இதை நடைமுறைப்படுத்துவேன். இதன் மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்துத் தியேட்டருக்கு அழைத்து வருவோம். மேலும் படத்தையும் மிகப்பெரிய ஹிட் படமாக ஆக்குவேன். படத்தின் இசை விழாவிலேப டத்தின் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த முறை எல்லோராலும் இனி பின்பற்றப்படும்” என்றார்.\nTAGKoothan movie Nilgris Dream Entertainment கூத்தன் திரைப்படம் நீல்கிரிஸ் முருகன் ஷேக்\nPrevious Postகூத்தன் - இசை வெளியீட்டு விழா Next Postசீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் - சிவகார்த்திகேயன்\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\n” – டைகர் கோபால்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97348", "date_download": "2020-10-25T14:40:32Z", "digest": "sha1:MMJM6D2TQZHTNOL7UPLHTKM5KQ6KO2WN", "length": 9356, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது – பிரதமர்", "raw_content": "\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது – பிரதமர்\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது – பிரதமர்\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தம் நிறைவடையும் காலத்தின்போது சந்திரசிறி கஜதீர, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார்.\nஇந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர். இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டனர்.\nஇன்று அரசியல் புலமை பற்றி நம் நாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் பேசுகிறார்கள். இருப்பினும், சந்திரசிரி கஜதீர நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இருந்து இந்நாட்டின் புலமைவாய்ந்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். அதுமாத்திரமின்றி அவர் பண்புமிகுந்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்று நான் கூற வேண்டும். அரசியலில் புலமைத்துவம் மிகவும் முக்கியமானது. கல்வியறிவும் மிக முக்கியமானது.\nஅதுபோன்று சிறந்த பண்பும் அவசியம் என்பதை நவீன தலைமுறையினருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். அரசியலுக்கு புலமை மற்றும் சிறந்த பண்பு அவசியம் என்பதை சந்திரசிறி கஜதீரவிடமிருந்து இன்றைய அரசியல் உலகில் உள்ளவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமேலும், பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கூடியதாக அமைந்துள்ளது. அவை அனைத்திற்கும் அமரர் சந்திரசிறி கஜதீரவின் அரசியல் அறிவு மற்றும் நற்பண்பு என்பனவே காரணமாக அமைந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n49 பேருக்கு கொரோனா தொற்று – பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது\nநாட்டில் தற்போது காணப்படும் வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது – சுகாதார அமைச்சு\nசீன உயர்மட்ட குழு இலங்கை வருகை\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-25T13:49:56Z", "digest": "sha1:ZYMG3TIK6RCOYC65A22Y25VGWLJ6D4ED", "length": 4927, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜிகா வாட் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\n2022க்குள் சூரிய ஒளீ மின்சக்தி உற்பத்தி 100 ஜிகா வாட்டை அடையும்\nடில்லி வரும் 2022க்குள் சூரிய ஒளீ மின்சக்தி உற்பத்தி 100 ஜிகா வாட்டை அடையும் என மத்திய மின் துறை அமைச்சர் கூறி உள்ளார். தற்போது நடை பெற்று வரும் பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில் ......[Read More…]\nDecember,22,17, —\t—\tசூரிய ஒளி, ஜிகா வாட், மின் துறை\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் சுபாகு. இதனைக்கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை ...\nசூரிய ஒளியை பயன் படுத்தி, 2019ம் ஆண்டிற்க� ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T13:07:55Z", "digest": "sha1:JXU7XGBTBCDZTBKSLQQLDBEFL3HMF4SI", "length": 5419, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "தலைவர் ராம கோபாலன் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nமுஸ்லீம்களை திசைத்திருப்ப நல்லகண்ணு முயற்சி செய்துள்ளார் ராமகோபாலன்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவின் பேச்சுக்கு இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அயோத்தி-ராமர் கோயில் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், முஸ்லீம்களிடத்தில் ......[Read More…]\nNovember,27,10, —\t—\tஅயோத்தி ராமர் கோயில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தலைவர் ராம கோபாலன், நல்லகண்ணு\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் சுபாகு. இதனைக்கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை ...\nஅயோத்தி பிரதான வழக்கு விரைவாக நடைபெற ம� ...\nஅயோத்தியில் ராமர் கோயிலை கட்டும்தைரிய ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T15:10:30Z", "digest": "sha1:X7JAPANNJEUKKE2YGJPRYAFQJR4XJAQH", "length": 13514, "nlines": 366, "source_domain": "ta.wikipedia.org", "title": "கில்கமெஷ் காப்பியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகளிமண் பலகை எண் 5-இல் கில்ககெஷ் காப்பியத்தின் ஒரு பகுதி, பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி\nகில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.[1][2]\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nசாட் அல் அராப் ஆறு\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nமக்கள், சமயம் & பண்பாடு\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2020, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Nakhon_Si_Thammarat,_Nakhon_Si_Thammarat", "date_download": "2020-10-25T13:56:20Z", "digest": "sha1:LISGYDQA2XDXAY72ZC3CID6V6AYZAOHB", "length": 7559, "nlines": 111, "source_domain": "time.is", "title": "Nakhon Si Thammarat, Nakhon Si Thammarat, தாய்லாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஞாயிறு, ஐப்பசி 25, 2020, கிழமை 43\nசூரியன்: ↑ 06:08 ↓ 18:00 (11ம 52நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nNakhon Si Thammarat பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nNakhon Si Thammarat இன் நேரத்தை நிலையாக்கு\nNakhon Si Thammarat சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 52நி\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 ��ணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 8.43. தீர்க்கரேகை: 99.97\nNakhon Si Thammarat இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதாய்லாந்து இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/oct/07/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%8220-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3480113.html", "date_download": "2020-10-25T14:44:44Z", "digest": "sha1:RED24ZKBPHKZX6EAWKABLRJINNS2SKQI", "length": 9030, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஓமலூரில் தக்காளி விலை கிலோ ரூ.20 ஆக சரிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஓமலூரில் தக்காளி விலை கிலோ ரூ.20 ஆக சரிவு\nஓமலூா், தாரமங்கலம் தினசரி காய்கறிச் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் ரூ. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி விலை குறைந்து ரூ. 20க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.\nஓமலூா் தினசரி காய்கறிச் சந்தையில் தக்காளி மொத்த வியாபாரம் நடைபெறுகிறது. பாலக்கோடு, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிகளவு வரத்து உள்ளது. திங்கள்கிழமை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிரேடு தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், தக்காளி விலை சரியத் தொடங்கியுள்ளது.\nகடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் ரூ. 50 வரைக்கும் விற்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 10 முதல் ரூ. 20 வரையில் விற்கப்பட்டது. மொத்த வியாபாரத்தில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு ரூ. 200 முதல் ரூ. 400 வரை விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது கடந்த சில நாள்களாக ஓமலூா், காடையாம்பட்டி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலைக் குறைந்துள்ளது. தரத்தை பொருத்து ஒரு கிலோ ரூ. 10 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறினா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-actor/thilak/thilak-photos-pictures-stills-images/1690816908/", "date_download": "2020-10-25T13:47:25Z", "digest": "sha1:LA3S7WXJRATM6VRV6ISYFJ6RL2IX6LTK", "length": 5032, "nlines": 178, "source_domain": "www.galatta.com", "title": "Thilak Tamil Actor Photos, Images & Stills For Free | Galatta", "raw_content": "\n``இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்தும் மாறும்\" - மு.க.ஸ்டாலின்\nநலமுடன் வீடு திரும்புகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கபில் தேவ்\nகொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் சமீபத்திய ஹெல்த் அப்டேட்\nமூட நம்பிக்கையின் உச்சம்.. நாக்கை வெட்டி காணிக்கையாக செலுத்திய பக்தரால் பரபரப்பு\nபோக்குவரத்து காவலரை நடு ரோட்டில் வைத்து பெண் சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு..\nநாயை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/14083433/1271256/Jawaharlal-Nehru-Birth-Anniversary.vpf", "date_download": "2020-10-25T15:18:38Z", "digest": "sha1:YPKRX6AWVSEHMRVHHN6U53TWY6KMS7MT", "length": 27537, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் ஜவஹர்லால் நேரு || Jawaharlal Nehru Birth Anniversary", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் ஜவஹர்லால் நேரு\nஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் இருந்தார். அணுசக்தித்துறையின் தலைவர், திட்டக்குழுத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.\nஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் இருந்தார். அணுசக்தித்துறையின் தலைவர், திட்டக்குழுத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.\nஇன்று (நவம்பர் 14-ந் தேதி) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்.\nஇந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து நவஇந்தியாவின் சிற்பியாக அழைக்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு. அவர் பிரதமராக பதவி வகித்தபோது, நாள்தோறும் அவரது பணிகளை எப்படி அமைத்துக்கொண்டார் என்பதை பார்க்கிறபோது இந்தியாவைப் பற்றிய கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை காண முடியும். பேராற்றல் மிக்க இந்த மனிதர், தம்முடைய நாளை எப்படி செலவிட்டிருப்பார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நேரு பொறுப்பு மிகுந்த பல பதவிகளை வகித்தார். சுதந்திர இந்தியாவின் பிரதமராகவும், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் இருந்தார். அணுசக்தித்துறையின் தலைவர், திட்டக்குழுத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்தார்.\n1951 முதல் 1954 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். குளிர்காலத்தில் காலை 6.30 மணிக்கு நேரு எழுந்து விடுவார். (கோடையில் அரைமணி நேரம் முன்னதாகவே எழுந்துவிடுவார்) அடுத்த ஒரு மணி நேரம் பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும் செலவிடுவார். காலை 7.30 மணி வாக்கில் அந்த நாளின் கடினமான சவால்களைச் சந்திப்பதற்காக தயாராகிவிடுவார். தமது தனி அறையில், தினந்தோறும் வந்து குவியும் ஏராளமான கடிதங்களை முதலில் படிப்பார். ஒரு நாளைக்கு சராசரியாக 500 கடிதங்களும், பல தந்திகளும் அவருக்கு வந்துகொண்டிருந்தன. காலை உணவு எடுத்துக்கொள்ள அவருக்கு 15 நிமிடங்களுக்குமேல் ஆகாது. உணவுக்காக காத்திருப்பது அவருக்கு ஏற்புடையதன்று. வழக்கமாக காலை உணவில் பழச்சாறு, தானிய உணவு, முட்டை, ரொட்டி, காபி ஆகிய மேற்கத்திய உணவு வகைகள் இருக்கும். அவர் மகள் இந்திரா அனேகமாக எப்போதும் அருகில் இருப்பார். இந்திராவின் இரண்டு மகன்களும் விடுமுறை காலங்களில் உடன் இருப்பார்கள்.\nவசிக்கும் வீட்டில் இருந்து இறங்கி தரைத்தளத்தில் உள்ள அல���வலகத்திற்கு 8.15 மணி அளவில் நேரு வருவார். அங்கு அவரை சந்திக்க எப்போதும் மக்கள் காத்திருப்பார்கள். சில சமயங்களில் 15 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குள் அவர்களிடம் பேசி அனுப்பிவிடுவார். பிறகு, வளர்ப்பு பிராணிகளுடன் சிறிது நேரம் செலவிடுவார்.\nபாராளுமன்ற அவை நடைபெறாத காலங்களில் நேரு வெளியுறவு அமைச்சக அலுவலக அறையில் நாள் முழுவதும் இருப்பார். காலை ஒன்பது மணி முதல் 1.30 மணி வரையிலும், மதிய உணவுக்கு பிறகு 2.45 மணி முதல் 6.30 அல்லது 7 மணி வரையிலும் இருப்பார். இங்கு வெளிநாட்டு தூதுவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சி தொண்டர்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களைச் சந்திப்பார். மலைபோல குவிந்திருக்கும் கோப்புகளைக் கருத்தூன்றி படிப்பார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்கவேண்டிய விஷயங்கள் பலவற்றை கவனிப்பார். இவற்றுடன் சந்திப்புகளும், எழுத்து பணிகளும் தொடரும். அரைமணி நேரத்திற்கு சந்திப்புகள் நடைபெறும். சந்திப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் சுருக்கெழுத்தாளர்கள் எழுதுவதற்கான விவரங்களைச் சொல்வார். இவர்கள் நேருவின் அருகிலேயே அவரது அழைப்புக்காக எப்போதும் காத்திருப்பார்கள். உண்மையில், இவைதான் தடைபடாத அவரது அலுவலக பணிகளாகும். மேலும், வந்திருப்பவர்கள் தம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நேரு குறிப்புகளை எடுத்துக்கொள்வார். சந்திப்புக்கு பிறகு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள இது உதவும்.\nபாராளுமன்ற கூட்டத்தொடர்களின்போது, பணி செய்யும் முறை இதுபோலத்தான் இருக்கும். ஆனால், தெற்கு வளாக செயலகத்தில் இருந்து பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு இடம் மாறிவிடும். கேள்வி நேரமாக இருந்தால் மதியம் வரை அவையில் இருப்பார். முக்கியமான விவாதங்களின்போது அவை முடியும் வரை அமர்ந்திருப்பார். நாளின் எஞ்சிய நேரத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபடி பணிகளை கவனிப்பார். கூட்டத்தொடர்களின் போது, நேரமின்மை காரணமாக அமைச்சரவை கூட்டம், கட்சியின் கூட்டுக்குழு கூட்டங்கள் போன்றவை காலை 11 மணிக்கு முன்பாகவோ, அவரது இல்லத்தில் மாலையிலோ நடத்தப்படும். மாலை 6.30 அல்லது 7 மணிக்கு வீடு திரும்பும்போது, அங்கு காத்திருப்பவர்களை இரவு 8.30 மணி வரை பார்க்க வேண்டியிருக்கும். சந்திப்புகளுக்கு இடையிடையே விடுபட்டுப்போன விவரங்களை எழுதுமாறு சுருக்கெழுத்தாளர்களைப் பணிப்பார்.\nஇரவு உணவு குடும்பத்தாருடன் இயல்பான முறையில் நடக்கும். அரிதான ஒரு சில சமயங்களில் தனிச் சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு அரசாங்க விருந்து நடைபெறும். நாள் முழுவதும் வேலைப்பளுவின் காரணமாக சந்திக்க இயலாதுபோன அமைச்சரவை சகாக்கள், தூதர்கள் ஆகியோர் வீட்டில் நடைபெறும் இரவு விருந்திற்கு அழைக்கப்படுவர். இதுபோன்ற சமயங்களில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலாகவும் அவர் உடனிருப்பார். மாலையில் நடைபெறும் அரசாங்க விழாக்களில் இரவு 10.30 மணி வரை கலந்துகொள்ள நேரிடும். இதுபோன்ற நேரங்களில் வீட்டில் உள்ள அலுவலக அறைக்கு வந்து நள்ளிரவு வரையிலோ அதற்கு மேலுமோ பணிபுரிவார்.\nநேரு உடனான உரையாடல்கள் அனைத்தும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சுருக்கமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் பொறுமை இழந்து, “அன்புடையீர், உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருப்பதற்கு எனக்கு வாழ்நாள் போதாது” என்று சொல்லி விடுவார். ஏற்றுக்கொள்ள முடியாத எந்தவொரு கருத்துக்கும் அவரது முதல் எதிர்வினை சினம் கொண்டதாக இருக்கும். ஆனால், அதனை நீங்கள் தாங்கிக்கொண்டுவிட்டால், அமைதியாகி, நீங்கள் சொல்வதை கேட்பார்.\nதமக்கு பிடிக்காத ஒன்று நடக்கும்போது, நேரு எளிதில் சினம் கொள்வார். படபடவென்று பொரிந்து தள்ளிய பிறகு, உடனடியாக அமைதியாகிவிடுவார். வெளியுறவுத்துறை அலுவலகத்தில் தமது அறைக்கு செல்ல அவர் ஒருபோதும் மின்தூக்கியைப் பயன்படுத்தியதில்லை. ஒரே நேரத்தில் இரண்டு படிகளைத் தாவி ஏறிச் செல்வதுதான் அவரது வழக்கம். ஒரு நாள் காலையில் அவரோடு சேர்ந்து சென்றபோது, ‘ஒரே நேரத்தில் இரண்டு படிகளை ஏன் கடக்கவேண்டும் ஒவ்வொன்றாக ஏறினால் போதாதா என்று அவரது செயலாளர் கேட்டார். எரிச்சலடைந்தவராய் அவரை திரும்பிப்பார்த்து என்னை வயதானவன் என்று ஏன் நினைக்கிறீர்கள்\nதினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் 17 ஆண்டுகாலம் உழைத்தார். ஒரு சில சமயங்களில் இரவு 11 மணிக்கு மேல் அவரது செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொள்வார். அவசரமான பிரச்சினைகள் பற்றி பேசவேண்டும் உடனே புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பார். அந்த நேரமும் அவரது வேலை நேரத்திற்குள் அடங���கும். இத்தகைய கடுமையான உழைப்பின் மூலம் தான் இன்றைய நவீனஇந்தியாவிற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.\n- ஆ.கோபண்ணா, தலைவர், தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும் -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமன் கி பாத்: முடிதிருத்தும் நிலையம் நடத்தும் தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி\nபீகாரில் எம்.எல்.ஏ. வேட்பாளர் சுட்டுக்கொலை\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97349", "date_download": "2020-10-25T13:31:04Z", "digest": "sha1:QCNWXXX4PQS45XAHCS73X65DK72TN64D", "length": 6074, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "சௌதியில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை", "raw_content": "\nசௌதியில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை\nசௌதியில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை\nவீசா முடிவுற்ற நிலையில் சௌதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் எவ்வித கட்டணம் அல்லது தண்டப்பணத்தை செலுத்தாமல் நாட்டை விட்டு வௌியேற சௌதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகொவிட் 19 தொற்று காரணமாக சௌதி அரேபியவில் இருந்து வௌியே முடியாமல் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்திற் கொண்டு சௌதி அரேபிய அரசு தற்காலிகமாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇரு நாடுகளுக்கிடையில் உள்ள நல்லுறவின் காரணமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nகுவைத்தில் 40 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா – தூதரகம் மூடப்பட்டது\nஇரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களும் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்லமுடியும்- கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன\nசினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரி: நாலரைக் கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது – வெளியான தகவல் இதோ \n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nஐ.நா. இலங்கைக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் – பிரதமர் நம்பிக்கை\n20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?subaction=showfull&id=1582497295&archive=&start_from=&ucat=1", "date_download": "2020-10-25T13:39:00Z", "digest": "sha1:AP63XSIINDNQTBE6ZP4YQEZFDDQGXFHF", "length": 3710, "nlines": 67, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\n2ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் செல்லையா சுப்பிரமணியம்\nC.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை\nயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅணையாத சுடராக எமைக் காத்த அப்பாவே\nஇன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்\nஎங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..\nஅன்னாரின் ஆத்மாசாந்தி பிரார்தனை 23-02-2020 ஞாயி���்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_91.html", "date_download": "2020-10-25T13:01:58Z", "digest": "sha1:T6ZID673IQHUNVTFOCV4RLIKEYITDZKJ", "length": 16889, "nlines": 191, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தானம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அவன், தங்கம், கடுகளவு, ஆரம்பித்தான், செய்ய", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழ��ிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » தானம்\nஜென் கதைகள் - தானம்\nஒருவனுக்கு தாமும் தன்னாலான தான தருமத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது.\nஅடுத்த நாளிலிருந்து தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்ய ஆரம்பித்தான்.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் மனைவி “தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்வதால் யாருக்கு என்ன லாபம் தினம் கடுகளவு தங்கம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க.. மொத்தமாகச் சேர்ந்ததும் அதை உருக்கி யாருக்காவது கொடுக்கலாம்,” என்றாள்.\nமனைவி பேச்சைக் கேட்டு அவனும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். கடுகு சைசிலிருந்த தங்கம், போகப்போக விளாம்பழ அளவுக்கு அதிகமாகிக் கொண்டே போனது. அவ்வப்போது உருக்கி உருண்டையாக்கிக் கொண்டே வந்தான்.\nஒருநாள் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தான். பேச்சு வரவில்லை.\nதான் இறப்பதற்கு முன்பாக அந்தப் பொன் உருண்டையை யாருக்காவது தானமாக்க கொடுத்துவிட விரும்பினான்.\nதன் விருப்பத்தை அவன் தன் மனைவிக்கு சைகை மூலம் தெரிவித்தான்.\nஅவன் சொல்வது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் அவ்வளவு பொன்னை தானமாகக் கொடுக்க அவளுக்கு மனமில்லை.\n” என்று மகன்கள் கேட்க, அவளும் சாமர்த்தியமாக “உங்க அப்பாவிற்கு விளாம்பழம் சாப்பிட ஆசையாக இருக்கிறதாம்..” என்று கூறி மழுப்பினாள்.\nஉடனே மகன்களும் வாங்கி வந்து, அப்பாவுக்கு ஊட்டினார்கள். மனைவியின் துர் எண்ணம் புரிந்தது. மறுக்காமல் சாப்பிட ஆரம்பித்தான். விளாம்பழம் தொண்டையில் சிக்கி அவன் இறந்தே போனான்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதானம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அவன், தங்கம், கடுகளவு, ஆரம்பித்தான், செய்ய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88:-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-'-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/R9t7VP.html", "date_download": "2020-10-25T14:34:21Z", "digest": "sha1:YTJ2RM47B2IZAJIHTSNWXBGCPT4BN2OD", "length": 6637, "nlines": 43, "source_domain": "pallivasalmurasu.page", "title": "ஹோட்டல்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்கள் காட்சிப்படுத்தும் முறை: உணவு ' பாதுகாப்பு துறை நடவடிக்கை - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nஹோட்டல்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்கள் காட்சிப்படுத்தும் முறை: உணவு ' பாதுகாப்பு துறை நடவடிக்கை\nஹோட்டல்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை காட்சிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஉணவகங்கள், ஹோட்டல்களில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியூர்களுக்கு பயணம் செல்பவர்கள் பெரும்பாலும் ஹோட்டல் உணவை நம்பித்தான் ���ெல்கின்றனர்.\nஇவ்வாறு, உணவருந்தும் நுகர்வோருக்கு எந்த ஹோட்டல் பாதுகாப்பானது மற்றும் சுகாதாரமானது என்று தெரிவதில்லை. எனவே, சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை அனைத்துக்கும் சுகாதார மதிப்பீடு வழங்கும் முறை உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதன் அடுத்த கட்டமாக, ஹோட்டல்களில் விற்கப்படும் ஒவ்வொரு உணவிலும் எத்தகைய ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை நுகர்வோர் பார்வையில் படும்படி காட்சிப்படுத்தும் முறையை நடை முறைப்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇது தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nநுகர்வோர் ஹோட்டல்களில் உணவு பொருட்களை விரும்பி உண்ணுகின்றனர். இவ்வாறு, தாங்கள் சாப்பிடும் உணவில் புரதம், கொழுப்பு சத்து உள்ளிட்டவை எத்தகைய அளவில் உள்ளது என்பது தெரிந்து கொள்வதில்லை.\nஒவ் வொரு நுகர்வோரும் உணவை உட்கொள்ளும்போது தாங்கள் உண்ணும் உணவு, எந்த அளவுக்கு தங்களது உடலுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும்.\nஇதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு உணவில் உள்ள புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள், தாதுபொருட்கள் உள்ளிட்ட சத்து வகைகளைப் பிரித்து அவற்றின் சதவீதத்தைக் குறிப்பிட்டு நுகர்வோருக்கு காட்சிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகம் முழுவதும் அறிமுகம் இந்தத் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். அதன் பிறகு, ஹோட்டல்களில் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை நுகர்வோரும் பார்வையிட்டு தங்களது உடல் நலனுக்கு ஏற்ற உணவை உட்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1199908", "date_download": "2020-10-25T14:45:52Z", "digest": "sha1:YGE3OHZQGN4CEYW2X6WRZ2ARDKP3ET2H", "length": 4357, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிலாவெளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிலாவெளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:11, 30 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:11, 30 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n13:11, 30 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நிலாவெளி''' (''Nilaveli'') என்பது [[திருகோணமலை|திருகோணமலையிலிருந்து]] 20 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். இது புகழ்பெற்ற உல்லாச பயணிகளுக்கான இடமாகும். [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்]], [[ஈழப் போர்]] என்பவற்றால் இதன் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.\nநிலாவெளி கடற்கரை திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரைப் பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26025&ncat=4", "date_download": "2020-10-25T14:25:41Z", "digest": "sha1:VW5ULD3CMUG3W4YT4HLNIOTH22DLKPG7", "length": 37665, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "வாட்ஸ் அப் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகவர்னரின் செயல் அதிகார எல்லை மீறல்: ஸ்டாலின் அக்டோபர் 25,2020\nஉ.பி., அரசு போல் செய்தால் ராஜஸ்தான், பஞ்சாப் சென்று நீதி கிடைக்க போராடுவேன்: ராகுல் அக்டோபர் 25,2020\nகாஷ்மீரில் அமைதி நிலவ கோவிலில் பரூக் வழிபாடு அக்டோபர் 25,2020\n'அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்': ஸ்டாலின் அக்டோபர் 25,2020\n3 கோடியே 16 லட்சத்து 83 ஆயிரத்து 279 பேர் மீண்டனர் மே 01,2020\nவாட்ஸ் அப் செயலி தொடர்ந்து தன் பயனாளர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால், அதன் பயனாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெக்ஸ்ட் அனுப்புவது, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது போன்ற புதிய வசதிகள், பலரை இதன் பக்கம் திரும்ப வைத்துள்ளது. இறுதியாகத் தெரிந்த வரை, 80 கோடி பேர் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.\nஇவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், வாட்ஸ் அப் தரும் சில வசதிகள் உங்களுக்குப் புலப்படாததாக இருக்கலாம். அல்லது அவற்றை எப்படி சமாளித்துப் பயன்படுத்துவது என்பதில் உங்களுக்குப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இவை அனைத்தையும் நாம் சரி செய்துவிடலாம் என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் ஆறுதலான தகவல். எங்கு சென்று எதனைச் சரி செய்திடலாம் என்று அறிந்து கொண்டால், வாட்ஸ் அப் உங்கள் தொண்டனாக மாறிவிடும். அதன் மூலம் உங்கள் நட்பு வட்டம் வளரும். அதற்கான குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.\nநீங்கள் வாட்ஸ் அப்பில் நண்பருக்கு அனுப்பிய மெசேஜ் படிக்கப்பட்டதனை, சேட் விண்டோவில் உங்கள் செய்தி அருகே இருக்கும் இரண்டு டிக் அடையாளங்கள் நீல நிறத்திற்கு மாறியதை வைத்து அறிந்து கொள்ளலாம். இது குறித்து மேலும் சில தகவல்களை அறிய நீங்கள் விரும்பலாம். உங்கள் செய்தியில் டேப் செய்து, அப்படியே அழுத்தியபடி வைத்திருக்கவும். பின்னர், Info ஐகானைத் தட்டவும். இப்போது சரியாக எந்த நேரத்தில் உங்கள் மெசேஜ் படிக்கப்பட்டது என்பது காட்டப்படும். ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திலும், மெசேஜ் டேப் செய்து, இழுத்து இடது பக்கம் விட்டால், இந்த தகவல்கள் காட்டப்படும்.\nபோன் மாற்றினாலும், அரட்டை செய்தி அப்படியே இருக்கும்\nநீங்கள் புதிய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்ட் போன் வாங்கியிருக்கலாம். தகவல்களை புதிய போனுக்கு மாற்றுகையில், வாட்ஸ் அப் மெசஞ்சரில் உள்ள சேட் ஹிஸ்டரி (chat history) யையும் மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்துபவராக இருந்தால், இது இன்னும் எளிதானது. Menu > Settings > Chat settings > Backup conversations என்று சென்று இவற்றைப் பதிவு செய்து கொள்ளலாம். புதிய போனுக்குக் கார்டை மாற்றி, வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்திடவும். Restore என்று கேட்கையில், சரி என்று கொடுத்தால், அப்படியே பழைய போன் பயன்படுத்தும்போது இருந்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். பேக் அப் செய்வது, போனுக்குள்ளாகவே இருந்தால், பைல் எக்ஸ்புளோரர் பயன்படுத்தி sdcard/WhatsApp/ folder எனச் சென்று, நீங்களாகவே தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். விரைவில் கூகுள் ட்ரைவ் மூலம் இந்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதி வாட்ஸ் அப் செயலிக்குத் தரப்படவுள்ளது.\nமொத்தமாகச் சிலருக்கு ஒரு குறிபிட்ட தகவலை அனுப்ப நீங்கள் திட்டமிடலாம். அதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். ஆனால், அதே நேரத்தில், அது மொத்தமாக அனுப்பப்பட்ட தகவல் என அதனைப் பெறுபவர்களுக்குத் தெரியக் கூடாது. இதற்கு வாட்ஸ் அப்பில் தரப்பட்டுள்ள broadcast என்னும் வசதி உதவுகிறது. ஒரே ச��ய்தியைப் பலருக்கு அனுப்பலாம். ஆனால், பெறும் ஒவ்வொருவரும், அது உங்கள் இருவருக்கு மட்டுமே பகிர்ந்து கொண்ட செய்தி என எண்ணுவார்கள். ஆண்ட்ராய்ட் போனில், Menu வில் டேப் செய்திடவும். பின்னர் 'New Broadcast' என்பதில் அழுத்தி இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், Chats திரையில், Broadcast Lists என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், 'New List' என்பதில் டேப் செய்திடவும். உங்கள் தகவலைப் பெறுபவர், உங்களுக்குப் பதில் அளித்தால், அது உங்களுக்கு மட்டுமே கிடைக்கும். தகவல் அனுப்பப்பட்ட மற்றவர்களுக்குச் செல்லாது.\nவாட்ஸ் அப் செயலி, ஒவ்வொரு காலை 4 மணி நேரத்தில், மெசேஜ் அனைத்தையும் பேக் அப் செய்கிறது. எனவே, அண்மையில் நீங்கள் அழித்த, நீக்கிய மெசேஜை மீண்டும் பெற வேண்டும் என எண்ணினால், வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து, பின் மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், பேக் அப் செய்தவற்றிலிருந்து தகவல்களை மீண்டும் கொண்டு வரவா என்று கேட்கும். சென்ற ஏழு நாட்களில் பரிமாறிக் கொள்ளப்பட்ட மெசேஜ்கள் அனைத்தும் கிடைக்கும். இதற்கு ES File Explorer போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் sdcard/WhatsApp/Databases எனச் சென்றால், பேக் அப் செய்யப்பட்ட செய்திகளைப் பார்க்கலாம். இது ஆண்ட்ராய்ட் போன்களில் மட்டுமே செயல்படுகிறது.\nடெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப்\nஉங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசர் இன்ஸ்டால் செய்திருந்தால், WhatsApp Web சென்று அதில் காட்டப்படும் செயல்பாடுகளைப் பின்பற்றவும். இந்த நேரத்தில், உங்கள் போனும் இணையத் தொடர்பில் இருக்க வேண்டும். இரண்டும் வை பி இணைப்பில் இருந்தால் நல்லது. ஏனென்றால், இந்த வெப் அப்ளிகேஷன், உங்கள் போனில் இருந்து அனைத்தையும் ஒருங்கிணைக்கும். வாட்ஸ் அப் திறந்து, அதன் மெனுவில் WhatsApp Web இருப்பதைக் காணலாம். பிரவுசரில் காட்டப்படும் QR குறியீட்டினை ஸ்கேன் செய்திடவும். இப்போது, கம்ப்யூட்டரில், நீங்கள் வாட்ஸ் அப் அரட்டையைத் தொடரலாம். அறிவிப்புகளையும் கம்ப்யூட்டரிலேயே பெறலாம். இந்த செயல்பாடு, ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இல்லை.\nவாட்ஸ் அப் படங்கள் போனில் வேண்டாமே\nவாட்ஸ் அப் வழி வரும் படங்கள் பலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக இருக்கும். இவை தங்கள் ஆண்ட்ராய்ட் போ���ில், காலரியில் இடம் பெறக் கூடாது என எண்ணலாம். அல்லது ஐ போனில் கேமரா ரோலில் இருக்கக் கூடாது என எண்ணலாம். ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், Settings > Privacy > Photos என்று சென்று WhatsApp off இயக்கிஇதனைச் செயல்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் போனில், ES File Explorer போன்ற பைல் மேனேஜர் செயலியை இயக்கவும். அதில் sdcard/WhatsApp/Media எனச் செல்லவும். தொடர்ந்து, பகிர்ந்து கொள்ள விரும்பாத எந்த போல்டரிலும் இடது கீழாக New என்பதில் டேப் செய்திடவும். அங்கு .nomedia என்ற பைலை உருவாக்கவும். உங்கள் வாட்ஸ் அப் இமேஜஸ் எதுவும் காலரியில் எழுந்து வராது.\nதகவல் அரட்டைக்கு ஒரு ஷார்ட் கட்\nநீங்கள் மேற்கொள்ளும் தகவல் அரட்டைகளுக்கு ஒரு ஷார்ட் கட் அமைக்க விரும்புகிறீர்களா குறிப்பிட்ட அரட்டை தகவலை டேப் செய்து, அழுத்தவும். பின்னர், கிடைக்கும் பாப் அப் மெனுவில் Add conversation shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய ஹோம் ஸ்கிரீனில் ஓரிடத்தில் இது இடம் பெறும். இதனை அழுத்திப் பிடித்து, ஓர் அப்ளிகேஷனைப் போல, ஒரு விட்ஜெட் போல எங்கு வேண்டுமானாலும் இழுத்து வைக்கலாம்.\nசில வேளைகளில், குழு தகவல் அரட்டைகள் அதிகம் ஏற்பட்டு நமக்கு எரிச்சலைத் தரும். அந்த உரையாடலில் இருந்து வெளியே செல்ல நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். ஆனால், அதற்காக, அந்தக் குழுவில் ஒருவர் செய்தி அனுப்பும்போதெல்லாம், உங்களுக்கு ஓர் அறிவிப்பு கிடைப்பதனை விரும்ப மாட்டீர்கள். இதனைத் தவிர்க்க, உங்கள் ஐபோனில், group chat திறக்கவும். குரூப் பற்றிய தகவல் அறிய, subjectல் டேப் செய்திடவும். இப்போது Group Info ஸ்கிரீன் கிடைக்கும். இங்கு Mute என்ற டேப்பினை அழுத்திவிட்டால், உங்களுக்கான அறிவிப்புகள் வராது. ஆண்ட்ராய்ட் போனில், chat திறந்து, Menu பட்டன் அழுத்தவும். பின்னர், Mute என்பதனை அழுத்தவும். இதனைக் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செயல்படும்படியும் அமைக்கலாம். அல்லது Show notifications என்ற பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கிவிட்டால், நிரந்தரமாக எந்த அறிவிப்பும் உங்களுக்கு கிடைக்காது.\nவாட்ஸ் அப் செயலியைப் பூட்டுக\nவாட்ஸ் அப் செயலியை வேறு யாரும் பார்க்க இயலா வண்ணம் பூட்டி வைக்கலாம். இதனை ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் மேற்கொள்ள இயலாது. ஆண்ட்ராய்ட் போனில், இதற்கு பல வழிகள் உள்ளன. பல வகையான பூட்டுகளைத் தரும் அப்ளிகேஷன் மூலம், பாஸ்வேர்ட் அல்லது 'பின் எண்' கொடுத்துப் பிறர் நம் தகவல் அரட்டையைப் பார்க்காத வகையில் பூட்டி வைக்கலாம். Chat Block, AppLock, or Smart AppLock போன்ற செயலிகள் இதற்கு உதவும். இந்த அப்ளிகேஷன்களில், நீங்கள் அறியாமல் தவறான பாஸ்வேர்ட் அல்லது பின் பயன்படுத்தித் திறந்து பார்க்க விரும்புபவர்களைப் போட்டோ எடுத்து உங்களிடம் காட்டும் வசதியும் உள்ளது. உங்கள் அரட்டை தகவல்களைத் திருட முயன்ற உங்கள் அன்பு “நண்பர்களை” நீங்கள் ஒரு பிடி பிடிக்கலாம். விண்டோஸ் போனில், WhatsApp Locker என்ற செயலியைப் பயன்படுத்தலாம். பிளாக் பெரி போனில் Lock for Whats Messenger என்ற செயலி உதவும்.\nஇறுதியாகப் பார்த்த நேரம் மறைக்க\nவாட்ஸ் அப் செயலியில், ஒரு தொடர்பினைப் பார்க்கையில், வழக்கமாக எப்போது இறுதியாக அரட்டையில் இருந்தோம் என, அவரின் பெயருக்குக் கீழாகக் காட்டப்படும். இதன் மூலம், அவர் எப்போது வாட்ஸ் அப் பயன்படுத்தினார் என்று நாம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இவ்வாறு வாட்ஸ் அப் செயலியைப் பார்த்ததை மற்றவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று எண்ணினால், அதற்கான அமைப்பினை உருவாக்கலாம். Settings > Account > Privacy எனச் சென்று, இந்த செட்டிங்ஸ் அமைக்கலாம். ஆனால், ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்களும் அதே போல அடுத்தவர்கள், வாட்ஸ் அப் செயலியை எப்போது பயன்படுத்தினார்கள் என்று பார்க்க முடியாது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nதனிச் செயலி வழியாக மட்டுமே ப்ளிப் கார்ட்\nபேஸ்புக் லைட் இந்தியாவில் கிடைக்கிறது\nஎட்ஜ் பிரவுசரின் கூடுதல் சிறப்புகள்\nபுதிய வாய்ப்புகளைத் தேடும் மொஸில்லா\nவிண்டோஸ் விஸ்டாவினை என்ன செய்வது\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scienceorbit.lk/2018/10/how-to-study-al-science-stream-subjects.html", "date_download": "2020-10-25T14:28:13Z", "digest": "sha1:23QYP3BYYBJSRJJPAGJ4Y2TLL66ZK3OU", "length": 9215, "nlines": 69, "source_domain": "www.scienceorbit.lk", "title": "HOW TO STUDY A/L SCIENCE STREAM SUBJECTS_ B.M.Faslin BSc (Reading) - SCIENCE ORBIT", "raw_content": "\nஒவ்வொரு மாணவரும் அவருடைய இலக்கை அடைய சில விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும்\nநாம் வெறுமெனே பிறர் படிக்கின்றனர் என்பதற்காக அல்லது நேரத்தை கடத்துவதற்காக படிக்க கூடாது படிப்பதற்கான ஆசை வரவ��ண்டும் அதற்காக சமூகத்தில் படித்து உயர்ந்த அந்தஸ்த்துக்கு வந்தவர்களையும் படிப்பின் அனுகூலங்களை சற்று சிந்தித்தால் ஆசை வரும்\nஒருவருக்கு தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவருக்கு இலக்கை பற்றிய சிந்தனை, முயற்சி\nஇருக்காது எனவே நான் எனது இலக்கை அடைவேன் என உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் நாம் நமது சகல்வி செயற்பாடுகளை திருப்திகரமாக செய்யமுடியும்\nநாம் படிக்கின்ற சில பாடகங்களில் தெளிவின்மை ஏற்படலாம் அதன் காரணமாக அந்த பாடத்தில் வெறுப்பை காட்ட வேண்டாம் அந்த பாடத்தை விளங்க அந்த பாடம் சம்பத்தப்பட்ட ஆசிரியரை நாடி தெளிவு பெற முயற்சி செய்யுங்கள் . மீண்டும் மீண்டும் முயற்சிங்கள் நிச்சயம் விடாமுயச்சி உங்களை கைவிடாது அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.\nநாம் படிக்கின்ற சமயங்களில் எமது குடும்பத்தில் சில பிரச்சைனைகள் வரலாம் பண ரீதியாகவும், மனரீதியாகவுபம், குடும்பத்தில் மரண சம்பவங்களால் உங்கள் கல்வியில் தடம் புரல்வுகள் நடைபெறலாம்\nஇதனால் நீங்கள் இறை நம்பிக்கை உடையவராகவும் பிரச்சினைகளை கண்டு இலக்கை கைவிடக்கூடாது பொறுமையாக இறைவனிடத்தில் உதவியை நாடுங்கள்\nநாம் எமது கல்விக்கான நேரத்தை தியாகம் செய்ய வேண்டும். எமது நித்திரை சந்தோசங்களை இரண்டரை வருங்கள் தியாகம் செய்யுங்கள் இன்ஸா அல்லால் அதன் பின்னர் உங்கள் வாழ்க்கை சந்தொசமாக அமையும்.உங்களை நம்பி உங்கள் குடும்பமும் , சமூகமும் நம்பி இருக்கின்றது எனவே உங்கள் பங்களிப்பை வழங்க நீங்கள் நேரங்களையும் சந்தோசங்களையும் தியாகிக்க வேண்டும்\nபாடங்களை திட்டமிட்டு படிக்க வேண்டும் பாடங்ஙளை வெறுமெனே மனனம் செய்யக்கூடாது அனேக மாணவர்கள் பாடங்களை மனனம் செய்கின்றனர் குறிப்பாக உயிரியல் பாடத்தில் மனனம் செய்கின்ற மாணவர்களால் A சித்தி அடைய முடியாது ஏனேன்றால் சற்று வித்தியாசமாக வினா எழுப்பினால் அவர்களால் அவ்வினாவை செய்யமுடியாது எனவே பாடங்களை விளங்கி கற்க முயற்சி செய்யுங்கள் கடந்த கால வினாக்களை நன்கு தெளிவாக செய்யுது பாருங்கள். கடந்தகால வினாக்கள் செய்யும்போது அதில் இருந்து புதிய வினாக்களை நீங்கள் உருவாக்கி அதற்குரிய விடையை நீங்களே எழுதி\nஆசிரியரிடம் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.சில பாடங்கள் மறதியாக இர���ந்தால் உங்களுக்கென short ஆக chart போட்டு படிக்கின்ற இடங்களில் ஒட்டி அடிக்கடி பாருங்கள் இலகுவில் பதியும்.\nTelegram Messenger இல் இயங்கிவரும் இலங்கையின் மிகப்பெரிய Bot (Online Library) ஆனது உயர்தர விஞ்ஞான பிரிவுக்குரிய அனைத்து விதமான கற்றல் கற்பித்தல் விடயங்களை உள்ளடக்கியது.\n💢 CHEMISTRY 💢 🌼 2018 Final Scheme(Tamil Medium) 🔮 மேற்குறிப்பிட்ட கோப்பினை இரு வழிகளில் தரவிறக்கி கொள்ளலாம். (1) எமது Tel...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere&target=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%3A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-25T13:37:47Z", "digest": "sha1:7MRVNCOGDWLU5OHYD7CNPWUFXDOX3DS6", "length": 3370, "nlines": 32, "source_domain": "noolaham.org", "title": "\"வலைவாசல்:வாசிகசாலை/சிவதொண்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவலைவாசல்:வாசிகசாலை/சிவதொண்டன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவலைவாசல்:வாசிகசாலை ‎ (← இணைப்புக்கள்)\nவலைவாசல்:வாசிகசாலை/இலங்கை சஞ்சிகைகள் ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragam.tv/?paged=2", "date_download": "2020-10-25T14:28:13Z", "digest": "sha1:VY6KMYUCAWU34W737BKBO37IOYREPGUC", "length": 9698, "nlines": 97, "source_domain": "ragam.tv", "title": "RAGAM TV – Page 2", "raw_content": "\nஉலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறையினருக்கு கபசுர குடிநீர்\nகிருமி நாசினி தெளிக்கும் வாகனம்\nமத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு கடனுதவி\nதிமுக சார்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது\nதற்காலிக காய்கறி சந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு\nநீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு\nமுதன்மை சார்பு நீதிபதி விழிப்புணர்வு ஓவியத்தை பார்வையிட்டு உற்சாகபடுத்தினார்\nசட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் | முதன்மை சார்பு நீதிபதி திரு.சுரேஷ் குமார் அவர்கள் சேரிங்கிராஸ் பகுதியில் ஓவியர் சங்கம் சார்பாக வரையப்படும் கொரோன விழிப்புணர்வு ஓவியத்தை\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியமான ரூ.1 இலட்சத்தினை வழங்கினார்.\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தனது ஒரு மாத ஊதியமான ரூ.1 இலட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சியரின்\nபொது நிவாரண நிதிக்கு உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களின் சார்பாக 1.20 இலட்சத்தை வழங்கினார்கள்\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களின் சார்பாக ரூ.1.20 இலட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.\nதன்னார்வல தொண்டர்கள் தனிமைபடுத்தப்பட்ட பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்\nஉதகை காந்தள் அருள்மிகு ஸ்ரீ மூவுலகரசி அம்மன் ஆலய வழிபாட்டு குழுவின் தன்னாவல தொண்டர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகுமார், ரிகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் தலைமையில் தன்னார்வல தொண்டர்கள்\nதன்னார்வல தொண்டர்கள் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்\nதன்னார்வல தொண்டர்கள் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் உள்ளிருப்போம் உலகை காப்போம் \nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண தொகை ரூ.1000/- ரொக்கம் மற்றும் விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் சர்க்கரை\nஎச்சரிக்கை – 144 ஊரடங்கு உத்தரவு தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை\nஎச்சரிக்கை – 144 ஊரடங்கு உத்தர���ு தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை உள்ளிருப்போம் உலகை காப்போம் \nகொரோனா… ஊரடங்கு உத்தரவு… காய்கறிகள் வாங்க உழவர் சந்தையில் குவிந்த மக்கள்\nகோத்தகிரி பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இன்று (23.03.2020) கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப.,\nகாவல் துறைக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்\nநீலகிரி மாவட்ட காவல் துறைக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் இன்று (23.03.2020) தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை உதகை அரசு கலைக்\nஅன்பு – சேவை – உழைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9/", "date_download": "2020-10-25T14:18:13Z", "digest": "sha1:PUDD2FWEQCO42PQLOLEUC46U7LZOUR2V", "length": 7323, "nlines": 81, "source_domain": "swisspungudutivu.com", "title": "காதல் விவகாரத்தில் அண்ணன் திட்டியதால் பாடசாலை மாணவி தற்கொலை!!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / காதல் விவகாரத்தில் அண்ணன் திட்டியதால் பாடசாலை மாணவி தற்கொலை\nகாதல் விவகாரத்தில் அண்ணன் திட்டியதால் பாடசாலை மாணவி தற்கொலை\nThusyanthan September 27, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த பாடசாலை மாணவி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் நேற்று (26) இடம் பெற்ற தாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பொகவந்தலாவை டின்சின் தோட்ட பகுதியை சேர்ந்த குறித்த பாடசாலை மாணவி மேலதிக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பும் போது தனது காதலனுடன் வந்ததை கண்ட சிறுமியின் சகோதரர் நான்கு பேரை அழைத்து வந்து சிறுமியின் காதலனை தாக்கியுள்ளதோடு தாக்குதலுக்கு உள்ளான காதலன் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nகுறித்த சிறுமி சகோதரனால் எச்சரிக்கபட்டதை தொடர்ந்து சிறுமி வீட்டில் இருந���த நஞ்சி மருந்தினை எடுத்து அருத்தியுள்ளார்.\nபின்னர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nதாக்குதலை மேற்கொண்ட 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து குறித்த 4 பேரையும் நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசிறுமியின் சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்க படுமென பொலிஸார் குறிப்பிட்டனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nPrevious 32 கிலோ மான் இறைச்சியுடன் ஒருவர் கைது \nNext மேலும் 8 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/tamilnadu-news", "date_download": "2020-10-25T13:08:53Z", "digest": "sha1:6DO4IMUSXMG3SKB6QNR2XPZX4CQFXHNS", "length": 4550, "nlines": 118, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Error 404", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nஜனவரி மாதமே இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை:...\nகொரோனாவால் இறந்த கணவன்... பிரிவை தாங்காமல் மனைவி...\nசென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கான...\nதமிழகத்தில் 7 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு;...\nகொரோனா தடுப்பூசி சோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nசுஜித் மீண்டு வா... உலகை உலுக்கிய சிறுவனின் மரணம்......\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக...\n“முத்தரசனின் இரண்டு கண்களுக்கு மட்டும் இரண்டு...\n“ஸ்டாலின் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் திமுக...\nகூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோ���ிலில் பக்தர்கள் சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/sbi-recruitment-2019/", "date_download": "2020-10-25T14:14:58Z", "digest": "sha1:TYVR4LUJWZ6EXV5KXLFDZ3EXYNJDGN6Y", "length": 8250, "nlines": 215, "source_domain": "athiyamanteam.com", "title": "SBI வங்கியில் 477 அதிகாரி வேலைவாய்ப்புகள் - Athiyaman team", "raw_content": "\nSBI வங்கியில் 477 அதிகாரி வேலைவாய்ப்புகள்\nSBI வங்கியில் 477 அதிகாரி வேலைவாய்ப்புகள்\nநாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் 477 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகளும், அனுபவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி), எம்.எஸ்சி (கணினி அறிவியல்) முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவயதுவரம்பு: 30.06.2019 தேதியன்படி 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய: Download\nஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2019\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/215169", "date_download": "2020-10-25T14:32:36Z", "digest": "sha1:XTQK2DMPAULY72VNYUJUA3GXHD6FMI25", "length": 6388, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "Migrants buying, possessing fake MyKad to face action under SOSMA | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதென்சீனக் கடலில் அமெரிக்கக் கப்பல்கள் போர் ஒத்திகை\nNext article13 புதிய தொற்றுக் குழுக்கள் கவலை அளிக்கிறது\nஇந்திரா காந்தி மகள் விவகாரத்தை நேரடியாக பிரதமருக்கு கொண்டு செல்வோம்\nசபாவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் உள்நுழைவதைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு\nசபா தேர்தல்: ஜிஆர்எஸ் சபா மாநிலத்தைக் கைப்பற்றியது – ஹம்சா சைனுடின்\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nசெ���்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nஅரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Statistics", "date_download": "2020-10-25T14:44:53Z", "digest": "sha1:2ECNO4NIQRXA6Q4XQ4N7FHJW6PV72BEH", "length": 5157, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "புள்ளிவிவரங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஉள்ளடக்கம் கொண்ட பக்கங்கள் 14,534\n(இந்த விக்கியில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை - உரையாடல் பக்கங்கள் மற்றும் வழிமாற்றுகள் போன்றவற்றையும் சேர்த்து) 4,29,067\nவிக்கிமூலம் அமைக்கப்பட்டதிலிருந்து பக்க திருத்தங்கள் 11,77,923\nஒரு பக்கத்திற்கான சராசரி தொகுப்புக்கள் 2.75\nபதிவு செய்யப்பட்ட பயனர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 8,089\nதொடர் பங்களிப்பாளர்கள் (பயனர்கள்) (அங்கத்தவர் பட்டியல்)\n(கடந்த 30 நாட்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலைச் செய்த பயனர்கள்) 60\nதானியங்கிகள் (அங்கத்தவர் பட்டியல்) 16\nநிர்வாகிகள் (அங்கத்தவர் பட்டியல்) 4\nஇடைமுக நிர்வாகிகள் (அங்கத்தவர் பட்டியல்) 1\nஅதிகாரிகள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nமேலாளர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nபயனர் கணக்கு உருவாக்குவோர் (அங்கத்தவர் பட்டியல்) 0\nஇறக்குமதியாளர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nவிக்கியிடை இறக்குமதியாளர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nIP தடை விதிவிலக்குகள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nOversighters (அங்கத்தவர் பட்டியல்) 0\nபயனர் சோதனை (அங்கத்தவர் பட்டியல்) 0\nஉறுதிசெய்யப்பட்ட பயனர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/dmk-spokesperson-tks-ilangovan/", "date_download": "2020-10-25T14:16:01Z", "digest": "sha1:W6PVXNTBYJ7POYYUDLSVAB46JWFF63JL", "length": 13419, "nlines": 85, "source_domain": "tamil.innewscity.com", "title": "மூன்று காவலர்களும் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணி செய்திட அனுமதிக்கவேண்டும் | inNewsCity Tamil", "raw_content": "\nமூன்று காவலர்களும் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணி செய்திட அனுமதிக்கவேண்டும்\nதந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தியதால் இடமாற்றம் செய்திருப்பது – பதவிக்காக சுயமரியாதையை அடகுவைக்கும் அதிமுக அரசின் பச்சோந்தித் தனம் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தனது பகுத்தறிவு – சுயமரியாதை – சமூகநீதிப் பரப்புரைக்கு எதிராகக் கடலூரில் எந்த இடத்தில் பாம்பு, செருப்பு ஆகியவற்றை வீசி அவமானப்படுத்த நினைத்தார்களோ, அந்த இடத்திலேயே, தன் முன்னிலையிலேயே, தனது சிலைத் திறப்பு விழாவைக் கண்டு, தனது கொள்கையின் வெற்றியைத் தரணிக்குப் பறைசாற்றியவர் தந்தை பெரியார். கடலூர் கெடிலம் ஆறு – அண்ணா பாலத்தின் அருகே, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை இன்றும் கம்பீரமாக நின்று பழம்பெரும் வரலாற்றைப் பார்ப்போர்க்கு எடுத்துரைக்கிறது. அதைக் காணும் இளைய சமுதாயத்தினர், தம் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்ட – மானுடகுலம் போற்றும் அந்த மாமனிதருக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்துவது வழக்கம்.\nகடந்த செப்டம்பர் 17 அன்று, தந்தை பெரியார் சிலைக்கு, கடலூர் காவல் நிலையக் காவலர்களான ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அப்போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களைக் காட்டி மூவரையும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.\nதந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதும், நன்றி காட்டுவதும், காவல்துறைக்கு எந்த வகையில் நிர்வாகரீதியான இடையூறுகளை – சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேறெந்தக் குறிப்பிட்ட காரணங்களும் இல்லாத நிலையில், அவர்கள் மூவரையும் மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன\nஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட சமுதாயத்து இளைஞர்கள் – பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கல்வி கற்று, நல்ல வேலைவாய்ப்பினைப் பெற்று, சமூகத்தில் உயர்ந்த நிலை அடைந்திட வேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். அவர் எண்ணிய நிலையை அடைந்த இளைஞர்கள் – பெண்கள் உள்ளிட்டோர் அவருக்கு மரியாதை செலுத்துவது போலவே, காவலர்களும் நன்றி காட்டியுள்ளனர். இதில் காவல்துறைக்கு என்ன நிர்வாகப் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது\nதந்தை பெரியார் அவர்கள் அரசியல் கட்சியின் தலைவர் அல்ல; தேசத்தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் காந்தி அடிகளைப் போல, தமிழ்நாட்டிற்கும் திராவிட இனத்திற்கும் தந்தை பெரியார் பொதுவான தலைவர்.\nஅடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அனைவருக்காகவும், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இறுதி மூச்சு வரை அயராமல் பாடுபட்ட அரிய தலைவர். அதனால்தான் அவர் மறைவெய்தியபோது, முழுமையான அரசு மரியாதையுடன், அவரது இறுதி ஊர்வலம் நடைபெற ஆணை பிறப்பித்தார் நன்றியுணர்வு கொண்ட அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.\nதங்களுக்குப் பதவி கிடைக்கச் செய்தவர்களுக்கே நன்றி காட்டாத அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு, இந்த வரலாறு எங்கே நினைவிருக்கப் போகிறது\nஅதனால்தான், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்திய காவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய அனுமதித்திருக்கிறது காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அரசு.\nதந்தை பெரியாரின் தத்துவங்களில் முதன்மையானது சுயமரியாதை. தந்தை பெரியாரின் கொள்கை வார்ப்புகளில் முதன்மையானவர் பேரறிஞர் அண்ணா. அந்தப் பேரறிஞரின் பெயரைக் கட்சிக்கு ‘லேபிளாக’ வைத்துக் கொண்டு, பதவி சுகத்திற்காகவும், சொந்தப் பாதுகாப்புக்காகவும், சுயமரியாதையை அடமானம் வைத்து, சோற்றால் அடித்த பிண்டங்கள் போல, பிழைப்பு நடத்தும் எடுபிடி அ.தி.மு.க. அரசு, தனது டெல்லி எஜமானர்களுக்குப் பாதம் தொட்டு சேவை செய்யும் வகையில், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்படும் போக்கினை அனுமதித்து வருகிறது. தந்தை பெரியார் சிலைக்கு நன்றி செலுத்திய காவலர்களை இடமாறுதல் செய்திருக்கிறது.\nநிர்வாகக் காரணங்கள் எனும் சொத்தை வாதத்தை முன்வைக்கும் நிர்வாகத் திறனற்ற அ.தி.மு.க. அரசின் வெட்கக்கேடான செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்���ிறேன். இந்த இடமாறுதல் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்று, மூன்று காவலர்களும் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணி செய்திட அனுமதித்திட வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஅணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 8 பேர் கொண்ட நிபுணர் குழு\nசிறப்புக் கட்டுரை: எஸ்.பி.பி என்னும் வசீகரன்\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\n8ஆம் கட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் முதல்வர்\nசிறப்புக் கட்டுரை: உலக சுற்றுலா தினம் – சவால்களும் சிக்கல்களும்\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-08-10-2020/", "date_download": "2020-10-25T14:11:57Z", "digest": "sha1:SCBUVJYU526KQM6LNSET2T7IDLAMUNVD", "length": 17591, "nlines": 103, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 08.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 08, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்\nஅதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரம்\nரஷ்யாவும், சீனாவும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாறும்\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 08.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் October 7, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 61 Views\nToday rasi palan – 08.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n08-10-2020, புரட்டாசி 22, வியாழக்கிழமை, சஷ்டி திதி மாலை 04.37 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 10.50 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 08.10.2020\nஇன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கடன்கள் குறையும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு காலை 09.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.\nஇன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத அலைச்சல��கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.47 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.\nஇன்று உங்கள் இல்லம் தேடி ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Today rasi palan – 08.10.2020 உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nPrevious இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்\nNext ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது\nToday rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (அக்டோபர் 25, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-25-february-2018/", "date_download": "2020-10-25T13:19:04Z", "digest": "sha1:GQOUR6PZHC2AUWX6LWB3XV6YWQXEJO2Q", "length": 3386, "nlines": 108, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 25 February 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயகனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.\n1.1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.\nபெரம்பலூரில் Office Staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-standard-maths-geometry-book-back-questions-5388.html", "date_download": "2020-10-25T13:06:18Z", "digest": "sha1:4ZT6262ZQ3KZO3HEKQQN4S2NL2BVBT7B", "length": 18686, "nlines": 444, "source_domain": "www.qb365.in", "title": "7th Standard கணிதம் - வடிவியல் Book Back Questions ( 7th Standard Maths - Geometry Book Back Questions ) | 7th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nபொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை\nஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன உட்பகுதி உண்டு\nஒரு பொதுவான கதிர், பொதுக்குவன முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை\nஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை\nஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல்\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு ______ஆகும்.\nஇணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்\nஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள்\nஒன்றுவிட்ட உட்கொண்ங்கள் மிகை நிரப்பிகள்\nஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள்\nகுறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்\nகொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணம் \\(\\angle \\)JIL இன் மதிப்பைக் காண்க\nநேரிய கோண இணைகளில், ஒரு கோணம் செங்கோணம் எனில் மற்றொரு கோணத்தைக் குறித்து என்ன கூற இயலும்\nஒரு புள்ளியில் x˚, 2x˚, 3x˚, 4x˚ மற்றும் 5x˚ஆகிய கோணங்கள் அமைந்துள்ளன. மிகப்பெரிய கோணத்தின் மதிப்பைக் காண்க.\nபின்வரும் அடுத்துள்ள கோண இணைகளில் எவை நேரிய கோண இணைகளாக அமையும்\nx˚ இன் மதிப்பைக் காண்க\n6 செமீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக\n(i) b˚ இன் ஒத்த கோணங்கள் எவை\n(ii) b˚ இன் கோண அளவு என்ன\n(iii) எந்தெந்தக் கோணங்கள் 68˚ அளவுடையவை\n(iv) எந்தெந்தக் கோணங்கள் 112˚ அளவுடையவை\n80˚ அளவுடைய \\(\\angle \\)ABC இன் கோண இரு சமவெட்டி வரைக.\nPrevious 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard Mathematic\nNext 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 20\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் - Term 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.teachersdaywishes.com/ta/index.php", "date_download": "2020-10-25T14:00:31Z", "digest": "sha1:BVTIM6PCUBAXRU6BDZTWNTZTY2QFXRDS", "length": 4346, "nlines": 48, "source_domain": "www.teachersdaywishes.com", "title": "ஆசிரியர் திருநாள் வாழ்த்துக்கள் | ஆசிரியர் தின வாழ்த்து மடல்கள், கவிதைகள்", "raw_content": "\nஎன் குருவுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் | ஆசிரியர் திருநாள் கவிதைகள், வாழ்த்து மடல்கள்\nஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது. எங்கள் TeachersDayWishes.com என்ற வலைத்தளத்தில் எண்ணற்ற வாழ்த்துமடல்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் வாழ்த்துக்களை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாம்.\nஆசிரியர் தின வாழ்த்துக்கள், கவிதைகள்\nபுதிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nகணித ஆசிரியர்க்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nஇனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் அக்க��\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்\nஆசிரியர் தின வாழ்த்து படங்கள்\nசிறந்த ஆசிரியர் திருநாள் வாழ்த்துக்கள்\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\nஅறிவுக்கு தலை வணங்குவோம் அறிஞர்களாய்ப் பிறப்பெடுப்போம் ஆசியரின்\nகணித ஆசிரியர்க்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/07/19/31341/", "date_download": "2020-10-25T13:06:22Z", "digest": "sha1:RL5YQU3UELXIKKMWUBUSZTK5PQLOHMWL", "length": 10649, "nlines": 72, "source_domain": "itctamil.com", "title": "அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு எதிராக கடற்றொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு. - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு எதிராக கடற்றொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு எதிராக கடற்றொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு.\nவடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூடடுறவுச் சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலட்டை, டைனமெற், சுருக்குவலை,உழவு இயந்திரம் பாவனை ஆகியவற்றை நிறுத்துமாறு கோரி இன்றிலிருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழை காலை 6:30 மணி வரை மீனவர்கள் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.\nஅண்மைக் காலமாக கடற்றொழில் நீரியல் நலத்துறை அமைச்சினால் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத தொழில்களான சுருக்கு வலை, டைனமெற், ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல் ஆகியவற்றுடன் தமது பகுதியில் தங்கியிருந்து பிரதேச மீனவர்குக்கு பாதிப்பு ஏற்படித்தும் வகையிலும் மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் வகையில் கடலட்டை பிடித்தல், போன்ற பல்வேறு சட்ட விரோத தொழில்களில் பிற மாவட்ட மீனவர்கள் ஈடுபடுவது நிறுத்தக் கோரியே இன்றிலிருந்து இப் போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம் பெறவுள்ளதாக இன்று வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் அதன் கீழுள்ள சங்கங்கள் தீர்மானித்திள்ளனர்.\nஇவ்வறிவித்தலை இன்றைய தினம் பருத்தித்துறை முனைப்பகுதியில் உள்ள கடற்றொழொலாளர்கள் கூட்டுறவு சங்க மண்டபத்தில் வைத்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு வர்ணகுலசிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது கடற்றொழில் நீரியல\nவளத்துறை திணைக���களம் அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காமையே இவ்வாறு சட்ட விரோத தொழில்களும், கடலட்டை மற்றும் சுருக்கு வலை தொழில்களும் இடம் பெறுவதற்கு காரணம் எனவும் 1996 ம் ஆண்டு உருவாக்ப்பட்ட கடல் வள சட்டம் சடங்குக்கு பொருந்தாது என்றும் சட்டம் மக்களுக்காக இருக்க வேண்டும் என்றும் மக்கள் சட்டத்திற்காக வாழ முடியாது என்றும் இச் சட்டம் தென்னிலங்கைக்கே பொருத்தம் என்றும் எமது வளத்தை சுரண்டி எம்மை அழிக்க வேண்டாம் என்றும் தென்னிலங்கை கடலில் மீனினம் அழிந்துள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவு பகுதிகளிலேயே பல நாள் கலங்கள் தொழிலில் ஈடுபடுவதாகவும் இதனால் வளங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதாகவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தடை கடமையை மேற்கொள்ளது இருப்பதாகவும் கடலட்டை தொழில் 7 km தொலைவிலேயே தொழிலில் ஈடிபடுவதாகவும், தற்போது இவ்வாறான தொழில்கள் இடம் பெறுவதால்\nதமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனாலேயே ஒன்றிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்வரும\nவெள்ளிக்கிழமைக்குள் தீர்வு வராவிடில் தாம் தொடர்ந்தும் போராடவுள்ளதாகவும், இது தொடர்பில் நீரியல் வளத்துறை அமைச்சரிடம் கதைத்தபோது கடலட்டை தொழிலில் ஈடுபட பிரதேச மக்கள் தான் அனுமதி வளங்குவதாகவும் இதனாலயேயே தான் அனுமதி வளங்கியதாகவும் உழவு இயந்திரம் மூலம் தொழிலில் யாராவது தொழிலில் ஈடுபட்டால் உழவு இயந்திரததை உடைக்குமாறும் தெரிவித்ததாகவும், கடந்த 2018 ம் ஆண்டு பொது நல வழக்கு ஒன்று போடப்பட்டதாகவும் அதனடிப்படையில் பிற பிரதேச மீனவர்களை வெளியேறுமாறு மன்று உத்தரவிட்ட நிலையிலேயே இவ்வாறு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதுடன் தமக்கு அனைத்த\nமீனவர் சங்கங்களும் ஆதரவு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்\nPrevious articleதிருகோணமலையில் இரண்டு யுவதிகள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nNext articleசோதனைச்சாவடியில் மோட்டார் சைக்கிளை வழிமறித்த இராணுவச்சிப்பாய்க்கு நேர்ந்த கதி\nமகிந்தாவின் பாதுகாப்பு படை வெளியுறவு அதிகாரிக்கு கொரோனா உறுதி\nவட மாகாணத்துக்கு வருகை தருவோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்\nகொழும்பின் முக்கிய பகுதிகளுக்கு ஊரடங்கு – அரசாங்க தகவல் திணைக்க��ம் விசேட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/01/badulla-sri-lanka-images.html", "date_download": "2020-10-25T14:26:24Z", "digest": "sha1:YX4QKKWKOQIGTI4MHOD467TSOROQ37XB", "length": 5873, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Badulla Sri Lanka Images - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/76891", "date_download": "2020-10-25T12:59:43Z", "digest": "sha1:JBYFF4XWZIN4RS6A2OHT4D65ZMMOEBYP", "length": 13652, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சிதைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு ; பெண் ஒருவர் கைது! | Virakesari.lk", "raw_content": "\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\nமுச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nஅதிகாரங்கள் பகிரப்படாது விட்டால் நாட்டை தாரைவார்க்க வேண்டியேற்படும்: சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் செவ்வி\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\nகொழும்பில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு\nநாட்டில் இன்���ு 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசிதைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு ; பெண் ஒருவர் கைது\nசிதைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு ; பெண் ஒருவர் கைது\nஹொரணை - பேருவ பகுதியில் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சிசுவின் சடலத்தின் பாகங்கள் 2 இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் குழந்தையின் இடுப்புக்குக் கீழ் பகுதி இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஅப்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த நாயொன்று குறித்த சிசுவின் தலைப்பகுதியை கொண்டு வந்து வீட்டினருகில் போட்டிருந்ததைக் கண்ட வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஅதற்கமைய மீகஹதென்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.ஜே. ஆரியவங்ஷ உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த சிசுவின் சடலத்தின் மற்றைய பாகம் பழைய மலசலகூடமொன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nசம்பவம் தொடர்பில் சந்தேக நபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பெண்ணின் தாகாத தொடர்பு வைத்திருந்த நிலையிலேயே குறித்த குழந்தை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மீகஹதென்ன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\n1 லட்சம் கார்பட் வீதி (carpet road) திட்டம் இன்று கெளரவ நிமல் லான்ஷ மற்றும் கெளரவ டிலான் பெரேரா, செந்தில் தொண்டமான் ஆகியோரால் பதுளை மாவட்டத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2020-10-25 17:54:06 கார்பட் வீதி கெளரவ நிமல் லான்ஷ பதுளை மாவட்டம்\nமுச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்\nதலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை- டயகம பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..\n2020-10-25 17:41:49 முச்சக்கரவண்டி விபத்து 4 ஆசிரியர்கள் படுகாயம்\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n2020-10-25 17:32:25 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தொலைபேசி இலக்கம்\nமக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் - ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை\nஅரசாங்கத்தின் அரசியல் இலாபம் கருதிய செயற்பாடுகளின் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் தொடர்ச்சியான கவனக்குறைவின் காரணமாக மக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n2020-10-25 17:01:38 அரசாங்கத்தின் அரசியல் இலாபம் கொரோனா வைரஸ் பரவல் ஐக்கிய மக்கள் சக்தி. மக்கள்\nவிஷேட அதிரடிப்படையினரால் முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு - இருவர் கைது\nவவுனியா ஈச்சங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கிடாச்சூரி பகுதியில் சட்ட விரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விஷேட அதிரடிபடையினர் கைப்பற்றியுள்ளனர்.\n2020-10-25 16:44:58 விஷேட அதிரடிப்படையினர் முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nஅதிகாரங்கள் பகிரப்படாது விட்டால் நாட்டை தாரைவார்க்க வேண்டியேற்படும்: சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் செவ்வி\nமக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் - ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை\nநாடு சூறையாடப்படுவதை தடுப்பதற்கு தேசிய ரீதியில் ஒன்றுபடுவது அவசியம்: எல்லே குணவங்ச தேரர் செவ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rawlathuljanna.blogspot.com/2010/09/blog-post_27.html", "date_download": "2020-10-25T13:32:50Z", "digest": "sha1:HRFPNBPF6WEYOWNZC4IRU3XFDDRQ7RQV", "length": 18636, "nlines": 85, "source_domain": "rawlathuljanna.blogspot.com", "title": "Rawla Al-Janna: நற்குணம் கொண்டு அழகாகுங்கள்!", "raw_content": "\nஉண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு.\nநபி(ஸல்) அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி(ஸல்) அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி(ஸல்) அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள்.\nநபி(ஸல்) அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள்:\nஅனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: \"நான் நபி(ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் \"சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)\nநபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)\nமேலும் கூறினார்கள்: \"உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)\nஅல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்ப���ுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.\nஅனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:\n\"நபி(ஸல்) அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள்.\nஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார்.\nஅவர் \"என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார்.\nநபி(ஸல்) அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)\nநபி(ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள்.\nஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.\nமுஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது. முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)\nநற்குணத்தை ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)\nநற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும்.\n\"நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி(ஸல்) அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார்.\nஅப்போது சிலர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் \"அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்\nநபி(ஸல்) அவர்கள், \"அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள்.\nநற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும்.\nநாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)\nமற்றோர் அறிவிப்பில்: \"ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதங்களது சொல், செயலால் நபி(ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.\n உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.\nஅபூதர் (ரழி) \"அல்லாஹ்வின் தூதரே\nநபி(ஸல்) அவர்கள், \"\"நற்குணத்தையும் நீண்ட மௌனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்ல���'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)\nமேலும் கூறினார்கள்: \"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)\nநபி(ஸல்) அவர்கள்: \"யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய். எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)\n) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர். (அல்குர்அன் 68:4) அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம்.\nநற்குணம் என்பது முழுமையானதொரு வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம், விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது, நன்மையில் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/03/25.html", "date_download": "2020-10-25T13:37:32Z", "digest": "sha1:VGII53W7LWBBMK3VMEW5F3CGTSKS46PH", "length": 23563, "nlines": 239, "source_domain": "www.ttamil.com", "title": "எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:25 [முடிவு ] ~ Theebam.com", "raw_content": "\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:25 [முடிவு ]\nஎந்த வித ஐயத்துக்கும் இடமின்றி,நிரந்தரமாக கொடுக்கல் வாங்கலை அல்லது வணிக நடவடிக்கை களை பதிவதற்கு,உருக் நகர, ஒரு பெயர் தெரியாத தனிப்பட்ட சுமேரியரின் விடா முயற்சியின் தேடுதலின் பயனாக , கி மு 3300 ஆண்டு அளவில் எழுத்து உண்டாகியதாக கருதப் படுகிறது. எனினும் சிலர் இது புத்திசாலியான நிர்வாகிகளும் மற்றும் வணிகர்களும் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டத்தால் கண்டு பிடித்து இருக்கலாம் எனவும் இன்னும் வேறு சிலர் இது எந்த வித தேடுதலாலோ அல்லது முயற்சியாலேயோ கண்டு பிடிக்கப் படவில்லை என்றும், தற்செயலான ஒரு வெளிப்பாடு எனவும் கருது கின்றனர். மேலும் இது ஒரு திடீரென தோன்றியது இல்லை என்றும் ஒரு நீண்ட காலத்தின் ஊடான பரிணாம வளர்ச்சி யால்\nஏற்பட்டது என்றே பலர் கருது கின்றனர். எது எப்படியாயினும், நன்கு பலரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கோட்பாடு என்னவென்றால், இது-எழுத்து-,களி மண் டோக்கன் கணக்கிடும் முறையில் இருந்து பரிணாமித்தது ��ன்பதே ஆகும். அப்படியான டோக்கன்கள் பல, மத்திய கிழக்கு தொல் பொருள் பிரதேசங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. அவை எளிய, சமமான தட்டில் இருந்து மிகவும் கடினமான சிக்கலான வடிவங்களில் [varying from simple, plain discs to more complex, incised shapes] கி மு 8000 இல் இருந்து கி மு\n1500 வரை காலத்தை கொண்டவையாக காணப் படுகின்றன. இந்த மூன்று பரிமாண டோக்கன்கள், இரண்டு பரிமாண பதிவாக களி மண் உறையில் பதியப் பட் டதே எழுத்தின் பரிமாண வளர்ச்சியின் முதல் படியாகும் . சுமேரியரின் கியூனிஃபார்ம் எழுத்து பிறந்து பல ஆண்டுகள் கடந்தும் டோக்கன்கள் பாவனையில் இருந்தது தெரிய வருகிறது.எனவே டோக்கன்கள் எழுத்து பிறப்பதற்கு துணையாக இருந்ததாக மட்டுமே கருதலாம். அதுவே எழுத்தாக மாறியதாக கருத முடியாது என நம்புகிறேன். என்னினும் இறுதியாக டோக்கன்கள் முற்றிலுமாக, முத்திரைகளின் மேல் டோக்கன்களின்\nபதிவுகள் மூலம் மாற்றிடு செய்யப் பட்டன. அந்த பதியப் பட்ட குறியீடு நாளடைவில் எழுத்தாக பரிணமித்தது எனலாம். எனினும் களி மண் டோக்கன்கள் மட்டுமே முதலாவது கணக்கிடும் முறை அல்ல, 20 ,000 ஆண்டுகளுக்கு முன்பே, மேல் பழைய கற்கால மக்கள் [Upper Paleolithic people],குகைகளின் சுவர்களில் சரிபார்க்கும் குறி யையும் [tally marks] மற்றும் சிறிய குச்சி களில் சரிபார்க்கும் வெட்டு அடையாளங்களையும் [hash marks] விட்டுச் சென்றுள்ளனர்.\nஆகவே,சுருங்கக் கூறின், எழுத்து கணக்கிடும் அல்லது ஒரு எண்ணும் முறைமையில் இருந்து உருவாக்கினதாக வரலாறு சான்றுகளுடன் எடுத்து இயம்பு கிறது. ஆனால், இந்த அடிப்படை உண்மையை, தமிழை விட எந்த ஒரு மொழியாவது அங்கீகரி த்துள்ளதா ஏனென்றால்,தமிழ் ஒன்று தான் இதை ஏற்றுக் கொண்டு, அதன் அகர வரிசையை 'நெடுங்கணக்கு' என அழைக்கிறது.நெடுங்கணக்கு என்றால் நீண்ட கணக்கு என்று பொருள். எனவே தமிழர்கள் மட்டும் தான் கணக்கிடும் அல்லது எண்ணும் முறைமையின் விளைவை, அதாவது எழுத்தின் தோற்றத்தை சரியாக விளங்கிக் கொண்டார்கள் என நாம் எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி கருதலாம். அதனால் தான் தமிழ் அகர வரிசையை தமிழ் நெடுங்கணக்கு என அழைக்கின்றனர். இன்று நேற்று அல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அப்படி அழைக்க தொடங்கி விட்டார்கள்.\n'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' என பண்ணிரெண்டாம் நூற்றாண்டு ஒளவையார் கூறுகிறார். ஆனால்,திருவள்ளுவரோ, கிருஸ்துக்கு முன்பேயே, தனது குறள் 392 இல், 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு\" என்கிறார். அதாவது,எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர் என்கிறார். அதே போல இன்றைய திரைப் படமான \"சரஸ்வதி சபதத்தில் \", \"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி... உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்... எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்..... ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்... \" என்ற வரிகளையும் கேட்க்கிறோம். 'தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன' என 2000 ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் கூறிச் சென்றார் எனினும், நன்மையையும் தீமையும் கடவுளே தருகிறார் என பொதுவாக நம்பவைக்கப் பட்டனர். மேலும் சங்கம் தமிழ், எழுத்து பிறந்த அந்த நொடியையும் கூறிச் செல்கிறது. காதலர்கள்,தனது தலைவியின் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலமான, பட எழுத்து \"தொய்யில் \" பற்றியும் அது கூறுகிறது. உதாரணமாக, கலித்தொகை 18, \" .... ஐயனே என்னைப் பிரிந்து வாழ எண்ண வேண்டாம். விருப்பத்தோடு என் தோளில் தொய்யில் எழுதினாயே அதனை எண்ணிப்பார். அது உன் மார்பில் கோடுகளாகப் பதிந்தனவே அதனையும் எண்ணிப்பார் ... \" என்பதன் மூலம் தொய்யி லும் ஒரு செய்தி கூறுவதை சுட்டிக் காட்டுகிறது.\n\"அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்\nபிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ\nஎன் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின்\nமைந்து உடை மார்பில் சுணங்கும். நினைத்துக் காண்\"\nஆத்திசூடி 'எண் எழுத்து இகழேல்' என்றும் ஏழாம் நூற்றாண்டு தேவாரம், \"எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் என்றும் திருக்குறள் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' , மற்றும் குறள் 1285 இல், 'எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.' என்றும் எண் , எழுத்து ,இவை இரண்டையும் பற்றி ,அதன் முக்கியம் பற்றி கூறுகிறது. இவை எல்லாம் எமக்கு எடுத்து காட்டுவது என்னவென்றால், அது சுமேரிய தமிழனாக இருந்தாலும் சரி,அல்லது சிந்து தமிழனாக இருந்தாலும் சரி, அவர்களே எழுத்தை கண்டு பிடித்த முதல் மக்கள் என்பதே ஆகும் என்றும் திருக்குறள் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' , மற்றும் க���றள் 1285 இல், 'எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.' என்றும் எண் , எழுத்து ,இவை இரண்டையும் பற்றி ,அதன் முக்கியம் பற்றி கூறுகிறது. இவை எல்லாம் எமக்கு எடுத்து காட்டுவது என்னவென்றால், அது சுமேரிய தமிழனாக இருந்தாலும் சரி,அல்லது சிந்து தமிழனாக இருந்தாலும் சரி, அவர்களே எழுத்தை கண்டு பிடித்த முதல் மக்கள் என்பதே ஆகும் மேலும் இந்த எழுத்து கணக்கிடும் அல்லது எண்ணும் முறைமையில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்தது மட்டும் அல்ல, உலகின் முதலாவது நாகரிகத்தை உண்டாக்கியதும் ஆகும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:25 [முடிவு ]\nஒளிர்வு:88- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி],2018\nசத்தியமா நான் குடிக்கலை :Tamil Comedy Short Film\nவேலைத் தலத்தில் சிறப்பான மனிதனாக இருப்பது எப்படி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:24\nஏமாந்துகொண்டே இருப்போம்,இந்த உயிர் உள்ளவரை..\nஇலவு காத்த கிளி போல...\nரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்\nநெஞ்சை நெகிழ வைத்த அம்மா\nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:23\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/05/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-25T13:41:46Z", "digest": "sha1:IDHDA3LPF6UPTQGBLCOXQTIKN3WUKM6U", "length": 6282, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "தங்க மாஸ்க் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா தங்க மாஸ்க்\nகொரோனா வைரஸ் பரவலை அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனால் மக்கள் தங்களது வசதிக்கு ஏற்ற விலைகளில் மாஸ்க்கை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.\nஆனால், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் சங்கர் குராடே என்பவர் தனது ஆடம்பரத்தை வெளிக்காட்டும் வகையில் தங்கத்தில் மாஸ்க் அணிந்து விளம்பரத்தை தேடிக்கொண்டுள்ளார்.\nஅந்த தங்க மாஸ்கின் மதிப்பு ரூ .2.89 லட்சம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் கூறுகையில், ” இது சிறிய துகள்களை கொண்ட ஒரு மெல்லிய முகமூடி, அதனால் சுவாசிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் இந்த முகமூடி எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை ” என தெரிவிக்கிறார்.\nதங்க நகையின் மீது அதிக நாட்டம் கொண்ட சங்கர் குராடே, இனி நகைகளை அணிந்துகொள்ள இடமே இல்லை என்ற அளவுக்கு உடல் முழுவதும் மோதிரம், செயின், பிரேஸ்லெட் என்று அடுக்கடுக்காக அணிந்து கொண்டு நடமாடும் நகை கடையாக வளம் வருகிறார். இந்த அளவுக்கு வசதி படைத்தவர், காட்டன் மாஸ்க் வாங்க முடியாதவர்களுக்கு உதவி செய்யலாமே” என்றும் பலர் கருத்துதெரிவித்தனர்.\nNext articleசெபமாலை மாதாவின் மன்றாட்டு மாலை\nகுஜராத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்\nஅமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினியின் ரத்த மாதிரி\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇன்று 823 பேருக்கு கோவிட் தொற்று – 8 பேர் மரணம்\nநிறுவன கடிதங்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇந்தியாவில் 55 ஆயிரமாக குறைந்த கொரோனா\n9 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றவாளி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/correction-regarding-attendance-time-for-students-ministry-of-education/", "date_download": "2020-10-25T13:17:55Z", "digest": "sha1:CQWIMXFSRCTY3RMLBIK6GL5OSWXEXRTK", "length": 10697, "nlines": 75, "source_domain": "tamilnewsstar.com", "title": "மாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்\nஅதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரம்\nரஷ்யாவும், சீனாவும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாறும்\nபிரான்சில் 10 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nHome/இலங்கை செய்திகள்/மாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம்\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம்\nஅருள் August 13, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 17 Views\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம்\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய சுகாதார பணிபுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் நான்���ு கட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டு கொரோனா பரவல் அச்சம் காரமணாக மேலதிக விடுமுறை அறிவிக்கப்பட்டு மீண்டும் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது.\nஇதன்போது 200 மாணவர்களுக்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மற்றும் 200 மாணவர்களை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளுக்கு கற்பித்தல் காலம் தொடர்பில் புதிய அறிவுருத்தல் வழங்கப்பட்டிருந்தன.\nஎனினும் நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவல் அச்சம் குறைவடைந்துள்ளதன் காரணமாக மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வழமையான முறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஓமானில் நேற்றைய நிலவரப்படி கொரோனா\nNext நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்\nஅமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் வருகிற பிப்ரிவரி இறுதிக்குள் 5 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aradhanaschoolofdancing.com/gallery/archives/12-2019", "date_download": "2020-10-25T13:29:43Z", "digest": "sha1:2REZUEEJZD6TNIT3FAZIQR5AGGIBO4XF", "length": 6427, "nlines": 59, "source_domain": "www.aradhanaschoolofdancing.com", "title": "Blog Archives - Aradhana School of Dancing", "raw_content": "\nஇதுவரை காலமும் தனியே இறுவெட்டு பாடல்களுக்கு ஆண்டு விழாக்களை செய்த ஆராதனா நாட்டிய பள்ளி இரண்டாவதாண்டாக இறுவெட்டு பாடல்களுக்கு நடனங்களை தருவதோடு, பக்கவாத்திய இசைகளுடன் கூடிய நேரடி பாடல்களுக்கு முழுமையான பரதநாட்டிய மார்க்கத்தினையும் நாட்டிய நாடகத்தையும் வ���ங்கியுள்ளது. பொதுவாக இங்கிலாந்தில் அரங்கேற்றங்கள் தவிரந்த பரதநாட்டிய நிகழ்வுகளில் இறுவெட்டு பாடல்களையே உபயோகிக்கும் நாம் கலைஞர்களினது முழு அனுசரணையுடன் பரதம் பயிலும் எமது பிள்ளைகளினது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயர்ச்சியே இதுவாகும்.\nஒரு குறுகிய காலத்தில் தமது முழுமையான பங்களிப்புடனும் ஆதரவுடனும் எமது எட்டாம் ஆண்டு விழாவை சிறப்பித்து தந்த:\nகந்தையா சிதம்பரநாதன் (மோர்ஸிங், தபேலா மற்றும் Sound effects)\n\"இரவி மைந்தன்\" நாட்டிய நாடகம்.\nஇதிகாசங்களில் ஒன்றான மகா பாரதத்தின் மிகவும் பிரபல்யமான பாத்திரமாகிய கர்ணனின் சரித்திரத்தை மிக அழகிய நாட்டிய நாடகமாக தனது எழுத்தாற்றலால் அமைத்து கொடுத்துள்ளார் புலவர் சிவநாதன் அவர்கள். முதற்கண் அவர்களுக்கு எமது பள்ளியின் சார்பாகவும் மாணவ மாணவியர் பெற்றோரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெருவிக்கிறோம்.\nமேலும் இதை மிக ஒரு குறுகிய கால அவகாசத்தில் திறம்பட இசை அமைத்து கொடுத்ததுடன் பாடியுமுள்ளார் Y யாதவன் அவர்கள். மேலும் மெருகூட்ட அவருடன் திறம்பட இசையமைத்த அனைத்து கலைஞர்களுக்கும் எமது நன்றிகள். மேலும் இந்த வீடியோவை திறம்பட அமைத்து தந்த Regal Video வினருக்கும் எமது நன்றிகள்\nநடன அமைப்பு: ஆசிரியை சுஜந்தினி மகேஸ்வரன்.\nஆசிரியருக்கு உறுதுணையாய் இருந்த பங்குபற்றிய மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/08/blog-post_83.html", "date_download": "2020-10-25T13:28:21Z", "digest": "sha1:QJOF2MWVPYPXZ2JRYUAFCL63H22XSCS5", "length": 4831, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "இலங்கை முழுவதும் மோசமான காலநிலை... நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News PSri Lanka Sri Lanka SRI LANKA NEWS இலங்கை முழுவதும் மோசமான காலநிலை... நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கை முழுவதும் மோசமான காலநிலை... நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கை முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளாந்தம் சுமார் 6 லீற்றர் நீர் பருகுமாறு சிறுநீரக நோய் தொடர்பான உள்ளூர் பரிசோதனை குழு உறுப்பினரான பேராசிரியர் ஜயசுமன கேட்டுக்கொண்டுள்ளார்.\nபோதுமான அளவு குடிநீர் பருகவில்லை என்றால் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ���ற்பட கூடும் எனவும் அதற்கு மேலதிகமாக சருமத்திற்கும் பாதிப்பு ஏற்பட கூடும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.\nகாலை 10 மணி முதல் மாலை 3 வரையான காலப்பகுதியில் முடிந்தளவு ஓய்வில் இருக்குமாறும், பிற்பகல் வேளைகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது குடை ஒன்று அல்லது தலை கவசம் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுடிந்த இளநீர் மற்றும் நீர் சத்துக்கள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் மரக்கறிகளை உட்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/185472", "date_download": "2020-10-25T14:00:21Z", "digest": "sha1:DFD6BT4YHCOGJNPHCKGXUCQRPMS5FHN7", "length": 7517, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "ஒடிசா மாநில சட்டமன்றம் : நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா ஒடிசா மாநில சட்டமன்றம் : நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகிறார்\nஒடிசா மாநில சட்டமன்றம் : நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகிறார்\nபுவனேஸ்வர் – நேற்று வெளியான இந்தியத் தேர்தல் முடிவுகளின்படி ஒடிசா மாநிலத்திற்கு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நவீன் பட்நாயக் தலைமையேற்றிருக்கும் பிஜேடி எனப்படும் பிஜூ ஜனதா தளக் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 105 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.\nஇதனைத் தொடர்ந்து 5-வது முறையாக ஒடிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் பொறுப்பேற்கிறார்.\nமுன்பு ஒரிசா என்ற பெயர் கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தில் பாஜக 26 சட்டமன்றத் தொகுதிகளையும் காங்கிரஸ் 14 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.\nஒடிசா மாநிலத்தில் ஒரு காலத்தில் பிரபலமான தலைவராகவும் முதலமைச்சராகவும் திகழ்ந்த பிஜூ பட்நாயக்கின் மகன்தான் நவீன் பட்நாயக் ஆவார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் பிஜூ ஜனதா தளம் என்ற பெயரிலேயே கட்சி தொடங்கி 1997-இல் ஆட்சியைப் பிடித்த நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது தவணையாக வென்றிருப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.\nஏழை மக்களுக்கான நலத் திட்டங்கள், ஊழல் ஒழிப்பு, ஆணவமில்லாத ஆட்சி முறை ஆகிய அம்சங்களால் 72 வயதான நவீன் பட்நாயக் இன்னும் ஒடிசாவின் செல்வாக்குள்ள தலைவராகத் திகழ்ந்து வருகிறார்.\nNext articleபாஸ்டர் ரெய்மெண்ட், அமிர் சே மாட் விவகார���்: சிறப்பு குழு அமைக்கப்படும்\nஅம்பான் புயல் : ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களைத் தாக்கியது – 4 பேர்மரணம்\nமோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகா பட்டியல்\nஅமித் ஷா -உள்துறை; நிர்மலா சீதாராமன் – நிதித் துறை; ஜெய்சங்கர் – வெளியுறவுத் துறை; ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத் துறை\nதைவானுடன் வாணிப உடன்பாடு காணும் நோக்கத்தில் இந்தியா\nசக்தி வாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரில் ஏற்பட உள்ளது\nகாற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் அதிகமான குழந்தைகள் மரணம்\nமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர வேண்டும்\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Nanguneri", "date_download": "2020-10-25T13:48:33Z", "digest": "sha1:5NZUCDNORNLIT5TUSXLLJF7ZKZ54FOLN", "length": 4939, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபொய் வழக்கு போட்டு சட்டம் படித்த இளைஞர் காவல் நிலையத்தில் சித்தரவதை\nபொய் வழக்கு போட்டு சட்டம் படித்த இளைஞர் காவல் நிலையத்தில் சித்தரவதை\n5 நிமிடங்களில் நடந்த கொடூரம்.. நெல்லை பெண்கள் கொலையில் பகீர் பின்னணி\n5 நிமிடங்களில் நடந்த கொடூரம்.. நெல்லை பெண்கள் கொலையில் பகீர் பின்னணி\nமீண்டும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா\nசிறுவனின் உயிரை பலி கொண்ட கிணறு\nஅத்துமீறிய டோல்கேட்; முரட்டு தாக்குதல் நடத்திய ஊழியர்கள்- ஷாக்கான பொதுமக்கள்\nஎடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா ஜி\nதிமுக கூட்டணி தோற்றதற்கு இதுதான் காரணம்...போட்டு உடைத்த திருமாவளவன்\nகெத்து காட்டிய எடப்பாடி, அதிமுகவுக்கு செவ்வாய் கிழமை தீபாவளி\nநொந்து போன ஸ்டாலின்; திமுகவின் எதிர்காலம் என்ன\nAIADMK: இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு என்ன காரணம்\nVikravandi By Election Results: விக்கிரவாண்டி, நாங்குநேரி லைவ் அப்டேட்\nகாமராஜருக��கு மெரினாவில் நினைவிடம் அமைக்க மறுத்தாரா கருணாநிதி ராஜேந்திர பாலாஜி கிளப்பும் சர்ச்சை\nஇடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 2.00 மணி நிலவரம்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/06/blog-post.html", "date_download": "2020-10-25T13:09:59Z", "digest": "sha1:HJR36RGIHEUT3DPSMVI3NI5JVYFD7NYT", "length": 18761, "nlines": 243, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஇடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்\nமுதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது.\nஇந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வ��ால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.\nஇதற்கிடையில், 'பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுநிலை பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு \"அலவன்ஸ்\" அதிகரிப்பு\nதடுப்பூசி போடாவிட்டால், மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி\nவருமான வரி கணக்கு தாக்கல், பான் எண் பெற ஆதார் கட்ட...\nஐந்தாம் வகுப்பு முடித்த 33 மாணவர்கள் அனைவரையும் அர...\nசித்தா, ஆயுர்வேதம், யுனானி படிப்புகளுக்கும் நீட் த...\n50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழை\nதினமும் முட்டை சாப்பிட்டால் அதிகரிக்கும் குழந்தைகள...\nஅரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சே...\n'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்...\nமுதுகலை ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு, பணி ந...\n15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை...\nபிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்விய...\n'டெட்' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம்\nபள்ளிக்கல்வி - முதன்மைக கல்வி அலுவலர்கள் பதவி உயர்...\nதொடக்கக் கல்வி - அரசு நலத்திட்டங்கள் 2012 - 13ம் க...\nஅ.தே.இ - மார்ச் / ஏப்ரல் 2018 அரசு பொதுத் தேர்வுகள...\nதொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் மாணவர்கள...\nதமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் மு...\nதிட்டமிட்டப்படி பள்ளிகள் 7ம் தேதி திறக்கப்படும்\nஆங்கிலவழி கல்விக்கு மாறும் அரசு பள்ளிகள் அதிகரிப்ப...\nதமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம...\nநாளை அனைத்து பள்ளிகள் திறப்பு\n7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அன...\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊ...\nதனியார் பள்ளிக��ுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிச...\nபாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில...\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்\nதமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க...\nஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு\nபிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு\nபள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு\nவேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி ம...\nபிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'\nபள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு\nஇடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப...\n1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபா...\nதொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை\nமாநில அளவிலான செஸ் போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் அ...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்��ளுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/MiSyHp.html", "date_download": "2020-10-25T13:53:51Z", "digest": "sha1:35KVCVRSR7NLPGVMSM7C2BIMYEBK33YI", "length": 10246, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "கண்கலங்கிய சிவன்- ஆறுதல் கூறிய பிரதமர் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nகண்கலங்கிய சிவன்- ஆறுதல் கூறிய பிரதமர்\nஇந்தியாவின் வரலாற்றுச் சாதனை நிகழ்வாகக் கருதப்பட்ட `சந்திரயான் 2' நிலவின் தென் துருவத்தை நெருங்கும் வேளையில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் லேண்டருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சந்திரயான் 2 நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிட வந்த பிரதமர் மோடி, இன்று காலை 8 மணிக்கு சந்திரயான் 2 திட்டம் தொடர்பாக நாட்டு மக்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். `பாரத் மாதாகி ஜே' என்ற முழக்கத்துடன் தன் உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, `இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. உங்களின் இந்த பெரிய முயற்சிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நண்பர்களே, கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள், சந்திரயான் 2-க்காக எவ்வளவு உழைத்தீர்கள், ரோவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை நான் நேரில் பார்த்துக்கொண்டிருந்தேன். உங்கள் மனநிலையை என்னால் உணர முடிந்தது. அதை உங்கள் கண்கள் நிறையவே வெளிப்படுத்தின. இந்தியாவுக்��ாகத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். கடந்த சில மணி நேரங்களாக முழு தேசமும் மிகுந்த கவலையில் உள்ளது. நமது விஞ்ஞானிகள் அனைவரும் ஒற்றுமையுடன் நின்று விண்வெளி திட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளதை நினைத்து நான் உட்பட ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறோம். இன்று சந்திரயான் 2 நிலவில் கால்பதிக்கவில்லை. அதனால் இது நமது இறுதி கிடையாது. இதனால் நம் நிலவைத் தொடும் தீர்மானம் இன்னும் வலுப்பெற்றுள்ளது. இது நமக்கான பின்னடைவு இல்லை தொடக்கம். இன்று என்னால் பெருமையுடன் சொல்ல முடியும் உங்களின் முயற்சி மதிப்புக்குரியது. எங்கள் குழு கடினமாக உழைத்து வெகு தூரம் பயணித்தது. இந்த அனுபவம் எப்போதும் உங்களுடன் இருக்கும். இன்றிலிருந்து கற்றல் நம்மை வலுவாக்கி சிறப்பாக்கும். நமக்காக மிக விரைவில் ஒரு புதிய விடியலும், பிரகாசமும் காத்திருக்கிறது. அறிவியலில் தோல்வி என்பதே இல்லை. சோதனைகள் மற்றும் முயற்சிகள் மட்டுமே நிரந்தரம் நாம் விரைவில் புதிய உயரங்களை எட்டுவோம். நீங்கள் தேசிய முன்னேற்றத்துக்கு நம்பமுடியாத பங்களிப்பை வழங்கி விதிவிலக்கான தொழில் வல்லுநர்களாகத் திகழ்கிறீர்கள். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நிகராக அவர்களின் குடும்பத்தையும் நான் பாராட்ட நினைக்கிறேன். நீங்கள் இங்கு எத்தனை நாள்கள் இரவு பகலாக உழைக்கிறீர்கள் என எனக்குத் தெரியும். இதற்காகப் பல விஷயங்களைத் தியாகம் செய்த உங்கள் குடும்பத்துக்கும் அதே பாராட்டு சென்று சேர வேண்டும். ஒவ்வொரு நொடியும் நான் உங்களுடன் இருப்பேன், எப்போதும் இந்த தேசம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் எப்போதும் உங்கள் சிறந்தவற்றை மட்டுமே தருகிறீர்கள். இனிமேல்தான் நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு வரவுள்ளது. புதிய விஷயங்கள் கண்டுபிடிப்பதற்கு நிறைய உள்ளன. இதுவரை யாரும் முயற்சி செய்யாததை நீங்கள் செய்திருக்கிறீர்கள். நமது விண்வெளி திட்டத்தின் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. நாட்டின் நம்ப முடியாத வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளீர்கள். குறிக்கோளைக் கடைசி வரை நெருங்கினீர்கள். நமது பயணம் மற்றும் அதற்கான உழைப்பைத் திரும்பிப் பார்த்தால் தற்போது நாம் பெற்றுள்ள வெற்றி போதுமானது. நிலவைத் தொடும் நம் முயற்சி நிச்சயம் வெற்றியடையும்” எனத் தெரிவித்துள்ளார். உரையைத் தொட��்ந்து அனைத்து விஞ்ஞானிகளுடனும் கை குலுக்கி ஆறுதல் தெரிவித்தார் பிரதமர். இறுதியாக இஸ்ரோ தலைவர் சிவனை சந்தித்து கைகுலுக்கினார் மோடி, அப்போது பிரதமரை பார்த்ததும் கண்ணீர்விட்டு அழுதார் சிவன். பின்னர் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. இந்த சம்பவம் மொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளையும் கலங்கச் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/page/2", "date_download": "2020-10-25T14:12:41Z", "digest": "sha1:K6TUTO4VEMMAHYSGEQ4IK7KKCB3OD72D", "length": 10014, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "பிரிட்டன் | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nகொவிட்-19: போரிஸ் ஜோன்சன் பணிக்குத் திரும்பினார் \nஇங்கிலாந்து: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் திங்களன்று கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீள்வதற்கான மூன்று வார சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார். ஜோன்சன் மருத்துவமனையில் ஒரு வாரம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரண்டு...\nகொவிட்-19: “தேசிய சுகாதார சேவை என் உயிரைக் காப்பாற்றியது\nஇலண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இலண்டனில் உள்ள செயின்ட் தோமஸ் மருத்துவமனையில் மூன்று இரவுகளை தீவிர சிகிச்சையில் கழித்த ஜோன்சன், நாட்டின் பிரதமர் இல்லமான செக்கரில்...\nகொவிட்-19 : 30 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை\nபிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானப் பயணங்கள் தடைப்பட்டிருப்பதால், செலவினங்களை மேலும் குறைக்கும் வகையில் தனது 30 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறையை வழங்கியிருக்கிறது.\nபிரிட்டன் சுகாதார அமைச்சர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார்\nபிரிட்டன் சுகாதார அமைச்சரும் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நாடின் டோரிஸ், தமக்கு கொரொனாவைரஸ் பாதித்திருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nகொவிட்-19: முதல் பிரிட்டன் நாட்டவர் மரணம்\nதோக்கியோ: தோக்கியோ அருகே கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளான கப்பலில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிட்டன் நாட்டினைச் சேர்ந்த நபர் இறந்துவிட்டதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத அந்நபரின் மரணம் டயமண்ட் பிரின்சஸ் பயணக்...\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும், பிரிட்டனுக்கு நெருக்கடி இன்னும் தீரவில்லை\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டாலும் எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கான கால அவகாசமாக பிரிட்டனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது\nநாற்பத்து ஏழு ஆண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக உலகின் மிகப் பெரிய அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.\nமூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்\nபிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக அக்குழந்தை புதிய வரலாறு படைத்துள்ளார். குழந்தை, ஹாரிஸ்...\n“ஹேரி, மேகனின் நடவடிக்கை அரச குடும்பத்தை அழிப்பதற்கும், அவமதிப்பதற்கும் சமம்\nமேகன் மார்க்கலின் தந்தை தோமஸ் மார்க்கல் தனது மகள் மற்றும் மருமகனின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தை அழிப்பதற்கும், அவமதிப்பதற்கும் சமம் என்று கூறியுள்ளார்.\nஜனவரி 31-இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்\nஎதிர்வரும் ஜனவரி முப்பத்தொன்றாம் தேதியோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறி புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-mother-heeraben-watching-bhoomi-puja-ceremony-of-the-ram-temple-in-ayodhya-393507.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-25T14:49:55Z", "digest": "sha1:RDLCIWVDQJOU3BV2NAMDPXR67KHTLW2V", "length": 18909, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி... வீட்டில் தாய் பூரிப்பு!! | PM Modi mother Heeraben watching Bhoomi Puja ceremony of the Ram Temple in Ayodhya - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nவருங்கால முதலமைச்சர் உதயகுமார்... ஆர்வமிகுதியில் வாழ்த்துக் கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள்..\nசீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல்\n7 மாவட்டங்களில்தான் கொரோனா தாக்கம் நீடிப்பு சென்னையில் 764 பேருக்கு பாதிப்பு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nசீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல்\nசி.ஏ.ஏ. விவகாரம்- முஸ்லிம்கள் குழந்தைகள் அல்ல.. ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு ஓவைசி பொளேர் பதில்\n.. தூத்துக்குடி பொன் மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி\nஇந்த பண்டிகையில் நமது ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்ற வேண்டும்.. பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nSports சின்னப் பையன்.. அவரை சமாளிக்க முடியலை.. சிஎஸ்கே வெற்றி.. திட்டம் போட்டு ஏமாந்த கோலி\nMovies நேர்மை என்றுமே உன்னை கை விடாது.. கபால்னு ஒரு நாள் காப்பாத்தும்பா.. குஷியில் ஆரி ஃபேன்ஸ்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப���ி அடைவது\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி... வீட்டில் தாய் பூரிப்பு\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைத்தார். இது பொன்னான நாள் என்று மோடி பேசினார். இந்தக் காட்சிகளை அஹமதாபாத் வீட்டில் இருந்தவாறு அவரது தாய் ஹீராபாய் பூரிப்புடன் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.\nபிரதமர் மோடி இன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்வை அவரது தாய் ஹீராபென் அஹமதாப்பாத்தில் தனது வீட்டிலிருந்து பூரிப்புடன் டிவி மூலம் பார்த்தார். தனது கைகளை கூப்பியவாறு வணங்கியவாறு கண்டு கழித்தார். இதற்கு முன்பும் இரண்டாவது முறையாக டெல்லியில் மோடி பதவியேற்றபோது தனது வீட்டில் இருந்தவாறு பார்த்து ஹீராபாய் கைதட்டி ரசித்தார். கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அனைவரும் தங்களது வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும், மணி ஓசை எழுப்ப வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டு இருந்தார். அப்போதும் ஹீராபாய் தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்து தட்டு வைத்து ஒலி எழுப்பினார். பின்னர் வீட்டில் விளக்கும் ஏற்றினார்.\nஅயோத்தியில் இன்று நடந்த ராமர் கோயில் பூமி பூஜை மிகவும் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் அச்சம் மற்றும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது. பூஜை நடைபெறும்போது அமர வைக்கப்பட்ட இடத்திலும் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட்டது.\nபாஜகவின் ஆகப் பெரும் இரு கனவுகளை ஆக.5-களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றிய பிரதமர் மோடி\nஇந்த விழாவுக்கு 400 குவிண்டால் எடையிலான பூக்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் ஆர்சிட்ஸ் எனப்படும் பூக்கள் தாய்லாந்தில் இருந்தும், பாரிஜாத பூக்கள் பெங்களூருவில் இருந்தும், ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிறப் பூக்கள் கொல்கத்தாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெள��யாகியுள்ளன.\nமூன்றரை ஆண்டுகளில் ராமர் கோயிலை கட்டி முடிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கீழ் தளத்தை முதல் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து மேல் தளங்களை முடிக்க நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமக்களுக்கு தீபாவளி பரிசு.. கடன் வாங்கியவர்களுக்கும் மட்டுமல்ல கடனை கட்டியவர்களுக்கும் சூப்பர் சலுகை\nதேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு\nஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nவருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால நீட்டிப்பு\nவிஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா.. மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில்.. ஹூ எச்சரிக்கை\n6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஇந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளையொட்டி ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே திட்டம்\nவெங்காயத்தை பதுக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்\nஉச்சத்தில் வெங்காய விலை... மொத்த வியாபாரிகள் வெங்காய இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு\nநாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜரான பேஸ்புக் நிர்வாகிகள்.. சரமாரி கேள்விகள்.. ஆஜராக அமேசான் மறுப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு.. டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi ayodhya ahmedabad ram mandir bhumi pujan ராமர் கோவில் பூமி பூஜை அயோத்தி ராமர் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/507629-aadi-velli-amman.html", "date_download": "2020-10-25T14:28:45Z", "digest": "sha1:WM4VMFRQSWZTW2ER4UEQHLHZJMCJWCE3", "length": 17096, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "நம் சோகம் தீர்க்க காத்திருக்கிறாள் அம்மன்! - ஆடி வெள்ளி மகிமை | aadi velli amman - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nநம் சோகம் தீர்க்க காத்திருக்கிறாள் அம்மன் - ஆடி வெள்ளி மகிமை\nநாளைய தினம் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. எனவே நம் சோகங்களையும் தீர்த்து வைத்து அர���ள்வதற்காகக் காத்திருக்கிறாள் அம்பிகை. எனவே, நாளைய தினம் வெள்ளிக்கிழமையில், மறக்காமல் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்.\nஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு என ஆடியில் கொண்டாடுவதற்கும் வழிபடுவதற்கும் பலன் பெறுவதற்கும் ஏராளமான விசேஷங்களும் வைபவங்களும் இருக்கின்றன.\nஇவற்றில் மிக மிக முக்கியமானது ஆடி வெள்ளி. பொதுவாகவே, எந்த மாதத்தின் வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் அம்மனுக்கு உகந்த நாள், அம்பிகைக்கு உகந்த நாள் என்று தரிசித்து மகிழ்வோம். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமைகள் எல்லாமே மகத்துவம் வாய்ந்தவை.\nஇந்த ஆடியிலும் வெள்ளிக்கிழமையிலும் இன்னும் இன்னுமெனக் கனிந்துருகி, நமக்கெல்லாம் அருள்வதற்காகக் காத்துக்கொண்டிருப்பாள் தேவி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதனால்தான் ஆடி வெள்ளி இன்னும் சக்தி மிக்க நாளாக, சங்கடங்கள் அனைத்தும் போக்குகிற தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nஆடி மாதம் பிறந்துவிட்டது. இதோ... நாளைய தினம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை. ஆடி வெள்ளி. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. எனவே, இன்றைய தினமான வியாழக்கிழமையில், வீட்டைச் சுத்தப்படுத்தி,கழுவுங்கள். பூஜை மாடத்தை சுத்தப்படுத்தி, விளக்குகளை எடுத்து நன்றாக அலம்பி, துடைத்து வையுங்கள்.\nநாளை வெள்ளிக்கிழமை, அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் குளித்துவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி நமஸ்கரியுங்கள். முடிந்தால், காலையிலும் மாலையிலும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பது இன்னும் நல்ல நல்ல பலன்களையெல்லாம் தரும்.\nமேலும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு செவ்வரளி சார்த்தி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை ராகுகாலம் என்பது காலை 10.30 முதல் 12 மணி வரை. எனவே அந்த நேரத்தில், கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவதும், அந்த ராகுகால வேளையில், கோயிலின் கோஷ்டத்தில் அல்லது தனிச்சந்நிதியில் இருக்கிற துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வணங்குங்கள்.\nஆடி மாதத்தில், இன்னும் கனிவும் கருணையுமாகக் காட்சி தருவதுடன் நம் சோகங்களையும் தீர்த்து வைக்கக் காத்துக்கொண்டிருக்கிறாள் தேவி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.\nஅதேபோல், ஒவ்வொரு ஆடி வெள்���ிக்கிழமையிலும், அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல், கேசரி, கல்கண்டு சாதம், பால் பாயசம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து அம்பிகையை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் தரித்திரம் விலகும்; சுபிட்சம் பெருகும். நிம்மதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும் என்பது உறுதி\nஆடி வெள்ளி. ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனம். அம்மன் தரிசனம்ஆடி வெள்ளியில் ராகுகால பூஜைசக்தி மிக்க ஆடி வெள்ளி\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nசென்னைக்கு ஆபத்து; குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nமகனுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திரம் ரத்து:...\nஆடி கடைசி வெள்ளி... மறந்துடாதீங்க\nஇன்னும் இருக்கு இரண்டு ஆடி வெள்ளி; மிஸ் பண்ணிடாதீங்க\nதிருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை; வீட்டிலேயே செய்யுங்கள்.. விடியல் நிச்சயம்\nஆடி செவ்வாய், வெள்ளியில் பிள்ளையார் கொழுக்கட்டை\nஐப்பசி வெள்ளி... அஷ்டமி... பைரவ வழிபாடு\nமாங்கல்ய மகரிஷியை தரிசித்தால் மாங்கல்ய வரம் கல்யாண வரம் தரும் இடையாற்றுமங்கலம் மாங்கலீஸ்வரர்\n’நீ என்னுடன் பேசு; நீ சொல்வதைக் கேட்கிறேன்’ என்கிறார் சாயிபாபா\nகாக்க காக்க கனகவேல் காக்க - கந்தனை வணங்கினால் கவலைகள் தீர்ப்பான்\nகுருதிப்புனல் 25; ‘பயம்னா என்னன்னு தெரியுமா”, ‘பிரேக்கிங் பாயிண்ட்’\n’வுக்கு 36 வருடம்; ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ காதலின்...\nஐப்பசி வெள்ளி... அஷ்டமி... பைரவ வழிபாடு\nநடிகர் மோகனுக்கு கமல் பாடிய பாட்டு... ‘பொன்மானைத் தேடுதே’\nகுமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு; பலப்பரீட்சைக்கு தயார்: கர்நாடகாவில் உச்சபட்ச பரபரப்பு\n360: ராகுலைத் துரத்தும் ஸ்மிருதி இரானி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/serial/444", "date_download": "2020-10-25T13:13:12Z", "digest": "sha1:Q62UEDSQRZHZWQFVTCL5XFYKUCH3A2F5", "length": 20851, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "டிங்குவிடம் கேளுங்கள்", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nடிங்குவிடம் கேளுங்கள்: உபரி ந���ர் என்றால் என்ன\nடிங்குவிடம் கேளுங்கள்: தண்ணீர் குடிக்காத விலங்கு உண்டா\nசெய்திப்பிரிவு 25 Sep, 2019\nஃப்ளாஷ் பேக்அக்கினிக்குஞ்சுஅதிசய உணவுகள்அந்தமான் விவசாயம்அனுபவம் புதுமைஅன்பாசிரியர்அன்றாட வாழ்வில் வேதியியல்அம்மாவின் சேட்டைகள்அறம் பழகுஅறிவியல் அறிவோம்அறிவோம் நம் மொழியைஅறுந்த ரீலுஅற்புதக் கதைகள் சொல்லும் அழகிய சிற்பங்கள்ஆங்கிலம் அறிவோமேஆடும் களம்ஆண்களுக்காகஆன்மா என்னும் புத்தகம்ஆன்லைன் ராஜாஆயிரம் வாசல்ஆற்றல் ஞாயிறு - கலாம் நினைவலைகள்இங்கே.. இவர்கள்.. இப்படிஇடம் பொருள் மனிதர் விலங்குஇது எந்த நாடுஇது நம்ம விலங்குஇதுதான் நான்இனிது இனிது தேர்வு இனிதுஇப்படியும் பார்க்கலாம்இயற்கையைத் தேடும் கண்கள்இறைமை இயற்கைஇல்லம் சங்கீதம்இவரைத் தெரியுமாஇடம் பொருள் மனிதர் விலங்குஇது எந்த நாடுஇது நம்ம விலங்குஇதுதான் நான்இனிது இனிது தேர்வு இனிதுஇப்படியும் பார்க்கலாம்இயற்கையைத் தேடும் கண்கள்இறைமை இயற்கைஇல்லம் சங்கீதம்இவரைத் தெரியுமாஉடல் எனும் இயந்திரம்உட்பொருள் அறிவோம்உன்னால் முடியும்உயிர் வளர்க்கும் திருமந்திரம்உயிர் வளர்த்தேனேஉருவானார் தலைவர்உலக மசாலாஉள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சிஉடல் எனும் இயந்திரம்உட்பொருள் அறிவோம்உன்னால் முடியும்உயிர் வளர்க்கும் திருமந்திரம்உயிர் வளர்த்தேனேஉருவானார் தலைவர்உலக மசாலாஉள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சிஎசப்பாட்டுஎன்னருமை தோழிஎன்னை செதுக்கிய மாணவர்கள்என்றும் காந்திஎப்படிஎசப்பாட்டுஎன்னருமை தோழிஎன்னை செதுக்கிய மாணவர்கள்என்றும் காந்திஎப்படி இப்படிஎமதுள்ளம் சுடர் விடுகஎமதுள்ளம் சுடர்விடுகஎம்ஜிஆர் 100ஏன் தெரியுமாஒளிரும் நட்சத்திரம்ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறுஓஷோ கதைகடலம்மா பேசுறங் கண்ணுகடவுளின் நாக்குகட்டிட அறிவியல்கட்டிடம் சொல்லும் கதைகள்கண்டுபிடிப்புகளின் கதைகதாநதிகதையில் கலந்த கணிதம்கமலா கல்பனா கனிஷ்காகருணாநிதி ஒரு சாகப்தம்கரும்பலகைக்கு அப்பால்கற்பக தருகற்பிதம் அல்ல பெருமிதம்காதல் வழிச் சாலைகான்கிரீட் காட்டில்காமிக்ஸ் & கிராபிக் நாவல்காயமே இது மெய்யடாகாரணம் ஆயிரம்காற்றில் கலந்த இசைகாற்றில் கீதங்கள்கிராமஃபோன்கிரேசியைக் கேளுங்கள்கிறிஸ்துவின் தானியங்கள்கிழக்கில் விரியும் க���ளைகள்குரு - சிஷ்யன்குருதி ஆட்டம்குருவே... யோகி ராமாகரும்பலகைக்கு அப்பால்கற்பக தருகற்பிதம் அல்ல பெருமிதம்காதல் வழிச் சாலைகான்கிரீட் காட்டில்காமிக்ஸ் & கிராபிக் நாவல்காயமே இது மெய்யடாகாரணம் ஆயிரம்காற்றில் கலந்த இசைகாற்றில் கீதங்கள்கிராமஃபோன்கிரேசியைக் கேளுங்கள்கிறிஸ்துவின் தானியங்கள்கிழக்கில் விரியும் கிளைகள்குரு - சிஷ்யன்குருதி ஆட்டம்குருவே... யோகி ராமாகுறள் இனிதுகுழந்தைமையை நெருங்குவோம்கேள்வி நேரம்கேள்வி மூலைசட்டமே துணைசந்தேகம் சரியாகுறள் இனிதுகுழந்தைமையை நெருங்குவோம்கேள்வி நேரம்கேள்வி மூலைசட்டமே துணைசந்தேகம் சரியாசபாஷ் சாணக்கியாசி(ரி)த்ராலயாசிந்து சமவெளி நாகரிகம்சினிமா எடுத்துப் பார்சினிமா தொழில்நுட்பம்சினிமா ரசனைசினிமாலஜிசினிமாஸ்கோப்சின்ன மாற்றம் பெரிய தீர்வுசூபி வழிசென்னை 376சேதி தெரியுமாசபாஷ் சாணக்கியாசி(ரி)த்ராலயாசிந்து சமவெளி நாகரிகம்சினிமா எடுத்துப் பார்சினிமா தொழில்நுட்பம்சினிமா ரசனைசினிமாலஜிசினிமாஸ்கோப்சின்ன மாற்றம் பெரிய தீர்வுசூபி வழிசென்னை 376சேதி தெரியுமாசொல்லத் தோணுதுஜனநாயகத் திருவிழா 2016ஜி.எஸ்.எஸ். பக்கம்ஜெயகாந்தனோடு பல்லாண்டுடிஎன்பிஎஸ்சி குரூப்-IVடிங்குவிடம் கேளுங்கள்டிஜிட்டல் போதைதரணி ஆளும் கணினி இசைதரைக்கு வந்த தாரகைதிசையில்லாப் பயணம்தினுசு தினுசா விளையாட்டுதிருத்தலம் அறிமுகம்திரைக்குப் பின்னால்திரைப் பாடம்திரைப்பள்ளிதிரையில் மிளிரும் வரிகள்திறந்திடு சீஸேம்தீர்த்த மகிமை, விருட்ச மகிமைதுணிவே தொழில்துப்பறியும் ராம் சேகர்துறை அறிமுகம்துளி சமுத்திரம் சூபிதெய்வத்தின் குரல்தெருவாசகம்தெற்கிலிருந்து ஒரு சூரியன்தேர்வுக்குத் தயாராசொல்லத் தோணுதுஜனநாயகத் திருவிழா 2016ஜி.எஸ்.எஸ். பக்கம்ஜெயகாந்தனோடு பல்லாண்டுடிஎன்பிஎஸ்சி குரூப்-IVடிங்குவிடம் கேளுங்கள்டிஜிட்டல் போதைதரணி ஆளும் கணினி இசைதரைக்கு வந்த தாரகைதிசையில்லாப் பயணம்தினுசு தினுசா விளையாட்டுதிருத்தலம் அறிமுகம்திரைக்குப் பின்னால்திரைப் பாடம்திரைப்பள்ளிதிரையில் மிளிரும் வரிகள்திறந்திடு சீஸேம்தீர்த்த மகிமை, விருட்ச மகிமைதுணிவே தொழில்துப்பறியும் ராம் சேகர்துறை அறிமுகம்துளி சமுத்திரம் சூபிதெய்வத்தின் குரல்தெருவாசகம்தெற்கிலிருந்து ஒரு சூரியன்��ேர்வுக்குத் தயாராதொட்டனைத்து ஊறும் அமிழ்தம்தொழில் தொடங்கலாம் வாங்கதொழில் முன்னோடிகள்தொழில் ரகசியம்நபிகள் மொழியும் வாழ்விலும்நம் கல்வி… நம் உரிமைநம் சட்டம்… நம் உரிமைநலம் தரும் நான்கெழுத்துநலம் தரும் யோகாநலம் நலமறிய ஆவல்நாட்டுக்கொரு பாட்டுநிருபர் டைரிநீங்களே செய்யலாம்நீர்க்குமிழிநெட்டெழுத்துநேரு 125பதின் பருவம் புதிர் பருவமாதொட்டனைத்து ஊறும் அமிழ்தம்தொழில் தொடங்கலாம் வாங்கதொழில் முன்னோடிகள்தொழில் ரகசியம்நபிகள் மொழியும் வாழ்விலும்நம் கல்வி… நம் உரிமைநம் சட்டம்… நம் உரிமைநலம் தரும் நான்கெழுத்துநலம் தரும் யோகாநலம் நலமறிய ஆவல்நாட்டுக்கொரு பாட்டுநிருபர் டைரிநீங்களே செய்யலாம்நீர்க்குமிழிநெட்டெழுத்துநேரு 125பதின் பருவம் புதிர் பருவமாபரிசோதனை ரகசியங்கள்பருவத்தே பணம் செய்பாதையற்ற நிலம்பார்த்திபன் கனவுபிளஸ் 2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்பரிசோதனை ரகசியங்கள்பருவத்தே பணம் செய்பாதையற்ற நிலம்பார்த்திபன் கனவுபிளஸ் 2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்புது எழுத்துபுதுத் தொழில் பழகுபூச்சி சூழ் உலகுபூமி என்னும் சொர்க்கம்பெண் கதை எனும் பெருங்கதைபைபிள் கதைகள்பொசிஷனிங்பொருள் புதிதுபொருள்தனைப் போற்றுபுது எழுத்துபுதுத் தொழில் பழகுபூச்சி சூழ் உலகுபூமி என்னும் சொர்க்கம்பெண் கதை எனும் பெருங்கதைபைபிள் கதைகள்பொசிஷனிங்பொருள் புதிதுபொருள்தனைப் போற்றுமனசு போல வாழ்க்கைமனதில் நிற்கும் மாணவர்கள்மனதோடும் கொஞ்சம் பேசுவோம்மனமே நலமாமனுசங்கமனைவியே மந்திரிமறக்கப்பட்ட நடிகர்கள்மவுனத்தின் புன்னகைமாணவர் மனம் நலமாமாநிலங்களை அறிவோம்மான்டேஜ் மனசுமுதல் செலவுமுத்துக் குளிக்க வாரீகளாமுத்துக்கள் பத்துமுன்னத்தி ஏர்மூலிகையே மருந்துமெட்றாஸ் அந்த மெட்ராஸ்மெல்லத் தமிழன் இனி.. பாகம் 2மொழி கடந்த ரசனையானைகளின் வருகையு டர்ன்யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்ரஜினி அரசியல்ராக யாத்திரைராஜ்கோட்டில் இருந்து சென்னை வரைவகுப்பறைக்கு வெளியேவடசென்னைவணிக நூலகம்வண்ணங்கள் ஏழுவரலாறு தந்த வார்த்தைவலை 3.0வானகமே இளவெயிலே மரச்செறிவேவான் கலந்த மாணிக்கவாசகம்வான் மண் பெண்வாழ்க்கை அழைக்கிறதுவாழ்வு இனிதுவிவேகானந்தர் மொழிவீடில்லாப் புத்தகங்கள்வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்வெட்டிவ��ரு வாசம்வெற்றி மொழிவெல்லுவதோ இளமைவேட்டையாடு விளையாடுவேலை வரும் வேளைவேலையற்றவனின் டைரிவேலையைக் காதலிஷீர்டி சாயிபாபாஸ்டார் டைரி\nடிங்குவிடம் கேளுங்கள்: பாம்பின் விஷம் ஏன் கீரியைத் தாக்குவதில்லை\nசெய்திப்பிரிவு 11 Sep, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: குளத்து மீனால் கடலில் வாழ முடியுமா\nசெய்திப்பிரிவு 04 Sep, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: ஞாயிறு விடுமுறை ஏன்\nசெய்திப்பிரிவு 28 Aug, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: தும்மும்போது கண்களை மூடுவது ஏன்\nசெய்திப்பிரிவு 07 Aug, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: சூரியன் ஏன் தெற்கில் உதிப்பதில்லை\nசெய்திப்பிரிவு 31 Jul, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: செல்போனால் கொம்பு முளைக்குமா\nசெய்திப்பிரிவு 24 Jul, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: புறா வழியைக் கண்டுபிடிப்பது எப்படி\nசெய்திப்பிரிவு 07 May, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: பனி எப்படி உருவாகிறது\nசெய்திப்பிரிவு 24 Apr, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: கொசுவின் ரத்தம் ஏன் சிவப்பாக இல்லை\nசெய்திப்பிரிவு 17 Apr, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: ஏன் வாக்களிக்க வேண்டும்\nசெய்திப்பிரிவு 10 Apr, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: விலங்குகளால் சிரிக்க முடியுமா\nசெய்திப்பிரிவு 03 Apr, 2019\nஇடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு மேஜையின் கதை\nடிங்குவிடம் கேளுங்கள்: எறும்புகள் பேசுமா\nசெய்திப்பிரிவு 26 Mar, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: பூநாரை ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது\nசெய்திப்பிரிவு 19 Mar, 2019\nடிங்குவிடம் கேளுங்கள்: நிறத்தை மாற்ற முடியுமா\nசெய்திப்பிரிவு 13 Mar, 2019\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nபண்டிகைகளை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கொண்டாடுங்கள்;உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை...\nபிஹார் தேர்தலில் குறி வைக்கப்படும் முதல்வர் நிதிஷ்குமார்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/10/blog-post_4.html", "date_download": "2020-10-25T13:51:49Z", "digest": "sha1:ITDAZQG4Q6ULUZ4O22VQMZZJPQDUJJOR", "length": 10295, "nlines": 296, "source_domain": "www.asiriyar.net", "title": "அதிகாரப்பூர்�� அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Asiriyar.Net", "raw_content": "\nHome SCHOOL அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.\nபள்ளிக்கல்வித்துறையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை வர வைக்க வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்த கடந்த 20ஆம் தேதியே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன\nஇதன்படி தமிழகத்தில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது பெற்றோர் அனுமதியுடன் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க அனுமதி கடிதம் வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது இந்நிலையில் நேற்று நடக்கவிருந்த காணொளி ஆய்வுக் கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி மாற்றப்பட்டுள்ளது\nஇதோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் பள்ளி திறப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வுகாண அடிப்படை வசதிகளை மேம்படுத்த பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nG.O 116 - ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் கிடையாது - தெளிவுரைகள் வழங்கி அரசாணை வெளியீடு\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nஇன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்கள் தேவை -நிரந்தரப் பணியிடம் - with or with out TET - விண்ணப்பிக்க கடைசி தேதி -12.10.2020\nஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nதொடக்க மற்று���் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு NISHTHA-Online Training - செயல்முறைகள்\nTeachers Fixation - (Class 6 to 10th ) ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\n1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/11/21/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-25T13:10:45Z", "digest": "sha1:T5WFIXS4HMBDYK2PS3TU37GPDEALGCDL", "length": 7094, "nlines": 72, "source_domain": "itctamil.com", "title": "கதிரையில் அமர்ந்து விட்டால் மாத்திரம் பெரும்பான்மை கிடைத்து விடாது : மஹிந்தவை வம்புக்கு இலுக்கும் மங்கள - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கதிரையில் அமர்ந்து விட்டால் மாத்திரம் பெரும்பான்மை கிடைத்து விடாது : மஹிந்தவை வம்புக்கு இலுக்கும் மங்கள\nகதிரையில் அமர்ந்து விட்டால் மாத்திரம் பெரும்பான்மை கிடைத்து விடாது : மஹிந்தவை வம்புக்கு இலுக்கும் மங்கள\nதற்போதைய அரசியல் நிலமையில் நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கான நிதியை செலவிடுவதில் சர்ச்சை நிலவுகின்றது” என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதிலளித்த மங்கள,\nடிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால கணக்கறிக்கையையோ அல்லது வரவு செலவு திட்டத்தையோ சமர்ப்பிக்கா விட்டால் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரசு செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்படும்.\nவரிக்கணக்கிலிருந்து நிதியை பெறுவதாயின் சட்டபூர்வமான நிதியமைச்சர் ஒப்பமிட வேண்டும். பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் அரசாங்கம் ஒன்று இல்லாவிட்டால் அரச சேவையாளர்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சமூர்த்திக் கொடுப்பனவு பெறுபவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திடமிருந்து நிதியை பெறும் அனைவருக்கும் நிதியை செலுத்த முடியாமற் போகும்\nஇடைக்கால கணக்கறிக்கை��ையல்ல 2019ஆம் ஆண்டுக்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கவிருந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க நாம் தயார்.\nபலவந்தமாக ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள் சமர்ப்பித்தால் அது தோல்வியடையும் ஏனென்றால் அவர்களுக்கு பெரும்பான்மையில்லை.\nகதிரையில் அமர்ந்துவிட்டால் மட்டும் பெரும்பான்மை கிடைத்து விடாது எதிர் தரப்பில் அமர்ந்திருந்தாலும் எமக்கே பெரும்பான்மை உள்ளது.\nஆகவே இவர்களால் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பது தெளிவான விடயமாகும்.” என தெரிவித்தார்.\nNext articleஅரசாங்கம் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்கள்:ஞானமுத்து ஸ்ரீநேசன்\nமகிந்தாவின் பாதுகாப்பு படை வெளியுறவு அதிகாரிக்கு கொரோனா உறுதி\nவட மாகாணத்துக்கு வருகை தருவோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்\nபொது மன்னிப்பு வழங்குக – ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசேட கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/182828", "date_download": "2020-10-25T14:16:06Z", "digest": "sha1:P6WMKPLIR6OKYPDBDG7Y5XAL2IW3KI3M", "length": 6611, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "வழக்கை நேரலையாக ஒளிபரப்ப நஜிப் ஆதரவு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு வழக்கை நேரலையாக ஒளிபரப்ப நஜிப் ஆதரவு\nவழக்கை நேரலையாக ஒளிபரப்ப நஜிப் ஆதரவு\nகோலாலம்பூர் – தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் 1எம்டிபி தொடர்பான கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கை நேரலையாக ஒளிபரப்ப எழுந்து வரும் அறைகூவல்களுக்கு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.\n1எம்டிபி தொடர்புடைய எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தில் நஜில் ஊழல் புரிந்ததாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை எதிர்வரும் புதன்கிழமை ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குகிறது.\nவழக்கை மேலும் தாமதப்படுத்தாமல் ஏப்ரல் 3-ஆம் தேதி\n“வழக்கை நேரலையாக ஒளிபரப்புவதால், தெளிவான, வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்துவதோடு, சட்டதிட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதையும் இந்தப் புதிய நடைமுறை உறுதிப்படுத்தும்” என நஜிப் கூறியிருக்கிறார்.\nஎஸ்.ஆர்.சி. இண்ட்ர்நேஷனல் தொடர்பில் நஜிப் 10 நீதிமன்றக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.\nநஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018\nPrevious article“தாக்கியது மஇகா உறுப்பினரா” நிரூபியுங்கள் – இல்லாவிட்டா��் வழக்கு – சரவணன் சவால்\nசொத்துகளை சேமித்துள்ள பினாங்கு அரசாங்கத்திற்கு, மக்களுக்கு உதவ வழி இல்லையா\nதேர்தலில் வென்றதோடு சரி, சபாவை மறந்துவிடாதீர்கள்\nசுய தனிமைப்படுத்தல் காரணமாக நஜிப் வழக்கு ஒத்திவைப்பு\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nஅரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/page/3", "date_download": "2020-10-25T14:31:58Z", "digest": "sha1:PNVY7SK2G2JDWIFI46IFVDWEKQ6AO4UM", "length": 8337, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "பிரிட்டன் | Selliyal - செல்லியல் | Page 3", "raw_content": "\nபிரிட்டன்: அதிக பெரும்பான்மையில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி\nபிரிட்டனில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.\nபிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு\nமாமன்னர் சுல்தான் அப்துல்லா தம்பதியினர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.\nபோரிஸ் ஜோன்சனின் வெற்றியால் பிரிட்டிஷ் பவுண்டு மதிப்பு உயர்ந்தது\nபிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுளின்படி ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் வெற்றி வாகை சூடியிருப்பதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் பவுண்டு நாணயத்தின் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது.\nபிரிட்டன்: போரிஸ் ஜோன்சன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி\nபிரிட்டனின் முன்னணி கன்சர்வேடிவ் கட்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.\nபிரிட்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சனுக��கு தேர்தல் வெற்றி உறுதி\nபிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி, பிரிட்டன் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் என்று கூறப்படுகிறது.\nபிரிட்டன் தனது தேர்தலை டிசம்பர் மாதத்தில் நடத்துகிறது\nபிரிட்டன் முதல் முறையாக தனது தேர்தலை டிசம்பர் மாதத்தில் நடத்துகிறது.\nபிரிட்டன் : முன்கூட்டியே தேர்தல் நடத்தும் போரிஸ் ஜோன்சனின் முயற்சி தோல்வி\nபிரெக்சிட் திட்டத்திற்கு எழுந்த சிக்கல்களைத் தொடர்ந்து பிரிட்டன் பொதுத் தேர்தலை முன்கூட்டியே டிசம்பர் 12-ஆம் தேதி நடத்த முயற்சிகள் எடுத்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அந்த முன்னெடுப்பில் தோல்வி அடைந்துள்ளார்.\nபிரெக்சிட் : ஜனவரி 31 வரை நீட்டிப்பு\nபிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தை எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.\nடிசம்பர் 12-இல் பிரிட்டன் பொதுத் தேர்தல்\nபிரெக்சிட் விவகாரத்தில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எதிர்வரும் டிசம்பர் 12-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.\nபிரெக்சிட் உடன்பாடு காணப்பட்டது – பிரிட்டிஷ் பவுண்ட் நாணயம் ஏற்றம் கண்டது\nபிரெக்சிட் உடன்பாடு காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பவுண்ட் நாணயத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/23", "date_download": "2020-10-25T14:44:42Z", "digest": "sha1:S6ATOYG36TFSG35SP6V64ASW2E7OS34M", "length": 7932, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஅவனை யாரென்று தெரியாதது போலவே இப்பொழுது நடிப்பதுதான் நல்லது. அப்படி நடித்தால்தான் அவனிடமிருந்து தப்ப முடியும்” என்று தங்கமணி பதில் சொன்னான்.\nஇத��்குள் குள்ளனும் பரிசல் ஓட்டியும் அருகில் வந்து விட்டார்கள். குள்ளன் தனது இடக்கையில் தனது கைக்குட்டையைச் சுற்றிக்கொண்டிருந்தான். \"வந்து பரிசலில் ஏறுங்கள். அதோ அங்கே தெரிகிறதே, எதிர்க்கரையிலே உள்ள காட்டில் மரங்களும் பூக்களும் நிறைய உண்டு. பார்க்க அழகாக இருக்கும். அவற்றையும் பார்த்துவிட்டுப் பிறகு சத்திரத்துக்கு அழைத்துச் செல்வான் இவன்\" என்று கூறினான் அவன். தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் பரிசில் ஏறினர். ஜின்காவும் தாவி ஏறிக்கொண்டது. பரிசலோட்டி துடுப்பைக்கொண்டு பரிசலை நீரில் வலிக்கத் தொடங்கினான்.\n\" என்று கண்ணகி கேட்டாள்.\n“தாழிவயிறா, ஜாக்கிரதையாகத் துடுப்புப் போடு. நான் சொன்னதை மறந்துவிடாதே\" என்று குள்ளன் உரக்கச் சொன்னான். அதற்குள் பரிசலும் முப்பது கஜத்திற்குமேல் தண்ணீரில் சென்றுவிட்டது. தாழிவயிறன் வேகமாகத் துடுப்புப் போட்டு, எதிர்க்கரையில் உள்ள காட்டின் கரைக்குப் பரிசலைச் செலுத்த முயன்றான். தங்கமணியும் சுந்தரமும் திகைப்போடு உட்கார்ந்திருந்தனர். தாழிவயிறனையும் தங்க மணியையும் ஜின்கா மாறி மாறிக் கவனித்துக்கொண்டிருந்தது.\nகொஞ்ச நேரத்தில் பரிசல் வஞ்சி ஆற்றின் மறுகரையை அடைந்தது. அதிலே உயர்ந்த மரங்களும் குற்றுச் செடிகளும் பூச்செடிகளும் வளர்ந்திருந்தன. அந்த இடத்திற்கு வந்ததும் தாழிவயிறன் கீழே இறங்கிப் பரிசலைக் கையில் பிடித்துக்கொண்டு எல்லாரையும் கீழே இறங்குமாறு சொன்னான்.\n\"இங்கே இறங்க வேண்டாம். திரும்பிப் போகலாம். வயிறு பசிக்கிறது” என்றாள் கண்ணகி.\n\"எனக்குந்தான் பசி. ஆனால், இந்தக் காட்டைப் பார்க்காமல் போகப்படாது. இறங்குங்கள்\" என்றான் தாழிவயிறன்.\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2020, 09:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/blog-post_898.html", "date_download": "2020-10-25T14:25:49Z", "digest": "sha1:WRHUDC2EKJD7U3LNGHLDPNBKRHYKNSHH", "length": 15098, "nlines": 239, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "ஆடி அமாவாசை நாளில் ஆசிர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் - Tamil Science News", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆடி அமாவாசை நாளில் ஆசிர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள்\nஆடி அ���ாவாசை நாளில் ஆசிர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள்\nஆசிர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள்\nஅமாவாசை வழிபாட்டை, அமாவாசை தர்ப்பணத்தை, அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். மிக மிக முக்கியமான இந்த வழிபாடு என்பதை மறந்துவிடாதீர்கள்.\nவருடத்தில் எந்த வழிபாட்டை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் முன்னோர் வழிபாட்டை மட்டும் ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\nஅமாவாசை நாளில், விரதம் மேற்கொண்டு, மதியம் இலையில் சாப்பிடவேண்டும். காகத்துக்கு உணவு வைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.\nஅமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்களுக்குச் சேரும் புண்ணியம் யாவும் நமக்கும் வந்துசேரும்.\nநமக்கு மட்டுமின்றி, நம் சந்ததிக்கும் வந்துசேரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nஅமாவாசை நாளில், காலையில் தர்ப்பணம் செய்யவேண்டும். காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும். பின்னர், நம் முன்னோருக்குப் பிடித்தமான உணவை இலையில் வைத்து, அவர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, குடும்பத்துடன் வணங்கவேண்டும்.\nபின்னர், காகத்துக்கு சமைத்த உணவு அனைத்திலிருந்தும் கொஞ்சம் எடுத்து வழங்கவேண்டும். இதன் பின்னர், இலையில் உணவு சாப்பிடவேண்டும். முக்கியமாக, முன்னோரை நினைத்து நான்கு பேருக்காவது உணவு வழங்கவேண்டும். இது, இருப்பதிலேயே மிகப்பெரிய புண்ணியம்.\nஇந்தநாளில், நாம் முன்னோரை நினைத்துச் செய்கிற எல்லாக் காரியங்களும் மும்மடங்கு பலன்களை நமக்கு வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.\nமாலையில், விளக்கேற்றவேண்டும். மீண்டும் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து நம் முன்னோர்களையும் இறைவனையும் நமஸ்கரிக்கவேண்டும்.\nஅமாவாசை நாளில், யாரெல்லாம் பித்ருக்கள் என்று சொல்லப்படும் முன்னோர்களை, பெற்றோர்களை முறையே வழிபட்டு வணங்கி ஆராதிக்கிறார்களோ, அதனால் கிடைக்கும் பலன்கள் மொத்தமும் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பிள்ளைகளுக்கும் போய்ச் சேரும் என்று தர்மசாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது.\nஅமாவாசை நாளில், பெற்றோர் இல்லாத கணவன் விரதமிருக்கலாம். அதேசமயம், கணவன் விரதம் இருக்கிறாரே, சாப்பிடாம���் இருக்கிறாரே என்று மனைவியும் விரதம் இருக்கக் கூடாது. கணவன் இருக்கும் போது அவர்களை சுமங்கலிகள் என்று சொல்வார்கள். சுமங்கலிகள் ஒருபோதும் அமாவாசை நாளில் விரதம் இருக்கக் கூடாது. ஆகவே, மனைவியானவள், விரதம் இருக்காமல் சாப்பிடவேண்டும்.\nஇன்னொரு விஷயம்... அமாவாசை விரத நாளில், விரதப் படையலாக, மாமனார், மாமியாருக்காகச் சமைக்கும் உணவை வெறும் வயிற்றுடன் சமைக்கக்கூடாது என்றும் காலை உணவை எடுத்துக் கொண்ட பிறகுதான் சமைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோல், அமாவாசை அன்று இரவு தர்ப்பணம் செய்த கணவருக்கு டிபன் உணவுதான் கொடுக்கவேண்டும். மனைவியானவர், டிபனே சாப்பிட்டாலும் கொஞ்சம் கைப்பிடியேனும் சாதம் சாப்பிடவேண்டும் என் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுதான், மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் முழுமையாக மருமகளுக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஆடி அமாவாசை நாளில் ஆசிர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் Reviewed by JAYASEELAN.K on 12:49 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/06/Isaignani-Ilayaraja-76.html", "date_download": "2020-10-25T13:10:35Z", "digest": "sha1:HGIQPOES4QIFWXKWBLBJ3XZGNO274SMJ", "length": 18210, "nlines": 180, "source_domain": "www.namathukalam.com", "title": "இளையராஜா 76 | இசை இறைவன் பிறந்தநாளை அவர் இசையுடன் கொண்டாடும் முயற்சி - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / இசை / இளையராஜா / காணொலிகள் / திரையுலகம் / புகழஞ்சலி / வாழ்த்து / Namathu Kalam / இளையராஜா 76 | இசை இறைவன் பிறந்தநாளை அவர் இசையுடன் கொண்டாடும் முயற்சி\nஇளையராஜா 76 | இசை இறைவன் பிறந்தநாளை அவர் இசையுடன் கொண்டாடும் முயற்சி\nநமது களம் ஜூன் 02, 2019 இசை, இளையராஜா, காணொலிகள், திரையுலகம், புகழஞ்சலி, வாழ்த்து, Namathu Kalam\nபண்ணைபுரத்தில் பிறந்த இசை நதி\nஅண்ணன் பாவலர் உடன் சேர்ந்து வற்றாத ஜீவ நதியானது.\nசென்னையில் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை அறிவையும் நுட்பமான நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார். பியானோ கற்றுக் கொள்ளச் சென்றவர் ஆர்மோனியம், கிடார், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளையும் தன் வசக்கருவிகளாக்கினார். சலீல் சவுத்ரி, ஜிகே வெங்கடேஷ் போன்றவர்களிடம் உதவியாளனாய்ச் சேர்ந்து மேலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.\nஅவரின் 33ஆவது வயது புலர்ந்தது நல்ல பொழுது. அன்னக்கிளியில் எண்ணக்கிளிகளைப் பறக்க விட்டு மண்ணையும் விண்ணையும் இசைச் சிறகுகளால் அரவணைத்துக் கொண்டார். திருவாசகத்தைத் தன் இசை வசமாக்கியதால் சிவபெருமானும் இளையராஜாவுக்கு பக்தன் ஆனான்.\nஅண்ணாமலை, காமராசர் பல்கலைக்கழகங்களில் பெற்றார் கௌரவ டாக்டர் பட்டம். ஐந்து முறை தேசிய விருதுகள், சிம்பொனி இசைக்காக மேஸ்ட்ரோ பட்டம் , இந்திய அரசின் பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள்.\n இசையின் இருவேறு பரிணாமம். ரசிகர்களுக்குக் காலம் கடந்தும் ஆகவில்லை செரிமானம். பஞ்சமுகி ராகம், தஞ்சமானது ராக தேவனிடம். உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளர் பட்டியலில் ஒன்பதாம் இடம் ஒதுக்கப்பட்டது நம் தமிழனுக்கு.\n20 ஆயிரம் மேடைக் கச்சேரிகள், ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைப்பு, ஏழு ஆயிரம் பாடல்களை உருவாக்கியது என இசையின் இறைவனாக இதயத்தில் இயங்கும் இசைஞானி இளையராஜாவுக்கு அவரது 76ஆவது பிறந்தநாளில் இதோ ஓர் ரசிக சமர்ப்பணம்\nஆக்கத் தலைமை: பிரகாஷ் சங்கர்\nஎழுத்து குரல்: எம். ரசூல் ஜெயபதி\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇளையராஜா இசை என்பது சொல்லத் தேவையே இல்லை. கிராமத்திலிருந்து வந்து இசை நுணுக்கங்கள் கற்று அவருக்கு இயற்கையிலேயே அந்த இசை மனதுள் அவர் உடலில்ஒன்றிக��� கலந்து ஊறிய ஒன்று. ஒவ்வொரு இசைக்கருவிக்கும் அவர் நோட்ஸ் எழுதுவாராம் என்னை மிகவும் வியப்படைய வைத்த செய்தி அது. அவர் ராஜாதான்.\nமன்னிக்கவும்...இசை இறைவன் என்று சொல்ல வேண்டுமோ என்று மட்டும் தோன்றியது.\nஎனக்கும் அவர் இசை மிகவும் பிடிக்கும்.\nநமது களம் 3 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 2:41\nஉங்கள் ரசனைமிகு கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி கீதா அவர்களே\nதமிழ்ப் பண்பாட்டைப் பொறுத்த வரை, மனிதரும் தெய்வமும் வெவ்வேறில்லை என்பது தாங்கள் அறியாததில்லை. நல்ல முறையில் வாழ்ந்து மறைந்தவரைத் தெய்வமாகப் போற்றுவதே தமிழர் பண்பாடு. எனவே வாழ்வையே இசைக்காகக் கொடையளித்த இளையராஜா அவர்களை வாழும் இறைவனாகப் போற்றுவது தவறில்லை என்பது எங்கள் பணிவன்பான கருத்து. மன்னிப்பு போன்ற பெரிய சொற்கள் வேண்டியதில்லையே உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாகக் கூறலாம். காரணம் இது நமது களம்\nநீங்கள் ரசித்த இந்தப் பதிவு உங்கள் நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க மேலே உள்ள சமூக ஊடகப் பொத்தான்களை அழுத்த வேண்டுகிறோம் தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம் தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவிளையாடல் | மறக்க முடியாத தமிழ் சினிமா (3) - ராகவ்\nத மிழ்நாட்டில் 1950களிலும், 60களிலும் மக்களிடையே நாத்திகவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்த நேரம். இக்காலக் கட்டத்தில் வெளியான திரைப்ப...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினிமா (6) - ராகவ்\nவே லைவாய்ப்பு என்பது தற்காலத்தில் இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடனேயும் அல்லது படிக்கும்போதே பகுதி நேரமாகவும் கிடைத்துவிடுகிறது. மா...\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் (1)\nமே லகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரன��ம் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள், பிராட்வேயும் எஸ்பி...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nதமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவ...\nஇளையராஜா 76 | இசை இறைவன் பிறந்தநாளை அவர் இசையுடன் ...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (6) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (2) சேவை (2) தமிழ் (5) தமிழ்நாடு (8) தமிழர் (18) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (6) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (3) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (10) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/11/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2020-10-25T13:45:00Z", "digest": "sha1:ROHNAI7DXCHUS7KLH7AKSURY2PHFFIPO", "length": 5403, "nlines": 68, "source_domain": "itctamil.com", "title": "மகிந்தவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் ஐ.தே.க. - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மகிந்தவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் ஐ.தே.க.\nமகிந்தவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் ஐ.தே.க.\nபிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீக்க மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது.\nபிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன்வைத்துள்ளது.\nஇந்த பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, வரும் 29ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசாங்க நிதி ஒதுக்கீடுகளை நாடாளுமன்றமே கட்டுப்படுத்துகிறது. அந்த வகையில் மகிந்த ராஜபக்சவின் செயலகம் மற்றும் பணியாளர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம், தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.\nஐதேகவின் இந்த நடவடிக்கை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்குப் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleமைத்திரி, மஹிந்தவின் செயற்பாடே நெருக்கடிக்கு காரணம்”\nNext articleநிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து\nமகிந்தாவின் பாதுகாப்பு படை வெளியுறவு அதிகாரிக்கு கொரோனா உறுதி\nவட மாகாணத்துக்கு வருகை தருவோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்\nபொது மன்னிப்பு வழங்குக – ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசேட கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/24", "date_download": "2020-10-25T14:34:55Z", "digest": "sha1:4CVO4YIKQERXX2TTWADD7RD7BEKXPKVD", "length": 6202, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/24 - விக்கிமூலம்", "raw_content": "\n மூவரும் ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக்கொண்டே தயங்கித் தயங்கி இறங்கினர். தாழிவயிறன் பரிசலை ஓர் இடத்தில் இழுத்துக் கட்டிவிட்டுப் பின்தொடர்ந்தான். ஜின்காவிற்கு அவன்மேல் எப்படியோ சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அவனை அது முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டே நடந்தது. நிழலான ஒரு பகுதியை அடைந்ததும் தாழிவயிறன் அங்கே படுத்துவிட்டான். மற்ற மூவரும் அந்தக் காட்டைப் பார்க்கப் போவது போல் பாசாங்கு செய்து கொண்டு சற்று எட்டி நடந்து போனார்கள்.\n“நல்ல தாழியடா அவன் வயிறு. எத்தனை பெரிசு\" என்று கவலைக்கிடமான நிலைமையிலும் சுந்தரம் கேலியாகப் பேசினான்.\n\"நாம் சந்தேகப்படுவதாகக் காட்டிக்கொள்ளக்கூடாது. இந்தக் காட்டைப் பார்த்ததும் இங்கிருந்து புறப்படலாமென்று அவ���ிடம் சொல்லலாம்” என்று தங்கமணி கூறிானன்.\n\"அண்ணா. அவன் தான் கொல்லிமலைக் குள்ளனா எனக்குப் பயமாக இருக்கிறது\" என்று கண்ணகி குழறிக் குழறிப் பேசினாள்.\n\"நாம் கண்டுகொண்டதாக அவன் தெரிந்துகொண்டானா என்று தான் நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்\" என்று யோசனையோடு தங்கமணி கூறினான்.\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2020, 09:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/indian-bpo-project-government-of-tamil-nadu-letter-to-the-central-government-requesting-to-provide-10-thousand-seats-to-tamil-nadu/", "date_download": "2020-10-25T13:15:01Z", "digest": "sha1:OVNDX3LQCDTE2RUIOMZAMCJBK2L5FU3J", "length": 6812, "nlines": 78, "source_domain": "tamil.innewscity.com", "title": "இந்திய பி.பி.ஓ திட்டம்: தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்கள் வழங்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம்! | inNewsCity Tamil", "raw_content": "\nஇந்திய பி.பி.ஓ திட்டம்: தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்கள் வழங்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம்\nin தமிழ்நாடு, தமிழ்நாடு அரசியல்\nஇந்திய பி.பி.ஓ திட்டங்களுக்குத் தமிழ்நாட்டிற்கு 10ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும், 2ம் கட்ட பெருநகரங்களை மையமாகக் கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய பி.பி.ஓ ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டதற்கு மத்திய அமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர், இந்த திட்டம் தமிழ்நாட்டில் மிகவும் வெற்றிகரமாக உள்ளதாகவும், தமிழகத்தில் இந்த திட்டத்தின் வெற்றி விகிதம் 93% சதவீதம் ஆக உள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதுமட்டுமின்றி, தமிழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக 13 நகரங்களில் 51 பி.பி.ஓக்களை மத்திய அரசு அமைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 2ம் கட்ட பெருநகரங்களை மையமாகக் கொண்டு மத்திய அரசு இந்திய பி.பி.ஓ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்திய பி பி.ஓ திட்டத்தால் தமிழகத்தில் நேரடிய���க 8387 நபர்களுக்கும், மறைமுகமாக 16477 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளதாகவும், எனவே, தமிழ்நாட்டிற்கு இந்திய பி.பி ஓ திட்டத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும். வெற்றிகரமாக பி.பி ஓ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருவதால் இந்திய பி.பி.ஓ ஊக்குவிப்பு திட்டத்தில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்:காவலர் பணியிடை நீக்கம்\nநெல் கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும்\nசிறப்புக் கட்டுரை: எஸ்.பி.பி என்னும் வசீகரன்\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\n8ஆம் கட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கும் முதல்வர்\nசிறப்புக் கட்டுரை: உலக சுற்றுலா தினம் – சவால்களும் சிக்கல்களும்\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/06/30/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-25T13:13:22Z", "digest": "sha1:5SU3YPKY64EPGGLJA6TGSK5LUQ5WKIXO", "length": 7136, "nlines": 66, "source_domain": "tubetamil.fm", "title": "பயணிகளை வரவேற்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராகி வருகின்றன..!! – TubeTamil", "raw_content": "\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nபயணிகளை வரவேற்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராகி வருகின்றன..\nபயணிகளை வரவேற்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராகி வருகின்றன..\nஉள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது அங்கீகரிக்கப்பட்ட விசாக்களுக்கான நாடுகள் பட்டியலில் பரிசீலிக்கப்படாதபோதும் இலங்கை கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் இன்று வலியுறுத்தியுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதரகங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தற்காலிக தடையை நீக்குவது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளன.\nஉள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான செயல்மு��ை சிறப்பாக நடைபெற்று வருவதால்¸ ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் பயணிகளை வரவேற்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராகி வருகின்றன.\nஇந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளுடனான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான இறுதிமுடிவு¸ ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் ஷெங்கன் நாடுகளின் உரிமையாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபௌத்த பிக்கு ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்..\nவெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் அமெரிக்கா ராஜாங்க செயலாளர் கலந்துரையாடியுள்ளார்..\nடிரம்ப்புக்கு எதிராக ஒபாமா அனல் பறக்கும் பிரசாரம்..\nடுபாயில் இருந்து 675 கிராம் தங்கம் கடத்தல்..\nகோவிட்டை தடுக்க பிரித்தானியாவில் சரியான நடவடிக்கைகள் இல்லை..\nஅமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை\nமாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..\nதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்..\nயார் இந்த விஜய் சங்கர்..\nடிரம்ப்புக்கு எதிராக ஒபாமா அனல் பறக்கும் பிரசாரம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/89964", "date_download": "2020-10-25T13:17:19Z", "digest": "sha1:R6FYALQBURCJVZRUTWPNMUJLR7OXP76Q", "length": 12288, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தோனியின் வழியில் செல்ல விரும்பும் டேவிட் மில்லர்! | Virakesari.lk", "raw_content": "\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\nமுச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nஅதிகாரங்கள் பகிரப்படாது விட்டால் நாட்டை தாரைவார்க்க வேண்டியேற்படும்: சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் செவ்வி\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\nகொழும்பில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nதோனியின் வழியில் செல்ல விரும்பும் டேவிட் மில்லர்\nதோனியின் வழியில் செல்ல விரும்பும் டேவிட் மில்லர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரரான மஹேந்திர சிங் தோனியைப் போன்று போட்டியை வெற்றியுடன் முடிக்க நானும் விரும்புகிறேன் என தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.\nதென் ஆபிரிக்கா அணியின் இடது கை அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர், கடந்த 8 ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.\nதோனியை சிறந்த ‘பினிஷராக’ இருப்பதுபோல் நானும் இருக்க விரும்புகிறேன் என்று டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.\nடேவிட் மில்லர் இதுகுறித்து கூறுகையில், ‘‘தோனி அவரது வேலையை எப்படி செய்து முடிக்கிறாரோ அதே வழியில் நானும் செல்ல விரும்புகிறேன். அவர் அமைதியாக இருப்பது, அவர் எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்று நினைக்க தோன்றும்.\nஅவர் தன்னை சித்திரிக்கும் விதம், மிகவும் சிறந்தது. அவரைப் போன்று நானும் விரும்பி செயல்படுவேன். அதே ‘எனர்ஜியை’ வெளிப்படுத்த முயற்சி செய்வேன். தோனி அவருடைய பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து வைத்து அதற்கு ஏற்ப செயற்படுகிறார். நானும் அதை செய்வேன். அவரைப்போன்று துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை விட, அவரின் சில ‘சேஸிங்கை’ கண்டு வியப்படைகிறேன். அவரைப் போன்று போட்டியை நிறைவு செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.’’ என்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட் டேவிட் மில்லர் மஹேந்திர சிங் தோனி\nஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2021 ஜூன்\nசர்வதேச கிரிக்கெட் நிறுவனம் (ஐ.சி.சி) உலக டெஸ்ட் சம்பியன்���ிப்பின் இறுதிப் போட்டியை 2021 ஜூன் மாதம் நடத்துவதற்கு பரிசீலித்து வருகிறது.\n127 ஓட்டங்களை கூட பெற முடியாது மண்டியிட்ட ஐதராபாத்\nஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n2020-10-25 07:38:14 பஞ்சாப் ஐதராபாத் ஐ.பி.எல்.\nதோனி தலைமையிலான சென்னையை நிலைகுலைய வைத்த மும்பை: 10 விக்கட்டுகளால் அபார வெற்றி\nதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பத்து விக்கட்டுகளால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\n2020-10-24 05:47:58 தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணி\nமுன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வுக்கு திடீர் மாரடைப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-10-23 15:01:14 இந்தியா கிரிக்கெட் கபில் தேவ்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nகொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த தேசிய குழாமுக்கு தெரிவுக்கான தகுதிகாண் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-22 23:56:56 சுகததாச விளையாட்டரங்கு கொழும்பு -13 புளூமெண்டல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nஅதிகாரங்கள் பகிரப்படாது விட்டால் நாட்டை தாரைவார்க்க வேண்டியேற்படும்: சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் செவ்வி\nமக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் - ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை\nநாடு சூறையாடப்படுவதை தடுப்பதற்கு தேசிய ரீதியில் ஒன்றுபடுவது அவசியம்: எல்லே குணவங்ச தேரர் செவ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/education-news/", "date_download": "2020-10-25T14:06:00Z", "digest": "sha1:BFCYSGDY5QBOPTD5VKJX7OOLU3GSX67Q", "length": 12024, "nlines": 125, "source_domain": "blog.surabooks.com", "title": "Education News | SURABOOKS.COM", "raw_content": "\nபொருளடக்கம் வினாத்தாள் வடிவமைப்பு (IV) சார்பு ஆய்வாளர் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் �� மே 2015 (விளக்கமான விடைகளுடன்) சார்பு ஆய்வாளர் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – ஜூலை 2010 (சரியான விடைகளுடன்) சார்பு ஆய்வாளர் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – மே 2007 (சரியான விடைகளுடன்) பகுதி – அ பொது அறிவு பொது அறிவு – விளக்க உரை * வரலாறு * இந்திய அரசியலமைப்பு * புவியியல் * பொருளாதாரம் * இயற்பியல் […]\nஒரிஜினல் வினாத்தாள்கள் விளக்கமான விடைகளுடன் இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு ☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்) தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைத் தேர்வு (நவம்பர் 2013) ☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்) இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (ஜூன் 2012) ☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்) இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (ஆகஸ்ட் 2010) ☘ ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்) இரண்டாம் […]\nTNUSRB Grade II (Men,Women,Transgender)Police Constables,Jail Warders & Firemen Exam Books :பொருளடக்கம் ♚ தமிழ்நாடு காவல்துறை ஒரு கண்ணோட்டம் ஒரிஜினல் வினாத்தாள்கள் விளக்கமான விடைகளுடன் ♚ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு 2017,2018,2019 ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)♚ தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைத் தேர்வு (நவம்பர் 2013) ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)♚ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு (ஜூன் 2012) ஒரிஜினல் வினாத்தாள் (விடைகளுடன்)♚ இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு […]\nஅறிவியல் 1 அறிவியல் – விளக்க உரை இயற்பியல் 1 – 74 வேதியியில் 75 – 134 தாவரவியல் 135 – 196 விலங்கியல் 197 – 256 2 அறிவியல் – கொள்குறிவகை வினா-விடைகள் இயற்பியல், வேதியியில், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் 1 – 160 3 பொதுஅறிவு – கொள்குறிவகை வினா-விடைகள் பொது அறிவு 1 – 64 (வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், புவியியல், அறிவியல், இந்திய அரசியலமைப்பு, இந்தியப் பொருளாதாரம், […]\nContent TNPSC– இந்திய அரசியலமைப்பு பாட்த்திட்டங்கள் இந்திய அரசியலமைப்பு கொள்குறிவகை வினாக்கள் (குறிப்புகளுடன்) இந்திய அரசமைப்பின் முகப்புரை இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் யூனியனும் அதன் நிலப்பகுதியும் குடியுரிமை அடிப்படை உரிமைகள் அரசின் கொள்கையை வழிசெலுத்தும் நெறிமுறைகள் அடிப்படை கடமைகள் ஒன்றியம் இந்திய நீதித்துறை இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவர் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் பஞ்சாயத்துகளும் நகராட்சி மன்றங்களும் ��ற்றும் கூட்டுறவுச் சங்கங்களும் ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையேயான தொடர்புகள் யூனியன் மற்றும் மாநிலங்களின் கீழ் உள்ள அரசுப் பணிகள் தீர்ப்பாயங்கள் தேர்தல்கள் […]\nபொருளடக்கம் TNPSC – இந்தியப் பொருளாதாரம் & வாணிபம் பாடத்திட்டங்கள்☆ பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ☆ திட்டமிடலும் ஐந்தாண்டுத் திட்டங்களும் ☆ தேசிய வருமானம் ☆ மக்கள்தொகை ☆ வறுமையும் வறுமை ஒழிப்புத் திட்டங்களும் ☆ வேலை வாய்ப்பின்மை ☆ நில உடைமையும் நில சீர்திருத்தமும் ☆ வேளாண்மை ☆ வங்கியியல் ☆ மத்திய மாநில வருவாய்கள் ☆ தொழிற்துறை ☆ வளங்கள் ☆ பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் முகமைகள் ☆ வெளிநாட்டு வர்த்தகம் ☆ […]\nபொருளடக்கம்❄ TNPSC Gr VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள்-2017,2013 (பொது அறிவு, பொதுத்தமிழ்) (இந்துமத இணைப்பு விளக்கம் & சைவமும், வைணவமும்)❄ TNPSC Gr VIII தேர்வு ஒரிஜினல் வினாத்தாள்-2013 (பொது அறிவு, பொதுத்தமிழ்) (இந்துமத இணைப்பு விளக்கம் & சைவமும், வைணவமும்)❄ TNPSC Gr I B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – மார்ச் 2002 (இந்துமத இணைப்பு விளக்கம் & சைவமும், வைணவமும்)❄ TNPSC Gr VII B தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samayalsamayal.com/tag/vazhakkai-gravy-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-10-25T13:26:47Z", "digest": "sha1:UKOCMBP2GITDMQTEWKQ32L7RYPN533TB", "length": 1654, "nlines": 36, "source_domain": "samayalsamayal.com", "title": "Vazhakkai Gravy - வாழைக்காய் கறி மசாலா Archives - samayalsamayal", "raw_content": "\nhow to make chinese masala noodles – சைனீஸ் நூடுல்ஸ் (சில்லி கார்லிக் நூடுல்ஸ்) செய்வது எப்படி\nhow to make Nendra Pazham thoran -நேந்திர வாழைப்பழம் தோரன் செய்வது எப்படி\nhow to make vegetables soup – காய்கறி சூப் செய்வது எப்படி\nhow to make three dhals adai – முப்பருப்பு அடை செய்வது எப்படி\nVazhakkai Gravy – வாழைக்காய் கறி மசாலா\nVazhakkai Gravy – வாழைக்காய் கறி மசாலா\nதேவையான பொருட்கள்:- 1. வாழைக்காய் 1 2. வெங்காயம் 1 பெரியது 3. தக்காளி 2சிறியது 4. கறிவேப்பிலை சிறிதளவு 5. புதினா சிறிதளவு 6. கொத்தமல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.yogamhealth.com/2017/04/how-drinking-water-heals-our-huma.html", "date_download": "2020-10-25T14:27:59Z", "digest": "sha1:DZLISTYZE22UHZKY4PIHLKU7LGT5C6DT", "length": 11664, "nlines": 132, "source_domain": "www.yogamhealth.com", "title": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ்க்கை: தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்| How Drinking water Heals our huma...", "raw_content": "ஆரோக்கியமும் ஒரு போதைதான், அதில் அடி��ை ஆகிபார் உன் ஆயுசு நீடிக்கும் - நிருபன் சக்ரவர்த்தி\nFlower Remedy - மலர் மருத்துவம்\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்| How Drinking water Heals our huma...\nநாம் நமது உடலை சுத்தப்படுத்தவே குளிக்கின்றோம். அதற்கு தண்ணீரைப் பயன்படுத்துகின்றோம். அதே போலத்தான், நமது உடலுக்குள்ளேயும் தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும். நாம் நிறைய தண்ணீர் குடிப்பதால், நம் வயிறு சுத்தமாகின்றது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது வயிறு சுத்திகரிக்கப்படுகின்றது.\nசிறுநீர் மூலமாகவும், காலைக் கடன் மூலமாகவும் நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விடும். இது தொடர்ந்து நடைபெறும் போது. நம் உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அப்படி என்ன ஆரோக்கியம் கிடைக்கும் என்று கேட்கின்றீர்களா.\n85 சதவீதம் இரத்தத்தை உருவாக்குகின்றது. 75 சதவீதம் சதையை உருவாக்குகின்றது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை, நம் உடம்பில் சேர்ப்பதற்கு பெரும் உதவியாக இருக்கின்றது. அதற்கு நம் உடம்பை தயார் பண்ணுகின்றது.\nஅதுமட்டுமல்லாமல், அந்த உணவுகளை சத்தாக மாற்றுகின்றது. 22 சதவீதம் எலும்புகளை பாதுகாக்கின்றது. எலும்புகளில் உள்ள ஜாயிண்ட்டுகளுக்கும், அதன் சவ்வுகளுக்கும் இளகும் தன்மையைக் கொடுக்கின்றது. சுவாசிக்க ஆக்சிஜனை உண்டாக்குகின்றது. ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து, நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் வேஸ்ட் வெளியேறுகின்றது. உடல் எடை குறைகின்றது.\nமுகத்தில் இருக்கின்ற கரும்புள்ளிகள் மறைகின்றது. ஜீரணசக்திகள் அதிகமாகின்றது. தலையில் இருக்கும் பொடுகு நீங்குகின்றது. இப்படி பல நன்மைகள் தரும் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது ரொம்பவே நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இப்படி வெறும் வயிற்றில் தன்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் போகப் போக பழகி விடும்.\nஅதற்கு பின்பு நீங்களே நெனைச்சாலும் உங்களால இந்த பழக்கத்தை விட முடியாது. அப்புறம் உங்கள் நண்பர்கள் அனைவரும், உங்கள் ஆரோக்கியத்தின் இரகசியத்தைப் பற்றியும், உங்கள் அழகின் இரகசியத்தைப் பற்றியும் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. நல்ல விஷயம், இதை உங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறையில் கொண்டு வாங்க, மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க……….\nதயாரிப்பாளர் சங்க தேர்தலும் விவசாயமும் விஷாலும் |O...\nதேவயானியின் தற்போதைய நிலை | Actress Devaiyani's Cu...\nதொட்டசுருங்கில இவ்வளவு மருத்துவம் இருக்கா | Touch ...\nநடிகர் கிஷோர் ஒரு விவசாயி | Actor Kishore is a Far...\n15 மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் ...\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்| How Drinkin...\nநாம் சாப்பிடும் ஏ1 பால் மிக கொடியது | ஏ1 பால் vs ஏ...\nமுதலீடு இதில் செய்தால் லாபம் நிச்சயம் | What is Bi...\nதமிழ் புத்தாண்டை ஏன் ஆங்கில புத்தாண்டுக்கு நிகராய்...\nவெற்றி நிச்சயம் இதை தவிர்த்தால் | Avoid Something ...\nஇந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் | Indi...\nWhich Makes you happy | இவற்றில் எது உங்களுக்கு தே...\nIndian acalypha | குப்பைமேனி மருத்துவ குணங்கள் | A...\nஇலவச கல்வி தனியார் பள்ளிகளில்| Free Education in p...\nJackfruit Content | பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் ...\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வ...\nநமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Or...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நாள் நீடிக்கும் | சித்தர் கணக்கு | Yogam\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற அனைத்து ஆசனங்களின் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183397", "date_download": "2020-10-25T13:46:31Z", "digest": "sha1:6SE5WW4SVX2JO36WFFRXII4DBAKVBW5V", "length": 4861, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Mohamad Hasan retains Rantau seat for 4th term | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleநடிகர் ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்\nNext articleவாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியா\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nஅரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nமொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது\nமலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/ammk-leader-ttv-dhinakaran-travels-to-delhi-for-sasikala-early-release/articleshow/78214437.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2020-10-25T14:15:45Z", "digest": "sha1:RNCIKDHPKDZDEX4YEFRQUQK5RXJ2B75M", "length": 14729, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TTV Dinakaran: சசிகலா முன்கூட்டியே விடுதலையா டிடிவி தினகரனின் டெல்லி பயண ரகசியம் டிடிவி தினகரனின் டெல்லி பயண ரகசியம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n டிடிவி தினகரனின் டெல்லி பயண ரகசியம்\nஅடுத்த ஆண்டு ஜனவரியில் சசிகலா விடுதலை ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிடிவி தினகரனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையாகிறார் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அபராதத் தொகை ரூ.10 கோடியை செலுத்த வேண்டும். இல்லையெனில் விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி அபராதத் தொகையை முன்கூட்டியே செலுத்தி விரைவில் வெளியே வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் சசிகலாவை வெளியே கொண்டு வர வழக்கறிஞர்கள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லிக்கு தனி விமானம் மூலம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஇது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் சசிகலாவின் விடுதலை அரசியல் மாற்றத்திற்கு வித்திடும் என்று கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஆளும் அதிமுகவிற்குள் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. இதுகுறித்து கடந்த வெள்ளி அன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\nஅதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதுவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக சசிகலாவின் விடுதலை மற்றும் வருகை குறித்து கட்சியினர் யாரும் பேச வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nசெங்கோட்டையன் அதிமுகவில் மீண்டும் முக்கியத்துவம் பெற காரணமாக இருந்த சசிகலா\nஇதனால் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. ஆனால் சசிகலாவின் வருகையை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. ஏனெனில் அதிமுகவிற்குள் இன்னும் சசிகலா ஆதரவாளர்கள் உள்ளனர். இதில் சில அமைச்சர்களும் அடக்கம். இவர்கள் சசிகலா மூலம் தான் அதிமுகவிற்குள் காலடி எடுத்து வைத்தததும், பதவிகள் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த சூழலில் சசிகலா வெளியே வந்தால் அவரை கட்சியில் சேர்க்க அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மறைமுகமாக கோரிக்கை விடுக்கலாம். இல்லையெனில் அதிரடியாக நுழைந்து கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் சசிகலா கொண்டு வர வாய்ப்பை ஏற்படுத்தி தரலாம் என்று கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழக மக்களுக்கு அனைவருக்கும் இலவசம்; முதல்வர் சூப்பர் ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nவா கோவாலு என்ன இந்த பக்கம்: பாஜகவில் இணையும் வடிவேலு\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்தவர் ...\nஓபிஎஸ்-க்கு என்ன ஆச்சு; ஏன் திடீர் மருத்துவச் சிகிச்சை - அரசியல் ஆட்டம் காரணமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபெங்களூரு டிடிவி தினகரன் சசிகலா ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி அதிமுக TTV Dinakaran sasikala release\nசெய்திகள்IPL LIVE: எளிய இலக்கை செட் பண்ணிய பெங்களூரு; இனி சென்னையின் ஆட்டம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nCSKCSK vs RCB: ஸ்பார்க்கை வெளிப்படுத்திய ருதுராஜ்: சென்னை அணி அபார வெற்றி\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nவர்த்தகம்ஐசிஐசிஐ வங்கி இனி இயங்காது: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஜோக்ஸ்பொண்டாட்டியும், எக்ஸ்பிரஸ் ரயிலும் - நோஸ்கட் செஞ்ச கணவர்\nக்ரைம்கோவைக்கு பெருமை சேர்த்த பிரபல திருநங்���ை கொடூர கொலை..\nபாலிவுட்ரூ. 97.50 கோடிக்கு பென்ட் ஹவுஸ், அபார்ட்மென்ட் வாங்கிய ஹேன்ட்சம் ஹீரோ\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா\nதமிழ்நாடுதமிழகக் காவல்துறையை நாசப்படுத்தும் அதிமுக: துரைமுருகன் சாடல்\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikatanwebtv.mrworlds.info/va-a-intiy-vai/u6x0k8WcoqiTqn4", "date_download": "2020-10-25T13:59:15Z", "digest": "sha1:2RJ5FB372DCA2PMH7VCRM6AXTRSNL6P5", "length": 43868, "nlines": 374, "source_domain": "vikatanwebtv.mrworlds.info", "title": "வட இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்த Bharathbandh! #FarmersBill2020 | The Imperfect Show 25/09/2020", "raw_content": "\nவட இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்த Bharathbandh\n13:00 எவன் பார்த்த வேலடா இது\n* #SPB பற்றிய அரிய தகவல்கள்\n* எடப்பாடியிடம் அறிக்கை சமர்ப்பித்த ரங்கராஜன் குழு சொன்னது என்ன\n* பீகார் தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு\n* வேளாண் மசோதாவை எதிர்த்து வீதிக்கு வந்த விவசாயிகள்\n* கேரளாவில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்\n* `DMK அராஜகம் தாங்கலை' - ஆளுநரிடம் குமுறிய L.Murugan\nவிகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\n😭😭😭\"உங்கள்யுடைய பாட்டை கண்ணிர்யுடன் கேட்டு கொண்டுயிருக்கிறேன்\" இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்😭😭😭\nமுக்கிய கட்சிகள் கூட்டணி கட்சிகளை தேர்தலில் தங்களது சின்னங்களில் போட்டியிட சொல்வது ஏன்\nநிலவு கூட இவரின் பாடலைக் கேட்டுத்தான் உறங்கும் போல\n21 குண்டுகள் 72 குண்டுகள் அரசு மரியாதை என்ன வித்தியாசம்\nஇந்தியாவில் கட்டப்பட்ட கழிவறைகளில் 40% இல்லையாம் அதிலும் ஊழல் செய்து இருக்கிறார்கள் அது உண்மையா\nஎஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்\nஎங்கள் உள்ளத்தில் என்றும் வாழ்வாய் 🙏\nஎல்லாம் தனியார் கைகளில் ஒப்படைத்தால் அவர்கள் என்ன தியாகியா நஷ்டத்திற்கு வியாபாரம் நடத்தி மக்களின் நலனுக்காக பாடுபடுவார்களா நஷ்டத்திற்கு வியாபாரம் நடத்தி மக்களின் நலனுக்காக பாடுபடுவார்களா இதை நம்பசொல்கிறதா மத்திய அரசு பிறகு இவர்கள் எதற்கு இதை நம்பசொல்கிறதா மத்திய அரசு பிறகு இவர்கள் எதற்கு விவசாயிகள் ஏற்கனவே சுரண்டப்படுகிறாற்கள் அரசாங்கம் கூட்டுறவு சங்கம் வேளாண்மை துறை போன்ற கட்டமைப்பு அடிப்படையாக ஆதார விலை கிடைக்க வழிவகை செய்கிறது, இதை நேரடியாக விவசாயிகள் மற்றும் ஏஜென்ட் நேரடி வர்த்தகமாக மாற்றினால் நிலைமை என்ன ஆகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அரசு‌ என்ற அரசியல்வாதிகள் கார்ப்பரேட்களுக்காகவா அல்லது விவசாயிகள் நலலுக்காகவா என்பது ஊர் அறிந்த உண்மை.\nகோயம்புத்தூர்-ல கொரோனவ கட்டுபடுத்த முடியாதா நிலையில் போய்டுருக்குங்க., தினமும் 600-650 சொல்லறாங்க.., இது இப்டியே தா போகுமுங்கள.....\nல ள ழ உச்சரிப்பு கற்றுக்கொள்ளுங்கள்...\nஎல்லோராலும் எல்லோருக்காகவும் நல்லவராக இருப்பது கடினம், ஒருசிலருக்கே அது சாத்தியம், அந்த ஒருசிலரில் ஒரு ஜீவன் இப்போது நம்மிடத்தில் இல்லை, தமிழ் உள்ள வரை, இந்த காதலின் தீபம் மின்னி கொண்டே இருக்கும்.\nதமிழ் தெரியாம இங்கே மொழியை கொலை செய்த ஹிந்தி பாடகர்கள் எத்துணை பேர்....நாம் அவர்களை தூக்கி வைத்து ஆடுவோம்....\n#RIPSPB இதயம் வனர நன்னகிறதே #SingerSPBalasubraminyan பாடும் நிலா இனச நிலா இந்த தேசம் இருக்கும் உன் இனச பாட்டி கொண்டு இருக்கும் உன் குரல் மக்கள் மனங்களில் கேட்டு கொண்டு இருக்கும் இன்னினச குரல் மன்னன் இனச நிலா\nகண்ணீர் அஞ்சலி ♡♡♡♡♡♡♡♡ இந்த சங்கீத மேகத்தின் மறைவு கண்டு வெண்மேகம் திரண்டு கண்ணீர் பெருக்குண்டு மழைநீராய் வழிந்தோட இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய கணம் கண்டு நெஞ்சம் கனம் கொண்டு வெடிக்கும் நிலை கண்டதுவே இதுதான்... இளையநிலா எஸ்பிபி முழுநிலவாய் நிறைவுகண்ட சாதனை நாயகனின் வாழ்க்கையின் சரித்திரத்தை புரட்டிக்காட்டிய மக்கள் மனங்களின் அன்பு ராஜ்யத்தின் அரியாசனத்தில் மாமன்னனாய் வெற்றிகண்ட மகத்தான மனிதநேயனாய் ஆனாய் நீ இ��ுதான்... இளையநிலா எஸ்பிபி முழுநிலவாய் நிறைவுகண்ட சாதனை நாயகனின் வாழ்க்கையின் சரித்திரத்தை புரட்டிக்காட்டிய மக்கள் மனங்களின் அன்பு ராஜ்யத்தின் அரியாசனத்தில் மாமன்னனாய் வெற்றிகண்ட மகத்தான மனிதநேயனாய் ஆனாய் நீ உன் புண்ணிய ஆன்மா சாந்திபெறவும் உன் குடும்பம், உறவுகள், நட்புகள் உன்னிழப்பின் கொடும் துயரிலிருந்தும் ஆறுதல் பெறவும் இறையருளின் ஆசிவேண்டி இறைஞ்சிப் பிரார்த்திக்கிறோம் உன் புண்ணிய ஆன்மா சாந்திபெறவும் உன் குடும்பம், உறவுகள், நட்புகள் உன்னிழப்பின் கொடும் துயரிலிருந்தும் ஆறுதல் பெறவும் இறையருளின் ஆசிவேண்டி இறைஞ்சிப் பிரார்த்திக்கிறோம் இப்படிக்கு, அன்பும் கண்ணீருமாய்... உன் அத்தனை ரசிகர்களாகிய மக்கட் பெருங்கடல் இப்படிக்கு, அன்பும் கண்ணீருமாய்... உன் அத்தனை ரசிகர்களாகிய மக்கட் பெருங்கடல் உன் இறுதி ஊர்வலத்தில் பார்த்துத் தெரிந்துகொள் உன் இறுதி ஊர்வலத்தில் பார்த்துத் தெரிந்துகொள் சொர்க்கத்திலிருந்து உன் இறவா தேமதுரக் குரலால் எம்மைத் தினந்தோறும் தாலாட்டு சொர்க்கத்திலிருந்து உன் இறவா தேமதுரக் குரலால் எம்மைத் தினந்தோறும் தாலாட்டு அதுவே நீ எமக்கு தரும் சீராட்டு அதுவே நீ எமக்கு தரும் சீராட்டு\nஅந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வார்...\nபோஸ்டர் ஒட்டுறது கிழிக்கிறது...ஏய் குழாயடி சண்டைக்கு கவர்னரை சந்தித்தாரா....இதுக்குத் தான் அந்த பதவியா... ஆமாம்,நம்ம வரி இப்படி யும் வீணடிக்க படுகிறதோ\nஇந்தியா வையே அசைத்த குரல் இன்று அடங்கிபோய் நம் இதயத்தையே நொறுக்கி விட்டது\nகொரோனோ நோய்க்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுகிறார்கள் என்பதை நம்ப முடியுமா\nஅட ஆமா யோவ் சரண் ழ ல ள வராத \nஆழ்ந்த இரங்கல் SPB அவர்கள் மறைவுக்கு\nகதீர் & கோ தமிழன்29 दिवसांपूर्वी\nகதீர் & கோ தமிழன்29 दिवसांपूर्वी\nகாற்றுள்ள வரை SPB பாடல்கள் கேட்டு கொண்டே இருக்கும். RIP SPB.\nநான் இளையராஜா மீது பெருமதிப்பை வைத்திருக்கிறேன் என்றாலும் ...தனது ego ...மற்றும் ஆணவத்தால் ...நல்லபாடகரான SPB அவர்களின் நிகழ்ச்சககளில் உரிமை கோரி ...அந்த நல்லவரின் மனத்தை புண்படுத்தியது நெருடலாக காண்கிறேன்\nஇதோ இதோ என் பல்லவி... SPB அவரே இசையமைத்து, பாடி, நடிச்சாரு இந்தப் பாட்டையும் கேட்டு பாருங்கள் உங்களை நீங்களே மறந்து போவிங்கள்... SPB Sir உங்கள் ஆத்மா நித்திய வாழ்வில் இளைப்பாறட்டும்.🕯💐😓\nசரண்னின் இசை விரும்பி ஆனால், ழகரம் லகரம் ளகரம் விரும்பவில்லை... 😜 #beeyem\nஎஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்\n10.52 தலைவா செம டைமிங்-சிபி\nBro, நீங்க மொதல்ல நெறைய home work பண்ணிட்டு அப்புறம் videos பண்ணுங்க . SPB அவர்கள் தமிழில் முதல் பாட்டு 1969ல் \" ஹோட்டல் ரம்பா \" என்ற படத்தில் L.R. ஈஸ்வரியோடு பாடிய \" அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு \" என்கிற பாடலாகும். அனால் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தது உங்கள் உச்சரிப்புகள்(தமிழ், ஆங்கிலம் மற்றும் ஊர் பெயர்கள்).\nஅவர் மூச்சு நிற்கவில்லை, மூச்சுவிடாமல் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்\nபேரறிவாளன் எப்படி இருக்கிறார், என்னதான் செய்கிறார்\nஏன் ஒரு இரங்கல் செய்திகூட இன்னும் போடவில்லை என்ன ஆச்சு யேசுதாஸ்க்குஏன் அவரை சீன்லயே காணோம்\nஇழந்தது போதும்.. இனி நமது ஒவ்வொரு எபிசோடிலும் 30 வினாடிகள் கொரோனா வின் தீவிரத்தை சரண்& சிபி குறிப்பிட்டு விழிப்புணர்வு தர முயற்சி செய்யலாம்..\nநெஞ்சம் உண்மையில் ரொம்பவே கனக்கிறது....... என்னோட பேவரைட் பாடகர்........ அய்யா அவர்களின் ஆன்மா நம்மை சுற்றிக்கொண்டே இருக்கும் என்பதே நிதர்சனம்........ அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....... அஞ்சலி செலுத்திய உங்கள் இருவருக்கும் என்னோட நன்றிகள்........ I Am So Sad 😥😥😥😥😥\nஆழ்ந்த இரங்கல் பாடும் நிலாவுக்கு\nSPB பூர்வீகம் நெல்லூர்.... இன்றைய தமிழ்நாடு அன்றைய ஆந்திரா....\nஆல்ந்த இரங்கள் Spb சார்\nஉண்மையை சொல்லுகள்..பிஜேபி திமுக பிரச்சினையை எதற்காக நீங்கள் உண்மையை சொல்லுகள்....உங்களிடம் இருந்து பதிலை நாளைக்குள் எதிர்பார்க்கிறேன்....இல்லை என்றால் உங்களிடம் இருந்து விடை பெற்று கொள்கிறேன்...\nகொரானா வந்தால் தயவுசெய்து தனியார் மருத்துவமனை மட்டும் சென்றுவிடாதீர்கள். முடிந்தவரை கறந்துவிட்டு கொன்றுவிடுவார்கள்\nவாழ்க SPB SIR புகழ்...\nSp பாலசுப்பிரமணியன் சார்க்கு ஆழ்ந்த irankal\nநல்லவன் மிக நல்லவன்29 दिवसांपूर्वी\nநாம் இருக்கும் வரை நம் பெற்றோர்களுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என எண்ணுவோமில்லையா... எஸ்.பி.பி சார், உங்களையும் அப்படித்தான் எண்ணியிருந்தேன். இந்தப் பிறவியில் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் ரத்த உறவுகளோடு ஒருவராக மானசீகமான ஓர் அன்பு உங்களோடு உண்டு. ஏற்கவே முடியவில்லை... பாடும் நிலாவிற்கு கண்ணீர் அஞ்சலி. நீங்கள் என்றும் பாடிக்கொண்டே இருக்கும் நிலாதான்.. சென்று வாருங்கள் எஸ்.பி.பி சார் :(\nஎஸ்.பி.பி அவர்களின் இழப்பு வருந்தத்தக்கது தான். ஆனால், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவரின் உடலை மக்கள் அஞ்சலிக்காக அனுமதித்தது சரியா\nமுருகா பரோட்டா அந்தாளுக்கு மூடு ஏறிவிடும்.....\nஎது மறைக்கிறதோ அதுவே காட்சி\nசரண் சார் திமுக பாஜக சண்டை நடைபெற்றது உண்மை அதில் முதலில் கையெடுத்து அடித்தது அந்த பாஜக பெண் தான் பைக் அங்கேதான் நின்று கொண்டு இருந்தது நான் திமுக காரன் அல்ல\nSir, அது அவர்களுக்கு தெரியும் ஆனால் உண்மையை சொல்ல மாட்ட்டார்கள் இது அவர்களது திட்டம்\nமேல் உலகில் உங்கள் இனிய குரலால் அனைவரையும் மகிழ்வித்து கொண்டிருங்கள் SPB sir \n*பாடு நிலா பாலு வாழ்கவே* இயற்கை யென்னும் இளைய கன்னியை மயக்கிட்ட பாலெனும் மந்திரக் குரலே* இயற்கை யென்னும் இளைய கன்னியை மயக்கிட்ட பாலெனும் மந்திரக் குரலே வியக்கும் விண்ணுலவும் நிலவினைக் கண்டு ஆயிரம் நிலவே வாவென்ற பாலுவே வியக்கும் விண்ணுலவும் நிலவினைக் கண்டு ஆயிரம் நிலவே வாவென்ற பாலுவே ஆயிரம் பிறை காணும் முன்னரே ஆயுளை முடித்துக் கொண்டது நியாயமா ஆயிரம் பிறை காணும் முன்னரே ஆயுளை முடித்துக் கொண்டது நியாயமா இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே என்றவரே இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே என்றவரே இதயங்களை கனக்க வைத்து பிரிந்ததேனோ இதயங்களை கனக்க வைத்து பிரிந்ததேனோ துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்னமனம் தாங்காதம்மா துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளியென துள்ளிய காந்தர்வ குரலின் நாயகரே துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்னமனம் தாங்காதம்மா துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளியென துள்ளிய காந்தர்வ குரலின் நாயகரே இன்று கண்ணீரில் நனையவிட்டு சென்றனையே இன்று கண்ணீரில் நனையவிட்டு சென்றனையே கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வே னென்றாய் இன்று கடவுள் அமைத்த மேடையில் தவிக்க வைத்ததேனோ கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வே னென்றாய் இன்று கடவுள் அமைத்த மேடையில் தவிக்க வைத்ததேனோ மூச்சு விடாது பாடும் ஆற்றலாளரே மூச்சு விடாது பாடும் ஆற்றலாளரே மூச்சுக் காற்றை நிறுத்தி யதேனோ மூச்சுக் காற்றை நிறுத்தி யதேனோ பேச்சில் இழையோடும் மென்மை குரலே பேச்சில் இழையோடும் மென்மை குரலே மூச்சுக் கோளாறால் பிரித்த காலன் கொடியவனே மூச்சுக் கோளாறால் பிரித்த காலன் கொடியவனே பாடு நிலா பாலுவே நீடு துயில் கொள்ள சென்றனையே பாடு நிலா பாலுவே நீடு துயில் கொள்ள சென்றனையே வீடு நாடு முழுதும் ஒலிக்கும் நின்குரலே வீடு நாடு முழுதும் ஒலிக்கும் நின்குரலே நாடு முழுதும் துயரில் மிதுக்குதின்றே நாடு முழுதும் துயரில் மிதுக்குதின்றே நாடும் உன் பாடல் எல்லா மொழி மக்களையே நாடும் உன் பாடல் எல்லா மொழி மக்களையே நாற்பதாயிரம் பாடல்களை அய்ம்பது ஆண்டுகளில் காற்றில் உலவவிட்ட பத்ம நாயகரே நாற்பதாயிரம் பாடல்களை அய்ம்பது ஆண்டுகளில் காற்றில் உலவவிட்ட பத்ம நாயகரே ஆற்றொணாப் பிரிவை தந்ததேனோ மண்ணில் விழுந்தாலும் மறையாது உன்னுடல் விண்ணில் பரவிடும் இசையொலியில் வாழ்கிறாய் திண்ணமாக உரைப்பேன் பாடு நிலாவே எண்ணற்ற காலம் வாழ்வாய் இசையுலகில் எண்ணற்ற காலம் வாழ்வாய் இசையுலகில் அழியா உந்தன் பாடல்களால் வாழ்கவே அழியா உந்தன் பாடல்களால் வாழ்கவே\nஸ்வப்ணா சுரேஷ் விவகாரத்தை எத்தனை ஷோவுல எதகவாட்டி பேசியிருக்கீங்க. இதுவரைக்கும் ஒரு துரும்பு கெடைச்சதா சரண்-சிபி இணையர்களே இன்னைக்கு வரை கொரோனாவ கட்டுப்படுத்துறதுல உண்மையான உணர்வோட நடவடிக்கை எடுத்தது கேரளா மட்டும்தான். மத்த எல்லாரும் நடிப்பு + வசூல். தமிழநாட்டில தட்டி அடைக்கிறதுல இருந்து முகக்கவசம் வாங்கினவரை நீங்களே கொட்டித் தீத்திருக்கீங்க. ஒன்றியத்துல ரேபிட் டெஸ்ட் கருவி முதல் வென்டிலேட்டர் வரை என்ன லட்சணம்னு நீங்களே வாசிச்சிட்டு இந்த நிழல் கூட அண்டாத ஒரு மாநிலத்தை போற போக்குல தட்டுறீங்க. மனசாட்சி இருக்கா இன்னைக்கு வரை கொரோனாவ கட்டுப்படுத்துறதுல உண்மையான உணர்வோட நடவடிக்கை எடுத்தது கேரளா மட்டும்தான். மத்த எல்லாரும் நடிப்பு + வசூல். தமிழநாட்டில தட்டி அடைக்கிறதுல இருந்து மு��க்கவசம் வாங்கினவரை நீங்களே கொட்டித் தீத்திருக்கீங்க. ஒன்றியத்துல ரேபிட் டெஸ்ட் கருவி முதல் வென்டிலேட்டர் வரை என்ன லட்சணம்னு நீங்களே வாசிச்சிட்டு இந்த நிழல் கூட அண்டாத ஒரு மாநிலத்தை போற போக்குல தட்டுறீங்க. மனசாட்சி இருக்கா ஸ்வப்ணா சுரேஷ் விஷயத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் பரம எதிரியான பாஜகவின் ஆட்சியின்கீழ் அதுவும் உத்தமர் அமித்ஷா கட்டுப்பாட்டுல இருக்கிற NIA விசாரிச்சிட்டு ஒன்னும் இல்லைனு சொல்லிட்டாங்க. விமான நிலையம் வெளியுறவு துதரகம் சுங்கத் துறை எல்லாம் மோடி கட்டுப்பாட்டுல இருக்கு. அங்க நடந்த விஷயத்துக்கு இன்னமும் கேரள அரசுனு கூசாம சொல்றீங்க... கொரோனா நல்லா வெச்சிக்கும்யா\nஇக்நோபல் விருது இந்த வருடம் யாருக்கு...\nEPS-க்கு எதிரான BJP'S பக்கா Sketch..முதல்வரின் பதிலடி என்ன\n'அகதி நாட்கள்... மனிதன் உண்மையில் பயப்படுவது இன்னொரு மனிதனுக்குத்தான்\nசீனாவின் கழுத்தில் இந்தியப்படை... | Operation பனிச்சிறுத்தை | பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசிங்கம்' பட போலீஸாய் இருக்காதீங்க\"- போலீஸுக்கு Modi Advice\"- போலீஸுக்கு Modi Advice\nஅண்ணாத்தே shooting ல ரஜினி சார் சூப்பரா பண்ணிருக்காரு | 45 Years of Rajinism | Epi 22 part -3\n\"- Covid19க்காக எச்சரிக்கும் Modi\nபொதிகை இரவு 7.00 மணி செய்திகள் [25.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்\nEPS குறி வைக்கும் புது பதவி..கோடிகளில் வசூல் வேட்டை நடத்தும் தி.மு.க பிரமுகர்\nஈழப்போர் பற்றி நான் எழுதியது கற்பனை அல்ல...உண்மை - எழுத்தாளர் அ.முத்துலிங்கம் Part 3\nரூ350கோடி சிக்கலில் 'சர்கார்' கனவு நடிகர்..பி.ஜே.பி-யின் 'MASTER' plan | Elangovan Explains\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/15203011/1974748/Vijay-sethupathi-act-in-muralitharan-film-oppose-unnecessary.vpf", "date_download": "2020-10-25T15:12:47Z", "digest": "sha1:OF7IAWKW4D4JJTMUT2AYBYP7IFCC2EAB", "length": 16203, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது தேவையற்றது: முத்தரசன் || Vijay sethupathi act in muralitharan film oppose unnecessary", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது தேவையற்றது: முத்தரசன்\nபதிவு: அக்டோபர் 15, 2020 20:30 IST\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது தேவையற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் வீரர் முத���தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது தேவையற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ‘‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் இறப்புக்கு அமித் ஷா இந்தியில் இரங்கல் வெளியிட்டது அவரது மொழி வெறியை காட்டுக்கிறது.\nவரி கட்டாமல் ரஜினி மேல்முறையீடு செய்வது ஏதும் சலுகை கிடைக்குமா என்கிற எதிர்ப்பார்பில் அவர் செய்யலாம். ஒருவேளை ரஜினிக்கும் அதிமுக-விற்கும் ரகசிய உறவு இருக்கலாம். அதன் மூலம் அவர் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்’’ என்றார்.\nஅத்துடன் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டுமா அல்லது இரண்டாக இருக்க வேண்டுமா என்பதையும், அதிமுக-விற்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டுமா என்பதையும், அதிமுக-விற்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டுமா என்பதையும் பாஜக-தான் முடிவு செய்யும் என்றார்.\nமேலும், 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பேசிய அவர், ‘‘முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது. வேறு பல பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது’’ என்றார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் இன்று 79,350 பேருக்கு பரிசோதனை: 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்ந��ம் பற்றி கேட்டறிந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - கைது செய்யக்கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nபிரபாகரன் வாழ்க்கை கதையில் நடிக்க அழைப்பு.... ஏற்பாரா விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு\nதாயார் மறைவு - முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய் சேதுபதி\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/865", "date_download": "2020-10-25T13:20:42Z", "digest": "sha1:LVYZUA45KEBL75BFFJKZUKDLYZ5TUJ56", "length": 11183, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\nமுச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nஅதிகாரங்கள் பகிரப்படாது விட்டால் நாட்டை தாரைவார்க்க வேண்டியேற்படும்: சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் செவ்வி\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\nகொழும்பில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nதூக்கில் தொங்கிய நிலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்பு\nதூக்கில் தொங்கிய நிலையில் தாய், மகளின் சடலங்கள் மீட்பு\nபன்னல - ஹாவன்ஹெலிய பகுதியில் தாயும் மகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவத்தில் 45 வயதுடைய தாயும் 20 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nபொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதாய் சடலம் தூக்கில் தொங்கி\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\n1 லட்சம் கார்பட் வீதி (carpet road) திட்டம் இன்று கெளரவ நிமல் லான்ஷ மற்றும் கெளரவ டிலான் பெரேரா, செந்தில் தொண்டமான் ஆகியோரால் பதுளை மாவட்டத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2020-10-25 17:54:06 கார்பட் வீதி கெளரவ நிமல் லான்ஷ பதுளை மாவட்டம்\nமுச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்\nதலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை- டயகம பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..\n2020-10-25 17:41:49 முச்சக்கரவண்டி விபத்து 4 ஆசிரியர்கள் படுகாயம்\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n2020-10-25 17:32:25 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தொலைபேசி இலக்கம்\nமக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் - ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை\nஅரசாங்கத்தின் அரசியல் இலாபம் கருதிய செயற்பாடுகளின் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் தொடர்ச்சியான கவனக்குறைவின் காரணமாக மக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n2020-10-25 17:01:38 அரசாங்கத்தின் அரசியல் இலாபம் கொரோனா வைரஸ் பரவல் ஐக்கிய மக்கள் சக்தி. மக்கள்\nவிஷேட அதிரடிப்படையினரால் முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு - இருவர் கைது\nவவுனியா ஈச்சங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கிடாச்சூரி பகுதியில் சட்ட விரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விஷேட அதிரடிபடையினர் கைப்பற்றியுள்ளனர்.\n2020-10-25 16:44:58 விஷேட அதிரடிப்படையினர் முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nஅதிகாரங்கள் பகிரப்படாது விட்டால் நாட்டை தாரைவார்க்க வேண்டியேற்படும்: சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் செவ்வி\nமக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் - ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை\nநாடு சூறையாடப்படுவதை தடுப்பதற்கு தேசிய ரீதியில் ஒன்றுபடுவது அவசியம்: எல்லே குணவங்ச தேரர் செவ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalsamayal.com/pumpkin-piratal-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-10-25T14:40:44Z", "digest": "sha1:OD6PWC6D4QYDKDAUUGHIQML2TW3RZKHH", "length": 4457, "nlines": 66, "source_domain": "samayalsamayal.com", "title": "Pumpkin Piratal - மஞ்சள் பூசணிக்காய் பிரட்டல் - samayalsamayal", "raw_content": "\nhow to make chinese masala noodles – சைனீஸ் நூடுல்ஸ் (சில்லி கார்லிக் நூடுல்ஸ்) செய்வது எப்படி\nhow to make Nendra Pazham thoran -நேந்திர வாழைப்பழம் தோரன் செய்வது எப்படி\nhow to make vegetables soup – காய்கறி சூப் செய்வது எப்படி\nhow to make three dhals adai – முப்பருப்பு அடை செய்வது எப்படி\nPumpkin Piratal – மஞ்சள் பூசணிக்காய் பிரட்டல்\n1. மஞ்சள் பூசணிக்காய் கால்கிலோ\n4. காய்ந்த மிளகாய் 3\n6. காய்ந்த மிளகாய்,தனியா வறுத்தபொடி 1ஸ்பூன்\n7. கடுகு,வெந்தயம் வறுத்த பொடி 1ஸ்பூன்\n9. கருவேப்பிலை ,கொத்தமல்லி சிறிதளவு\n12. எண்ணெய் தேவையான அளவு\n13. கடுகு சீரகம் (ஊந்து) கால்ஸ்பூன்\n1. முதலில் குக்கரில் எண்ணெயை ஊற்றி கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.\n2. பி��கு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு ,பூசணிக்காய் ,பூண்டு , மஞ்சள்தூள் ,உப்பு, கருவேப்பிலை ,கொத்தமல்லி ,வறுத்தமிளகாய் தனியாபொடி , போட்டு ஒன்றை தம்பளர் தண்ணிர் சேர்த்து 3விசில் விடவும்.\n3. பூசணிக்காயை நன்றாக கிளறியதும் கஸ்தூரி மேத்தி (optional) கடுகு,வெந்தயபொடி, வெல்லம் சேர்த்து பிரட்டினால் பூசணிக்காய் பிரட்டல் தயார். \n1. மஞ்சள் பூசணிக்காயில் நார்ச்சத்துகளும், தாதுசத்துகளும் நிறைய உள்ளன.\n2. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பினை முற்றிலும் அகற்றி தெம்பை தருகிறது.\n3. உடம்பில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது.\n4. பூசணிக்காயை சாம்பார்,கூட்டு பொரியல் செய்து சாப்பிடலாம் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.நீங்களும் சமைத்து சாப்பிடுங்க .\n← Milagai Killi Potta Sambar – மிளகாய் கிள்ளி விட்ட சாம்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-25T13:48:03Z", "digest": "sha1:EMMEUPD3PIMTRP7V7QPPFZJQBVAMKL36", "length": 9897, "nlines": 168, "source_domain": "sivantv.com", "title": "சுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம். | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம்.\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந்தென வேண்டாவாம்.\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்ஷி அம்பாள..\nசுவிற்சர்லாந்து பேர்ண் ஸ்ரீ கல்ய..\nஇந்தியா தஞ்சை பெரிய கோவில் மகா கு�..\nசுவிச்சர்லாந்து - பேர்ண் சைவநெறி�..\nசுவிச்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nஜேர்மனி - சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்�..\nசுவிற்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசுவிச்சர்லாந்து கூர் அருள்மிகு ஸ..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திர�..\nஜேர்மனி குறிஞ்சிக் குமரன் திருக்..\nசுவிற்சர்லாந்து இந்து சைவத் திரு..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மன��� சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் அம்மன் வாசல் தீர்த்தத்திருவிழா 27.01.2017\nசுதுமலை வடக்கு ஈஞ்சடி அருள்மிகு ஸ்ரீ சாமுண்டாம்பிகா சமேத ஸ்ரீ ஞான பைரவர் தேவஸ்தானம் கும்பாபிசேக கிரியைகளும் எண்ணைக்காப்பும் 30.01.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81?page=51", "date_download": "2020-10-25T14:29:48Z", "digest": "sha1:DRJNZZD2K26BWJ2NVKVULMI2NAIGKEYJ", "length": 4510, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மனு", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n127 பேர் மனு தாக்கல்: இன்று பரிச...\nசெருப்பு வீசியவர் ஆர்.கே.நகரில் ...\nஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தா...\nகமல் மீதான புகார் மனு: போலீஸ் வி...\nகமல் மீது வழக்குப்பதிவு செய்ய மனு\nஇரட்டை இலை சின்னத்தை மதுசூதனனுக்...\nஇரட்டை இலை எங்களுக்குத் தான்: தே...\nநடிகர் தனுஷிற்கு டிஎன்ஏ பரிசோதனை...\nவேண்டாம் என��றார் ஜெயலலிதா: நீதிம...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D../9-Dd26.html", "date_download": "2020-10-25T14:15:58Z", "digest": "sha1:HLTR7QGFSRMZ6AWM7SX5PFHU5PLOOSQD", "length": 5816, "nlines": 38, "source_domain": "pallivasalmurasu.page", "title": "நோய் தொற்று பரப்பும் வகையில் சாலையில் கவச உடையை வீசும் மாநகராட்சி ஊழியர்.. - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nநோய் தொற்று பரப்பும் வகையில் சாலையில் கவச உடையை வீசும் மாநகராட்சி ஊழியர்..\nபுழல்: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள் மற்றும் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கருதி, அனைவருக்கும் கவச உடை வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கவச உடையணிந்து பணிபுரிபவர்கள் அதனை உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும், என உத்தரவிடப்பட்டது. ஆனால், பலர் பயன்படுத்திய கவச உடையை பொது இடங்களில் வீசி செல்வது தொடர்கிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் கன்னடபாளையத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரை அடக்கம் செய்துவிட்டு திரும்பிய மாநகராட்சி ஊழியர் ஒருவர், தான் அணிந்திருந்த கவச உடையை கழற்றி பாதுகாப்பற்ற முறையில் சாலையில் வீசிவிட��டு சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது, வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்த மாநகராட்சி ஊழியர் ஒருவர், தான் அணிந்திருந்த கவச உடை மற்றும் முகக்கவசத்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சுடுகாட்டின் அருகே சாலையில் வீசிவிட்டு செல்கிறார்.\nஇதனால், புழல் கன்னடபாளையம், மகாலட்சுமி நகர், சக்திவேல் நகர், இந்திரா நகர், தனலட்சுமி நகர், மகாவீர் கார்டன், திருநீலகண்ட நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-21,22%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88...!/eiAMyi.html", "date_download": "2020-10-25T13:06:52Z", "digest": "sha1:TNUME73OIRPOMLD2AW4R277FHAB6SSP7", "length": 3750, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "வரும் 21,22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை...! - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nவரும் 21,22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை...\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். ➤குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். வரும் 21, 22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். ➤அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், இன்று வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை அளவில், 8 சென்டி மீட்டர் கிடைத்துவிட்டதாகவும் புவியரசன் கூறினார். ➤காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-25T15:08:15Z", "digest": "sha1:U4YZI5HHRFVHTJGTUXT2G67CB4VBZW25", "length": 8187, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேமூர் பட்டாபிராமசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேமூர் பட்டாபிராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், நேமூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் பட்டாபிராமசுவாமி, ஸ்ரீபூதேவி நாச்சியார், ஸ்ரீதேவி நாச்சியார் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராமர் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2017, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/11054247/JEE-Primary-Exam-74-percent-of-the-students-who-applied.vpf", "date_download": "2020-10-25T14:11:01Z", "digest": "sha1:X3MWV3SHZARATODNFQYFF7U5R7AYV4X3", "length": 15569, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "J.E.E. Primary Exam: 74 percent of the students who applied wrote; Federal Minister Information || ஜே.இ.இ. முதன்மை தேர்வு: விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் எழுதினார்கள்; மத்திய மந்திரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜே.இ.இ. முதன்மை தேர்வு: விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் எழுதினார்கள்; மத்திய மந்திரி தகவல்\nஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 05:42 AM\nநாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. முதன்மை தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு 2 முறை நடத்தப்படும். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் தேர்வு நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்வு கொரோனா தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி தொடங்கி 6-ந்தேதி வரை நடைபெற்றது.\nஇந்த தேர்வை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 9½ லட்சம் பேர் எழுத இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் 8 லட்சத்து 58 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத விருப்பம் தெரிவித்து இருந்ததாக தற்போது கூறியுள்ளார். தேர்வு தொடங்குவதற்கு முன்பே கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இருக்கும் இந்த நேரத்தில் தேர்வு நடத்துவதாக பல எதிர்ப்புகள் வந்தன.\nஇருப்பினும் அவற்றை மீறி மத்திய அரசு தேர்வை நடத்தி முடித்து இருக்கிறது. அதன்படி, தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு 8 லட்சத்து 58 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததில், 6 லட்சத்து 35 ஆயிரம் பேர் தேர்வை எழுதி இருக்கின்றனர். மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் மாணவர்களுக்கு தேர்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தன. இதற்காக அனைத்து மாநில அரசுகளையும் பாராட்டுகிறேன். இந்த தேர்வில் பங்குபெறாத மாணவர்களில் சிலர், கடந்த ஜனவரி மாதத்தில் ���டந்த தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று இருக்கலாம். அதனால் அவர்கள் இந்த தேர்வுக்கு வராமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வு நடந்த ஜனவரி, ஏப்ரல் மாதத்தில் முறையே 94.11 சதவீதம், 94.15 சதவீதம் மாணவர்கள் வருகை தந்து தேர்வை எழுதி இருந்தனர். தற்போது நடைபெற்று முடிந்துள்ள முதன்மை தேர்வு முடிவு அடிப்படையில் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் அடுத்தகட்டமாக வருகிற 27-ந்தேதி நடைபெறும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு எழுத தகுதியுள்ளவர்களாக கருதப்படுவார்கள். அதில் வெற்றி பெறும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள 23 முதன்மையான இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும்.\n1. \"800\" பட விவகாரம்; கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது: சரத்குமார் அறிக்கை\nகலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\n2. தோனி ஓர் அபாயகரமான வீரர்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது தோனி தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.\n3. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று அத்தொகுதி எம்.பி. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.\n4. மும்பை பெயரை கெடுப்பதா\n என கங்கனாவுக்கு நக்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\n5. 50 கோடி பயனாளர்களை கொண்ட உலகின் பெரிய இணையதள பொருளாதார நாடு இந்தியா; மத்திய மந்திரி போக்ரியால் பெருமிதம்\n50 கோடி பயனாளர்களுடன் உலகின் அதிவேக வளர்ச்சி மற்றும் பெரிய அளவிலான இணையதள பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என மத்திய மந்திரி போக்ரியால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\n2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: அசுத்தமான இந்தியா டிரம்பின் கருத்தால் இந்தியர்கள் கொந்தளிப்பு\n3. தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்\n4. பயங்கரவாத நிதியுதவியால் :பிப்ரவரி 2021 வரை பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் நீடிக்கும்\n5. குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2020/09/28092855/1920598/husband-long-life-give-mantra.vpf", "date_download": "2020-10-25T15:21:00Z", "digest": "sha1:6Q2KV7ZTO7FMCI2B72FPFVHBDNQMU3WL", "length": 16389, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "உங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க || husband long life give mantra", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nபதிவு: செப்டம்பர் 28, 2020 09:28 IST\nஇந்த மந்திரத்தை சொல்லும் போது கணவனுக்கு நீண்ட ஆயுள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிறையும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.\nவீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு\nஇந்த மந்திரத்தை சொல்லும் போது கணவனுக்கு நீண்ட ஆயுள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிறையும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன் கணவன் தான் முழு முதற் கடவுகளாக இருக்கின்றான். அதுபோல திருமணம் செய்த ஆண் தன் அனைத்து முயற்சியும் தன் மனைவி தன் பிள்ளைகாக தான் எடுக்கிறான் மற்றும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய கடுமையாக உழைப்பவனாக இருக்கிறான்.\nஅப்படிபட்ட கணவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க மனைவியாக இருக்கும் சில பெண்கள் பல விரதங்கள், வேண்டுதல்கள் செய்வதுண்டு. கணவன் நீண்ட காலம் வாழ்வதற்காக மஞ்சள் தாலிக்கயிறு மாற்றும் போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.\nதன் கணவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க சித்திரை மாதம் மீனாட்ச��� திருக்கல்யாணம் நடக்கும் நாளில் மஞ்சள் கயிறு அணியும் பெண்கள் தங்களின் பழைய தாலி சரடை மாற்றிக் கொள்வது வழக்கம். பழைய சரடை மாற்றி புதுச்சரடு அணிந்து கொள்ளும் போது, சுமங்கலிகள் இங்கு குறிப்பிட்டுள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டே கட்டிக் கொண்டால் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான்.\nதோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸ்ஹாரித்ரம் தராம்யஹம்\nபர்த்து ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸீ ப்ரீதா பவ ஸர்வதா\nபதி வ்ரதே மஹா பாகே பர்த்துஸ்ச ப்ரியவாதினீ\nஅவைதயம் ச ஸெளபாக்யம் தேஹி த்வம் மம ஸுவர்தே\nஸெளபாக்யம் ஸெளமாங்கல்யம் ச தேஹிமே\nஇந்த மந்திரத்தை சொல்லும் போது கணவனுக்கு நீண்ட ஆயுள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிறையும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பேறு மற்றும் குழந்தைகளால் நற்பெயரும் கிடைக்கும்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nநான் என்னும் அகந்தை அழிக்கும் அங்காள பரமேஸ்வரி பாடல்\nஎல்லா விருப்பங்களும் நிறைவேற இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் ஜெபிக்கவும்\nமூக்குக்கு மேல் வரும் கோபத்தை கட்டுப்படுத்தும் காயத்ரி மந்திரம்\nநம் கண்களை குளமாக்கும் ஆதி சங்கரரின் மாத்ருகா பஞ்சகம்\nசிவமந்திரமும் அதை தினமும் சொல்வதால் கிடைக்கும் பலன்களும்\nஎல்லா விருப்பங்களும் நிறைவேற இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் ஜெபிக்கவும்\nநம் கண்களை குளமாக்கும் ஆதி சங்கரரின் மாத்ருகா பஞ்சகம்\nநல்ல வரன் அமைய தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்\nபிள்ளைகள் கல்வியில் சிறக்க சரஸ்வதி தேவி மந்திரம்\nஎந்த நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தும் நாராயணீய மந்திரம்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/08/15144306/1790420/man-only-worship-temple.vpf", "date_download": "2020-10-25T14:43:32Z", "digest": "sha1:2IZWFVGHYAKF4RQTD476ERCSNEE6K33Y", "length": 15817, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விருந்து || man only worship temple", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விருந்து\nகொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியில் சுவாமி மதுரைவீரன் சுவாமி ஆடி படையல் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.\nகொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விருந்து\nகொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியில் சுவாமி மதுரைவீரன் சுவாமி ஆடி படையல் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.\nகொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியில் மதுரைவீரன் சுவாமி ஆடி படையல் விருந்து நிகழ்ச்சி வருடம் தோறும் ஆடி மாதம் அங்குள்ள மரத்தின் அடியில் கொண்டாடப்படும். இதற்காக கிராமத்தினர் ஏராளமானோர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணமாக சேவல்களை பலி கொடுத்து வணங்குவார்கள்.\nஇதன்படி இந்த ஆண்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட சேவல்கள் பக்தர்களால் கோவிலுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் அதனை பலி கொடுத்து ஆண்கள் மட��டுமே அதனை சமைத்து மதுரைவீரன் சுவாமிக்கு படைத்தனர். சேவல் கறியுடன் மொச்சைப்பயறு கலந்து சமைக்கப்பட்டது. பெண்களுக்கு இங்கு அனுமதியில்லை. சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை பெண்கள் உண்பதும் கிடையாது.\nமுழுக்க, முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்று உண்டு ருசித்தனர். இந்த திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர். இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் குறைந்த அளவிலேயே கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆடி படையல் விழாவை கொண்டாடினர்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nராமேசுவரம் கோவில் கிழக்கு வாசலில் சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதிருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி\nசரஸ்வதி பூஜை செய்வது எப்படி\nகல்வி ஞானம் அருளும் கலைமகள்\nபட்டிவீரன்பட்டி அருகே பெரிய முத்தாலம்மன் கோவில் திருவிழா\nபட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா\nகமுதி அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிழா நடத்த வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை\nநாராயண சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம��\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vilayaattaa-padagotty-female-song-lyrics/", "date_download": "2020-10-25T14:25:10Z", "digest": "sha1:EZNIKLA2RBOBTW5WPKWQLQPHQLDPDHPJ", "length": 7264, "nlines": 180, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vilayaattaa Padagotty Female Song Lyrics - Dhoni Film", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : விளையாட்டா படகோட்டி\nநெசமான ஓடம் போல் நாமானோம்\nநெசமான ஓடம் போல் நாமானோம்\nபெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்\nதடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்\nபெண் : விளையாட்டா படகோட்டி\nநெசமான ஓடம் போல் நாமானோம்\nபெண் : தத்தி தத்தி நீரில் ஆடி\nபெண் : தன்னோட வழியெல்லாம்\nஎப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்\nபெண் : விளையாட்டா படகோட்டி\nநெசமான ஓடம் போல் நாமானோம்\nபெண் : வெட்டுப்பட்ட காயம் தாங்கி\nகாட்டை விட்டு கடலில் வந்து கரை தேடும்\nவெட்டவெளி வானம் பார்த்து விளையாடும்\nபெண் : கடலில்தான் திரிந்தாலும்\nமுடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு\nபெண் : விளையாட்டா படகோட்டி\nநெசமான ஓடம் போல் நாமானோம்\nபெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்\nதடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்\nபெண் : விளையாட்டா படகோட்டி\nநெசமான ஓடம் போல் நாமானோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99", "date_download": "2020-10-25T12:52:05Z", "digest": "sha1:HHBNZDDQDZYTSQMZESY55KJQZAKFQG3G", "length": 23606, "nlines": 176, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "தொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறு��னம்’ | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகல்லாத பேரை எல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில்தான் இன்பம் என் தோழா....\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் மிகவும்குறைவாக இருந்தது. அதேபோல் தொழிற்கல்வி கற்றவர்களின் சதவீதமும் மிக்குறைவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஓரளவு நிலைமை மாறியிருக்கிறது. இம்மாற்றத்துக்கு காரணம் அவரைப் போன்ற சமூக ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும், மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான்.\nஎனினும் ‘நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற மக்கள்’ என்ற இலக்கை இந்தியா இன்னும் அடையவில்லை. மேலும் தொழிற்கல்வி பெற்றவர்களின் சதவீதமும் குறைவாகத்தான் உள்ளது. எனவே தான் ‘கற்கும் பாரதம்‘ திட்டம் தொடங்கப்பட்டது.\nதொழிற்கல்வியை வழங்கிவரும் மக்கள் கல்வி நிறுவனம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே.\nஇக்கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏராளம். மக்கள் கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கமே தொழிற்கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு தொழிற்கல்வி அளித்து அவர்களை பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையச் செய்வதுதான்.\n2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நம் நாட்டில் 26 கோடி (15 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மக்கள் கல்லாதவர்களாக இருக்கின்றனர். இதில் பெண்களின் சதவீதம் மிகவும் அதிகம். எனவேதான், ‘கற்கும்பாரதம்‘ திட்டம் பெண்களை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.\nபள்ளியில் கல்வி கற்கும் வயதைத் தாண்டியோர் , கல்வி பயிலாத பெண்கள் ஆகியோருக்கு புதுமையான கல்வி அளிக்க ‘கற்கும் பாரதம்‘ திட்டம் வழிவகை செய்துள்ளது. கல்வி அறிவையும் எழுத் தறிவையும் வளர்ப்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பதை மேலேயே பார்த்தோம். அதே போல மக்கள் கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தொழிற்சார்ந்த கல்வி அளிப்பதாகும்.\nதனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொழிற்கல்வி பயில எவ்வளவு செலவாகும் என்பதை நாமறிவோம். வசதி உள்ளவர்களால் முறையாக பள்ளிக் கல்வி பயின்று நிறைய செலவு செய்து தனியார��� கல்வி நிறுவனங்களில் பயில இயலும்.\nஆனால் பள்ளிக்கல்வியையே முறையாக முடிக்காத ஏழைகளால் செலவு செய்து எப்படி தொழிற்கல்வி பயில இயலும் இவர்களுக்காக உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் மக்கள் கல்வி நிறுவனம்.\nஇந்நிறுவனம் வழங்கும் தொழிற்கல்வியால் பயனடைந்தவர்கள் ஏராளம். ஏராளமான இளைஞர்களுக்கும், மகளிருக்கும் கைத்தொழில் முதல் கணிப்பொறிவரை பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்கியிருக்கிறது. அத்துடன் அவர்களுக்கு வேலைவாய்ப் பிற்கும் வழிகாட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nவாய்ப்புகளுக்கான தேசமாக உருவாகி வரும் இந்தியா. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nஇயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகம் பெற முடியுமா\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவாழ்க்கையை பெண்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் பாரதீய மகிளா வங்கி\nசிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமாற்றுப்பாதையில் விரைவில் செயல்படுத்தப்படுமா சேது சமுத்திர திட்டம்\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஉற்பத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் 3டி பிரிண்டர்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nநாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஉலகின் பணக்கார நகரத்தில் வறுமையில் வாடும் மக்கள்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nமுதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nதென்னை விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தென்னை மர காப்பீட்டு திட்டம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nவரவேற்பு - முற்போக்கு விவசாயிகள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T14:41:55Z", "digest": "sha1:QL2G3XALJYVKDW7S4YUSLXNAOIJXBIR2", "length": 13042, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்க்கண்ட் மக்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய பாராளுமன்றத்துக்கு ஜார்க்கண்டிலிருந்து 14 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n2.2 கட்சி வாரியாக உறுப்பினர்கள்\nகுறியீடுகள்: பாரதிய ஜனதா கட்சி (12) ஜார்க்கண்டு முக்தி மோர்ச்சா (2)\nராஜ்மஹல் விஜய் குமார் ஹன்ஸ்தக் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா\nதும்கா சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா\nகோடா நிஷிகாந்த் துபே பாரதிய ஜனதா கட்சி\nசத்ரா சுனில் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி\nகோடர்மா ரவீந்திர குமார் ராய் பாரதிய ஜனதா கட்சி\nகிரீடீஹ் ரவீந்திர குமார் பாண்டே பாரதிய ஜனதா கட்சி\nதன்பாத் பசுபதி நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி\nராஞ்சி ராம் தகல் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி\nஜாம்ஷெட்பூர் பித்யூத் பரன் மத்தோ பாரதிய ஜனதா கட்சி\nசிங்பூம் லட்சுமண் கிலுவா பாரதிய ஜனதா கட்சி\nகூண்டி கரிய முண்டா பாரதிய ஜனதா கட்சி\nலோஹர்தகா சுதர்சன் பகத் பாரதிய ஜனதா கட்சி\nபலாமூ விஷ்ணு தயாள் ராம் பாரதிய ஜனதா கட்சி\nஹசாரிபாக் ஜெயந்த் சின்ஹா பாரதிய ஜனதா கட்சி\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருக்கும் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.\n1 பலாமூ காமேஸ்வர் பைதா ஜார்க்கண்ட் முக்தி மோர்சா\n2 ராஜ்மஹல் தேவிதான் பெஸ்ரா பாரதீய ஜனதா கட்சி\n3 லோஹர்தகா சுதர்சன் பகத் பாரதீய ஜனதா கட்சி\n4 கோடா நிஷாந்த் துபே பாரதீய ஜனதா கட்சி\n5 சிங்பூம் மது கோடா சுயேச்சை\n6 கோடர்மா பாபுலால் மராண்டி ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்த்ரிக்)\n7 ஜாம்ஷெட்பூர் அர்ஜுன் முண்டா பாரதீய ஜனதா கட்சி\n8 கூண்டி கரிய முண்டா பாரதீய ஜனதா கட்சி\n9 சத்ரா இந்தர்சிங் நாம்தாரி சுயேச்சை\n10 கிரீடிஹ் ரவீந்திர குமார் பாண்டே பாரதீய ஜனதா கட்சி\n11 ராஞ்சி சுபோத் காந்த் சகாய் இந்திய தேசிய காங்கிரஸ்\n12 தன்பாத் பசுபதி நாத் சிங் பாரதீய ஜனதா கட்சி\n13 ஹசாரிபாக் யஸ்வந்த் சின்ஹா பாரதீய ஜனதா கட்சி\n14 தும்கா சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா\nஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:\nபாரதீய ஜனதா கட்சி - 8\nஇந்திய தேசிய காங்கிரஸ் - 1\nஜார்க்கண்ட் விகார் மோர்சா (பிரஜாதந்த்ரிக்) -1\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் · ஆந்திரப்பிரதேசம் · அருணாச்சலப் பிரதேசம் · அசாம் · பீகார் · சண்டிகர் · சட்டீஸ்கர் · தாதர் மற்றும் நாகர் ஹவேலி · டாமன் மற்றும் டையூ · கோவா ·குஜராத் · அரியானா · இமாச்சலப் பிரதேசம் · ஜம்மு காஷ்மீர் · ஜார்க்கண்ட் · கர்நாடகா · கேரளா · இலட்சத்தீவு · மத்தியப் பிரதேசம் · மகாராஷ்டிரா · மணிப்பூர்· மேகாலயா · மிசோரம் · நாகாலாந்து · தில்லி · ஒரிசா · புதுச்சேரி · பஞ்சாப் · இராஜஸ்தான் · சிக்கிம் · தமிழ்நாடு · திரிபுரா · உத்திரப் பிரதேசம் · உத்தர்காண்ட் · மேற்கு வங்காளம்\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை · பதினேழாவது மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/cps-data-centre.html", "date_download": "2020-10-25T14:10:26Z", "digest": "sha1:BBXVK7RU23IBDYJVZ6ZSYM2X5UM5MP5E", "length": 7458, "nlines": 100, "source_domain": "www.kalvinews.com", "title": "CPS உள்ள ஆசிரியர்கள், பிறந்த தேதி பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கான வழிமுறைகள் Data centre வெளியீடு.", "raw_content": "\nCPS உள்ள ஆசிரியர்கள், பிறந்த தேதி பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கான வழிமுறைகள் Data centre வெளியீடு.\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (CPS)உள்ள ஆசிரியர்கள், பிறந்த தேதி பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார்கள்.\nஅவைகளை திருத்தம் செய்வதற்கான வழிமுறைகளை data centre வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nTNEB மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம் \n'10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-history-chapter-1-rise-of-nationalism-in-india-one-marks-model-question-paper-4366.html", "date_download": "2020-10-25T14:18:23Z", "digest": "sha1:MXSXTAKWMTH4CII7BVXZUMODBJSIW646", "length": 23802, "nlines": 494, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard வரலாறு Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Chapter 1 Rise of Nationalism in India One Marks Model Question Paper ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூ��்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks Important Questions 2020 )\nஇந்தியாவில் தேசியத்தின் எழுச்சி ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nகாந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்\nமாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.\n\"சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர்\nபின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது\nஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843\nஅடிமைமுறை ஒழிப்பு - 1859\nசென்னைவாசிகள் சங்கம் - 1852\nஇண்டிகோ கலகம் - 1835\nஇந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர்\nஇந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்\n“இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்.\n“வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்தியஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்.\nஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது\nகூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.\nகூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.\nகூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.\nகூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.\nகாரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.\nகூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது\nகூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை\nகூற்று சரி ஆனால் காரணம் தவறு.\nகூற்று தவறு ஆனால் காரணம் சரி\nPrevious 12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்)\nNext 12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்)\nஇந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 1\nஇந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 1 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 1 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 1 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 1 Mark Book ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter One Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/10/dangerous-of-online-games.html", "date_download": "2020-10-25T13:43:07Z", "digest": "sha1:WG2UNEEOWPN3FR4E6NK7OHJXP7KKL7XQ", "length": 11502, "nlines": 48, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "ஆன்லைன் ஆபத்து... உயிரைப் பறிக்கும் விளையாட்டு! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஆன்லைன் ஆபத்து... உயிரைப் பறிக்கும் விளையாட்டு\nநெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின் 19 வயது மகன் நிஷாந்த், மும்பையிலுள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். கொரோனா காலத்தில் ஊருக்கு வந்தவர், கல்லூரியின் ஆன்லைன் வகுப்புகளை அட்டெண்ட் செய்திருக்கிறார். அப்போது பாடத்தை கவனிக்காமல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதை அவரின் பெற்றோர் கண்டித்திருக்கிறார்கள். மனவேதனையடைந்த நிஷாந்த், ச���ப்டம்பர் 19-ம் தேதி விஷத்தைக் குடித்து, தற்கொலை செய்துகொண்டார்.\nதேனி, சித்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் தொட்டணசாமி. இவரின் 15 வயது மகன் சஞ்சய் குமார், செப்டம்பர் 14-ம் தேதி தூக்கு மாட்டி, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். கயிற்றில் தொங்கி, துடித்துக்கொண்டிருந்தவரைக் குடும்பத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில், ஆன்லைன் வகுப்புகளுக்காகவும் கேம் விளையாடவும் மொபைல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்துவிட்டதால், சஞ்சய் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நான்கு நாள்களில் உயிரிழந்தார் சஞ்சய்.\nகன்னியாகுமரி, மண்டைக்காடு அருகேயுள்ள கருமண்கூடலைச் சேர்ந்த ராஜ்குமார்-கீதா தம்பதியின் 14 வயது மகன், அங்கிருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடந்துவந்த நிலையில் அதில் ஆர்வம் காட்டாத சிறுவன் மொபைலில் கேம் விளையாடியிருக்கிறார். இதை அவரின் பெற்றோர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறுவன், மொபைல்போனை தரையில் அடித்து உடைத்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே புது போன் வாங்கிக்கொடுக்கும்படி சிறுவன் அடம்பிடிக்க, பெற்றோர் மறுத்துவிட்டனர். போன் இல்லாமல் விரக்தியடைந்த சிறுவன், செப்டம்பர் 23-ம் தேதி வாழைத்தோப்புக்கு வாங்கிவைத்திருந்த விஷ மருந்தைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nராமநாதபுரம், சாயல்குடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகன், கடலாடியிலுள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக்கிடந்த சிறுவன், பொழுதுபோக்குக்காக செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடியிருக்கிறார். ஒருகட்டத்தில் இதற்கு அடிமையான அந்தச் சிறுவன், தன் தாயின் வங்கிக் கணக்கு எண்ணையும் பயன்படுத்தியிருக்கிறார். ஒருநாள் சிறுவனின் தந்தை, வங்கிக்குச் சென்று பணம் எடுக்க முயன்றபோது வங்கிக் கணக்கில் பணம் இல்லை. விசாரித்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் 90,000 ரூபாயை அந்தச் சிறுவன் இழந்திருந்தது தெரியவந்தது.\nஇவையெல்லாம் சில சாம்பிள்கள் மட்டுமே. உண்ணாமல் உறங்காமல் ஒரு நாளைக்கு 20 மணி நேரம்கூட மொபைல் கேமில் மூழ்கிக்கிடப்பது, பெற்றோருடன் நண்பர்களுடன் உரையாட மறுப்பது என்று இன்றைய சிறுவர்கள் பலரது செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன. இது பற்றிப் பேசும் நெல்லை அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவர் ராமானுஜம், “போதையில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று மது, கஞ்சா போன்றவற்றால் கிடைக்கும் போதை. இன்னொன்று, செயல்கள் மூலம் கிடைக்கும் போதை. இதில் ஆன்லைன் விளையாட்டு, ஷாப்பிங் செய்வது, வேலை செய்வதிலேயே மூழ்கிக்கிடப்பது என பல விஷயங்கள் உண்டு.\nபாதிப்புகளைப் பொறுத்தவரை இரண்டு வகை போதைகளும் ஒன்றுதான். எனவே, இந்தப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கு முன்பாகவே பெற்றோர்கள் கண்காணிப்புடன் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். இன்று பெற்றோர்கள் பலரும், தாங்கள் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைகளிடம் செல்போன்களைக் கொடுத்துவிடுகின்றனர். ஆன்லைன் கேம் போதைக்கு அடிப்படைக் காரணம் இதுதான். செல்போன்களுக்கு மாற்றாக புத்தகம் வாசிக்கச் செய்யலாம், உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.\nபப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளை அரசு தடை செய்திருக்கிறது. இந்தச் சூழலில், சிறுவர்களின் செல்போன் மோகத்தை முழுமையாக மாற்றும் கடமையும் பொறுப்பும் பெற்றோர்களுக்கு இருக்கிறது. ஆனாலும், அரசும் இவை குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டு, சிறுவர்கள் செல்போன் அடிமைகளாவதிலிருந்து மீட்க வேண்டும்.\n4 Oct 2020, அலசல், தொழில்நுட்பம்\nஜூனியர் விகடன் - 21 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாய்ந்து சாய்ந்து...\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nசிறுவனைக் கொலை செய்த சிறுவர்கள் - எங்கிருந்து வந்தது இவ்வளவு வன்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11182.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-10-25T14:13:18Z", "digest": "sha1:QDR4SZGG7CYZJWTHPKBV3S2GZ473K3VT", "length": 48393, "nlines": 277, "source_domain": "www.tamilmantram.com", "title": "நானும் என் கவி ஓவியங்களும்.............! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > நானும் என் கவி ஓவியங்களும்.............\n, மன்றம் வந்து பல நாளாகியும் இந்த பகுதியில் என்னை அறிமுகப் படுத்தாதமைக்கு நான் இதற்��ு தகுதியானவனா என்று என்னிடம் நானே கேட்ட கேள்வியே பிரதான காரணமானது. ஆனாலும் என்னை வளர்ந்துக் கொண்டு இங்கே என்னை அறிமுகப் படுத்தலாமென முடிவெடுத்திருந்தேன், ஆனால் பின்னர் தான் அறிந்தேன் என் வளர்ச்சிப் பாதை மிக மிக நீளமா.........னது என்று. அத்துடன் அன்பு உறவு அமரன் உற்சாகப் படுத்தியதன் உடனடி விளைவே இந்த பதிவு.........\nஈழத்தின் வன்னியில் பிறந்து மத்தியகிழக்கிலே பிழைக்க வந்து மன்றத்திலே தஞ்சம் நாடி வந்த அன்றில் நான். வாசனைமிக்க என்பெயரை கலை வாழ்க்கைக்காக ஓவியனாக்கியவன். சிறுவயது தொடங்கி ஓவியங்கள் மீதும் வர்ணங்கள் மீதும் நான் கொண்ட தீராக் காதல் இந்த புனை பெயருக்கும் வழி கோலியது. சிறுவயது முதலே நான் காதலித்தாலும் கரம் பற்ற மறந்த அல்லது மறுத்த காதலி கவிதை, அதற்கு நான் கரம் பற்றிய மற்றொரு காதலியான ஓவியம் காரணமாக இருந்திருக்கலாம். கவிதைக் காதலியைக் கண்கொட்டாமால் இரசித்தும் அவள் அழகைப் பருகி வந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தியே போதுமென இருந்து விட்டேன் போல..........\nசிறு வயதில் பாடசாலைக் காலங்களில் ஓவியம், கதை, கட்டுரை போன்ற போட்டிகளில் அய்ராமல் கலந்து கொண்டிருந்தாலும் கவிதைப் போட்டிகள் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்ததில்லை. ஆனால் கவிதைகளை ஆழமாக இரசித்துக் கொண்டே இருந்தேன். அப்போது 2005 ம் ஆண்டு யாழ்ப்பாணம் மீதான இராணுவ ஆக்கிரமிப்பால் எங்கள் பகுதிக்கும் பாடசாலைக்கும் யாழில் வசித்த பல உறவுகள் புலம் பெயர்ந்து வந்து எங்களுடனிணைந்து கொண்டனர். புலம் பெயர்வு எவ்வளவு மோசமானதானாலும் அது எனக்கு ஒரு நன்மையையும் செய்தது. ஆமாம் அந்த புலப் பெயர்வால் எங்கள் பாடசாலைக்கு வந்தசேர்ந்த ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயா அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அந்தக் காலத்தில் அந்தப் பெரியவரின் வார்த்தைகளிலும் வசனங்களிலும் என்னையே தொலைத்து செந்தமிழில் நனையக் கிடைத்தமை என் பாக்கியமே. அந்த பெரியவரால் கவிதைகள் மேல் எனக்கிருந்த காதல் அதிகரித்தாலும் நான் ஒரு கவிதைகளேனும் எழுதவில்லை. எனக்கு ஏன் இந்த பொல்லாப்பு என்று விட்டுவிட்டேன்.\nபின்னர் காலத்தின் சுழற்சியால் மத்திய கிழக்குக்கு பணிபுரிய வந்த போது தமிழ்மன்றம் என்னை இருகரம் நீக்கி வரவேற்று என் தமிழார்வத்தை வளர்த்தது. மன்றத்தின் ஆரம்ப காலத்தில் நான் திரிகளை ஆரம்பிப்பதிலும் மற்றையவர்களின் திரிகளுக்குப் பின்னூட்டம் இடுவதிலுமே என் காலத்தைக் கழித்தேன். அப்போது ஒரு நாள் பென்ஸ் அண்ணா என் கையெழுத்தைப் பார்த்து ஓவியன் கலக்கல் ஒரு கவிதையையே கையெழுத்தாக வைத்திருக்கிறாயே பாராட்டுக்கள் என்றார். அந்த பாராட்டு என்னை வசிட்டர் வாயால் பிரமரிஷிப் பட்டம் பெற்ற பெருமையை எனக்கு அளித்து நானும் கவிதை எழுத வேண்டுமென மேன் மேலும் ஆர்வமூட்டியது. தொடர்ந்து என்னை மாற்றவென வந்தது ஒரு திரி, கவிதை எழுதுவது எப்படி என்று.........\nஆதவன் ஆரம்பித்த அந்த திரி எனக்குக் கவிதை எழுதும் ஆவலை அதிகரித்தது அந்த திரியில் எங்கள் இளசு அண்ணா இப்படி (http://www.tamilmantram.com/vb/showpost.phpp=189830&postcount=77) என்னைக் கவிதை எழுத ஊக்குவித்தார். அப்போதும் நான் எழுதவில்லை, ஒருவாறாக அரட்டையடித்து மயூவைக் கிண்டலடித்து மன்றத்தின் தூணாகிய போது பூ அண்ணா வாழ்த்து தெரிவிக்கையில் ஓவியன் மன்றத்தில் தனித்தன்மையைப் பேண எதாவது செய்யுங்கள் என்று ஊக்கமூட்டினார், தொடந்து அவரது தனிமடல்கள் என்னை ஊக்கப் படுத்த எனது முதல் கவிதையை நான் கண்ட தமிழ் மன்றம் என்ற தலைப்பில் இட உடனே அன்பு நண்பர் ஷீ எனக்கு ஆலோசனை தந்து அந்தக் கவிதையைச் செம்மைப் படுத்தினார். அந்த திரிக்குக் கிடைத்த உற்சாகப் பின்னூட்டங்கள் என்னைக் தொடந்து கவி எழுத வைத்தன.\nஎன்னை ஊக்குவிக்க வந்தது போலவே எனக்குத் தெரிந்தது கவிச்சமர் திரி அங்கே செல்வன் அண்ணாவின் கவியால் மயங்கி அவர் கவிதைகளிலிருந்து ஏராளம் விடயங்களைக் கற்றேன். அங்கே கவிச்சமர் நண்பர்களது கவிதைகளும் என்னை வளர்த்தன, எங்கள் கவிச் சமர் எல்லாத் திரிகளிலும் பரவின. முக்கியமாக அமரன் தொடக்கிய அரிசியல் என்ற குறுங்கவிதைத் திரியும் நான் தொடக்கிய வெறொரு(த்)தீ குறுங்கவிதைத் திரியும் என்னை மேன்மேலும் வளர்த்தது. தொடர்ந்து எனக்குக் கிடைத்த பின்னூட்டங்களாக முக்கியமாக இளசு அண்ணா, பென்ஸ் அண்ணா, பூ, ஆதவா, ஷீ, அக்னி, அமரன், சிவா, அன்பு, இனியவள், ஓவியா, வாத்தியார், போன்றோர் வடிவில் என் கவிதை வரிகளுக்கு மேன் மேலும் பலமூட்ட இன்று நான் என் கவி ஓவியங்களுடன் உங்கள் முன்னே என் அறிமுகம் செய்யும் பாக்கியம் கிட்டியது.\nஇந்த அரும்பாக்கியத்தை எனக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள் கோடி....................\nநான் கண்ட தமிழ் மன்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php\nயதார்த்தமாக சுகந்தம் பரப்புகிறது. .\n, நீங்கள் இன்னுமொரு விருட்சமாக பக்கத்தில் அல்லவா நிற்பீர்கள் புதிய பறவைகளை வரவேற்க............\nஉங்கள் அன்புக்கும் அழகான பின்னூட்டக் கவிதைக்கும் என் நன்றிகள் கோடிகள்.\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பாதை என்று சொல்வார்கள் வழமையான பேச்சு நடையில். ஆனால் அவற்றையெல்லாம் மரகதத்தால் பதித்ததைப்போல உணருகின்றேன்.\nஒழுங்கான வழினடத்தலில் உருவம் பெற்று நிற்கும் ஓவியனிற்கும் அவரை வடித்தெடுக்க அச்சுக்களாக அமைந்த மன்றத்து சான்றோர்களுக்கும் பாராட்டுக்கள்.\nதமிழின்பால் கொண்ட பற்ற்றினால் இன்னும் இன்னும் பல ஆக்கங்களையும் உதவிகளையும் தந்து மன்றம் சிறக்க வழிகோல வாழ்த்துகின்றேன்.\n, நீங்கள் இன்னுமொரு விருட்சமாக பக்கத்தில் அல்லவா நிற்பீர்கள் புதிய பறவைகளை வரவேற்க............\nஉங்கள் அன்புக்கும் அழகான பின்னூட்டக் கவிதைக்கும் என் நன்றிகள் கோடிகள்.\nஏம்பா ஓவியன்...இது கவிதை இல்லப்பா..\nஇதைப்படித்ததும் என்னுள் விழுந்த விதை..\nஉமக்காக ஒரு கவிஎழுத ஆசைதான்...பார்ப்போம்.\nதமிழின்பால் கொண்ட பற்ற்றினால் இன்னும் இன்னும் பல ஆக்கங்களையும் உதவிகளையும் தந்து மன்றம் சிறக்க வழிகோல வாழ்த்துகின்றேன்.\nகாலத்தால் இணைந்த நாம் இங்கும் கை கோர்த்து நடப்போம் − ஒன்றாகவே\nஏம்பா ஓவியன்...இது கவிதை இல்லப்பா..\nஇதைப்படித்ததும் என்னுள் விழுந்த விதைஹீ,ஹீ\nநீங்க எழுதுறது எல்லாமே கவிதை, கவிதையாத் தான் தெரிகிறது\nஉங்களைப் போல நிறையக் கவிதைகள் எழுதவில்லையே என்று என்னைக் கவலைப் பட வைத்தவரல்லா நீங்கள், உங்கள் அனைவரது அன்புக்கு இன்னமும் எழுதலாம் பல ஆயிரம் கவிதைகள்.\nஅன்பும் பண்பும் அடக்கமும் ஆக்கமான ஆளுமையும்\nஏழும் கலந்து என்ன ப*டைக்கும்\nஎங்கள் வர்ணநேச வானவில் ஓவியநதி கிடைக்கும்\nஅண்ணனின் பாச மலர்கள் உன் நதிக்கரை எங்கும்\nவியப்பில் ஆழ்தியது இன்னும் என் மனதினில்\nயதார்த்தமான கவிதைகள் பல தந்து\nஇன்னும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தொடர்ந்து வேண்டுகிறோன்\nஅன்பு நன்பர் ஓவியனுக்கு மனம் நிறந்த வாழ்த்துக்கள். எழுத்துக்களில் தமிழ் விளையாடுகிறது,எதார்த்தம் கோலோச்சுகிறது,வித்தியாசப் பார்வையின் விவரணம் தெரிகிறது.ஓவியர்களின் எண்ணக்கலவையே வண்ணக்கலவையாகத்தான் இருக்கும். அதுவும் தூரிகை பிடித்த கையில் எழுதுகோல் ஏந்தியபோது எழுத்துக்களெல்லாம் வண்ணங்களாக வடிவாக வருகிறது. காதல் கவிதையிலும் சமுதாயக் கருத்து சொல்லும் கவிதைகளிலும் உங்கள் தனி முத்திரை பதித்து எங்களை பரவசமாக்கி வருகிறீர்கள்.மென்மேலும் பலப்பல கவி ஈந்து எங்களோடு இணைந்திருக்க மனமார வாழ்த்துகிறேன்.\nஅறிமுகமும் ஒவியமாக ஒளிர்கிறது.....வாழ்த்துக்கள் ஒவியரே...மென்மேலும் ஒளிரட்டும் உங்கள் கவிஒவியங்கள்\nஅன்பும் பண்பும் அடக்கமும் ஆக்கமான ஆளுமையும்\nஏழும் கலந்து என்ன ப*டைக்கும்\nஎங்கள் வர்ணநேச வானவில் ஓவியநதி கிடைக்கும்\nஅண்ணனின் பாச மலர்கள் உன் நதிக்கரை எங்கும்\nஉங்கள் பாசமலர்களின் வாசனையின் வலிமைதான் இந்த தம்பியின் உற்சாக மருந்து, அது தொடர்ந்து கிடைக்கும் என்ற போது ஓவிய நதியின் வேகத்திற்கு ஏது தடை.....\nவியப்பில் ஆழ்தியது இன்னும் என் மனதினில்\nயதார்த்தமான கவிதைகள் பல தந்து\nஇன்னும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தொடர்ந்து வேண்டுகிறோன்நன்றி நண்பா\nஎனை வாழ்த்த கிடைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் என் பெயராலே கவி படைக்கும் நண்பா, என்றென்றும் எனக்கு வேண்டும் உங்கள் அன்பு...........\nஓவியர்களின் எண்ணக்கலவையே வண்ணக்கலவையாகத்தான் இருக்கும். அதுவும் தூரிகை பிடித்த கையில் எழுதுகோல் ஏந்தியபோது எழுத்துக்களெல்லாம் வண்ணங்களாக வடிவாக வருகிறது. காதல் கவிதையிலும் சமுதாயக் கருத்து சொல்லும் கவிதைகளிலும் உங்கள் தனி முத்திரை பதித்து எங்களை பரவசமாக்கி வருகிறீர்கள்.மென்மேலும் பலப்பல கவி ஈந்து எங்களோடு இணைந்திருக்க மனமார வாழ்த்துகிறேன்.தெளிவான பார்வையுடன் விமர்சனம் தரும் உங்களைப் போன்றோரின் நட்பல்லவா என்னை இந்த துறையில் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது..........\nமிக்க நன்றிகள் சிவா.ஜி − தொடர்ந்தும் தோள் தொட்டுப் பயணிப்போம்.\nஅறிமுகமும் ஒவியமாக ஒளிர்கிறது.....வாழ்த்துக்கள் ஒவியரே...மென்மேலும் ஒளிரட்டும் உங்கள் கவிஒவியங்கள்\nதொடர்ந்து இணைந்திருங்கள் சேர்ந்தே கலக்குவோம்....................\nஇல்லாத அரூவங்கள் மனிதனின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் தீர்மானிக்கும் சக்திகளாக...\nஅந்த சக்திகளின் வெளிப்படுத்தலுக்கு, போடப்பட்ட வழித்தடங்கள் ஆற்றல்கள்...\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும், மறைந்திருக்கும் ஆற்றல்கள்..,\nவெளிப்படுவதும், அப்படியே உறைந்தே போவதும் அவனவனின் முயற்சியிலேயே...\nதனது ஆற்றல்களின் தடங்களைச் செப்பனிட்டு, திறன்பெற்று, புகழ்பெற்று,\nபயணிக்கும் கவிஓவியன் பாதையில், எனது வாழ்த்துக்களும் பூக்களாக...\nதொடர்ந்து இணைந்திருங்கள் சேர்ந்தே கலக்குவோம்....................\nபுரியவில்லையே சுகந்தன் மற்றும் ஓவியன்\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும், மறைந்திருக்கும் ஆற்றல்கள்..,\nவெளிப்படுவதும், அப்படியே உறைந்தே போவதும் அவனவனின் முயற்சியிலேயே...\nதனது ஆற்றல்களின் தடங்களைச் செப்பனிட்டு, திறன்பெற்று, புகழ்பெற்று,\nபயணிக்கும் கவிஓவியன் பாதையில், எனது வாழ்த்துக்களும் பூக்களாக...\nஉங்கள் வாழ்த்துப் பூக்கள் என்றைக்கும் எனக்குத் தேவை நண்பனே − கேட்காமலேயே குறைவின்றி அள்ளி அள்ளித் தருவதற்குக் கோடி நன்றிகள்\nபுரியவில்லையே சுகந்தன் மற்றும் ஓவியன்\nசில இடங்களில் சில விடயங்கள் புரியாமல் இருப்பது தான் நல்லது நண்பரே................\nசில இடங்களில் சில விடயங்கள் புரியாமல் இருப்பது தான் நல்லது நண்பரே................\n\"நுதலும் ....... \" பழ மொழி மறந்திருச்சு.\nநான் பொறுப்பாளியில்லை. இது உரியவர்களுக்கு.\n\"நுதலும் ....... \" பழ மொழி மறந்திருச்சு.\nநான் பொறுப்பாளியில்லை. இது உரியவர்களுக்கு.\nஅது நுணல் என்று நினைக்கின்றேன்... நுதல் என்றால் நெற்றி என்று பொருள்படும்...\nஉன் நடைகண்டு மகிழும் மழலை.\nதங்களின் கவித்திறனைக் கண்டு அகம் மகிழ்ந்தோம்...\nதமிழ்த்தாயின் கடைக்குட்டியாம் இந்த சிறு மழலையின் மனமார்ந்த பாராட்டுக்கள்...\nதமிழ் மன்றத்தில் புதுமைகள் படைக்க\nஉன் நடைகண்டு மகிழும் மழலை.\nஇங்கு வந்த போது நடக்கவே தெரியா மழலை, இன்று தத்தி தத்தி நடக்க வைக்கிறது இந்த மன்றம் வெகுவிரைவில் ஓடவும் வைக்கும்.\nஇந்த பேறைத் தந்த மன்றத்துக்குத் தலை வணங்குகிறேன்.\nதமிழ் மன்றத்தில் புதுமைகள் படைக்க\nஉங்களைப் போன்ற துடிப்பு மிக்க இளையோரால் இந்த மன்றத் தாயயின் புகழ் மேன் மேலும் இந்த அவனியில் உயர்ந்து விளங்கட்டும்.\nஎன்ன ஓவியன், நீங்கள் வரைந்த படங்கள் என்று ஆர்வமாக வந்தால், கவிதைகளாக இருக்கிறதே. எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். :-)\nஎன்ன ஓவியன், நீங்கள் வரைந்த படங்கள் என்று ஆர்வமாக வந்தால், கவிதைகளாக இருக்கிறதே. எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். :-)\nமோகன் என்னை வைத்துக் காமடி கீமடி பண்ணலியே\nஉங்களுக்காக சிரிப்புக்கள் விடுகதைகள் பகுதியில் இந்த திரியில் (http://www.tamilmantram.com/vb/showthread.phpt=9857) என்னால் வரையப் பட்ட ஓவியங்கள் சில உள்ளன.\nஅது நுணல் என்று நினைக்கின்றேன்... நுதல் என்றால் நெற்றி என்று பொருள்படும்...\nமறந்தாச்சு என்று போடும்போது பிழையாகத்தானே எழுதவேண்டும். இல்லையா\nஇருந்தாலும் இரு எழுத்துக்களால் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடியதுதான். சுட்டிக்காட்டியமைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்\nஇந்தத் திரியை இத்தனை நாளும் தவறவிட்டுவிட்டேன் நண்பா...\nநீங்கள் கவிதை எழுதுவதைக் காட்டிலும் ஓவியம் வரைவதில் வல்லவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்... கார்ட்டூன் ஓவியங்கள் பல உங்கள் கைவண்ணத்தில் இதே மன்றத்தில் ஜொலித்தவைதானே\n இன்றும் கூட புகழ்பெற்ற பல ஓவியங்களை நாம் கண்டிருப்போம்...... ஓவியத்திற்குப் பேசும் திறம் உண்டு. பல கவிதைகளை ஒரு ஓவியத்தில் அடக்கிவிடுவதும் உண்டு. ஆனால் கவிதை அப்படியல்ல. படிக்க, ரசிக்க, புரிய, தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிடில் அந்தக் கவிதையே வீண்..\nகவிதை எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரையிலும் பொழுதுபோக்கு.. அந்தப் பொழுதையும் நல்லவிதமாகப் போக்கவேண்டும் என்பது என் விருப்பம். அது தமிழில் எனும்போது என் பொழுதுகள் இனிமையாகவே போக்கப்படுகிறது.. அப்படியொரு பொழுதுபோக்கை ஏன் நீங்கள் தொடரக்கூடாது உங்கள் கருத்துக்களையே ஏன் கவிதை ஆக்க இயலாது உங்கள் கருத்துக்களையே ஏன் கவிதை ஆக்க இயலாது ஏற்கனவே யாராவது அந்தக் கருத்தில் இட்டிருக்கிறார்கள் என்ற பயமா ஏற்கனவே யாராவது அந்தக் கருத்தில் இட்டிருக்கிறார்கள் என்ற பயமா கவலை விடுங்கள்.. இன்று பெரிய கவிஞர் என்று வர்ணிக்கப்படும் வைரமுத்து கூட \" அற்றைத் திங்கள் அந்நிலவில்\" என்ற வரியையே சுட்டாரே கவலை விடுங்கள்.. இன்று பெரிய கவிஞர் என்று வர்ணிக்கப்படும் வைரமுத்து கூட \" அற்றைத் திங்கள் அந்நிலவில்\" என்ற வரியையே சுட்டாரே நாம் எழுதுவதெல்லாம் எதுவும் புதுமை அல்ல. ஏற்கனவே எழுதி வைத்தது...\nவெந்து தணிந்தது காடு - தழல்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nஉங்களை ஒரு அக்னிக் குஞ்சாக நான் காண நினைக்கிறேன்.. உங்கள் பயணக் காடுகள் வெந்து தணியட்டும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%95%E0%AE%A4/175-221625", "date_download": "2020-10-25T13:24:06Z", "digest": "sha1:GI7RL5AWERUEXYBHORSBKYPNT5H625WO", "length": 8137, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளுடன் சீனப் பிர​​ஜை கைது TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளுடன் சீனப் பிர​​ஜை கைது\nஉலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளுடன் சீனப் பிர​​ஜை கைது\nநீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, அனுமதிப்பத்திரங்களேதுமின்றி சட்டவிரோதமாக உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜையொருவரை நேற்றைய தினம் (12) கைது செய்துள்ளதாகப் பொலிஸார் ​தெரிவித்தனர்.\nகுறித்த சந்தேகநபரிடமிருந்து உலர்ந்த கடற்குதிரைகள் 15.5 கிலோகிராமும் அத்துடன் உலர்ந்த கடலட்டைகள் 33 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப�� பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nடிக்கோயாவில் வைத்தியர் ஒருவர் சுயதனிமையில்\nஊரடங்கு உத்தரவால் வழக்குகளை ஒத்திவைக்க தீர்மானம்\n’தம்பானைக்கு யாரும் வர வேண்டாம்’\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1619-2020-09-24-08-29-18", "date_download": "2020-10-25T13:08:49Z", "digest": "sha1:3ZEL2357Y5EK7K5FQV7Y5D4HCZMZ4E42", "length": 19611, "nlines": 148, "source_domain": "tamil.media.gov.lk", "title": "முதலீட்டாளர்களை இனங்கண்டு, புத்தாக்க உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nமுதலீட்டாளர்களை இனங்கண்டு, புத்தாக்க உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nவெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவருவதற்கு பிரச்சார நிகழ்ச்சித்திட்டம்...\nஉள்நாட்டு வர்த்தகர்கள் சர்வதேச சந்தைக்கு..\nவீழ்ச்சியடைந்துள்ள நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நிவாரணம்...\nபங்குச் சந்தையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை...\nமுதலீட்டாளர்களை இனங்கண்டு நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக திட்டமிடப்பட்டுள்ள புத்தாக்க உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nபல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பிரதிபலனாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு புத்தாக்க உற்பத்திகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் அதிகமான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும், புத்தாக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.\nநிதி மற்றும் மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி சீர்திருத்த இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (23) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.\nவட்டி வீதம்இ நிதிப் பிரிவு மற்றும் பங்குச்சந்தை நிலை மகிழ்ச்சிகரமானதாக உள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், 10 முதன்மையான விடயங்களை இனங்கண்டு துரித பொருளாதார அபிவிருத்திக்கு வழியேற்படுத்துதல் தனது அமைச்சின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.\nஉலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது முதலீட்டாளர்களை கவரக்கூடிய பின்புலம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. உரிய பிரச்சார உத்திகளைக் கையாள்வதின் மூலமும் தூதுவர்களின் ஒத்துழைப்புடன் முதலீட்டாளர்களை வரவழைக்க திட்டமிட வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nமுதலீட்டு வாய்ப்புக்களை இனங்கண்டு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவையான அனுமதிகளை தயார்படுத்துவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.\nசர்வதேச வர்த்தகர்களுக்காக கொழும்பு நகரை மையப்படுத்திய வகையில் அலுவலகம் ஒன்றை தாபித்தல் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.\nஅரச நிறுவனங்கள் கிராமங்களுக்கு செல்வதன் முக்கியத்துவத்தையும், வங்கிகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nசீமெந்து மற்றும் இரும்பின் விலைகளை குறைப்பதற்குள்ள இயலுமை தொடர்பாக கண்டறிவதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள் அதன் மூலம் நிர்மாணத் துறையின் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.\n2015 க்கு முன்னர் நாட்டில் இருந்த அபிவிருத்தி சூழலை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தென்னந்தோட்டங்களை துண்டாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nபாரிய அளவிலான 289 திட்டங்கள் நாட்டில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை உடனடியாக நிறைவு செய்யுமாறு கூறிய பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் பாதைகள்இ நீர் வழங்கல் திட்டங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைகளை தா��திக்காது நிறைவு செய்வதன் மூலம் நிர்மாணத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.\nஇளைஞர் சமுதாயம் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களை திட்டமிடுவதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nசிங்கள மொழி பயன்பாட்டின் மூலமும் உரிய தெளிவுபடுத்தல்கள் மூலமும் உள்நாட்டு வர்த்தகர்களை இலகுவாக பங்குச்சந்தையை நோக்கி வரச்செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nவீழ்ச்சியடைந்துள்ள தனியார் நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு இயன்றளவு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி குறித்த நிறுவனங்களின் சொத்துக்களை இனங்கண்டு வைப்பாளர்களுக்கு நீதியை வழங்குமாறும் குறிப்பிட்டார்.\nஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அமைச்சு மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள்இ துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.\nஅத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்…\nதற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான மெய்நிகர் இருதரப்பு கலந்துரையாடல்\nஇலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும்…\nகல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி\nபல்கலைக்கழக பாடவிதானம் தொழிற்சந்தையை நோக்கமாகக்கொள்ள வேண்டும். தொழிநுட்ப விஞ்ஞானம்…\n28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒன்றுகூடல்\nஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்பு... சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மீளாய்வு...…\nமக்கள் பிரச்சினைகளை தீர்க்க கிராமங்களுக்கு ஜனாதிபதி விஜயம்\nமுதலாவது சந்திப்பு ஹல்துமுல்லையில் : பிரச்சினைகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு மக்கள்…\nநீர் பிரச்சினைக்கு தீர்வு காண பொது பொறிமுறை தொடர்பில் கவனம்\nஇலங்கையில் பொது நீர்நிலை முகாமைத்துவ அணுகுமுறையை செயல்படுத்துவதற்கு ஒரு மூலோபாய…\nமீண்டும் ஆரம்பமாகின்றது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ SMS சேவை\nஅரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை (SMS) மீண்டும் நாளை ஆரம்பமாகவுள்ளது.…\nநாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு சிறு, மத்திய தொழிற்துறை\nசிறு மற்றும் மத்திய தொழிற்துறை இன்று நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக…\nபுத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (19 .09.2020) புத்தளம் மாவட்டத்தின்…\nCeylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்\nநீண்டகாலமாக உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தரத் சின்னத்திற்கு…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 வெகுசன ஊடக அமைச்சு.\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/sri-lanka-corona-news-today1006/", "date_download": "2020-10-25T14:20:51Z", "digest": "sha1:C46YRHZWSQYA4W4FOJWNQZ2FMM4XET65", "length": 7868, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்\nஅதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரம்\nரஷ்யாவும், சீனாவும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக மாறும்\nHome/இலங்கை செய்திகள்/நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅருள் October 6, 2020\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 14 Views\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அட��யாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,506ஆக அதிகரித்துள்ளது.\nToday rasi palan – 06.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nTags இலங்கை கொரோனா கொவிட்-19\nPrevious நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு\nNext நாட்டில் பல மாகாணங்களில் இன்றும் மழை\nToday rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nசடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞன்\nகேமரூனில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடி\nஇந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை – அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – ஜோ பைடன் வாக்கு\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (அக்டோபர் 25, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2594096&Print=1", "date_download": "2020-10-25T13:21:13Z", "digest": "sha1:VMWCHU7OQAXPL2S5GZDADJUBQGITUJ47", "length": 16804, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| அதிக முதலீடு தேவையில்லை 'உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஅதிக முதலீடு தேவையில்லை 'உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி\nதிருப்பூர்:அதிக முதலீடு தேவையில்லை; கடின உழைப்பை காணிக்கையாக்கினால், எளிதாக வெற்றிபெறலாம்; திருப்பூருக்கு, சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்கிறார், வால்ரஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டேவிட்.\nதிருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கும் 'வால்ரஸ்' நிர்வாக இயக்குனர் டேவிட் கூறியதாவது:கொரோனா பாதிப்பு விலகி வருகின்றன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வர துவங்கி விட்டன.துணி வர்த்தகமும், வேகமாக இயல்புக்கு திரும்பிவருகிறது.இது மிகவும் முக்கியமான தருணம். முதலீடுகள் இனி பயன்தராது. கடினமாக உழைக்க வேண்டும். குறைந்த முதலீடு, அதிக உழைப்பை வழங்க தயாராக உள்ளோர், மிக எளிதாக வெற்றிபெற முடியும்.\nஆடை உற்பத்தி துறையில், புதிய தொழில்முனைவோரை உருவாக்குவது; குறு, சிறு தொழில்முனைவோரை வளர்ச்சி பெறச்செய்வதற்காக, எங���கள் வால்ரஸ் நிறுவனம் மூலம், புதிய திட்டத்தை செயல்படுத்துகிறோம்.குறு, சிறு நிறுவனத்தினர், எங்களிடம் துணி கொள்முதல் செய்து, ஆடை தயாரித்து, அவற்றை எங்களிடமே விற்பனை செய்யலாம். உற்பத்தியாளர்களுக்கு, சீரான லாபம் வழங்கி, ஆடைகளை கொள்முதல் செய்கிறோம்; அவற்றை, வால்ரஸ் நிறுவனம், வேறு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும்.\nதமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஜவுளி வர்த்தக நிறுவனங்கள், வெளிமாநிலங்களில் ஆடை கொள்முதல் செய்ய முடியாமல் தவிக்கின்றன. இந்த சூழலை, குறு, சிறு ஆடை உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.உள்நாட்டு சந்தையிலும், செயற்கை இழை ஆடை தேவை அதிகரித்துள்ளது. ஓவன் பேன்ட், சர்ட்டுகளைவிட, பின்னல் துணியில் தயாரிக்கப்படும் பேன்ட், சர்ட் ரகங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரு கிறது. எனவே, திருப்பூர் பின்னலாடை துறைக்கு, மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு, காத்திருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. கொரோனா அரக்கனை ஒழிப்போம்; சுடர் விடும் நம்பிக்கை\n1. காய்கறியுடன் பழப்பயிர் சாகுபடி: ஏக்கருக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகை\n2. ஊராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்\n3. கிடைக்கட்டும் நிதி பெருகட்டும் வளம்\n4. கிராம சபை கூட்டம் உள்ளாட்சியின் 'கண்ணாடி'\n5. சாண அகல் விளக்கு: தீபாவளிக்கு புதுமை\n1. பா.ஜ., மகளிர் அணி திருமா மீது புகார்\n2. உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர்: வறட்சி பாதித்த விவசாயிகள் கண்ணீர்\n3. ரோடு மோசம் :மக்கள் வேதனை\n4. நீர் நிலை அருகே கழிவு; விவசாயி பாதிப்பு\n5. ரோட்டை ஆக்கிரமித்து அட்டகாசம்: முக்கிய வீதியில் போக்குவரத்து நெரிசல்\n1. திருமாவளவனை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்\n2. ரோட்டில் கிடந்த ரூ.1.50 லட்சம்: போலீசில் ஒப்படைத்த தொழிலாளி\n3. ரூ. 20 லட்சம் சுருட்டிய இன்ஜினியர் கைது: முறைகேடாக ரயில்வே 'ஆப்' உருவாக்கி மோசடி\n4. வாலிபர் மீது 'குண்டாஸ்'\n5. இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542182&Print=1", "date_download": "2020-10-25T14:45:55Z", "digest": "sha1:LTVKI6QASIAPVEIVVCHBCZJCOZGAWKDR", "length": 9070, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nடில்லி எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nபுது டில்லி:லாக் டவுன் -4 இன் இரண்டாவது நாளில் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வெளியே வந்ததால், டில்லி-குருகிராம் மற்றும் டில்லி-நொய்டா எல்லைகளில் இன்று மீண்டும் அதிக வாகன போக்குவரத்து காணப்பட்டது.nsimg2542182nsimgடில்லி-நொய்டா டைரக்ட் (டி.என்.டி) வழியில், தெற்கு டில்லியை நொய்டாவுடன் இணைக்கிறது, பிற்பகலில் அதிக போக்குவரத்து காணப்பட்டது.எல்லையில் நிறுத்தப்பட்ட காவல்துறையினர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுது டில்லி:லாக் டவுன் -4 இன் இரண்டாவது நாளில் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வெளியே வந்ததால், டில்லி-குருகிராம் மற்றும் டில்லி-நொய்டா எல்லைகளில் இன்று மீண்டும் அதிக வாகன போக்குவரத்து காணப்பட்டது.\nடில்லி-நொய்டா டைரக்ட் (டி.என்.டி) வழியில், தெற்கு டில்லியை நொய்டாவுடன் இணைக்கிறது, பிற்பகலில் அதிக போக்குவரத்து காணப்பட்டது.\nஎல்லையில் நிறுத்தப்பட்ட காவல்துறையினர் பாஸ்கள் மற்றும் பயணிக்கும் நபர்களின் அடையாள அட்டைகளை சரிபார்த்ததால் வாகன வரிசை ஒரு கிலோமீட்டருக்கு மேல் சென்றது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடாக்டர்களுக்கு உதவ நிதி சேகரித்த இரட்டையர்கள்\nஅரசுக்கு கொடுத்த நிவாரண நிதியை திரும்பக்கேட்கும் கேரள மக்கள்(13)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7454", "date_download": "2020-10-25T14:17:54Z", "digest": "sha1:ROKEAHQ2KW6YCDLINL3H4AEEMAW3STRR", "length": 10116, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "முடிவுக்கு வந்தது விமான கடத்தல் விவகாரம், பயணிகள் பாதுகாப்பாக மீட்பு", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது விமான கடத்தல் விவகாரம், பயணிகள் பாதுகாப்பாக மீட்பு\n23. december 2016 adminKommentarer lukket til முடிவுக்கு வந்தது விமான கடத்தல் விவகாரம், பயணிகள் பாதுகா���்பாக மீட்பு\n118 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமுன்னதாக ‘Afriqiyah Airways A320’ என்ற பயணிகள் மால்டாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில், குறித்த கடத்தல் சம்பவம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தை கடத்தியவர்கள் என தெரிவிக்கப்படும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஅத்துடன், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மால்டாவில் அகதி தஞ்சக்கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n\"இந்தியா மற்றும் சீனா இடையே நல்லுறவு பலமாக உள்ளது\": பிரதமர் மன்மோகன் சிங்\nஇந்தியாவின் நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத் தொடரில், இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகள் எல்லைப் பாதுகாப்பிற்காக ஒற்றுமையாக பணியாற்றுகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று(14.12.2011) தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபாவின் இன்றைய கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா மற்றும் சீனாவின் உறவுகளைப் பற்றி பேசியுள்ளார். இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது சீனா, இந்தியா மீது தாக்குதல் நடத்த இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் இந்தியா […]\nகலிபோர்னிய அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ்ப் பெண் முதல் தடவையாத் தெரிவு\nஅமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர். இவர் அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆபிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார். இந்தத் தம்பதிகளின் மகள் கமலா ஹாரிஸ் இப்போது கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அந்த மாகாணத்தில் இப்பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையையும் முதல் வெள்ளையர் […]\nபிலிப்பைன்ஸ் புயலினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 436 ஆக அதிகரிப்பு\nபிலிப்பைன்ஸில் இன்றுதாக்கிய புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 436 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை மேலும் 162 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளம் தாக்கியபோது உறக்கத்திலிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறைகள்.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா – சசிகலா கோஷ்டி இடையே மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%B0%E0%AF%82.50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88...%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/yixgmz.html", "date_download": "2020-10-25T14:28:25Z", "digest": "sha1:Y6V3WOEPLUDK4TMJXSDKNXMKGOEOEAVU", "length": 4257, "nlines": 38, "source_domain": "pallivasalmurasu.page", "title": "ரூ.50 லட்சத்திற்கான மருத்து காப்பீடு தேவை...முதல்வருக்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடிதம் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nரூ.50 லட்சத்திற்கான மருத்து காப்பீடு தேவை...முதல்வருக்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடிதம்\nசென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருத்து காப்பீடு வழங்க சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடித்தில், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிக்கையாளர்கள், ஊடகவியாலர்களுக்கு முகவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்கள் வழங்கிடவும், முழு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nவைரஸ் தொற்று அதிகரித்துள்ள நேரத்திலும், வாழ்க்கையை பணயம் வைத்து பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தலா ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு வசதியை அரசு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் குறைவான ஊதியத்தில் பணியாற்றும் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள பத்திரிகையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://redproteccionsocial.org/ta/revitol-stretch-mark-cream-review", "date_download": "2020-10-25T13:05:27Z", "digest": "sha1:XNA77NASDVNC2Y6HAYAKXRQLJBIHHJF6", "length": 30448, "nlines": 111, "source_domain": "redproteccionsocial.org", "title": "Revitol Stretch Mark Cream ஆய்வு | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கஅழகுமேலும் மார்பகபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nRevitol Stretch Mark Cream மூலம் உங்கள் முறையீட்டை அதிகரிக்கவா கொள்முதல் ஏன் லாபகரமானது\nசமீபத்தில் பொதுவில் வெளிவந்த பல மதிப்புரைகளை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Revitol Stretch Mark Cream இன்னும் அழகாக செய்ய முடிகிறது. அது Revitol Stretch Mark Cream இன்னும் பிரபலமாக வருகிறது என்று எந்த Revitol Stretch Mark Cream இல்லை அதனால் தான்.\nவிமர்சனங்கள் Revitol Stretch Mark Cream உண்மையில் நிறைய மக்களுக்கு உதவ வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. அனுபவம் என்ன என் சோதனை நீங்கள் பயன்பாடு, விளைவு மற்றும் கற்பனையான முடிவுகளை அடிப்படை எல்லாம் கற்று கொள்கிறேன்.\nRevitol Stretch Mark Cream பற்றிய அத்தியாவசிய தகவல்\nRevitol Stretch Mark Cream தயாரிக்கும் நோக்கம் உங்களை மிகவும் அழகாக உருவாக்குவதே ஆகும். பயனர்கள் தயாரிப்புகளை அவ்வப்போது மற்றும் நிரந்தரமாக பயன்படுத்துகின்றனர் - நீங்கள் விரும்பும் முடிவுகளைப் பொறுத்து, உங்களிடம் உள்ள வேறுபட்ட விளைவுகளைப் பொறுத்து.\nஆன்லைனில் பொருத்தமான பயனர் கருத்துக்களை நீங்கள் பார்த்தால், இந்த முறை இந்த பகுதியில் விதிவிலக்காக செயல்படும். அதனால்தான் தயாரிப்பு பற்றிய அன���த்து முக்கியமான தகவல்களையும் பட்டியலிட விரும்புகிறோம்.\nவழங்குநர் இந்த துறையில் பலவிதமான நடைமுறை அனுபவங்களை வழங்க முடியும். சரியாக இந்த அறிவு உங்கள் திட்டத்தை எளிதில் உணர நீங்கள் லாபகரமாக பயன்படுத்த வேண்டும்.\nஎந்த சந்தர்ப்பத்திலும், இந்த தயாரிப்பு ஆரோக்கியமான மற்றும் மிக குறைந்த அபாயகரமான தயாரிப்பு ஆகும், இது ஒரு இணக்கமான, இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.\nஎப்போதும் மலிவான விலையில் Revitol Stretch Mark Cream -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஉற்பத்தி நிறுவனமானது Revitol Stretch Mark Cream இது அழகு சாதனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மட்டுமே ஆராய்ச்சிக்காக ஆராயப்படுகிறது.\nRevitol Stretch Mark Cream, டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே கவனம் செலுத்துகிறது. போட்டியிடும் பொருட்கள் பெரும்பாலும் எல்லா நோய்களுக்கும் ஒரு அதிசய குணமாக விற்கப்படுகின்றன. இது ஒரு பெரிய கஷ்டம் மற்றும் நிச்சயமாக வேலை இல்லை. இதன் விளைவாக, நீங்கள் இரக்கமின்றி கீழ்க்கண்ட மருந்துகளை உபயோகிக்கிறீர்கள். இந்த காரணத்திற்காக, அந்த பொருட்களின் பெரும்பகுதிகளால் கூட எந்த ஒரு விளைவும் ஏற்படவில்லை.\nதற்செயலாக, Revitol Stretch Mark Cream உற்பத்தி நிறுவனம் மருந்துகளை விற்றுள்ளது. அது மிகவும் மலிவானது.\nநீங்கள் இந்த குழுக்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nபின்வரும் சூழ்நிலைகளில், நான் நிச்சயமாக இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைப் பற்றி ஆலோசனை கூறுகிறேன்:\nநீங்கள் 18 வயதுக்கு குறைவாக உள்ளீர்கள்.\nநீங்கள் உங்கள் கவர்ச்சி அதிகரிக்க என்பதை, நீங்கள் தைரியம். CalMax ஒப்பீட்டைப் பாருங்கள்.\nஅவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எல்லாவற்றையும் விரும்புகிறார்கள்.\nநீங்கள் எந்தவிதமான கஷ்டங்களையும் நீக்கி முடிக்க முடிந்தது என்பதை உறுதிப்படுத்த இந்த வரையறைகள் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டால், \"நான் இப்போது கவர்ச்சிகரமாகவும் நலமாகவும் இருக்க விரும்புகிறேன், அர்ப்பணிப்பு காட்ட விரும்புகிறேன்\nநான் Revitol Stretch Mark Cream நீங்கள் ஒரு பெரிய ஆதரவு இருக்கலாம் நம்பிக்கை\nகேள்விக்குரிய மருத்துவ தலையீடுகளை நீங்கள் நம்புவதில்லை\nஅனைத்து பொருட்களும் இயற்கையான இராச்���ியத்தில் இருந்து வந்திருக்கின்றன, அவை உடல்நலத்திற்காக பயன் படுத்தும் உணவு வகைகளாகும்\nஉங்கள் விஷயத்தை யாருக்கும் விளக்கவேண்டிய அவசியமில்லை, எனவே ஒரு கட்டுப்பாடு எடுக்க வேண்டும்\nஅழகு Revitol Stretch Mark Cream பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் அடிக்கடி பரிந்துரைப்புகளுடன் மட்டுமே கிடைக்கின்றன - Revitol Stretch Mark Cream இணையத்தில் எளிதாகவும் மலிவாகவும் வாங்க முடியும்\nதொகுப்பு & அனுப்புநர் விவேகமான & முற்றிலும் அர்த்தமற்றது - நீங்கள் இணையத்தில் பொருட்டு பொருட்டு & அது இரகசியமாக உள்ளது, அங்கு நீங்கள் வாங்க என்ன\nதயாரிப்புகளின் விளைவு குறிப்பிட்ட பொருட்களின் அதிநவீன தொடர்பு மூலம் இயல்பாகவே வருகிறது.\nஒரு இயற்கை தயாரிப்பு உங்கள் மேல்முறையீடு அதிகரிக்க ஒரு Revitol Stretch Mark Cream வழி செய்கிறது என்று ஒன்று, Revitol Stretch Mark Cream போன்ற, அது மட்டும் உடலில் இயற்கை செயல்பாடுகளை தொடர்பு என்று.\nமனித உயிரினம் எல்லாவற்றையும் பங்குபற்றுகிறது, நீங்கள் இன்னும் அழகாக செய்து, அதே விஷயங்களை ஆரம்பிக்கிறீர்கள்.\nஅந்த paver படி, விளைவுகள் பின்வருமாறு:\nதயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. மருந்துகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பது எவருக்கும் தெளிவானதாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மிதமான அல்லது வலுவானதாக இருக்கலாம்.\nகூறுகள் ஒரு விரைவான தோற்றத்தை எடுத்து கொள்வோம்\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தில் ஒரு நெருக்கமான தோற்றம் தயாரிப்பு பயன்படுத்தும் சூத்திரம் பொருட்கள் சுற்றி பொறிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.\nஉற்பத்தியின் நடைமுறை சோதனைக்கு முன்னர் ஊக்குவித்தல், உற்பத்தியாளர் அடிப்படையில் இரண்டு நன்கு அறியப்பட்ட கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.\nஅதேபோல், இந்த மாறுபட்ட பொருட்களின் தாராள குணத்தால் ஆட்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில், பல கட்டுரைகள் சேர்ந்து போக முடியாது.\nசில நுகர்வோர் வழக்கத்திற்கு மாறான தேர்வு போல தோன்றலாம், ஆனால் நீங்கள் தற்போதைய ஆய்வுகள் பார்த்தால், இந்த பொருளை நீங்கள் இன்னும் அழகாக்குவதற்கு உதவுகிறது.\nஇப்போது தயாரிப்பு கலவை ஒரு சுருக்கமான சுருக்கம்:\nவேண்டுமென்றே, நன்கு சரிசெய்யப்பட்ட உட்பார்வை செறிவு மற்றும் பிற பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது, மேலும் அவர்களின் கவர��ச்சி அதிகரிக்கும் செயல்பாட்டிற்கு பங்களிப்பு செய்கின்றன.\nநீங்கள் தற்போது தயாரிப்பு தொடர்பான எந்த பக்க விளைவுகளையும் கொண்டிருக்கின்றீர்களா\nபொதுவாக, Revitol Stretch Mark Cream என்பது உயிரினத்தின் இயற்கையான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு பயனுள்ள தயாரிப்பு ஆகும்.\nஇதன் விளைவாக மனித உடலுடன் இணைந்து செயல்படாது, அதனுடன் அல்லாமல், பக்க விளைவுகளும் நீக்கப்பட்டுவிட்டன.\nஅது முதலில் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும், அதனால் அது சாதாரணமாக உணர்கிறது.\nஉனக்கு தெரியும், ஆமாம். இது ஒரு கணம் எடுக்கும், மற்றும் பயன்பாட்டின் தொடக்கத்தில் ஒரு அறிமுகமில்லாத உணர்வு நன்றாக ஏற்படலாம்.\nஅவ்வாறே, தயாரிப்புகளின் பயனர்களின் மதிப்பீடுகள், முதன்மையான இடங்களோடு இணைந்த சூழ்நிலைகள் ஏற்படுவதில்லை என்று காட்டுகின்றன.\nRevitol Stretch Mark Cream ஆதரவாக என்ன இருக்கிறது, எது தவறு\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nRevitol Stretch Mark Cream திறமையாக பயன்படுத்த சிறந்த வழி\nகட்டுரையை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் இன்னும் யோசித்துப் பார்த்தால், கவலைப்படாதீர்கள்: எந்த நேரத்திலும், நீங்கள் எவ்வாறு வேலை செய்தீர்கள் என்று கற்றுக்கொண்டீர்கள்.\nவழிகளையும் வழிகளையும் பற்றி கவலைப்படுவது அவசியம் இல்லை. கம்பெனி தெளிவாக குறிப்பிடுகிறது, உங்கள் தேவையான தொகையை எப்பொழுதும் மற்றும் எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது மிகவும் எளிது.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Revitol Stretch Mark Cream -ஐ இங்கே வாங்கவும்.\nபல்வேறு அனுபவங்களும் மிகப்பெரிய அனுபவமும் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nநிச்சயம் நீங்கள் இந்த கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள தயாரிப்பில் துல்லியமான தகவலைப் பெறுவீர்கள், மேலும் அது நிகரமில்லாமல் வேறு எங்கும் கிடைக்கும்.\nஎந்த காலகட்டத்தில் முன்னேற்றங்கள் அடையாளம் காண முடியும்\nஆரம்ப பயன்பாட்டில் நிவாரணத்தைப் பதிவு செய்ய முடிந்ததாக பல வாடிக்கையாளர்கள் வாதிடுகின்றனர். ஏற்கனவே ஒரு சில வாரங்களுக்கு முன்பே வெற்றிகரமான வெற்றிகரமான கதைகள் முன்பதிவு செய்யப்படுவது அசாதாரணமானது அல்ல.\nஇன்னும் நீடித்த Revitol Stretch Mark Cream பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவு.\nஇந்த காரணத்திற்காக, பல பயனர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பிறகு கட்டுரையைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் - அது மிகுந்த சந்தோஷத்துடன்\nமிக விரைவான வெற்றிகள் இங்கே உறுதியளிக்கப்பட்டால், சோதனை அறிக்கைகள் மிகவும் பெரிதும் பாதிக்கப்படக்கூடாது. பயனர் பொறுத்து, அது முதல் உண்மையில் தெளிவான முடிவு வரும் போது, சிறிது நேரம் எடுக்கும்.\nRevitol Stretch Mark Cream பற்றி நுகர்வோர் கருத்துக்கள்\nஇது மற்றவர்கள் எப்படி திருப்தி உணர இது நம்பமுடியாத முக்கியம். மற்ற வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் ஒரு செயல்பாட்டு தயாரிப்புக்கான சரியான ஆதாரம்.\nRevitol Stretch Mark Cream அடிப்படையிலான ஆய்வின் அடிப்படையிலேயே உள்ளது, ஆனால் பல கூடுதல் விஷயங்கள் உள்ளன. எனவே, இப்போது நாம் நம்பிக்கையூட்டும் சிகிச்சை முறைகள் பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்வோம்:\nமேம்பாட்டிற்காக Revitol Stretch Mark Cream மூலம்\nமுடிவுகளை பார்த்து, தயாரிப்பு அதன் தேவைகளை பூர்த்தி செய்கிறது என்று மாறிவிடும். அதேபோல், Titan Gel Gold ஒரு சோதனை ஓட்டமாக Titan Gel Gold. கிட்டத்தட்ட எல்லா மற்ற நிறுவனங்களும் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதால் இது குறிப்பிடத்தக்கது. நான் உண்மையில் இந்த சில மருந்துகள் பார்த்திருக்கிறேன் மற்றும் சோதனை அவற்றை.\nஇது அழகுக்காக மட்டுமே பயனுள்ளதாக இருக்காது, ஆனால் அதைப் போன்ற எளிதில் பயன்படுத்தலாம்\nRevitol Stretch Mark Cream - சுருக்கமாக எங்கள் கருத்து\nஒருபுறம், வழங்குநரால் வழங்கப்பட்ட வெற்றி மற்றும் கவனமாகக் கருதப்படும் அமைப்பு வேலைநிறுத்தம் செய்கின்றன. உங்களை நீங்களே சமாதானப்படுத்த விரும்பவில்லை என்றால், நீங்கள் பேசும் நேர்மறை பயனர் அனுபவத்தை எண்ணிப் பார்க்கலாம்.\nஉறுதியான முடிவு இவ்வாறு கூறுகிறது: ஒரு கொள்முதல் நிச்சயம் பயனுள்ளது. பகுப்பாய்வு நீங்கள் உறுதியாக இருந்தால், Revitol Stretch Mark Cream வாங்கும் எங்கள் கொள்முதல் ஆலோசனை ஆலோசனை வேண்டும், எனவே நீங்கள் உண்மையில் ஒரு நியாயமான விலையில் அசல் வாங்க முடியும்.\nஇங்கே வலியுறுத்துவதற்கு எளிய பயன்முறையின் சிறப்பு நன்மை இருக்க வேண்டும், இது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.\nஎங்கள் நம்பிக்கை தயாரிப்பு வாக்குறுதிகளை வைத்திருக்கிறது என்று, அது நிச்சயமாக முயற்சி மதிப்புள்ள தான்.\nஎன் விரிவான ஆராய்ச்சி மற்றும் சில சுய Revitol Stretch Mark Cream அடிப்படையில் \"\" பற்றி தயாரிப்புகள் பல பய��்படுத்தி, என் கண்டுபிடிப்பு Revitol Stretch Mark Cream சந்தையில் மேல் நன்றாக உள்ளது என்று.\nதொடங்குவதற்கு முன்னர், முக்கியமான குறிப்பு:\nRevitol Stretch Mark Cream வாங்குவதற்கு Revitol Stretch Mark Cream இருக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். சந்தையில் விளம்பரப்படுத்தப்படும் தொடர்ச்சியான பிரதிபலிப்புகளுக்கு இது மிகவும் Revitol Stretch Mark Cream.\nநீங்கள் எங்கள் ஆன்லைன் கடைகளில் ஒன்றைக் கொண்டு ஒரு ஆர்டரைக் கொடுக்க முடிவு செய்தால், செயல்திறன் மிக்க சேர்க்கை, தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற விற்பனை விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, இந்த நேரத்தில் நீங்கள் நிமிடத்திற்கும் சோதனைக்குமான கட்டுரைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம். ஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலிருந்து இத்தகைய பொருட்களை நீங்கள் வாங்க விரும்பினால், எங்களது அனுபவ அறிக்கையில் நம்பகத்தன்மையும் விருப்பமும் உத்தரவாதமளிக்க முடியாது என்று நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். எனவே எங்கள் ஆலோசனைகள் இந்த கடைகளிலிருந்து விலகி நிற்கின்றன. உங்கள் மருந்தாளரிடம் நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பு வாங்கவும்: சந்தேகத்திற்கு இடமின்றி, சந்தேகத்திற்குரிய விற்பனையாளர்களுக்கு மாறாக, நீங்கள் நம்பத்தகுந்த, விவேகமற்ற மற்றும் அநாமதேயமாக வாங்கலாம்.\nநிச்சயமாக எங்கள் சோதனை மற்றும் நிச்சயமாக பாதுகாப்பான இணைய முகவரிகள் வேலை வேண்டும்.\nயாரோ சந்தேகத்திற்கு இடமின்றி பெரிய அளவைக் கட்டளையிட வேண்டும், அதனால் பணத்தை சேமித்து, எண்ணற்ற பின்தொடர் வேலைகளை தவிர்க்க வேண்டும். இந்த அணுகுமுறை அனைத்து வகையான நிவாரணங்களுக்கும் இந்த அணுகுமுறை நிறுவப்பட்டுள்ளது, ஏனென்றால் நீடித்த நீண்ட பயன்பாடு மிகவும் உறுதியானது.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Revitol Stretch Mark Cream -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஎப்போதும் மலிவான விலையில் Revitol Stretch Mark Cream -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nRevitol Stretch Mark Cream க்கான சிறந்த சாத்தியமான ச���ுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/24191033/MK-Stalin-Slams-Bjp.vpf", "date_download": "2020-10-25T13:35:09Z", "digest": "sha1:N5FRB3JRWHALGWVCGXXAUITQQGHRPCYN", "length": 11435, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin Slams Bjp || தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில் + \"||\" + MK Stalin Slams Bjp\nதமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்\nதமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது எனவும் தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது. தேசிய முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு தமிழக பாஜக பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று பேசியிருந்தார்.\nஇந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று கூறியுள்ளார். மேலும், திமுக ஜனநாயக இயக்கம், வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இயக்கம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n1. காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை\nஎந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\n2. திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் - மு.க ஸ்டாலின்\nதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.\n3. இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்\nபீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.\n4. பீகா���ில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி யார்\nபீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.\n5. வாணியம்பாடி அருகே பரபரப்பு -தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கி சூடு\nவாணியம்பாடி அருகே தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. செல்போனில் குண்டு பாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. “எனது 40 நிமிட உரையை பெண்கள் முழுமையாக கேட்க வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவன்\n3. தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n4. மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றம்\n5. சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/09/22121149/1909150/Purattasi-non-veg-avoid.vpf", "date_download": "2020-10-25T15:12:35Z", "digest": "sha1:W2XFL4SRITKQZWZDW3A3YZFUUYMCLH5K", "length": 17554, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா? || Purattasi non veg avoid", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா\nபதிவு: செப்டம்பர் 22, 2020 12:11 IST\nபுரட்டாசி மாதத்தில் மட்டும் அசைவம் சாப்பிடக்கூடாது என்கிறார்களே. இதற்கு என்ன காரணம் தெரியுமா\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nபுரட்டாசி மாதத்தில் மட்டும் அசைவம் சாப்பிடக்கூடாது என்கிறார்களே. இதற்கு என்ன காரணம் தெரியுமா\nஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது.\nஎல்லாமாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது கட்டாயமா அதிலும், நம் வீட்டுப் பெரியோர்கள் ஒரு மாதத்திற்கு அசைவம் இல்லை என்று ஆணியடித்தாற் போல் சொல்லி விடுவார்கள். அசைவ பிரியர்களின் கதி அதோ கதி தான்.ஏன் சாப்பிடக்கூடாது. அப்படி என்ன தான் காரணம்\nபெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் வீட்டில் தளிகை போடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்தப் புரட்டாசி மாதம் மழையுடன் தொடங்கும். பொதுவாகவே புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி, மழைநீரை ஈர்த்து வெப்பத்தைக் குறைக்க ஆரம்பிக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சூட்டைக் கிளப்பிவிடும்.\nஇது வெயில் கால வெப்பத்தைக் காட்டிலும் மோசமானது கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தைக் குறைக்கும். தேவையில்லாது வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி காரணமாக ஜூரம் போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும்.\nதுளசியானது இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதற்காகவே, புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோயிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினர். நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த விரதத்தை நாமும் கடைப்பிடித்து நமது உடலைப் பாதுகாப்போம்.\nPurattasi | Perumal | புரட்டாசி திருவிழா | பெருமாள்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nராமேசுவரம் கோவில் கிழக்கு வாசலில் சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதிருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி\nசரஸ்வதி பூஜை செய்வது எப்படி\nகல்வி ஞானம் அருளும் கலைமகள்\nபுரட்டாசி அமாவாசை அன்று சமயபுரம் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேவை நேரம் அதிகரிப்பு\nகாளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்\nபுரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nதிருப்பரங்குன்றம் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழா\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-25T14:27:36Z", "digest": "sha1:XWH64IWETL3LPG5X554EJFEP5XATGUSG", "length": 8488, "nlines": 67, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவை மாநகர் மாவட்ட வடவள்ளி ஓபிசி அணி மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது \nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவை மாநகர் மாவட்ட வடவள்ளி ஓபிசி அணி மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்\nபாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்ட வடவள்ளி ஓபிசி அணி மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வடவள்ளி மண்டலத் தலைவர்\nவேல்முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.\nசிறப்பு விருந்தினராக கோவை மாநகர் மாவட்ட ஓபிசி அணி தலைவர் சுதாகர், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சௌமியா, ஓபிசி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் காயத்ரி, ரம்யா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வை ஓபிசி அணி வடவள்ளி மண்டல் தலைவர் மனோஜ் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், இக்கூட்டத்திற்கு வந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மரக்கன்று வழங்கி நிர்வாகிகளை அறிமுகம் செய்து விழாவை மிகவும் சிறப்பாக வழி நடத்தினார்.\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு – 31 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 271 பேருக்கு கொரோனா தொற்று – 336 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 287 பேருக்கு கொரோனா தொற்று – 290 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது\nஅரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது\nபயணிகள் வராத காரணத்தினால் வெறிச்சோடிய சிங்காநல்லூர் பேருந்து நிலையம்\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T13:47:15Z", "digest": "sha1:EMZ2TM266SC4PHS4Y6TIJSWQQN4E5C5G", "length": 15634, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோகா பன்னாட்டு வானூா்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தோகா பன்னாட்டு வானூா்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோகா பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஐஏடிஏ: DIA – ஐசிஏஓ: OTBD\nபொது / இராணுவப் பயன்பாடு\nகத்தார் வானூர்தி போக்குவரத்து ஆணையம்\nதோகா பன்னாட்டு வானூர்தி நிலையம் ( அரபு மொழி: مطار الدوحة الدولي ) என்பது கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் உள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையமாகும் . 27 மே 2014 அன்று ஹமாத் சர்வதேச விமான நிலையம் திறக்கும் வரை இது கத்தாரின் வணிக சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டது. அனைத்து திட்டமிடப்பட்ட வணிக போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டாலும், விமான நிலையமும் தற்போதுள்ள ஓடுபாதையும் கத்தார் எமிரி விமானப்படை, ரைசன் ஜெட், வளைகுடா உலங்கு வானூர்திகள் மற்றும் கத்தார் வானூர்தி கல்லூரி ஆகியவ��்றால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. .\n2 விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்\n4 விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்\nதோஹாவின் மேற்கே 80 கிலோமீட்டர்கள் (50 mi) தொலைவில் அமைந்துள்ள துக்கான் நகரத்தில் 1930 களில் கட்டப்பட்ட விமான நிலையம் தோகா பன்னாட்டு வானூர்தி நிலையமாக 1959 இல் திறக்கப்பட்டது\nவிமான நிலையம் பல முறை விரிவாக்கப்பட்டிருந்தாலும், அதிகப்படியான பயன்பாட்டினால் பாதிக்கப்பட்டது. புதிய விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பு இந்த வானூர்தி நியைத்தின் கையாளும் திறன் ஆண்டுக்கு 12 மில்லியன் பயணிகளாக இருந்தது . [4] இதன் 4,570-மீட்டர் (14,993 ft) ஓடுதளம் ஒரு பொது வானூர்தி நிலையங்களின் மிக நீளமான ஒன்றாகும். இது கத்தார் வானூர்தி போக்குவரத்துத் துறையின் முக்கிய தளமாக இருந்தது. கடந்த காலத்தில், விமான நிலையம் பெரும்பாலும் விடுமுறை களிப்போர் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கு வரும் வெளிநாட்டு தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டது. .\nஇந்த விமான நிலையத்தின் சேவை செய்ய திட்டமிடப்பட்ட அனைத்து வணிக விமான போக்குவரத்தும் 27 மே 2014 அன்று புதிய ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டது. [5] புதிய விமான நிலையம் இங்கிருந்து கிழக்கே 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) ) தொலைவில் அமைந்துள்ளது . இது 2,200 எக்டேர்கள் (5,400 ஏக்கர்கள்) நிலத்தை உள்ளடக்கியது. தொடக்க நாளில் ஆண்டுக்கு 29 மில்லியன் பயணிகளை கையாள முடிந்தது. [6] பழைய விமான நிலையம் இடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் 2022 பிஃபா உலகக் கோப்பை போட்டிகளுக்காக புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படும். [7]\nவிமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]\nஅனைத்து விமான நிறுவனங்களும் அதன் ஹமாத் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு இடம் பெயர்ந்தபோது, 27 மே 2014 அன்று பொது விமான போக்குவரத்து வர்த்தக போக்குவரத்திற்காக மூடப்பட்டது. [5] தோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட கடைசி வணிக விமானம் லுஃப்தான்சா விமானம் மூலம் பிராங்ஃபுர்ட் விமான சிலையத்திற்கு மே 28 அன்று 00:30 மணிக்கு புறப்பட்டது.\n1998 முதல், பயணிகளின் எண்ணிக்கையும் மொத்த சரக்குப் போக்குவரத்துகளும் கணிசமாக அதிகரித்தன.\nதோஹா பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கான புள்ளிவிவரங்கள்\nமொத்த சரக்கு (1000 கள் பவுண்ட்)\nமார்ச் 13, 1979 ஆலியா ராயல் ஜோர்டானிய போயிங் 727 விமானம் 600 விபத்துக்குள்ளானது.இதில் மூன்று பணியாளர்கள் மற்றும் 42 பயணிகள் கொல்லப்பட்டதால் இந்த. விமான சேவை நிறுத்தப்பட்டது.\nகத்தார் விமான நிலையங்களின் பட்டியல்\nபழைய விமான நிலையம் (தோஹா), விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மாவட்டம்\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 5 November 2019 அன்று பரணிடப்பட்டது.\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2020, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2005/01/26/", "date_download": "2020-10-25T15:01:36Z", "digest": "sha1:AP7TMKBQALS32ZR3OLWXYXCQB7ZGOT7V", "length": 6216, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 01ONTH 26, 2005: Daily and Latest News archives sitemap of 01ONTH 26, 2005 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2005 01 26\nகுடியரசு தினம்: டெல்லியில் வண்ணமய விழா\nமகாராஷ்டிரா: திருவிழா நெரிசல் பலி 258 ஆக உயர்வு\nகுடியரசு தினம்.. குஜராத்.. மீண்டும் நில அதிர்வு\nவீரப்பனுக்கு விஷம் தரப்படவில்லை: ஆய்வு\nசந்தனக் கடத்தல் வழக்கு: கோர்ட்டில் அப்பு\n10 நாட்களில் புதிய சங்கராச்சாரியார்\nபிப். 3ல் வழஙகப்படும் குற்ற பத்திரிக்கை நகல்\nபாக். தொடரில் விளையாட தயார்: பாலாஜி\nபூகம்ப வதந்தியால் சென்னை பள்ளிகளில் பீதி\nஅன்னிய செலாவணி: பிரேம்ஸ் மீது குற்றம் பதிவு\nகமல், சூர்யாவுக்கு ராமதாஸ்-திருமா கடும் எச்சரிக்கை\nதமிழகத்தில் எளிமையான குடியரசு தினம்\nஇதே நாளில்.. 30 நாட்களுக்கு முன்..\nமீண்டும் டெஸ்மா: ஸ்டிரைக் செய்ய தடை\nஅருணா கொலையாளி பென்னி குஜராத்தில் தற்கொலை\nஅக்ரஹாரத்தில் மசூதி: அனுமதி கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-30-october-2018/", "date_download": "2020-10-25T14:02:40Z", "digest": "sha1:UYQLK6LO2M7YOOBZ57SMBQIGWX3L6VRV", "length": 8799, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 30 October 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.\n2.வடகிழக்குப் பருவமழை நவம்பர் 1 -ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n3.துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (இபிஎஸ்) உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.\n1.சென்னை அயனாவரம், இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்.) தயாரிக்கப்பட்டுள்ள ரயில்-18 அதிவிரைவு நவீன ரயிலை இந்திய ரயில்வே துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, ஐசிஎஃப் அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.\n2.அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\n1.‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ., துறையில் முதலீடுகளை பெற, மாவட்ட அளவில், 100 கோடி முதல், 3,000 கோடி ரூபாய் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2.இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் 3.15 கோடி டன்னாக குறையும் என இந்திய சர்க்கரை ஆலைககள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\n1.அதிவிரைவு ரயில், கடற்படை ஒத்துழைப்பு, இருநாட்டு வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக சந்தித்துப் பேச்சு (2 பிளஸ் 2) நடத்துவது உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா-ஜப்பான் இடையே கையெழுத்தாயின.\n2.இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபட்ச திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மற்ற அமைச்சர்கள் விரைவில் பதவியேற்கவுள்ளனர்.\n3.பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், சர்ச்சைக்குரிய வலதுசாரி தலைவர் ஜெயிர் பொல்சொனாரோ (63) வெற்றி பெற்றுள்ளார்.\n1.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இறுதி ஆட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கூட்டாக பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.\n2.பேஸல் ஓபன் உள்ளரங்க டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் வென்றதின் மூலம் தனது 99-ஆவது ஏடிபி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் ரோஜர் பெடரர்.\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)\nசெஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)\nஜான்லோகி பயர்ட், பிரிட்டனின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்(1925)\nபெரம்பலூரில் Office Staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthutamil.com/2020/01/21/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE-2/", "date_download": "2020-10-25T13:18:12Z", "digest": "sha1:HO3IIUO2N42DLIX4WC5N3FYCOBLBSO7S", "length": 20414, "nlines": 251, "source_domain": "www.sinthutamil.com", "title": "தர்பார் விமர்சனம் சினிமா விமர்சனம் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nசி.எஸ்.கே பேட்டிங்.. மும்பை அணியில் ரோஹித் அவுட்..\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nதவன் அசத்தல் ஆட்டம் – 164 ரன்கள் குவித்த டெல்லி அணி\nஐ.பி.எல் தொடரிலிருந்து கோலி, டி-வில்லியர்ஸை தடை செய்ய வேண்டுமா\nJio Phone பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nVi Double Data ஆபர்: 336GB வரை எக்ஸ்ட்ரா டேட்டா\nரூ. 2.48 கோடி ஆரம்ப விலையில் 2020 Mercedes-AMG GT-R கார் அறிமுகம்..\nஅமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nஇந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள…\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\n1. டாடா டீ அருங்காட்சியகம் மூணாறு…\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nரேஷன் கடையில் , குழப்பம்-அரசு விளக்கம் தருமா\nரஃபேல் போர் விமானங்கள்-அம்பாலாவை வந்தடைந்தது\n- நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இன்று முதல் விற்பனை\nக பெ ரணசிங்கம் திரைவிமர்சனம்\nமுக கவசம், சானிடைசரை அதிகம் பயன்படுத்தினால் ஆபத்து \nஅழியாத படம் ஆகா மக்கள் மனதில்-மன்னி -சுஷன்ட் சிங்க் ராஜ்புட் …) டில் பேசற\nடகால்டி விமர்சனம் சினிமா விமர்சனம்\nசளி தொல்லை நீக்கும் தூதுவளை துவையல்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை, தூதுவளை, துளசி சூப்..\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதம் சூப்பர் பானம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதொழில்நுட்பம் October 23, 2020\nJio Phone பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nதொழில்நுட்பம் October 23, 2020\nVi Double Data ஆபர்: 336GB வரை எக்ஸ்ட்ரா டேட்டா\nதொழில்நுட்பம் October 21, 2020\nரூ. 2.48 கோடி ஆரம்ப விலையில் 2020 Mercedes-AMG GT-R கார் அறிமுகம்..\nதொழில்நுட்பம் October 20, 2020\nஅமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது\nதொழில்நுட்பம் October 15, 2020\n5ஜி வசதியுடன் அசத்தல் லுக்கில் அறிமுகமானது ஐஃபோன் 12 சீரிஸ்..\nதொழில்நுட்பம் October 15, 2020\nநாளை முதல் தொடங்கும் ‘பிளிப்கார்ட்’ பிக் பில்லியன் விற்பனை..\nதொழில்நுட்பம் October 15, 2020\nகூகுள் காலண்டரில் இணையும் மேப்..\nதொழில்நுட்பம் October 15, 2020\nதிடீரென விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nதொழில்நுட்பம் October 10, 2020\nமாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு\nவடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு \nதமிழகத்தில் இன்று மேலும் 3,057 பேருக்கு கொரோனா தொற்று\nவட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nவெளிமாநிலங்களில�� இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைவு…\nதமிழகத்தில் இன்று மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி\nஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யவேண்டும்\nHome சினிமா திரை விமர்சனம் தர்பார் விமர்சனம் சினிமா விமர்சனம்\nதர்பார் விமர்சனம் சினிமா விமர்சனம்\nநடிகர்கள் ரஜினிகாந்த்,நயன்தாரா,நிவேதா தாமஸ்,யோகி பாபு\nஇயக்கம் ஏ. ஆர். முருகதாஸ்\nஆதித்யா அருணாச்சலம்(ரஜினிகாந்த்) மும்பை மாநகரில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பிரச்சனையை தீர்க்க அங்கு அனுப்பப்படுகிறார். போலீஸ் கமிஷனராக இருந்தாலும் சட்டப்படி மட்டுமே நடக்கும் ஆள் இல்லை இந்த ஆதித்யா. சட்டத்தை மீறுகிறீர்களே என்று கேட்கும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்களையே மிரட்டுகிறார் ஆதித்யா அருணாச்சலம்.\nபெரிய தொழில் அதிபரின் மகனான போதைப் பொருள் சப்ளை செய்யும் அஜய் மல்ஹோத்ராவை(பிரதீக் பாபர்) பிடிக்கிறார் ஆதித்யா. அஜய்யை ஒழித்த பிறகு 27 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரை காமெடி பீஸாக்கிய பயங்கரமான கேங்ஸ்டரான ஹரி சோப்ரா(சுனில் ஷெட்டி) பழிவாங்க நாடு திரும்பி ஆதித்யா மற்றும் அவரின் மகள் வள்ளியை(நிவேதா தாமஸ்) குறி வைக்கிறார்.\nமுருகதாஸின் முந்தைய படங்களான ரமணா, துப்பாக்கி போன்று இந்த படத்திலும் நீதி கிடைக்க ஹீரோ சட்டத்தை தன் கையில் எடுக்கிறார். பேட்ட படத்தை பார்த்த முருகதாஸ் தர்பாரில் ரஜினியை மிகவும் இளமையாக காட்டியுள்ளார். ரஜினியின் எனர்ஜி, ஸ்டைலை பயன்படுத்தி ரசிக்கும்படியான ஆக்ஷன், டிராமா கலந்த கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார்.\nபடத்தின் பலமே ரஜினி, நிவேதா தாமஸ் இடையே பாசக் காட்சிகள் தான். அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் நிவேதா தாமஸின் நடிப்பு அருமை. என்ன தான் மேக்கப் போட்டாலும் ரஜினியின் நிஜ வயது திரையில் தெரிகிறது.\nஆதித்யா, லில்லி(நயன்தாரா) இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. நயன்தாராவுக்கு படத்தில் வேலையே இல்லை, பெயருக்கு இருக்கிறார். மேக்கப் கலைஞர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளபோதிலும் ஒரு காட்சியில் நயன்தாரா, ரஜினி இடையேயான நிஜ வயது வித்தியாசம் தெரிகிறது.\nஹரி சோப்ராவுக்கு பயங்கரமாக பில்ட்அப் கொடுத்தாலும் சொத்தையான ���ில்லனாக தெரிகிறார். வில்லன் என்பதால் பலரை கொலை செய்கிறார். ஆனாலும் ரசிகர்களை கவரவில்லை. அவருக்கும், ரஜினிக்கும் இடையேயான மோதல் காட்சி வலுவில்லாமல் உள்ளது. ஹீரோ ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே வில்லனை சொத்தையாக வைத்தது போன்று உள்ளது..\nPrevious articleகுடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி\nNext article5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம்\nக பெ ரணசிங்கம் திரைவிமர்சனம்\nமுக கவசம், சானிடைசரை அதிகம் பயன்படுத்தினால் ஆபத்து \nமாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு\nJio Phone பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nவடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/v/english_tamil_dictionary_v_4.html", "date_download": "2020-10-25T14:03:45Z", "digest": "sha1:VA6T7QLOPCLBT5F5Y5Q2DVRUC2TD2YPE", "length": 9578, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "V வரிசை (V Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், ஆங்கில, அகராதி, அரசியல், வரிசை, வீரர், series, உடல்நலக், பண்டை, பகுதி, மாண்ட, போதிய, நோய், வாய்ந்த, சட்டப்படி, மாஷீகை, உரிமைக், வார்த்தை, dictionary, tamil, english, word, திரு, குற்றேவல், நினைவுநாஷீல், வாலண்டைன், தோழமைக்", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nV வரிசை (V Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. தூய திரு வாலண்டைனின் நினைவு விழாநாள் (பிப்ரவரி 14), தூய திரு வாலண்டைன் நினைவுநாஷீல் முதலில் காணப்படுபவராகக் கருதப்படும் உரிமைக் காதலர், தூயதிரு வாலண்டைன் நினைவுநாஷீல் பெறப்படும் மறை ஆர்வ உரிமைக் காதலன் மடல்.\nn. சடாவல்லி, சடாமாஞ்சி வகை.\nn. தாதன், பெருமக்கள் குற்றேவல் தோழர், (வி.) தோழமைக் குற்றேவலனாயிரு, தோழமைக் குற்றேவல் புரி.\nn. நோய் நலிவாளர், நோய் நலிவச்சவாணர், உடல்நலக் கவலையாளர், தெம்புநல ஆர்வலர், (பெ.) நோய்நலிவான, உடல்நலக் குறைவான, உடல்நல நாட்டங்கொண்ட, உடல்நலக் கவலை மிகுதியுடைய.\nn. கோணை உருவம், உறுப்பு விஷீம்புப் பகுதி வளைந்த உருக்கோட்டம், முட்டுகாலர்.\nn. வீரத்துறக்கம், பண்டை ஸ்காந்தினேவிய புராண மரபில் இறந்த வீரர் விருந்திற்குரிய தெய்வ மாஷீகை, மாண்ட வீரர் கல்லறை மாஷீகை, மாண்ட வீரர் சிலைத் தொகுதிக்கூடம்.\na. வல்லமை வாய்ந்த, வல்லமையான, வீரதீரமான.\nadv. வீரதீரத்துடன், தளரா ஊக்கத்தோடு.\na. நேர்மை வாய்ந்த, நேர் தகவுடைய, வாய்மைத் தகுதியுடைய, போதிய வாத ஆதாரமுடைய, ஒப்புக்கொள்ளத்தக்க, முறைப்படி அமைந்த, போதிய வலியுறவுடைய, செல்லத்தக்க, (சட்.) செல்லுபடியான, சட்டப்படி செல்லக்கூடிய.\nv. சட்டப்படி செல்லக்கூடியதாக்கு, உறுதிப்படுத்து, ஒப்புக்கொள்.\nn. நேர்மைத் தகவு, வாய்மை உறுதிப்பாடு, முறைமைத் தகுதி, செல்லுபடியாகும் நிலை, வாதத் தொடர்பிசைவு வழாமை.\nn. பயணப்பேழை, சிறுபயணப் பெட்டி, (படை.) படைவீரரின் பயணப்பை.\nn. (உள்., தாவ.) வரைத்தடம், சால்வரி, வரிப்பள்ளம், வரிபோன்ற பள்ள வடு.\na. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய.\nn. பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்குப் போன்ற பகுதி, ஆற்றுப்படுகை, (க-க.) மோட்டு உள்மடிவு, கூரையின் தளங்கள் ஊடறுத்துச் செல்வதால் ஏற்படும் உட்கோணம்.\nn. தோல் பதனீடு-மை ஆகியவற்றில் பயன்படும் கருவாலிக் கொட்டை வகை.\nn. பண்டை ரோமப் பழம்பொருட் சின்னங்கஷீன் வகையில் கோட்டை அலங்கம்.\nn. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாட்டு ஏற்பாடு, அரசியல் விலை ஏற்றக் கட்டுறுதிப்பாடு.\nv. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாடு செய், அரசியல் கட்டுறுதிப்பாட்டின் மூலம் விலைமதிப்பு உயர்த்து.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nV வரிசை (V Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், ஆங்கில, அகராதி, அரசியல், வரிசை, வீரர், series, உடல்நலக், பண்டை, பகுதி, மாண்ட, போதிய, நோய், வாய்ந்த, சட்டப்படி, மாஷீகை, உரிமைக், வார்த்தை, dictionary, tamil, english, word, திரு, குற்றேவல், நினைவுநாஷீல், வாலண்டைன், தோழமைக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/competition/year-2007/discredit-media-and-the-solution/", "date_download": "2020-10-25T14:42:22Z", "digest": "sha1:3IP4RWNTFWZ5VZUV2F35OYXRJURKIPXP", "length": 24988, "nlines": 222, "source_domain": "www.satyamargam.com", "title": "மீடியாக்களின் மறைத்தலும் திரித்தலும் - தீர்வு என்ன? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமீடியாக்களின் மறைத்தலும் திரித்தலும் – தீர்வு என்ன\nசத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. – சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு\nஉலகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒரு காலத்தில் உலகின் இரும்புத் திரையாய் இருந்த சோவியத் ரஷ்யா நம் சமகாலத்திலேயே சிதறிப்போனது. அந்த வெறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தற்போது ஆயுத பலத்தால் அமெரிக்கா உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. இந்த அராஜகத்திற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. துப்பாக்கி முனைகள் தீர்வாகாது என்று உணரத் தொடங்கியுள்ளன.\nஉலகின் அனைத்துச் சித்தாங்களும் இஸங்களும் மனிதரிடையே நம்பகத் தன்மையை இழந்து நிற்கின்றன. இது மிகவும் ஆபத்தானது. மறைமுகமாக இஸ்லாத்தை சேதப்படுத்தும், இஸ்லாமியக் கதிரொளியை மறைக்கும் முயற்சி. ஆனால் பயப்படத் தேவையில்லை குர்ஆன் கூறுகிறது. “மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது” (அல்குர்ஆன் 94:6).\nஒவ்வொரு கஷ்டத்திற்குப் பிறகும், ஒரு சௌகரியம் உலகில் ஏற்பட்டு வரும் அனைத்து நிகழ்விலும் இறையருளால் பெருகி வருகின்றன. இது இஸ்லாத்திற்கு சாதகமாகும்.\nதவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்:\nஇன்றைய நாட்களில் உலக மக்களால் இஸ்ஸாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு முக்கிய காரணம், திட்டமிடப்பட்டு இஸ்லாத்துக்கு எதிரான பொய்ச் செய்திகளைப் பரப்ப தொடர் முயற்சிகள் செய்து வரும் மீடியாக்கள். அவை, பத்திரிக்கைகள் போன்ற பிரிண்ட் மீடியாவாக இருந்தாலும் சரி, அல்லது டி.வி போன்ற விஷ்வல் மீடியாக்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களுக்கெதிரான கருத்துத் திரிபுகளை உருவாக்க அனைத்துவகை ஊடகங்களும் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. “தீவிரவாதிகள்”, “மதவாதிகள்”, “ஆள் கடத்துபவர்கள்”, “விமானக் கடத்தல் காரர்கள்”, “கொடூரமானவர்கள்”, “சர்வாதிகாரிகள்”, “காட்டு மிராண்டிகள்” போன்ற சொற்பிரயோகங்கள் முஸ்லிம்களுக்கான செய்திகளில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன.\nஇஸ்லாமியத் தீவிரவாதம், பழமை வாதம், கற்காலத் தண்டனைகள், கலகக்காரர்கள் போன்ற பதங்களை இஸ்லாத்தோடு சேர்த்துப் பயன்படுத்த மீடியாக்கள் தயங்குவதில்லை. அதே நேரத்தில், முஸ்லிம்களின் தரப்பிலோ, இஸ்லாத்திற்கு எதிரான இந்தப் பிரச்சாரத்துக்குப் போதிய அளவில் எதிர்வினை இல்லை. இதை முறியடிக்கும் முயற்சிகளில் தகவல் தொடர்புக் களத்தில் முஸ்லிம்கள் முழு மூச்சாக இறங்கவும் இல்லை. இதை ஒரே நாளில் முறியடித்து விடவும் முடியாது.\nசொந்த நாட்டை அநியாயமாகக் கைப்பற்றிக் கொண்ட அமெரிக்கர்களை எதிர்க்கும் இராக்கியர்கள் பயங்கரவாதிகள் என்று செய்திகளில் கூறப்படுகிறார்கள். ஆனால், அப்பாவி இராக்கியர்களையும் ஆப்கானியர்களையும் கொன்று குவிக்கும் அமெரிக்கப்படையினரை, “ஆக்கிரமிப்பாளர்கள்”, “பயங்கரவாதிகள்’ என்று அவர்கள் சார்ந்துள்ள சமய அடையாளங்களை வைத்து இதே ஊடகங்கள் அழைப்பதில்லை. அதேபோல, சொந்தத் தாய் மண்ணை இழந்து நிற்கும் பலஸ்தீன சுதந்திரப் போராட்ட வீரர்களைத் “தீவிரவாதிகள்” என்கின்றன மீடியாக்கள். ஆனால், ஐ.நா.வின் எந்தக் கட்டளைக்கும் உலக நீதிமன்றத்தின் எந்த அறிவுரைக்கும் அடிபணியாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை “யூதத் தீவிரவாதி”களாக இதே மீடியாக்கள் குறிப்பதில்லை.\nஇந்த அளவுகோலின்படியே இந்திய மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் கொஞ்சமும் குறையாமல் செய்திகளைத் தருகின்றன. மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் உண்மைக்கு எதிரான செய்திகளை வெளியிடுகின்றன.\nஅதைத் தொடர்ந்து நடந்த படுகொலைகளுக்கு காரணமானவர்கள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயிலிருந்து தமிழகத்தின் இல. கணேசன் உட்பட சங்பரிவார் கும்பலைச் சேர்ந்த அனைவரும் பயங்கரவாதிகள், இந்துத் தீவிரவாதிகள் என்று இந்த மீடியாக்கள் பிரச்சாரம் செய்திருந்தால், இந்த பாசிஸ்டுகளை ஆட்சியில் ஏற விடாமல் தடுத்திருக்கலாம். இந்திய வரலாற்றில் களங்கம் ஏற்படாமல் காத்திருக்கலாம். ஒருமைப்பாட்டிற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் அடித்தளம் இட்டிருக்கலாம். நரேந்திர மோடிகள் போன்ற மனித மாமிசத் தின்னிகளை கடுமையாகத் தண்டித்திருக்கலாம்.\nஇந்த ஒரு சார்புடைய போக்கினால், பாதிக்கப்படுவது முஸ்ல��ம்கள் மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட அனைவரும் தான். இதற்கு விலை கொடுக்கப்போவது முஸ்லிம்கள் மட்டுமல்ல; நாளைய இந்திய ஒட்டுமொத்தத் தலைமுறையும்தான்.\nஅநீதிக்கு எதிரான மாற்றாக சத்தியத்தை இன்னும் பல மடங்கு உத்வேகத்தோடு எடுத்து வைக்க வேண்டும். அசத்தியம் என்னும் காரிருளை விரட்டவேண்டும். சத்தியம் எனும் பேரொளியை ஏற்றவேண்டும். இதில்தான் நமது இம்மை மறுமை வெற்றி அடங்கியிருக்கிறது. இஸ்லாம் சம்பந்தமாகத் தவறாகப் பரப்பபட்ட பிரச்சாரத்திற்கு எதிராக உண்மையை எடுத்துரைக்க வேண்டிய பெரும்பணி இது. முஸ்லிம்கள் தங்கள் அழைப்புப் பணியை முடுக்கிவிட வேண்டிய நிலை. இல்லையெனில், இந்த ஊடகப் பிரச்சாரங்கள் முஸ்லிம் இளைய சமுதாயத்தைக் கடுமையாக பாதிக்கும். தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். கற்பனையான குற்ற உணர்வு பிடித்தாட்டும். இறையருள் பெற்ற மார்க்கத்தில் பிறந்ததற்குத் தங்களை நொந்து கொள்ளவேண்டிய மோசமான சூழ்நிலை உருவாகும்.\nஅசத்தியத்தை விரட்டியடிக்கும் துடிப்பு, முஸ்லிம் சமுதாயத்திற்கு முதலில் தேவை. இழந்து போன ஆளுமையை முஸ்லிம்கள் திரும்பப் பெற வேண்டும். மனிதகுல நன்மைக்காக ஒன்று திரண்டு பாடுபட வேண்டும். இதற்காக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஓரணியில் திரட்டி அழைப்புப் பணியை முடுக்க வேண்டும்.\nஇன்று முழுமனித குலத்திற்கும் மிக மிக அத்தியாவசிய தேவை ஒரு சீரிய வழிகாட்டுதல். அது இஸ்லாத்தால் மட்டுமே முடியும்.\nஇஸ்லாத்திற்கு எதிரான விமர்சனங்களும், விளக்கங்களும் – அபுஆஸியா – ஃபுர்கான் டிரஸ்ட், சென்னை 94, பதிப்பு 2001.\nஅழைப்புப்பணி – அபுஆஸியா – ஃபுர்கான் டிரஸ்ட், சென்னை 94. பதிப்பு 2001\nதேசியவாதமும், இஸ்லாமும் – அப்துல்ஹமீது – இலக்கியச் சோலை, சென்னை 3. பதிப்பு 2002.\nஇஸ்லாமிய பிரச்சாரம் – அப்துல் பதி ஸக்கர் – இலக்கியச் சோலை, சென்னை 3. பதிப்பு 2002.\nமுன்மாதிரி முஸ்லிம் – முஹம்மத் அல்ஹாஷிமி – தாருல் ஹுதா, சென்னை 1, பதிப்பு 2003.\n2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரையை அளித்த சகோதரர் முஹம்மத் அபூபக்கர் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு எதிர்காலத்தில் பரிசுகள் வெல்ல வாழ்த்துகிறோம்\n2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.\n : இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்\nமுந்தைய ஆக்கம்சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்\nஅடுத்த ஆக்கம்திருமறை, சீறா அறிய டச்சுக் காவலர்கள் ஊக்குவிப்பு\nகல்வியில் உயர்நிலை மேம்பாடு அடைய…\nவளைகுடா வாழ்க்கை – வரமா\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமனித உடல் – இறைவனின் அற்புதம்\nமனித உடல் – இறைவனின் அற்புதம்\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஉலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையும் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள்...\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசத்தியமார்க்கம் - 01/09/2020 0\n அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-25T13:07:21Z", "digest": "sha1:QWKWJIE5LBJUCMPTAM3L4GNQGDI5YCZH", "length": 9715, "nlines": 163, "source_domain": "navaindia.com", "title": "கீதையின் உபதேசத்தை பின்பற்றுவோம்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » கீதையின் உபதேசத்தை பின்பற்றுவோம்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து\nகீதையின் உபதேசத்தை பின்பற்றுவோம்: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து\nKrishna Janmashtami wishes: கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 11 கொண்டாடப்படுவதையொட்டி அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வர் வா���்த்து தெரிவித்தனர். கீதையின் உபதேசத்தை வாழ்வில் பின்பற்றுவோம் என குறிப்பிட்டனர்.\nஅ.தி.மு.க. ஒருங்கிணப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:\nஉலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று வீட்டில் அழகிய வண்ண கோலங்களிட்டு வாசலில் மாவிலை, தென்னங்குருத்து ஓலைகளால் ஆன தோரணங்களை கட்டி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழவகைகள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து குழந்தைகளை கண்ணனை போல் அலங்கரித்து குழந்தைகளின் பாத சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து அந்த குழந்தை கிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்குள் வந்தது போல் மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.\nகிருஷ்ண ஜெயந்தி திருநாளில் மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களை பின்பற்றி வாழ்ந்திடுவோம் என்றும் அற செயல்களை மென்மேலும் வளர்த்து தீமைகள் அகற்றி நன்மைகள் பெருக செய்து உலகில் அமைதியையும், மகிழ்ச்சியையும் தழைத்தோங்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்றும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்ற எங்களது விருப்பத்தினை தெரிவித்து அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில் மீண்டும் ஒரு முறை எங்களது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nthree லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு: உயிரிழப்பு 5,041 ஆக உயர்வு\nஆதார் அட்டையில் மாநில உணர்வுகள் புறக்கணிக்கப்படுகிறது : கனிமொழி\nவெங்காயம் விலையை தீர்மானிப்பது எது\nநீட் விலக்கில் இருந்து 7.5% உள் ஒதுக்கீடுக்கு மாறிய அதிமுக, திமுக விமர்சனங்கள்\nதிருமாவளவன் உட்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு\nஆதார் அட்டையில் மாநில உணர்வுகள் புறக்கணிக்கப்படுகிறது : கனிமொழி\nவெங்காயம் விலையை தீர்மானிப்பது எது\nநீட் விலக்கில் இருந்து 7.5% உள் ஒதுக்கீடுக்கு மாறிய அதிமுக, திமுக விமர்சனங்கள்\nதிருமாவளவன் உட்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Msp_vijay", "date_download": "2020-10-25T15:08:04Z", "digest": "sha1:M3PEE3MVAEETQW5QOINIH4FMQCAOIA3I", "length": 16708, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Msp vijay இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Msp vijay உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n10:06, 8 சூன் 2018 வேறுபாடு வரலாறு 0‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள் தற்போதைய\n06:51, 5 ஏப்ரல் 2018 வேறுபாடு வரலாறு +130‎ ஏவுகணை எதிர்த்தாக்குதல் ‎ →‎மேற்கோள்கள் தற்போதைய\n06:48, 5 ஏப்ரல் 2018 வேறுபாடு வரலாறு +181‎ ஏவுகணை எதிர்த்தாக்குதல் ‎ →‎அகச்சிவப்புக் கதிர்களை நேரடியாக வெளிபடுத்தும் கருவி\n14:08, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -2‎ சுழற்சி (இயற்பியல்) ‎\n14:07, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +4‎ சுழற்சி (இயற்பியல்) ‎\n14:06, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +4‎ சுழற்சி (இயற்பியல்) ‎\n14:05, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +10‎ சுழற்சி (இயற்பியல்) ‎\n14:02, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -2‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்டேஷன் (UTM) ‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n13:58, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -12‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n13:58, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +61‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n13:57, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +81‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n13:55, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -2‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n13:54, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +4‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n13:53, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +4‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n13:52, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -21‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n13:50, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு 0‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n13:49, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +4‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n13:45, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +50‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM) ‎\n13:44, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +92‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM) ‎\n12:15, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +14‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்டேஷன் (UTM) ‎ Removed redirect to யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM) அடையாளம்: Removed redirect\n12:00, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -6‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள்\n12:00, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -1,727‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்டேஷன் (UTM) ‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது அடையாளம்: புதிய வழிமாற்று\n11:59, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +1,910‎ பு யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன் (UTM) ‎ \"thumb|300px|right|The UTM grid. யூன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n11:54, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +163‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள்\n11:53, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -6‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்டேஷன் (UTM) ‎\n11:50, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +94‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்டேஷன் (UTM) ‎\n11:48, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +6‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்டேஷன் (UTM) ‎\n11:46, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +49‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்டேஷன் (UTM) ‎\n11:45, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +1‎ யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்டேஷன் (UTM) ‎\n11:45, 10 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +1,766‎ பு யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்டேஷன் (UTM) ‎ \"thumb|300px|right|The UTM grid. யூன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n17:29, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +7‎ பயனர்:Msp vijay ‎\n17:28, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +1‎ பயனர்:Msp vijay ‎\n17:25, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +34‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள்\n17:24, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -34‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள்\n17:20, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +146‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎\n17:18, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +32‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள்\n17:17, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -1,648‎ உபுண்டு ஜீனோம் ‎ உபுண்டு ஜீனோம் இயங்கு தளம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n17:16, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +1,755‎ பு உபுண்டு ஜீனோம் இயங்கு தளம் ‎ \" {{Infobox OS | name = Ubuntu GNOME | logo...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n17:14, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +93‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள்\n17:12, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -93‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள்\n17:12, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +3,293‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎ Removed redirect to பிம் அடையாளம்: Removed redirect\n17:12, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -3,201‎ பிம் ‎ பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது தற்போதைய அடையாளம்: புதிய வழிமாற்று\n17:06, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +1‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள்\n17:06, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +92‎ பயனர்:Msp vijay ‎ →‎நான் பங்களித்த கட்டுரைகள்\n17:05, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +46‎ பு பிம் (பண பரிவர்த்தனை கைப்பேசி பயன்பாடு) ‎ பிம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது அடையாளம்: புதிய வழிமாற்று\n17:03, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +9‎ பிம் ‎\n16:55, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +12‎ பிம் ‎\n16:54, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு 0‎ பிம் ‎\n16:53, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +116‎ பிம் ‎\n16:52, 4 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +7‎ பிம் ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nMsp vijay: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/15102420/1271436/GK-Vasan-says-ADMK-Alliance-will-win-in-Civic-polls.vpf", "date_download": "2020-10-25T15:08:43Z", "digest": "sha1:6GWXSEHSWIGVOKQ4OA5RASQRWXZEEYRJ", "length": 7616, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: GK Vasan says ADMK Alliance will win in Civic polls", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்- ஜி.கே.வாசன்\nபதிவு: நவம்பர் 15, 2019 10:24\nஅ.தி.மு.க.கூட்டணி தமிழக உள்ளாட்சி தேர்தலில் மிக அமோக வெற்றியை பெறும் என்று பண்ருட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nத.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பண்ருட்டி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில்வெற்றிடம் என்பது ஏதும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பான மக்கள் பணியினை ஆட்சியாளர்கள் செய்துவருகின்றனர். ரபேல் போர் விமான வழக்கில் எதிர்கட்சியினரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நற்சான்றாக கருதுகிறேன்.\nதமிழக அரசு 5 மாவட்டங்களை புதியதாக பிரித்து அந்த மாவட்டங்களில் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. அந்த அந்த மாவட்ட மக்களுக்கு இதுநல்ல செய்தி மட்டும் அல்ல. அந்தந்த மாவட்டங்கள் பல்வேறு துறையிலான வளர்ச்சியை உறுதி செய்து உள்ளது.\nதமிழகத்தில்உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்ததற்கு எதிர்க்கட்சியான தி.மு.க. வழக்கு போட்டதுதான் அடிப்படை காரணம். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நல்ல சூழலை ஆளும்அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தி உள்ளது.\nஅதன் அடிப்படையில் அ.தி.மு.க.கூட்டணி தமிழக உள்ளாட்சி தேர்தலில் மிக அமோக வெற்றியை பெறும். கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதைஎதிர்த்து தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு மீண்டும் முயற்சி எடுக்க வேண்டும். சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற இறுதி தீர்ப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.\nCivic polls | Tamil Maanila congress | GK Vasan | ADMK Alliance | உள்ளாட்சி தேர்தல் | தமிழ் மாநில காங்கிரஸ் | ஜிகே வாசன் | அதிமுக கூட்டணி\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\n2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் வாங்க ரூ.246 கோடி: கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்\nமுதுமலை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வனவிலங்குகள் ஓவியம்\nசுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்\nகொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்��� ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/22115426/1272624/Where-is-Nithyananda-released-video-information.vpf", "date_download": "2020-10-25T14:38:12Z", "digest": "sha1:WG5XESOGDJE4TNACQF5WBDQJGXSAGG3D", "length": 22283, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "நித்யானந்தா எங்கே இருக்கிறார்? -அவரே வெளியிட்ட வீடியோ தகவல் || Where is Nithyananda released video information", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n -அவரே வெளியிட்ட வீடியோ தகவல்\nமாற்றம்: நவம்பர் 22, 2019 11:55 IST\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் தற்போது இமயமலையில் இருப்பதாகவும் நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் தற்போது இமயமலையில் இருப்பதாகவும் நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.\nசர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது புதிதாக ஒரு கடத்தல் புகார் எழுந்தது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 4 மகள்களையும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். அவரது அனுமதி இல்லாமல் 4 மகள்களையும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு மாற்றி உள்ளனர்.\nஜனார்த்தன சர்மா அகமதாபாத் ஆசிரமத்துக்கு சென்றபோது மகள்களை காண ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஜனார்த்தன சர்மா குஜராத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆசிரமத்துக்கு சென்று ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை மீட்டனர்.\nஆனால் அவரது மூத்த மகள் லோபமுத்ரா மற்றும் நந்திதா ஆகிய இருவரும் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டனர். அவர்களை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார்.\nஇதற்கிடையே மீட்கப்பட்ட குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆசிரம நிர்வாகிகளான ப்ரயான் பிரியானந்தா, பிரியதத்துவா ரித்திகிரண் என்ற 2 நிர்வாகிகளை கைது செய்தனர்.\nகுழந்தைகளை கடத்தி அவர்கள் மூலம் ஆசிரமத்துக்கு நிதி திரட்டியதாக நித்யானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் பரவியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் லோப முத்ரா, நந்திதா ஆகியோர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர்கள் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது.\nஎனவே நித்யானந்தாவும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என குஜராத் போலீசார் கருதுகின்றனர். நித்யானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்தநிலையில் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடுள்ளார். அதில், குழந்தைகளை கடத்தி வைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-\nஎனது அனைத்து குரு குலத்திலும் அனைத்து பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளிடம் எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதி உள்ளது. இதனால் எனது அனைத்து குருகுலமும் எப்போதும் திறந்தே இருக்கும். நிறைய பெற்றோர்கள் எனது ஆசிரமத்திலேயே தங்கி உள்ளனர்.\nஇந்தியாவில் நீதியைப் பெற நீண்ட காலமாகும். மேலும் அதிகம் செலவழிக்க வேண்டும். எனது சீடர்களுக்கு கடும் துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற தொடர் துன்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் இனி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க உலகில் எங்காவது ஒரு மூலையில் காணி நிலம் எனக்கு அளிக்க வேண்டும்.\nஅந்த இடத்தில் நானும், எனது சீடர்களும் வேத ஆகம ரீதியிலான ஆன்மீக பயிற்சியில் அமைதியாக ஈடுபடுவோம்.\nநான் யாருக்கும் எதிரி அல்ல. இந்து மதத்தை வெறுப்பவர்களும், நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதியில் இறங்கி உள்ளனர்.\nநான் மனித உரிமைகளுக்கும், குழந்தைகள் நல உரிமைகளுக்கும் எதிரானவன் அல்ல. எனது குருகுலத்தில் அகிம்சை வழியிலான பயிற்சிகள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. அங்கு எந்தவித துன்புறுத்தல்களும் நிகழவில்லை.\nநான் தற்போது இமயமலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும்.\nபரமசிவனும், கால பைரவரும், மகா காளியும் அதை விரும்புகிறார்கள். தினசரி காலையில் சத்சங்கம் மூலம் உலகம் முழுவதும் உள்ள எனது சீடர்களை தொடர்பு கொள்கிறேன். அதை தவிர எனது சீடர்களுக்கு நான் எந்தவித தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்குவதில்லை.\nஇவ்வாறு அதில் கூறி உள்ள���ர்.\nNithyananda | நித்யானந்தா | பெண் சீடர்கள் கைது\nநித்யானந்தா பற்றிய செய்திகள் இதுவரை...\nகைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா\nநித்யானந்தாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nநித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருக்கிறார்- கர்நாடக போலீசார் ஐகோர்ட்டில் அறிக்கை\nகர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை தீர்ப்பு\nமேலும் நித்யானந்தா பற்றிய செய்திகள்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nஇந்திய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: யுஜிசி உத்தரவு\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்குமா -நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nகுற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக போராடி வருகிறோம்: நிதிஷ் குமார்\nஅங்கு விசாரணை இல்லை, இங்கு விசாரணை நடக்கிறது- மத்திய மந்திரி கேள்விக்கு பஞ்சாப் முதல்வர் பதில்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/space/why-earth-spins-planet-orbits-solar-system-why-dont-we-realise-earth-rotation/", "date_download": "2020-10-25T13:57:58Z", "digest": "sha1:TTED34XTR7QKXWVHPJJCXH5NFFITPNFF", "length": 27553, "nlines": 200, "source_domain": "www.neotamil.com", "title": "பூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா?", "raw_content": "\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்… பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்\nஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்தமான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன....\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் உண்மைகள்\nமனிதனை கடவுள் ஆதாம், ஏவாள் மூலமே உலகில் படைத்தார். இவ்வாறு ஒரு புறம் கூறப்படும் நிலையில், மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என்று அறிவியல் கூறுகிறது. ஆதாம்,...\nபுதிய ஆராய்ச்சி முடிவு: மொபைல் ஃபோன் ஸ்கிரீன், ரூபாய் நோட்டுகள், வங்கி ATM திரை மீது 28 நாட்கள் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ், பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருபிடிக்காத எஃகு போன்றவற்றின் மேற்பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n கதிர்வீச்சு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nகதிர்வீச்சுக்கள் உண்மையிலேயே நமக்கு ஆபத்தானதா\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்ப��ருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இவை தான்\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nHome விண்வெளி பூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\nபூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\n அப்படி என்ன அவசியம் அதற்கு தொடர்ந்து பூமியால் எப்படி அசராமல் சுற்ற முடிகிறது தொடர்ந்து பூமியால் எப்படி அசராமல் சுற்ற முடிகிறது\nநமது நியோதமிழில் வெளிவரும் ‘How does it work’ தொடரின் ஒரு விளக்க கட்டுரை இது\nநாம் வாழும் பூமி ஒரு நாள் கூட ஓய்வே எடுக்காமல் தினம் தினம் சுற்றிக்கொண்டே இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் தான் இரவு, பகல் போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. கேட்பதற்கு ஒரு சாதாரண விஷயமாக இருக்கும் பூமியின் இந்த செயல் தான் உண்மையில் நாம் உயிர் வாழ ஆதாரமாக இருக்கிறது\nசரி.. பூமி ஏன் சுற்றுகிறது அப்படி என்ன அவசியம் அதற்கு அப்படி என்ன அவசியம் அதற்கு தொடர்ந்து பூமியால் எப்படி அசராமல் சுற்ற முடிகிறது தொடர்ந்து பூமியால் எப்படி அசராமல் சுற்ற முடிகிறது\nAlso Read: பனி மலைகளால் ஆன புது கிரகம் கண்டுபிடிப்பு\nஒவ்வொரு 23 மணிநேரம், 56 நிமிடம் மற்றும் 4.09 நொடிக்கும் நமது பூமி அதன் அச்சில் ஒரு முழு சுழற்சியை முடிக்கின்றது. அதாவது பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள எடுக்கும் நேரம் இது. இப்படி பூமி சுற்றுவதால் தான் ஒரு நாளில் ஒரு பகுதியில் காலையில் சூரிய ஒளி பட்டு பகலும், மாலையில் சூரிய ஒளி இல்லாமல் இரவாகவும் இருக்கிறது. பூமியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரம் இருப்பதற்குப் பூமி சுற்றுவது த��ன் காரணம். இது 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானதிலிருந்து அன்றாடம் நடக்கும் ஒரு விஷயம் தான்.\nபூமி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1674 கி.மீ வேகத்தில் சுழல்கிறது. அதாவது ஒரு நொடிக்குக் கிட்டத்தட்ட 30 கி.மீ. வேகம்\nசரி பூமி மட்டுமா சுற்றுகிறது என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. உண்மையில் சூரியக் குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கோளும் மாறுபட்ட வேகத்தில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. சிறு கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் என எல்லாமே சுழல்கின்றன. மிக மிக வேகமாக ஒரு நொடிக்கு நூறு முறை சுழலக் கூடிய பல்ஸர்களும்(Pulsar) விண்வெளியில் உள்ளன. ஏன் கருந்துளைகள் கூட சுழல்கின்றன. சரி எந்த விசையால் இப்படி இவை எல்லாம் நிற்காமல் சுற்றுகிறது இதற்குப் பதில் நம் சூரியக் குடும்பம் உருவான விதத்தில் இருக்கிறது.\nAlso Read: பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மோதல் – உறுதிசெய்த விஞ்ஞானிகள்\nபூமி நிற்காமல் சுற்ற காரணம் என்ன\nகிட்டத்தட்ட 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் சூரியக் குடும்பம் ஒரு பெரிய பரந்து விரிந்த தூசி மற்றும் வாயுக்களால் ஆன மேகமாகத் தான் இருந்தது. பின் அந்த மேகம் அதன் அதிக எடை காரணமாக படிப்படியாக உடைந்து சரிந்து பிரிந்து பின் ஒரு ராட்சத சமதள தட்டு (Disk) வடிவத்தில் தட்டையாகி, இதனால் ஏற்பட்ட விசையால் வேக வேகமாகச் சுழல ஆரம்பித்தது. அதன் பிறகு மத்தியிலிருந்த பருத்த பகுதி சூரியனாகவும், மீதம் இருந்த வாயுக்களும் தூசியும் உருண்டு திரண்டு கோள்கள், துணைக் கோள்கள், சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் என மொத்த அமைப்பும் உருவாகியது என்று விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. இவை எல்லாம் ஏதோ ஒரு நொடியில் நடந்தவை அல்ல. எத்தனையோ மோதல்கள், ஈர்ப்பு விசை, சுழற்சி எனப் பல நிலைகளைத் தாண்டி தான் உருவாகின. இந்த மேகம் சரிவதற்கு முன்பு, வாயு மற்றும் தூசித் துகள்கள் எல்லா இடங்களிலும் நகர்ந்துகொண்டிருந்தன. ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சில வாயு மற்றும் தூசிகள் ஒரு குறிப்பிட்ட திசையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக மாறி, அதன் சுழற்சியை ஒரே திசை இயக்கத்தில் அமைத்தன.\nஇப்படி சுழற்சி இயக்கத்திலிருந்த ஒரு அமைப்பிலிருந்து பூமி போன்ற கோள்கள் உருவானதால் தான் இன்னமும் அதே இயக்கத்தோடு இருக்கின்றன. அடுத்து சுழல ஆரம்பித்தவுடன் இந்த விசையை தடுக்கும் அளவிற்கு விண்வெளியில் பெரிய விசை எதுவும் இல்லை. அதனால் புற விசைகள் பெரிதாகச் செயல்படாத வரையில் இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் பூமி நிற்காமல் சுற்ற காரணம், அதை தடுக்க எந்த விசையும் இல்லாதது தான்\nசுழன்று கொண்டிருந்த ஒரே ராட்சத தட்டிலிருந்து பிரிந்து வந்ததால் தான் பெரும்பாலும் எல்லா கோள்களும் பூமி உட்பட ஒரே திசையில் அதாவது தற்சுழற்சியில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகின்றன. ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக வெள்ளி மற்றும் யுரேனஸ், புளூட்டோ போன்றவை மற்ற கோள்களைப் போல அல்லாமல் எதிர்த் திசையில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகின்றன.\nவெள்ளி பூமியைப் போல அல்லாமல் எதிர்த் திசையில் சுழல்கிறது. மற்ற கோள்கள் ஓரளவுக்குச் செங்குத்து நிலையில் சுழல யுரேனஸ் மட்டும் படுத்துக் கொண்டே சுழலும். அதாவது 97.77 டிகிரி சாய்ந்து சுழலும். இந்த கோள்கள் மட்டும் எப்படி இப்படிச் சுழல்கின்றன என்பது பற்றி யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஏதாவது ஒரு பெரிய மோதல் தான் இதற்குக் காரணமாக இருந்திருக்கும் என்கிறார்கள் வானியல் வல்லுநர்கள்.\nபூமி சுற்றுவதை ஏன் உணர முடிவதில்லை\nபூமியின் விட்டம் 12,742 கி.மீ., சுற்றளவு 40,075 கி.மீ., நிறை 5.9722 x 10^24 கிலோ கிராம். இவ்வளவு பெரிய பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. அப்படியானால் அதன் வேகம் எவ்வளவு இருக்கும். கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உள்ளதல்லவா\nபூமி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1674 கி.மீ என்னும் வேகத்தில் சுழல்கிறது. அதாவது ஒரு நொடிக்குக் கிட்டத்தட்ட 30 கி.மீ. வேகம். அடுத்து, இவ்வளவு வேகத்தை நம்மால் ஏன் உணர முடிவதில்லை என்ற சந்தேகம் வரும். அது ஏன் என்றால் காரிலோ, ரயிலிலோ நாம் பயணிக்கும் போது நாம் எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறோம் என்பதை உணரமாட்டோம். ஜன்னல் வழியே பார்த்தால் கூட வெளியில் இருக்கும் இடம் தான் எதிர்த் திசையில் நகர்வது போலத் தெரியும். அதேபோல் ரயிலின் உள்ளே உள்ள காற்றும் நமக்கு வேகத்தைக் காட்டாது. ஏனெனில் ரயிலின் உள்ளே உள்ள காற்றும் சேர்ந்து ரயிலின் வேகத்துக்குப் பயணிக்கும்.\nபூமி 23.5 டிகிரி சாய்ந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது \nஅதே போல நம் வளிமண்டலமும் பூ���ியோடு சேர்த்து அதன் வேகத்துக்கு நகர்வதால் தான் காற்றின் வேகத்தில் கூட பூமி சுற்றுவது தெரிவதில்லை. பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுவதால் தான் சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைவது போலத் தெரிகிறது. மேடு பள்ளம் இல்லாத சாலையில் நாம் வாகனத்தில் சீரான வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது சிந்தாமல் தண்ணீர் கூட குடிக்க முடியும் அல்லவா அப்படிதான் ஆனால் ரயில் வேகம் அதிகமானாலோ வேகம் குறைந்தாலோ அந்த விசையை நம்மால் உணர முடியும். ஆனால் பூமியின் வேகம் உடனடியாக அதிகரிப்பதோ குறைவதோ கிடையாது.\nஇயற்கையின் அதிசயமான நம் பூமியின் இந்த நிதானமான சுழற்சி தான் உயிரினங்களை இன்று வரை உயிரோடு வைத்திருக்கிறது\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nNext article2020-ம் ஆண்டின் விருதுகள் பெற்ற, நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள்\n120 அடி நீள பூனை வடிவில் 2000 ஆண்டு பழமையான நாஸ்கா கோடுகள்… பெரு...\nபெருவில் அமைந்துள்ள நாஸ்கா பாலைவன பகுதியில், 37 மீட்டர் (120 அடி) நீளம் கொண்ட 2,000 ஆண்டு பழமை வாய்ந்த, மிகப்பெரிய பூனையின் வடிவிலான கோடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nசுற்றுலா வீழ்ச்சி: நன்றாக இருந்த சொகுசு கப்பல்கள் விற்கப்பட்டு, உடைக்கப்படும் படங்கள்\nபூமியை நெருங்கும் “பென்னு விண்கல்” பற்றிய 10 தகவல்கள்\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும்...\nநிலவில் வெடிப்புகள் அதிகரிப்பு – ஆராய்ச்சியாளர்கள் தகவல்\n19 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் பெரிய நிலவு – கூகுளின் இன்றைய டூடுலை கவனித்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mass.ministrybooks.org/ta/support/", "date_download": "2020-10-25T14:41:13Z", "digest": "sha1:QWRGBVO2AZAONGXOUDPMS62DLEJDBDSK", "length": 5187, "nlines": 56, "source_domain": "mass.ministrybooks.org", "title": "பதிவிறக்கமும் தொழில்நுட்ப ஆதரவும்", "raw_content": "\nஜார்ஜிய மொழி | ქართული\nபுத்தகங்களைப் பதிவிறக்குவதிலோ பார்ப்பதிலோ உங்களுக்கு சிரமம் இருந்தால், பின்வரும் துணுக்குகளைக் கவனிக்கவும்:\nபி.டி.எப்ஃ. புத்தகங்களை வாசிக்க தயவுசெய்து அடோபி ரீடர்-ஐப் பயன்படுத்தவும். மற்ற மென்பொருட்களில் இந்தப் புத்தகங்களைத் திறப்பதில் பிழைகள் ஏற்படக்கூடும்.\nபதிவிறக்குவதற்கு முன்னர், இந்தப் பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள விநியோகக் கொள்கை தெரிவுப்பெட்டியை டிக் செய்ய உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவிநியோகக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகு, நீங்கள் பதிவிறக்க விரும்பும் புத்தகங்களுக்கான பதிவிறக்க பட்டன்களைக் க்ளிக் செய்யவும். வசதியான ஓரிடத்தில் அந்தப் பி.டி.எப்ஃ. ஃபைலை சேமிக்கவும்.\nசில கருவிகளில், முதலில் நீங்கள் அடோபி ரீடரைத் திறந்து, பதிவிறக்கப்பட்ட பி.டி.எப்ஃ. ஃபைலை பின்னர் அடோபி ரீடரிலிருந்து திறக்கவேண்டியிருக்கலாம்.\nகூடுதலாக உங்களுக்கு உதவி தேவையிருந்தால், நீங்கள் எதிர்கொள்ளும் விவகாரத்தின் விவரங்களை வழங்க தொழில்நுட்ப உதவிக்கு ஈமெய்ல் அனுப்பவும். நீங்கள் பயன்படுத்தும் கணினியைப் பற்றிய கூடுமானவரை அதிமான தகவல்களை நீங்கள் வழங்கக்கூடுமானால் அது எங்களுக்கு உதவும்:\nகணினி அல்லது கருவியின் வகை\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அனுமதியின்றி முழுமையாகவோ பகுதியாகவோ மறுஉற்பத்தி செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/i/english_tamil_dictionary_i_3.html", "date_download": "2020-10-25T13:22:29Z", "digest": "sha1:3D32L72QMON6T4YXFCL5ST3VDX5W5PVR", "length": 8214, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "I வரிசை (I Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, iceland, வரிசை, series, பனிக்கட்டி, பனிக்கட்டியின், மீது, spar, நீர், சிறிய, வார்த்தை, english, tamil, dictionary, word, பயன்படும்", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nI வரிசை (I Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் காளான்வகைப் பூண்டு.\nn. சுண்ணகப் பளிங்கு வகை.\nபனிக்கட்டியின் மீது செல்வதில் வல்லவர், பனிக்கட்டிமீது சறுக்கி விளையாடுபவர்களினிருந்து ஊரியம் செய்பவர், பனிக்கட்டி விற்பவர்.\nn. நெருக்கமாக மிதந்துசெல்லும் பனிக்குன்றுகள், மிதவைப் பனிப்பாளங்கள் நிறைந்த கடற்பரப்பு, பனிக்கட்டியைக் கொண்டு செய்யப்பட்ட பொதி.\nn. மிதக்கும் பனிக்கட்டிப் பாளம்.\nn. பனிக்கட்டியைத் துண்டுகளாக உடைப்பதற்கான கூர்ங்கருவி வகை.\nn. வெயிலில் பனிக்கட்டிபோல் பளபளக்கும் இலைகளையுடைய செடிவகை.\nn. உறையச்செய்யப்பட்ட இனடிப்புத் தினபண்ட வகை.\nn. அப்பம் முதலியவைகளைச் சர்க்கரைத் தோட்டில் பொதிபவர்.\nn. சறுக்குவண்டி செல்வதற்கான செயற்கைப் பனிக்கட்டிப்பாதை.\nn. நிலப்பகுதி, முழுவதையும் மூடியுள்ள பனிக்கட்டிப்படலம்.\nn. கண்ணாடிபோன்ற தௌதவான களிமக்கல் வகை.\nn. தொழில் வகைகளுக்குப் பெரிதும் பயன்படும் ஔதரும் கனிப்பொருள் வகை.\nn. பனி நீர், பனிக்கட்டி உருகியநீர், பனிக்கட்டியிட்டுக் குளிர்ச்சியாகிய. நீர்.\nn..பின்னல் வேலை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பளபளப்பான கம்பளி நுல் வகை.\nn. பனிக்கட்டியாறுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் நாங்கூழ் இனப் புழுவகை.\nn. பாய்மரங்களுடன் பனிக்கட்டியின் மீது செல்லும் சறுக்குக் கப்பல் வகை.\nn. புகழ் மறைந்ததே என்ற ஏங்குகுரல், வருத்தக்குரல்.\nn. முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை, மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்,கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nI வரிசை (I Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, iceland, வரிசை, series, பனிக்கட்டி, பனிக்கட்டியின், மீது, spar, நீர், சிறிய, வார்த்தை, english, tamil, dictionary, word, பயன்படும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ��� ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/08/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-25T13:27:33Z", "digest": "sha1:YNGZDNOEQWSPQIHOBPU5ZQZEGWDL3KQL", "length": 17786, "nlines": 172, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமகாராஷ்டிரத்தில் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஞானேஷ்வரர். இவர் மகத்தான ஞானியும், யோகியும், பக்திக் கவிஞருமாவார். ஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் (orthodoxy) ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர்.\nநிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா\nஅப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்.\nஅப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்ததாம். எருமை மனித குரலில் நான்கு வேத சாரங்களையும் சொல்லி பின்வரும் நான்கு சுலோகங்களையும் சொல்லியதாம்:\n“ஜன்மநா ஜாயதே சூ’த்ர: கர்மணா ஜாயதே த்3விஜ:\nவேதோ3 முக்2யஸ்து விப்ராணாம் ப்3ரஹ்மஜ்ஞாநம் து ப்3ராஹ்மணாம்”\nபிறவியினால் அனைவரும் சூத்திரரே. செய்கைகளாலேயே ஒருவன் இருபிறப்பாளனாகிறான். அந்தணனின் லட்சணம்வேதத்தையும் அதன் உட்பொருளான பிரம்மத்தை உணர்தலுமேயாம்.\n“தா3ஸீ க3ர்ப4 ஸமுத்3பூ4தோ நாரத3ச்’ச மஹாமுநி:\nதபஸா ப்3ரஹ்மணோபூ4த: தஸ்ய ஜாதி ந கல்பயேத்.”\nதாஸி வயிற்றில் தோன்றிய நாரதர் தவத்தினால் பிராம்மணரானார். இவர் இன்ன சாதி என கற்பனையும் செய்யலாகாது.\nஊர்வசீ’ க3ர்ப4 ஸம்பூ4தோ வஸிஷ்டச்’ச மஹாமுநி:\nதபஸா ப்3ரஹ்மணோபூ4த: தஸ்ய ஜாதி ந கல்பயேத்.”\nநடனமாதான ஊர்வசி வயிற்றில் தோன்றிய வசிஷ்டர் தவத்தினால் பிராம்மணரானார். இவர் இன்ன சாதி என கற்பனையும் செய்யலாகாது.\nசு’நகீ க3ர்ப4 ஸம்பூ4த: சௌ’னகச்’ச மஹாமுநி:\nதபஸா ப்3ரஹ்மணோபூ4��: தஸ்ய ஜாதி ந கல்பயேத்.”\nபெண்நாய் வயிற்றில் தோன்றிய ஸ்ரீ சௌநக பகவான் தவத்தினால் பிராம்மணரானார். இவர் இன்ன சாதி என கற்பனையும் செய்யலாகாது.\n(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nTags: அந்தணன், ஆசாரவாதம், ஆசாரவாதிகள், சமத்துவம், சாதிய எதிர்ப்பு, சாதிய மறுப்பு, ஞானி, ஞானியர் வரலாறு, ஞானியின் செயல்கள், ஞானேஷ்வரர், ஞானேஸ்வரர், பக்தி இயக்கம், பக்தி இலக்கியம், பிரம்ம ஞானம், பிரம்மம், பிராமணத்துவம், பிராமணன், மகாராஷ்டிரம், வேதங்கள்\n4 மறுமொழிகள் ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்\nஇது போன்ற சாதி அமைப்பு குறித்த சாியான தகவல்களை நிறைய பதிவு செய்ய வேண்டுகிறேன்.\nபெண்நாய் வயிற்றில் தோன்றிய ஸ்ரீ சௌநக பகவான் தவத்தினால் பிராம்மணரானார். இவர் இன்ன சாதி என கற்பனையும் செய்யலாகாது.**/\nஇந்த ஸ்லோகம் எந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது \nசௌநக ரிஷி 18 புராணங்களையும், சூத ரிஷியிடமிருந்து ச்ரவணம் செய்தவர் ஆவார் .\nநிவ்ருத்தி நாதர் என்பது தான் ஞானேஸ்வரரின் மூத்த சகோதரர் பெயர்.\n//நிவ்ருத்தி நாதர் என்பது தான் ஞானேஸ்வரரின் மூத்த சகோதரர் பெயர்.//\nஞானேஸ்வரரின் குருவும் நிவ்ருத்தி நாத்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரத��� தமிழ்ச்சங்க நிகழ்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nசெம்மொழி விருதுகள்: சில கேள்விகள்\nசென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4\nமோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி\nஉத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்\nஎல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க\nசர்வம் தாளமயம் – திரைப்பார்வை\n[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்\nஇந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nவிதியே விதியே… [நாடகம்] – 1\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/posts-page/", "date_download": "2020-10-25T13:31:48Z", "digest": "sha1:2QIBJVWRAWE74OSOASFOSCQ2R4D252BA", "length": 10404, "nlines": 87, "source_domain": "emptypaper.in", "title": "Posts Page - Empty Paper", "raw_content": "\n24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 7 விக்கெட் இருக்கையில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவிய சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\n24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 7 விக்கெட் இருக்கையில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவிய சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nவருன் சக்ரவர்த்தியின் அருமையான பந்துவீச்சில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🏏\nவருன் சக்ரவர்த்தியின் அருமையான பந்துவீச்சில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🏏\nவிடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு 🚄🚅\nவிடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு 🚄🚅\nரசிகர்களை வெகுவாக பாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி 🏏\nரசிகர்களை வெகுவாக பாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி 🏏\nமிளகு சாதம் செய்வது எப்படி \nமிளகு சாதம் செய்வது எப்படி \nசென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு \nசென்னை ���ண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு \nசென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு \nசென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு \nமனீஷ் பாண்டேவின் நேர்த்தியான ஆட்டம் மற்றும் விஜய் சங்கர் பார்ட்னர் ஷிப்ல் சன் ரைசரஸ் ஐதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 🏏\nசன் ரைசரஸ் ஐதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 🏏\nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன், இன்றைய நாள் எப்படி இருக்கும் \nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன், இன்றைய நாள் எப்படி இருக்கும் \nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை நிலை குலைய வைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் 🏏\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை நிலை குலைய வைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் 🏏\n24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 7 விக்கெட் இருக்கையில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவிய சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய 43 வது லீக் போட்டியில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் துபாய் இண்டர்நேஷனல்…\nவருன் சக்ரவர்த்தியின் அருமையான பந்துவீச்சில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🏏\nசேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 42 வது லீக் சுற்றில் கொல்கத்தா…\nரசிகர்களை வெகுவாக பாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி 🏏\nநேற்றைய தினம் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 41 வது லீக் சுற்றில்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,705ஒரு சவரன் விலை ₹37,640ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,670ஒரு சவரன் விலை ₹37,360ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,690ஒரு சவரன் விலை ₹37,520ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\n24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி கைவசம் 7 விக்கெட் இருக்கையில் த���ரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவிய சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய 43 வது லீக் போட்டியில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் துபாய் இண்டர்நேஷனல்…\nவருன் சக்ரவர்த்தியின் அருமையான பந்துவீச்சில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 🏏\nசேக் சையத் ஸ்டேடியம் அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 42 வது லீக் சுற்றில் கொல்கத்தா…\nவிடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு 🚄🚅\nவரும் 27ம் தேதியன்று காலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் - மெட்ரோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dimsumwarriors.com/covid19-quiz/covid19-quiz-tamil/", "date_download": "2020-10-25T13:59:58Z", "digest": "sha1:CY56NQW676M42C5HO6S7FLJOFUN6RYYY", "length": 14006, "nlines": 134, "source_domain": "www.dimsumwarriors.com", "title": "COVID19 Quiz – Tamil | Dim Sum Warriors", "raw_content": "\nடிம் சம் வீரர்களோடு ஒன்றிணைந்து கோவிட்-19 கொரொனா கிருமிகளைக் குழந்தைகள் எதிர்த்துப் போரிட 10 வழிகள்\nதும்மல் வருகிறது, ஆனால் டிஷ்யூ இல்லையா\nதும்மலை உங்கள் கைகளில் பிடித்துக் கொள்ளவும்\nதும்மலை உங்கள் கால் விரல்களில் பிடித்துக் கொள்ளவும்\nகிருமிகள் உங்கள் கைளிலும், நீங்கள் தொடும் அனைத்திலும் தொற்றிப் பரவாமல் இருக்க\nகிருமிகள் உங்கள் கைளிலும், நீங்கள் தொடும் அனைத்திலும் தொற்றிப் பரவாமல் இருக்க\nஉங்கள் கைகளால் கண்களைத் தேய்க்கவும்\nஉங்கள் முழங்கைகளால் கண்களைத் தேய்க்கவும்\nஉங்கள் கண்களுக்குக் காபி கொடுக்கவும்\nதொட்டே ஆக வேண்டும் என்றால், உங்களின் கைகளைக் கழுவிய பிறகே செய்யுங்கள். அதன் பின்னர், கைகளை மீண்டும் கழுவுங்கள்.\nதொட்டே ஆக வேண்டும் என்றால், உங்களின் கைகளைக் கழுவிய பிறகே செய்யுங்கள். அதன் பின்னர், கைகளை மீண்டும் கழுவுங்கள்.\nதிருப்தி ஏற்படும் வரை சொறிந்து கொள்ளுங்கள்\nஉள்ளே இருப்பதைத் தோண்டி எடுங்கள்\nதொட்டே ஆக வேண்டும் என்றால், உங்களின் கைகளைக் கழுவிய பிறகே செய்யுங்கள். (அதன் பின்னர், கைகளை மீண்டும் கழுவுங்கள்).\nதொட்டே ஆக வேண்டும் என்றால், உங்களின் கைகளைக் கழுவிய பிறகே செய்யுங்கள். (அதன் பின்னர், கைகளை மீண்டும் கழுவுங்கள்).\nஎனக்கு காய்ச்சல்/ இருமல்/ மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. நான் செய்ய வேண்டியது:\nஉறுதியுடன் இருப்பதோடு அதை மறந்து விடுவது\nஎன்னுடைய கிருமிகளைப் பகிர்ந்து கொள்வது\nமலையளவு சி வைட்டமின்களை சாப்பிடுவது\n(ஆனால், தயவு செய்து முன்கூட்டியே அழைத்துவிடுங்கள். அங்கே செல்கையில், முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.)\n(ஆனால், தயவு செய்து முன்கூட்டியே அழைத்துவிடுங்கள். அங்கே செல்கையில், முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.)\nஅவர்களை இரண்டு கன்னங்களிலும் முத்தமிடுங்கள்\nஇப்போதைக்குத் தொடுவதைத் தவிர்த்து விடுங்கள்.\nதலை தாழ்த்துங்கள், கையசையுங்கள், உங்களின் உள்ளங்கைகளைத் தொடுங்கள்.... ஹலோ சொல்லப் பல வழிகள் இருக்கின்றன (அதோடு, ஒருவர் மற்றவரிடமிருந்து சுமார் 2 மீட்டர்கள் தள்ளி இருக்க முயற்சியுங்கள். உங்களால் முடிந்தால், இணையம் வழி சந்தித்துக் கொள்ள முயற்சியுங்கள்.)\nஇப்போதைக்குத் தொடுவதைத் தவிர்த்து விடுங்கள்.\nதலை தாழ்த்துங்கள், கையசையுங்கள், உங்களின் உள்ளங்கைகளைத் தொடுங்கள்.... ஹலோ சொல்லப் பல வழிகள் இருக்கின்றன (அதோடு, ஒருவர் மற்றவரிடமிருந்து சுமார் 2 மீட்டர்கள் தள்ளி இருக்க முயற்சியுங்கள். உங்களால் முடிந்தால், இணையம் வழி சந்தித்துக் கொள்ள முயற்சியுங்கள்.)\nநான் ஒரு முகக்கவசத்தை அணிவது:\nஎன் அழகற்ற பற்களை மறைப்பதற்கு\nநிஞ்சா போல் காட்சி அளிப்பதற்கு\nகோவிட்19 கொரொனா கிருமிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, நான் என் தகவல்களைப் பெற வேண்டியது:\nமனநிலை தவறிய என் மாமாவிடமிருந்து\nஉலகச் சுகாதார அமைப்பு போன்ற நம்பகத்தன்மை உடைய ஆதாரங்களிலிருந்து\nசெய்திகளையும் தற்போதைய நிலவரங்களையும் படிக்கவும்..\nஉலகச் சுகாதார அமைப்பு போன்ற நம்பகத்தன்மை உடைய ஆதாரங்களிலிருந்து\nசெய்திகளையும் தற்போதைய நிலவரங்களையும் படிக்கவும்..\nகோவிட்19-இன் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புகள் வயது மூத்தவர்களுக்கு அதிகமாக உள்ளது. உதவியாக இருப்பதற்கு என்னால் இயன்றது:\nஅவர்களை மீண்டும் வீட்டுக்குத் துரத்திவிடுவது\nஉல்லாசப் பயணம் ஒன்றுக்கு அவர்களை முன்பதிவு செய்வது\nபொய்ச் செய்திகளால் அவர்களை அச்சுறுத்துவது\nஅவர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும், அவர்களுக்கு ஏதேனும் தேவையா என்பதை அறியவும்\nஅவர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும், அவர்களுக்கு ஏதேனும் தேவையா என்பதை அறியவும்\nஒரு பொது இடத்திலிருந்து நீங்கள் திரும்பும்போது, நீங்கள் உடனட��யாகச் செய்ய வேண்டியது:\nஒரு பொது இடத்திலிருந்து நீங்கள் திரும்பியதும், சவுக்காரம் மற்றும் நீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகளுக்கு நீங்கள்\nஒரு பொது இடத்திலிருந்து நீங்கள் திரும்பியதும், சவுக்காரம் மற்றும் நீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகளுக்கு நீங்கள்\nகோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி:\nவெளிநாட்டவர்களிடம் மோசமாக நடந்து கொள்வது\nஆள் அரவமற்ற தீவுக்குச் சென்று விடுவது\nமலையளவு கழிவறைத் தாளை வாங்குவது\nகோவிட்19 கிருமி அனைவரின் பிரச்சினை ஆகும். ஆகவே, பரிவுடனும் பிறர் நலன் கருதுவதோடும் நடந்து கொள்வதோடு, இக்கிருமி பரவாமல் அடக்க ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.\nகோவிட்19 கிருமி அனைவரின் பிரச்சினை ஆகும். ஆகவே, பரிவுடனும் பிறர் நலன் கருதுவதோடும் நடந்து கொள்வதோடு, இக்கிருமி பரவாமல் அடக்க ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/235480-.html", "date_download": "2020-10-25T13:49:34Z", "digest": "sha1:3VHRQ5NUBRRAK5JES7VKL3BNFRGET47G", "length": 15676, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதோஷமும் ராகுகாலமும்... மகா விசேஷம்! தோஷம் விலகும்; சந்தோஷம் பெருகும்! | பிரதோஷமும் ராகுகாலமும்... மகா விசேஷம்! தோஷம் விலகும்; சந்தோஷம் பெருகும்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nபிரதோஷமும் ராகுகாலமும்... மகா விசேஷம் தோஷம் விலகும்; சந்தோஷம் பெருகும்\nஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங்கள். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி. இன்று 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்.\nஇன்று பிரதோஷம். இந்த நாளில், சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.\nபொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.\nசிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nகுறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.\nஇன்று 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரதோஷம். மாலையில் குடும்பத்துடன் சிவாலயம் சென்று தரிசியுங்கள். முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்.\nஇந்தநாளில், பிரதோஷ தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் பெருகும்\nபிரதோஷம்ஞாயிறு பிரதோஷம்பிரதோஷ வழிபாடுசிவ வழிபாடுசிவ தரிசனம்\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nசென்னைக்கு ஆபத்து; குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nமகனுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திரம் ரத்து:...\nகுருப்பெயர்ச்சி பலன்கள்; தனுசு ராசி அன்பர்களே சொத்து சேரும்; ஆரோக்கியம் கூடும்; வியாபார...\nவாழ்க்கைப் பாதையைக் துலக்கிக் காட்டும் ஒரு வழிகாட்டி திருக்குறள்: மனதின் குரலில் விதந்தோதிய...\nஅக்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 764 பேர்...\nஐப்பசி வெள்ளி... அஷ்டமி... பைரவ வழிபாடு\nமாங்கல்ய மகரிஷியை தரிசித்தால் மாங்கல்ய வரம் கல்யாண வரம் தரும் இடையாற்றுமங்கலம் மாங்கலீஸ்வரர்\n’நீ என்னுடன் பேசு; நீ சொல்வதைக் கேட்கிறேன்’ என்கிறார் சாயிபாபா\nகாக்க காக்க கனகவேல் காக்க - கந்தனை வணங்கினால் கவலைகள் தீர்ப்பான்\nகுருதிப்புனல் 25; ‘பயம்னா என்னன்னு தெரியுமா”, ‘பிரேக்கிங் பாயிண்ட்’\n’வுக்கு 36 வருடம்; ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ காதலின்...\nஐப்பசி வெள்ளி... அஷ்டமி... பைரவ வழிபாடு\nநடிகர் மோகனுக்கு கமல் பாடிய பாட்டு... ‘பொன்மானைத் தேடுதே’\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/2-1-lakh-participants-tamilnadu-forest-department-tnfusrc-forester-exam-from-tomorrow/", "date_download": "2020-10-25T14:42:07Z", "digest": "sha1:MELYA24QYX2FWSVHDS7KOXJJFIH5WQE4", "length": 6432, "nlines": 105, "source_domain": "blog.surabooks.com", "title": "2.1 லட்சம் பேர் பங்கேற்பு: வனவர், வனக்காப்பாளர் தேர்வு நாளை தொடக்கம் | SURABOOKS.COM", "raw_content": "\n2.1 லட்சம் பேர் பங்கேற்பு: வனவர், வனக்காப்பாளர் தேர்வு நாளை தொடக்கம்\nஇத்தேர்வை 2.1 லட்சம் பேர் எழுதுகின்றனர்.\nதமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு\nவனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு 6ம் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது\nஇந்த பணியிடங்களுக்காக 22 விழுக்காடு பெண்கள் மற்றும் 6 திருநங்கை விண்ணப்பதாரர் உள்பட ஏறத்தாழ 2.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் உள்ள ஆடை குறியீட்டை பின்பற்ற வேண்டும்\nமேலும் அனுமதி சீட்டினை மட்டும் (லேசர் கலர் பிரிண்டர்) மற்றும் ஆறு அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை அசலாக (ஆதார் கார்டு, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, குடும்ப அட்ைட) உடன் எடுத்து வர வேண்டும்\nமொபைல் போன், மின்னணு உபகரணம், தரவு அட்ைட, பணப்பை, சிறிய பை போன்றவற்றை தேர்வு கூடத்திற்கு உள்ளே எடுத்துவரக் கூடாது. வனவர் பதவிக்கு 1,10,782 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nஇதற்கான இணையவழி தேர்வு 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை 4 தொகுதிகளாக நடைபெறும். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 139 தேர்வு மையங்களில் நடக்கிறது\nவனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் 878 பணியிடங்களுக்கு 98,801 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nஇதற்கான இணைவழி தேர்வு வருகிற 10ம் தேதி வரை 4 தொகுதிகளாக நடைபெறும்\nஇந்த இணையவழி தேர்வு தமிழகம் முழுவதும் 122 தேர்வு மையங்களில் நடைபெற உள்��து. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nமின் வாரியம் பொறியாளர் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIZWN97nrlnmaHcRgT8q53XhbTH17wTy%2FepYjhem64UxgVIQKNcmiop%2Fak%3D.html", "date_download": "2020-10-25T14:30:00Z", "digest": "sha1:5KHRW6RLSWLJIEJODCRYNOSOWV6J6AY5", "length": 4502, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "காடுகளில் காட்டு ஜெர்மன் ஜோடி. - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nகாடுகளில் காட்டு ஜெர்மன் ஜோடி.\nகாடுகளில் காட்டு ஜெர்மன் ஜோடி.\nகுறிச்சொற்கள்: அமெச்சூர்பெரிய சேவல்பெரிய புண்டைமுகcumshotதனியாபெரியதுகழுதைவெளிப்புறடீன்ஆழமான கயிறுவோயூர்வெளியேமார்பகrealpornபெரிய மார்பகங்கள்யதார்த்தம்சீரற்ற\nஅழகான கே டீன் முதல் முறையாக தனியா கதை சில நாட்கள் மற்றவர்களை விட இறுக்கமானவை ..\nரியல் ஒரு இஞ்சியை ஒரு மூன்றுபேரில் இழுத்தது.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை GabrielaCapone\nபொலிஸ் செக்ஸ் வீடியோக்கள் மற்றும் xxx இலவச திரைப்படங்கள் கே போலீசார் காவலில் இருக்கும்போது, ​​காவல்துறை.\nதசைக் கட்டிடம் கே ஆபாச டீன் ஆண்கள் மற்றும் இரட்டை சேவல் xxx செக்ஸ் நிர்வாண யோகா செய்கிறது.\nபணத்திற்காக கொல்லைப்புறத்தில் ஒளிரும் பிக்டிட்.\nசுரங்கப்பாதையில் திருடப்பட்ட வீரம் கொண்ட கே நிர்வாண ஆண் போலீசார்.\nபஸ்டி ஸ்லட் தனது அமெச்சூர் நண்பருக்கு ஒரு நல்ல படகோட்டி எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்.\nடீன் அனல் 02 - காட்சி 2.\nசவாரிக்கு பணம் பெறத் தயாரான ஒரு டாக்ஸி டிரைவரை அலிசியா கண்டுபிடித்தார்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை Charmingbaby\nகவர்ச்சியான இளவரசி படுக்கையில் உடலுறவை அனுபவித்து வருகிறார்.\nஆலிஸ் கிரீன் டை டீன் ஆசனவாய் ஃபக்.\nவெள்ளைப் பெண் கொழுப்பு சேவலை நேசிக்கிறாள்.\nகேங்பாங் கருப்பு கே கேலரி மற்றும் இலவச மனிதன் சுயஇன்பம் மட்டுமே சாப்பிடுகிறது.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை NadiaMcGoman\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/366", "date_download": "2020-10-25T14:13:18Z", "digest": "sha1:RF5CE5YP2BSPFLUS2UXNHGMGVUQGG7IT", "length": 6844, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "���க்கம்:அவள்.pdf/366 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n323 லா. ச. ராமாமிருதம் அரைக்கணம் ஒளி மங்கினாள் போலிருந்தது. இருந்தும் இங்குதான் இருப்பேன் என்று முரண்டவில்லை. அப்படிச் சொல்லமாட்டாளா என்று என் மனம் ஏங்கிற்று. ஆனால், அவள் விட்டுக் கொடுக்காமல், அப்படியே போய்விடுகிறேன்' என்று விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டு விட்டாள். அம்மாவுக்கு அவள் ஊருக்குப் போகும் காரணம் தெரியாது. எங்களுக்கே தெரியவில்லையே ஏதோ சாக்குச் சொல்லி அவள் சகோதரனை வரவழைத்தாகி விட்டது. வாசலில் வண்டி நின்றது. என் அறைக்குள் வந்து நின்றாள். நான் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, மனம் அதில் அழுந்தாது, மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தேன். 'வருகிறேன்' என்றாள். மயிரைப் பளபளக்க அழுந்தவாரி நெற்றியில் நடுவகிடு எழுமிடத்திலும், புருவங்களுக்கும் மத்தியில், குங்குமமிட் டிருந்தாள். பவழமாலை அகஸ்மாத்தாய் மேலாக்கின் வெளியே வந்திருந்தது. உள்ளங்கையிலும், கால்விரல் நகங்களிலும் அம்மா ஆசையுடன் இட்டிருந்த மருதாணி பற்றியிருந்தது. இந்நிமிஷங்கூட தடுத்தால், நின்று விடுவாள். போவதற்கிருக்கிறாய். வருகிறேன் என்கிறாயே ஏதோ சாக்குச் சொல்லி அவள் சகோதரனை வரவழைத்தாகி விட்டது. வாசலில் வண்டி நின்றது. என் அறைக்குள் வந்து நின்றாள். நான் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, மனம் அதில் அழுந்தாது, மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தேன். 'வருகிறேன்' என்றாள். மயிரைப் பளபளக்க அழுந்தவாரி நெற்றியில் நடுவகிடு எழுமிடத்திலும், புருவங்களுக்கும் மத்தியில், குங்குமமிட் டிருந்தாள். பவழமாலை அகஸ்மாத்தாய் மேலாக்கின் வெளியே வந்திருந்தது. உள்ளங்கையிலும், கால்விரல் நகங்களிலும் அம்மா ஆசையுடன் இட்டிருந்த மருதாணி பற்றியிருந்தது. இந்நிமிஷங்கூட தடுத்தால், நின்று விடுவாள். போவதற்கிருக்கிறாய். வருகிறேன் என்கிறாயே\" என்று விகடமாகக் கேட்கலாமா என்று தோன்றிற்று. நான் போவது நீ போகச் சொன்னதால் தானே\" என்று விகடமாகக் கேட்கலாமா என்று தோன்றிற்று. நான் போவது நீ போகச் சொன்னதால் தானே\" என்று கேட்டுவிட்டால் எப்படி என் தோல்வியை ஒப்புக் கொள்வேன் 'ஏன் முகம் வெளுத்திருக்கிறது’ என்றேன். 'அதெல்லாம் ஒன்று மில்லை. இப்போ வரும் சோப்பிலேயே சுண்ணாம்பு அளவுக்கு மிஞ்சிக் கலந்திருக்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bingo-love-flora-flora-making-video-song-tamil-music-album-mc-rico-trend-music/", "date_download": "2020-10-25T14:22:00Z", "digest": "sha1:TC2BIN5ACQWUOVVOG3FJHD7F4QAY6ACL", "length": 13680, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஆல்பம் மேக்கிங்கை வெளியிட்ட ஆங்கில படம் இசையமைப்பாளர் ரிக்கோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆல்பம் மேக்கிங்கை வெளியிட்ட ஆங்கில படம் இசையமைப்பாளர் ரிக்கோ\nஆல்பம் மேக்கிங்கை வெளியிட்ட ஆங்கில படம் இசையமைப்பாளர் ரிக்கோ\nதற்போதுள்ள இசையமைப்பாளர்கள் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிய இசையமைப்பாளர் ரிக்கோவும் இணைந்திருக்கிறார்.\nஹிப் ஹாப் கலைஞரான ரிக்கோ, இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ‘மய்யம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் திரையுலகினரால் அதிகம் பாராட்டப்பட்டது.\nஇப்படத்தை தொடர்ந்து ராம்கி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆங்கில படம்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இது முதலில் ‘இங்கிலீஷ் படம்’ என்று பெயரிடப்பட்டு தற்போது ‘ஆங்கில படம்’ என்று மாற்றப்பட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசையும் சமீபத்தில் வெளியானது.\nஇதில் இடம் பெற்ற ‘இது இங்கிலீஷ் படம்…’ என்ற பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்கப்பட்டு வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் ரிக்கோவின் இசையை பாராட்டாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவரின் இசை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ரிக்கோ, ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதுவரை 5 ஆல்பங்களை உருவாக்கியுள்ள ரிக்கோ, ‘ஃப்ளோரா ஃப்ளோரா’ (Flora Flora) என்ற ஆல்பத்தின் மேக்கிங் வீடியோவை இன்று 3 மணியளவில் வெளியிட்டுள்ளார்.\nஹிப் ஹாப் கலைஞர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ரிகோவின் ‘ஃப்ளோரா ஃப்ளோரா’ ஆல்பம் மேக்கிங் வீடியோ ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு மிகவும் வைரலாக பரவி வருகிறது.\nமேலும் இவருடைய ஆல்பம் வெற்றியடைய இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் தமன், நடிகை சானியாதாரா, பாடகி வந்தனா உள்ளிட்ட பலர் வாழ்த்தியுள்ளார்கள்.\nவெளியானது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. படத்தின் டிவி ஸ்பாட் வீடியோ… ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘கசட தபற’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘கசட தபற’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சென்னை உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்….\nPrevious “இயக்குனர்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை….” – கே பாக்கியராஜ்\nNext நரிக்குறவர்கள் வாழ்க்கையை பற்றிய படம் “ வேதபுரி “\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமி��கத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rapes-have-nothing-to-do-with-a-womans-clothes-defence-minister-nirmala-sitharaman/", "date_download": "2020-10-25T13:52:57Z", "digest": "sha1:NA3YZQWKM2FUCLOPOICBK26RN4TKCM42", "length": 13393, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அணியும் உடை காரணமல்ல: நிர்மலா சீதாராமன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அணியும் உடை காரணமல்ல: நிர்மலா சீதாராமன்\nபாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அணியும் உடை காரணமல்ல: நிர்மலா சீதாராமன்\nபாலியல் வன்முறை, பலாத்காரம் போன்ற சம்பவங்களுக்கு பெண்கள் அணியும் ஆடைகள் காரணமில்ல என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியதாவது,\nபெண்களுக்கு எதிராக வன்முறை, குற்றங்களை நிறுத்துவதற்கு அரசு நிறுவனங்கள் ஏதும் செய்ய முடியாது. பலர் பெண்களின் உடைதான் இதுபோன்ற வன்முறைகளுக்கு காரணமா என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் அது கிடையாது என்று கூறினார்.\nமேலும், பெண்களுக்கு எதிரான கணிசமான எண்ணிக்கையிலான குற்றங்கள் தெருக்களில் நடைபெறுவது இல்லை, அவர்களு டைய வீடுகளில்தான் நடைபெறுகிறது என்றும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களால் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முயற்சிக்கும்போது கா���லர்துறையினர் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்றார்.\nமேலும், தற்போது சிலரை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்ற அமைச்சர் மூதாட்டிகளும், குழந்தைகளும் பலாத்காரம் செய்யப்படுவது ஏன் என்றுகேள்வி எழுப்பினார். பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களில் 10ல் ஏழு பேர், நண்பர்கள், உறவினர்களால் பாதிக்கப்படுகின்றனர்.\nபரிசாய் கொடுத்த கோஹினூர் வைரம் – மத்திய அரசு தகவல் மகன் உடலுக்கு சித்தராமைய்யா அஞ்சலி 2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: கனிமொழியின் இறுதிவாதம் நிறைவு\nPrevious நீட் தேர்வு : புகார் கடிதம் அனுப்பிய மேற்கு வங்க முதல்வர்\nNext தலைமை நீதிபதி விவகாரம் : காங்கிரஸ் எம்பிக்கள் வழக்கை திரும்ப பெற்ற கபில் சிபல்\nபிரணாப் முகர்ஜி இல்லாமல் மூதாதையர் இல்லத்தில் நடந்த பாரம்பரிய துர்கா பூஜை..\n25 ஆண்டுகள் சேவைக்கு நன்றி: விடைபெறும் எச்டிஎப்சி வங்கி சிஏஓ ஆதித்யா புரிக்கு வாழ்த்து பதாகை\nமோசமான சுகாதாரம், குடிநீர் தரம் ஆகியவை கொரோனா பரவல் விகிதத்தை குறையும்: ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் த���ிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nதிரௌபதி அடுத்து ‘ருத்ர தாண்டவம் படத்தை இயக்கும் மோகன்….\nபிரணாப் முகர்ஜி இல்லாமல் மூதாதையர் இல்லத்தில் நடந்த பாரம்பரிய துர்கா பூஜை..\nவிஜய் மக்கள் இயக்கதின் தென் மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை….\nஇந்தியாவை பற்றி இழிவாக பேச்சு: அதிபர் டிரம்ப்புக்கு ஜோபிடன் கண்டனம்\nவிக்ரம் பிரபுவின் அடுத்த படத்தின் அறிவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/satish-acharya-cartoons-24-06-2019/", "date_download": "2020-10-25T13:51:11Z", "digest": "sha1:KWYF7DT27HE3DUDPEL63QBAX25Y5SOQF", "length": 9157, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nTags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nPrevious சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nNext சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-10-25T13:46:25Z", "digest": "sha1:XUUVHZNP6UJIEXYBD7SKBLDWUWN6FHAN", "length": 20908, "nlines": 483, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'ஆடிக்கூழ்'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\nசுட்டியின் பெட்டி இலக்கம் 1\nதமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு\nதமிழ் செய்தி மையம் மும்பை\nஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்\nவாழ்��்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்\nவாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\nவேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை\nஅருள் மொழி இசைவழுதி's Blog\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nகுமாரசாமி posted a topic in நாவூற வாயூற\n 16ம் திகதி ஆடிப்பிறப்பாம்...... ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா\n[size=4]ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே[/size] [size=2][size=4]இன்று திங்கட்கிழமை ஆடிப்பிறப்பு. சோமசுந்தரப்புலவர் கூழைப்பற்றி பாடினாலும் பாடினார். எங்கள் மனமும் கூழுக்காக அலையத் தொடங்கியது. முன்னரெல்லாம் ஆடி பிறந்துவிட்டால் போதும் ஊரிலே கொழுக்கட்டைக்கும் கூழுக்கும் குறைவே இருக்காது.[/size][/size] [size=2][size=4]அந்தக் கூழின் சுவை கடந்த சில நாள்களாகவே எங்களையும் ஏதோ செய்தது. நாங்கள் என்றால் நானும் அரவிந்தனும் தென்இலங்கையில் அறைக்குள் இருந்து படித்துக் கொண்டிருக்கும் வட இலங்கைவாசிகள்.\nதமிழ் சிறி posted a topic in நாவூற வாயூற\n. யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்: ஒடியல் மா - 100 கிராம் கழுவின இறால் - 100 கிராம் கழுவின பாதி நண்டு - 8 மீன்தலை - 1 புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி பயிற்றங்காய் - 10 புளி - ஒரு சின்ன உருண்டை பாலாக்கொட்டை - 100 கிராம் சிறிதாக வெட்டிய மர\nகந்தப்பு posted a topic in பொங்கு தமிழ்\nஇன்று ஆடிப்பிறப்பு. ஆடி மாதம் முதலாம் திகதி தமிழர்கள் ஆடிக்கூழ் குடிப்பது வழக்கம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/online-test/tn-police-constable-pc-free-model-test-2/", "date_download": "2020-10-25T14:35:25Z", "digest": "sha1:5PPQIFCLJXQBFJBDQEC6GVNL2ZWYDCI6", "length": 6068, "nlines": 186, "source_domain": "athiyamanteam.com", "title": "TN Police Constable - PC Free Model Test 2 - Athiyaman team", "raw_content": "\nதமிழ்நாடு காவல்துறை மூலம் இரண்டாம் நிலை காவலர் தேர்வு (Police Constable Exam) ஜெயில் வார்டன் (TNUSRB Jail Warden Exam) அதேபோல சீருடை பணியாளர் தேர்வு (TNUSRB Exams) தீயணைப்பு வீரர்கள் தேர்வு (Firemen Exam) போன்ற பல்வேறு வகையான தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கான மாதிரி தேர்வு (TNUSRB PC Model Free Test) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தேர்விற்கு தயாராகவும்.\nதேர்வு எழுதி முடித்தவுடன் உங்களின் மதிப்பெண் விவரம் மற்றும் இந்த தேர்வில் உள்ள\nஎல்லா வினாக்களுக்கான விடைகள் இதே பக்கத்தில் தெரிவிக்கப்படும்.\nநீங்கள் தேர்வு எழுதி முடித்த பின் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு சரியான விடை அளித்தீர் எந்தெந்த வினாக்களுக்கு தவறான விடை அளித்தீர் என்ற விவரம் அறிய View Questions என்ற பட்டனை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T12:55:16Z", "digest": "sha1:DOBW5CSSAAU44QRP6PXH3DIQENB2PAPU", "length": 36716, "nlines": 294, "source_domain": "vanakkamlondon.com", "title": "முத்தையா முரளீதரன் Archives - Vanakkam London", "raw_content": "\nகைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்\nவவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...\nதேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் சுட்டுக்கொலை\nபீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து\nகொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு | 8 மாணவர்கள் பலி\nஆப்பிரிக்க நாட்டில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் 8 பேர் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்ற��க் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை,...\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் யார்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய...\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nதெலுங்கு நடிகையான நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது...\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nநடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம்...\nகைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்\nவவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகா���மடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...\nதேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் சுட்டுக்கொலை\nபீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து\nகொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு | 8 மாணவர்கள் பலி\nஆப்பிரிக்க நாட்டில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் 8 பேர் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை,...\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் யார்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய...\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nதெலுங்கு நடிகையான நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது...\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nநடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம்...\nஇலங்கை பிரச்சினை தமிழக அரசியல்வாதிகளுக்கு புரியாது: முரளீதரன் பேட்டி\nஎங்கள் நாட்டை ஆட்சி புரிவதற்கு தகுதியானவர் என்பதால் நான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் டைம்சின் பத்மா ராவோ சுந்தர்ஜிக்கு...\nஇனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்: தீபச்செல்வன்\nஇப்போதாவது முரளிதரன் குறித்த திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலாம் என்று ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். முரளிதரன், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட பல்வேறு விசயங்களை ஆதாரம் காட்டி கடந்த மாத குமுதம்...\nயாரையும் காயப்படுத்துகிற காட்சியில் நடிக்க மாட்டேன்: விஜய் சேதுபதி\nமாமனிதன்’, ‘லாபம்’, ‘சங்கத் தமிழன்’, ‘கடைசி விவசாயி’, ‘துக்ளக் தர்பார்’, முத்தையா முரளிதரன் பயோபிக் என அரைடஜன் தமிழ்ப் படங்கள் ஒருபக்கம்... ‘சைரா நரசிம்மா ரெட்டி’, ‘மார்கோணி மாத்தாய்’, ‘உப்பெனா’ என மற்ற மொழிப்...\nமுத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி\nசினிமா விழாக்களில் கலந்துகொள்ளும்போது எப்போதும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேசும் விஜய் சேதுபதி `முத்தையா’ பட விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் எடுக்கப்பட இருப்பதாகவும்...\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை,...\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் யார்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய...\nகைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்\nவவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...\nதேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் சுட்டுக்கொலை\nபீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து\nகொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nதிருப்பதி கோயிலின் பணம் | வங்கிகளில் எத்தனை கோடி முதலீடு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - October 19, 2020 0\nஏழுமலையான் பணத்தை மீண்டும் வங்கிகளில் முதலீடு செய்ய உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சனிக்கிழமை இரவு அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி...\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம்\nஇந்தியா பூங்குன்றன் - October 18, 2020 0\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படவுள்ள தடுப்பூசியை மக்களிடம் விரைந்து சென்று சோ்ப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.\nMGR அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி\nஇந்தியா பூங்குன்றன் - October 17, 2020 0\nஎம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (17) 49 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய வரலாறு குறித்து அவரிடம் நேர்முக...\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி அபராதம் செலுத்திய நடிகை\nசினிமா பூங்குன்றன் - October 17, 2020 0\nசென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைபிரதமர்சஜித்கொரோனா தொற்றுவிநாயகர்அவுஸ்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-10-25T13:23:53Z", "digest": "sha1:GQ54GTBAJMEDHGZB4SXRBSDDA6WQV42A", "length": 13447, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "பிணையில் வந்த கோவன் புனைந்த புதுப்பாட்டு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிணையில் வந்த கோவன் புனைந்த புதுப்பாட்டு\nமக்கள் கலை இலக்கிய பிரச்சார பாடகர் கோவன், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என்ற பாடலை பாடியதற்காக கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதையடுத்து அந்த பாடல் மேலும் பிரபலமானது. இணையத்தில் லட்சக்கணக்கானவர்கள் அந்த பாடலை பரப்பினர்.\nஇன்னொரு புறம், இந்த கைதுக்கு எதிர்ப்பு அதிகமானது. எதிர்க்கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த கைதை கண்டித்தனர்.\nதொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் விளைவாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோவனுக்கு பிணை விடுதலை கிடைத்தது.\nதனது கைது குறித்து கோவன் கூறியதாவது:\n“என்னுடைய கைதைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றி. இவ்வளவு பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்பை என்னுடைய கைது ஏற்படுத்தும் என்று நான் நினைத்துகாட பார்க்கவில்லை. தமிழக அரசு என்னதான் அடக்குமுறையை ஏவினாலும் என் பாட்டு நிற்காது. கடைசி டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் வரை நான் பாடிக் கொண்டேயிருப்பேன்” என்றார்.\nமேலும், சிறையில் தான் பாடிய பாட்டையும் பாடிக்காட்டினார். அந்த பாடல்:\nதீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி\nதியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி\nதண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி\nதடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி”\n “வைகோ கூட்டணியில் நாங்கள் இல்லை”: ஜிவாஹிருல்லா உறுதி சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் புரட்டி எடுத்த 3 போதை போலீஸ்\nPrevious இன்று: 2: திரைப்பட இயக்குநர் ருத்திரய்யா நினைவு நாள்\nNext சென்னை: தொடருது ஹெலிகாப்டர், போட் சேவை\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் குறையும் பொறியியல் படிப்பு மோகம்: 3 கட்ட கலந்த���ய்வுக்கு பிறகு 75% இடங்கள் காலி\nகொரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணுவின் 90% நுரையீரல் பாதிப்பு: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-discount-on-rail-tickets/", "date_download": "2020-10-25T14:43:37Z", "digest": "sha1:ML5N4TK3ZWZ5AQWZ36HKK37AZH2IYZJD", "length": 12703, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி: ஏப்ரல் 2ந்தேதி முதல் அமல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி: ஏப்ரல் 2ந்தேதி முதல் அமல்\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி: ஏப்ரல் 2ந்தேதி முதல் அமல்\nரயில் நிலைய கவுண்டரில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 5 சதவீதம் கட்டண சலுகை அளிக்க இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.\nஇந்த சிறப்பு சலுகை வரும் ஏப்ரல் 2 ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால், இணைய தளம் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இந்த சலுகை கிடையாது என்றும் அறிவித்து உள்ளது.\nரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு, ‘டிஜிட்டல்’ முறை யில், யு.பி.ஐ. வசதியில் (பீம் ஆப்) பணப் பரிமாற்றம் செய்து, டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, அடிப்படை கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த, ரயில்வே முடிவு செய்துள்ளது.\nஇந்த திட்டம் ஏப். 2ந்தேதி முதல், மூன்று மாதத்துக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.\nஇத்திட்டத்தில் சலுகை பெற வேண்டுமானால் 100 ரூபாய்க்கு அதிகமான அளவில் கட்டணம் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்த சலுகை அதிகபட்சமாக ரூ.50 வரை மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.\nமாதாந்திர சீசன் டிக்கெட், இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.\nஇந்திய பயங்கரவாதியை வெளியேற்ற தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவு. காஷ்மீர் மற்றும் அரியானாவில் நிலநடுக்கம் மத்திய பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு: ஆட்சியை பிடிக்கப்போவது யார்\nTags: 5% discount on rail tickets, ரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி: ஏப்ரல் 2ந்தேதி முதல் அமல்\nPrevious மைசூரு சாமூண்டீஸ்வரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சித்தராமையா\nNext இன்று வங்கிகள் இரவு 8 மணி வரை செயல்படும்: ரிசர்வ் வங்கி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nசிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு\nகேரளா��ில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nசிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nலோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/always-support-to-manchu-virattu-jallikuttu-karthi-chidambaram-video/", "date_download": "2020-10-25T14:25:47Z", "digest": "sha1:JBY5MRPDNXI4WUY3QNN2IYQ63IW72DO3", "length": 11260, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் ஆதரவு உண்டு: கார்த்தி சிதம்பரம் (வீடியோ) | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் ஆதரவு உண்டு: கார்த்தி சிதம்பரம் (வீடியோ)\nமஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் ஆதரவு உண்டு: கார்த்தி சிதம்பரம் (வீடியோ)\nமஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு என்னுடைய ஆதரவு என்றைக்கும் உண்டு என்று சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.\nதொகுதிக்குட்பட்ட இளைஞர்களை சந்தித்து பேசிய கார்த்தி சிதம்பரம், தான் சமீபத்தில் மஞ்சு விரட்டு பார்த்ததாகவும், தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றவர், ஆனால் காளைகளை துன்புறுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.\nகார்த்தி சிதம்பரம் இளைஞர்களுடன் பேசிய வீடியோ….\nசிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் தேர்வு இது மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம்: கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் மிரட்டுவதில் பிரதமர் மோடி வல்லவர்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nPrevious ரூ.22கோடி மதிப்பு சொத்து முடக்கம் என்பது பழைய செய்தி: கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் மறுப்பு\nNext ஜோதிமணியை கொலை செய்ய முயற்சி கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nலோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kamalahasan-introduced-a-new-app-to-find-out-crimes-and-scams/", "date_download": "2020-10-25T14:09:36Z", "digest": "sha1:CBZGD4ONGYCKWOSJSQC6UZJLBZSFRI5T", "length": 19893, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் செல்போன் செயலியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் செல்போன் செயலியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்\nகுற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் செல்போன் செயலியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்\nகுற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் புதிய செல்போன் செயலியை கமல்ஹாசன் துவங்கிவைத்தார்.\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு முயற்சியாக ‘மய்யம் விசில் ஆப்’ என்ற புதிய செயலியை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கி வைத்தார்.\n“பத்திரிகையாளர்கள�� செய்யும் விஷயத்தை சாமானியர்களும் செய்யத்தூண்டும் ஒரு செயலி தான் ‘மய்யம் விசில் ஆப்’ ஆகும். பத்திரிகையாளர்களின் பலம் சாமானியருக்கு இருக்காது. பத்திரிகையாளர்களுக்கு துணையாக, தூரத்து உறவாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் செயல்படுவார்கள். நம்மை சுற்றி நடக்கும் சூழல் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவைகளை தனிமனிதன் ஊதி தெரியப்படுத்தும் அபாய சங்கு தான் ‘விசில் ஆப்’.\nஇருக்கும் குறைகளை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்து வைக்கும் மந்திரகோல் இது அல்ல. இது இருக்கும் குறைகளை நாம் செவி சாய்த்து கேட்பதற்கும், கண் கொண்டு பார்ப்பதற்கும் உதவும் ஒரு கருவி. இந்த கருவி மூலம் கிடைக்கும் தகவல் எல்லாம் எங்களுக்கு வீட்டுப்பாடம் ஆகும்.\nதற்போதைக்கு இதை மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே கொடுக்கிறோம். அதற்கு தற்காப்பு ஒரு காரணம். மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் பெரும் ஆர்வத்துடன் செய்வார்கள் என்பதும் ஒரு காரணம். இது காவல்துறைக்கோ, அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ மாற்று அல்ல. அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு கருவியாக அல்லது விமர்சனம் செய்யும் கருவியாக இருக்குமே தவிர, அதற்கு மாற்று அல்ல.\nஇந்த செயலியை பயன்படுத்தும் நேரம் நாளைக்கு (இன்று) வருகிறது. நாளைக்கு (இன்று) கிராம பஞ்சாயத்துகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், நல்லபடி நடந்தால் அதை பாராட்டவும், நடக்கவே இல்லை என்றால், ஏன் நடக்கவில்லை என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தவும் இது பயன்படும்\nநாளை (இன்று) நாங்கள் தத்தெடுத்துக்கொண்ட அதிகத்தூர் பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் நடக்க இருக்கிறது. நாங்கள் அதை தத்து எடுத்தவர்கள் என்ற உரிமையில் அங்கே செல்கிறோம். கிராம சபை கூட்டத்தில் பங்கெடுக்க அனுமதி கிடைத்தால் பங்கெடுப்போம். இல்லையேல், அந்த கிராமத்தை சுற்றி வந்து குறைகளை கேட்டறிந்து ஆவன செய்ய முற்படுவோம். சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த கிராமத்துக்கு நாளை (இன்று) நான் செல்ல இருக்கிறேன்” என்று கமல் பேசினார்.\n‘மய்யம் விசில் ஆப்’ குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கிருஷ்ணபிரசாத், அபிஷேக் ஆகியோர் தெரிவித்ததாவது:\n‘மய்யம் விசில் ஆப்’-பை மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இதனை எங்கு இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குள் இருந்தால் மட்டுமே புகார்களை தெரியப்படுத்த முடியும்.\nசாதாரண குடிமகன் மற்றும் கள வீரர், வீராங்கனைகள் (தன்னார்வலர்கள்) என இரு பிரிவுகளில் புகார்களை தெரியப்படுத்த முடியும். இவ்வாறு சாதாரண குடிமகன் மற்றும் தன்னார்வலர்களால் தெரியப்படுத்தப்பட்ட புகார்களை ஆய்வு செய்ய 5 தன்னார்வலர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.\nஅதில் 3 பேர் புகாரின் உண்மை தன்மை குறித்து உறுதி செய்தால் மட்டுமே புகார் நிர்வாகிக்கு அனுப்பப்பட்டு, அவர் அனுமதி அளித்த பின்னர் புகார் பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகே இதர பயன்பாட்டாளர்கள் அந்த பிரச்சினையை பார்க்க முடியும்.\nஊழல் பிரச்சினை மற்றும் அவசர பிரச்சினைகளுக்கு என சிறப்பு பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊழல் பிரச்சினைக்கான பொத்தானை தேர்வு செய்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.\nஒருவர் தன்னை சாதாரண குடிமகன் பிரிவில் இருந்து கள வீரர், வீராங்கனைகள் பிரிவுக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும். அதே போன்று, தங்களுக்கு தேவையான மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் முதல் கலந்தாய்வு கூட்டம் கோவையில் நடைபெற்றது.\nஇதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு ‘மய்யம் விசில் ஆப்’ குறித்தும், கிராம சபைகள் குறித்தும் உரையாற்றினார்.\nபுதிய தமிழகம் போட்டியிடும் 4 தொகுதிகள் அறிவிப்பு தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு மெரினாவில் போராட்டக்காரர்கள்.. தியேட்டரில் முதல்வர் ஓ.பி.எஸ்.\nTags: Kamalahasan introduced a new app to find out crimes and scams, ஊழல்களை அம்பலப்படுத்தும் செல்போன் செயலியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார், குற்றங்கள்\nPrevious மதுரையில் இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை\nNext சென்னையை சேர்ந்த மொபீனா மிஸ் கூவாகம் ஆக தேர்வு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/murasoli-coral-festival-is-a-new-invitation-add-vaiko-name-also/", "date_download": "2020-10-25T13:39:27Z", "digest": "sha1:TK5QICS6SBL7JJWZ5JR6YJPOXROEX5SX", "length": 14487, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "முரசொலி பவள விழா புதிய அழைப்பிதழ்! வை.கோ பெயர் சேர்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு ��ராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுரசொலி பவள விழா புதிய அழைப்பிதழ்\nமுரசொலி பவள விழா புதிய அழைப்பிதழ்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ் புதிதாக தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே நடைபெற்ற முரசொலி பவள விழா கூட்டம் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, மற்றொரு தேதியில் பவள விழா கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.\nதி.மு.க.வின் அதிகாரப்பூா்வ நாளிதழான முரசொலி தொடங்கப்பட்டதன் 75ம் ஆண்டு விழாவை அக்கட்சி சாா்பில் வெகு விமாிசையாக கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற்றது.\nமுதல் நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திாிகைகளின் ஆசிாியா்கள், நடிகா் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோா் பங்குபெற விழா சிறப்பாக நடைபெற்றது.\nமறுநாள் நந்தனம் ஒய்எம்சிய மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அனைத்து முக்கிய அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தொடர் மழை காரணமாக விழா அவசர அவசரமாக நிறைவு செய்யப்பட்டது. அப்போது விழா மற்றொரு நாளில் நடைபெறும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் முரசொலி பவள விழா வரும் செப்டம்பர் 5ந்தேதி நடைபெறும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்துவரும் திமுக தலைவர் கருணா நிதியை, மாியாதை நிமித்தமாக வை.கோ சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஅப்போது செய்தியாளா்களிடம் பேசிய வைகோ, எனது அரசியல் வாழ்க்கையில் 29 ஆண்டு காலத்தை கலைஞருடன் நான் செலவிட்டுள்ளேன். கடந்த 2 மாதங்களாக கலைஞா் எனது கனவில் வந்து செல்கிறாா் என்று கூறினார். மேலும் முரசொலி பவள விழாவில் கலந்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார்.\nஇதன் காரணமாக, வரும் செப்டம்பர் 5ந்தேதி நடைபெற இருக்கும் முரசொலியின் பவள விழா அழைப்பிதழில் ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோவின் பெயருடன் புதிதாக சேர்க்கப்பட்டு, புதிய அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.\nவியட்நாம் வீடு சுந்தரம் மரணம்: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி இரண்டு திமுக எம்எல்ஏக்கள் அப்பல்லோவில் அனுமதி இரண்டு திமுக எ��்எல்ஏக்கள் அப்பல்லோவில் அனுமதி பரபரப்பு தமிழக அரசியல் நிலவரம் குறித்து பதிலளிக்க ஆளுநர் மறுப்பு\n Add Vaiko name also, முரசொலி பவள விழா புதிய அழைப்பிதழ்\nPrevious ‘தங்க’ மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது, அம்பானி மனைவிக்கும் விருது\nNext ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். வாயில் பிளாஸ்திரி போட்ட சட்டபஞ்சாயத்து\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் குறையும் பொறியியல் படிப்பு மோகம்: 3 கட்ட கலந்தாய்வுக்கு பிறகு 75% இடங்கள் காலி\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டரு��்கு மீண்டும் வேலை..\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pondy-uni-student-rafeeha-denied-permission-in-convocation/", "date_download": "2020-10-25T13:42:28Z", "digest": "sha1:ZF2SUQ46FV2WALK2NOPFEQWVRBQMYRI5", "length": 15726, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஹிஜாப் அணிந்ததால் ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் முஸ்லிம் மாணவிக்கு அனுமதி மறுப்பு? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹிஜாப் அணிந்ததால் ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் முஸ்லிம் மாணவிக்கு அனுமதி மறுப்பு\nஹிஜாப் அணிந்ததால் ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் முஸ்லிம் மாணவிக்கு அனுமதி மறுப்பு\nபுதுச்சேரி: பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தகவல் தொடர்பு முதுகலைப் பட்டப்படிப்பில் தங்கம் வென்ற ரபீஹா அப்துர்ரெஹிம் 23ம் தேதி நடைபெற்ற பல்கலைகழகத்தின் 27வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்ட அந்த விழாவில் மாணவி ரபீஹா தனது ஸ்கார்ஃப் ஐ வித்தியாசமான முறையில் அணிந்திருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஒரு சில மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய ஜனாதிபதி கோவிந்த் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்னரே ரபீஹா விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.\n“அந்த இடத்திலிருந்து நான் ஏன் வெளியே அனுப்பப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உள்ளே இருந்த மாணவர்கள் போலீசாரிடம் கேட்டபோது, ​​‘ஒருவேளைஅவள் வேறு வழியில் அவள் தனது ஸ்கார்ஃப் ஐ வேறு விதமாக அணிந்திருந்ததால் இருக்கலாம்‘ என்று சொன்னதை நான் அறிந்தேன்.\nநான் வெளியே அனுப்பப்பட்டதன் காரணம் அதுவாகவும் இருக்கலாம் என நானும் நினைத்திருந்தேன், ஆனால் யாரும் இதுவரை, “இதனால்தான் உங்களை வெளியேற்றினோம்“, என்று என் முகத்திற்கு நேராக அப்பட்டமாக சொல்லவில்லை, அவர்கள் எனக்கு எந்த காரணமும் தெரி���ிக்கவில்லை“, என்று ரபீஹா கூறினார்.\nதனது பேட்ச்சில் முதல் இடத்தைப் பெற்ற மாணவி ரபீஹா, தனது தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம் குடியுரசுத் தலைவர் இருந்த போது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் நாட்டில் உள்ள குடிமக்களின் தேசிய பதிவு (NCR) க்கு எதிராகவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.\nரபீஹா ஒரு ஹிஜாப் அணிந்து ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியம் என்ற மாநாட்டு இடத்தை அடைந்தார். ஜனாதிபதி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் ஒரு வார்த்தை கூற வெளியே வரும்படி கேட்டார். அதன் பிறகு, ஜனாதிபதி வெளியேறிய பின்னரே அவர் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.\n“ஜனாதிபதி விழாவில் கலந்து கொண்டார். நான் ஒரு சந்தேகத்திற்குரிய நபராக இருந்ததால் எனது சொந்த பட்டமளிப்பு விழாவில் அனுமதி மறுக்கப்பட்டேன். பதக்கத்தை நிராகரிப்பதன் மூலம் நான் இச்செயலை எதிர்க்கிறேன். “எனது செய்தி மிகவும் தெளிவானது மற்றும் அமைதியானது என்று நான் நம்புகிறேன்“, என்று அவர் கூறினார்.\nதிருப்பதி: கோயில் வி.ஐ.பி. வரிசையில் நுழைந்த இளைஞர் பாதுகாப்பு கேள்விக்குறி 50 நாட்களில் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது: வெங்ககையா நாயுடு பல்டி முன்னாள் அமைச்சர் ஜாமீன் : ரூ 10 கோடி லஞ்சம்.\nPrevious ஜார்க்கண்ட் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி: முதலமைச்சர் ஆகிறார் ஹேமந்த் சோரன்\nNext என் மாநிலத்தில் என்.ஆர்.சியை ஆதரிக்க மாட்டேன்: ஜெகன் மோகன் ரெட்டி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு…\nகொரோன��� நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை..\nதமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/programes-bjp-minister-other-leaders-suspend-their-programes/", "date_download": "2020-10-25T14:44:16Z", "digest": "sha1:IJDMEHHKGOOF2DNRFW4AMJNBMSBK22KQ", "length": 14381, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "அனிதா மரணம்: மக்களுக்கு பயந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் பாஜக தலைகள்! சென்னை: | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅனிதா மரணம்: மக்களுக்கு பயந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் பாஜக தலைகள்\nஅனிதா மரணம்: மக்களுக்கு பயந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் பாஜக தலைகள்\nஅனிதா தற்கொலை சம்பவத்தையடுத்து, பயந்து போய், தமிழக நிகழ்ச்சிகளை பாஜக தலைவர்கள் ரத��து செய்து வருகிறார்கள்.\nநீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா. ஆனால் மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தரவில்லை. மத்திய மாநில அமைச்சர்கள் இத் தேர்வு குறித்து குழப்படியான கருத்துக்களை தெரிவித்துவந்தனர். இறுதியில் உச்சநீதிமன்றத்தில் திடீரென பல்டியடித்து நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது மத்திய பாஜக அரசு.\nஇதனால் தனது மருத்துவர் கனவுபறிபோன விரக்தியில் அனிதா, தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும் ஆங்காங்கே மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.\nஇதற்கிடையே சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவேறு பல இயக்கங்களும், மாணவர் அமைப்புகளும், பாஜக மற்றும் அதிமுகவினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூழலில் தமிழகம் முழுக்க பாஜகவினர் பங்கேற்கவிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யயப்பட்டு இருக்கின்றன. மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனின் சென்னை, கோவை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.\nஇதே போல மற்ற சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், பாஜக தலைவர்கள் சில நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nவாளியில் அள்ளுவதுதான் டிஜிட்டல் இந்தியாவா கனிமொழி காட்டம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய புதிய வசதி கனிமொழி காட்டம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய புதிய வசதி தேர்தல் ஆணையம் பாலியல் புகார்: பிஜேவை கைது செய்யவேண்டும்.. தேர்தல் ஆணையம் பாலியல் புகார்: பிஜேவை கைது செய்யவேண்டும்..: தடா ரஹீம் வலியுறுத்தல்\nTags: programes-bjp-minister-other-leaders-suspend-their-programes, அனிதா மரணம்: மக்களுக்கு பயந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் பாஜக தலைகள்\nPrevious அனிதாவின் வீடு அருகே இயக்குநர் கவுதமன் த��ைமையில் போராட்டம்\nNext அனிதா தற்கொலை: ஓ.பி.எஸ்., மாஃபா மவுனம் ஏன்\nஅடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்\nஜெ மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 9வது முறையாக நீட்டிப்பு..\nமதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nஅறிவோம் தாவரங்களை – கட்டுக்கொடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nபுதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_904.html", "date_download": "2020-10-25T13:48:32Z", "digest": "sha1:OG3ENCNFACKHQQR73DVMHY55KHDNG2MS", "length": 11717, "nlines": 245, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் உடல் நலத்துக் க்கு தீமை.. - Tamil Science News", "raw_content": "\nHome உடல் நலம் பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் உடல் நலத்துக் க்கு தீமை..\nபாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் உடல் நலத்துக் க்கு தீமை..\nபாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் உடல் நலத்துக் க்கு தீமை..\n1. வயிற்று புற்றுநோய் உள்ள ஒருவருக்கு கட்டியை பரிசோதித்து போது அந்த கட்டியில் *பியுரிடான்* எனப்படும் குருணை மருந்தின் வேதியியல் கூறுகள் இருந்தன .\nபியுரிடான் எனப்படும் விஷ மருந்தை இஞ்சி பயிரிடும் விவசாயிகள் 60 கிலோ வரை ஏக்கருக்கு பயன்படுத்துகின்றனர் இவை மண்ணில் கரையும் தன்மைகள் மிக குறைவு இவை முழுவதும் மண்ணில் கரைய 5 வருடங்கள் வரை ஆகலாம்\nஇஞ்சின் இடுக்குகளில் இவை அப்படியே படிந்து இருக்கும் போது சரிவர சுத்தம் செய்யாமல் இருந்தால் உள்ளுக்குள் சென்று நஞ்சாகிறது\n*கடைகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பசைகளில் இஞ்சின் தோல் நீக்கபடுவது இல்லை*\nஇஞ்சியின் புறம் பாரிய விசம் என்பது அனைவரும் அரிந்த ஒன்று...\nஇஞ்சியானது வயிற்றில் அமில சுரப்பை தூண்டுவதால்,\nஜீரண ண்டலத்தின் செயல்பாடு துரிதமாகிறது\nமற்றும் பூண்டின் மருத்துவ பண்பு உடலில் புதுசெல்களை உருவாக்குவதால்\nஇவற்றை *\"உணவே மருந்தாக\" உட்கொள்ளும் மரபான நாம்* ........\nகலப்பட விஷமான இஞ்சி பூண்டின் விழுதை பயன்படுத்துவதால், பேராபத்து என்பதை உணரருங்கள்\nபூண்டின் விலை, மதிப்பீடு செய்யுங்கள்\nஎப்படி 5 ரூபாய்க்கு ,10 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் என்று கொஞ்சம் யோசிக்கவும்\n40% கூட இஞ்சி பூண்டு கலவை கிடையாது ஒரு வித சுவையூக்கிகளை பயன்படுத்தி செய்யபடும் கலப்படம்\n*நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*\nபாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் உடல் நலத்துக் க்கு தீமை.. Reviewed by JAYASEELAN.K on 00:16 Rating: 5\nTags : உடல் நலம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழ���த்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-242-13187/15286/", "date_download": "2020-10-25T13:48:33Z", "digest": "sha1:G2P3ASXIXURSWQ6S5R2EOWDEHXSP4OKY", "length": 24571, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 242 டிராக்டர், 1997 மாதிரி (டி.ஜே.என்15286) விற்பனைக்கு Azamgarh, Uttar Pradesh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 242 @ ரூ 1,30,000 ச��ியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1997, Azamgarh Uttar Pradesh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 242\nமஹிந்திரா யுவோ 265 DI\nஜான் டீரெ 3028 EN\nமஹிந்திரா யுவராஜ் 215 NXT\nகுபோடா நியோஸ்டார் B2441 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 6028 4WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/page/23/", "date_download": "2020-10-25T13:57:40Z", "digest": "sha1:ZIHTQYGTFNR35WCPNMT72UF52ZAQJN7C", "length": 7223, "nlines": 66, "source_domain": "dravidiankural.com", "title": "திராவிடன் குரல் – Page 23 – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nஅடிகளார் காலில் பெரியார் விழுந்தாரா\nகுன்றக்குடி அடிகளார் மடத்தை சார்ந்த ஒருவர் தந்தை பெரியாரின் நெற்றியில் அவர்களது வழக்கப்படி திருநீறு பூசினார். அந்த சாம்பலை தந்தை பெரியார் துடைத்துகொண்டார் என்பது மட்டுமே இதுவரை செய்தி. தற்போது திருச்சி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ள நூலில் இருந்து பெறப்பட்டதாக வினவு தளத்தில் ஓரு புதிய கதையை கட்டுரையாக பதிந்துள்ளார். அதை ஆதாரம் என்று சொல்லி…\nசீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்\nசீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது.பெரியாரை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தமிழகஅரசியல்களத்தில் புதியதாக அரசியல் பண்ண புறப்பட்டிருக்கும் இந்த கொள்கை சீமான்கள் திராவிட இயக்கத்தையும்-பெரியாரையும்கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறனர். திராவிடம் என்ற ஒரு இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை…\n (கி.தளபதிராஜ்) சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது. பெரியாரை சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் புதியதாக அரசியல் செய்ய‌ப் புறப்பட்டிருக்கும் இந்த கொள்கைச் சீமான்கள் திராவிட இயக்கத்தையும்- பெரியாரையும் கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.…\nநூல்களின் ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழித்துக்கட்ட வேண்டும்\nசென்னை, மே 19- நூல்களால் ஏற்பட்ட ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் 5 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் 15.5.2012 அன்று மாலை நடைபெற்றது. அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://piraimedai.com/?p=563", "date_download": "2020-10-25T13:39:41Z", "digest": "sha1:ZLEPCWHIPG52HZMD5MRUEDAZV57FMHGZ", "length": 19152, "nlines": 123, "source_domain": "piraimedai.com", "title": "அரசு வேலை வியாபாரமானதால் நம்பிக்கை இழக்கும் தமிழக இளைஞர்கள்! | PIRAIMEDAI TAMIL FORTNIGHTLY | TAMIL NEWS | MUSLIM WORLD NEWS", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசு வேலை வியாபாரமானதால் நம்பிக்கை இழக்கும் தமிழக இளைஞர்கள்\nஅரசு வேலை வியாபாரமானதால் நம்பிக்கை இழக்கும் தமிழக இளைஞர்கள்\nதமிழகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் முக்கிய இலக்காக இருக்கின்றன.\nகுரூப்-1 மற்றும் குரூப்-2 நிலையிலான தேர்வுகள் எழுதும் மாணவர்கள் விரிவாக விடை அளிக்கும் எழுத்து தேர்வு விடைத்தாள்��ள் எந்த அடிப்படையில் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப் படுகின்றன என்ற கேள்விகளை நீண்ட நாட்களாகவே மக்கள் எழுப்பி வருகின்றனர். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் எழுத்துத்தேர்வில் தம்மை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களிடம் நேர்முகத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரும். போட்டித்தேர்வு நடைமுறைகளின் இயல்பான ஒன்றாகவே இது இருக்கிறது என்பதால் அவற்றிற்கு பரிசோதிக்க வேண்டிய அவசியம் இதுவரையிலும் எழவில்லை.\nவிரிவான விடை அளிக்கும் எழுத்துத் தேர்வுகள், நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்-2 ஏ குரூப்-4 தேர்வு கொள்குறி (Object) வகையில் மட்டுமே வினாத்தாள் அமைந்திருக்கும். எனவே சரியான விடைகளை தேர்ந்தெடுத்தால் போதுமானது. மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை வாய்ப்பு உறுதி. எனவே குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளை தங்களது கடைசி வாய்ப்புகளில் ஒன்றாக கருதுகின்றனர். இந்நிலையில் தற்போது கொள்குறி வினாக்களில் கூட தங்களது நம்பிக்கையை இழக்கின்றனர் இளைஞர்கள்.\nகுரூப்-4 தேர்வுகளில் தற்போது முறைகேடுகளின் பின்னணியில் இருந்த இடைத்தரகர்கள் கடந்த குரூப்-2 ஏ தேர்வில் வென்றவர்கள் என்பதால் அந்த தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 செப்டம்பரில் நடத்திய குரூப்- 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. ராமேஸ்வரத்தில், கீழக்கரையில் தேர்வு எழுதியவர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக டிஎன்பிஎஸ்சியின் விசாரணையில் தெரியவந்து 39 தேர்வர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்ட றியப்பட்ட 99 தேர்வர்கள் தேர்வாணைய தேர்வுகளை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்புக்குரியது.\nசில வருடங்களுக்கு முன்னர் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்தது கண்டறியப்பட்டது. தேர்வு நாளன்று விசாரணைகள் தீவிரமடைந்தன. வினாத்தாள்கள் மின்னஞ்சல் வழியாக பகிரப்பட்டது தெரியவந்து அந்த முறைகேட்டில் தொடர்புடைய போட்டித்தேர்வு பயிற்சி மையம் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மறுதேர்வும் நடத்தப்பட்டது. அதேமாதிரி நடைமுறையை தற்போதும் தேர்வாணையம் பின்பற்றலாம். குரூப்- 2 வினாத்தாள் கசிந்த போது தேர்வாணையம் தன்னுடைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தால் தற்போதைய முறைகேடுகள் நடந்திருப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருக்காது.\nடிஎன்பிஎஸ்சி நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குரூப்- 2 வினாத்தாள் கசிந்த பிறகு கொண்டுவரப்பட்டன. தேர்வு மையங்களில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு வினாத்தாள்கள் பிரிக்கப்படுவதும், தேர்வு முடிந்து விடைத்தாள்கள் திரையிடப்படுவதும் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டன. தேர்வு அறையில் குறுக்கும் நெடுக்குமாக கேமராக்கள் கூட வலம் வந்தன. தேர்வு மையங்கள் படப்பிடிப்பு தளங்களை போல காட்சியளித்தன. ஆனாலும் கடைசியில் தேர்வு மையத்திற்கு வெளியே முத்திரையிடப்பட்ட விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தான் தற்போதைய ஆச்சரியம்.\nசில மாணவர்கள் குரூப் 4 தேர்வில் எழுதிய கொஞ்ச நேரத்திலேயே அழிந்துவிடும் தன்மையை கொண்ட மேஜிக் பேனாக்களை பயன்படுத்தி தேர்வெழுதியுள்ளனர் என்பது தற்போதைய விசாரணை வளையத்திற்குள் முக்கிய பேசு பொருள் ஆகியிருக்கிறது.இதனால் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.\nதற்போதைய கேள்வி என்னவெனில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் இந்த பிரச்சினை முடிந்து விடக் கூடியது அல்ல. அவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நான்கைந்து பேர் கைது செய்வதோடு இந்த பிரச்சனை முடிவு கட்டிவிட கூடியதும் அல்ல.\nஇரண்டு வட்டாட்சியர்களும் ஒரு சில அலுவலக உதவியாளர்களும் சேர்ந்து இந்த முறைகேட்டை செய்து விட முடியும் என்பதும் நம்புவதற்கு உரியது அல்ல. இந்த பின்னணியில் அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்று பெரும் பின்னணி இருந்தாகவேண்டும்.\nஅழுத்தங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் விசாரணை தொடரும் பட்சத்தில் மத்திய பிரதேச ‘வியாபம்’ ஊழல் போல தமிழகத்திலும் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் மாபெரும் ஊழல் வெளிச்சத்திற்கு வரலாம்.\nஇருபது முதல் முப்பது வயது ���ரையிலான காலகட்டம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமானது. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தங்கள் திறமையையும் முயற்சிகளும் கொண்டு ஒரு அரசுப் பணியை பெற்றுத் தந்து விடும் என்ற நம்பிக்கையில் அரசு நூலகங்களில் ஆண்டுகளை செலவிடும் இளைஞர்களிடம் தேர்வாணையம் நம்பிக்கையை தற்போது இழந்து விட்டது. இழந்த நம்பிக்கையை விரைந்து பெற டிஎன்பிஎஸ்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும், இது போன்ற ஊழல்களில் பெரிதும் இருக்கக்கூடிய அரசியல் தலையீடுகளில் இருந்து தனித்து விளங்கவேண்டியதும் தற்போதைய காலத்தின் கட்டாயம்.\nPrevious articleடெல்லி: ஆம்ஆத்மி வெற்றி – கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர்\nNext articleஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் ரத்து\nNRC, CAA, NPR மும்முனைத் தாக்குதல் – காயல் மகபூப்\nஇந்திய நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் மனம் திறந்த இல்திஜா மஹ்பூபா முஃப்தி\nஉத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nநாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு வரும் 14-ந்தேதியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கும் நிலையில் நொய்டாவில் ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளன. தற்போது...\nகொரோனா பாதிப்பு- அமெரிக்கா 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்\nஅமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. 74 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா தாக்குதல் உச்சத்தை...\nமாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை\nகொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.கொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக எடுக்க வேண்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்காக...\nஉண்மை நடப்பை ஊரறியச் சொல்வோம் உலக மக்களை விழிப்படைய செய்வோம்\nஉத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nகொரோனா பாதிப்பு- அமெரிக்கா 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்\nமாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62810/New-leader-for-Tamil-Nadu-BJP-soon", "date_download": "2020-10-25T14:50:17Z", "digest": "sha1:X6KJEEEHUAOUUIWPQUBVMFPOYKPGDRQ6", "length": 7912, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தமிழக பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்’ - மேலிடப் பார்வையாளர் | New leader for Tamil Nadu BJP soon | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘தமிழக பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்’ - மேலிடப் பார்வையாளர்\nபாஜகவின்‌ கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடந்து முடிந்து நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவர் சில வாரங்களில் அறிவிக்கப்படுவார்‌ என அக்கட்சியின் மேலிடப்பார்வையாளர் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.\nபாரதிய‌ ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்‌த‌‌ தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.‌ அதன் பின் 4 ‌மாதங்களாக அக்கட்சியின் தமிழகத் ‌தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவரை‌ தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்‌டம் சென்னையில்‌ நடைபெற்றது.\nஅதில் அக்கட்சியின் மேலிட பிரதிநிதிகளான சிவபிரகாஷ், தேசிய இணை அமைப்பு பொதுச் செயலாளர் நரசிம்மராவ் உள்ளிட்டோர் தமிழக பாஜக நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தனர். அதில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர் குப்புராமு உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகருத்து கேட்பு கூட்டம் நடந்துள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களில் வெளியிடப்படும் என, நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.\nஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் - போலீஸ் குவிப்பு\n“ஜே.என்.யு வன்முறையை பகிரங்கமாக கண்டிக்கிறேன்” - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவ���ர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் - போலீஸ் குவிப்பு\n“ஜே.என்.யு வன்முறையை பகிரங்கமாக கண்டிக்கிறேன்” - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/04/vaikunta-ekadasi-and-mahasivaratri/", "date_download": "2020-10-25T13:16:43Z", "digest": "sha1:4FEVFKNPACW3GG3LWBNU6RMPSQUYQJHQ", "length": 152776, "nlines": 515, "source_domain": "www.tamilhindu.com", "title": "பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்\n1. அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\n2. வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\n3. பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்\n4. பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்\nநான்முகப் பிரம்மன் நான்கு திசைகளிலும் பார்த்து படைப்பை ஆரம்பித்தார். இவற்றுள் இரண்டு திசைகள் நிச்சயமானவை. அவை வடக்கும், தெற்கும் ஆகும். பொதுவாகவே அண்ட வெளியில் நாம் இருக்கும் மண்டலத்துக்கு மேல் புறம் இருப்பது உத்தரம் என்னும் வடக்கு. அதற்கு நேர் எதிரே இருப்பது, அதாவது நாம் இருக்கும் மண்டலத்துக்குக் கீழே இருப்பது தக்ஷிணம் என்னும் தெற்கு. நான்முகப் பிரமன் தனக்கு மேலும், கீழும் பார்த்த திசைகள் வடக்கு, தெற்கு என்று ஆயின.\nபிரம்மம் என்ற சொல்லுக்கு பெரிதானது, வளர்ந்து கொண்டே போவது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. தோன்றும் பிரபஞ்சத்தில் நுழைந்தவுடன், உப்பிக் கொண்டே போவதுபோல் படைப்பு வளரலாயிற்று. நான்முகப் பிரம்மனும் தானும் அப்படியே ப���ணிக்கிறார். மேல் எழும்ப எழும்ப அந்தத் திசை வடக்காயிற்று. அவர் கீழே விட்டுச் சென்ற பகுதி தெற்கு ஆயிற்று. இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், முதலில் தெற்கில் அண்டங்கள் தோன்றி, அழிந்து, மீண்டும் சிதறலிருந்து உருவாகிக் கொண்டிருக்கின்றன. வடக்கு நோக்கிப் போகப் போக புதிதாகப் படைப்பு எழுந்து கொண்டே இருக்கின்றது.\nஆனால் ஒரேயடியாக வடக்கு முகமாகவே செல்ல முடியாது. குயவனின் சக்கரத்தைப் போன்ற ஆதார சக்தியின் இழுப்பினால், எப்பொழுதுமே கிழக்கு அல்லது வலப் புறம் நோக்கியே திரும்பி சென்று கொண்டிருக்க வேண்டும். கிழக்கு என்பது அவரும், அவரது படைத்தலும் பயணிக்க வேண்டிய திசை. நடராஜரது உருவத்தில் அந்த திசை உடுக்கையில் கிளம்பி, அக்னியை நோக்கிச் செல்வது. இது நேர்ச் சுற்று அல்லது வலச் சுழி, அதாவது clockwise direction ஆகும். நான்முகப் பிரம்மன் முதலில் மேல் முகமாகப் பார்த்து, பின் தான் பயணிக்க வேண்டிய திக்கை நோக்கி, அதற்குப் பின் கீழ் முகமாக நோக்கும் போதும் வலச் சுற்று வருகிறது. இப்படி இந்த சுற்று வடக்கிலிருந்து தெற்கை நோக்கிச் செல்வதால் இதைப் பிரதட்சிணம் என்கிறோம்.\nஇந்தப் பிரபஞ்சமும், நடுவில் ஆதார அச்சாக இருக்கும் பரம் பொருளான இறைவனைப் பிரதட்சிணம் செய்து வருகிறது. விநாயகப் பெருமான் தன் தாய் தந்தையைச் சுற்றி வந்ததாலேயே உலகைச் சுற்றி வந்ததாக அறிவுறித்தியது, அந்தப் பரம்பொருளான இறைவனை ஆதாரமாக வைத்து உலகங்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்பதைக் காட்டவும், அது மட்டுமல்லாமல் அவரைச் சுற்றுவதால் அனைத்து உலகங்களும், அனைத்து பிரபஞ்சங்களும் செல்லும் மாபெரும் முழுச் சுற்றினையுமே செய்வதற்கு ஒப்பாகும் என்பதை உள் பொருளாக உணர்த்தவும் எழுந்தது என்றும் சொல்லலாம்.அண்ட சராசரங்களும் அவனைச் சுற்றுவது போல, அண்ட சராசங்களுக்கும் அதிபதியான பரம்பொருளை நாமும் கோயிலில் பிரதட்சிணம் செய்கிறோம்.\nபிரபஞ்சம் செல்லும் பாதையே பிரதட்சிணமானது என்று நாம் சொல்வதை, நாம் கண்கூடாகப் பார்க்கும் வான்வெளி அண்டங்கள் மெய்ப்பிக்கின்றதா வானில் காணும் நட்சத்திரங்களும், அவற்றின் கூட்டங்களும் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றன அல்லவா என்ற கேள்வி எழுகிறது. தோன்றிப் பல காலம் ஆகவே (10 to the power of 17 வருடங்கள் ஆகிவிட்டன; இன்னமும் அவ்வளவு வருடங்��ள் செல்ல வேண்டும் என்பது பண்டைய ஜோதிட- வான இயல் நிபுணரான பாஸ்கராச்சரியார் கணிப்பு.) அண்டங்கள் மோதி, உருண்டு, பிறழ்ந்து தற்சமயம் வேறு வேறு திக்கில் போவது போல் தோற்றம் அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு கலக்சி கூட்டமும் இன்னொரு கலக்சி கூட்டத்தைச் சுற்றுகிறது. ஆகையால் அப்படி உருமாறி வந்துள்ள மூன்றாம் தலைமுறை நட்சத்திரமான நமது சூரியக் குடும்பத்தில் உள்ள நம் பூமி இப்பொழுது உள்ள நிலையில் எது வடக்கு, எது கிழக்கு என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற கேள்வி வருகிறது. மனித சமுதாயத்தின் நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ரிஷிகள் வேத விஞானத்திலிருந்து நமக்கு இந்த விவரங்களை எடுத்துக் கொடுத்துள்ளனர்.\nஅவர்கள் வாயிலாக நமக்குக் கிடைத்துள்ள விவரம், நம் பூமி தன் சுழற்சிக்கு ஆதாரமாகக் கொண்டுள்ள வட துருவப் பகுதியே பிரம்மன் பயணிக்கும் வடதிசை என்பதாகும். நம் சூரிய மண்டலத்திலேயே மற்ற கிரகங்கள் சுழலும் அச்சு வேறு வேறு திசையில் உள்ளன. ஆனால் பூமி சுழலும் அச்சு வடதிசையில் உள்ள பிரம்ம லோகத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. நான்முகப் பிரம்மன் நம்மை விடாமல் பற்றிக் கொண்டு, பிடித்து இழுத்துச் செல்வது போல் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் பயணிக்கிறோம்.\nதென் திசை என்பது முடிந்து போன விஷயங்கள் கொண்டவை. Re-cycling ஆகிக் கொண்டிருக்கும் இடம். தெற்கிலிருந்து உயர வேண்டும் என்றால் நாம் இருக்கும் பூ மண்டலத்துக்கு வர வேண்டும். இங்கிருந்து உயர வேண்டும் என்றால் பிரம்மனை நோக்கிய பயணம்தான்.\nஅதனால் மறு பிறவிக்குக் காத்திருக்கும் இறந்தோர் செல்லும் இடம் தென் புலம் என்றாயிற்று. அது செல்லும் மார்க்கம் பித்ருயானம் எனப்பட்டது. மீண்டும் பிறப்பெடுக்க வேண்டாத நிலையில் தெய்வீக நிலையை அடைவோரும், முக்தர்களும் செல்லும் திசை வட திசை ஆனது. அது செல்லும் மார்க்கம் தேவயானம் எனப்பட்டது.\nமுற்காலத்தில் வடக்கிருத்தல் என்று வட திசை நோக்கி த்யானத்தில் அமர்ந்து உயிரை விட்டதும், இந்த தேவயானத்தைப் பிடித்து பிரம்ம லோகத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே. பிதாமகர் பீஷ்மரும் அம்புப் படுக்கையில் படுத்து, சூரியனின் வடக்கு அயனத்திற்காகக் காத்திருந்தது இந்த தேவயான வழியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே. குறிப்பாக அந்த வழி எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.\n��ாம் இருக்கும் பகுதிக்கு வடக்கு முகமாக – அதாவது – துருவ நட்சத்திரப் பகுதியை நோக்கி, மேலாக ஏழு உலகங்கள் இருக்கின்றன. Realms of Existence என்று சொல்லலாம். நற் கர்மங்களைச் செய்தவர் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு இந்த பகுதிகளில் சஞ்சரிப்பர், இதில் முடிவான கடைசி நிலை பிரம்ம லோகம். நான்முகப் பிரம்மனும், பிரம்ம ஞானிகளும், முக்தர்களும் நிலை பெற்ற இடம்.\nநாம் இருக்கும் பகுதிக்குத் தென் முகமாக ஏழு உலகங்கள் அல்லது நிலைகள் உள்ளன. மீண்டும் உலகில் பிறந்து உழல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சஞ்சரிக்கும் இடங்கள் இவை.\nஇந்த அமைப்பை நோக்கினால் நாம் வாழும் பூமி பரிவாரங்களுடன் பயணம் செல்லும் ஒரு பயணியைப் போல உள்ளது. நமக்குக் கீழே (தென்புலம்) உள்ளவர்களுக்கு பூமியே கதி. அவர்கள் பூமியில் பிறந்து, உய்ந்து, மேல் முகப் பயணத்திற்கு மாற வேண்டும். மேல்முகப் பயணத்தில் இருப்பவர்கள் மேலும் மேலும் உயர்ந்து முடிவான பிரம்ம பதத்தை அடைய வேண்டும். இதில் நாம் வாழும் பூமி நடுவானது – விசேஷமானது. இதுதான் transit zone.\nஇங்கே ஒரு கேள்வி வரலாம்.\nபூமியில் மட்டும்தான் உயிரினம் உள்ளதா\nவேத மதம் காட்டும் பிரபஞ்சவியலில், சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது.\nஆனால் நாம் இருக்கும் பூமியிலேயே, மேலும் கீழும் என்று ஏழும், ஏழுமான பதினான்கு உலகங்களைச் சொன்னோமே, அந்த உலக ஜீவர்கள் உலவலாம், அல்லது வந்து போகலாம். அவர்களும் நம்மைப் போன்ற ஜீவர்களே. நாமும் நம் நிலையிலிருந்து உயர்ந்தால் மேலுலக ஜீவர்களைப் போல ஆவோம். அவர்களை ஊனக் கண்ணால் காண இயலாது. நமது பௌதிக விதிகளுக்கு வேறுபட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில் உள்ளவர்கள் அவர்கள். தெய்வமாக, தேவதையாக, நல்லோராக, வழிகாட்டியாக, பித்ருவாக அவர்கள் வந்து போவதை சிலரால், சில நேரங்களில் உணர முடியும்.\nபிரபஞ்சத்தின் வடக்கு – தெற்கைப் பார்த்தோம். இனி பூமி செல்லும் பிரபஞ்சப் பயணத்தைப் பார்க்கலாம். அதற்கு முன் நம் பூமியின் திசைகள் எவை, அவற்றி���் மூலம் பிரபஞ்சம் செல்லும் திசை எது என்று அறிய முடியுமா என்று பார்ப்போம்.\nபூமியின் அச்சு வட, தென் துருவங்களை இணைக்கிறது. இலங்கையும், உஜ்ஜயினி நகரும் இந்த அச்சுப்பாதையில் உள்ளன. வட துருவத்திற்கு நேர் தெற்கே இலங்கை இருக்கிறது. (விவரங்களை சூரிய சித்தாந்தம், சித்தாந்த சிரோமணி போன்ற நூல்களில் காணலாம்.) வட துருவப் பகுதியிலிருந்து வலச் சுற்றாகப் (clockwise) பார்க்கும் பொழுது இலங்கைக்கு 90 டிகிரி வலது புறம் கிழக்கு. 90 டிகிரி இடது புறம் மேற்கு. இந்த கல்பத்தின் முதல் நாள் சூரியன் மேஷ ராசி 0 டிகிரியில் இலங்கைக்கு 90 டிகிரி கிழக்கில் உதயமானது. உதயமான திசை பூமிக்குக் கிழக்கு என்றானது. அந்த திசை இன்று உலக வழக்கில் உள்ள கிழக்குத் திசையான ஜப்பான் உள்ள திசைதான். அங்கே யமகோடி என்னும் இடம் இருந்தது. தற்சமயம், இந்த இடம் பசிபிக் கடலுக்குள் உள்ளது.\nஇலங்கைக்கு இடது புறம் 90 டிகிரி தொலைவில் இருந்த இடம் மேற்கு திசையைக் காட்டுவது. இது ரோமக தேசம் எனப்பட்டது. (தற்போதுள்ள ரோம் அல்ல. 0 டிகிரி க்ரீன்விச்சுக்கு சிறிது மேற்கே அட்லாண்டிக் கடலில் இந்த இடம் இருக்கிறது.) இந்த ரோமக தேசத்தில் இருந்த மயன் என்னும் தானவன், சூரியனிடமிருந்து ‘சூரிய சித்தாந்தம்’ என்னும் வான இயல் சாஸ்திரத்தை உபதேசமாகப் பெற்றான்.\nஇலங்கைக்கு நேர் எதிர் புறம், 180 டிகிரி தொலைவில் இருந்த ஊர் ‘சித்தபுரம்’\nவட துருவம் காட்டும் திசை வடக்கு ஆகும். அதற்கு நேர் எதிரே தென் துருவம் காட்டுவது தென் திசை. இரு துருவங்களையும் இணைக்கும் அச்சு இலங்கை, உஜ்ஜயனி வழியாகச் செல்கிறது. இந்த அச்சு மேரு எனப்பபட்டது. மேருவின் உச்சி வட துருவம்.\nஇப்படி பூமிக்குக் சொல்லப்பட்ட திசைகள் இன்றும் உலகெங்கும் பயனில் இருக்கவே, வேத மத வழக்கமே இதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.\nஇனி பூமி செல்லும் திசை, அதாவது இந்தப் படைப்பு நகரும் திசை எது என்று பார்ப்போம். நாம் இருக்கும் பால்வெளி காலக்ஸியின் நடுவில் இருப்பது மார்கழி மாதம் சூரியன் உதிக்கும் தனுர் ராசி. இதை மையமாக வைத்து பால்வெளியும் (நமது கலாக்சியும்) , நமது சூரிய மண்டலமும் சுற்றி வருகின்றன. இந்த மையத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் முதியவை என்றும், நமது கலக்சியின் ஓரப் பகுதிகளில் இருப்பவை இளையவை என்றும் சொல்லலாம். ஓரப்பகுதி��ில் இன்னும் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மார்கழி மாத தனுர் ராசி (Sagittarius )மையம் என்றால், ஆனி மாத மிதுன ராசி (Gemini) ஓரம். இது நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் ஒரு பக்கம். இந்தப் பக்கத்தில், இந்தப் பாதையில் நாம் இருக்கும் சூரிய மண்டலம், இதன் மையப் பகுதியிலிருந்து முக்கால் பங்கு (3/4 ) தொலைவில் இருக்கிறது.\nஜாதகக் கட்டம் என்று நாம் சொல்வது உண்மையில் விண்வெளியின் அமைப்பைக் காட்டும் வரை படம். கீழுள்ள படத்தில் விண்வெளியின் திசைகள் காட்டப்பட்டுள்ளன. நாமிருக்கும் கலக்சீயையும் காணலாம்.\nSagittarius எனப்படும் தனுர் ராசி, நம் பால் வெளி கலக்சியின் மையப் பகுதி. சூரியன் இந்த ராசியில் மார்கழி மாதம் சஞ்சரிக்கும். வெளி ஓரம் Gemini என்னும் மிதுனம்.\nமிதுனத்தில் உள்ள மிருகசீர்ஷம் என்னும் நட்சத்திரம் இருக்கும் பகுதியை நோக்கி நாமும், நம் பிரபஞ்சமும் முன்னேறிச் செல்லும் பாதை செல்கிறது. மார்கழி மாதத்தில் மிருக சீரிஷத்தில் பௌர்ணமி வரவே, அந்த மாதத்திற்கு மார்கழி என்னும் பெயரும், மார்கஷிர என்னும் பெயரும் வந்தது. பயணம் செல்லும் மார்க்கத்தைக் குறிப்பது என்பது இதன் பொருள்.\nஇந்தப் பயணம் செல்லும் திசை மார்கழி வடமேற்கு — ஆனி தென்கிழக்கு. அதாவது பிரபஞ்சப் பாதை வடமேற்கிலிருந்து தென் கிழக்கு நோக்கிச் செல்கிறது. அதர்வண வேதத்தின் உபவேதமான வாஸ்து சாஸ்திரத்தின்படி தென் கிழக்கு அக்னியையும், வட மேற்கு வாயுவையும் குறிப்பது. இதன் காரணம் பிரபஞ்சத்தின் பயணம் நடராஜர் கையிலிருக்கும் அக்னியை நோக்கிச் செல்கிறது. இந்தப் பயணம் ஆரம்பித்தது, வாயுவில் (பராவஹன்) தாங்கி, வாயுவால் செலுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.\nஇந்த அமைப்பில் வடகிழக்கு நோக்கி நமது துருவப் பகுதி அமைந்துள்ளது. அதாவது, பிரபஞ்சத்தின் வடக்கு திசையானது, பயணத்தில் திரும்பிச் செல்லும் போது வடகிழக்கைக் காட்டி அமைகிறது. இந்த விவரங்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் அடிப்படைகளையே கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.\nஇந்தப் படத்தில் வட மேற்கில் தனுர் ராசியில் சூரியன் வரும் போது மார்கழி மாதம்.\nதென் கிழக்கில் மிதுன ராசியில் வரும் சூரியன் வரும்போது ஆனி மாதம்\nஇந்தப் பாதைக்குச் செங்குத்தான கோடு வட கிழக்கையும், தென் மேற்கையும் இணைக்கிறது. இதில் வட கிழக்கில் மீன ராசி���ில் சூரியன் வரும் போது பங்குனி மாதம். இந்தப் பாதையைத் தொடர்ந்து மேல் நோக்கிப் போவது தேவ யானம் என்னும் தெய்வ உலகுக்கான, பிரம்ம லோகத்துக்கான திசை.\nஇதன் எதிர் புறம் வரும் தென் மேற்கில் கன்னி ராசி உள்ளது. புரட்டாசி மாதம் சூரியன் இந்த திசையில் சஞ்சரிக்கும். இந்த வழி பித்ரு யானம் எனபப்டும். இன்று வரையில் அறிவியல் தெரிந்துகொண்டுள்ள விவரம், நாம் இருக்கும் பால் வெளி கலக்சி, மற்ற கலக்சீகளுடன் சேர்ந்து, கன்னி ராசி தென்படும் Virgo Super Cluster என்னும் பெரும் பகுதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது. இந்த விவரம் வேதம் கூறும் பிரபஞ்சஇயலுடன் ஒத்துப் போகிறது. பிரபஞ்சவியலின் படி நாம் தென்புறத்தவர். மீண்டும், மீண்டும் பிறந்திறந்து நாம் இன்னும் இங்கேதான் இருக்கிறோம். இங்கிருந்து மீளும்போது, வடதிசைப் பயணம் மேற்கொள்வோம்.\nஇந்த அமைப்பில் முக்கியப் பாதைகள் வருகின்றன.\n1. பிரபஞ்சமும், படைப்பும் முன்னேறும் பாதை.\nஇது வ.மே – தெ.கி நோக்கிச் செல்வது.\nவாயுவிலிருந்து அக்னி நோக்கிச் செல்லும் பாதை.\n2. ஜீவர்கள் போய் வரும் பித்ருயான – தேவயானப் பாதை.\nஇது தெ. மே -வ. கி பாதை.\nஇந்தப் பாதை ஒரே நேர்க் கோட்டில் இருந்தாலும் எதிர் எதிரே செல்லும் தன்மை உடையவை.\nஇந்தப் பாதையில் நிகழும் போக்குவரத்து காந்த மண்டலக் கோடுகள் போல இருக்கும். தேவ யானத்தில் சென்றவர்கள் செயல்களில் குறைவு ஏற்பட்டால், பூமிக்கு வந்து நிவர்த்தி செய்து விட்டுப் போக வேண்டும். பீஷ்மர் முதலானோர் பூமியில் பிறந்து இப்படியே.\nகீழ் புறம் உள்ள பித்ருயானத்தில் சென்றோர், பூமியை அடை வேண்டும். சிறந்த கர்மங்களைச் செய்தால், அவர்கள் பயணம் மேல்நோக்கி அமையும். மேலும் கீழுமானவை ஜீவர்கள் செல்லும் பாதை. குறுக்காகச் செல்வது பிரபஞ்சம் செல்லும் பாதை.\nமுக்கிய விரத நாட்களான வைகுண்ட எகாதசி , மகா சிவராத்திரி போன்றவை வரும் போது இருக்கும் விண்வெளி அமைப்பைப் பார்த்தால், நாம் சரியாகவே இந்தப் பாதையைக் கணித்துளோம் என்று அறியலாம். இந்த விரதங்களின் தாத்பரியத்தின் அடிப்டையை வைத்துப் பார்க்கும் போது, நாம் கண்டுள்ள பிரபஞ்சவியல் கூறும் பாதையும், அதில் நான்முகப் பிரம்மனின் செல்லும் பயணம் என்று நாம் கூறுவதும் சரியே என்று தெரிகிறது.\nஇந்தப் படத்தில் மார்கழி மாத அமைப்பு காட்டப்பட்டுள்ளது. மார்கழி���ில் சூரியன் தனுர் ராசியிலும், சந்திரன் மிதுனத்திலும் இருக்கும்போது பிரபஞ்சம் செல்லும் பாதையில் சூரியன், பூமி, சந்திரன் வருகின்றன. இது பிரபஞ்சப் பாதை. அதற்குச் செங்குத்தான பகுதியில் வருவது பங்குனி மாதம் வரும் மீன ராசி. இது மோக்ஷ ஸ்தானம் எனப்படும். இது தேவயான வழி. இதை ஈசான திசை என்றும் சொல்கிறோம். காரணம் என்னவென்று இப்பொழுது எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன். பிரம்ம லோகம் இந்தத் திசையில் இருக்கவே, இந்த திசை தெய்வீகத்தைக் குறிப்பது. இந்தத் திசை வழியே இந்தக் கர்மச் சக்கரத்தை விட்டு முக்தர்கள் செல்லவே, திரும்பி வராமல் நிலைத்து இருக்கும் பரமபதம் அடையவே, வைகுண்ட ஏகாதசி இந்த அமைப்பில் வருகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று சந்திரன் தேவயானப் பகுதியைக் கடக்கிறான். அப்பொழுது பரமபத வாயில் திறந்து, நாம் பிறவா நிலையைத் தரும் பெரும் பதத்தை அடைகிறோம் என்கிறோம்.\nஅதே மார்கழி மாதம் பௌர்ணமியன்று சந்திரன் மிருக சீரிஷத்தில் இருக்கிறான். அப்பொழுது பிரபஞ்சம் செல்லும் வட மேற்கு- தென் கிழக்குப் பாதையில் சூரியனும், சந்திரனும், பூமியும் வருகின்றன. இங்கு மிருக சீரிஷத்திலும் சில சிறப்புக்கள் நம் வேத மதம் கூறுகிறது.\nமிருகசீரிஷத்தின் நக்ஷத்திர தெய்வம் சோமன் என்னும் சந்திரன். சோம பானம் பற்றிப் பல இடங்களிலும், பல தத்துவங்களுடனும் சொல்லப்பட்டிருந்தாலும், இங்கே சோமன் என்பது சாவாமை தரும் அமிர்தம். இறவாமல் மேலும் மேலும் உற்பத்தி ஆகிக் கொண்டே போகும் வழி என்பதால் இந்தப் பகுதியில் தெரியும் இந்த நட்சத்திரம் சோமனது அருளால் உண்டான நட்சத்திரம் எனப்பட்டது. தலையைத் துருத்திக் கொண்டு துள்ளி ஓடும் மான் போன்று இது இருக்கிறது என்பதால் இந்தப் பெயர். மிருக சீரிஷம் என்றால், மானின் தலை என்று பொருள்.\nநாம் மிருகசீரிஷம இருக்கும் திசையை, அல்லது பகுதியை நோக்கினால் அதுவே நமது பிரபஞ்சமும் முன்னேறும் பாதை என்று தெரிந்து கொள்ளலாம். இந்தப் பாதையைக் காட்டும் மார்கழி பௌர்ணமி தினத்தின் போது நம் தமிழ் முன்னோர் பாவை நோன்பை ஆரம்பித்தனர். இரண்டு நோக்கங்களுடன் பாவை நோன்பு செய்யப்படுகிறது. ஒன்று, மழை வேண்டி, மற்றொன்று, கொண்ட கணவனை இந்தப் பிறவி மட்டுமல்லாமல், வரப் போகும் பிறவியிலும் கணவனாகப் பெற வேண்டும் என்பதே.\nஇவை இரண்டும் எதிர் க��லம் பற்றியவை. மழையின் சிறப்பு உயிர்களுக்கு ஆதாரமாக இருப்பது. உயிர்களை வளர்க்க ஏதுவாக இருப்பது. வளர்ந்து செல்லும் படைப்பை வழி நடத்திச் செல்லும் – சோமன் காட்டும் – இந்தப் பாதையைக் காட்டிலும் வேறெந்தப் பாதை இதற்குத் தகுதியாக இருக்கும்\nபாவை நோன்பு எதிர்காலத்தைப் பற்றி வேண்டப்படுவதாக உள்ளது. வீடு பேறு பெறுவதுதான் நம் மதத்தின் குறிக்கோள். ஆனால் அதைப் பெற வேண்டும் என்றால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று இயல்களிலும் நாம் நம் வாழ்க்கையைச் செம்மையாகக் கழிக்க வேண்டும். இவற்றை தனியாகச் செய்ய முடியாது. ஒருவருக்கொருவர் நிறை செய்வதாக, (complementary role) ஆண், பெண் இருவருமாக மனையறத்தில் இருந்தால்தான் முடியும். இதில் இந்த மூன்று இயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவற்றைச் செயலாற்றப் போகும் அங்கங்களான ஆணும், பெண்ணும் சிறந்த ஜோடியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பிறவியில் அவர்கள் அன்னியோனியம், அது மட்டுமல்ல, பிறவி தோறும் தொடரும் அன்னியோன்னியம் தேவை என்று எங்கேயோ போய் விட்டார்கள் நம் முன்னோர்\nஇந்தக் கருத்தை, செயலை ஆயிரம் வருடங்கள் முன் வரை கடை பிடித்து வந்தவர்கள், பாரத வரலாற்றிலேயே நம் தமிழ் மக்கள்தான். இந்த மண்ணிலேதான் குஷ்பூ-கொள்கைகளும் காலூன்றி வருகின்றன. நம் பாரம்பரியம் நினைத்தபோக்கில் உருவாக்கப்பட்டவை அல்ல. நாம் இதுவரை கூறிய பிரபஞ்சக் கொள்கை கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் பாரம்பரியத்தின் ஆழமும், இந்து மதத்தின் தொலை நோக்கமும் விளங்கும்.\nமீண்டும் மிருகசீர்ச நட்சத்திரத்துக்கு வருவோம்.\nஇதன் முந்தின நட்சத்திரம் ரோஹிணி. ரோஹிணியின் தெய்வம் பிரஜாபதி என்னும் உயிர்களை உண்டு பண்ணும் பிரம்மன் ஆவார். இதன் பிந்தின நட்சத்திரம் ருத்திரனைத் தெய்வமாகக் கொண்ட திருவாதிரை ஆகும். ரோஹிணி, மிருக சீரிஷம், திருவாதிரை என்னும் மூன்று நட்சத்திரங்களும் பிறப்பு, நடப்பு, முடிவு என்பவற்றைக் குறிப்பவை. மிருகசீரிஷம் காட்டும் பாதை, முடிவில் ருத்திரனில் ஐக்கியமாகி விடுகிறது. தோன்றும் பிரபஞ்சம் முடியும் இடத்தில் ருத்திரன் காட்சி தருகிறார். அதை நினைவு படுத்தி மார்கழி மிருக சீரிஷம் முடிந்த அடுத்த நாள் ஆருத்ரா தரிசனம் வருகிறது. இவை அனைத்துக்கும் பல கதைகள் உள்ளன. ஆனால் பிரபஞ்சவியலில் இவை எல்லாம் சில முக்கிய அமைப்புகளைக் குறிப்பதைக் காணலாம். அதனால் மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது – ஏனோ தானோ என்று எழுந்ததல்ல இந்து மதம்.\nமேல் சொன்ன விவரங்களின் தொடர்பாக மேலும் சில விவரங்கள்:\nமார்கழி பௌர்ணமியின் போது நமது தென் துருவம் புரட்டாசி மாதம் காட்டும் கன்னி ராசியை நோக்கி உள்ளது. அது பித்ருயானம். புரட்டாசியில் சூரியன் கன்னி ராசிக்கு வரும்போது, சூரியன் இருக்கும் திசையை (ராசியை , மாதத்தை) முன்னிட்டு அந்த மாதம் பித்ருக்களுக்கு முக்கியமாகிறது. அப்பொழுது பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் அது.\nஇதைப் போன்ற ஒருங்கிணைப்பு வரும் மற்றொரு மாதம் பங்குனி மாதம். பங்குனி மாதத்தில் சூரியன் தேவ யானம் காட்டும் வட கிழக்கு திசையில் வருகிறது. இதனால் பங்குனி மாதம் எல்லாக் கோயில்களுக்கும் விசேஷமாகிறது. பங்குனியில் சேர்த்தியும், தெய்வங்களின் கல்யாணமும் நடப்பது, அந்த தெய்வத்துடன் ஒரு நாள் நாமும் இணைய வேண்டியதை நினைவு படுத்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. பாவை நோன்பின் பயனாக நோன்பு முடிந்து எண்ணம் கை கூடும் மாதமும் பங்குனி தான். பங்குனி உத்தரத்தில், பிரமம் லோகமும், நமது வட துருவமும், சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வருகின்றன.\nமகாசிவராத்திரி வரும் நேரத்தில் இந்தப் பாதைகள் அமையும் விதத்தைப் படத்தில் காணலாம்.\nதேவயான அமைப்புக்குச் சற்று முன்னதாகவே மாசி மாத தேய்பிறை சதுர்தசி வந்து விடுகிறது. சில டிகிரி வித்தியாசம் வருகிறது. (அதைக் கணக்கிட முடியும்) . அதே போல இந்த அமைப்புக்குச் செங்குத்தாக வரும் கோடு பிரபஞ்சப் பாதையில் அமைகிறது. அங்கும் அந்த அளவு டிகிரி வித்தியாசம் வரும். இந்த வித்தியாசம்தான் பிரபஞ்சம் வளையும் அளவாக (curvature) இருக்க முடியும்.\nஇப்படி அமைவதில் ஒரு சிறப்பைக் காணலாம். மகாப் பிரளயம் நடக்கும்போது, பிரம்ம லோகம், பிரபஞ்சப் பாதையில் இன்னும் முன்னேறி விட்டிருக்கும். பிரளயம் நடக்கும் நேரத்தில், பிரம்மனும் அவரது உலகை அடைந்த முக்தர்களும் பிரபஞ்சப் பாதையை விட்டு நீங்கி விட்டிருப்பார்கள். அவரோடு நீங்குபவர்களில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர் அருளாலும் மறு பிறவியைக் கடந்தவர்கள் அடங்குவர்.\nசிவனுக்கு இன்னும் வேலை முடியவில்லை; வேலை என்றும் முடியாது. Conveyor belt -இல் வருகிறார்போல அண்டங்கள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை தோற்றமில்லாப் பிரபஞ்சத்தில் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதும் தோன்றும் பிரபஞ்சத்தில் படைப்பு ஆரம்பித்துக் கொண்டே இருக்கும். உடுக்கையும், அக்னியும் தூக்கின இரண்டு கைகளுக்கும் ஓய்வே கிடையாது. தூக்கினது தூக்கினபடி இருந்தால்தான் அண்டங்கள் இயங்க முடியும்.\nதோன்றும் பிரபஞ்சத்திலும், எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ, அங்கெல்லாம் சிவனது உடுக்கை ஒலி கேட்கும். இமயமலை வளர்ந்தபோது அப்படித்தான் ஓயாமல் உடுக்கை ஒலி கேட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. அப்பகுதியில் இருந்த கடலை முட்டி, அப்பால் இருந்த நிலப்பகுதியை மோதி, மேற்கொண்டு போக வழியில்லாமல் போகவே, மலையாக வளர்ந்தது இமய மலை என்று புவி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலை அழித்து, மலை வந்தது. அது உடுக்கை ஒலி காட்டும் படைப்பு. அதனால் அங்கு சிவன் அம்சம் இருக்கிறது. அவனை அடைய விரும்பும் சித்தர்களும் அங்கு தான் சித்தி பெறுகின்றனர். இமய மலையில் சித்தாஷ்ரமம் இருந்தது என்றும், அங்கு விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகள் வசித்தனர் என்றும், வாமன அவதாரம் அங்கே தோன்றியது என்றும் வால்மீகி ராமாயணம் கூறுகிறது.\nஎங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.\nஇன்றைக்கு நாம் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு இருக்கிறோம்\nஇந்தக் கேள்விக்கு சிவபெருமானே காலக் கடிகாரமாக உதவுகிறார்.\nநாம் இருக்கும் இந்தக் காலக்கட்டம் நான்முகப் பிரம்மனின் ஆயுளில் பாதி முடிந்து, அதாவது 50 வருடங்கள் முடிந்து, 51 ஆவது வருடத்தின் முதல் நாள் மதியம் உச்சிப்பொழுது தாண்டி இருக்கும் நேரம் (இந்த விவரங்களைப் பிறகு பார்ப்போம்). நடராஜர் தாண்டவக் கோலம் காட்டும் பிரபஞ்சப் பயணத்தில், அவர் முடி மேல் நம் இப்பொழுது இருக்கிறோம். அதை இவ்வாறு காட்டலாம்.பாதையைத் தெரிந்து கொண்டோம்.\n��னி படைப்பு எப்படி நடந்தது, நடக்கிறது என்று இந்தப் பிரபஞ்சவியல் கூறுவதைப் பார்ப்போம்.\nTags: அண்டம், இயற்கை, கிரகங்கள், கோள்கள், சிருஷ்டி, சிவன், சிவராத்திரி, சூரியன், சோதிடம், ஜோதிடம், நட்சத்திரங்கள், நம்பிக்கைகள், நான்முக பிரம்மன், பண்டிகைகள், பால்வீதி, பிரபஞ்ச அறிவியல், பிரபஞ்சம், பிரபஞ்சவியல், பிரம்மன், பிரம்மா, புராணங்கள், பூமி, விண்வெளி, வைகுண்ட ஏகாதசி\n34 மறுமொழிகள் பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்\nமிக சிறந்த கட்டுரை. பல நுட்பமான செய்திகள் அடங்கி உள்ளன. கட்டுரை ஆசிரியருக்கு நன்றிகள் பல.\nமகா சிவராத்திரி தொடர்பாக ஒரு சந்தேகம்:\nஇந்த வருடம் இருவிதமாக மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது.\nபிப்ரவரி 12ம் தேதி வந்த சிவராத்திரி சரியா…\nஅல்லது மார்ச் 13ம் தேதி வந்த சிவராத்திரி சரியா…\nஏனெனில் தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள\nஅனைத்து சிவாலயங்களிலும் பிப்ரவரி 12ம் தேதி தான் மகா\nசிவராத்திரி தினமாக சிறப்பு வழிபாடுகள் செய்தனர்…..\nமகா சிவராத்திரி தொடர்பாக ஒரு சந்தேகம்:\nஇந்த வருடம் இருவிதமாக மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது.\nபிப்ரவரி 12ம் தேதி வந்த சிவராத்திரி சரியா…\nஅல்லது மார்ச் 13ம் தேதி வந்த சிவராத்திரி சரியா…\nஏனெனில் தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள\nஅனைத்து சிவாலயங்களிலும் பிப்ரவரி 12ம் தேதி தான் மகா\nசிவராத்திரி தினமாக சிறப்பு வழிபாடுகள் செய்தனர்\nகேள்விக்கு நன்றி. இதைப் போல பல கேள்விகளுக்கு / சந்தேகங்களுக்கு இந்தக் கட்டுரையில் பதில் இருக்கிறது. கேளுங்கள். எங்கே பதில் என்று சுட்டிக் காண்பிக்கிறேன்.\nஇந்தக் கேள்விக்கு விடை சிவராத்திரிக்கான விளக்கம், படம் ஆகியவற்றில் இருக்கிறது.\nபங்குனி மாதம் என்பது சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் நேரம். இங்கே நாம் காணும் விளக்கம் அந்த மாதம் தேவயானம் போகும் திசை எனபதே. எனவே அது ஆரம்பிப்பதற்கு முன் சிவ ராத்திரி வர வேண்டும் – வரும்.\nசிவ ராத்திரி விரதம் இருப்பவர்கள், அது முடிந்தவுடன், பிரளயத்தில் மாட்டிக் கொள்ளாமல், பிறவா நிலை அடைவர். அதாவது சிவ ராத்திரியில் சம்ஹாரமும் நடக்கும். சிவனது அருள் பெற்றவர்கள் பெரும் பதம் அடைவர். பெரும் பதம் அடையும் திசை தேவயான திசையான மீன ராசி.\nஎனவே பங்குனியில் / மீன ராசியில் சூரியன் நிழைவதற்கு முன் வரும் தேய்பிறை சதுர்தசி சிவ ராத்திரி ஆகும். அப்பொழுது சூரியன் இன்னும் கும்ப ராசியில் அதாவது மாசி மாதத்தில் இருக்கும். இது இந்த வருடம் மார்ச் மாதம் வந்தது. சிதம்பரம் போன்ற புராதான கோவில்களில் அன்றுதான் அநுஷ்டித்தார்கள்.\nஅப்படி என்றால் பிப்ரவரி மாதமும் ஏன் வந்தது\nசதுர்தசி போன்ற திதிகள் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட சந்திர மாதக் கணக்கு ஆகும். அந்தக் கணக்கில் சந்திரமான மாசி மாதம் (மாகம் என்பர்), சூரியக் கணக்கில் தை மாதமே வந்து விட்டது. சூரியன் அப்பொழுது இன்னும் தையில் / மகர ராசியில்தான் இருந்தது. அப்பொழுது இன்னும் தேவயான வழியை சூரியன் எட்டவில்லை. அதனால் வான் மண்டல அமைப்பின்படி அப்பொழுது மகா சிவராத்திரி வரவில்லை. எனினும், சந்திர மாதக் கணக்கின் படி வரவே அநுஷ்டித்தார்கள்.\nஏன் இந்த கால் வேறுபாடு\nசூரியனும், சந்திரனும் மேஷ ராசியில் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டு, பிறகு மீண்டும் அதே இடத்தில் வருவதற்கு சூரியனுக்கு 365.25 நாட்கள் ஆகின்றன. சந்திரனுக்கு 354 நாட்கள் ஆகின்றன. அதாவது 11.25 நாட்கள் முன்னதாகவே, சந்திரன் அந்த இடத்தை அடைந்து விடுகிறது. இப்படியே இரண்டரை வருடங்களில் ஒரு சந்திர மாதம், அதாவது 28.15 நாட்கள் கூடி விடுகின்றன. இதை ‘அதிக மாசம்’ என்பர். இந்த அதிகப் படியான மாதம் இந்த வருடம் வருகிறது.\nஉதாரணமாக் சந்திர மாதக் கணக்கில் தை வந்த சில நாட்கள் பிறகு சூரியன் தை மாதத்தில் நிழையும். சந்திரன் செய்த over-taking காரணமாக இந்த வருடம் (விரோதி என்னும் சூரிய வருடம்) தை மாதம் முழுவதும், சந்திரனின் மாசி மாதம் வந்து விட்டது. அதன் அடிப்படையில் அப்பொழுதே, (பிப்ரவரியில்) மகா சிவராத்திரி வந்தது. இந்த over-taking தொடர்ந்து வந்து இப்பொழுது பங்குனியிலே சந்திர மாத சித்திரை முடிந்து விட்டது. அதன் தொடர்ச்சியை அப்படியே எடுத்துக் கொண்டு போனால் குழப்பம் வரும். நம் பண்டிகைகள் விரதங்கள் எல்லாம், சூரியன், சந்திரன் இரண்டையுமே அடிப்படையாகக் கொண்டவை. எனவே, அதிகப் படியான சந்திர மாதத்தை கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல் அதற்கடுத்த மாதத்திலிருந்து மாதக் கணக்கைத் தொடங்குவர்.\nஇந்த வருடம் சூரியமானப் பங்குனியிலும் ஒரு சந்திரமான சித்திரை வந்தது. சூரியமான சித்திரையிலும் ஒரு சந்திரமான சித்திரை வருகிற��ு. . இரண்டாவது சித்திரை அதிக மாதம். அதிக மாதத்தில் திதி சம்பந்தமான விரதங்கள் செய்வதில்லை. அதை ஒதுக்கி விடுவார்கள். இப்படி அட்ஜஸ்ட் செய்வதால் அடுத்த இரு வருடங்களில் விரத நாட்கள் வேறுபாடு வராது. இப்படியே அவ்வ பொழுது அட்ஜஸ்ட் செய்து வருகிறோம்.\nஇப்படி வேறுபாடு வருவதும் அதை சரி செய்வதும் மிக முக்கிய செய்தி. இதன் அடிப்படையில்தான் யுகம் என்னும் காலக் கணக்கே ஆரம்பிக்கிறது. இதைப் புரிந்து கொண்டால், ராமாயணம் , மகாபாரதம் போன்றவற்றின் யுகக் கணக்குகள் என்ன என்பது விளங்கும். அவற்றைப் பற்றி 7 – ஆவது கட்டுரையில் விவரங்கள் வருகின்றன.\nஎன்ன கேள்வியானாலும் கேளுங்கள். கேட்பது தவறோ, பிழையோ, அபத்தமோ என்று என்ன வேண்டாம். நம் மதத்தில் எல்லா விஷயங்களும் மிகத் தெளிவாக, அறிவார்த்தமாக, பிரபஞ்சம் சார்ந்ததாக உள்ளது. எனக்குப் புரிந்த வரையில், தெரிந்தவரையில் விளக்குகிறேன்.\nஇங்கே சூர்யமானம், சந்திரமானம் என்று சொல்கிறோம்.\nமான என்னும் சம்ஸ்க்ருத சொல்லுக்கு அளவுகோல் அல்லது measurement என்பது பொருள். காலத்தை அளக்க சூரியன் மற்றும் சந்திரனைப் பயன் படுத்துகிறோம்\nசூரியனை அளவுகோலாகக் கொண்டு வருவது சூரியமானம். சந்திரனை அளவுகோலாகக் கொண்டு வருவது சந்திரமானம்.\nஅதுபோல் தேவ, பித்ருயானத்தில் வரும் யானம். ‘யான’ என்றால் பயணம், செல்லுதல், ஊர்தி என்று பொருள்.\nதெய்வங்கள் இருக்கும் இருப்பிடம் நோக்கிச் செல்வது தேவயானம், அதுபோல் பித்ருயானமும்.\nகட்டுரை மிகவும் அருமை .தனபால்\nஉண்மை அறிவு, ஞானம் என்றும் அக்ஞானம் இருள் என்றும் கூறப்பட்டுள்ளதைப் பார்த்தால், எவ்வழியில் செல்வது என்பது ஆழ்வார் கூற்றுப்படி ‘அவரவர் விதி வழி அடைய நின்றனரே’ என்பதுதான் சத்தியமாகிறது. கட்டுரையாளரைப்போல் நம் சித்தாந்தங்களை வெளிக்கொணர, வெகு சிலராலேதான் முடியும்; அவ்வகையில், கட்டுரையாளரும் “தெய்வம் மானுஷ ரூபேண’ என்று தெய்வமே வடிவெடுப்பதைக் காண்பிக்கிறது.\nநீங்கள் எழுதுவது அறிவியலா இல்லை ஆன்மீகமா அதாவது இங்கே நீங்கள் எழுதுவது உங்கள் நம்பிக்கையை – இல்லை முன்னோர்களின் நம்பிக்கையை விவரித்தா இல்லை (முன்னோர்கள் சொல்லும்) ஒரு தியரி, அதை நிரூபிக்க இன்னின்ன பரிசோதனை என்று செல்லும் விஞ்ஞானத்தை விவரித்தா அதாவது இங்கே நீங்கள் எழுதுவது உங்கள் நம்பிக்கையை – இ��்லை முன்னோர்களின் நம்பிக்கையை விவரித்தா இல்லை (முன்னோர்கள் சொல்லும்) ஒரு தியரி, அதை நிரூபிக்க இன்னின்ன பரிசோதனை என்று செல்லும் விஞ்ஞானத்தை விவரித்தா பிரம்மா மேலே பார்த்தார் கீழே பார்த்தார் என்கிறீர்கள். இதெல்லாம் அவரவர் நம்பிக்கை இல்லையா பிரம்மா மேலே பார்த்தார் கீழே பார்த்தார் என்கிறீர்கள். இதெல்லாம் அவரவர் நம்பிக்கை இல்லையா வடக்கு(மேலே), தெற்கு(கீழே) இரண்டு திசைதான் நிச்சயம் என்கிறீர்கள், பிறகு கிழக்குப் பக்கம் நகர்கிறது என்கிறீர்கள். அண்ட வெளியில் மேலே கீழே வலது இடது எல்லாம் என்ன வடக்கு(மேலே), தெற்கு(கீழே) இரண்டு திசைதான் நிச்சயம் என்கிறீர்கள், பிறகு கிழக்குப் பக்கம் நகர்கிறது என்கிறீர்கள். அண்ட வெளியில் மேலே கீழே வலது இடது எல்லாம் என்ன Frame of reference ஒன்று வேண்டாமா அப்படி ஒரு frame of reference இருந்தால் கிழக்கும் மேற்கும் மட்டும் என்ன பாவம் செய்தன அவற்றையும் கூடத்தான் நிர்ணயித்துக் கொள்ளலாம்.\nஉங்கள் கட்டுரையை எப்படி படிப்பது என்று புரியவில்லை. உங்கள் ஆடியன்ஸ் யார் Scientific method என்று சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்பவர்களிடம் வேதத்தில் cosmology பற்றி சொல்லி இருப்பதை அந்த method மூலம் விளக்க முயற்சிக்கிறீர்களா Scientific method என்று சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்பவர்களிடம் வேதத்தில் cosmology பற்றி சொல்லி இருப்பதை அந்த method மூலம் விளக்க முயற்சிக்கிறீர்களா இல்லை வேதம் ஒரு scientific text கூட என்று நினைப்பவர்களுக்கு வேதத்தில் cosomology பற்றி சொல்லி இருப்பதை விளக்க முயற்சிக்கிறீர்களா இல்லை வேதம் ஒரு scientific text கூட என்று நினைப்பவர்களுக்கு வேதத்தில் cosomology பற்றி சொல்லி இருப்பதை விளக்க முயற்சிக்கிறீர்களா இந்த இரண்டு குழுவினரும் mutually exclusive இல்லைதான், ஆனால் அவர்களின் தேவைகள் வேறு வேறு…\nஆஹா அனந்த மயமாக கட்டுரையுள்ளது.\nஇந்த வருடம் (விக்ருதி) சாந்திர மானப்படி வரும் அதிக மாதம் ‘அதிக வைசாக’ மாசம்.(ஏப்ரல் 15 முதல் மே 14 வரை ).\nநமது பல பண்டிகை தினங்கள் சாந்திர மானப் படியே கொண்டாடப் படுகின்றன. சந்திரனின் மாற்றங்களையும் போக்கையும் தினமும் எளிதாகக் காண முடியும் என்பதுதான் இதற்க்குக் காரணம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஒரு பண்டிகையோ அல்லது முக்யமான விழாவோ வருவதைக் காணலாம்.\nதாங்கள் கேள்வி கேட்க தூண்டி விட்டீர்கள்.\nபித்ருயானம் – தக்ஷினாயனம் என்று கொள்ளலாமா\nஉண்மை அறிவு, ஞானம் என்றும் அக்ஞானம் இருள் என்றும் கூறப்பட்டுள்ளதைப் பார்த்தால் <<<<<<<\nஇருள் நீங்கணும், அதனால் ஞானம் பிறக்கணும் – இந்தக் கட்டுரைகள் இதைச் செய்திருந்தால், மிக்க மகிழ்ச்சி.\nஆனால் தவறாக எண்ண வேண்டாம்.\nஉங்கள் மறுமொழியின் கடைசி வரி – “கட்டுரையாளரும் “தெய்வம் மானுஷ ரூபேண’…..” கொஞ்சம் ஓவர் என்று தோன்றுகிறது.\nநமக்குள் இருக்கும் தெய்வம் நம்மைப் பேச வைக்கிறது.\n‘நிமித்த மாத்தரம் பவ’ என்று கிருஷ்ணன் சொன்னதைப் பரிபூரணமாக உணர்ந்து கடை பிடிக்கிறேன்.\nஎன் வரையில் நான் தெய்வ ஆக்யை இல்லாமல் இந்த மாதிரி கட்டுரைகளைக் கூட எழுதுவதில்லை. இந்தக் கருத்துக்கள் தூக்கத்திலேயே, மனம் பேசுவது போல சொல்லிக்கொண்டிருக்கும். இதை எனக்கு இப்படி பொதுவில் சொல்ல விருப்பமில்லை. ஏனென்றால் இதைப் படிப்பவர்கள் வெவ்வேறு விதப் பக்குவ நிலையில் இருப்பவர்கள். அவர்கள் தங்கள் போக்கில் அர்த்தம் பண்ணிக் கொண்டு கேட்பதற்கு பதில் சொல்ல முடியாது – அவர்களும் நானும் ஒரே பக்குவத்தில் வரும் வரை.\nஇந்தத் தொடரின் பின்னூட்டம் ஒன்றில் சொல்லி இருப்பேன் – ததாமி புத்தி யோகம் என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னதை (10-10) .\nஅந்த threshold point – இல் ‘ததாமி புத்தி யோகம்’ நிகழ்கிறது எனலாம். அங்கே இப்படி ஒவ்வொன்றும், மற்றொன்றில் இலகுவாக பிணைவதைப் பார்க்கலாம்.\nசப்ஜெக்ட் மேட்டரில் கேள்விகள் வரும் என்று நினைத்து கேளுங்கள் என்றேன்:)\nநீங்கள் எழுதியுள்ள இரண்டு பத்திகளில் ஒரே ஒரு கேள்விதான் இந்தத் தொடரின் கருத்துக்கள் குறித்து வருகிறது. அது Frame of reference பற்றி. இதற்கு முந்தின கட்டுரையில் அந்த விளக்கம் காணலாம். அதற்கும் மூலமான கருத்து முதல் கட்டுரையில் தந்துள்ள நடராஜர் வடிவில் – கால் பங்கு தோன்றும் பிரபஞ்சம் என்னும் வேதக் கருத்தைக் காண முடியும் என்பது அது.\nஎல்லாக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாகவும், அவ்வவற்றின் பின்னூட்டங்களில் கொடுத்துள்ள விளக்கங்களையும் படிக்காமல் இந்தக் கட்டுரை புரியாது. ஆன்மிகம், நம்பிக்கை போன்ற இந்த வார்த்தைகள் எங்கே எப்படி பொருந்துகின்றன என்று இந்த ஒழுக்கில் தரப்பட்டுள்ளன.\n“இந்தக் கட்டுரையை எப்படிப் படிப்பது என்று புரியவில்லை” >>>\nஇந்த உங்கள் கருத்தைப் படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வருவது, ‘மாய ம��ன் வேட்டையில்’ இந்திரா பார்த்தசாரதி அவர்கள் சொன்ன ஒரு வரி. ‘ எது நல்ல கவிதை தெரியுமா பாதி புரிந்தும், பாதி புரியாததுமாக இருப்பதுதான்.’ அப்பொழுதுதான் புரியாத பகுதியை, படிப்பவர் தம் அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப அவரவர் வழியில் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.\nநீங்களும் முயற்சி செய்யுங்கள். இந்த சப்ஜெக்ட் அப்படிப்பட்ட சப்ஜெக்ட்.\nஇந்த சப்ஜெக்ட் அறிவியலும் அல்ல ஆன்மீகமும் அல்ல. இது பிரம்மம் பற்றியது. அண்ட சராசரங்களையும், எண்ணிலடங்காப் பிரபஞ்சங்களையும் கொண்டது இது. அண்டத்திலிருந்து அணு (பரம அணு ) வரை இதில் அடக்கம். இன்றைக்கு நாம் பார்க்கும் பொருள்களிலிருந்து, இது இந்தத் துறையைச் சேர்ந்தது, அது அந்தத் துறையைச் சேர்ந்தது என்று சொல்லும் அனைத்துமே இந்த singularity -இல் ஆரம்பித்தது. ஆல மரம் ஒன்று விதையில் அடங்கி உள்ளது போல.\nஎல்லாமே அதிலிருந்து தோன்றவே, விதை போன்ற அந்த பிரம்மத்தில் அறிவியலும் இருக்கும். எல்லா branches of knowledge -ம் இருக்கும். என்னவெல்லாம் தெரிந்தும் தெரியாமலும், தோன்றியும், தோன்றாமலும் இருக்கிறதோ அவை அனைத்துமே இருக்கும். . இன்றைக்குப் பார்க்கும் உலகில், சம்பந்தமே இல்லாமல் இருக்கும் விஷயங்கள், ஆரம்பத்தில் ஒன்றுக்குள் ஒன்றாகவோ, அல்லது ஒன்றிலிருந்து ஒன்றாகவோ அந்த பிரம்ம விதையில் இருந்திருக்கிறது.\nவிதையை ஆராய்ந்தால், எப்படி அது வளர்ந்து மரமாகத் தழைத்திருக்கிறது என்று தெரியும். அந்த விதையில் ஆராயந்ததையும், இன்று மரமாக இருப்பதையும் இணைத்து எதற்கு, எது மூலம் என்று காண்கிறோம். என் கட்டுரையின் methodology அப்படிப்பட்டது.\nஇன்றைக்கு நாம் பிரபஞ்சத்தில் பார்ப்பதை, மூல விதை போன்ற பிரம்மத்தின் விவரணத்தில் இணைத்து அறிய முடியும். அவ்வளவு ஏன்\nபிரம்மத்தின் இயல்பு முழுவதும் நம் உடலில் காட்ட முடியும். Cranial nerves – ரூபத்தில் பிரம்மம் நம் உடலில் செயல் படுவதைச் சொல்ல முடியும். நம் உடலில் vaisvanaran யார், எங்கே என்று காட்ட முடியும். எல்லாவற்றிலும் பிரம்மத்துடன் ஒரு unitariness இருக்கிறது.\nஅதை இனம் கண்டு கொள்ள observation வேண்டும்.\nஇங்கு ஆடியன்ஸ் யார் .. \nஆனால அவர்கள் இந்த மூன்று வகைகளில்தான் இருப்பர்.\nவட இந்திய பஞ்சாங்களில் வைசாக மாதம் அதிக மாசமாகக் கொடுத்துள்ளர்கள். Regional tradition படி இவை நிர்ணயிக்கப்படுகின்றன. விரோதி வருஷ தமிழ் திருக்கணித பஞ்சாங்கத்தில் கொடுத்ததை வைத்து நான் சொல்லியுள்ளேன். தீபாவளி முதற்கொண்டே, இந்த வேறுபாடு வந்துவிட்டது, இரண்டு தீபாவளி வந்தது.\nஒரு விசேஷத்தைக் கவனிக்கலாம். இந்த தமிழ் வருஷப் பிறப்பன்று, சூரியன் மேஷத்தில் நுழையும்போது கூடவே சந்திரனும் இருக்கிறான். சதுர் மகா யுகம் ஆரம்பித்தபோது இப்படி இருந்தது, (மற்ற கிரகங்களும் கூடவே இருந்தன.)\nபித்ருயானம் – தக்ஷினாயனம் என்று கொள்ளலாமா\nதேவயானம், பித்ருயானம் குறிப்பிட்ட திக்கைக் கொண்டவை. அந்தத் திக்கில் உள்ளவை பங்குனி, புரட்டாசி மாதங்கள். அந்த மாதங்களில் அந்தத் திக்கை / வானில் அந்தப் பகுதியை சூரியன் கடக்கிறான் (பூமியின் பயணத்தில் அப்படி தெரிகிறது) .\nஉத்திராயனம், தக்ஷினாயனம் ஒவ்வொன்றும் ஆறு மாதம் கொண்டவை. பூமியின் சுழற்சியால், சூரியன் ஆறு மாதங்கள் வடக்கு நோக்கியும், ஆறு மாதங்கள் தெற்கு நோக்கியும் செல்வது போல இருப்பதை இப்படி சொல்கிறோம்.\n// நீங்கள் எழுதியுள்ள இரண்டு பத்திகளில் ஒரே ஒரு கேள்விதான் இந்தத் தொடரின் கருத்துக்கள் குறித்து வருகிறது. //\nநான்முகன் மேலே பார்க்கிறார் கீழே பார்க்கிறார் என்று இங்கேதானே எழுதி இருக்கிறீர்கள் நீங்கள் எழுதி இருப்பது உங்கள் கருத்து+நம்பிக்கையா, இல்லை வேதங்களில் cosmology பற்றி இப்படி சொல்லப்படுகிறது என்று சொல்ல வருகிறீர்களா, இல்லை scientific method படி எழுதப்பட்டதா – இந்த தியரி இந்த விவரங்களை விளக்குகிறது, இந்த பரிசோதனைகள் இந்த தியரியை நிருபிக்கும், நிரூபிக்காது என்று விளக்குவதா என்று கேட்பது இந்த தொடரின் கருத்துகளைப் பற்றி இல்லாமல் வேறு என்ன என்று நினைக்கிறீர்கள் நீங்கள் எழுதி இருப்பது உங்கள் கருத்து+நம்பிக்கையா, இல்லை வேதங்களில் cosmology பற்றி இப்படி சொல்லப்படுகிறது என்று சொல்ல வருகிறீர்களா, இல்லை scientific method படி எழுதப்பட்டதா – இந்த தியரி இந்த விவரங்களை விளக்குகிறது, இந்த பரிசோதனைகள் இந்த தியரியை நிருபிக்கும், நிரூபிக்காது என்று விளக்குவதா என்று கேட்பது இந்த தொடரின் கருத்துகளைப் பற்றி இல்லாமல் வேறு என்ன என்று நினைக்கிறீர்கள் உதாரணமாக இந்த நான்முகன் மேலே கீழே பார்க்கிறார் என்பதையே எடுத்துக் கொள்வோம். இது உங்கள் கருத்தா உதாரணமாக இந்த நான்முகன் மேலே கீழே பார்க்கிறார் என்பதையே எடுத்துக் கொள்வோம். இது உங்கள் கருத்தா நம்பிக்கையா எந்த வேதத்தில் இப்படி சொல்லப்படுகிறது இப்படி மேலேயும் கீழேயும் பார்ப்பதை எப்படி பரிசோதித்து அறிந்துகொள்வது இப்படி மேலேயும் கீழேயும் பார்ப்பதை எப்படி பரிசோதித்து அறிந்துகொள்வது நீங்கள் எந்த விதத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று சொல்லாவிட்டால் என்னத்தை கேட்பது நீங்கள் எந்த விதத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று சொல்லாவிட்டால் என்னத்தை கேட்பது உங்கள் நம்பிக்கையைப் பற்றி எனக்கு கேட்க ஒன்றுமில்லை. இப்படி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் சரி. என்றாவது படித்தால் நீங்கள் சொல்வது சரிதானா என்று தெரிந்து கொள்ளலாம். இது scientific method படிஎழுதப்பட்டது என்று நீங்கள் சொன்னாலொழிய கேட்க ஒன்றுமே இல்லை உங்கள் நம்பிக்கையைப் பற்றி எனக்கு கேட்க ஒன்றுமில்லை. இப்படி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் சரி. என்றாவது படித்தால் நீங்கள் சொல்வது சரிதானா என்று தெரிந்து கொள்ளலாம். இது scientific method படிஎழுதப்பட்டது என்று நீங்கள் சொன்னாலொழிய கேட்க ஒன்றுமே இல்லை இப்போதைக்கு குர்ஆனில் எல்லாம் இருக்கிறது, பைபிளில் எல்லாம் இருக்கிறது, creationism சரி, evolution தவறு என்று சிலர் சொல்வது போலத்தான் நீங்கள் எழுதுவதும் இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும்.\nஇன்னும் ஒரு தியரி – ஸ்பாகெட்டி மான்ஸ்டர் மதத்தினரின் தியரி இங்கே காணலாம். http://en.wikipedia.org/wiki/Spaghetti_Monster\nஎனக்கு தெரிந்து வேதம் சொல்வது evolution நும் அல்ல creation நும் ஆல் – அது ஒரு stable state – சாஸ்வதமாய் இருக்கிறது என்று கீதையில் கூட வருகிறது (2-20).\nமேலே கீழே பார்ப்பது – இதற்க்கு நான் புரிந்து கொண்டால் பதில் முதல் கட்டுரையில் இருக்கிறது\nமுதலாவதாக முதல் பிள்ளை பிறந்து விட்டால் – இரண்டாவதாகத்தான் இரண்டாவது பிள்ளை பிறந்தாக வேண்டும் (இரட்டை குழந்தைகலானாலும் சரி)\nநான் இன்றைக்கு மேற்குப்பக்கம் தலை வைத்துப் படுத்தால் கிழக்குபக்கம் தான் கால் இருக்கும்\nகோவில் கிழக்கப் பார்த்து இருந்தால் அதே கோவில் மேற்கப்ப பார்த்து இருக்காது\nடெல்லி எண்ணம் நமக்கு வடக்க இருக்கு சீனா காரணக்கோ அது தெற்க இருக்கு என்ன செய்யறது\nஅமெரிக்க மேற்க்க இருக்கு பூமிக்கு இந்தப்பக்கமா பார்த்தால் கிழக்க இருக்குன்னு கூட சொல்லலாம்\n# நான்முகன் பார்ப்பது – Refer ஸ்ரீமத் பாகவதம் – 3-2 பகுதி in the print edition translated by Swami Prabhavananda. இந்தப் பகுதியில் பிரபஞ்சப் படைப்பு\nதாமரையின் மீது மேலே போய்க் கொண்டிருக்கிறார் என்றும் வருகிறது. ஆரம்பத்தைத்தேடி கீழே தக்ஷினத்தில் தேடினார் என்றும் வருகிறது.\n# திசைகள் – மேல், கீழ், முன், பின், இதெல்லாம் தலை (கிழக்கு) தக்ஷிணம் (வலது), உத்தரம் (இடது) நடு உடல் (பிரம்மா) புச்சம் (பின் புறம் அலல்து வால்) என்றுள்ளது என்பதை தைத்த்ரீயம் இரண்டாவது பகுதியில் காணலாம்.\n# முன்னேறும் திசைகள், அந்தத் திசை காட்டும் விவரணைகள் (உ-ம தென் கிழக்கில் அக்னி etc) நடராஜர் உருவிலும், shathapada, chathussashti, Eka sheeti உள்ளிட்ட 11 மற்றும் 32 வித அமைப்புகளில், Mayamatha, Aparaajitha preecha, Shilpa Ratna Grantha போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. சாவித்திரி உபநிஷத்தும், நாரத சம்ஹிதையும்,\nவிஷவாமித்ரர் பலை, அதி பலை மந்திரங்களை ராம, லக்ஷ்மனர்களுக்கு உபதேசம் செய்ததிலும் இவை ஒத்துப் போகின்றன. வரப் போகும் கட்டுரைகளில் அந்த ஒற்றுமையைச் சொல்கிறேன்.\n# நம் உடல், உலகம், நாம் அமரும் நாற்காலி, சோபா வில் கூட திசைகள் உள்ளன. அந்தத் திசைகள் முன் சொன்ன ரீதியில் நிர்ணயிக்கப்படுகின்றன.\nMayamatha போன்ற முன் சொன்ன நூல்களில் இதைப் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன. அவை உபநிஷதம் சார்ந்தவை. நான்கு மூலை திசைகளின் லக்ஷணத்தை (அக்னி) நம் மத வழக்கங்களிலும், பிரபஞ்ச அமைப்பிலும் இருப்பதை இந்தக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.\n# பிரபஞ்சத்திலும் உள்ள இந்த திசைகளில், எந்தப் பகுதியில் vulnerability உள்ளது என்றும் சொல்ல முடியும். அதுதான் science That is stunning and awesome knowledge இதை எல்லாம் படியுங்கள், connection புரியும்.\n# வேதத்தில் இது இருக்கிறதா அதி இருக்கிறதா என்று கேட்டால்:- வேதத்தை சாதாரண மக்களாகிய நாம் புரிந்து கொள்ள முடியாது. அது interpret செய்ய வேண்டிய சப்ஜெக்ட்டும் அல்ல. ஏன் என்பதை இந்தத் தொடரின் மறுமொழி ஒன்றில் கூறியுள்ளேன். ஆனால் வேதம் கூறும் கருத்துக்கள் ரிஷிகள் வாயிலாக உபநிஷத்துக்களிலும், பிரமம் சூத்திரத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படி வந்துள்ள படைப்பு, பிரபஞ்சம், திசைகள் பற்றிய கருத்துக்களை, தைத்த்ரீயம், சந்தோக்யம், ப்ரிஹத் ஆரண்யகம், ஐதரேயம், சூரியப் பிரச்னம், புருஷ சூக்தம், பிரம்ம சூக்தம், அதற்கு ஆச்சர்யர்களது விளக்கம், ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம் சாந்தி பர்வம், இவை தவிர, சூரிய சித்தாந்தம், சித்தாந்த சிரோமணி ஆகிய நூல்களில் ���ள்ளன. இவற்றின் சாரம்சத்தை, நாம் காணும் பிரபஞ்சத்திலும், நம் மத வழக்கங்களிலும் காணலாம் என்பது இந்தத் தொடரில் கொண்டு வரப்பட்டுள்ளது.\nபூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும் « தமிழ் நிருபர் on April 13, 2010 at 6:22 am\n[…] பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது. மேலும் 0 கருத்து | ஏப்ரல் 13th, 2010 at 6:08 am under Blog […]\n நம் புராண இதிகாசங்களில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று எழுதுகிறீர்கள் என்று புரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்\nஇந்த விஷயங்கள் புராண இதிகாசத்தை விட, உபநிஷத்துகளில் அதிகம் காணப்படுகிறது. நான் கொடுத்துள்ள லிஸ்டில் சூர்ய பிரச்னம் யஜுர் வேதத்தைச் சார்ந்தது. இதில் திசை, திக்கு, அதன் தேவதைகள், எப்படி / ஏன் ஏழு நாட்கள், கோத்ரம் போன்ற இவை வெளிப்படையாக உள்ளன. படித்தாலே புரிந்து கொள்ள முடியும். ஆயினும் உள்ளுரைப் பொருளாக நிறைய விஷயங்கள் இருக்கிறது. பின்னிப் பிணைந்த இவற்றறை மூலம் முதல் ஆராய்ந்து வந்தால் இன்றைக்கு காணும் பல நிலைகளுக்கும், வழக்கங்களுக்கும் விளக்கம் காணலாம். எங்கெல்லாம் தவறு செய்கிறோம் என்றும் சொல்லலாம். தவறுகளைத் தவிர்க்கலாம்.\nஉதாரணமாக, திசை விஷயத்தில் ஒரு தவறு தற்காலத்தில் ஆங்காங்கு நடக்கிறது. அது என்ன என்று சொல்கிறேன்.\nகோவில்கள், சந்நிதிகள் பொதுவாக கிழக்கு நோக்கியே இருக்கும். வேறு திசையில் இருப்பதும் உண்டு. அதற்கு ஒரு ஐதீகமும், காரணமும் இருக்கும்.\nதலை / முன் புறம் = கிழக்கு,\nபின் புறம் = மேற்கு\nமேல்புறம் / இடது = வடக்கு\nகீழ் புறம் / வலது = தெற்கு\nவேறு திசையைப் பார்த்து இருக்கும் கோவில்களில், irrespective of the Natural east, கோவிலைத் தனி யூனிட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்கான திசை நிர்ணயம் அந்தக் கோவிலின் முன்புறம் கிழக்கு என்றும், அதன் அடிப்படையில் மற்ற திசைகளும் கொள்ள வேண்டும். இது எந்த திசை நோக்கி சேவிப்பது என்று நிர்ணயிக்க உதவுகிறது.\nஎந்தக் கோவிலிலும் கொடி மரத்துக்கு முன் சேவிக்க வேண்டும். கோவிலின் வலச் சுற்றாக, அதன் வலப் பக்கம் வந்து சேவிக்க வேண்டும். கிழக்கு பார்த்த கோவிலில், அப்படி சேவிப்பது வடக்கை நோக்கி அமையும். மேற்கு பார்த்த கோவிலில் தெற்கை நோக்கி அமையும். கோவிலைப் பொறுத்த வரையில் அது வடக்கு. சில கோவில்களில் இது தவறு என்று சொல்லி, கொடி மரத்தின் மறு புறம் வந்து சேவிக���கச் சொல்கிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். ஐதீகம் என்று வழி வழியாக வந்திருந்தால் ஒழிய அது கூடாது. கோவிலின் முகப்பைப் பொருத்து திசை அமைகிறது என்று திசை நிர்ணயம் தெரிந்தால், இப்படி நிகழாது.\nவடக்கு – தெற்கு என்பது என்பதும் மேல்- கீழ் என்பதும் ஒன்று. சாந்தோக்ய உபநிஷத் 7-25-2 -இல் இப்படி ஒரு விவரணை வருகிறது. பல இடங்களிலும் வருகிறது. நம் உலகையே எடுத்துக் கொண்டால், பூமத்திய ரேகைக்கு மேல் பகுதி வடக்கு, கீழ் பகுதி தெற்கு.\nவடக்கும் தெற்கும், இடம் – வலம் என்றும் அமைகின்றன. விஷ்ணுவும் சிவனும் இடப்பாகத்தில் தங்கள் தேவியைக் கொண்டுள்ளனர். இடது பக்கம் வடக்கை குறிப்பது. இந்தக் கட்டுரையின் மூலம் வடக்கின் விசேஷம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nமனிதனுக்கு இடது பக்கம் வடக்கு, வலது பக்கம் தெற்கு. இடது கையாளர்களுக்கு இது மாறும்.\nதெய்வங்களுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி மனைவி இருக்கும் பக்கம் மூளையின் வலது, இடது செயல்பாட்டைப் பொருத்தது.\nஇடது பக்கம் சிந்தனை, அனுபவம் – அதை வலது மூளை இயக்குகிறது.\nவலது பக்கம் செயல் செய்வது – அதை இடது மூளை இயக்குகிறது.\nஇடது பக்கம் உள்ள தேவியின் கிருபையால், கடவுளின் வலது கரம் அபயம் தருகிறது.\nகணவன், மனைவி இருவராக செய்யும் செயல்களில் வலது, இடது புறம் அப்படி, அப்படியே எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nஅதாவது செயல் என்னும் கருமங்களில் மனைவி வலது புறம் இருக்க வேண்டும். வைதீக காரியம், தானம் , தருமம் செய்தல், திருமணம், தெய்வ வழிபாடு போன்ற சமயங்களில் மனைவி வலது புறம் இருக்க வேண்டும்.\nஏகாந்தத்தில், தேரில் (இந்நாளில் கார்), பட்டாபிஷேகத்தில், அரச சபையில், பொழுது போக்கு போன்ற சமயங்களில் மனைவி இடது பக்கம் இருக்க வேண்டும் என்று தர்ம நூல்கள் கூறுகின்றன.\n//உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது//\nஇதைத்தான் நாம் அடிப்படைவாதம் என்கிறோம். இப்படி வேதமதம் சொல்லுமானால் (அப்படி சொல்வதாக நான் கருதவில்லை.) ‘வேதமதம்’ தவறு செய்கிறது. விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்திவாரம் ஆக முடியாது. எக்ஸோ-பயாலஜி அல்லது அஸ்ட்ரோ-பயாலஜி என ஒரு அறிவியல் துறையே இருக்கிறது. நமது பூமியின் வளிமண்டல உயரடுக்குகளிலேயே நம் புவி சாராத நுண்ணுயிரிகளை பாரத அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். டிரேக் சமன்பாடு என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் எத்தனை அறிவுசார்ந்த பண்பாடுகள் வேற்றுக்கிரகங்களில் இருக்க வேண்டும் என அவர்கள் கணிக்கிறார்கள். பொதுவாக வேதம் உபநிடதம் ஆன்மிகம் இவை நம் அகவெளிக்கான சாதனங்கள். இவற்றை புற பிரபஞ்சத்துக்கு apply செய்து நிரூபணங்கள் தேடும் போது இத்தகைய பிரச்சனைதான் ஏற்படும். எப்படி அஸிமாவின் ரோபாட்டிக்ஸ் விதிகளில் மனு ஸ்மிருதியை மிஞ்சும் மானுடத்துவம் இருக்கிறதோ அதே போல டிரேக் சமன்பாட்டிலும், இஸ்ரோ வளிமண்டல உயரடுக்குகளுக்கு அனுப்பும் பலூன்களிலும் வேத ரிஷிகள் கண்ட புற-பிரபஞ்ச அறிதலைக் காட்டிலும் அதிக உண்மை அறிவு இருக்கக் கூடும்.\nPlease excuse me for saying this – “ஏமாற்றமாக இருக்கிறது, நீங்களா இப்படி எழுதுவது\nஏமாற்றம் – 1 :- எடுத்துக்கொண்ட வரிகள்>>>>>\n//உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது//\nசாதாரணர்களைப் போல செலக்டிவாக, முதல் வரியைக் கட் பண்ணி விட்டு மீதியை எடுத்துள்ளீர்களே நான் எழுதின முழு வரியும் என்ன\n“வேத மதம் காட்டும் பிரபஞ்சவியலில், சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள உயிரினம் என்பது… ” — இப்படி தொடரும் இந்த வரி இல்லாமல் எந்த உயிரினத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்\nநான் சொன்னது “சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள”. இன்று வரை எந்த விஞ்ஞானியும் இப்படி உயிர் இருக்கும் என்று நினைக்கவில்லை, நம்பவில்லை, அப்படி ஒரு நம்பிக்கை தரும் ஒரு சாத்தியம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி சொல்பவர்கள் சயின்ஸ் fiction writers.\nHabitable zone என்று கணித்துளார்கள். அங்கும் எல்லா காரணிகளும் இல்லை. நம்மால் அறிந்து கொள்ளக் கூடிய உயிர் இருக்க வேண்டுமென்றால், பஞ்ச பூதங்களும் ஒரே இடத்தில் இ��ுக்க வேண்டும். நாம் அப்படிப்பட்ட ஒன்றை அறிவதற்கு மட்டுமே tuned ஆகி இருக்கிறோம். நமது உபகரணங்கள் கண்டு பிடிக்குமே என்றால், அந்தப் பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் வரக்கூடிய விஷயங்களைத் தான் அவை தேடிக் கொண்டிருக்கின்றன.\nஅறுபதுகளில் சில ரெகுலர் பீப்ஸ் கண்டார்கள். முதலில் அவை வேற்று கிரக வாசிகளிடமிருந்து வருபவை என்று நினைத்தார்கள். பிறகு அவை இறந்து கொண்டிருக்கும் நியுட்ரான் நட்சத்திரங்கள் தருபவை என்று தெரிந்து கொண்டார்கள். இங்கும் வேதம் கூறும் பிரபஞ்ச இயல் சொல்வது போலத் தான் ஆகியுள்ளது.\nநமக்கு தக்ஷிணத்தில் முன்பே தோன்றிய அண்டங்கள் உள்ளன. அங்கே இருப்பவை நியுட்ரான் நட்சத்திரங்கள். பூமியின் தெற்குப் பகுதியிலிருந்து அந்த பீப்புகள் வருகின்றன. மாறாக பூமியின் வட பகுதியில் – அதுவும் துருவப் பகுதியில் திசையில் மிகவும் compact – ஆக\nகலக்சீகள் சென்று கொண்டிருக்கின்றன. அங்கே நியுட்ரான் நட்சத்திரங்கள் காணப்படவில்லை. 2015 -இல் மேலும் நவீன கருவிகளைக் கொண்டு வட பகுதியை ஆராய இருக்கிறார்கள்.\nஏமாற்றம் – 2 :->>> // இதைத்தான் நாம் அடிப்படைவாதம் என்கிறோம்// <<>> // இப்படி வேதமதம் சொல்லுமானால் (அப்படி சொல்வதாக நான் கருதவில்லை.) ‘வேதமதம்’ தவறு செய்கிறது. .//<<>>//விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்திவாரம் ஆக முடியாது.//<<<>>>// எக்ஸோ-பயாலஜி அல்லது அஸ்ட்ரோ-பயாலஜி என ஒரு அறிவியல் துறையே இருக்கிறது. நமது பூமியின் வளிமண்டல உயரடுக்குகளிலேயே நம் புவி சாராத நுண்ணுயிரிகளை பாரத அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். டிரேக் சமன்பாடு என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் எத்தனை அறிவுசார்ந்த பண்பாடுகள் வேற்றுக்கிரகங்களில் இருக்க வேண்டும் என அவர்கள் கணிக்கிறார்கள்.<<>>>///பொதுவாக வேதம் உபநிடதம் ஆன்மிகம் இவை நம் அகவெளிக்கான சாதனங்கள். இவற்றை புற பிரபஞ்சத்துக்கு apply செய்து நிரூபணங்கள் தேடும் போது இத்தகைய பிரச்சனைதான் ஏற்படும்.//<<<<<\nஅகம் -புறம் எப்படி இணைந்தது என்று மேலே சொல்லியுள்ளேன். விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருங்கிணைந்தது . விஞ்ஞானம் வர வர, மெய்ஞானம் வளர்கிறது. ஐன்ஸ்டீன் ஒரு எடுத்துக்காட்டு.\nமெய்ஞானம் வளர வளர விஞ்ஞானம் தெரிகிறது.\nஅகமும் புறமும் இணைந்த்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.\n108 என்னும் எண�� மெய்ஞான சாதகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.\nபிரபஞ்சத்தில் இந்த எண் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.\n* பூமியின் குறுக்களவு (diameter) X 108 = சூரியனது குறுக்களவு.\n*பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் =\nசூரியனது குறுக்களவு X 108\n* பூமிக்கும், சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் =\nசந்திரனது குறுக்களவு X 108\nஇந்த ஒற்றுமை எதேச்சையானது என்கிறீர்களா\nஉயிர் பிறப்பதே மோக்ஷம் அடைய என்கிறோம்.\nஅங்கே ஆத்ம காரகனான சூரியனும், மனோ காரகனான சந்திரனும் உதவிக்கு வருகிறார்கள்.\nஆத்மாவும், மனமும் உயர இவை தேவை. இவை எங்கே இருக்கிறதோ, அங்கே உயிர் இருக்கும்.\nஉயிர் என்றால் தாவர, சங்கம, மனுஷ்ய, தேவ. (இவற்றுள் நீங்கள் சொன்ன வளி மண்டல உயிர்களும் அடங்கும்.)\nதேவர்களை detect செய்ய சயின்சால் முடியுமா\nமுந்தின மறு மொழியில் சரியாக பிரசுரமாகவில்லை.\nஏமாற்றம் 2 – enpathu முதல் அகம், புறம் என்பது வரை இப்படிப் படிக்கவும்.\nஏமாற்றம் – 2 :->>> // இதைத்தான் நாம் அடிப்படைவாதம் என்கிறோம்// <<<\nஅடிப்படையான வாதத்தை வேறு அர்த்தத்தில் சொல்லியுள்ளீர்கள்\nஏமாற்றம் – 3 :->>> // இப்படி வேதமதம் சொல்லுமானால் (அப்படி சொல்வதாக நான் கருதவில்லை.) ‘வேதமதம்’ தவறு செய்கிறது. .//<<<\nபௌதிக உடலோடு சுவர்க்கம் கூட போக முடியாது. அப்படி என்றால் என்ன அர்த்தம் அங்குள்ள உடல், விதி முறைகள் வேறு. அங்கெல்லாம் சூக்ஷும உடல்தான். அதை நம் ஊனக் கண்களால் பார்க்க முடியாது.\nவேத மதமா தவறு செய்கிறது வேத மதம் சொல்வதை இன்று பார்கிறோமே வேத மதம் சொல்வதை இன்று பார்கிறோமே இன்று பார்க்காததையும், வேத மதம் சொல்கிறதே\nசில உதாரணங்களைப் பார்ப்போம் .\nஇன்று சயின்ஸ் சொல்கிறது, நம் கலக்சி கூடவே ஒரு companion galaxy வருகிறது. அது இருப்பது இந்தக் கட்டுரையில் சொன்ன வட துருவப் பகுதி. இன்னும் சொல்லப்போனால் வேத மதம் சொல்லும் சப்த ரிஷி மண்டலத்தில்தான் (கீதையில் இதன் முக்கியத்துவம் காணலாம். வரும் கட்டுரைகளில் இது பற்றி குறிப்புகள் தரப்படும்) இந்த companion galaxy இருக்கிறது.\nநான் எழுத நினைத்து, ஆனால் எழுதினால் அது ஓவர் டோசாகப் போகுமோ என்று விட்டுவிட்ட சேதி, நாமிருக்கும் கலாக்சீதான் இந்த அண்ட சராசரங்களுக்கும் மத்தியில் இருக்கிறது. இந்தக் கட்டுரையின் உள்ளுறை விஷயமாக அது உள்ளது. பிரபஞ்சவியல் விஞ்ஞானிகளும், அந்த எண்ணத்தை நோக்கியே செல்கி��்றனர்.\nஅதற்கு ஆதாரம் Red shift. விளக்கங்களை இங்கு காணலாம்.\nஇதை எப்படி சொல்வதாக இருந்தேன் என்றால். வட துருவத்தில் ஒருவர் நின்றால் எல்லாப் பக்கங்களிலும் நிலம் விரிந்து செல்வது போல இருக்கும். ஒரு மையப் பகுதியில் இருந்தால் இபப்டித் தெரியும். பிரபஞ்சத்திலும் எல்லா கலக்சீகளும் நம்மை விட்டு எல்லாப் பக்கங்களிலும் செல்வது போல இருக்கிறது. அந்த context – இல் Red Shift வருகிறது. இது Doppler Effect அல்ல. பாகவதம் சொல்கிறதே, ஒரு whorl போன்ற தாமரையின் மீது அமர்ந்து எல்லாப் பாக்கங்களிலும் பார்த்தால் இப்படித் தெரியும். இந்த கருத்து தற்சமயம் பிரபஞ்சவியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து.\nThese two information are just the tip of the iceberg. ஆங்காங்கே வருவதை, இந்தத் தொடரில் காட்டி வருகிறேன்.\nஏமாற்றம் – 4 :->>>//விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்திவாரம் ஆக முடியாது.//<<<>>>// எக்ஸோ-பயாலஜி அல்லது அஸ்ட்ரோ-பயாலஜி என ஒரு அறிவியல் துறையே இருக்கிறது. நமது பூமியின் வளிமண்டல உயரடுக்குகளிலேயே நம் புவி சாராத நுண்ணுயிரிகளை பாரத அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். டிரேக் சமன்பாடு என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் எத்தனை அறிவுசார்ந்த பண்பாடுகள் வேற்றுக்கிரகங்களில் இருக்க வேண்டும் என அவர்கள் கணிக்கிறார்கள்.<<>> ஏமாற்றம் – 4 :->>>//விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்���ிவாரம் ஆக முடியாது.//<<>>// எக்ஸோ-பயாலஜி அல்லது….<<<>>//விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்திவாரம் ஆக முடியாது.//<<<<\n அது சொல்லும் விஞ்ஞானம் பற்றின முந்தின மறுமொழிகள் எதுவுமே நீங்கள் படிக்கவில்லையா\nவேத மதம் தெரிந்தா நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்\nமுதல் விஷயம் ஒன்று – அது இரண்டாகிறது.\nஅது பிரகிருதி, அதில் உறையும் புருஷன்.\nஇங்கும் அந்தப் பிரகிருதி, மூலப் பிரகிருதியிலிருந்து உருவாகிறது.(மூலப்பரக்ருதி அந்த ‘ஒன்றில்’ அடக்கம். இவற்றை சாமானிய விளக்கத்துடன், வரும் கட்டுரைகளில் சொல்ல இருக்கிறேன்.)\nஆரம்பம் என்னும் இந்த மூலப் பிரக்ருதியிலேயே material physics வந்து விடுகிறது.\nஇரண்டு விஷயம் தான் இருப்பது.\nஒன்று subject மற்றொன்று object.\nobject.- காணும் பொருள் எல்லாம்.\nஅதைக் காண தேவையான விஷயங்கள் எல்லாம் உள்ளிலிருந்து வருகிறது. உள்நோக்கி போய் வந்தால், வெளியில் இருப்பதை ஏன், எப்படி என்று சொல்ல முடியும்.\nவெளியிலிருந்து உள்ளும் என்று இரண்டு projection -னுமே ஒன்றான Consciousness\nஉள்ளே பார்த்தவனால் வெளியில் இருப்பது என்ன என்று தெரியும். வெளியே இருப்பது அந்த மூல ‘ஒன்றின்’ projection என்றும் தெரியும். RV அவர்களுக்கு கொடுத்துள்ள மறுமொழியில் சொல்லப்பட்ட நூல்கள் எல்லாம் அபப்டி உள்-வெளி பார்த்தவர்களால் தரப்பட்ட – வெளியில் தெரியும் material பிரபஞ்சத்தைச் சொல்கின்றனவே\nகட்டுரை ஏதோ தமிழி்ல் புலமை பெற்றவர்களுக்கானது என்றே எண்ணத் தோன்றுகிறது. எளிய தமிழில் சாத்தியப்படுத்தினால் நன்மை\nதங்கள் கட்டுரையை படித்தபோது ஒரு உண்மையான,முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளீர்கள்.ஆனால் ஏதோ புரியரமாதிரி இருக்கு,ஆனா புரியல, .இன்னும் கொஞ்சம் எளிமையா விளக்கமுடியுமா\nஅதாவது காலக்கணக்கு பற்றிய விபரத்திற்கு முன் இடத்தின் கணக்கு தேவை,பாரத வர்ஷே,பரத கண்டே,மேரோஹோ தக்ஷிணே பார்ஸ்வே,தண்டகாரன்யே,என்றெல்லாம் சங்கல்பம் செய்கிறோம்,இதை பற்றி சற்று விளக்கமுடியுமா\nஅருமையான விளக்கங்கள். சில விஷயங்களை எழுத்தில் கொண்டு வர முடியாது என்பது அடியவனின் எண்ணம். இருந்தும் பிரம்மாதமாக பிரம்மாண்டத்தை விளக்கியிருக்கின்றீர்கள்.\nவெங்கடேச சிவம் அவர்கள் கேட்டிருப்பதற்கு பல விளக்கங்கள் இருக்கலாம். அண்டகோசண்ட லக்ஷணம் என்பதைப் பற்றி ஆன்றோர்கள் விளக்கியிருக்கின்றார்கள்.\nஅல்லது மிகச் சிறிய அளவில் காண அடியேனின் காலகணிதம் (http://natarajadeekshidhar.blogspot.com/2010/05/blog-post.html) பதிவைக் காணுங்கள்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1\nயோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nமோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nஅறியும் அறிவே அறிவு – 2\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nஅச்சுதனின் அவதாரப் பெருமை – 3\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்\nநீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன\n[பாகம் 22] அமுதாக மாறிய மது\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர��� எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/railway/level-1-notice-reagarding-rejection/", "date_download": "2020-10-25T14:17:00Z", "digest": "sha1:7QQO34JI6KEBEYXCGNDF4556VNDKUW5Y", "length": 5818, "nlines": 177, "source_domain": "athiyamanteam.com", "title": "Level 1 Notice reagarding Rejection-register your complaint - Athiyaman team", "raw_content": "\nரயில்வே level 1 தேர்வுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நீங்கள் தற்பொழுது மேல்முறையீடு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முறையீடு செய்து அவர்களுடைய விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு வருகிறது.உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற AUG 23 ஆம் தேதி வரை இதற்கான மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதிகட்ட முடிவு இந்த august மாதம் 31ஆம் தேதி வெளியிடப்படும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி உங்களது மேல்முறையீட்டை தெரிவிக்கலாம்.\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/07/13115830/1693559/Women-development.vpf", "date_download": "2020-10-25T14:38:35Z", "digest": "sha1:YT26L4LIDH5WEBF5M2XYSJ6G53HPW4XV", "length": 16582, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் ‘உயர்கிறார்கள்’ || Women development", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பெண் கல்வியறிவு விகிதம் மேம்பாடு அடைந்துள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பெண் கல்வியறிவு விகிதம் மேம்பாடு அடைந்துள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பெண் கல்வியறிவு விகிதம் மேம்பாடு அடைந்துள்ளது சர்வேயில் தெரியவந்துள்ளது. 2016-ம் ஆண்டில் 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களின் சராசரி கல்வியறிவு 84.8 சதவீதமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டு 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 2018-ம் ஆண்டில் 12.5 சதவீதம் பெண்கள் பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் 12 சதவீத பெண்கள்தான் பள்ளிப்படிப்பை நிறைவு செய்திருந்தார்கள்.\nஒட்டுமொத்தமாக பெண் கல்வியறிவு அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவீதம் 99.5 சதவீதமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் பெண்களின் கல்வியறிவு 99.3 சதவீதமாக இருந்தது. தனது சொந்த சாதனையை தானே முறியடித்து கேரளா முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது.\nபெண் கல்வியறிவு விகிதத்தை மேம்படுத்துவதில் கேரளா, இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. இமாச்சல பிரதேசத்தில் பெண் கல்வியறிவு விகிதம் 98.8 சதவீதமாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் கல்வியறிவு விகிதம் 2017-ம் ஆண்டு 96.2 சதவீதமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டில் 0.6 சதவீதம் உயர்ந்து 96.8 சதவீதமாக இருக்கிறது.\nபெண் கல்வியறிவு விகிதத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. பீகாரில் பெண் கல்வியறிவு விகிதம் 2016-ம் ஆண்டு 28.3 சதவீதமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டு 23.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் கல்வியறிவு விகிதம் 25 சதவீதத்தில் இருந்து 22.6 சதவீதமாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் 20 சதவீதமாகவும் குறைந்திருக்கின்றன.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு\nபெருகி வரும் பெண் கொடுமை\n அப்ப இந்த விஷயத்தில் ஜா��்கிரதையா இருங்க...\nபுதிய வேலை... இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க...\n அப்ப இந்த விஷயத்தில் ஜாக்கிரதையா இருங்க...\nஉ.பி.யில் பெண்கள் பாதுகாப்பிற்கு மிஷன் சக்தி திட்டம் -முதல்வர் தொடங்கி வைத்தார்\nகுடும்பத் தலைவிகளின் சுமையை குறைத்த கொரோனா\nகொரோனா காலகட்டத்தில் பெண்களின் தனிமையை போக்கிய புத்தகங்கள்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-computer-science-python-variables-and-operators-book-back-questions-9438.html", "date_download": "2020-10-25T13:56:53Z", "digest": "sha1:3QZSDPPYYOIOJDAN42HRQA2UGY5Y7EDS", "length": 23071, "nlines": 479, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard கணினி அறிவியல் - பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் Book Back Questions ( 12th Standard Computer Science - Python -Variables and Operators Book Back Questions ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nபைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள்\nபைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் Book Back Questions\nபின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.\nஎந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்\nஎந்த செயற்குறியை ஒப்பிட்டு செயற்குறி என்று அழைக்கப்படடுகிறது\nஎந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது\nபைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன\nஎக்ஸ்போனைட் தரவு பற்றி குறிப்பு வரைக.\nகணித செயற்குறிகள் பற்றி குறிப்பு வரைக, எடுத்துக்க���ட்டு தருக.\ninput ( ) மற்றும் output( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு\nPrevious 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்\nNext 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்த\nSQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபைத்தான் மற்றும் CSV கோப்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவினவல் அமைப்பு மொழி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதரவுத்தள கருத்துருக்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nLists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nசரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 2 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 2 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Sample 2 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Sample 2 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Important 2 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Important 2 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 1 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 1 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Sample 1 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Sample 1 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Important 1 Mark ... Click To View\n12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெ��் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Important 1 Mark ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் வினாக்கள் 2020 ( 12th Standard Computer Science All Chapter One ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென்வினாக்கள் 2020 ( 12th Standard Computer Science All Chapter Two ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் வினாக்கள் 2020 (12th Standard Computer Science All Chapter Three ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?subaction=showfull&id=1573235609&archive=&start_from=&ucat=3", "date_download": "2020-10-25T13:07:30Z", "digest": "sha1:O2YB6CEDGW7XYOWB3XBJKKOGWKB7TV6Q", "length": 4696, "nlines": 56, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு வேலுப்பிள்ளை இராமநாதன்\nபிறந்த இடம் : நீர்வேலி தெற்கு\nவாழ்ந்த இடம் :நீர்வேலி தெற்கு\nயாழ். நீர்வேலி தெற்கு குருந்தடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பாப்பம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nசத்தியபாமா(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,\nஇராஜிகா(லண்டன்), வேணுகா(நோர்வே), தயானந்தன்(நோர்வே), பாலச்சந்திரன்(நோர்வே), மதிவதனன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகேதீஸ்வரன், கௌரிசங்கர், தாமிரா, பிரியதர்சினி, சாகித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற முத்துலெட்சமி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசத்தியதேவி, காலஞ்சென்ற சிவஞானசோதி, காலிங்கநடனம், விஜயலெட்சுமி, காலஞ்சென்ற சிவஞானச்சந்திரன், மகேஸ்வரன், சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅஷ்வின், நவின், கேஷிகா, தேனுஷா, தேனாஷ், கரிஷா, தாராஷ், ஸ்ரேயாஷ், திவ்யேஷ், இஷானா, டிக்‌ஷான், அர்ஷான், இஷான், அதினா, மித்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி தெற்கு சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகுருந்தடி, நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/ramadan/pirai-24/", "date_download": "2020-10-25T14:02:38Z", "digest": "sha1:IOW2MA4OU2LCI54DZUP7RWJFYMF6ZISE", "length": 12472, "nlines": 212, "source_domain": "www.satyamargam.com", "title": "தவறான நடைமுறைகள் (பிறை-24) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 24\nஎட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது.\nஇந்தத் தொழுகையில் முழுக் குர்ஆனையும் ஓதியாக வேண்டும் என்று நம்புவது; அதற்காக நிறுத்தி நிதானமாக ஓதாமல் அவசர அவசரமாக ஓதுவது.\nசபீனா என்ற பெயரில் ஒரே இரவில் முப்பது ஜுஸ்வையும் ஓதி குர்ஆனுடன் விளையாடுவது.\nதமாம் செய்தல் என்ற பெயரில் தொழுகையில் இல்லாத வாசகங்களைத் தொழுகையினூடே சேர்ப்பது. ஒவ்வொரு, இரண்டு ரக்அத்களுக்கு இடையே குறிப்பிட்ட சில திக்ருக்களைக் கூறுவது. தமிழகத்தின் சில ஊர்களில், இவ்வாறு சில திக்ருகளைக் குறிப்பிட்ட சிலர் பெருங்குரலெடுத்து ஓதுவதும் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும் நடக்கிறது.\nரமளான் இரவுகளில் இஷாவுக்குப் பின், ஃபஜ்ருக்கு முன் குறைந்த பட்சம் 7, அதிக பட்சம் 13 ரக்அத்கள் தொழுவதுதான் சுன்னத் (நபிவழி) என்று கூறுவோம். 20 ரக்அத் தொழுவதற்கு ஆதாரப்பூர்வ நபிவழியில் அடிப்படை இல்லை.\n7 முதல் 13 வரை ரக்அத் எண்ணிக்கையையே செயல்படுத்துவோம்; அவை முடிந்தபின் அவரவர் வீடுகளில் இயன்றவரையில் தொழுவோம். உபரியான (நஃபிலான) தொழுகைக்கு எண்ணிக்கை நிர்ணயம் செய்ய வேண்டாம்.\n-தொடரும், இன்ஷா அல்லாஹ் …\nமுந்தைய ஆக்கம்இரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nஅடுத்த ஆக்கம்எதைப் பற்றியும் கவலையில்லை\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nசத்தியமார்க்கம் - 27/05/2006 0\nமேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nஇஸ்லாத்தில் பெண்���ளை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசத்தியமார்க்கம் - 01/09/2020 0\n அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன https://www.youtube.com/watch\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/bicycle", "date_download": "2020-10-25T14:58:32Z", "digest": "sha1:MCDLSQYK4J4M6B5QFQOKWWQ7EFCCP72C", "length": 8538, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bicycle News in Tamil | Latest Bicycle Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n120 கிமீ.. கட்டிய வேட்டியுடன்.. சைக்கிளில் மனைவியை கூட்டி வந்தும்.. புற்றுநோய்க்கு பறிகொடுத்த துயரம்\nவிபத்தில் காலை இழந்தவர்... 165 கி.மீ. ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம்... தஞ்சை டூ மதுரை 10 மணி நேரம்\n20 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு... அதிரடி காட்டும் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஐ.பி.எஸ்.\n இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதி\nரெக்கக்கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்.. ஓட்டு போட வந்த முதல்வர்.. சொன்ன மெசேஜ் தான் ஹைலைட்\nநிறுத்தாமல் சைக்கிள் ஓட்டி அசால்ட் செய்த 7 வயது சிறுவன்.. 82 கி.மீட்டரை கடந்து சாதனை\nதஞ்சையில் வாசனுக்கு சிக்கல்.. சைக்கிளை பறிக்கிறது தேர்தல் ஆணையம்.. தலையிட ஹைகோர்ட் மறுப்பு\n7 கியர்.. மரத்தால் ஆன டிசைன்.. சுற்றுச்சூழலைக் காக்கும் செம சைக்கிள்.. கோவை இளைஞர் அசத்தல்\nஜிபிஎஸ், யூசர் நேம், பாஸ்வேர்ட்.. புத்தம்புதிய வாடகை சைக்கிள் திட்டம்.. கோவையில் தொடங்கியது\nவிவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்.. டெல்லி டூ நேபாள் வரை சென்று சாதனை\nசந்து பொந்துகளில் ரோந்து செல்ல வசதியாக... தமிழக போலீசாருக்கு 250 சைக்கிள்களை வழங்கிய ஜெ. - வீடியோ\nசுமோல வந்தாலே ஸ்லோவா தான் வருவாங்க... இதுல சைக்கிள் வே��யா\nரெக்கை கட்டி பறக்குது பார் ஏட்டய்யாவோட சைக்கிள்... ரோந்து சைக்கிள்களை வழங்கினார் ஜெ.\nசைக்கிளில் சவாரி.. கூடவே 'நமக்கு நாமே' மின்சாரமும் தயாரிச்சுக்கலாம்.. இந்தியக் கோடீஸ்வரரின் ஐடியா\nதமிழகத்தில் கோவில் அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள்\nதீ: உடல் கருகி பெண் பலி-500 வாகனங்கள் சேதம்\nலாரி மோதி இருவர் பலி-குழந்தை படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-24-september-2018/", "date_download": "2020-10-25T13:13:39Z", "digest": "sha1:QJADKUKRCPA2XC5RSM7VN6UUTYKNM3W3", "length": 6844, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 September 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் நான்குவழிச் சாலைகளில் 500 இடங்களில் “ஹைடெக் ஆவின் பார்லர்’ அமைக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.\n1.சர்வதேச அளவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 16-ஆவது இடத்தில் இருப்பதாக சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2.பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநரும், திரைக்கதையாசிரியருமான கல்பனா லஜ்மி உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 64.\n3.இந்திய வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு அதிகாரியை வாட்ஸ் அப் சமூகவலைதள நிறுவனம் நியமித்துள்ளது.\n4.பிரதமர் மோடி சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.\n5.ஒடிஸா மாநிலத்தில் அதிநவீன இடைமறி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.\n1.இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவை சந்தித்துள்ளன. இதையடுத்து, சென்செக்ஸ் 36,000 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 11,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன.\n1.சீனாவில் உள்ள தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமனம் செய்வது தொடர்பாக சீனா மற்றும் வாடிகன் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2.ராட்டை பயன்பாடு குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் 6,358 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டது.\n1.ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.\n2.பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.\nஉலகின் முதல் இமெயில் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது(1979)\nபெரம்பலூரில் Office Staff பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/20113742/1272240/The-daughter-donated-the-liver-to-her-father-who-fought.vpf", "date_download": "2020-10-25T15:14:52Z", "digest": "sha1:4JG4PKCMY2ZPVCPKK6XHL4GNZKIYYJH7", "length": 16163, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "உயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள் || The daughter donated the liver to her father who fought for life", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு மகளே கல்லீரலை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு மகளே கல்லீரலை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுச்சேரியை சேர்ந்தவர் முருகன் (48). அவரது கல்லீரல் செயல் இழந்தது. இதனால் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் முளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கல்லீரல் பெறுவதற்காக காத்திருந்தார்.\nமுருகனின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததால் அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅரசு ஆஸ்பத்திரிகளில் உடல் உறுப்புகளுக்காக பதிவு செய்து பலர் காத்திருந்து வரும் நிலையில் அவருக்கு கிடைப்பது சிரமமாக இருந்தது. இந்த நிலையில் ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அவரது 19 வயது மகள் நிவேதா தனது ஒரு பகுதி கல்லீரலை தானம் கொடுக்க முன்வந்தார்.\nஇதையடுத்து டாக்டர்கள் குழுவினர் நுண்துளை அறுவை சிகிச்சை (லேப் ராஸ் கோப்பி) மூலம் மகளிடம் இருந்து ஒரு பகுதி கல்லீரலை பிரித்தெடுத்து முருகனுக்கு வெற்றிகரமாக பொறுத்தினர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.\nசென்னையில் முதல் முறையாக இந்த சிகிச்சை ஜெம் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரூ.22 லட்சம் கட்டணத்தில் 25 சதவீதத்தை மருத்துவமனை குறைத்தது.\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு மகளே கல்லீரலை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்தது.\nஅவர் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனி வேலு, தலைமை செயல் அதிகாரி டாக்டர் அசோகன், இயக்குனர் செந்தில்நாதன் மற்றும் டாக்டர்கள் சாமிநாதன், விஜய் ஆனந்த், ஸ்ரீவத்சன் ஸ்ரீனிவாசன் ஆகியோரை தலைமை செயலகத்துக்கு வரவழைத்து பாராட்டினார்.\nஅப்போது தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்கிய நிவேதா, தாய் சாந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் இன்று 79,350 பேருக்கு பரிசோதனை: 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/11133614/1260804/p-chidambaram-tweet-about-Indian-Economy.vpf", "date_download": "2020-10-25T15:06:07Z", "digest": "sha1:6BKXKXTS6IRGOBYHIL2VHASNIHNQIDJ7", "length": 14246, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலை அளிக்கிறது -ப.சிதம்பரம் சார்பில் ட்விட் || p chidambaram tweet about Indian Economy", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலை அளிக்கிறது -ப.சிதம்பரம் சார்பில் ட்விட்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 13:36 IST\nஇந்திய பொருளாதாரத்தின் நிலைதான் கவலை அளிப்பதாக ப.சிதம்பரம் சார்பில் அவரது கணக்கில் இருந்து ட்விட் செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய பொருளாதாரத்தின் நிலைதான் கவலை அளிப்பதாக ப.சிதம்பரம் சார்பில் அவரது கணக்கில் இருந்து ட்விட் செய்யப்பட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சார்பில் கருத்துக்களை அவரது டுவிட்டர் கணக்கில் குடும்பத்தினர் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்திய பொருளாதாரம் குறித்து தற்போது புதிதாக ப.சிதம்பரம் சார்பில் ட்விட் பதிவிடப்பட்டுள்ளது. இன்றைய ட்விட்டில், ‘இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்திய பொருளாதாரத்தால் ஏழைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறைவான வேலை, குறைந்த முதலீடு போன்றவற்றால் ஏழைகளும், நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சரிவு நிலை, இருளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது.\nGDP growth | India slumps | Congress | P Chidambaram | பொருளாதார வளர்ச்சி | இந்தியா சரிவு | காங்கிரஸ் | ப சிதம்பரம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nபீகாரில் எம்.எல்.ஏ. வேட்பாளர் சுட்டுக்கொலை\nஇந்திய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: யுஜிசி உத்தரவு\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்குமா -நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nகுற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக போராடி வருகிறோம்: நிதிஷ் குமார்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/16153241/1974922/Pinarayi-Vijayan-says-Devotees-should-not-wear-masks.vpf", "date_download": "2020-10-25T14:17:13Z", "digest": "sha1:4M4WC2L6FENXFOEB5KPYT3UIDFQGCYAH", "length": 18319, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலையில் பக்தர்கள் மலையேறும்போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம்- பினராயி விஜயன் || Pinarayi Vijayan says Devotees should not wear masks only when trekking in Sabarimala", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசபரிமலையில் பக்தர்கள் மலையேறும்போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம்- பினராயி விஜயன்\nபதிவு: அக்டோபர் 16, 2020 15:32 IST\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையேறும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என கேரள முதல் மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையேறும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் பக்��ர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என கேரள முதல் மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாடு முழுவதும் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்களின் வசதிக்காவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.\nஇதன் ஒரு பகுதியாக மதவழிபாட்டு தலங்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. எனினும், கொரோனா பரவலால் சில பெரிய கோவில்கள் திறக்கப்பட்ட வேகத்திலேயே மீண்டும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் அவதியுற்றனர்.\nஇந்த நிலையில், கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் இன்று முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.\nஇந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி பினராயி விஜயன், மலையேறும்போது முகக்கவசம் அணிந்து இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால், பக்தர்கள் அப்போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.\nஆனால், மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்திய அவர், சபரிமலை செல்லும் பக்தர்கள் கும்பலாக மலை ஏற வேண்டாம் என்றும் கிருமிநாசினியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த பக்தர்கள், அதற்கான சான்றுகளுடன் வந்தால் உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇதேபோன்று, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.\nநாளொன்றுக்கு 250 பேரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அய்யப்ப பக்தர் மலையேறுவதற்கு தகுதியானவர் என்று உறுதியளிக்கும் மருத்துவ சான்றிதழும் வைத்திருக்க வேண்டியது அவசியம் என நேற்று வெளியிட்ட செய்தியில் கூறினார்.\nPinarayi Vijayan | corona virus | sabarimala | பினராயி விஜயன் | கொரோனா வைரஸ் | சபரிமலை | ஐயப்பன் கோவில்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nசிஎஸ்கே-வுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங் தேர்வு\n7.5சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும் -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nமன் கி பாத்: முடிதிருத்தும் நிலையம் நடத்தும் தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி\nராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nஒரு வாரமாக ஆயிரத்திற்கும் குறைவான பலி எண்ணிக்கை - கொரோனா மீட்பில் நம்பிக்கை\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10.25 கோடியாக உயர்வு\nதஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை 2½ லட்சத்தை எட்டுகிறது\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-2/", "date_download": "2020-10-25T14:15:25Z", "digest": "sha1:D2SPXZGRMF26QW3NJBPHZYEFJCZN5WPV", "length": 10733, "nlines": 80, "source_domain": "www.tamildoctor.com", "title": "இன்று உங்களின் முதலிரவா? மென்மையான ஆரம்பம் உச்ச இன்பம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா இன்று உங்களின் முதலிரவா மென்மையான ஆரம்பம் உச்ச இன்பம்\n மென்மையான ஆரம்பம் உச்ச இன்பம்\nமுதலிரவு இன்று ஆரம்பம்:ஆணோ, பெண்ணோ, திருமணத்திற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந்தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றிதான்.\nஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த விசயங்களைப் பற்றி பேசி ஓரளவு பதற்றத்தையே ஏற்படுத்தியிருப்பார்கள். புதுமணத் தம்பதியரும் பரிட்சைக்கு தயாராகி வரும் மாணவர்களைப் போல ஒருவித டென்சனுடனேயே முதலிரவு அறைக்கும் நுழைவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரிலாக்ஸ்சாக இருந்தாலே பாதி வெற்றிதான். முதல் இரவுக்கு தயாராகும் புதுமணத்தம்பதியரா அப்படி எனில் அவசரப்படாமல் இந்த கட்டுரையை படியுங்கள்..\nதாம்பத்திய உறவிற்காக முதல்முறையாக இருவரும் நெருங்கும்போது, அனுபவமின்மையினால் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும் எனவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொறுமையுடன் கையாளுவது அவசியம். புதிதாய் திருமணமாகி வந்துள்ள பெண் தன்னைப்பற்றி தவறாக நினைத்துவிடுவாளோ என்ற எண்ணத்திலேயே பதற்றம் தொற்றிக்கொள்ளும். எனவே உறவு தொடங்கும் முன்பே அவசரப்படாமல் சிறிது நேரம் முன்விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இது பெண்ணை அச்சுறுத்தாமல் பரவசமூட்டும். முதல் நாளிலேயே வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதற்காக பரிசோதனை முயற்சியில் ஈடுபடவேண்டாம், ஏனெனில் அது விபரீதமாகிவிடும்.\nபெண்ணுக்கு வலி ஏற்படுவது இயற்கை, சிலருக்கு கன்னித்தன்மை இழப்பதன் காரணமாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. இதனால் பெண்ணுக்கு பதற்றம் ஏற்படும். எனவே பெண்ணின் பதற்றத்தைப் போக்கி சகஜ நிலைக்கு கொண்டுவரவேண்டியது ஆண்கள்தான். பெண்ணுக்கு வசதியான பொஸிசன்களை கற்றுத்தர வேண்டும். பாதுகாப்பான, மென்மையான அணுகுமுறைகளை கையாளவேண்டும். அப்பொழுதுதான் உறவின் மகிழ்ச்ச��யை இருவரும் அனுபவிக்க முடியும்\nமுதல் உறவின் போது எல்லா பெண்களுக்குமே ரத்தம் வரவேண்டும் என்று அவசியமில்லை. ரத்தம் வரவில்லை என்றால் அந்த பெண் கன்னித்தன்மை அற்றவளாக இருப்பாளோ என்ற சந்தேக விதை எழத்தேவையில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற காரணங்களினால் கன்னித்தன்மை ஜவ்வு கிழிந்து போக வாய்ப்புள்ளது. எனவே ரத்தம் வரவில்லை என்றாலும் அதை எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை.\nஉடனடியாக குழந்தை பேறு வேண்டாம் என்று நினைக்கும் தம்பதியர் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பம் தரித்த பின்னர் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது நல்லது.\nநம்மை ‘நிரூபித்தாக’ வேண்டும் என்பதற்காக முதல் நாளிலேயே மிகவும் சிரத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பெண்ணுக்கும் அது முதல் ராத்திரி தானே. பெண்ணுக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nநீங்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அது அவர்களை பரவசப்படுத்தவே செய்யும். எனவே பல்வேறு ‘சோர்ஸ்கள்’ மூலம் பெற்ற கேள்வி ஞானத்தை எல்லாம் முதல்நாளன்றே மனைவிக்கு கற்றுத்தர வேண்டியதில்லை.\nமுதல்நாள் என்பது அறிமுகமாகவே இருக்கட்டும். மென்மையாகவே அது தொடங்கட்டும். அப்பொழுதுதான் மறுநாட்களிலும், வரும் நாட்களிலும் எதிர்பார்ப்பும் அதிகமாகும், உறவும் போரடிக்காமல் இனிமையாக தொடரும்.\nPrevious article10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nNext articleமுத்தம் குடுப்பதால் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள் என்ன\nஅது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க\nபெண்கள் ஆண்களிடம் கூற சங்கடப்படும் விஷயங்கள்\n இக்காலத்து பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/1700-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-25T14:27:21Z", "digest": "sha1:V5JNWWPSAZKXQJCTBRD7G6TPBTA6QMD7", "length": 9210, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "1,700 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நிசான்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா 1,700 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நிசான்\n1,700 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நிசான்\nவிற்பனை மந்தமாக உள்ளதால், கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்தியாவில் 1,700 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜப்பானை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் நிசான் மோட்டார். இந்நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நிசான் நிறுவனம் கார் தயாரிப்பு ஆலையை கொண்டுள்ளது. சர்வதேச அளவில் தற்போது பொருளாதாரம் மிகவும் மந்தமாக இருப்பதால் அதன் தாக்கம் வாகன துறையில் தெளிவாக தெரிகிறது. சமீபகாலமாக கார்கள் விற்பனை நிலவரம் மோசமாக உள்ளது.\nகார் விற்பனை குறைந்ததால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் லாபம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இதனையடுத்து செலவினத்தை குறைக்கும் நோக்கில் உலகம் முழுவதும் உள்ள தனது பணியாளர்களில் 12,500 பேரை அடுத்த 3 ஆண்டுகளில் வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 1,700 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப நிசான் மோட்டார் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில், 6,400 பணியாளர்களை விடுமுறையில் செல்லும்படி ஏற்கனவே நிசான் கேட்டுக்கொண்டுள்ளது.\nகார் விற்பனை மந்தமாக உள்ளதால் பல நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நிசான் மோட்டார் நிறுவனம் செலவினத்தை குறைக்க பணியாளர்களை நீக்கம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதனை மற்ற நிறுவனங்களும் கடைப்பிடிக்க தொடங்கினால் பல ஆயிரம் வேலை இழக்க நேரிடும்.\nசெய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்\nமதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில், ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி,...\nரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறை��ாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது....\n“தோல்வி பயத்தால் ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார்”- அமைச்சர் வேலுமணி\nகோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு ஆயுதபூஜையை கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக விவசாயிகளின்...\nபள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்\nதிருப்பத்தூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியை சேந்தவர் பேக்கரி உரிமையாளர் சக்கரபாணி. இவர் கர்நாடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889173.38/wet/CC-MAIN-20201025125131-20201025155131-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}