diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0716.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0716.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-40_ta_all_0716.json.gz.jsonl"
@@ -0,0 +1,429 @@
+{"url": "http://siragu.com/sample-page/", "date_download": "2020-09-24T07:26:58Z", "digest": "sha1:B2KB73HAX2K6CJ7Q6DQBOERIUVJFTLZY", "length": 3784, "nlines": 57, "source_domain": "siragu.com", "title": "சிறகு தொடர்பு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "செப்டம்பர் 19, 2020 இதழ்\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை அனுப்ப முகவரி editor@siragu.com சிறந்த படைப்புகள் பிரசுரிக்கப்படும். ஆசிரியருக்கு படைப்பை திருத்த உரிமை உண்டு, மேலும் ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.\nஇதழ் குறித்த, உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பெரிதும் எதிர்பார்க்கிறோம். இவற்றை siraguviri@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம், உங்கள் ஊக்கமும், விமர்சனமும் எங்களை சரியான பாதையில் வழிநடத்தும்.\nஇதழில் விளம்பரம் செய்ய விரும்பும் அன்பர்கள் sirakuviri@gmail.com. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2011/02/", "date_download": "2020-09-24T08:23:21Z", "digest": "sha1:6VHFHIUSGPDXJBJXSCWLFY3GKNEVCEPM", "length": 88612, "nlines": 131, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: February 2011", "raw_content": "\nசைக்கோ த்ரில்லர் , என்பது முடிவாகிவிட்டது. அடுத்தது என்ன\nபஜாருக்கு.. இருக்கறதுலயே நல்ல ஹாலிவுட் படமா கிலோ பதினைஞ்சுனு பத்து கிலோ அள்ளி போட்டுகிட்டு, வண்டிய நேரா லாண்ட் மார்க் பக்கம் வுட்டா, முப்பது பர்சென்ட் தள்ளுபடியில சிட்னி ஷெல்டன்,டான்பிரவுன் மாதிரி நிறைய பேர் வேர்வை சிந்தி ரத்தம் சிந்தி எழுதினது கிடைக்கும். எடுத்துக்கோ எடுத்துக்கோ கிடச்ச வரைக்கும் எடுத்துக்கோ. வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் மிக்ஸிலவுட்டு அரைச்சு ஒரு கரண்டி உப்பு சேர்த்தா வந்தே வந்திருச்சே சைக்கோ த்ரில்லர். வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் மிக்ஸிலவுட்டு அரைச்சு ஒரு கரண்டி உப்பு சேர்த்தா வந்தே வந்திருச்சே சைக்கோ த்ரில்லர் படத்துக்கு பேரு வித்தியாசமா வைக்கணுமே.. பசுவைய்யாவோ கொசுவைய்யாவோ எழுதின புக்கு பேரு லான்ட் மார்க்ல பார்த்தோமோ.. இன்னா படத்துக்கு பேரு வித்தியாசமா வைக்கணுமே.. பசுவைய்யாவோ கொசுவைய்யாவோ எழுதின புக்���ு பேரு லான்ட் மார்க்ல பார்த்தோமோ.. இன்னா த்தா நடுநிசி நாய்கள் , செம டைட்டில்.. அதையும் சேர்த்துக்கோ த்தா நடுநிசி நாய்கள் , செம டைட்டில்.. அதையும் சேர்த்துக்கோ படத்துல மியூசிக் கெடையாதுனு பில்டப்ப ஏத்து... பிச்சுகிட்டு போகும் படம்.\nநடுநிசி நாய்கள். கௌதம் பீட்டர் மேனனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம். சினிமாவில் காமம் மூன்று வகைப்படும். கவர்ச்சி,ஆபாசம்,வக்கிரம். இந்தப்படம் பல இடங்களில் வக்கிரத்தைத் தாண்டுகிறது. அதாவது தொப்புள் காட்டினால் கவர்ச்சி, மார்பகம் காட்டினால் ஆபாசம்.. நடுநிசிநாய்கள் வக்கிரம் என்றால் என்னவென்று புரிய வைக்கிறது.\nபடத்தின் கதைக்காக மல்லுக்கட்டாமல், சிட்னி ஷெல்டனின் டெல் மீ யுவர் ட்ரீம்ஸ் என்னும் ஆங்கில நாவலில் கொஞ்சம் , கதை பிரதான பாத்திரமான மீனாட்சி அம்மாவை ஹிட்ச் காக்கின் சைக்கோவிலிருந்தும், பிரதான பாத்திரமான வீராவை சைலன்ஸ் ஆப் தி லாம்ப்ஸிலிருந்தும், கொஞ்சம் சிகப்பு ரோஜாக்கள், கொஞ்சம் அந்நியன் (அந்நியனே டெல்மீ யுவர் ட்ரீம்ஸ்தான்) , கொஞ்சம் மூடுபனி. ஒட்டுமொத்தமாக பல படங்களின் பிரபலமான காட்சிகளை ஒருங்கிணைத்து சுட்டபடம் வேண்டுமா சுடாத படம் வேண்டுமா என படமெடுத்திருக்கிறார் பீட்டர் மேனன். இது சர்வ நிச்சயமாக சுட்டபடம்தான். அதிலும் மிக வக்கிரமாக எடுக்கப்பட்ட சுட்டபடம். (ஏற்கனவே கேமரா ஆங்கிள் கூட மாற்றாமல் டிரெயில்ட் படத்தை சுட்டு பச்சகிளி முத்துசரம் என்றெடுத்தவர்தானே\nபடம் முழுக்க யாராவது ஆவ்... ஊவ் என்று காது கிழிய கத்தினாலே அது த்ரில்லர் படமாகவிடும் என பீட்டர் மேனன் நினைத்திருக்கலாம். காது ஜவ்வு பிய்ந்து போகுமளவுக்கு ஒரே இரைச்சல். சைலன்ஸ் ஆப் தி லாம்ப்ஸ்,சைக்கோ படங்களை பார்த்து பிட்டடித்தவர் அந்தப்படங்களில் வெறும் மௌனத்தின் மூலமாகவும் சலனமில்லாத காட்சிகளாலுமே திகிலை உண்டாக்கியிருப்பதை காணலாம். ஸ்டேன்லி குப்ரிக்கின் ஷைனிங் திரைப்படத்தில் நீண்ட வரான்டாவில் குட்டி சைக்கிள் ஓட்டும் சின்னப்பையனின் காட்சியை மட்டும் யூடியுபில் தேடிக்கண்டுபிடித்து பார்க்க பீட்டர் மேனனுக்கு பரிந்துரைக்கிறேன்.\nபடம் முழுக்க யாராவது யாரையாவது வன்புணர்ச்சி செய்துகொண்டேயிருக்கின்றனர். ஒருகட்டத்தில் தியேட்டரில் நாமும் வண்புணரப்பட��கிறோமோ என்கிற சந்தேகமே வந்துதொலைக்கிறது. அதிலும் டாவின்சி கோட் நாவலிலிருந்து சுட்டது, நாயகனின் அப்பா கூட்டுக்கலவியில் முகமூடி போட்டுத்திரியும் காட்சி..\nஇன்செஸ்ட் கதைகள் நமக்கு புதிதல்ல, அவை எப்போதும் இணையத்திலும்,பிட்டுபுத்தகங்களிலும் இருந்தவைதான். ஆனால் பிட்டுபுத்தகமெழுதுபவனுக்கும் தோன்றாத அப்பா-மகன் இன்செஸ்டை வக்கிரபுத்தி கொண்ட ஒருவரால் மட்டுமே சிந்தனை செய்ய முடியும்.\nதமிழகத்தில் ஏ சர்டிபிகேட் படங்களை வயதுவந்தோர் மட்டுமே பார்க்கின்றனர் என நீங்கள் நம்பினால் தியேட்டர் பக்கமே போகமால் திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவராக இருக்க கூடும். இது வயது வந்தோருக்கான படமாக இருந்தாலும், தியேட்டரில் நிறைய குழந்தைகளை பார்க்க முடிந்தது. அப்பா-மகன் இடையேயான செக்ஸ் காட்சிகள் படம் பார்க்கும் குழந்தைகளின் மனதை எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பது , குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக படமெடுத்த பீட்டர் மேனனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இப்படம் லட்சம் பேரில் இரண்டு பேரை பாதித்தால் அதன் பாதிப்பு என்னவாக இருக்கும். இதை பார்த்து ஓஓ குழந்தைங்கள கூட அதுக்கு யூஸ்பண்ணிப்பார்த்தா என்ன என்கிற நினைப்பு உண்டானால் அதற்கு யார் பொறுப்பு\nஎன்ன பாஸ், ஊரு உலகத்துல இல்லாததையா காட்டிட்டோம் என்று கேட்பவர்களே ஊரு உலகத்தில் தினமும் லட்சம் பேர் சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறான், லட்சம் பேர் தினமும் கழிவறையில் முக்கிக்கொண்டிருக்கிறான் அதையெல்லாம் அச்சு அசலாக காட்ட முடியுமா\nஇந்த படம் ஆபாசமாக இருந்து தொலைத்திருந்தாலோ நான்கு பிட்டு சேர்த்து வெளியாகியிருந்தாலோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அதுபோல வாரந்தோறும் நான்கு படங்கள் வெளியாவதும், அது வெளியானதே தெரியாமல் தியேட்டரைவிட்டு ஓடுவதும் சகஜமான ஒன்றுதான். ஷகிலா திரைப்படங்கள் பார்த்து யாரும் கொலைகாரனாகிவிடுவதில்லை.\nஆனால் இந்த பீட்டர் மேனன் தன் வக்கிர சிந்தனைகளை நல்ல படம் என்கிற போர்வையில் வெளியிட்டமையைத்தான் கண்டிக்கிறோம். இதை பார்க்கும் பெற்றோரின் மனநிலை என்னபாடுபடும். பெற்றோரை விட்டுத்தொலையுங்கள். லட்சம் பேரில் ஒரு பையன் இப்படம் பார்த்து இதை செய்து பார்த்தால் என்ன.. நல்லாருக்கும் போலருக்கே என நினைத��தால் என்னவாகும்.. பீட்டர் மேனனின் படம் அதை கன கச்சிதமாக செய்கிறது. கற்பழித்து பாருங்கள் சுவையாக இருக்கும், கொலை செய்து பாருங்கள் இன்பம் கிடைக்கும் என்கிற செய்தியை பெத்தடின் இல்லாமலேயே உங்கள் மூளைக்குள் செலுத்துகிறது.\nபிட்டுப்படங்களில் ஒருவழக்கமுண்டு, படம் முழுக்க உடல் உடல் உடல் மட்டுமே நிறைந்திருக்கும். ஆனால் கிளைமாக்ஸில் ‘’இந்த பெண்கள் இப்படியானதற்கு யார்காரணம், ஏய் ஆண்கள் சமுதாயமே பெண்களை விட்டுவிடுங்கள்’’ என்று ஒரு குரல் அறிவுரை சொல்லும்.. நடுநிசிநாய்களிலும் இறுதிக்காட்சியில் இந்தியாவில் இத்தனை குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.. பிளா பிளா.. என்று ஏதேதோ பேசுகிற ஒரு குரலும் அதையே நினைவூட்டி எரிச்சலூட்டுகின்றன. இந்தப்படத்தில் நான்கு இடங்களில் படுக்கையறை காட்சிகள் இணைத்து வெளியிட்டால் ஷகிலா படங்களுக்கு இணையாக சக்கை போடு போடலாம்.\nசென்சார் போர்டில் பார்வையில்லாதவர்களும் காதுகேளாதவர்களும்தான் அமர்ந்து படம் பார்த்திருக்க வேண்டும். வக்கிரமான காட்சிகளும், அறுவருப்பான வசனங்களும் படம் முழுக்க.. சாம்பிளுக்கு ஒன்று.. எங்கிட்ட நல்ல சாமான் இருக்கு பாக்கறீயா என்று ஹீரோ பேசுகிறார். இத்திரைப்படத்தை இனி எந்த இந்திய தொலைகாட்ச்சிகளில் யாராவது முதல்முறையாக ஒளிபரப்பி தொலைத்தால் வீட்டுக்குள்ளேயே இவ்வக்கிரம் புகுந்துவிடும் ஆபத்துள்ளது.\nபீட்டர் மேனன் வேண்டுமானால் தாகம் எடுத்தால் கோக்கும் பீரும் ஏன் மூத்திரத்தினையும் குடித்து கொண்டிருக்கும் வக்கிரம் பிடித்த சமூகத்தில் நீங்கள் வாழலாம். அதை அவர்களுக்காகவே திரைப்படமாக்கியிருக்கலாம்.\nஎன்ன செய்ய எங்களுக்கு தாகமெடுத்தால் நாங்கள் இன்னமும் தண்ணீரைத்தான் குடிக்கிறோம்\nஉங்களை ஒரு தியேட்டருக்குள் துப்பாக்கி முனையில் வெடிகுண்டுகளுடன் பிணைக்கைதியாக தீவிரவாதிகள் பிடித்துக்கொண்டால் என்னாகும் ஒரு இரண்டு நிமிடங்கள் கண்ணை மூடி புத்தபிரான் போல் அமர்ந்தோ அமராமலோ கற்பனை செய்துகொள்ளுங்கள்.\nநினைக்கவே படுபயங்கரமாக கொடூரமாக அய்ய்யோ பயமாருக்கே என்று இருக்கிறதா இல்லையென்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரளவாவது பயணம் திரைப்படம் சுவாரஸ்யம் கூட்டும் சாத்தியங்கள் இருக்கிறது. ஹைஜாக்கெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடறம��திரி என்று நினைக்கிறவர்களுக்கும் இப்படம் பிடிக்கும். அடிக்கடி விமானப்பயணம் போகிறவர்களுக்கும் பிடித்துத் தொலைக்கலாம்.\nஹாலிவுட்டில் விமானக்கடத்தல் தொடர்பான படங்கள் நிறைய வெளியாகியிருந்தாலும், இந்தியாவில் மிக குறைவான படங்களே வெளியாகியுள்ளன. அவையும் பெரிய அளவில் வெற்றிபெற்றதில்லை. 2008ஆம் ஆண்டு வெளியான ஹைஜாக் என்னும் கொஞ்சம் மொன்னையான ஹிந்தி படம் விமானக்கடத்தலை அடிப்படையாக கொண்டது. அதற்கு பிறகு இப்போது பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் பயணம். நடுவில் வெளியான காந்தகார் ரிலீஸாகிவிட்டதா என்றே யாருக்கும் தெரியாது.\nதீவிரவாதிகள் படமென்றாலே ஹீரோயிசம் தூக்கலாக இருக்கும். பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சமிருக்காது. தீவிரவாதியை இடதுகையால் அடித்தபடி வலதுகையில் நாயகியின் இடைதடவி நடனமாடும் ஹீரோக்கள் நிச்சயம் இருந்தாக வேண்டும். ஏனோ பயணத்தில் அது நிச்சயமாக கிடையாது என்று ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது. டூயட் கிடையாது. மயிர்க்கூச்செரியவைக்கும் சண்டைக்காட்சிகள் கிடையாது. அண்மையில் வெளியாகி தெலுங்கில் சக்கை போடு போடும் நாகர்ஜூனின் ரகடா படம் பார்த்தவர்கள் கொஞ்சம் ஆடித்தான் போக நேரிடும். (நாயகிகளுடன் தொப்புள் மார் தெரியும் டூயட்டுகள் கூட இல்லை). படத்தில் பாடல்களே கிடையாது. டைட்டில் சாங் மட்டும்தான். முதலில் அதற்காகவே பி.ராஜை பாராட்டிவிடுவோம். வாழ்க வளர்க\nஅடடா ஒரு சூப்பர் ஹீரோவை வைத்துக்கொண்டு ஹீரோயிசம் இல்லாத படமா என நிமிர்ந்து உட்கார்ந்தால், படத்தின் கதை நம்மைப் பார்த்து கொக்கானி காட்டுகிறது. விஜயகாந்தின் அக்மார்க முத்திரை பெற்ற ஐஎஸ்ஓ 9001 தீவிரவாதிகள் ஒழிப்பு திரைப்படங்களின் அதே கதை. பணய கைதிகளை விடவேண்டுமென்றால் பாகிஸ்தானிலிருந்து பிடித்து வரப்பட்ட தாடிவைத்த சூப்பர் தீவிரவாதியை விட்டுவிடவேண்டும். ஸ்ஸ்ப்பா ரோஜா படத்தில் தொடங்கி விமானக்கடத்தலை மையமாக கொண்ட ஹிந்தி படமான ஹைஜாக் படத்தின் கதையும் இதேதான் என்பது எல்கேஜி குழந்தைகளுக்கும் தெரிந்திருக்கும்.\n நிறைய குட்டி குட்டி ஜோக்குகள், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை சம்பவங்கள், பாப்கார்ன் வாங்கினால் கிளிசரின் ஃப்ரீ என்கிற அளவுக்கு அழவைக்கிற சென்டிமென்ட் காட்சிகள், தேசிய கீதம் போடாமலே , கிரிக��கெட் மேட்ச் பார்க்காமலே உங்களுடைய தேசப்பற்று உச்சி முதல் உள்ளங்கால்கால் வரை ஊறிப்போய் உடல் கூச்செரியவைக்கும் இந்தியக்காட்சிகள்... மத ஒற்றுமையை நல்லிணக்கத்தை வலியுறுத்தும்.. ஸ்ஸ்ப்பா டேய் இதெல்லாம் நாங்க விக்ரமனின் படங்களிலேயே நிறைய பார்த்துட்டோம்டா என்று கத்திவிட தோன்றும் அளவுக்கு இப்படி நிறைய புதுமைகள்.\nஎப்போதும் போல இதிலும் மிக நுணுக்கமாக இஸ்லாமியர்களை கொடியவர்களாகவும், கொடூரமானவர்களாகவும் , ஜிகாத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்களாகவும் காட்டி தொலைத்திருக்கிறார்கள். அதிலும் குழந்தைகளிடம் பாசமாக பேசி நடித்து ஏமாற்றி அவர்களுடைய ஸ்கூல் பேகில் குண்டுவைப்பதாக காட்டியிருப்பதெல்லாம் அப்பட்டமான அயோக்கியத்தனமே தவிற வேறொன்றும் இல்லை. அதிலும் ஒரு புரட்சியாளர் ‘நான் கார்ல்மார்க்ஸையும் காந்தியையும் படித்துவிட்டேன் அதனால்தான் இப்படி புரட்சி பண்ணுகிறேன்’ என்று லூசுபோல பேசுவார். அப்துல்காதருக்கு அமாவாசைக்கும் என்ன பாஸ் தொடர்பு கும்பகோணம் கோயிஞ்சாமி ஒருவர் இந்திய மக்களை காப்பாற்ற தாடிவச்சுண்டு தீவிரவாதியாய் நடிச்சுண்டு தன் இன்னுயிரையும் பணயம் வைத்து.. காப்பாற்றுவதெல்லாம் என்ன அரசியல் என்று பவர்பாய்ன்ட் பிரசென்டேஷன் வைத்து விளக்க வேண்டியதில்லை.\nஅரசியலை விட்டுத்தொலைத்துவிட்டு சினிமாவை சினிமாவாக அணுகித்தொலைப்போம். படத்தில் நூறுபேர் விமானத்தில் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய செல்போன்கள் பிடுங்கப்படுகின்றன. ஆனால் அடுத்தக்காட்சியில் ஒரு மூலையில் ஒரு பெண் செல்போனில் பேசியபடி பக்கத்துசீட்டு ஆன்ட்டியோடு மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. அது ஏதோ கன்ட்டினியுட்டி பிரச்சனையோ எடிட்டிங் எளவோ ஏதோ ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரச்சனையோ என்று விட்டுவிடலாம். ஆனால் விமானம் கடத்தப்பட்டிருக்கிறது, துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டிருக்கிறோம், குண்டுகள் வைத்துள்ளனர், ஆனால் எந்த வித பயமோ, அச்சமோ இல்லாமல் அனைவரும் பிக்னிக் வந்தது போல பேசிக்கொள்வதும், தீவிரவாதியின் துப்பாக்கியை வாங்கி விளையாடுவதும் , மிமிக்ரி செய்துகொண்டிருப்பதும், சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.\nஅட பயணிகள்தான் இப்படினா தீவிரவாதிகள் அதுக்கும் மேல , ஹேய்.. மே கோன் ஹை.. தூம் கோன் ஹை என ஹிந்தியில் அடித்தொண்டையில் கத்திக்கொண்டே இருந்தால் போதுமா.. அடப்போங்கப்பா குழந்தைங்க கூட சிரிக்குது.. வல்லரசு படத்துல வர வாசிம்கான்தான் உண்மையான தீவிரவாதி என நினைக்க தோன்றுகிறது. படம் முழுக்க நிறைய காமெடி.. பெரிய காமெடி எம்.எஸ்.பாஸ்கர் பாதிரியாராக தோன்றி அவ்வப்போது மிகசீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லும் வசனங்கள்.. சிரிப்புக்கு கியாரண்டி. நாகார்ஜூன் ஹீரோயிசம் காட்டவில்லையென்றாலும், கிளைமாக்ஸில் கொஞ்சம் கொஞ்சம் தன் முகத்தை காட்டத்தவறுவதில்லை.. மற்றபடி அவருக்கு சபாஷ். படம் முழுக்க ஒரே ஆறுதல் சூப்பர் ஸ்டாராக வரும் ப்ரித்வியும் அவருடைய ரசிகரும் வருகிற காட்சிகள் மட்டும்தான். சினிமா ஹீரோக்கள் மீதான நல்ல விமர்சனமாக அதைக்கருதலாம். (ஆனால் கிளைமாக்ஸில் வேறு வழியில்லாமல் ஹீரோவை ஹீரோவாக காண்பிக்க வேண்டி வந்ததோ என்னவோ)\nபோலீஸ் வேஷம் போட்டுக்கொண்டு விமானநிலையத்தில் நுழையும் பத்திரிகையாளர் காட்சியெல்லாம் காதுல பூ. பிரம்மானந்தத்தின் காமெடி இரண்டாபாதியில் கொஞ்சம் ஆறுதல்.\nதமிழ்சினிமா மீண்டும் மீண்டும் இஸ்லாமியர்களை கொடூரமாக காட்சிப்படுத்துவதை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் படமாக்குமோ தெரியவில்லை. இதற்கு உன்னைப்போல் ஒருவன் கமலே பரவாயில்லை, படம் முழுக்க தன் தவறை உணர்ந்தோ உணராமலோ ஆங்காங்கே கதையில் வசனங்களில் பாத்திரப்படைப்பில் என கொஞ்சமாவது சப்பை கட்டியிருப்பார். ஆனால் ராதாமோகன் மிகநேரடியாக தன் அரசியலை நெற்றிப்பொட்டில் அடித்தது போல இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமென பறைசாற்றுகிறார். அவருக்கு என் கண்டனங்கள். ஒருவேளை ராதாமோகன் முற்போக்காளராக இருக்கலாம். அவரிடம் கம்யூனிச சிந்தனைகள் இருக்கலாம், பொழைப்புக்காக இப்படி ஒரு படமெடுக்க நேர்ந்திருக்கலாம். என்னவானாலும் இப்படம் குப்பை.\nராதாமோகனின் முந்தைய படங்களான அழகியே தீயேவை நிச்சயம் இருபதுக்குமேற்பட்ட தடவைகள் பார்த்து ரசித்திருக்கிறேன். மொழி படம் கண்டு நெகிழ்ச்சியில் கண்ணீர்விட்டதுமுண்டு. ஆனால் இப்படம் எனக்கு எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்தியது.\nகாற்றில் உந்தன் கீதம் காணாத ஒன்றைத்தேடுதே.. நல்ல பாட்டுதான், வால்யூமை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைத்தான் பாஸ்கர். நினைத்தநொடி ஏ���ோ வால்யூம் நிஜமாகவே குறைக்கப்பட்டது. ஆச்சர்யப்பட்டுக்கொண்டான். மெல்லியதாக புன்னகைத்தான். அவனால் எப்படி இந்த நிலையிலும் புன்னகைக்க முடிகிறது என எண்ணினான். அதற்கும் புன்னகைத்தான். ஜன்னல் வழியாக ஒருமுறைக்கு இருமுறை தலையை நீட்டி ஜன்னல்வழியே எட்டிப்பார்த்தான் ராஜேஷ் பின்னால் வருகிறானா.. இல்லை. நிம்மதியாக இருந்தது. படபடப்பும் கொஞ்சம் குறைந்திருந்தது.\nஅவன் இதற்கு முன் எப்போதும் எதற்காகவும் திருடியதே இல்லை. பாஸ்கருக்கு நினைவு தெரிந்து இதுதான் முதல் திருட்டு. பாக்கெட்டில்தான் இருந்தது அந்த முன்னூறு ரூபாய். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள். அதில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளும் அழுக்கு படித்துபோய் செல்லுமோ செல்லாதோ என்பது போல் கிழியும் நிலையிலிருந்தது. ‘’கஷ்டப்பட்டு திருடின காசு செல்லாம போச்சின்னா’’ , மெல்லியதாக புன்னகைத்தான்.\nஎப்போதும் யாராவது திருடிக்கொண்டேதான் இருக்கின்றனர். திருட்டு.. திருட்டு.. திருட்டு.. ஒரு லட்சத்து எவ்வளவோ கோடி.. ஆதர்ஷ்.. கறுப்பு பணம்... நிலபேர ஊழல்.. பீரங்கி.. சுடுகாடு.. கலைஞர் ஜெயலலிதா ஆராசா கனிமொழி சசிகலா நடராசன் லாலு காங்கிரஸ் அடேங்கப்பா எல்லா திருட்டுக்கும் அடிப்படையில் ஏதாவது இன்றிமையாத காரணங்கள் இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டான். அதையே அந்தப்பேருந்து கடந்து சென்ற கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த போஸ்டர்களும் தெளிவுபடுத்தின.\nஆள் அதிகமில்லா பஸ் வேகம் பிடித்தது. சூடான காற்று முகத்தில் அடித்தபடியிருந்தது. தலைமுடி மேல்நோக்கிப் பறந்தது. அவன் திருடுவதற்கான நியாயமான காரணங்கள் ஒவ்வொன்றாய் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஓரளவு இருந்தன. அதையெல்லாம் ஒன்றொன்றாய் பட்டியலிட்டான். எல்லாமே நேர்மையான மற்றும் உண்மையான காரணங்களாயிருந்தன. தன்னைப்போலவே மற்றவருடைய எல்லா திருட்டுக்குமே ஏதாவது ஒரு நேர்மையான நியாயமான உண்மையான காரணமும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.\nஇரண்டு நாள் பசியோடிருந்தபோதும் திருடியதில்லை. ஒரு டீயும் சிகரட்டும் போதும், அதை தெருமுக்கு கடை அண்ணாச்சி திட்டினாலும் கடனாக கொடுத்துவிடுவார். ஆனால் இன்று ஏன்... ம்ம்... இனி ராஜேஷின் முகத்தில் எப்படி முழிப்பேன் , சுந்தரோட ஏற்கனவே பிரச்சனை வந்தாச்சு.. இனி அவசர ஆத்திரத்துக்கு யார்கிட்ட போறது.. யாரிடம் அடைக்கலம்.. தொடரும் சிந்தனையோடு சிந்தனைகளாக தொடர்ந்து பஸ் வேகம் பிடித்தது. கண்டக்டரின் தோள் குலுக்கலுக்கு பின் டிக்கட் வாங்கிக்கொண்டான்.\nஅவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் தலையிலிருந்த மல்லிகைப்பூ மணம்.. மூக்கிற்கு இதமாய் இருந்தது. மனதிற்கும். புதிதாய் திருமணமான பெண்ணாக இருக்க வேண்டும். அவர்கள் பேசுவது நன்றாக காதில் விழுந்தது. கழுத்தில் மஞ்சள் அப்பிய தாலி அதை உறுதிசெய்தது. அருகிலிருந்தவன் ‘’எங்கமா போறது.. திடுதிப்புனு கிளம்பிவந்துட்ட.. உன் புருஷனுக்கு உங்கப்பா என்ன பதில் சொல்லுவாரு, அவரு இனிமே எப்படி மானத்தோட வாழ்வாரு’’ என்றான். அடிக்கும் அதிவேக காற்றோடு அக்குரலும் காதில் விழுந்தது.\n‘’அதப்பத்தி எனக்கு கவலையில்ல.. நாம எங்கயாவது போயிடுவோம்.. நீ என்னை உண்மையா லவ் பண்றதானே.. எனக்காக உயிரையே குடுப்பேனு சொன்ன.. இப்ப என்ன.. எங்கயாவது அழைச்சிட்டுபோ.. ப்ளீஸ்டா, என்னால அந்த கோழையோட வாழமுடியாது, நேத்து அந்தக்கடைல எவனோ எதையோ திருடினானு போட்டு அந்த அடி அடிக்கறான்.. பைத்தியக்காரன், அப்பாவுக்காகத்தான் அவன கல்யாணம் பண்ணிகிட்டேன் ஆனா இப்போ நீதான் என்னை காப்பாத்தணும்.. உனக்காக நான் என்னையே கொடுத்திருக்கேன்’’ அவன் தோளில் சாய்ந்தபடி கொஞ்சமாய் மிரட்டும் தொனியுடன் அன்பாகப் பேசினாள்.\nஏதோ கள்ளக்காதல் மேட்டர் போலருக்கு என காதை கூர்தீட்டிக்கொண்டு கேட்கத்தொடங்கினான் பாஸ்கர். இந்தப்பொண்ணோட குரல எங்கயோ கேட்டமாதிரி இருக்கே , தெரிஞ்ச பொண்ணா இருக்குமோ என அவளை பார்க்கும் ஆவலோடு சீட்டில் அமர்ந்தபடியே எட்டி எட்டிப்பார்த்தான்.. ம்ஹும் பார்க்கமுடியவில்லை. ஆனால் இவன் எட்டிப்பார்ப்பதை அவள் பார்த்துவிட்டாள். ‘’என்னங்க பின்னால ஒருத்தன் நம்மள எட்டிப்பாக்கறான்’’ என்றாள் அவள். பையன் சீட்டிலிருந்து எழுந்து பின்னால் பார்த்து ‘’ என்ன’’ என்று பாஸ்கரை நோக்கி கேட்டான்.\nபாஸ்கர் ஒன்றுமில்லை என்பதைப்போல தலையை ஆட்டிவிட்டு தலைகுனிந்து அமர்ந்தான்.. ச்சே பஸ்ஸில் அனைவரும் அவனையே பார்ப்பதாக உணர்ந்தான். அனைவரும் அவனையே பார்த்தனர். சிலர் சீட்டிலிருந்து எழுந்து நின்று பார்த்தனர். தலையை குனிந்துகொண்டான்.. நல்ல வேளை அவன் அடிக்கல..உச்சந்தலையில் காற்று வேகமாக அடிக்க.. ச��லை வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.\nசாலை வேகமாக நகரத்தொடங்கியிருந்தது. டிரைவர் கிளட்ச் மிதித்து கியர் மாற்றினான். கார் மேலும் வேகம் பிடித்ததுது. துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம்.. பாடியது கார் ஸ்டீரியோ. ‘’ஏய் ஏன்டா சவுண்ட கொறடா,’’ கடிந்தார் பெரியவர்.\n‘’ஏன்டா அந்த அடி வாங்கினியே ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல’’ அவனுடைய கசங்கிய சட்டையின் கீழ்முனையை மேலிருந்து கீழாக இழுத்து சரி செய்தபடி அவர் அருகில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டார் வெள்ளைத்தலை பெரியவர்.\nஅவருக்காக பேசக்காத்திருந்தவன், ‘’இல்லைங் மாமா நான் சொல்லலாம்னுதான் நினைச்சேன், அந்தாளு கஸ்டமர் மாமா.. என்னை பேசவேவுடாம காலரை புடிச்சி பளார் பளார்னு அறைஞ்சிட்டே இருந்தான்... அதுவும் நம்ம கடைல புதுசா சேர்ந்த செவத்த பையன் அவன்தான் மொதல்ல திருடன் திருடன்னு கத்தினான்.. ஓடிவந்து என் கைய புடுச்சிட்டு அடிக்கவும் ஆரம்பிச்சிட்டான்.. எனக்கு தலையெல்லாம் சுத்தி ஒருமாரி ஆகிருச்சு, இங்க பாருங்க எப்படி வீங்கிருக்கு’’ வீங்கின கன்னத்தை முகத்தை திருப்பி கன்னத்தை காட்டியபடியே பேசினான். சிகப்பு சிகப்பாக இருந்தன. வண்டி சிக்னலில் நின்றது. மிக அதிக டிராபிக்கில் பச்சை விழுந்து காரை நகர்த்தமுடியாமல் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான் டிரைவர்.\n‘’உன்னையெல்லாம் யார்டா கடைக்கு வரசொன்னா ஹாஸ்பிட்டல்லருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரங்கூட ஆகல.. அதுக்குள்ள உனக்கெதுக்கு இந்த வேல’’ மீண்டும் முதியவர் தோளை பிடித்து ஆறுதலாக பேசினார்.\n‘’இல்லங் மாமா வீட்டுல தூக்க மாத்திரைய தின்னுட்டு தூங்கி தூங்கி எழுந்தா என்ன செய்றதுனே தெரியல.. உங்க மக வேற நொய்யி நொய்யினு திட்டிட்டே இருக்கா.. பைத்தியத்த பிடிச்சு கட்டிவச்சிட்டாங்கன்னுலாம் பேசறா மாமா.. தாங்க முடியல.. அதான் கொஞ்சம் நேரம் நம்ம கடைல வந்து உக்காந்தா ரிலாக்சா இருக்குமேனுதான் வந்தேன்’’ தொண்டையை அடைக்கும் அழுகையோடு பேசினான்.\n‘’ச்சே எப்படி அடிச்சிருக்கான் பாரு’’ சிவந்த அவனுடைய கன்னத்தை பார்த்தபடியே கோபத்தோடு பேசினார் முதியவர். அவருக்கு அவன் மேல் எப்போதும் அலாதி அன்பு உண்டு. ஒரு நாள் ஊரில் இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்து விடுகிறது. நகரும் சாலையை தொடர்ந்து பார்த்���ுக்கொண்டே வந்தார் , ‘குத்து குத்து கூர்வடிவேலால்.. பற்று பற்று பகவலன் தணலெரி.. தணலெரி தணலெரி..’’ மீண்டும் அதிக சத்தத்தில் அலறியது ஸ்டீரியோ. ‘’டேய் சவுண்ட கொறைனு சொன்னேன்ல’’ கத்தினார் பெரியவர். அவன் பக்கம் திரும்பினார்.\n‘’அவன் புது ஆளுடா உன்னை தெரியாது.. நம்ம சுந்தரோட ஃபிரண்டாம். அவனையும் அந்த சுந்தரையும் வேலைய விட்டே விரட்டிட்டேன்... பாவம் சுந்தர் , அவன் நல்லவன்தான்.. நல்லா வேலை செய்வான் , சம்பளம் எவ்ளோ குடுத்தாலும் வாங்கிப்பான். பாவம்னு அவன மட்டும் ஒழுங்கா இருனு மிரட்டிட்டு விட்டுட்டேன்’’என்றார் முதியவர்.\n‘’சரி அப்படி என்னதான்டா எடுத்த.. இப்படி அடிக்கற அளவுக்கு\n‘’அதிருக்கட்டும். அந்த புதுப்பையன கூப்ட்டு ஒருவாட்டியாவது அறைஞ்சீங்களா மாமா’’ என்றான் அவன். ஈறுதெரிய சிரித்தார் பெரியவர். முறைத்தபடி அமர்ந்திருந்தான் அவன். கார்த்திகை மைந்தா கடம்பா இடும்பனை யழித்த இனியவேல் முருகா.. தணிகாசலனே.. முருகன் மெலிதாக பாடினார். முருகா என கன்னத்தில் போட்டுக்கொண்டார் பெரியவர். அருகிலமர்ந்திருந்தவன் முறைத்தபடியிருந்தான்.\nசுந்தர் முறைத்தாலும் பாஸ்கர் பேசிக்கொண்டேதானிருந்தான்.\n‘’பாஸ், படம் மறுபடியும் எப்போ ஸ்டார்ட் ஆகுன்னே தெரியல, ஆரம்பிச்சாதான் கஞ்சி. டைரக்டர்கிட்ட பேசினேன் பாரின் போறாராம்.. திரும்பி வர மூணு நாலு மாசம் ஆகுமாம். அதுவரைக்கும் ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்களேன் வீட்லருந்து அக்காவேற நாலுவாட்டி போன் பண்ணிருச்சு, ஒரு ஆயிரன்ரூவா அனுப்புனு..புள்ளைக்கு காதுகுத்தாம், காசனுப்பாட்டி மாமங்கிட்ட அசிங்கமாய்டும், காசனுப்பினாதான் தாய்மாமன காதுகுத்த வுடுவேன்னுட்டாராம், நாங்குத்தாட்டி ஊருக்குள்ள அக்காவுக்கு அசிங்கமாயிடும் பாஸ்’ பேசியபடியே சுந்தரின் கையிலிருந்த சிகரட்டை வலுக்கட்டாயமாக பிடுங்கி வாயில் வைத்த்து உஸ்உஸ் என இழுத்தான் பாஸ்கர்.\nசுந்தரோ கையிலிருந்து பிடுங்கப்படும் அந்த சிகரட்டில்தான் கவனமாக இருந்தார். நீளமான ரெண்டு இஸ்ப்புக்கு பிறகு, மீண்டும் தொடங்கினான் பாஸ்கர். ‘’நீங்களாச்சும் உங்க முதலாளிகிட்ட சொல்லி உங்க கடைலயாச்சும் ஒரு மூணு மாசத்துக்கு வேலை வாங்கித்தரக்கூடாதா, எனக்கும் சாப்பாட்டுக்காவது ஆகும்ல’’ என்றபடி மேலும் இரண்டு இஸ்ப்பு இழுத்துக்கொண்டான். சிகரட் வேகமாக பரபரவென தீர்ந்துகொண்டிருந்தது.\nவேகமாக சிகரட்டை உறிஞ்சும் பாஸ்கரின் வாயையே பார்த்தபடி தீரும் சிகரட்டை நினைத்து வருந்தி ‘’சரிடா இன்னைக்கு பேசறேன், ஆனா ஒழுங்கா வேலை பார்க்கணும், செட்டியார் ரொம்ப மோசமானவரு..’’ என்றார் சுந்தர்.\nஎன்ன நினைத்தாரோ அவன் கையிலிருந்த சிகரட்டை வேகமாக பிடுங்கி அவசரமாக உஸ்உஸ் என ரெண்டு பஃப் அடித்துவிட்டு பஞ்சை நெருங்கிக்கொண்டிருந்த சிகரட்டை பாஸ்கரிடமே கொடுத்துவிட்டு வேலைக்கு கிளம்பினார் சுந்தர்.\n‘’சு%&... பெரிய புடுங்காளி இவன், இவனே ஒரு அல்லக்கை நாயி இவன் பேர நாங்க காப்பத்தனுமாம்.. மயிரான் பாருடா ஒரு நா இல்ல ஒருநா ஷங்கர் மாதிரி மணிரத்னம் மாதிரி பெரிய டைரக்டர் ஆனதுக்கப்பறம் பாருடா.. உன்னையெல்லாம வைக்க வேண்டிய எடத்துல வைக்கறேன், எனக்கு மட்டும் நல்ல நேரம் வரட்டும்...’’ என நினைப்படியே கையை உயர்த்தி ஆங்கில வி வடிவில் தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்தான்.\nபடுத்தபடியே முனை மடிந்திருந்த கிழிந்த பாயினை காலால் நகர்த்தி நீட்டிவிட்டு அருகிலிருந்த காலி பெவிகால் டப்பாவில் சிகரட்டை நசுக்கி அணைத்தவன், கையை தலைக்கு முட்டுக்குடுத்து சாவகாசமாக முட்டி நிமிர்த்தி கால்மேல் கால்போட்டுக்கொண்டு மோட்டுவளையை பார்த்தபடி சிந்திக்க தொடங்கினான். மதிய சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம்\n‘’தூங்கிட்டே வண்டி ஓட்டுவீங்களா.. தூக்கி தூக்கி போடுது, குழிய பார்த்து ஓட்டுங்க’’ கண்களை சுறுக்கி, உதட்டை சுழித்தபடி அமர்ந்திருந்தாள். கடுங்கோபத்துடன் அவனுடைய புத்தம்புது வரதட்சனை பைக்கில் புத்தம் புது மனைவியுடன் சுமாரான வேகத்தில் சென்று கொண்டிருந்தான் கோபாலகிருஷ்ணன். விர்ர்ர்ரூம் விர்ர்ர்ரூம் என ஆக்சிலேட்டரில் கோபங்காட்டினான். வெறியோடு முறுக்கினான். பல்லை கடித்துக்கொண்டான். ‘’ஓசில வண்டிகிடச்சா இதுக்கு மேலயும் முறுக்குவீங்க.. யார் காசு’’ என்று கடுப்பேற்றினாள் மனைவி.\n‘’இங்க வந்து நல்லா உருமுங்க.. காலைல உங்க வண்டி மேல வந்து மோதி என்னையும் கீழ சாச்சுவுட்டவன்கிட்ட , நாலு அறை வாங்கிட்டு பெரிய வீராதிவீரன் மாதிரி வண்டி ஓட்டறதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. அவன் ஓய்ங்களதுக்குள்ள பம்முறீங்க.. காலைல கிளம்பினப்பவே ரொம்ப அசிங்கமா போச்சு, அப்பயே வீட்டுக்கு திரும்பி போயிருக்கணும்.. ��ுஸ்தக கடைக்கு போயி சும்மா இருந்தீங்களா...\nபாவம் அந்த ஆளு, பாக்க லூசு மாதிரி இருந்தான், அவன் என்ன திருடினானு தெரியுமா.. அவனப்போய் காலரப்புடிச்சி அந்த அறை அறையறீங்க, எவன் எத திருடினா ஒங்களுக்கென்ன , அவங்கடைல திருட்டுப்போனா கடைக்காரன் பார்த்துக்க போறான்.. மனசுக்குள்ள பெரிய வீராதி வீரன்னு நினைப்பு. யாராச்சும் ஏமாந்தவன் கிடைச்சா அடிச்சிட்டா போதுமா.. பாவம் அவன் அப்படி என்னத்த திருடிட்டான்’’ அவள் தொடர்ந்து மூச்சுவிடும் இடைவெளியிலும் பேசியே படியே வந்தாள். பல்லைக்கடித்துக்கொண்டான்.\n‘’கடைமொதலாளியோட மருமகனாம்.. ச்சே எனக்கு அசிங்கமா போச்சு. நீங்க பண்ணதுக்கு ஆளாளுக்கு என்னைய ஏதோ கெட்ட பொண்ண பாக்கறமாதிரி பாக்கறாங்க.. காரித்துப்பாத கொறைதான்.. தயவு பண்ணி இனிமே என்னை எங்கயுமே கூட்டிட்டு போய்டாதீங்க புரியுதா’’ தொன தொனவென பேசிக்கொண்டே வந்தாள்.\n‘’உங்களையெல்லாம் நம்பி நாளைக்கு நான் எப்படி புள்ள பெத்து.. அத வளர்த்து.. எதுக்கும் துப்பில்ல.. என் தலைல உங்களப்போய் கட்டி வச்’’ தொடர்ந்து பேச வண்டி சாலையோரமாக இருந்த பெரிய மரத்தடியில் நின்றது.\n‘’இறங்குடி கீழே..’’ என்று உரக்க கத்தினான் கிருஷ்ணன்.\nஅவள் கன்னம் அதிர இரண்டு அறைவிட்டான். அவள் நடுரோட்டிலேயே வீல் என்று அலறினாள். ‘’போயிரு உங்கொப்பன் வீட்டுக்கு.. வீட்டு பக்கம் வந்த மவளே கொன்னுறுவேன்’’ என்றான்.\n‘’உன்னை மாதிரி ஒரு பொட்டை பையனோட என்னாலயும் குடும்பம் நடத்தமுடியாதுடா.. த்தூ, நீ ஓட்றியே இந்த வண்டி, அதுகூட எங்கப்பன் வாங்கிக்குடுத்ததுதான்..’’ என்று மீண்டும் ஒரு முறை காரித்துப்பிவிட்டு அவ்வழியாக வந்த ஆட்டோவிற்கு கைநீட்டினாள். ஏறி மந்தைவெளிப்போப்பா என்றாள்.\n‘’டேய் ஏன்டா அவனை போட்டு அந்த அடி அடிச்ச..அவன் யாரு தெரியுமா\n‘’பாஸ் அவன் யாருனு தெரியாம அடிச்சிட்டேன்.. நீங்கதான சொன்னீங்க, மொதலாளிகிட்ட நல்ல பேரு வாங்கனும்னு.. அதான் அவன் திருடன்னு நினைச்சி’’\n‘’அப்படி என்னதான்டா அவன் திருடினான்..’’\n‘’ஆமா அந்தாளுக்காக ஏன் நீங்க இப்படி துடிக்கறீங்க.. யார் அவன்’’\n‘’அவன் செட்டியாரோட மருமகன்டா.. சரி அவன் என்னதான் திருடினான்..’’\n‘’அதவிடுங்க.. என்னால உங்க வேலைக்கு ஏதும் பிரச்சனையா பாஸ்’’\n‘’கால்ல விழாத கொறையா கெஞ்சிட்டு வந்திருக்கேன்.. என்னைமன்னிச்சி விட்டுட்டாரு..’’\n‘’அப்ப எனக்கு ஒரு வாரம் அங்க வேலை பார்த்ததுக்கு சம்பளம்..அக்கா வேற...’’\n‘’உன்ன உயிரோட விட்டதே பெரிசு.. செட்டியார் அவரு மருமகன் மேல உயிரையே வச்சிருக்கார்.. அவரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுத்ததே அவன்தான்.. நீ இன்னும் உயிரோட இருக்கனு சந்தோசப்பட்டுக்க, அப்புறம் இன்னொன்னு தயவு செஞ்சி இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத\nகுழந்தையின் சிரிப்பொலி , பாஸ்கரின் செல்போன் அடித்தது.\n‘’என்னய்யா சிங்கத்துக்கிட்ட செம டோஸா இன்னிக்கி.... ‘’ , முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்த ராஜேஷ் குனிந்த தலை நிமிராமல் கீபோர்டையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘’யோவ் ஃபீல் பண்ணாத.. அவா அவாளுக்கு அன்ன்ன்னைக்கு என்ன கிடைக்குமோ அதான் கிடைக்கும், அதான் பிராப்தம், உனக்கு இன்னைக்கு சந்த்ராஷ்டமா இருக்கலாம்.. என்னா நக்சத்ரம்’’ பக்கத்து சீட்டில் மாவாவை வாயில் அதக்கிக்கொண்டு அமர்ந்திருந்த உதவி மேனேஜர் கொதப்பினார்.\n‘’சார்.. தேவையே இல்லாம திட்டறார் சார்’’ தொண்டை கம்மியபடி பேசினான் ராஜேஷ். தட்டிவிட்டால் அழுதுவிட நேரும் நிலையில் இருந்தான்.\n‘’இதுக்குலாம் போய் ஃபீல் பண்ணாதே.. நீ வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் கூட ஆகலை மனசுல வச்சிக்கோ’’ என்றார் மாவா மேனேஜர்.\n‘’இல்லைங் சார்.. நான் எந்த தப்புமே பண்ணல , பண்ணாத தப்புக்கு நான் ஏன் திட்டுவாங்கணும்.. அதுவும் மனசாட்சியே இல்லாம எனக்கு டிசிப்ளின் இல்லைனு சொல்லிட்டாரு. பழைய ஆபீஸ்ல ஒரு நா கூட லீவெடுக்காம நாலுவருஷம் ஆபீஸ்க்கு போய்ருக்கேன் சார் நான்’’\n நம்ம மேனேஜர் பொண்ணுக்கு இப்பதான் கல்யாணமாச்சு.. மூணே நாள்தான் புருஷனோட நடுரோட்டுல நாய்மாதிரி சண்டை போட்டுண்டு அப்பாவீட்டுக்கே வந்துட்டா , வந்ததுமில்லாம அடுத்த நாளே எங்கயோ ஓடிட்டா.. நேத்து.. பாவம் மனுசன் அந்த கோபத்தையும் எரிச்சலையும் யாராண்டதான் காட்டுவார்.. அதான் உன்மேல எரிஞ்சு விழுந்திருக்கார்.. நீதான் இந்த ஆபீஸ்ல இப்போதைக்கு கடைக்குட்டி.. விடுரா கண்ணா, போக போக பழகிடும்’’ என்று பேசியபடியே எழுந்து பாத்ரூமை நோக்கி சென்றார், வாயில் ஊறிப்போயிருந்த மாவாவினை துப்புவதற்காக\nராஜேஷ் மீண்டும் தன் கீபோர்டில் மூழ்கினான். க்யூ.. டபிள்யூ.. ஈ... ஆர்.. டீ..\nடீ வந்தது, குடித்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்கினான்..\n‘’ஏய் நில்லுடி.. எங்கடி போற புள்ளைய தூக்கிட்டு’’ பின்னாலிருந்து கையை பிடித்தபடி கேட்டான் கணவன். கண்ணை துடைத்த படி இடுப்பிலமர்ந்திருந்த பிள்ளையை இறுக்கிப்பிடித்தபடி விசுக் விசுக் என நடக்க தொடங்கினாள் மனைவி. நிறைய அழுதிருந்தாள்.\n‘’கன்னியா நீ ஏன்டி போணும்.. என் வூடில்ல.. நீ வா’’ என்று பக்கத்துவீட்டு ஆயா மனைவியை அழைத்துச்சென்று அமர வைத்தாள். திண்ணையில் சாவகாசமாய் அமர்ந்து கொண்டாள். பக்கத்தில் குழந்தை, புடவை தலைப்பை எடுத்து நெற்றியை துடைத்துக்கொண்டாள். குழந்தை இரண்டு கால்களையும் பரப்பி வைத்துக்கொண்டு ஜட்டி தெரிய அமர்ந்துகொண்டு அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது.\n‘’ஆயிர்ரூவா காசுங்க்கா.. அதுக்கொசரம் என்னைய போட்டு அந்த அடி அடிக்கறான் பாவி பரப்பான்.. என் தம்பி மயிரான் காசனுப்பலே அதுக்கொசரம் இந்தப்பாடு படவேண்டியிருக்கு.. அந்தப்பையனுக்கு என்ன கஷ்டமோ என்னமோ.. குருவி தலைல பனங்காய வச்சாப்ல பாவங்க்கா அவன்.. என்னைய்ய இவனக்கு கட்டிக்குடுத்து.. கடன அடச்சு கஷ்டப்படறான்.. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்குமா இவனுக்கு. நாலுநாளா வூட்டுக்கு தூரமா வேற இருக்கேன்.. வயித்துலயே மிதிக்கறான்க்கா, காசுக்கொசரம் என்னையே கூட்டிக்குடுப்பான்க்கா’’ அழுதாள் மனைவி.\nகணவன் அவனுடைய வீட்டின் வாசலில் கையை கட்டிக்கொண்டு நின்றபடி அவளையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவன்.. இதைக்கேட்டு மேலும் கோபம் வந்தவனாக ஓடிவந்து மீண்டும் திண்ணையிலிருந்தவளை உதைக்க அவள் அப்படியே சரிந்து வாசலில் விழ.. தலையில் அடிபட்டு மயங்கினாள். குழந்தை அழுதுகொண்டேயிருந்தது...\n‘’கன்னியா.. கன்னியா’’ தட்டித்தட்டி எழுப்பினாள் ஆயா... பாப்பா விடாமல் கத்திக்கொண்டேயிருந்தது. அருகருகே இருந்த வீடுகளில் இருந்த மேலும் சில பெண்கள் எட்டிப்பார்ப்பதும் கூடுவதுமாய் கூடிவிட.. கணவனோ விடாமல் போட்டு அவளை அடிக்க பாய்ந்தபடியிருந்தான். அவனை இரண்டு தடியர்கள் பிடித்துக்கொண்டிருந்தனர். ண்ணே விடுண்ணே இன்னைக்கு அவள... என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான். அவன் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டியது. பாப்பா அழுதுகொண்டேயிருந்தது. மனைவி மயக்கமாகவேயிருந்தாள். அவள் புடவையில் முடிச்சுப்போட்டு வைத்திருந்த செல்போன் அடிக்கத்தொடங்கியது.\n‘’மச்சான், ஒரு முன்னூறு ரூவா இருக்குமா.. ஊருக்கு அவ��ரமா போகணும்’’ இழுத்தான் பாஸ்கர். முகமெல்லாம் சிவந்து போய் இருந்த ராஜேஷ்.. மெல்லிய குரலில் ‘’இல்ல மச்சான்.. மாசக்கடேசி நானே இன்னும் நாலு நாளைக்கு எப்படி மேனேஜ் பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன், தயவு செஞ்சு கேட்காத எங்கிட்ட பத்துபைசா கூட இல்ல’’ எரிந்து விழுந்தான்.\n‘’இல்ல மச்சான், ஊர்ல அக்காவுக்கும் மாமாவுக்கும் ஏதோ சண்டையாகிருச்சாம்.. போய் பாக்கணும், அக்காவுக்கு ரூவா குடுக்கறேனு சொல்லிருந்தேன், காசு குடுக்காட்டி கூட பரவால்ல போய் பார்த்துட்டு வராட்டா பிரச்சனை ஆகிரும், ப்ளீஸ் மச்சான், ஊருக்கு போய்ட்டு வந்ததும், குடுத்துறேன், நீதான்டா ஹெல்ப் பண்ணனும், ப்ளீஸ்டா’’ கெஞ்சினான்.\n‘’இல்லடா என்கிட்ட சத்தியமா காசில்ல.. நீ வேணா பாரு’’ தன் பர்ஸை நீட்டிக்காண்பித்தான்.\n‘’மச்சி ப்ளீஸ்டா.. பெட்டில ஏதாச்சும் வச்சிருப்ப.. எடுத்து குடுடா.. ப்ளீஸ்டா மச்சான் அவசரம்னுதான்டா கேக்கறேன், என்னால நம்ம பெரிசுகிட்டயும் கேக்கமுடியாதுடா , பிரச்சனை ஆகிருச்சு‘’ அழுதான் பாஸ்கர்.\n‘’மயிறு சொல்லிட்டே இருக்கேன்ல.. பு%%$#% மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க, த்தா தயவு செஞ்சு போயிரு என்ன கடுப்பாக்காத நானே பயங்கர டென்ஷனா இருக்கேன்’’ விசுக்கென்று கொடியில் தொங்கிய டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் கிளம்பினான்.\nதிரும்பி வந்த போது பாஸ்கர் இல்லை. அந்த மிகச்சிறிய அறையின் மேற்கு மூலையில் இருந்த தன்னுடைய சூட்கேஸ் மட்டும் திறந்திருப்பதை பார்த்தான். சாவி பாக்கெட்டில்தான் இருந்தது. எப்படித்திறந்தான்\nஅருகில் போய் பணமிருக்கிறதாவென பார்த்தான். அதிலிருந்த முன்னூறு ரூபாயை காணவில்லை. கொஞ்சம் சில்லரை மிச்சமிருந்தது. மொட்டை மாடியிலிருந்த அந்த சிறிய அறையிலிருந்து வெளியே வந்து வெளியே எட்டிப்பார்த்தான். தூரத்தில் பாஸ்கர் கையில் ஒரு சின்ன பையோடு ஓடும் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தான். ராஜேஷ் மீண்டும் அறைக்குள் வந்து நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு, முருகா என கன்னத்தில் போட்டுக்கொண்டு, தன்னுடைய செல்போனில் எப்எம் கேட்கத்தொடங்கினான். காற்றில்... எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத்தேடுதே.. சத்தம் குறைவாக இருக்க வால்யூம் வைத்தான்.\n‘குனிய குனிய குட்டிகிட்டேதான் இருப்பாங்க என்னைக்காவது நிமிர்ந்து திருப்பி அடிச்சா உங்களால ���ாங்கிக்கவே முடியாதுடா’ என்று வில்லன்களால் பாதிக்கப்பட்ட நடுத்தரவர்க்க கோயிஞ்சாமி பொங்கி எழும்போது பேசுகிற புராணகாலத்து டயலாக்கை இன்னும் எத்தனை படங்களில்தான் கேட்கப்போகிறோமோ என்னைக்காவது நிமிர்ந்து திருப்பி அடிச்சா உங்களால தாங்கிக்கவே முடியாதுடா’ என்று வில்லன்களால் பாதிக்கப்பட்ட நடுத்தரவர்க்க கோயிஞ்சாமி பொங்கி எழும்போது பேசுகிற புராணகாலத்து டயலாக்கை இன்னும் எத்தனை படங்களில்தான் கேட்கப்போகிறோமோ அந்த இரட்டை வரி வசனத்தை அடிப்படையாக கொண்ட மிடில்கிளாஸ் கோயிஞ்சாமிகள் பொங்கி எழுந்து பழிவாங்கும் படங்களின் எண்ணிக்கை தமிழில் ஆயிரங்களைத்தொடும். யுத்தம் செய் படத்தின் ஒருவரியும் கிட்டத்தட்ட அதுதான் என்றாலும்.. இதனை ஆயிரத்தில் ஒன்றென நகர்ந்து போய்விட முடியாது.\nதொடர்கொலைகள் அதை தொடர்ந்து சென்று புலனாயும் அதிகாரி, எதிர்பாராத திருப்பங்கள், இறுதியில் அவிழும் முடிச்சுகள். ஒரு முழுமையான மர்ம நாவலுக்கான சர்வலக்சணங்களும் ஒருங்கே பொருந்திய ஒரு கதையை எடுத்துக்கொண்டு மிகத்திறமையாக வித்தியாசமான திரைக்கதை புனைந்திருக்கிறார் மிஷ்கின். முதலில் அவருக்கு ஒரு சபாஷ். ஒவ்வொரு காட்சியையும் உளி சுத்தியலோடு செதுக்கியிருப்பார் போல, அவ்வளவு பர்ஃபெக்ஷன். ஆனால் பல காட்சிகளில் ஏன் இவ்ளோ மெனக்கெடறார் என்று எண்ணினேன்.\nஎழுத்தாளர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்த போது எந்த ஒரு படைப்பாக இருந்தாலும், ‘இது இலக்கியத்தரம், இது உலகத்தரம், இது ஆஸ்காரு..நோபல்’ என நினைத்துக்கொண்டு மெனக்கெட்டு செய்தால் அதில் உயிரின்றி போய்விடுகிற வாய்ப்பிருக்கிறது, படைப்பென்பது அதன் இயல்போடு காட்டாறு போல பாய்ந்து போய்க்கொண்டேயிருக்கணும் அதை குச்சிபோட்டு நோண்டிகிட்டே இருக்க கூடாது என குறிப்பிட்டார். மிஷ்கின் படம் முழுக்க அளவுக்கதிகமாக மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் கண்கூடாகத்தெரிகிறது. இன்னும் மெனக்கெட்டிருந்தால் மொத்தப்படமும் டாக்குமென்ட்ரி ஆகிவிடுகிற அபாயமும்\nகொஞ்சகூட அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார் சேரன். அவருடைய முந்தைய படங்களைப்போல் இல்லாமல் இதில் முகம் பொத்தி அழுவதில்லை, தேம்பி தேம்பி உணர்ச்சி பொங்கும் வசனங்கள் பேசவில்லை, அமைதி அமைதியென ஒரு புத்த குருவைப்போல சிமிட்டாத கண்களோடு பட���் முழுக்க மனதிற்குள் கவ்வும் சோகத்தோடு நடித்திருப்பது அழகு. படத்தில் நிறைய சின்ன சின்ன பாத்திரங்கள் நிறைவாக நடத்திருந்தாலும், எனக்கு பிடித்தது பிணவறை மருத்துவராக வருகிற ஜெயபிரகாஷின் எளிமையான நடிப்புதான். படத்தில் ஹீரோயின் இல்லை, டூயட் இல்லை. ( யாரோ பெண்ணின் இடுப்பு ஆடும் குத்துப்பாட்டு உண்டு, அப்பெண்ணின் இடுப்போடு அமீரும் ஆடுகிறார் )\nபடத்தின் இசை உலகத்தரம். அதிலும் ஒரு அன்டர்கிரவுன்ட் பார்க்கிங் காட்சியில் ஹாலிவுட் தரத்தில் காட்சியமைப்பும் அதற்கேற்ற இசையும் பிரமிக்க வைக்கிறது. இடைவேளையில் வருகிற சண்டைக்காட்சியும் தமிழுக்கு புதுசு. (இதெல்லாம் எந்த படத்திலிருந்து சுட்டதோ என நிறையபேர் இடைவேளையின் போது சிலர் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது, நிச்சயம் இது சுடப்பட்டதாக தெரியவில்லை). படத்தின் காட்சிகளும் திரைக்கதையும் கிட்டத்தட்ட ஈசன் படத்தினை நினைவூட்டினாலும் (சமுத்திரக்கனி நேர்மை போலீஸ், பழிவாங்கும் குடும்பம்.. பணக்கார வில்லன் , புலனாய்வு etc…) இது அந்த படத்தை விட பல ஆயிரம் கிலோ நன்றாகவே இருக்கிறது. டெக்னிக்கலாக இது தமிழ்சினிமாவில் பல உச்சங்களை தொட்டிருப்பதற்காக பாராட்டியாக வேண்டும்.\nஆனால் படத்தின் கதை முதல்பாதியில் புரியும்படியில்லை என்பதும், நத்தை மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சிகளும் பெரிய குறை. காட்சிகள் ஸ்கிப்பாகி.. அதற்கு அடுத்த சம்பவத்தின் மூலம் முந்தைய காட்சியை விளக்கும் பாணி நன்றாக இருந்தாலும்.. தமிழுக்கு புதுசு என்கிற காரணத்திற்க்காக மட்டும் வரவேற்கலாம்.\nபடம் முழுக்கவே காட்சிகள் பலதும் பொறுமையை சோதிக்கும்படி அமைத்திருக்கிறார். ஒரு வெற்றிடம் அதை பாத்திரங்கள் நிரப்புகின்றன.. காட்சி முடிய பாத்திரங்கள் நகர மீண்டும் வெற்றிடம்.. இதுமாதிரியான டெக்னிக் கொரிய ஜப்பான் சீன மூக்குசப்பையானவர்களின் படங்களுக்கு ஓகே.. இது வெடைப்பான மூக்கு கொண்டோர் பார்க்கிற தமிழ்ப்படம். மிஷ்கின் தன் வாழ்நாளில் ஒரு தமிழ்படமாவது எடுப்பார் என நம்புகிறேன். மற்றபடி நந்தலாலா\nமிஷ்கினுக்காக ஒரு முறை பார்க்கலாம்.\nஇது நல்லபடம்தான் ஆனால் ஓடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2292", "date_download": "2020-09-24T07:18:18Z", "digest": "sha1:D7YEMIXZEK4VC7YCFBRLKZRMML74TPMR", "length": 13272, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "யாதுமாகி நின்றாய் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூன் 20,2020 14:36\nநடிப்பு - காயத்ரி ரகுராம், வசந்த்குமார், நிவாஸ் ஆதித்யன்\nதயாரிப்பு - சுஜா மூவீஸ்\nஇயக்கம் - காயத்ரி ரகுராம்\nஇசை - அஷ்வின் வினாயகமூர்த்தி, அச்சு\nவெளியான தேதி - 19 ஜுன் 2020\nநேரம் - 1 மணி நேரம் 36 நிமிடம்\nசினிமாவையே கதைக்களமாகக் கொண்டு நிறைய படங்கள் வருவதில்லை. சினிமா உலகத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன, அரசியல் இருக்கின்றன, சென்டிமென்ட் இருக்கின்றன. 100 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் சினிமாவைக் கதைக்களமாகக் கொண்டு வந்துள்ள படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nமுன்னணியில் நடித்து பெயரை வாங்கும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நாயகர்கள், நாயகிகளுக்குப் பின்னணியில் இது போன்ற ந���னப் பெண்கள், சண்டைக் கலைஞர்கள், துணை நடிகர்கள் எனப் பலரும் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் சினிமாவில் குழு நடனமாடும் ஒரு நடனப் பெண்ணின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி, அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் காயத்ரி ரகுராம்.\nகாயத்ரி ரகுராம் பள்ளியில் சிறப்பாகப் படிப்பவர். சினிமாவில் குழு நடனமாடியவரின் மகள். வறுமை வாட்டி வதைக்க படிப்பதை விட்டுவிட்டு அம்மாவைப் போலவே சினிமாவில் குழு நடனமாடச் செல்கிறார் தாமரை. முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவர், காயத்ரியை படுக்கை வரை பகிர்ந்து கொள்ள நினைக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்கு மறுக்கும் காயத்ரி வாய்ப்புகளை இழக்கிறார். மீண்டும் வறுமை துரத்த துபாயில் கிளப்பில் நடனமாடச் செல்கிறார். அங்கும் ஒருவன் காயத்ரியை தவறாகப் பயன்படுத்துகிறான். அங்கிருந்து தப்பித்து வரும் காயத்ரி தன்னைக் காதலிக்கும் டான்ஸர் வசந்தைத் திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் காயத்ரி ஆபாசப்படத்தில் நடித்ததைப் பார்க்கும் வசந்த், குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு மனைவியை வீட்டை விட்டு துரத்துகிறார். நிலை தடுமாறும் காயத்ரி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தெருத்தெருவாக அலைகிறார். அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nசினிமாவில் நடனமாடும் பெண்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதை முடிந்தவரை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் காயத்ரி. அவர்களுக்கும் கஷ்டம் இருக்கிறது, காதல் இருக்கிறது, நட்பு இருக்கிறது, ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை யதார்த்தமாய் கொடுத்திருக்கிறார்.\nநடனப் பெண் தாமரை கதாபாத்திரத்தில் காயத்ரி ரகுராம் நடித்திருக்கிறார். 1992 முதல் 2018 வரை படத்தின் கதை ஒவ்வொரு காலகட்டங்களாய் நகர்கிறது. பிளாஷ் பேக்கில் பள்ளி மாணவி கதாபாத்திரம் முதல், கிளைமாக்சில் மற்றவர்கள் வாழ்க்கைக்கும் நல்லது செய்யும் பெண்மணி கதாபாத்திரம் வரை அந்தந்த வயதுக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் காயத்ரி.\nமற்ற கதாபாத்திரங்களில் டான்ஸ் மாஸ்டர் ஆக நடித்திருக்கும் நிவாஸ் ஆதித்யன் இயல்பாய் நடித்திருக்கிறார். காயத்ரின் காதலன், கணவனாக நடித்திருக்கும் வசந்த் குமார் பேசுவது இயல்பாய் உள்ளது, நடிப்புதான் செயற்கையாக இருக்கிறது. காயத்ரி அம்மாவாக நடித்திருக்கும் லதா பாலகிருஷ்ணன், காயத்ரியின் தோழியாக நடித்திருக்கும் சிந்து கிருஷ்ணன் அவர்களது கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.\nஅஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள ஆகாயம் தாயாக... பாடல் உருக வைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும்படி உள்ளன. அச்சுவின் பின்னணி இசையும் காட்சிகளுடன் ஒன்றிப் போய் உள்ளது.\nவாழ்க்கையில் தடுமாறி, தடம் மாறிப் போன ஒரு பெண்ணின் கதையை அங்கங்கே தடுமாற்றத்துடனும் சில இடங்களில் தடம் பதிக்கும் விதத்திலும் கொடுத்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.\nயாதுமாகி நின்றாய் - தாமரை தான் பெண்குயின்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் (மலையாளம்)\nசீ யூ சூன் (மலையாளம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/exposed", "date_download": "2020-09-24T07:53:23Z", "digest": "sha1:V5XOZCKRHZKXU5OKUM5S4WK2WD52PUHY", "length": 9262, "nlines": 107, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், செப்டம்பர் 24, 2020\nஆர்எஸ்எஸ்- லீக் உறவு அம்பலம்... ரமீஸின் ஜாமீனுக்காக குஞ்ஞாலிக்குட்டி தலையீடு\nகுற்றப்பத்தி்ரிகை தாக்கல் செய்வதை தாமதப்படுத்தியது சாதாரணமான ஒன்றல்ல... .\nபலவீனத்தை அம்பலப்படுத்தியது கொரோனா... நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் கருத்து\nஅதிர்வுத் திறனை நாம் மதிக்கவில்லை. அரசுகள் விலகி நின்றன....\nபோலீஸ் கொடூரத்தாக்குதலில் தென்காசி வாலிபர் மரணம்...\nமுதுகில் கையால் மாறி மாறி குத்தியுள்ளார். லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும்....\nசாலைப் பாதுகாப்பு கமிட்டி கூட்டங்கள் பற்றிய விபரங்கள் அமைச்சகத்தில் இல்லை ... நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்வியால் அம்பலமானது\nஎன்பிஆருக்கு 2015 ஆம் ஆண்டே அடிபோட்ட மோடி அரசு... ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய அறிக்கை மூலம் அம்பலம்\nவாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ வேண்டும் என்றால் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம், பாஸ்போர்ட், ஆதார், பான் ��ார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகச் சமர்ப்பித்தாக வேண்டும் ...\nஅரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய மக்கள்தொகைப் பதிவேட்டுப் படிவங்கள்...\n2020 தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காகச் சேகரிக்கப்படும் தகவல்களிலிருந்தே, இந்திய தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கான (NRIC-National Register of Indian Citizens) விவரங்களையும் எடுத்துக்கொள்ள மத்திய ஆட்சியாளர்கள் சூழ்ச்சியானமுறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.....\n‘தீவிரவாத’ நிறுவனங்களிடம் பாஜக வாங்கிய ரூ. 20 கோடி\n2015-ஆம் ஆண்டில் தீவிரவாத நடவடிக்கைகளால் மொத்தம் 728 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2016-இல் 905 ஆகவும்.....\nபொருளாதார பேராசிரியர் அவதாரத்திற்கு திரும்பிய சுப்பிரமணியசாமி\nஉண்மையில் ஆண்டுக்கு 2 சதவிகிதம்தான் விவசாயிகள் வருமானம் அதிகரிக்கிறது” என்று கூறிவிட்டு முடிவிலும் “நல்ல கனவு”என்று தனது தாக்குதலை தொடுத்துள்ளார்\nகலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிகள் கடிதம்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - விமர்சனம்\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nஅவர்கள் தோட்டாக்களால் துளைத்தால் நாம் அரசியலமைப்பை தூக்கிப் பிடிப்போம்...\nகாலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை பிகாஜி காமா\nவிவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...\nவெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் மசோதா தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது... நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., பேச்சு\nமக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கு மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்\nசெப். 25 போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/08/13215926/1780066/3-woman-arrested-sale-Booze-sale-Veppur-ChekkadiTamil.vpf", "date_download": "2020-09-24T07:21:47Z", "digest": "sha1:O4UUVDHZJB4DHZC6RA4FR2VWH7SVO3PU", "length": 13787, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேப்பூர் செக்கடி பகுதியில் சாராயம் விற்ற 3 பெண்கள் கைது || 3 woman arrested sale Booze sale Veppur ChekkadiTamil", "raw_content": "\nசென்னை 24-09-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேப்பூர�� செக்கடி பகுதியில் சாராயம் விற்ற 3 பெண்கள் கைது\nவேப்பூர் செக்கடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். 600 லிட்டர் ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.\nவேப்பூர் செக்கடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். 600 லிட்டர் ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த் உத்தரவின்பேரில் தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டி.அசோக்குமார் மேற்பார்வையில் திருவண்ணாமலை மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பழனி தலைமையில் திருவண்ணாமலை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.சரஸ்வதி மற்றும் போலீசார் வேப்பூர்செக்கடி காட்டுப்பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தினர். அப்போது 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.\nமேலும் சமுத்திரம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக செல்வி, வனிதா, சகுந்தலா ஆகிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது\nமு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை -ஐகோர்ட் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 57.32 லட்சமாக உயர்வு- 81.5 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்- தேமுதிக\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nவேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி சங்கிலியால் கைகளை கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்\nகரூர் அருகே விபத்து- புதுமண தம்பதி பலி\nவேதாரண்யத்தில் மது விற்ற 2 பேர் கைது\nகுறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை\nபின்தங்கிய கிராமங்களில் ஆதிதிராவிட மக்களின் கல்வி நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு\nபேரளம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nசிஎஸ்க���-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2018/10/01/25", "date_download": "2020-09-24T09:16:57Z", "digest": "sha1:5OPUTRYIM4OJRTNDQEO3L6XC6EKCCFNF", "length": 2354, "nlines": 23, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 24 செப் 2020\nவேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி\nபாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பிக்கும் முறை: தபால் அல்லது மின்னஞ்சல்\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31/10/2018\nமேலும் விவரங்களுக்கு http://www.bheledn.com/images/pdf/TA.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.\nதிங்கள், 1 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-09-24T07:35:55Z", "digest": "sha1:QMIHGWLIFH4BPFOWNL7ABLFPVCE4R3PP", "length": 23592, "nlines": 331, "source_domain": "www.seithisolai.com", "title": "தினக்கூலி Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nடெல்லி கொரோனா தேசிய செய்திகள்\n144 தடையால் சிக்கலை சந்தித்துள்ள தினக்கூலி மக்கள்… குடிநீர் கூட கிடைக்காமல் பசியால் வாடும் அவலம்\nஉலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. கடந்த…\nபார்ப்பவரை ஆச்சர்ய பட வைக்கும் மூதாட்டியின் செயல்… என்ன செய்தார் ���ெரியுமா…\nதிருமணமாகி மூன்றே மாதம்… காரில் சென்ற தம்பதிகள்… விபத்தில் உயிரிழந்த சோகம்..\nடெல்லி பேரவைச் செயலாளருக்கு நோட்டீஸ்..\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n“கேப்டன் பூரண நலத்துடன் உள்ளார்” – தேமுதிக தலைமை அலுவலகம் September 24, 2020\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தற்போது சரியாக உள்ளது என தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா பரவல் காரணமாக கட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல்… The post “கேப்டன் பூரண நலத்துடன் உள்ளார்” – தேமுதிக தலைமை அலுவலகம் appeared first on Seithi Solai.\nநடிகர் சுஷாந்த் மரண வழக்கு: +தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், கபூருக்கு சம்மன்..\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், சுரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த்… The post நடிகர் சுஷாந்த் மரண வழக்கு: +தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், கபூருக்கு சம்மன்..\nதமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பரவலாக பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக… The post தமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…\n“1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…\nதேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தற்பொழுது ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் தேசிய பேரிடர் நிவாரண… The post “1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…\nஉதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..\nமணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் திரு முருகனை தாக்கியதாக புகார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு முருகன் என்பவர் படுகாயமடைந்து விஷம்… The post உதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..\nபுதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…\nபுதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகணிப்பு ஆன்லைன் மூலமாக இன்று நடைபெற உள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கை… The post புதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…\nசத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு நூர்ஜஹான் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு ஊழியர் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஓய்வு பெறும்போது… The post சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பால் முக்கிய அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில், கொரோனா கால கட்டத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து… The post தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த… The post ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\nகொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..\nகொரோனாவை தடுப்பது குறித்து திருநங்கைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் விதமாக திருநங்கைகள் நடன குழுவினர் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மழைக்காலங்களில் கொசுவால்… The post கொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..\nஉலக இளைஞர்கள் தினம் (7)\nஉலக புகைப்பட தினம் (4)\nகருணாநிதி நினைவு நாள் (7)\nபார்ப்பவரை ஆச்சர்ய பட வைக்கும் மூதாட்டியின் செயல்… என்ன செய்தார் தெரியுமா…\nதிருமணமாகி மூன்றே மாதம்… காரில் சென்ற தம்பதிகள்… விபத்தில் உயிரிழந்த சோகம்..\nடெல்லி பேரவைச் செயலாளருக்கு நோட்டீஸ்..\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/234433?ref=archive-feed", "date_download": "2020-09-24T07:19:17Z", "digest": "sha1:CKIWFJNDCMKE26YO6XRLXMHHLFVD6LUK", "length": 8810, "nlines": 133, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணில் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணில் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தன்னிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇதனடிப்படையில், ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தில் இருப்பார் என்றால், கட்டாயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிடம் கையளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் நலன் குறித்து விசாரிக்க வெலிகடை சிறைச்சால���க்கு நேற்று சென்றிருந்த போது வெளியில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொன்சேகா இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,\n“ நான் எந்த அணியிலும் இல்லை. கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.\nசஜித் பிரேமதாசவை முன்னிறுத்தி நாங்கள் ஒரு தேர்தலை எதிர்கொண்டோம். தேர்தலுக்கு தேர்தல் வெவ்வேறு விதமாக செல்ல முடியாது. நான் ரணில் விக்ரமசிங்கவிடம் பேசினேன்.\nமீண்டும் தேர்தலில் நிற்க போவதில்லை என்று அவர் கூறினார். அவரது மனநிலை அப்படியாக இருக்குமாயின் அவர் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க வேண்டும்” எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-09-24T08:04:44Z", "digest": "sha1:CVF76OVFOSYA5P7JUJ3PCPLZFZWCQAZ3", "length": 5768, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "மரண தண்டனை கைதி துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் கோத்தபாய! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nமரண தண்டனை கைதி துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் கோத்தபாய\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மஹிந்த அரசாங்கத்தில் மிகவும் வலுவான உறுப்பினராகவும், ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் துமிந்த சில்வா இருந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/top-things-to-watch-this-week-how-to-trade-gold-price-in-this-week-020452.html", "date_download": "2020-09-24T08:03:03Z", "digest": "sha1:ISOJO2FG2GSOXBLDLJADXGGUXT4RRXJT", "length": 27896, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இந்த வாரமும் குறையுமா.. கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ? | Top things to watch this week; how to trade gold price in this week? - Tamil Goodreturns", "raw_content": "\n» சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இந்த வாரமும் குறையுமா.. கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. இந்த வாரமும் குறையுமா.. கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ\n1 hr ago பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\n1 hr ago 468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\n3 hrs ago பொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\n4 hrs ago கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\nEducation ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews ஆர்டிஐ சட்டத்தின் கீழ் என்னை பற்றிய தகவல்களை அளிக்கக் கூடாது- சசிகலா மனு\nMovies அப்படியா.. எனக்கு சம்மன் எதுவ��மே வரலையே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதிரடியாக மறுப்பு.. என்ன ஆச்சு\nSports இதுக்கும் மேல் என்ன வேண்டும் கோபத்தில் ஷாருக்.. கேகேஆரில் பூதாகரமாகும் மோதல்..குறிவைக்கப்படும் டிகே\nLifestyle சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாக இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு ஆறுதல் கொடுக்க கூடிய முதலீடுகளில் ஒன்று தங்கம் தான். ஏனெனில் உலகமே சரிவினை நோக்கி சென்று கொண்டிருக்க, தங்கம் விலை மட்டும் வரலாறு காண ஏற்றத்தினை கண்டது.\nஎனினும் கடந்த மாத உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது 10 கிராமுக்கு, சுமார் 5,500 ரூபாய் வீழ்ச்சியினை கண்டுள்ளது.\nஇதே போல் வெள்ளியின் விலையும் கடந்த மாதத்தில் கிட்டதட்ட 78,000 ரூபாயினை தொட்டது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமர் 67,481 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது, ஆக வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.\nதங்கம் விலையானது இவ்வளவு குறைந்து இருந்தாலும், இனி வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும். விலை குறையுமா அதிகரிக்குமா ஏதேனும் முக்கிய டேட்டாக்கள் உள்ளனவா என்னென்னா டேட்டாக்கள் உள்ளன. அதனால் தங்கம் விலையில் என்ன மாற்றம் வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nசெப்டம்பர் 7 அன்று என்ன டேட்டா\nசெப்டம்பர் மதியம் 2.30 மணிக்கு ஐரோப்பியன் இரண்டாவது காலாண்டு ஜிடிபி விகிதம் வெளியாக உள்ளது.\nஅன்றே ஜப்பானின் ஜிடிபி விகிதம் வெளியாகவுள்ளது. இது அதிகாலையில் தானே வரப்போகிறது, எனினும் இதன் எதிரொலி சர்வதேச பங்கு சந்தைகளில் எதிரொலிக்கலாம். இந்த விகிதங்களானது நேர்மறையாக வந்தால் பரவாயில்லை. ஆனால் கொரோனாவால் என்ன வருமோ என்ற எதிர்பார்ப்புகள் அதிகம் வருகிறது.\nஇதன் காரணமாக பங்கு சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படலாம். ஆக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக தங்கத்தின் பக்கம் மாற வாய்ப்புள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.\nபொதுவாக எந்த நாட்டு பங்கு சந்தையாக இருந்தாலும், அந்த நாட்டு தரவுகள் சாதகமாக இருப்பின் ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம். ஆக அதுபோன்ற சமயங்களில் காத்திருந்து முதலீடு செய்வது நல்லது.\nவியாழக்கிழமையன்று வரவிருக்கும் வேலையின்மை குறித்தான டேட்டா, பெரும் அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். அதோடு ஐரோப்பாவின் மானிட்டரி கூட்டம் நடக்க உள்ள நிலையில், பொருளாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு வட்டி விகிதமே அல்லது வேறு ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வரலாம். அதோடு டெபாசிட் குறித்தான வட்டி விகிதம் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த கூட்டம் வியாழக்கிழமையன்று மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது.\nதிங்கள் கிழமையன்று அமெரிக்காவின் லேபர் டே என்பதால் பெரியளவில் மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இதே செவ்வாய்கிழமையன்று இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றி பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. எனினும் இதனால் உடனடி முன்னேற்றம் என்பது இதில் சாத்தியமில்லை.\nசீனாவின் வர்த்தகம் தொடர்பான டேட்டா\nசீனாவின் வர்த்தகம் தொடர்பான குறியீடு திங்கட்கிழமையன்று வெளியாகவுள்ளது. இது சீனாவின் ஏற்றுமதி குறித்து வெளியாக உள்ள நிலையில், இது நேர்மறையான தாக்கத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாதரணமாகவே திங்கட்கிழமையன்று முக்கிய டேட்டாக்கள் எதுவும் வெளியாகாது. எனினும் சீனாவின் முன்னேற்றம் ஆசிய நாடுகளின் பங்கு சந்தையில் எதிரொலிக்கலாம்.\nவர்த்தக போருக்கு சுமூக தீர்வு\nசர்வதேச அளவில் பல உலக நாடுகள் சரிவினைக் கண்டு வந்தாலும், அது அவ்வளவாக சீனாவினை பாதிக்கவில்லை என்றே கூறலாம். எனினும் அமெரிக்கா சீனா வர்த்தகம் குறித்தான பதற்றம் மட்டுமே அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனினும் அமெரிக்காவின் தேர்தலுக்கு முன்பு இதற்கு சுமூக தீர்வு காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஆக இதெல்லாம் நடப்பு வாரத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய தரவுகளாக உள்ளன. இவற்றினால் பொருளாதாரத்திற்கு சாதகமான தரவாக இருப்பின், அது நிச்சயம் டாலருக்கு சாதகமாக இருக்கும். இதன் காரணமாக தங்கம் விலையானது குறையலாம். எனினும் இந்த தரவு வெளியாகும் நேரத்தில் அதனை கவனித்து அதற்கேற்றவாறு வர்த்தகம் செய்ய வேண்டும். இந்த டேட்ட���க்கள் எதிர்மறையாக வந்தால் தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம். ஒரு வேளை பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தால் விலை குறையலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nதங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nஒரே நாளில் வெள்ளி விலை தட தடவென ரூ.6,400 வீழ்ச்சி.. தங்க நகை விலை எவ்வளவு தெரியுமா\nதங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nஅசுர ஏற்றம் கண்ட ஆபரணத் தங்கம் விலை எப்படி விலை ஏற்றம் கண்டது\n ஆனால் அடுத்த 2 – 3 மாதங்களில் ரூ.56,000 தொடலாம்.. \nGold: டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் டாப் நாடுகள் உங்ககிட்ட எவ்வளவு தங்கம் இருக்கு\nதங்கம் கொடுக்கப் போகும் செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அமெரிக்காவின் முதலீட்டு குரு..\n இதில் இத்தனை நன்மைகள் இருக்கா\nதடுமாறும் தங்கம் விலை.. இன்று குறையுமா\nமீண்டும் ஷாக் கொடுத்த தங்கம்.. 2-வது நாளாக எகிறி வரும் தங்கம் விலை.. நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ\nதங்க முதலீட்டாளருக்கு காத்திருக்கும் பொற்காலம்.. இந்த நல்ல சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க..\nஒரே நாளில் வெள்ளி விலை தட தடவென ரூ.6,400 வீழ்ச்சி.. தங்க நகை விலை எவ்வளவு தெரியுமா\nசெம சரிவில் சீன இறக்குமதி கணக்கு சொன்ன மத்திய அமைச்சர்\nவிப்ரோ சொன்ன செம விஷயம்.. டிஜிட்டலுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்.. இனி வாய்ப்புகள் அதிகரிக்கும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/top-hybrid-dynamic-asset-allocation-mutual-fund-and-its-returns-16-september-2020-020590.html", "date_download": "2020-09-24T08:25:58Z", "digest": "sha1:SCBPSKQZQNOZ5SIXQDF232CSAGZLEUCN", "length": 22045, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாப் ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள்! 15.09.2020 நிலவரப்படி வருமான விவரம்! | top hybrid dynamic asset allocation mutual fund and its returns 16 September 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» டாப் ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள் 15.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nடாப் ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள் 15.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\n7 hrs ago SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\n8 hrs ago 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\n8 hrs ago தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\n11 hrs ago செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nMovies இட்லி துணி ரொம்ப பழசா இருக்கே.. அமலா பாலின் நியூ மாடல் உடையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nNews தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nAutomobiles மினிஸ்டர்னா இப்படி இருக்கணும்... மாணவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கிய அமைச்சர்... யார்னு தெரியுமா\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று நாம் பார்க்கப் போவது, ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், இந்த டைனமிக் அசெட் அலொகேஷன் ரக மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஆதித்யா பிர்லா சன் லைஃப் அசெட் அலொகேட்டர் மல்டி மேனேஜர் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் 9.12 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா பேலன்ஸ்ட் அட்வாண்டேஜ் ஃபண்ட் 8.97 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.\nஇப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்��ோம்.\nபலத்த அடி வாங்கிய இந்திய ஹோட்டல்கள்.. மார்ச் - ஜூன் காலத்தில் ரூ.8000 கோடி இழப்பு..\nகடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்\nS.No ஃபண்ட் பெயர் 3 வருட வருமானம் 3 வருட தரப் பட்டியல் 5 வருட வருமானம் 5 வருட தரப் பட்டியல்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆகஸ்ட் 2020-ல் மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமானத்தோடு முந்தைய மாதங்களின் வருமான விவரம்\nடாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nடாப் ஹைப்ரிட் மல்டி அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள் 18.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\nடாப் ஹைப்ரிட் ஆர்பிட்ராஜ் மியூச்சுவல் ஃபண்டுகள் 15 செப்டம்பர் 2020 வருமான விவரம்\nடாப் ஈக்விட்டி சேவிங்ஸ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் 14 செப்டம்பர் 2020 வருமான விவரம்\nடாப் கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\nடாப் பேலன்ஸ்ட் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் 11 செப்டம்பர் 2020 வருமான விவரம்\nடாப் அக்ரசிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் 10 செப்டம்பர் 2020 நிலவரப்படி வருமான விவரம்\nடாப் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் 09 செப்டம்பர் 2020 வருமான விவரம்\n15 வருட மோசமான நிலையில் இந்தியா.. இளைஞர்கள் வேதனை..\nடாப் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\nடாப் எஃப் எம் பி (FMP) கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\nரூ.12 ரூபாயில் ரூ.2 லட்சம் க்ளைம்.. அரசின் சூப்பர் திட்டம்.. பயன்படுத்திக்கோங்க..\nசெம சரிவில் சீன இறக்குமதி கணக்கு சொன்ன மத்திய அமைச்சர்\nஹெச்சிஎல்லின் பலே திட்டம்.. ஆஸ்திரேலியாவின் DWS நிறுவனத்தினை வாங்க திட்டம்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://valamonline.in/2019/10/adi-kailash-yatra-part2.html", "date_download": "2020-09-24T08:22:43Z", "digest": "sha1:JRG6H6PBRLFFMSDJNAW7FQV2LDJCAZCX", "length": 44507, "nlines": 169, "source_domain": "valamonline.in", "title": "இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமண��யம் – வலம்", "raw_content": "\nHome / Valam / இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்\nஇமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்\nபகுதி 1 இங்கே வாசிக்கலாம்.\nகுஞ்சி நோக்கி செல்லும் வழியெங்கும் தேவதாரு மரங்களும் பைன் மரங்களும் தென்படுகின்றன. தவிர காற்றோடு ஏதோ ஒரு நறுமணம் பரவுகிறது. வாசனை மரங்கள் பலவும் இங்கிருப்பதாக அறிந்தோம். தவிர இங்கு போஜ்பத்ரா மரங்களும் அதிகம். இந்த மரத்தின் பட்டையில்தான் விநாயகர் பாரதம் எழுதினாராம். போஜ்பத்ரா மரப்பட்டைகளை இங்கு விற்கிறார்கள். இது வீட்டில் இருப்பது நல்ல அதிர்வுகளைத் தரும் என்றார்கள். அதில் ஏதேனும் படம் வரையலாமென்று நானும் கொஞ்சம் மரப்பட்டைகள் வாங்கிக் கொண்டேன்.\nநம் பயணத்தில் பல இடங்களில் பாலங்களின் மூலம் நதியைக் கடந்து நேபாள பகுதியிலும் கூட பயணிக்கிறோம். புத்தியிலிருந்து குஞ்சி செல்லும் பயணப்பாதையும் கடுமையாகவே இருக்கிறது. மலையின் விளிம்பில்தான் பயணம் தொடர்கிறது. குதிரைகள் நம்மைப் பயமுறுத்துவது போல மிகவும் விளிம்பில்தான் செல்லும். கீழே பார்த்தால் தலைசுற்றும். குதிரை சற்று தடுமாறினாலும் நம்கதி அதோகதிதான். சிலநேரம் குதிரைக்காரர் குதிரையைப் பிடித்துக் கொள்ளக்கூட மாட்டார். எனக்கோ இந்தி தெரியாது. பயமாக இருக்கிறது என்று சொல்லத் தெரியாமல் டர்ர் டர்ர் என்பேன். அவர் சிரித்தபடி என்னிடம் ஏதோ சொல்ல, எனக்குப் புரியவில்லை. ஹிந்தி தெரிந்த ஒருவர் அதை மொழி பெயர்த்தார். குதிரை மீது நம்பிக்கை வைக்கச் சொல்கிறார். அது பத்திரமாகவே அழைத்துச் செல்லுமாம். உண்மைதான் மூன்றாம் நாள் குதிரைப் பயணம் பழகி விட்டது.\nதினமும் காலையில் ஓட்ஸ் கஞ்சி, ரொட்டி போன்ற எளிய சிற்றுண்டி நமக்கு அளிக்கப்படும். பின்னர் பயணத்தின் நடுவழியில்தான் ஏதேனும் ஓரிடத்தில் கிராமவாசிகளிடம் நமக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சிறிய தகரம் வேய்ந்த உணவகம் இருக்கும். இரண்டு மூன்று மர பெஞ்சுகளும், நீண்ட மேசைகளும் இருக்கும். அங்கே யாரேனும் இருவர் நமக்கு சிரித்த முகத்தோடு உணவு தருவார்கள். சிலநேரம் இளம் பெண்களும் சிறுவர்களும் கூட உணவளிப்பார்கள்..\nபடிக்கிற வயதில் அவர்கள் இவ்வேலையைச் செய்கிறார்களே என்று நினைத்தபோது உடன் வந்தவர் அவர்களிடம் பள்ளிக்கு செல்ல மாட்டீர்களா என்று கேட்டார். இன்று பள்ளி விடுமுறை என்றான் அச்சிறுவன். ஒரு கால் ஊனமான மாற்றுத் திறனாளியாகவும் இருந்தான். பள்ளி எங்கே இருக்கிறது என்று கேட்க அவன் சொன்ன பதில் வியக்க வைத்தது. டார்ச்சுலா வரை அவர்கள் தினமும் இதே மலைப்பாதையில் நடந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றதும் எனக்கு மயக்கமே வந்தது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு போகவர நாற்பது கி.மீ தூரம். அப்படியென்றால் எப்போது கிளம்புவார்கள், எப்போது பள்ளி முடிந்து வருவார்கள் என்று யோசித்தால் தலை சுற்றியது. அதுவும் அந்தப் பையன் கால் வேறு சரியில்லாதவன். ஆனால் அவர்கள் இதுகுறித்து அலட்டிக் கொள்ளவேயில்லை. எங்களுக்கு மலைப்பாதையில் நடந்து பழகிவிட்டது. என்ன… நிலச்சரிவு ஏதும் ஏற்படாத வரை கவலையில்லை என்று சர்வசாதாரணமாக அவன் சொன்னதும் எனக்கு சாப்பிடக்கூட முடியவில்லை. உள்ளே குறையொன்றுமில்லை என்று எம்.எஸ்.ஸின். குரல் கேட்டது. வாழ்கிற இடத்திற்குத் தேவையானவாறு அவர்களது உடலமைப்பும், உள்ளுறுப்புகளும் பலமாகவே இருக்கும் போலும். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டால் அதை எதிர்கொள்வதற்கான சக்தியும் தானாகக் கிடைத்து விடுமோ\nசியாலேக்கிலிருந்து குஞ்சி செல்லும் கடுமையான வழியில் கர்பியாங் என்ற கிராமம் இருக்கிறது. கடுமையான மலையேற்றத்தில் இந்த கிராமத்தைக் கடக்கிறோம். வீடுகள் வரிசையாக இருக்கின்றன. பல வீடுகள் இரண்டடுக்கு மாடிகளோடு கூட இருக்கின்றன. வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய கதவுகள், ஜன்னல்கள் என்று பார்க்கவே அழகாக இருக்கிறது. மிஞ்சிப்போனால் மொத்த மக்கள்தொகையே அறுநூறு பேர்களுக்குள்தான். உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ் போன்றவற்றைப் பயிரிடுகிறார்கள். ஆண்கள் குதிரைக்காரர்களாகவும் இருந்து யாத்ரிகர்களை அழைத்துச் செல்கிறார்கள். பெண்கள் கம்பளி ஆடைகள் பின்னி விற்கிறார்கள். மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் இங்கு படித்தவர்களின் எண்ணிக்கை தொண்ணூறு சதம் என்கிறது சென்சஸ் கணக்கு. கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. வீட்டின் மாடிகளுக்கு செல்ல, தடித்த மூங்கில் மரங்களைக் குடைந்து அதனுள் படிக்கட்டுகள் போல செய்து ஏணி மாதிரி சார்த்தி வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் ரோஜாப்பூ போல சிவந்த கன்னங்களோடு, கம்பளி குல்லாவும், காலில் கிழிந்த ஷூவும் அண��ந்து அழகிய சிரிப்புடன் நம்மைப் பார்க்கிறார்கள். குழந்தைகளைக்கூட இரண்டு மூன்று வயதிலேயே மலைப்பாதையில் நடந்து செல்ல பழக்கி விடுவார்களாம்.\nஆனால் இந்த கிராமத்தை மூழ்கும் கிராமம் என்கிறார்கள். ஏனெனில் பெருகி ஓடும் காளி நதி இந்த கிராமத்தின் நிலப்பரப்பை அரித்துச் செல்வதாகவும், ஆண்டுக்கு ஒன்றிரண்டு சென்டிமீட்டர் இந்த கிராமம் பூமிக்குள் அழுந்தி வருவதாகவும் கூறுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் நிலச்சரிவு, எப்போதும் பெய்யும் மழை, மண் அரிப்பு என்ற ஆபத்தான சூழலில் வறுமை இவர்களை அன்போடு தழுவிக் கொண்டிருக்கிறது. அத்யாவசியப் பொருட்களுக்காக கர்பியாங், குட்டி, குஞ்சி, நாபிடாங் போன்ற ஏழு எல்லையோர கிராமங்கள் நேபாளம் மூலம் வரும் சீன உணவுப் பொருட்களைத்தான் நம்பியிருக்கின்றன. அல்லது மலைப்பாதையில் ஐம்பது கி.மீ தூரம் நடந்து சென்று டார்ச்சுலாவிலிருந்து வாங்கி வரவேண்டும். அதைவிட நேபாளம் சென்று சீனப் பொருட்களை வாங்கி வருவது அத்தனை கடினமல்ல என்று நினைக்கிறார்கள். மூன்று நாடுகளின் எல்லையோரத்தில் இருப்பதால் சொந்த நாட்டிலேயே அனாதைகள் போல தாங்கள் வாழ்ந்து வருவதாக இங்குள்ள கிராமத்து முதியவர் ஒருவர் வருத்தப்படுகிறார். இந்திய அரசு தங்களுக்கு ரேஷன் பொருட்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.\nஇத்தனைக்கும் கர்பியாங் சந்தை மிகவும் புகழ் பெற்றது. மிகச்சிறந்த முறையில் இவர்கள் வியாபராம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களது பொருட்களை நேபாளம் சீனா போன்ற நாட்டினர் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். 1962ல் நடந்த இந்திய சீனப் போருக்குப் பிறகு இந்நிலை தலைகீழாக மாறி விட்டது. இத்தனை கஷ்டத்திலும் வெகுதூரம் சென்று இங்குள்ள குழந்தைகள் கல்வி கற்பதை நிறுத்தவில்லையென்பது எத்தனை பெருமையான விஷயம் எல்லா வசதிகள் இருந்தும்கூட நாம் சுற்றி இருப்பவர்களையும், அரசையும் எத்தனை குறைகள் கூறுகிறோம்\nகுஞ்சியை அடைவதற்கு முன்னமே ஓரிடத்திலிருந்து ஆதிகயிலாயத்தின் சிகரம் தெரியும். அதைப்பார்த்தபடி, நாங்கள் அனைவரும் அரைமணி ஓய்வெடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவழியாக் குஞ்சி முகாமை அடைந்தோம். எல்லைக்காவல் படையினர் தேநீர் கொடுத்து வரவேற்றார்கள். அரைவட்டமாக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை கவிழ்த்து தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. உள்ளே தரை முழுவதும் மெத்தைகளும் தலையணைகளும் ரஜாய்களும் இருந்தன. தங்குமிடத்திற்கு அருகிலேயே உணவுக் கூடம். அங்கேயே பிரார்த்தனைகள் செய்யவும் வசதி உண்டு.\nகுஞ்சி முகாமிலிருந்து இரவு பகல் எந்நேரமும் அன்னபூர்ணா மலைத் தொடரை ரசிக்கலாம். சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள் சூழ, குஞ்சி முகாம் இந்த யாத்திரையில் ஒரு முக்கிய இடம். ராணுவ முகாமும் கூட அது. தவிர, குஞ்சியிலிருந்து இரண்டு பயணப் பாதைகள் பிரிகின்றன. ஆங்கிலத்தில் Y என்று எழுதினால் அதில் இடப்பக்கம் மேல்நோக்கி செல்வது ஆதிகயிலாயம் நோக்கியும், வலப்புறம் மேல்நோக்கி செல்வது ஓம் பர்வதம் அமைந்திருக்கும் நாபிடாங் நோக்கியும் செல்கிறது.\nஇந்திய வழிமூலம் கயிலாயம் செல்பவர்கள் நடுவழியிலேயே தென்படும் ஆதிகயிலாயக் காட்சியை தரிசித்துவிட்டு குஞ்சியிலிருந்து காலாபானி வழியாக நாபிடாங் சென்று அங்கிருந்து லிப்புலேக் கணவாய் வழியாக இந்திய எல்லை கடந்து சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் தக்ளகோட் வழியே கயிலை மானசரோவர் செல்வார்கள். உத்தர்கான்ட் மாநில அரசு மூலம் ஓம் பர்வதம் செல்லும் நமக்கு எல்லை தாண்ட அனுமதியில்லை.\nநாங்கள் குஞ்சியிலிருந்து காலாபானி நோக்கி சென்றோம். காலாபானி (கருப்பு நதி) என்னும் இடத்தில்தான் நாம் வழியெங்கும் கண்ட ஆக்ரோஷமான, பெயருக்கேற்றாற்போல் பிரவாகமாக ஓடும் காளி நதி உற்பத்தியாகிறது. காவேரி நதி போலதான் காளி நதியும் ஒரு சிறிய தொட்டி போன்ற இடத்தில் உற்பத்தியாகிறது. அந்த இடத்தையே ஒரு கோவிலாகக் கட்டியிருக்கிறார்கள். கோவிலுக்கு வெளியே இரு பெரிய தொட்டி போன்ற இடத்திலும் காளி நதி நிரம்பியிருக்கிறது.\nஇந்தக் கோவிலின் எதிர்ப்புறமிருக்கும் ஓங்கி உயர்ந்ததொரு மலைத்தொடரின் மேற்புறம் சிறிய வட்டவடிவ துவாரம் தெரிகிறது. இதை வியாச குகை என்றார்கள். அதனுள் கொடி மரம் போல சிறிய குச்சி தெரிகிறது. இந்த குகையில்தான் வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதம் எழுதியாக நம்பப்படுகிறது. யாருமே அந்த இடத்திற்கு செல்லமுடியாது. ஆனால் ராணுவ வீரர் ஒருவர் ஹெலிகாப்டர் உதவியோடு அதன் மேற்புறம் சென்று, நூலேணியின் உதவியோடு அந்த குகைக்கு சென்றதாகவும் அவர்தான் அங்கே அடையாளமாக ஒரு கழியை நட்டு வைத்திருப்பதாகவும் ஒரு இராணுவ வீரர் தெரிவித்தார்.\nகாலாபானியில் நாங்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து சூர்யோதயத்தில் தகதகவென இரண்டு மலைச் சிகரங்களைக் கண்டோம். விண்ணில் இரண்டு பாம்புகள் படமெடுத்தாற்போல் தெரியும் அம்மலைகளை நாக பர்வதங்கள் என்றே அழைக்கிறார்கள். ஒன்று நாக் பரவத். மற்றொன்று நாகினி. வியக்க வைக்கிறது இதன் அழகு. காலாபானியில் வெந்நீர் ஊற்றுகளும் உள்ளன.\nகாலாபானியிலிருந்து நாபிடாங் நோக்கி செல்லும் வழி சற்று சமவெளிதான் என்றாலும், வெயில் கொளுத்தியது. பாதை முழுவதும் சிறிதும் பெரிதுமாகப் பாறைக் கற்கள் குவிந்திருந்தன. இவற்றின் மீதுதான் குதிரைகள் செல்ல வேண்டும்.\nசரி, நாபிடாங் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் இங்குள்ள ஒரு மலையின் பனிபடிந்த வடிவம் பார்வதி தேவியின் தொப்புளாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே நாபிடாங் எனப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து 11,000 அடி உயரம். இரண்டு மூன்று அடுக்கு உடை, ஜெர்க்கின் என அனைத்தையும் தாண்டி உடல் குளிரில் விரைக்கிறது..\nஎங்கள் முகாமிற்கு எதிர்ப்புறமாகத்தான் ஓம் பர்வதம் இருந்தது. சரிந்தவாக்கில் பலகை மாதிரி இருக்கும் ஒரு மலைமீது இயற்கையாகவே தேவநாகரி வடிவில் ஓம் என்று எழுதியது போல பனி படர்ந்திருக்கிறது. நமக்கு இடப்புறமாக இரண்டு மிகச்சிறிய கோவில்களும் இருக்கின்றன.\nசற்று தூரத்தில் உடைந்து கிடந்த ஒரு சிறிய விமானம் அல்லது ஹெலிகாப்டர் எங்கள் கண்ணில்பட, அதன் அருகே சென்றோம். எண்பதுகளின் இறுதியில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இந்த இடத்தில் விபத்துக்குள்ளான போது இங்கு சுற்றிலும் பனி மூடியிருந்திருக்கிறது. அதிலிருந்த மூன்று இராணுவ வீரர்கள் எந்த உதவியும் கிடைக்காத நிலையில் ஈசனைத் தஞ்சமடைந்து பிரார்த்தித்திருக்கிறார்கள். பின்னர் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அது ஈசனின் அருளால் என எண்ணியவர்கள் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இங்கே சிவனுக்கு இரண்டு சிறிய கோவில்களைக் கட்டியுள்ளார்கள். அதனுள் இருக்கும் சிவன் அத்தனை அழகு. மனதைக் கொள்ளை கொள்கிறார். ஒருபக்கம் இக்கோவில்கள், அதற்கு எதிரே பார்வதியின் தொப்புளாக கருதப்படும் நாபிடாங் சிகரம், மறுபக்கம் ஓம் பர்வதம் என்று இந்த இடத்தின் அழகும், அமைதியும், தெய்வீகமும் சொல்லி மாளாது. இந்திய எல்லைப் பகுதி என்பதால் இங்கு இராணுவ கெடுபிடிகள் அதிகம் என்றாலும் யாத்ரிகர்களிடம் மிகவும் அன்பாக பேசுகிறார்கள்.\nஅடுத்த நாள் மீண்டும் குஞ்சி நோக்கிப் பயணம். அதற்கு மறுநாள் எங்கள் பயணம் ஆதி கயிலாயம் நோக்கி. குஞ்சியிலிருந்து இரண்டாவது பாதை மூலம் நாங்கள் சென்றது குட்டி என்ற இடத்தை நோக்கி. பாண்டவர்களின் தாயான குந்திதேவி பிறந்த இடம் இது. குந்தி என்ற பெயர் நாளடைவில் மருவி குட்டி என்றாகிவிட்டது. மிகவும் கடுமையாக இருந்தது பயணம். பல நதிகளைக் கடந்து குறுகிய பாதையில் செல்ல வேண்டியிருந்தது. நதிகளைக் கடக்க சில இடங்களில் வெறும் மர ஏணி மாதிரி குறுக்கே வைக்கப்பட்டிருக்கிறது. நாம் நடந்துதான் இந்த இடங்களைக் கடக்க முடியும். உதவியாளர் வெகு பத்திரமாக நம் கரம்பற்றி அழைத்துச் செல்வதால் கவலையுமில்லை,\nஎங்கேயோ இமயத்தில் ஒரு மூலையில் இருந்தாலும் குட்டியில் உள்ள கிராம வீடுகள் வியக்க வைத்தன. இரண்டடுக்கு மாடி வீடுகள் கூட இருந்தன. அவற்றின், கதவு மற்றும் ஜன்னல்களின் வேலைப்பாடுகள் கலையம்சத்துடன் இருந்தன. குந்தி பிறந்த இடத்தில் தாங்களும் பிறந்திருப்பதில் அந்த கிராமவாசிகளுக்கு அத்தனை பெருமிதம். நதிக்கு இக்கரையிலும் அக்கரையிலுமாக இரண்டு இடங்களில் எங்களுக்கான தங்குமிடங்கள் அமைந்திருந்ததால் நாங்கள் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தோம். மாலை நேரம் அங்கு கிராமத் திருவிழா ஆரம்பித்திருந்தது. எங்களையும் கலந்து கொள்ளச் சொன்னார்கள்.\nகிராமத் தலைவர் ஒருவரது வீட்டின் முன்புதான் விழா நடந்தது. யாரோ ஒருவர் வெள்ளைத் துணிகள் போர்த்தப்பட்ட ஒரு பெரிய மூட்டையை எடுத்து வந்து அங்கிருந்த திண்ணை போன்ற அமைப்பின் மீது வைத்தார். பிறகு சிறுசிறு மண் விளக்குகள் இதர சமாசாரங்கள் எல்லாம் வர, கிராமவாசிகள் கைதட்டியவாறு பிரார்த்தனை பாடல்கள் பாட ஆரம்பிக்க, நாங்களும் அவர்களோடு அமர்ந்து உற்சாகமாக கை தட்ட ஆரம்பித்தோம். எங்களோடு எங்கள் குதிரைக்காரர்கள், உதவியாளர்கள் எல்லோருமே அமர்ந்து உற்சாகமாய்ப் பாடினார்கள். மொழி புரியாவிட்டாலும் செவிக்கு இனிமையாக இருந்தன அவர்களது நாட்டுப்புறப் பாடல்கள். “உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளது. ஆண்டுக்கொருமுறை நடக்கும் கிராமத் திருவிழாவில் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள்” என்றார் ஒரு குதிரைக்காரர். அந்த வெள்ளைத்துணி போர்த்திய மூட்டைக்குள் இருப்பது சிவன் உருவமாம். ஆண்டுக்கொரு முறை அதன் மீதுள்ள துணிகளை மாற்றுவதைத்தான் விழாவாகக் கொண்டாடுவார்களாம். சிவனைக் காணமுடியவில்லை.\nவிழாவின் முடிவில் எங்கள் அனைவருக்கும் மண் குடுவையில் ஏதோ ஊற்றி பிரசாதமாகக் கொடுத்தார்கள். நாங்கள் தயங்கினோம். குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். எங்கள் குழுவில் சிலர் வாங்கிக்கொள்ள, அதற்குள் உதவியாளர் ஒருவர் ஹிந்தியில் ஏதோ சொல்ல, ஒருவர் மொழி பெயர்த்தார். குடுவையில் இருப்பது நாட்டு மதுவாம். அதுதான் பிரசாதமாம். அப்பாடா பிழைத்தோம் என்று எல்லோரும் சிரித்தோம்.\nகுட்டியில் பாழடைந்த ஒரு கோட்டையும் அதன் மீது சிதிலமடைந்த ஒரு கட்டடமும் இருக்கின்றன. அதுதான் குந்தியின் அரண்மனையாம். அந்த இடத்திற்கு யாரும் செல்லமாட்டார்களாம். அங்கிருந்து ஒரு கல்லை எடுத்தால்கூட குட்டி கிராமப்பகுதியின் சீதோஷ்ண நிலை மாறி பெரும் ஆபத்தேற்படும் என்று நம்புகிறார்கள். தூரத்திலிருந்தே அந்த கோட்டையைப் பார்த்தபடி சென்றோம் நாங்கள்.\nமறுநாள் நாங்கள் சென்றது ஆதிகயிலாயம் நோக்கி. உத்தர்காண்டின் பிதாரகர் மாவட்டத்தின் ஜோலிங்காங் என்ற இடத்தில்தான் ஆதிகயிலாயம் அமைந்துள்ளது. இந்திய பகுதியாக இருந்த திபெத்தில் இருந்த ஆதிகயிலாயம், சீன ஆக்கிரமிப்பிற்கு மாறிய பிறகு, எல்லை கடந்து சென்று கயிலாயம் மானசரோவரை தரிசிக்க முடியாதவர்களுக்கு, நம் எல்லைக்குள்ளேயே இருக்கும் ஆதிகயிலாயம் ஒரு வரம். திபெத்தில் இருக்கும் கயிலாயம் போலவேதான் இதுவும் பனி போர்த்திய பிரமீடு வடிவில் இருக்கும். அங்கு மானசரோவர் ஏரி உள்ளது போலவே இங்கும் பார்வதி சரோவரம் உள்ளது. அங்குள்ளது போலவே இங்கும் கயிலை மலையை ஒட்டி கௌரி குண்டம் என்ற ஏரியும் இருக்கிறது. மிகமிக புனிதமான இடம் இது. இங்கிருக்கும் புனித அதிர்வுகளும், அமைதியும் நம்மை என்னவோ செய்கின்றன. சலனமற்றிருக்கிறது பார்வதி சரோவரம். நல்ல காலநிலை இருந்தால் ஆதிகயிலையின் பிம்பத்தை இதில் காணலாம். சரோவரத்தின் அருகில் ஈசனுக்கு கோவிலும் கட்டப்பட்டிருக்கிறது. திபெத்தில் இருக்கும் கயிலையை படா கைலாஷ் என்றும் இதனை சோட்டா (சிறிய) கைலாஷ் என்றும் அழைக்கிறார்கள்.\nநாங்கள் எங்கள் தங்குமிடத்தை அடைந்ததுமே அங்கிருந்து சற்று தொலைவு நடந்து சென்று ஆதிகயிலாயத்தை தரிசிக்கும்போது வானம் சற்று தெளிவாகவே இருந்தது. இந்த அழகையும், தெய்வீகத்தையும் கான்பதற்காகத்தானே இத்தனை சிரமப்பட்டு வந்திருக்கிறோம் அவனருளால் என்று நினைத்தபடி அங்கே வெகுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். ஆதிகயிலாயத்திற்கு எதிர்ப்புறம் பார்வதி சரோவரம் செல்லும் வழியில் ஒரு மலைமுகடு உள்ளது. ஒரு கிரீடம் போல இருக்கும் இதனை பார்வதி தேவியின் கிரீடம் என்ற பொருளில் பார்வதி முகுட் என்கிறார்கள்.\nஜோலிங்காங்கிலிருந்து ஆதி கயிலை நோக்கி ஐந்தாறு கி.மீ தூரம் உட்புறமாக மலையேறிச் சென்றால் கௌரி குண்டத்தைக் அடையமுடியும். அமைதியான கௌரி குண்டத்தில் பனிப்பாறைகள் மிதந்து கொண்டிருக்க தேவலோகம் போலிருக்கிறது அந்த இடம். செல்லும் வழியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்க, உதவியாளர்களின் உதவியுடன் அவற்றைக் கடந்து சென்றோம்.\nமீண்டும் அதே கடினமான மலைப்பாதை, குதிரைப்பயணம், என பதினான்காம் நாள் டார்ச்சுலாவை அடைந்ததுடன் எங்கள் பயணம் முற்றுப்பெற்றது.\nயாத்திரை என்பது பக்தியை மட்டுமல்ல, பக்குவத்தையும், பரந்துபட்ட பார்வையையும் அளிப்பதாக எண்ணுகிறேன். இமயத்தின் விளிம்பில், ஆபத்து சூழ வாழும் மக்களின் வாழ்வையும், அவர்களது தன்னம்பிக்கையும் சிரிப்பையும் காணும்போது நம் கர்வம் அழிகிறது. அவர்களைக் காட்டிலும் நாம் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறோம் என்று புரிகிறது.\nTags: வலம் ஆகஸ்ட் 2019, வித்யா சுப்ரமணியம்\nPrevious post: சில பயணங்கள் சில பதிவுகள் (பகுதி – 21) | சுப்பு\nNext post: மேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n1 thought on “இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்”\nபடிக்கும் போதே மெய்சிலிர்க்குது… என்னனு தெரியுல இப்பலாம் சிவசக்தி மீது பத்தியும் பாசமும் அதிகரிக்கின்றது… அதை முழுமையாக தெறிந்து கொள்ள இப்பகுதியில் சில விஷயங்களை படிக்கின்றேன். படிக்கும் போதே இதயம் மென்மையாகியது. கைலைக்கு செல்ல மனம் துடிக்கிறது… எப்பொழுது அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை .. அங்கு செல்ல அதிக பணம் தேவை போல.இனி அதுக்காகவே நல்ல மனம் உள்ள மனிதனாய் வாழ்ந்து பணம் சேமித்து வாழ்வில் என்றாவது ஒருநாள் கைலை செல்ல வேண்டும்…\nசிறப்பான தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி..\nவலம் செப்டம்பர் 2020 இதழ்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்\nடி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=2764", "date_download": "2020-09-24T09:34:04Z", "digest": "sha1:NXGDYEEIBLX34AEHPNS6ECCMIOLMINHL", "length": 7425, "nlines": 90, "source_domain": "writerpara.com", "title": "உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக » Pa Raghavan", "raw_content": "\nவாசக நண்பர்களுக்குத் தமிழ் புத்தாண்டு தின அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளை மதியம் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் சிறப்புத் திரைப்படமாக நான் வசனம் எழுதிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஒளிபரப்பாகிறது. Ofcourse, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. கரண், அஞ்சலி, பாலா சிங், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து, இசை வித்யாசாகர். இயக்கம் வி.சி. வடிவுடையான்.\nஇப்படம் வெளியானபோது பார்க்க நினைத்துப் பார்க்க முடியாதவர்கள், வாழ்த்த நினைத்து மறந்துபோனவர்கள், திட்ட நினைத்துத் தவறவிட்டவர்கள் அத்தனை பேருக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.\nநாளை மறக்காமல் பார்த்துவிடுங்கள். ஜெயா டிவி, மதியம் 1.30.\n8 comments on “உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக”\nஇந்தப் படம் தியேட்டர்களுக்கே வராமல் நேராக டிவிக்கு வந்துடுத்தா..\nபோஸ்டர் கலாச்சாரம் மிகுந்திருந்த சென்னையில் எந்த இடத்திலும் போஸ்டர் பார்க்கவில்லை\nசந்திரமௌளீஸ்வரன்: நீங்கள் இதற்கு முந்தைய படத்தை நினைத்துக்கொண்டு சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வெட்டோத்தி சுந்தரம் திரையுலகப் பிரச்னைகள் தீர்ந்த சமயத்தில் வெளியாகி ஓரளவு நன்றாகவே ஓடிய படம்.\nஇந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக …. மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைகாட்சியில் போனமாதம் போட்டுவிட்டார்கள் .\nசென்ற வருட இறுதியில் வெளியான படங்களில் சொல்லிக்கொள்ள கூடிய ஒரே படம் இது தான்\nஉங்களுக்காக அரங்கில் சென்று இத்திரைப்படத்தைப் பார்த்தேன். உட்கார முடியலை. பார்த்தபின் தலைவலி…\nமாரியப்பன், நீங்கள் இன்னொரு முறை பார்த்திருக்கவேண்டும். தலைவலி போயிருக்கும். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்.\nஎன்னால் தியேட்டரில் பார்க்க முடியாது பாரா சார். இந்த நாட்டில் (சவூதி அரேபியா)தியேட்டர்களே இல்லை. உங்கள் எழுத்தை ரசிக்க வேண்டும் என்ற ஆவலோடு இணையத்திலிருந்து இறக்கி படத்தை பார்த்தேன் வசனங்களை ரசித்தேன். அதோடு என் மனம் கவர்ந்த ஹீரோயின் அஞ்சலியின் அழகையும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.\nநானும் dted முடிந்தவன் தான்….\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kodikkalpalayam.in/2020/09/tntj.html", "date_download": "2020-09-24T07:16:27Z", "digest": "sha1:PT2ZDPYP33W27REWSZQEFPCK3GX7VDQB", "length": 12156, "nlines": 139, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையத்தில் #TNTJ சார்பில் பேரிடர் கால இரத்ததான முகாம் ! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » கொடிக்கால்பாளையம் இரத்ததான முகாம் » கொடிக்கால்பாளையத்தில் #TNTJ சார்பில் பேரிடர் கால இரத்ததான முகாம் \nகொடிக்கால்பாளையத்தில் #TNTJ சார்பில் பேரிடர் கால இரத்ததான முகாம் \nகொடிக்கால்பாளையத்தில் #TNTJ சார்பில் பேரிடர் கால இரத்ததான முகாம் \nநாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு\n#முஸ்லிம்_சமுதாய_பேரியக்கமான_தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பேரிடர் கால இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக 129வது பேரிடர் கால இரத்ததான முகாம் திருவாரூர் வடக்கு மாவட்டம்\n*“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை ”* மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து புதன்கிழமை இன்று *02.09.2020 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த *129வது இரத்ததான முகாம்” சிறப்பாக நடைபெற்று முடிந்தது.*\nகொரோனா நோய்த் தொற்று மற்றும் தனி மனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறை சிரமங்கள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த\n*இரத்ததான முகாமில் “50 நபர்கள்”* *கலந்து கொண்டனர்.* உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு *“25 நபர்கள் இரத்ததானம்” செய்தனர்.*\nகொரோனோ நோய்த் தொற்று அச்சுறுத்தல் உள்ள சம காலச்சுழலில் இம்முகாம் மிகப்பெரும் முன்னுதாரணமாகவும், ஏனைய தன்னார்வ கொடையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் அமையப்பெற்றிருந்தது.\nகொரோனோ அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் *குருதிக் கொடையளித்த சகோதர்களுக்காகவும் களப்பணியாற்றிய அனைத்து சகோதர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.*\nஇம்முகாமில் “தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.\n🩸மதியம் 09:30 மணி முதல் மாலை 01 மணி வரை மட்டுமே நடைபெற்றது.\n🩸நிகழ்ச்சி நகராட்சி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.\nபாதுகாப்பு கருதி தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள், சானிடைசர், கையுறைகள்” போன்ற நோய்ப் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\n*என்றும் சமுதாய & மனிதநேயப் பணியில்...*\nTagged as: TNTJ* கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக, அரசு மேல்நிலைப்பள்ளி, கொடிக்கால்பாளையம் இரத்ததான முகாம்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்த�� முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/08/04172357/1758163/IPL-title-sponsor-VIVO-pulls-out-of-tournament-this.vpf", "date_download": "2020-09-24T09:00:42Z", "digest": "sha1:JG6RRTLC4CJCARMRMKOA52RHWAC7DIUT", "length": 15391, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம் || IPL title sponsor VIVO pulls out of tournament this year amid row", "raw_content": "\nசென்னை 24-09-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nசர்ச்சை எழுந்த காரணத்தால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் வெளியேறியுள்ளது.\nசர்ச்சை எழுந்த காரணத்தால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் வெளியேறியுள்ளது.\nபிசிசிஐ ஐபிஎல் டி20 லீக்கை நடத்தி வருகிறது. 2022 வரை சீன நிறுவனமான விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை பெற்றிருந்தது. இதனால் வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை பிசிசிஐ-க்கு வருமானம் கிடைக்கும்.\nலடாக் மோதலுக்குப் பிறகு சீனா பெருட்களையும், சீன நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஆனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடரும் என தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் ரசிகர்கள் கடும்கோபத்தை வெளிப்படுத்தினர். டுவிட்டரில் ‘BoycottIPL’ என ஹேஸ்டேக் உருவாக்கி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியுள்ளது. இது பிசிசிஐ-க்கு மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி கலவர வழக்கு- காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது\nமு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை -ஐகோர்ட் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 57.32 லட்சமாக உயர்வு- 81.5 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்- தேமுதிக\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nஐ.பி.எல்.லில் 200-வது சிக்சர் - இந்திய வீரர்களில் ரோகித் 2-வது இடம்\n2-வது வெற்றி யாருக்கு: சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் நாளை பலப்பரீட்சை\nகொல்கத்தாவை வீழ்த்திய மும்பை பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு\nடோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் - ஷேவாக்\nஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு\nடோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் - ஷேவாக்\nஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா வெற்றி பெற 30 பந்துகளில் 96 ரன்கள் தேவை\nஓவருக்கு 16.33 ரன்கள் விட்டுக்கொடுத்த பேட் கம்மின்ஸ்: ட்ரோல் செய்யும் டுவிட்டர்வாசிகள்\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nஅறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://sirukadhai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-24T08:00:18Z", "digest": "sha1:GSUZLFKQTBLHEMK22DC42TVHVX7NJZOX", "length": 32862, "nlines": 106, "source_domain": "sirukadhai.com", "title": "முரண்நகை - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\n‘காலதேவன் என்னைக்கேலி செய்கிறான்’ என்ற பாடல் வரிதான் அவருக்கு நினைவு வருகிறது. மகிழ வேண்டிய தருணத்தில் மகிழ முடியவில்லை, என்றால் என்ன சொல்வது இளைய மகன் பாரதி பன்னிரெண்டாம் வகுப்பில் 1156 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துவிட்டான். அவர்கள் விரும்பிய மருத்துவப் படிப்பும் அவன் விரும்பிய அரசு கல்லூரியில் பொது ஒதுக்கீட்டிலேயே இடம் கிடைப்பது உறுதி என்பதை இணையதளத் தேடல் மூலம் அறிந்து கொண்டார்கள்.\nரொம்ப சந்தோசம்தான். அதில் ஒரு சின்ன சிரமம். மருத்துவக் கல்லூரி கலந்தாய்வில் கலந்து கொள்ளவும் முதலாமாண்டு சேர்க்கைக்கும் குறைஞ்ச பட்சம் ஓர் ஐம்பதாயிரம் தேவை. இப்போது கைவசம் பணம் இல்லை. கல்லூரியில் சேரும் முன் வங்கிக் கடன் வாங்க இயலாது. அவரும் அவரது மனைவியும் அரசு ஊழியர்கள்தாம். மகள் கல்யாணம் என்னும் ஆனந்த சுநாமி வீசியதில் சேமநலநிதியிலிருந்து சேமிப்பு, நகைகள் எல்லாம் இடம் பெயர்ந்தன. தூர்ந்து போன சேமிப்பின் ஊற்றுக் கண்கள் திறக்க மாதங்கள் பலவாகும். வீட்டில் பணம் புரட்ட பளிச்சென்று ஏதுமில்லை .\nஅக்கம் பக்கம் கடன் கேட்டால் சிரிப்பார்கள். ‘உங்களுக் கென்ன டபுள் என்ஜின்’ என்ற கேலிச்சிரிப்புதான் வரும். பணத்தை எப்படிப் புரட்டுவது என்று திக்கு முக்காடிய போதுதான் புராண அரிச்சந்திரன் கண்ணில் பட்டது அவர் கண்ணிலும் பளிச் செனப்பட்டது. ஆமாம். மனைவியின் தாலிச்செயின் அவரைப் பார்த்து நகைத்தது. ஆனாலும் யாரோ நறுக்கென்று கிள்ளியது போல ரவிச்சந்திரன் மனதில் வலி ஏறக்குறைய நாற்பத்தைந்து வருசத்துக்கு முந்தைய நிலைக்கே தள்ளப்பட்டுவிட்டோமோ… என்ற ஏக்கப்பெருமூச்சு.\nவங்கியில் அவர்முன் பலர் அவரவர் வேலைகளில் மும்முர மாய் இருந்தனர். வங்கியில் நகைக்கடன் வரிசையில் நின்று கொண்டிருந்த போதும் அவரது மனது நாற்பத்தைந்து வருசத்துக்குப் பின்னால் சஞ்சரித்தது.\nஅது கோடை விடுமுறைக் காலம். அப்பா ராஜகோபால் வீட்டிலேயே பட்டறை வைத்து ஒரு நெக்லஸ் செய்து கொண்டிருந்தார். கல் பொருத்துவதற்கான ஜவைகளில் துருத்திய பிசிறுகளை அரத்தால் ராவி சரிப்படுத்திக் கொண்டிருந்தார். பண்டரி செட்டியார் சைக்கிளில் பரபரப்பாய் வந்து வீட்டு முன் இறங்கினார்.\nஅது 1965 தங்கக் கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்பட்ட காலம். ஒரு பொற்பணியாளரிடமோ, ஒரு நகை வியாபாரியிடமோ 100 கிராமிற்கு மேல் 22 காரட் ஆபரண��் தங்கமோ 24 காரட் சொக்கத்தங்கமோ இருக்கக்கூடாது 100 கிராமிற்கு மேல் தங்கம் வைத்திருப்பது சட்ட விரோதம். தண்டனைக்குரியது. பொற் பணியாளர் அல்லது வியாபாரி 100 கிராம் வைத்திருந்தால் அது யாருக்கான நகை, அவர் பெயர், முகவரி போன்ற விவரத்தினை பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். 22 காரட், 24 காரட் தங்கத்திற்கு பதிலாக 14 காரட் தங்கத்தில்தான் நகைகள் செய்ய வேண்டும். 14 காரட்டுக்கு மேல் மச்சம் உள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றெல்லாம் சட்டத்தின் பற்கள் குதறின.\nவீட்டிற்குள் அரக்க பரக்க நுழைந்த பண்டரி செட்டியார், “அண்ணா, அண்ணா கஸ்டம்ஸ்காரங்க ஆசாரிக வீடு வீடா சோதனை போடறாங்களாம். கடை வீதியெல்லாம் சோதனை நடக்குது, இங்கேயும் ஒரு குழுவா வரலாம். அதனால தங்கத்தை பத்திரப்படுத்திக்குங்கோ” என்று படபடத்தார்.\nஅப்பா நிமிர்ந்தார். “சரி எங்கிட்ட இருக்கிற தங்கத்தை எடை போட்டுத் தர்றேன். நீங்களே கொண்டு போய் பத்திரப் படுத்திக்குங்க.”\n“அய்யோ, நான் மாட்டேன். நானே தப்பிச்சேன் பிழைச் சேன்னு கக்கூசுக்கு போற சாக்கில ஓடிவந்திருக்கேன். நீங்களே காப்பாத்தி வைங்க” என்றபடி சைக்கிளை மிதித்து பறந்தார். ரவியும் அம்மாவும் திகைத்து நின்றனர். அப்பா வாயிலிருந்த வெற்றிலை எச்சிலைத் துப்பி கொப்பளித்துவிட்டு வந்தமர்ந்தார். ஏறக்குறைய செய்துமுடியும் தருவாயிலிருந்த அனைத்து நகைகளையும் ஒரு சின்ன மண்குகையில் (தங்கம் உருக்க பயன்படுத்தப்படும் சிறுமண்குவளை) போட்டு குமுட்டி அடுப்பில் வைத்து குழாய் மூலம் ஊதினார். அப்பா தம் பிடித்து காற்றை ஊத ஊத வியர்வை ஊற்றாகப் பெருகியது. குமுட்டி நெருப்பில் வைக்கப்பட்ட மண் குகையில் தங்கம் அக்கினிகுழம்பாகத் தகதகத்தது. அம்மாவை அழைத்து, ரெண்டு கரித்துண்டுகளைத் தூளாக நுணுக்கச் சொன்னார்.\nஉருக்கி ஊற்றும் இரும்புக்காடிப்பலகையை எடுத்து நீளக் காடியில் கொஞ்சம் உமியையும் அதன் மீது கரித்தூளையும் பரப்பினார். பின் மீண்டும் குமுட்டி அடுப்பை ஊதினார். தங்கக் குழம்பை ஒரு குறடு கொண்டு பற்றி கரித்தூள் பரப்பிய இரும்பு காடியில் ஊற்றினார். தகதகத்த தங்க நீர் கறுப்புக் கம்பியாக திரண்டு உறைந்தது. அதன் மீது மேலும் கரித்தூளைப் பரப்பினார். நீர் நனைத்த துணியை அதன்மீது போர்த்தினார். தங்கம் கருங்கம் பியாகக் கிட��்தது. அது ஆறிய பக்குவம் கண்டு அதனை அரங்கள் வைக்கும் திறந்த டப்பாவில் அரங்களோடு அரங்களாக வைத்தார். கைகளைக் கழுவி முகம் துடைத்தார். வெற்றிலைகளை நரம்பு கிள்ளி பதமாய் சுண்ணாம்பு தடவி பாக்குகளை மெல்லும் வாயில் சுருள் சுருளாக வெற்றிலையை மென்றபடி யோசித்தார். அம்மாவை அழைத்து காது தோடுகளைக் கழற்றச் சொன்னார். அதனைக் கழுவி புளி ஊறிய நீரில் ஊறப் போட்டார்.\nதெருமுனையில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து செருப்புச் சத்தங்கள் வீடு நோக்கி வந்தன. அப்பா பதற்றப்படாமல் சாவகாசமாக புளியில் ஊறிய தோடுகளை பூந்திக் கொட்டை ஊறிய மெருகுநீரில் நனைத்து, வெள்ளைக் குதிரை முடிக்கொண்ட பிரஷ்ஷால் தேய்த்துக் கொண்டிருந்தார். விருட்டென்று மேகம் மறைப்பதுபோல் வீட்டின் முன் அதிகாரிகள் மறைத்து நின்றுகொண்டு மூவர் மட்டும் உள்ளே நுழைந்தனர். அப்பா திடுக்கிட்டு பதற்றப்படுபவர் போல் பாவனையில் நிமிர்ந்து, சமாளிப்பது போல் “வாங்க சார், உங்களுக்கு யாரு வேணும்\n“நீங்க தானே ராஜகோபால், பண்டரி செட்டியார் கடைக்கு நகை செய்யறவரு\n“ஆமாம் சார், முன்னால அவரு கடைக்கு நகை செஞ்சுக்கிட்டு இருந்தேன். தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் வந்ததில் இருந்து அவரு வேலை கொடுக்கிறதில்லை. நான் வயித்துப் பாட்டுக்காக பழைய நகைகளைப் பழுது பார்க்கிறது. பழைய கல் நகைகளுக்கு எண்ணெய் நீக்கி மெருகு போடறதுன்னு காலத்தை ஓட்டிக்கிட்ருக்கேன். இங்க பாருங்க இந்தத் தோடுகளுக்கு எண்ணெய் நீக்கிகிட்டுருக்கேன்.”\n“ஏய்யா, பண்டரி செட்டியார் கிட்டே 500 கிராம் தங்கம் வாங்கி வேலை செஞ்சுகிட்டிருக்கிறதா தகவல் வந்துச்சே\n“அப்படியா, வாங்க சார், நல்லா பாருங்க தங்கம் இருக்குதான்னு பாருங்க” என்றபடி அப்பா உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்தார். வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டே கொஞ்சம் தள்ளி அதிகாரிகள் எதிரில் நின்றார். உதவியாளர் ஒருவர் அப்பா அமர்ந்திருந்த இடத்தில் பாய்க்கு கீழே, கல் வைக்கும் மேஜை இழுப்பறைகளில், குமுட்டி அடுப்பு உமிகளுக்கு இடையில் எல்லாம் தேடினார். இன்னொரு உதவியாளர் வீட்டில் துணிகள் வைக்கும் டிரங்க் பெட்டிக்குள், சாமி அலமாரியில், சாமி போட்டோவுக்கு பின் எல்லாம் தேடினார். அதிகாரிகள் வீட்டிற்குள் கண்களைச் சுழற்றினர். அம்மாவும் ரவியும் திக்திக்கென்று விழித்தபடி உறைந்து இருந்தனர். அப்பா மென்ற வெற்றிலையைக் குதப்பியபடி சகஜமாக அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பத்து நிமிடத் தேடல். எதுவும் அகப்படவில்லை . சுருங்கிய முகத்தோடு வெளியேறினர்.\nஅதிகாரிகளிடம் அப்பா பவ்யமாகச் சொன்னார், “புண்ணி யவான்க தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவந்து எங்க பிழைப்பையே கெடுத்திட்டாங்க, அதிகாரிங்க நீங்க எங்க குடும்ப ஜீவனத்துக்கு மாற்று வழி பண்ணிக் குடுங்க. இல்லாட்டி பசி பட்டினியால நாங்க சாக வேண்டியதுதான்.”\n“அய்யா, கவலைப்படாதீங்க. உங்களுக்கெல்லாம் வேற தொழில் பண்ண ஆயிரம் ரூவாக் கடனாக சர்க்காரு கொடுக்கப் போறாங்க” என்றார் தலைமை அதிகாரி.\n“இனி நகைத்தொழில் உருப்படாது. பையனைப் படிக்க வைக்க ஏதாவது உதவி செய்யுங்க.”\n“கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லதா நடக்கும்” என்றபடி அதிகாரிகள் நடந்தனர். அப்பா தெருமுனைவரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தார். அக்கம் பக்கத்தார் எல்லாம் என்ன, ஏதுவென்று விசாரிக்க மொய்த்துவிட்டனர்.\nஅப்பா வெற்றிலை எச்சிலைக் காறித்துப்பி, தண்ணீர் கொண்டு கொடகொடவென்று கொப்பளித்து உமிழ்ந்தார். “வந்தாங்க, பார்த் தாங்க, போயிட்டாங்க அவ்வளவுதான் நீங்க வீட்டுக்கு போங்க” என்று புன்னகைத்தார். வெற்றிலையால் சிவந்த அப்பாவின் உதட்டுப் புன்னகையின் கேலி இன்னும் ரவிச்சந்திரனின் மனதில் பளிச்சென்று மின்னுகிறது.\nஅன்று இரவு மணி பத்திருக்கும். அவர்கள் தூங்கிவிட்ட நேரம். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அப்பா எழுந்த கதவைத் திறந்தார். பண்டரி செட்டி யார் வேர்க்க விறுவிறுக்க பதற்றத்தோடு நின்றார்.\n“அண்ணே , காலையில் வாங்க பேசிக்கலாம்” என்றபடி கதவை மூடிவிட்டார்.\nகாலையில் ஆறு மணிக்கு செட்டியார் வந்துவிட்டார்.\n“அண்ணா என்ன ஆச்சு. தங்கத்தை காபந்து பண்ணீட்டிங் கல்ல. எப்படியாவது ஒளிஞ்சு கிளிஞ்சாவது ஒரு வாரத்தில் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்திடுங்க அது கல்யாண வேலை”\nஅப்பாவின் குரல் இறுகி இருந்தது. “உள்ளே வாங்கண்ணே , இந்தாங்க உங்க தங்கம். எடை போட்டுப் பாருங்க. பத்து கிராம் குறையுது. தொண்ணூறு கிராம் இருக்கு. எடுத்துக்குங்க” செட்டியார் அதிர்ச்சி அடைந்தார்.\n“என்ன தங்கம்னு இரும்புக் கம்பியைத் தர்றீங்க\n“அண்ணா , கருக்க காய்ச்சி இருக்கேன். கொண்டு போய் யாரு கிட்���ேயாவது கொடுத்து நவச்சாரம் போட்டு உருக்கினா, நீங்க குடுத்த மச்சம் மாறாம தங்கம் இருக்கும்”\n“என்னண்ணே இப்படி கோவிச்சுகிறீங்க. நல்ல தொழில் காரருக்கு இப்படி கோவம் வரலாமா” “நல்ல தொழில்காரன்கிறதி னாலதான்.. தொழிலுக்கு மரியாதை கொடுத்து இப்படிப் பேசுறேன். கஸ்டம்ஸ் ஆபிசர் வர்றாங்கன்னு நீங்க சொன்னவுடனே தங்கத்தை குடுத்தேன்ல்ல. அப்ப வாங்கிட்டு போயிருக்கலாம்ல. இந்தத் தங்கத்தை அவங்க பறிமுதல் செஞ்சிருந்தா என் குடும்ப கதி என்ன ஆயிருக்கும்” “நல்ல தொழில்காரன்கிறதி னாலதான்.. தொழிலுக்கு மரியாதை கொடுத்து இப்படிப் பேசுறேன். கஸ்டம்ஸ் ஆபிசர் வர்றாங்கன்னு நீங்க சொன்னவுடனே தங்கத்தை குடுத்தேன்ல்ல. அப்ப வாங்கிட்டு போயிருக்கலாம்ல. இந்தத் தங்கத்தை அவங்க பறிமுதல் செஞ்சிருந்தா என் குடும்ப கதி என்ன ஆயிருக்கும் முதலுக்காரன் சொகுசா இருக்கணும். தொழிலாளி அவதிப்படணுமா முதலுக்காரன் சொகுசா இருக்கணும். தொழிலாளி அவதிப்படணுமா இந்த புத்தியுள்ளவன் காற்றுகூட படக்கூடாது. தங்கத்தை எடுத்துகிட்டு போயிருண்ணே.”\n“சரி, தங்கத்தை உருக்கி காட்டுங்க”\nஅப்பா, செட்டியாரை இருக்கச் சொல்லிவிட்டு குளித்து, பத்தி கொளுத்தி, பட்டறையை துலக்கி குமுட்டி அடுப்பைப் பற்ற வைத்தார். ஓரிடத்தில் நில்லாமல் அசைந்தபடியே நிற்கும் யானை போல செட்டியார் இருப்புக் கொள்ளாமல் தவித்தார். அப்பா கறுத்த கம்பியை நான்கு துண்டாக வெட்டி மண்குகையில் போட்டு குமுட்டி அடுப்பை ஊதினார். தங்கக் குழம்பாக மாறும் தருணத்தில் நவச்சாரப் பொடியை அதில் தூவினார். நீலநிறப் புகை வெளியேறி தங்கக்குழம்பு தகதகத்தது. உருக்கு காடி இரும்புப் பலகையை சுத்தம் செய்துவிட்டு, பற்றுக் கொறடால் பற்றி உருக்கு காடியருகே உள்ள வட்டப் பள்ளத்தில் வார்த்தார். தங்க நீர் பவுர்ணமி நிலாப் போல மின்னி உறைந்தது. செட்டியார் முகத்தில் தெளிவு வந்தது. தங்கத்தை இப்படியும் காபந்து பண்ணலாமோ என்று தனக்குள் முனங்கிக்கொண்டார்.\n“சரிண்ணே. 10 கிராம் குறையுதே என்ன செய்ய\n“கொடுத்த உருப்படி எல்லாம் செஞ்சு கல் வைக்கிற நேரத்தில உருக்கினா.. சேதாரம் போகுமல்ல”\n“சரி அப்ப அந்தக் குமுட்டியில் இருக்கிற உமியையும், உருக்கு மண்குகையையும் குடுங்க. நான் சுத்தம் பண்ணி எடுத்துக்கிறேன்.”\nஅப்பாவுக்கு கோபம் நிலை கொள்���லை.\n“அண்ணே என் கோவணத்தையும் அவுத்து தர்றேன். அதுலு தங்க சன்னம் எதுவும் ஒட்டி இருக்கலாம்.”\nசெட்டியார் முகம் கறுத்துப் போனார். வெளியே செட்டியார் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ பஜாரில் யாரும் வேலை கொடுக்கவில்லை. பொதுவா தங்கப் புழக்கமும் குறைந்து போனது.\nஇந்த சமயத்தில்தான் ரவிச்சந்திரன் ஐந்தாம் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறி இருந்தான். ஆறாம் வகுப்பில் சேர்த்துப்படிக்க வைக்க பள்ளிக் கட்டணம் 13 ரூபாய். சீருடை துணி மணிகள் 30 ரூபாய். நோட்டுப்புத்தகங்கள் பத்து ரூபாய்னு ஓர் ஐம்பது ஐம்பந்தைந்து ரூபாய் தேவை. பணம் இல்லை. மக்கி மடிந்த ரேசன் அரிசி வாங்க நாள் கணக்கில் வரிசையில் நிற்கும் பஞ்ச காலம். பணப்புழக்கம் இல்லாத காலம்.\nவயிற்றுப்பாடு எப்படி இருந்தாலும் மகன் இந்த நகைத் தொழில் செய்யக்கூடாது. படிக்க வைக்க வேண்டும். அம்மா புரிந்து கொண்டது. வெறும் மஞ்சள் கயிற்றைக் கட்டிக் கொண்டு மாங்கல்யத்தை அவிழ்த்துக் கொடுத்தது. பவுன் கணக்கில் இரும் போட இரும்பாய் தங்கம் கிடந்த வீட்டில் தாலியில் கூட தங்கம் இல்லாமல்போனது. அம்மாவுக்கு கண்ணீர் பொங்கியது. அப்பாவின் உதடு காய்ந்து முகம் வறண்டு போயிருந்தது.\nரவிச்சந்திரன் நினைத்துப் பார்த்தார். அந்த இடத்திலிருந்து வாழ்க்கைப்பாடு இன்னும் நகராமல் இருக்கிறதா அன்று நான் படிக்க அப்பா, அம்மாவின் தாலியை விற்றார். இன்று என் மகன் படிக்க நான் கழுத்து நகையை அடகு வைக்கிறேன். சமூகமும் விஞ்ஞானமும் வளர வளர, வறுமையும் வளர்க்கப்படுகிறதா\n“ரவிச்சந்திரன் சார்” என்று குரல்கேட்டு நடப்புலகிற்குள் நுழைந்தார். அதிகாலை பறவைகள் போல இமைகள் படபடத்தன. கண்ணோரம் ஒரு துணி திரண்டிருந்தது.\n“இதோ வந்துட்டேன் சார்” என்று நகை மதிப்பீட்டாளரிடம் சென்றார் ரவிச்சந்திரன்.\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\n���திகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:31:29Z", "digest": "sha1:YLQNV33MB6ZXZIUEZWPANT4AOA6KQV6H", "length": 50218, "nlines": 172, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/கொலை வாள்/ஆனைமங்கலம் - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 39: கஜேந்திர மோட்சம்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 41: மதுராந்தகன் நன்றி→\n442பொன்னியின் செல்வன் — கொலை வாள்: ஆனைமங்கலம்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nகொலை வாள் - அத்தியாயம் 40[தொகு]\nநம் கதாநாயகிகளில் ஒருத்தியான வானதி அடிக்கடி நினைவு இழக்கும் வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லவா இந்த ஒரு தடவை மட்டும் நேயர்கள் அதைப் பொறுக்கும்படி வேண்டுகிறோம். ஏனெனில், அவளுடைய நோய் நீங்கும் காலம் நெருங்கி விட்டது.\nவானதிக்கு நினைவு சிறிது வந்தபோது முதலில் அவள் ஊசலாடுவது போலத் தோன்றியது. பின்னர் அவள் தான் வானவெளியில் பிரயாணம் செய்து கொண்டிருப்பதாக எண்ணினாள். \"ரிம் ரிம்\", \"ஜிம் ஜிம்\" என்று மழைத்தூறலின் சத்தம் கேட்டது. குளிர்ந்த காற்று \"குப் குப்\" என்று உடம்பின்மீது வீசிற்று. அதனால் தேகம் சிலிர்த்தது. சரி சரி, மேக மண்டலங்களின் வழியாக வானுலகிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று எண்ணினாள். சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது, இடையிடையே மின்னல் வெளிச்சம் பளிச்சிட்டு மறைந்தது.\nமுதன் மந்திரி கடைசியாகக் கஜேந்திர மோட்சத்தைப் பற்றிக் கூறியதும், யானை அதன் துதிக்கையினால் தன்னைச் சுற்றி வளைத்துத் தூக்கியதும் இலேசாக நினைவு வந்தன. முதன் மந்திரி அநிருத்தர் கூறியபடியே நடந்து விட்டது. 'மண்ணுலகில் என் ஆயுள் முடிந்து இப்போது மோட்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். மோட்ச உலகில் தேவர்களையும், தேவிகளையும் பார்ப்பேன்.'\n'ஆனால் எல்லாத் தேவர்களிலும் என் மனத்துக்குகந்த தெய்வமாகிய அவரை அங்கே நான் பார்க்க முடியாது. மனத்துக்கு இன்பமில்லாத அத்தகைய மோட்ச உலகத்துக்குப் போவதில் என்ன பயன்\n உடம்பை இப்படித் தூக்கித் தூக்கிப் போடுகிறதே ஆனால் தலைவைத்திருக்கும் இடம் மெத்தென்று சுகமாயிருக்கிறது. தாயின் மடியைப் போல் இருக்கிறது. ஏன் ஆனால் தலைவைத்திருக்கும் இடம் மெத்தென்று சுகமாயிருக்கிறது. தாயின் மடியைப் போல் இருக்கிறது. ஏன் தாயைக் காட்டிலும் என்னிடம் பிரியம் வாய்ந்த இளைய பிராட்டியின் மடியைப் போலவும் இருக்கிறது தாயைக் காட்டிலும் என்னிடம் பிரியம் வாய்ந்த இளைய பிராட்டியின் மடியைப் போலவும் இருக்கிறது... ஆ குந்தவைதேவி இப்போது பழையாறையில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ என்னைப் பற்றி செய்தி அவருக்கு இதற்குள் எட்டியிருக்குமோ\n'மோட்ச உலகத்துக்கு வானவெளியில் மேக மண்டலங்களின் வழியாகப் பிரயாணம் செய்வது சரிதான். ஆனால் என்ன வாகனத்தில் பிரயாணம் செய்கிறேன் சொர்க்கலோகத்துப் புஷ்பக விமானமா இது சொர்க்கலோகத்துப் புஷ்பக விமானமா இது அல்லது தேவேந்திரனுடைய ஐராவதம் என்ற யானையா அல்லது தேவேந்திரனுடைய ஐராவதம் என்ற யானையா அப்பா யானை என்றாலே சிறிது பயமாகத்தானிருக்கிறது யானையும் அதன் துவண்டு, வளையும் துதிக்கையும் யானையும் அதன் துவண்டு, வளையும் துதிக்கையும் - அப்படித் துவளும் துதிக்கையில் தான் எவ்வளவு பலம் அதற்கு - அப்படித் துவளும் துதிக்கையில் தான் எவ்வளவு பலம் அதற்கு- போனது போயிற்று இனி அதைப் பற்றிப் பயம் என்ன கவலை என்ன\n'ஆனால் தலை வைத்திருக்கும் இடம் அவ்வளவு பட்டுப்போல் மிருதுவாயிருக்கும் காரணம் யாது சுற்றிலும் இருளாயிருப்பதால் ஒன்றும் தெரியவில்லை. கையினால் துளாவிப் பார்க்கலாம். உண்மையில், பட்டுத் திரைச் சீலை மாதிரிதான் தோன்றுகிறது. கொஞ்சம் ஈரமாயும் இருக்கிறது.'\n என் கன்னங்களை யார் தொடுகிறது மல்லிகைப் பூவைப் போன்ற மிருதுவான கரம் அல்லவா தொடுகிறது மல்லிகைப் பூவைப் போன்ற மிருதுவான கரம் அல்லவா தொடுகிறது\n\"நீங்கள் கூட என்னுடன் மோட்ச உலகத்துக்கு வருகிறீர்களா\n\"மோட்ச உலகத்துக்குப் போக அதற்குள் உனக்கு என்னடி அவசரம் இந்த உலகம் அதற்குள்ளே வெறுத்துப் போய் விட்டதா இந்த உலகம் அதற்குள்ளே வெறுத்துப் போய் விட்டதா\n\"பின்னே, நாம் எங்கே போகிறோம்\n\"என்னடி அதுகூட மறந்து போய்விட்டதா ஆனை மங்கலத்துக்குப் போகிறோம் என்று தெரியாதா ஆனை மங்கலத்துக்குப் போகிறோம் என்று தெரியாதா\n ஆனையின் முதுகில் ஏறிக்கொண்டு போகிறோம்\n உன் உடம்பு ஏனடி நடுங்குகிறது யானை என்ற பெயரைக் கேட்டாலே பயப்படத் தொடங்கிவிட்டாயா யானை என்ற பெயரைக் கேட்டாலே பயப்படத் தொடங்கிவிட்டாயா\n யானையின் மேல் அம்பாரியில் பிரயாணம் செய்கிற சொகுசில் ஆனந்தமாய்த் தூங்கி விட்டாய்\n அப்புறம் முதன் மந்திரி அநிருத்தரைப் \"பாவி, பழிகாரன்\" என்று திட்டினாய். அந்தப் பிரம்மராயருக்கு நன்றாய் வேண்டும் நீ தூக்கத்தில் அவரைப் பற்றித் திட்டியதையெல்லாம் அவர் கேட்டிருந்தால், பல நாள் தூங்கவே மாட்டார் நீ தூக்கத்தில் அவரைப் பற்றித் திட்டியதையெல்லாம் அவர் கேட்டிருந்தால், பல நாள் தூங்கவே மாட்டார்\n\"அதெல்லாம் நடந்தது நிஜமாகக் கனவுதானா, அக்கா\n நீ என்ன சொப்பனம் கண்டாய் என்பதே எனக்குத் தெரியாது.\"\n\"காலாமுகர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு போனார்கள். முதன் மந்திரி என்னிடம் இளவரசரைப்பற்றி இரகசியத்தைக் கேட்டார். நான் சொல்ல மறுத்துவிட்டேன். உடனே யானையை அழைத்து என்னைத் தூக்கி எறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார். அப்போது நான் கொஞ்சங் கூடக் கலங்காமல் தைரியமாக இருந்தேன். அக்கா அப்போது உங்கள் ஞாபகமும் வந்தது. நீங்கள் அங்கே இல்லையே, என்னுடைய தைரியத்தைப் பார்ப்பதற்கு என்று.\"\n\"போகட்டும்; சொப்பனத்திலாவது அவ்வளவு தைரியமாக நடந்து கொண்டாயே அதன் பொருட்டுச் சந்தோஷம்\nவானதி சற்றுச் சும்மா இருந்துவிட்டு, \"என்னால் நம்பமுடியவில்லை\n\"உன்னால் என்னத்தை நம்ப முடியவில்லையடி\n\"நான் கண்டதெல்லாம் கனவு என்று நம்பமுடியவில்லை.\"\n\"சில சமயம் சொப்பனங்கள் அப்படித்தான் இருக்கும். நிஜமாக நடந்தது போலவே தோன்றும். நான்கூட அப்படிப்பட்ட சொப்பனங்கள் பலமுறை கண்டிருக்கிறேன்.\"\n\"அப்படி என்ன சொப்பனம் கண்டிருக்கிறீர்கள் சொல்லுங்களேன்\n என் தம்பிகூடத்தான் அடிக்கடி என் கனவில் வருகிறான். இலங்கைக்கு அவன் போய் எத்தனை மாதம் ஆயிற்று ஆனால் இரவில் கண்ணை மூடினால் அவன் தத்ரூபமாக என் முன்னால் வந்து நிற்கிறான்...\"\n\"என் அதிர்ஷ்டத்தை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். அவன் கடலில் குதித்த செய்தி வந்ததிலிருந்து என் மனம் எப்படித் துடித்துக் கொண்டிருக்கிறது என்று உனக்குத் தெரியாது.\"\n\"அப்படி���ானால் அதுவும் ஒரு பயங்கர சொப்பனம் அல்லவா அவர் கடலில் முழுகியது மட்டும் நிஜமான செய்திதானா அவர் கடலில் முழுகியது மட்டும் நிஜமான செய்திதானா\n\"அதுவும் ஒரு துர்ச் சொப்பனமாயிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே அது மட்டும் நிஜந்தானடி வானதி அது மட்டும் நிஜந்தானடி வானதி இளவரசன் கடலில் குதித்ததை நேரில் பார்த்தவர் வந்து சொன்னாரே இளவரசன் கடலில் குதித்ததை நேரில் பார்த்தவர் வந்து சொன்னாரே அதை நம்பாமல் என்ன செய்வது அதை நம்பாமல் என்ன செய்வது\n அவரே இளவரசரைப்பற்றி வேறு ஏதோ சொல்லவில்லையா ஓடக்காரப் பெண்ணைப் பற்றியும் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் ஏதோ சொல்லவில்லையா ஓடக்காரப் பெண்ணைப் பற்றியும் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் ஏதோ சொல்லவில்லையா\n\"இதெல்லாம் உன் சொப்பனமாயிருக்க வேண்டும். ஆம், ஓடக்காரி பூங்குழலியைப் பற்றியும், நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் நீ தூக்கத்தில் பிதற்றினாய் புத்த பிக்ஷுணி ஆகப் போவதாகக் கூட உளறினாய் புத்த பிக்ஷுணி ஆகப் போவதாகக் கூட உளறினாய் அதற்குள் உனக்கு என்னடி இந்த உலக வாழ்க்கையின் மீது அவ்வளவு வெறுப்பு அதற்குள் உனக்கு என்னடி இந்த உலக வாழ்க்கையின் மீது அவ்வளவு வெறுப்பு எதற்காக நீ புத்த பிக்ஷுணி ஆகவேண்டும் எதற்காக நீ புத்த பிக்ஷுணி ஆகவேண்டும்\n என் மனது உங்களுக்குத் தெரியாதா அவரைக் கடல் கொண்டுவிட்டது என்று கேட்ட பிறகு, எனக்கு இந்த உலகில் என்ன வாழ்வு வைத்திருக்கிறது அவரைக் கடல் கொண்டுவிட்டது என்று கேட்ட பிறகு, எனக்கு இந்த உலகில் என்ன வாழ்வு வைத்திருக்கிறது சொப்பனத்தில் கண்டபடியே யானை என்னைத் துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்றிருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது சொப்பனத்தில் கண்டபடியே யானை என்னைத் துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்றிருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது\n நீயும் போய் விட்டால் என் கதி என்னடி ஆகிறது\n\"உங்கள் விஷயம் வேறு, அக்கா\n அருள்மொழியிடம் என்னைக் காட்டிலும் உனக்கு அதிக ஆசை இல்லையா\n அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை. தங்களைப் போல் நான் மனோதைரியம் உள்ளவள் அல்ல. அவர் இறந்து விட்ட பிறகு....\"\n அவன் இறந்தான் என்று ஏன் சொல்ல வேண்டும் உனக்கு நிச்சயமாய்த் தெரியுமா பழுவேட்டரையர்களும், பழுவூர் ராணியும், பேதை ��துராந்தகனும் அப்படிச் சொல்லிக் கொம்மாளம் அடிப்பார்கள். நீயும், நானும், அப்படி ஏன் சொல்ல வேண்டும் அல்லது ஏன் நினைக்கத்தான் வேண்டும் அல்லது ஏன் நினைக்கத்தான் வேண்டும்\n அவர் சுழிக் காற்றில் கடலிலே குதித்தபிறகு... வேறு என்ன ஆகியிருக்க முடியும் பிழைத்திருந்தால் இத்தனை நாள் வந்திருக்க மாட்டாரா பிழைத்திருந்தால் இத்தனை நாள் வந்திருக்க மாட்டாரா\n கடலில் குதித்தால், அவனைக் கடல் கொண்டு விட்டது என்று அர்த்தமா\n\"கரை ஏறியிருந்தால் இத்தனை நாள் தெரியாமலா இருக்கும்\n\"என் தகப்பனாரின் கதை உனக்கு தெரியுமா அவர் இளம்பிராயத்தில் பல மாத காலம் இருக்குமிடமே தெரியாமலிருந்தது. தேடிப்பிடித்துக் கொண்டு வந்து இளவரசுப் பட்டம் கட்டினார்கள். என் பாட்டனார் அரிஞ்சய சோழர் தக்கோலம் யுத்தத்திற்குப் பிறகு அடியோடு மறைந்து விட்டார். பல வருஷங்களுக்குப் பிறகுதான் அவர் இருக்குமிடம் தெரிந்தது. நான் சொல்லுகிறேன் கேள், வானதி அவர் இளம்பிராயத்தில் பல மாத காலம் இருக்குமிடமே தெரியாமலிருந்தது. தேடிப்பிடித்துக் கொண்டு வந்து இளவரசுப் பட்டம் கட்டினார்கள். என் பாட்டனார் அரிஞ்சய சோழர் தக்கோலம் யுத்தத்திற்குப் பிறகு அடியோடு மறைந்து விட்டார். பல வருஷங்களுக்குப் பிறகுதான் அவர் இருக்குமிடம் தெரிந்தது. நான் சொல்லுகிறேன் கேள், வானதி காவேரித்தாய் ஒரு சமயம் என் தம்பியைக் காப்பாற்றிக் கரை சேர்த்தாள். அது மாதிரியே சமுத்திர ராஜனும் பொன்னியின் செல்வனைக் கரை சேர்த்திருப்பார். நமது கடற்கரைக்கும் இலங்கைத் தீவுக்கும் மத்தியில் எத்தனையோ சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அத்தீவுகளில் ஒன்றில் அருள்மொழி ஒதுங்கியிருக்கக் கூடும் அல்லவா காவேரித்தாய் ஒரு சமயம் என் தம்பியைக் காப்பாற்றிக் கரை சேர்த்தாள். அது மாதிரியே சமுத்திர ராஜனும் பொன்னியின் செல்வனைக் கரை சேர்த்திருப்பார். நமது கடற்கரைக்கும் இலங்கைத் தீவுக்கும் மத்தியில் எத்தனையோ சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அத்தீவுகளில் ஒன்றில் அருள்மொழி ஒதுங்கியிருக்கக் கூடும் அல்லவா அவனைத் தேடும் வேலையை நன்றாகச் செய்யும்படி தூண்டுவதற்காகவே நான் இந்தப் பிரயாணம் புறப்பட்டேன், உன்னையும் அழைத்துக்கொண்டு, உனக்கு இதெல்லாம் ஞாபகமே இல்லை போலிருக்கிறது. உன் பேரில் தப்பு இல்லை. இளவரசர��ப் பற்றிய செய்தி வந்ததிலிருந்து உன் புத்தியே பேதலித்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் தெளிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய் அவனைத் தேடும் வேலையை நன்றாகச் செய்யும்படி தூண்டுவதற்காகவே நான் இந்தப் பிரயாணம் புறப்பட்டேன், உன்னையும் அழைத்துக்கொண்டு, உனக்கு இதெல்லாம் ஞாபகமே இல்லை போலிருக்கிறது. உன் பேரில் தப்பு இல்லை. இளவரசரைப் பற்றிய செய்தி வந்ததிலிருந்து உன் புத்தியே பேதலித்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் தெளிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய்\nவானதி சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு, \"அக்கா நாம் எந்த ஊருக்குப் போகிறோம் என்று சொன்னீர்கள் நாம் எந்த ஊருக்குப் போகிறோம் என்று சொன்னீர்கள்\n\"நாகைப்பட்டினத்துக்கு அருகில் கடற்கரை ஓரத்தில் இருக்கிறது. நீ ஏதோ சொப்பனம் கண்டு உளறினாயே, அந்தச் சூடாமணி விஹாரத்துக்கும் ஆனைமங்கலத்துக்கும் கொஞ்ச தூரந்தான். நீ புத்த பிக்ஷுணியாவதாயிருந்தால் கூட, அதற்கும் சௌகரியமாகவேயிருக்கும். ஆனால் நீ மணிமேகலையாவதற்கு அவசரப்பட வேண்டாம். பொன்னியின் செல்வனைப் பற்றித் திடமான செய்தி கிடைத்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம்\" என்று குந்தவை கூறி விட்டு இலேசாகச் சிரித்தாள்.\n இது என்ன நீங்கள் சிரிக்கிறீர்கள் சிரிப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது சிரிப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது இளவரசர் பிழைத்திருப்பார் என்று உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா இளவரசர் பிழைத்திருப்பார் என்று உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா\n\"நம்பிக்கை இல்லாவிட்டால், நான் இப்படி இருப்பேனா வானதி நான் பார்த்து வைத்திருக்கும் ஜோசியங்கள் எல்லாம் பொய்யாகப் போவதில்லை. என் தம்பியின் கையில் உள்ள சங்கு சக்கர ரேகைகளும் பொய்யாகப் போவதில்லை. இது வரையில் எல்லாம் சரியாகத்தான் நடந்து வருகிறது.\"\n\"என்ன சரியாக நடந்து வருகிறது எனக்கு ஒன்றும் தெரியவில்லையே\n\"உனக்கு ஏன் தெரியப் போகிறது நீ தான் சித்தப் பிரமை பிடித்து அலைகிறாயே நீ தான் சித்தப் பிரமை பிடித்து அலைகிறாயே அருள்மொழிக்கு இளம் வயதில் பல கண்டங்கள் நேரும் என்று சொன்னார்கள். அதன்படி நேர்ந்து வந்திருக்கின்றன. பின்னே மற்றவையும் நடந்து தானே ஆக வேண்டும் அருள்மொழிக்கு இளம் வயதில் பல கண்டங்கள் நேரும் என்று சொன்னார்கள். அதன்படி நேர்ந்து வந்திருக்கின்றன. பின்னே மற்றவையும் நடந்து தானே ஆக வேண்டும்\n\"எத்தனையோ தடவை நான் சொல்லியாகிவிட்டது. நீயும் கேட்டிருக்கிறாய், மறுபடி எதற்காகச் சொல்லச் சொல்லுகிறாய் பேசாமல் தூங்கு பொழுது விடிந்து பார்த்துக் கொள்ளலாம்.\"\nவானதி மீண்டும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, \"இராத்திரியெல்லாம் யானை மீது பிரயாணம் செய்யப் போகிறோமா அக்கா எதற்காக\n\"அதுகூடவா உனக்கு ஞாபகம் இல்லை பகலில் நாம் பிரயாணம் செய்தால் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் ஜனங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். \"பொன்னியின் செல்வன் எங்கே பகலில் நாம் பிரயாணம் செய்தால் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் ஜனங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். \"பொன்னியின் செல்வன் எங்கே\" \"சோழ நாட்டின் தவப்புதல்வன் எங்கே\" \"சோழ நாட்டின் தவப்புதல்வன் எங்கே\" என்று கேட்பார்கள். பழுவேட்டரையர் மீது குற்றம் சுமத்துவார்கள். பழுவூர் இளைய ராணியைச் சபிப்பார்கள். சக்கரவர்த்தியைக் கூட நிந்தித்தாலும் நிந்திப்பார்கள். அதையெல்லாம் நாம் எதற்காகக் காதினால் கேட்க வேண்டும்\" என்று கேட்பார்கள். பழுவேட்டரையர் மீது குற்றம் சுமத்துவார்கள். பழுவூர் இளைய ராணியைச் சபிப்பார்கள். சக்கரவர்த்தியைக் கூட நிந்தித்தாலும் நிந்திப்பார்கள். அதையெல்லாம் நாம் எதற்காகக் காதினால் கேட்க வேண்டும் நான்தான் ஜனங்களை அப்படியெல்லாம் தூண்டி விட்டதாகப் பழுவேட்டரையர்கள் சொன்னாலும் சொல்லுவார்கள் நான்தான் ஜனங்களை அப்படியெல்லாம் தூண்டி விட்டதாகப் பழுவேட்டரையர்கள் சொன்னாலும் சொல்லுவார்கள் எதற்காக இந்த வம்பு என்றுதான் இராத்திரியில் புறப்பட்டேன். இதையெல்லாம் பழையாறையிலிருந்து புறப்படும்போதே உனக்குச் சொன்னேன்; மறுபடியும் கேட்கிறாய். நல்ல சித்தப்பிரமை பிடித்து உன்னை ஆட்டுகிறது எதற்காக இந்த வம்பு என்றுதான் இராத்திரியில் புறப்பட்டேன். இதையெல்லாம் பழையாறையிலிருந்து புறப்படும்போதே உனக்குச் சொன்னேன்; மறுபடியும் கேட்கிறாய். நல்ல சித்தப்பிரமை பிடித்து உன்னை ஆட்டுகிறது சூடாமணி விஹாரத்துப் புத்த பிக்ஷுக்களிடம் சொல்லித்தான் உன் சித்தப்பிரமையைப் போக்க வழி தேட வேண்டும் சூடாமணி விஹாரத்துப் புத்த பிக்ஷுக்களிடம் சொல்லித்தான் உன் சித்தப்பிரமையைப் போக்க வழி தேட வேண்டும் போனால் போகட்டும்; நீ இப்போது தூங்கு போனால் போகட்டும்; நீ இப்போது தூங்கு எனக்கும் தூக்கம் வருகிறது இந்த ஆடும் குன்றின் மீது உட்கார்ந்தபடியேதான் இன்று இரவு நாம் தூங்கியாக வேண்டும்\" என்றாள் இளையபிராட்டி.\nவானதி இனி ஒன்றும் பேசக்கூடாது என்று தீர்மானித்து மௌனமானாள். அவளுடைய உள்ளம் ஒரே குழப்பமாயிருந்தது. அன்று நடந்ததையெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள். எல்லாம் உண்மையாக நிகழ்ந்த சம்பவங்களாகவே தோன்றின. 'எனக்குச் சித்தப் பிரமை ஒன்றுமில்லை; அக்காதான் என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறாள்' என்று சில சமயம் எண்ணினாள். யானை தன்னைத் துதிக்கையினால் சுற்றித் தூக்கிய பிறகு என்ன நடந்தது என்பதை எண்ணி எண்ணிப் பார்த்தாள். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. என்னதான் நடந்திருக்கும் தன் உயிருக்கே ஆபத்தான அந்த வேளைக்கு அக்கா சரியாக அங்கே வந்து தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அக்காவைப் பார்த்ததும், முதன் மந்திரி நடுநடுங்கிப் போயிருக்க வேண்டும். ஆயினும் யானைத் துதிக்கையின் பிடியிலிருந்து காப்பாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமா தன் உயிருக்கே ஆபத்தான அந்த வேளைக்கு அக்கா சரியாக அங்கே வந்து தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அக்காவைப் பார்த்ததும், முதன் மந்திரி நடுநடுங்கிப் போயிருக்க வேண்டும். ஆயினும் யானைத் துதிக்கையின் பிடியிலிருந்து காப்பாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமா... ஒரு வேளை இவ்வாறு இருக்குமோ... ஒரு வேளை இவ்வாறு இருக்குமோ..தன்னைத் துதிக்கையால் கட்டித்தூக்கிய யானைதானா இது..தன்னைத் துதிக்கையால் கட்டித்தூக்கிய யானைதானா இது மேலே அம்பாரி இருந்தது. அந்த இருட்டிலும் சிறிது தெரிந்தது. இளையபிராட்டி அந்த அம்பாரியிலேயே இருந்திருக்கலாம். யானை துதிக்கையினால் தூக்கித் தன்னைத் தூர எறிவதற்குப் பதிலாக மேலே அம்பாரியில் விட்டிருக்கக் கூடும். அந்த மாதிரி செய்ய யானைகள் பழக்கப்பட்டிருப்பதை வானதி பலமுறை பார்த்ததுண்டு. முதன் மந்திரியும், இளையபிராட்டியும் சேர்ந்து இம்மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ மேலே அம்பாரி இருந்தது. அந்த இருட்டிலும் சிறிது தெரிந்தது. இளையபிராட்டி அந்த அம்பாரியிலேயே இருந்திருக்கலாம். யானை துதிக்கையினால் தூக்கித் தன���னைத் தூர எறிவதற்குப் பதிலாக மேலே அம்பாரியில் விட்டிருக்கக் கூடும். அந்த மாதிரி செய்ய யானைகள் பழக்கப்பட்டிருப்பதை வானதி பலமுறை பார்த்ததுண்டு. முதன் மந்திரியும், இளையபிராட்டியும் சேர்ந்து இம்மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ எதற்காக நான் தனியாகப் பிரயாணம் செய்வதைத் தடுக்கும் பொருட்டுத்தான். என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காகவும் இளைய பிராட்டி இம்மாதிரி செய்திருக்கலாம். பொம்மை முதலையை என் அருகிலே விட்டு ஒரு சமயம் சோதனை செய்யவில்லையா.. எப்படியாவது இருக்கட்டும்; நான் இன்று தனி வழியே புறப்பட்டது பெருந்தவறு. இப்போது அக்காவின் மடியில் தலையை வைத்துப் படுத்திருப்பது எவ்வளவு நிம்மதியாயிருக்கிறது. அக்காவின் வார்த்தைகள் எவ்வளவு தைரியமும் உற்சாகமும் அளிக்கின்றன.. எப்படியாவது இருக்கட்டும்; நான் இன்று தனி வழியே புறப்பட்டது பெருந்தவறு. இப்போது அக்காவின் மடியில் தலையை வைத்துப் படுத்திருப்பது எவ்வளவு நிம்மதியாயிருக்கிறது. அக்காவின் வார்த்தைகள் எவ்வளவு தைரியமும் உற்சாகமும் அளிக்கின்றன பொன்னியின் செல்வன் எங்கேயோ பத்திரமாகயிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை இந்தப் பிரயாணத்தின் முடிவில் அவரைச் சந்திப்போமா பொன்னியின் செல்வன் எங்கேயோ பத்திரமாகயிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை இந்தப் பிரயாணத்தின் முடிவில் அவரைச் சந்திப்போமா.. இவ்வாறு எண்ணியபோது வானதியின் உள்ளத்தில் அளவில்லாத கிளர்ச்சி ஏற்பட்டது. மனச்சோர்வுக்கு நேர்மாறான உற்சாக இயல்பு இப்போது அவளை ஆட்கொண்டது.\nயானை கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. யானைமேல் அம்பாரி ஆடி அசைந்து கொண்டிருந்தது. முன்னும் பின்னும் காவற்படைகள் போய்க்கொண்டிருந்தன. மழை சிறு தூறலாயிற்று, பிறகு தூறலும் நின்றது. வானத்தில் மேகக் கூட்டங்கள் சிதறிக் கலைந்தன. நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்தன.\nவானதி யானையின் அம்பாரிக் கூரை வழியாக மேலே வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தாள். வானவெளியில் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களுக்கும், பூலோகத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்க முடியுமா என்று அதிசயப்பட்டாள். பொன்னியின் செல்வர் உதித்த நட்சத்திரத்துக்கும், தான் பிறந்த நட்சத்திரத்துக்கும் ��ள்ள பொருத்தத்தை பற்றி ஜோதிடர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மையிருக்குமா தன் வயிற்றில் பிறக்கும் மகன் மூன்று உலகத்தையும் ஆளப் போகிறான் என்று ஜோதிடர்களுடன் சேர்ந்து அக்காவும் சொல்வது உண்மையாகுமா தன் வயிற்றில் பிறக்கும் மகன் மூன்று உலகத்தையும் ஆளப் போகிறான் என்று ஜோதிடர்களுடன் சேர்ந்து அக்காவும் சொல்வது உண்மையாகுமா வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதோ உற்பாதத்துக்கு அறிகுறி என்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களே, அது எவ்வளவு தூரம் நிஜமாயிருக்கும்\nஅப்படி என்ன உற்பாதம் நடக்கும் பொன்னியின் செல்வர் கடலில் முழுகியதுதான் அந்த உற்பாதமா பொன்னியின் செல்வர் கடலில் முழுகியதுதான் அந்த உற்பாதமா அக்கா கொண்டுள்ள நம்பிக்கையின்படி அவர் திரும்பி வருவாரா அக்கா கொண்டுள்ள நம்பிக்கையின்படி அவர் திரும்பி வருவாரா அப்படியானால், வேறு என்ன உற்பாதம் நடக்கக் கூடும் அப்படியானால், வேறு என்ன உற்பாதம் நடக்கக் கூடும்\nஇம்மாதிரியெல்லாம் வெகு நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்த பிறகு வானதி இலேசாகக் கண்ணயர்ந்தாள். அவள் கண்விழித்துப் பார்த்தபோது, பொழுது புலர்ந்திருந்தது. புள்ளினங்கள் உதய கீதம் பாடின. இளைய பிராட்டியும் விழித்துக் கொண்டிருந்தாள். அம்பாரியின் பட்டுத் திரையை விலக்கிகொண்டு வெளியே பார்த்து, \"இதோ ஆனைமங்கலம் வந்து விட்டோ ம். சோழ மாளிகையின் வாசலுக்கே வந்து விட்டோ ம்\" என்றாள்.\nஇரு இளவரசிகளும் யானை மீதிருந்து இறங்கினார்கள். மாளிகைக்குள்ளே பிரவேசித்தார்கள். அங்கே ஆயத்தமாயிருந்த அரண்மனைத் தாதிமார்கள் இளவரசிகள் இருவரையும் மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். கடைசியில், மாளிகையின் கீழ்ப்புறத்துக்கு வந்து, அங்கிருந்த அலங்கார முன்றின் முகப்பில் நின்றபடி கடலுடன் கலந்த கால்வாயைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.\n இளவரசரைத் தேடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னீர்களே என்ன செய்திருக்கிறீர்கள்\" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.\n தேடுவதற்கு ஏற்பாடு ஆரம்பமாகி விட்டது. அதோபார், ஒரு படகு வருகிறது அதில் வருகிறவர்கள் ஒருவேளை ஏதேனும் செய்தி கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள் அதில் வருகிறவர்கள் ஒருவேளை ஏதேனும் செய்தி கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள்\nவானதி திரும்பிப் ப���ர்த்தாள். சற்றுத் தூரத்தில் மரக்கிளைகளின் இடைவெளியில் ஒரு சிறிய படகு வருவது தெரிந்தது. அதில் இருவர் இருந்தார்கள்.\n அந்தப் படகில் வருவது யார்\" என்று வானதி கேட்டாள்.\n\"படகு தள்ளுகிறவன் சேந்தன் அமுதன். தஞ்சாவூர்ப் பாதாளச் சிறையிலிருந்து நாம் அன்றொரு நாள் விடுதலை செய்தோமே, அவன். உட்கார்ந்திருப்பவள் பூங்குழலி\nவானதிக்கு உடம்பு சிலிர்த்தது. \"அக்கா நான் அந்தப் பெண்ணைப் பார்க்க விரும்பவில்லை, உள்ளே போகிறேன் நான் அந்தப் பெண்ணைப் பார்க்க விரும்பவில்லை, உள்ளே போகிறேன்\n\"என்னடி அவளைக் கண்டு அவ்வளவு பயம் உன்னை அவள் விழுங்கி விடுவாளா, என்ன உன்னை அவள் விழுங்கி விடுவாளா, என்ன நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பயப்படாமல் சும்மா இரு நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பயப்படாமல் சும்மா இரு\" என்றாள் குந்தவை. படகு நெருங்கி வந்து கொண்டிருந்தது.\nயானைத் துதிக்கையில் அகப்பட்ட வானதி எப்படி உயிர் பிழைத்தாள் இதைக் குறித்து, அவள் இரண்டாவதாகச் செய்த ஊகந்தான் சரியானது. யானை துதிக்கையைச் சுழற்றி அவளைத் தூர எறியவில்லை. மேலே தூக்கி அம்பாரியின் அருகில் இலேசாக வைத்தது. அங்கே திரை மறைவில் ஆயத்தமாயிருந்த குந்தவை அவளை வாரி அணைத்து மடியில் போட்டுக் கொண்டாள்.\nபிறகு முதன் மந்திரியும் பல்லக்கில் ஏறினார். \"தேவி போய் வரட்டுமா உன் பிரயாணம் இனிதாயிருக்கட்டும். அதன் முடிவும் இனிதாயிருக்கட்டும் உன் பிரயாணம் இனிதாயிருக்கட்டும். அதன் முடிவும் இனிதாயிருக்கட்டும்\n தங்கள் உதவிக்கு மிக்க நன்றி\" என்றாள் இளைய பிராட்டி.\n\"கொடும்பாளூர்ச் கோமகளைக் கோழை என்றாயே அவளைப்போல் நெஞ்சழுத்தக்காரப் பெண்ணை நான் பார்த்ததேயில்லை.\"\n\"முன்னேயெல்லாம் அவள் கோழையாகத் தானிருந்தாள். கொஞ்ச நாளாகத்தான் அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்கிறது\" என்றாள் குந்தவை.\n\"எல்லாம் உன்னுடைய பயிற்சிதான். அந்தப் பெண் என்னைப் பயங்கர ராட்சதன் என்று எண்ணியிருப்பாள்; போனால் போகட்டும். என்னைப் பற்றி எவ்வளவோ பேர் எத்தனையோ விதமாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். நான் அதற்காகவெல்லாம் கவலைப்படுவதில்லை போய் வாருங்கள், அம்மா\nஇவ்விதம் முதன் மந்திரி கூறியதும், அவருடைய பல்லக்கும் நாலு வீரர்களும் மட்டும் மேற்குத் திசையில் செல்ல, யானை, குதிரை பரிவாரங்கள் எல்லாம் கிழக்கு நோ��்கிச் சென்றன.\nமுதன் மந்திரி பல்லக்குப் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் மழை பிடித்துக் கொண்டது. மழையைப் பொருட்படுத்தாமல் சிவிகை தூக்கிய ஆட்களும், சிவிகையைக் காத்த வீரர்களும் சென்று கொண்டிருந்தார்கள். மழை குறைந்து தூறல் நிற்கும் சமயத்தில் திடீரென்று பல்லக்கு நின்றது.\n\" என்று முதன் மந்திரி கேட்டார்.\n\"சுவாமி, அந்த மரத்தடியில் யாரோ கிடப்பது போலத் தெரிந்தது\" என்றான் முன்னால் சென்ற காவலர்களில் ஒருவன்.\nமுதன் மந்திரி அவன் சுட்டிக்காட்டிய திசையை உற்றுப் பார்த்தார். பளிச்சென்று ஒரு மின்னல் மின்னியது.\n\"ஆமாம், யாரோ கிடக்கிறதாகத்தான் தெரிகிறது, இறங்கிப் பார்க்கிறேன்\" என்றான் முதன் மந்திரி.\nசிவிகையிலிருந்து இறங்கி அருகில் சென்றபோது மரத்தடியில் கிடந்த மனிதன் முனகும் சத்தம் கேட்டது.\nஅதற்குப்பதிலாக, \"முதன் மந்திரி போலிருக்கிறதே\" என்ற தீனமான குரல் கேட்டது.\n\"ஆம்;\" கேட்டது முதன் மந்திரிதான்\n\" என்று பரபரப்புடன் கேட்டுக் கொண்டே முதன் மந்திரி மதுராந்தகரைத் தூக்கி நிறுத்த முயன்றார்.\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2007, 11:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/girl-cheats-boy-using-tiktok-in-madurai-and-found.html", "date_download": "2020-09-24T08:51:43Z", "digest": "sha1:QGEMRSEW7OOU4I2FTRDTX7RNPF55OTN5", "length": 12027, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Girl cheats boy using tiktok in Madurai and found | Tamil Nadu News", "raw_content": "\n'டிக்டாக்' மூலம் மலர்ந்த 'நட்பு'... நைசா 'பிளான்' போட்டு... பணம் கறந்த 'இளம்பெண்'... விசாரணையில் வெளியான 'பகீர்' தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nடிக்டாக் மூலம் 97,000 ரூபாய் மோசடி செய்து இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்ணை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.\nமதுரை எல்லீஸ்நகர் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(23). இவர் மதுரையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் டிக்டாக் மற்றும் முகநூலை அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஊரடங்கு என்பதால் இன்னும் அதிக நேரத்தை டிக்டாக் செயலியில் செலவழித்து வந்தார்.\nஅப்போது டிக்டாக் செயலி மூலம் திருப்பூரை சேர்ந்த சுசி(எ) அம்முக்குட்டி என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து நாளடைவில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சுசி மீது ராமச்சந்திரன் அதிக அன்பு காட்டியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுசி, தனது குடும்பத்தில் பிரச்சனை எனவும், மருத்துவ செலவுக்கு பணம் தேவை எனவும் பல்வேறு காரணங்களை கூறி அவ்வப்போது ராமச்சந்திரனிடம் பணத்தை கறந்துள்ளார். மொத்தமாக 97,000 ரூபாய் பணத்தை ராமச்சந்திரன் சுசியின் வங்கிக் கணக்கில் அனுப்பியுள்ளார்.\nபணத்தை பெற்றுக் கொண்ட சுசி, பின்னர் ராமச்சந்திரனிடம் பேசாமலும், ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக் பக்கம் தலை காட்டாமலும் இருந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து சுசி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர்.\nபின்னர் மதுரை காவல் ஆணையரின் உத்தரவின் பெயரில், திருப்பூர் ஆலங்காடு அருகே தனது வீட்டில் பதுங்கியிருந்த சுசியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். ஆடம்பரமாக வாழ நினைத்த இளம்பெண் சுசி, அதற்கு ஒரு கருவியாக டிக்டாக்கை பயன்படுத்தியுள்ளார் என்றும், இதே போல பல பேரிடம் பண மோசடி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎப்போதும் ‘போனில்' பேசிக்கொண்டே இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ‘கொடூரம்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..\n'சவாலான விஷயம் தான்...' 'உலகில்' எங்குமே இப்படி 'நடந்ததில்லை...' அதுவும் '12 மணி நேரத்தில்...' 'இது சாத்தியமா\nமருத்துவமனைக்குள் புகுந்து 'கொலை' செய்த 'கும்பல்'... ஒரு 'பொண்ணு' பிளான் பண்ணி தான் நடந்துருக்கு... 'மதுரையை' கலங்கடித்த கொலையில் ஷாக்கிங் 'ட்விஸ்ட்'\n.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ‘கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\nசென்னையில் 'இ-பாஸ் சேவை' நிறுத்தமா... 'வெளிமாவட்டங்களுக்கு' செல்ல 'தடையா... 'வெளிமாவட்டங்களுக்கு' செல்ல 'தடையா...' 'நிலவரம் என்ன\n\"பேச்சும் கட்.. உறவும் கட்\".. 'பரபரப்பை' கிளப்பியிருக்கும் 'வடகொரியாவின்' திடீர் 'முடிவு'\n‘டீ வாங்க போன மனைவி’.. அரிவாளுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த ‘மர்மகும்பல்’.. மதுரையில் நடந்த பயங்கரம்..\n'ஏழைகளுக்கு' உதவிய 'சலூன் கடைக்காரரின் மகள்...' 'நேத்ராவுக்கு' முதல்வர் 'இ.பி.எஸ், வாழ்த்து...' 'உயர்கல்வி' செலவை 'அரசே ஏற்கும்' என 'அறிவிப்பு...'\n'ஹலோ நேத்ராவா'... 'வீடு தேடி வந்த அழைப்பு'... 'மதுரை சலூன்' கடைக்காரரின் மகளுக்கு கிடைத்த கெளரவம்\n'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி\n'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது\n'அப்பா, அம்மாவால் ஆசிரியரான மகன்'.. வீட்டை விட்டு விரட்டியதால் 'சுடுகாட்டிற்கு' சென்று 'கழுத்தை' அறுத்துக்கொண்ட 'வயதான பெற்றோர்''.. வீட்டை விட்டு விரட்டியதால் 'சுடுகாட்டிற்கு' சென்று 'கழுத்தை' அறுத்துக்கொண்ட 'வயதான பெற்றோர்'.. 'போவதற்கு முன்' செய்த 'உருக்கமான' காரியம்\n'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே\n‘வேறலெவல்’ தம்பி இந்தாங்க 1000 டாலர்.. Facebook-கை ‘அலெர்ட்’ பண்ணி பரிசை அள்ளிய மதுரை இளைஞர்..\nகட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..\n'பெட்டிக்கடையில் ஓசி சிகரெட் கேட்ட வாலிபர்'... 'இரவோடு இரவாக நடந்த சம்பவம்'... கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபொண்ணுங்க கூட 'என்னய்யா' பிரச்சனை... தட்டிக் கேட்ட 'காவலர்' வீட்டில்... 'வெடிகுண்டு' வீசிய நபர்கள்\n'நண்பகலில்' வேலை செய்து கொண்டிருந்த 'பெண் ஊழியர்'... சடாரென 'கதவை' மூடிய 'டிடெக்டிவ்' செய்த காரியம்\".. 'விசாரணையில்' தெரியவந்த 'அதிர்ச்சி உண்மைகள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/149668/", "date_download": "2020-09-24T08:02:40Z", "digest": "sha1:COVCZOZ3SIORWJW2KD4YIUYGA6I4HE46", "length": 11064, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல்-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல்-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nபனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தீ விபத்துக்குள்ளாகிய நிலையில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் விமானப்படை ஏனைய நாடுகள் இணைந்து குறித்த கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.\nஇருந்த போதிலும் இத்தீ விபத்தினால் கடலில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாது என பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் என்ணெய் பரவல் அடையாளங்கள் தென்பட்டுள்ளன.\nஇவ்வெண்ணெய் பரவலானது விபத்திற்குள்ளன கப்பலின் எண்ணெய் கசிவா அல்லது வேறு படகில் இருந்து வெளியாகிய எண்ணெய் கசிவா என அறிய முடியவில்லை.\nஅத்துடன் குறித்த விபத்து தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மாநகர சபைகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது.\nஇதே வேளை இன்று கரையோர மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்எண்ணெய் பரவலின் எச்சங்கள் கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தாவரங்களில் தென்படுவதை காண முடிந்தது. #கல்முனை #எண்ணெய்பரவல் #பனாமா #விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய மத்திய புகையிரத துறை இணையமைச்சர் கொரோனாவுக்கு பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்கட்டிச்சோலையில் குடும்பஸ்தா் சடலமாக மீட்பு\nசட்ட விரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவியவர் இலங்கையர் கைது\nபுதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள்\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை நீடிப்பு September 24, 2020\nஇராணுவ சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது September 24, 2020\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு September 24, 2020\nவிஜயகாந்திற்கு கொரோனா September 24, 2020\nஇந்திய மத்திய புகையிரத துறை இணையமைச்சர் கொரோனாவுக்கு பலி September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-09-24T09:13:51Z", "digest": "sha1:QZB6CYPAKE43KL4HYBYCQYCXV22KCBA7", "length": 5657, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "விவகார குழு Archives - GTN", "raw_content": "\nTag - விவகார குழு\nதென்னிலங்கை மலையக தமிழர் விவகார குழு ஸ்தாபிதம் – தமிழ் முற்போக்கு கூட்டணி-பிரதமர் சந்திப்பில் முடிவு\nஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அரசு தரப்பில்...\nஇலங்கைக்கு 340 மில்லியன் ரூபா வழங்க நியு டயமன்ட் கப்பலின் உரிமையாளர் இணக்கம் September 24, 2020\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை நீடிப்பு September 24, 2020\nஇராணுவ சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது September 24, 2020\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு September 24, 2020\nவிஜயகாந்திற்கு கொரோனா September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜ��ின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA/50-2509", "date_download": "2020-09-24T08:54:09Z", "digest": "sha1:FFWNL7SIZQONHUMHXZQYG5JINNBTWBC5", "length": 9339, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தாய்லாந்தில் பரஸ்பர துப்பாக்கி சூட்டில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் தாய்லாந்தில் பரஸ்பர துப்பாக்கி சூட்டில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழப்பு\nதாய்லாந்தில் பரஸ்பர துப்பாக்கி சூட்டில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழப்பு\nதாய்லாந்தில் இராணுவத்தினருக்கும் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டுப் பிரயோக��்தில் இத்தாலிய பத்திரிகை நிருபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதாய்லாந்தின் பிரதமர் பதவி விலகக்கோரியும் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தக்கோரியும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ராவின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nதாய்லாந்து இராணுவம் ஆயிரம் வீரர்களை பாங்காக்கில் போராட்டக்காரர்களின் பகுதிக்குள் அனுப்பியது. போராட்டக்காரர்கள் தாங்கள் இருக்கும் பகுதியை சுற்றிலும் டயர்களால் அமைக்கப்பட்ட தடுப்பு கோபுரங்களை அமைத்திருந்தனர்.\nஇந்த தடுப்புகளை இராணுவம் தகர்த்தது. போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 5பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் இத்தாலிய பத்திரிகை நிருபர் என்றும் மற்றவர்கள் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-07-15-06-35-02/46-4030", "date_download": "2020-09-24T08:05:44Z", "digest": "sha1:5FKHDNR2AK6RHEIRSOCOR5LMSAFPSLZA", "length": 7641, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஜனாதிபதி TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியா���க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் கிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஜனாதிபதி\nகிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஜனாதிபதி\nவரலாற்று முக்கியத்துவமிக்க அமைச்சரவைக் கூட்டம் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிளிநொச்சியல் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று இன்று பார்வையிட்டார்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/7/44-87024", "date_download": "2020-09-24T08:44:49Z", "digest": "sha1:3YJZLFK3N5AB5MDO27I5PLGWZZWUB2XD", "length": 11766, "nlines": 161, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையில் 7 டுவென்டி டுவென்டி போட்டிகளில் கென்யா TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு இலங்கையில் 7 டுவென்டி டுவென்டி போட்டிகளில் கென்யா\nஇலங்கையில் 7 டுவென்டி டுவென்டி போட்டிகளில் கென்யா\nஇலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள கென்ய அணி, இலங்கை \"ஏ\" அணிக்கெதிராக 7 டுவென்டி டுவென்டி போட்டிகளில் பங்குபற்றவுள்ளது. இதற்கான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ளது.\nகென்ய அணி உலக டுவென்டி டுவென்டி தொடரின் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றவுள்ள நிலையில் அவ்வணிக்கான பயிற்சிகளாகவும், இலங்கை வீரர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ள இத்தொடரில் இலங்கை \"ஏ\" அணியின் தலைவராக டினேஷ் சந்திமால் செயற்படவுள்ளார்.\nகென்ய அணி சார்பாக 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தோடு ஓய்வுபெற்ற அவ்வணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ரிக்கலோ தனது ஓய்விலிருந்து வெளியே வந்து, இத்தொடரிலும், உலக டுவென்டி டுவென்டி தகுதிகாண் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளார்.\nமுதலாவது போட்டி: ஒக்டோபர் 27 - பிற்பகல் 2.15 - என்.சி.சி மைதானம்\nஇரண்டாவது போட்டி: ஒக்டோபர் 29: காலை 9.45 - என்.சி.சி மைதானம்\nமூன்றாவது போட்டி: ஒக்டோபர் 29: பிற்பகல் 2.15 - என்.���ி.சி மைதானம்\nநான்காவது போட்டி: ஒக்டோபர் 31: காலை 9.45 - சி.சி.சி மைதானம்\nஐந்தாவது போட்டி: ஒக்டோபர் 31: பிற்பகல் 2.15 - சி.சி.சி மைதானம்\nஆறாவது போட்டி: நவம்பர் 2: காலை 9.45 - என்.சி.சி மைதானம்\nஏழாவது போட்டி: நவம்பர் 2: பிற்பகல் 2.15 - என்.சி.சி மைதானம்\nகென்யா: கொலின் ஒபுயா, றாகெப் பட்டேல், மொறிஸ் ஒனுமா, நஹேமியா ஒடியம்போ, ஹிரேன் வரய்யா, ஷெம் கோச்சே, ஸ்டீவ் ரிக்கலோ, றாகெப் அகா, நெல்வன் ஒடியம்போ, எலியா ஒட்டினோ, திரேன் கோன்டாரியா, தோமஸ் ஒடோயோ, குர்தீப் சிங், எமானுவேல் புண்டி, டங்கன் அலன், இர்பான் கரிம்\nஇலங்கை \"ஏ\": டினேஷ் சந்திமால், லஹிரு திரிமன்ன, குசால் ஜனித் பெரேரா, மஹேல உடவத்த, ஷெஹான் ஜெயசூரிய, உபுல் தரங்க, அஷன் பிரியஞ்சன, கித்துருவன் விதானகே, அஞ்சலோ பெரேரா, தனுஷ்க குணதிலக, யசோதா லங்கா, நிரோஷன் டிக்வெல்ல, றமிம் றம்புக்வெல்ல, சத்துரங்க டீ சில்வா, அகில தனஞ்சய, சீக்குகே பிரசன்ன, மிலிந்த சிரிவர்தன, இசுரு உதான, இஷான்ஜெயரத்ன, கோசல குலசேகர, லஹிரு ஜெயரத்ன, டில்ஹார லொக்குஹெட்டிகே, ஜீவன் மென்டிஸ், ஷமின்ட எரங்க\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2010-10-01-10-19-06/71-8313", "date_download": "2020-09-24T07:04:45Z", "digest": "sha1:N7C4NE6SS3DXCEO33LEOYOIHJXXAQQRZ", "length": 16045, "nlines": 160, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வன்னியில் அல்லற்படும் மக்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் - சந்திரகுமார் எம்.பி. TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் வன்னியில் அல்லற்படும் மக்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் - சந்திரகுமார் எம்.பி.\nவன்னியில் அல்லற்படும் மக்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் - சந்திரகுமார் எம்.பி.\nவன்னியில் அல்லற்படும் மக்களுக்கு அரசு உதவிசெய்யும் என்று இருந்துவிடாது நாம் ஒவ்வொருவரும் உதவ முன்வர வேண்டும். அங்குள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும்.\nஇவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்.\nயாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்தின் 150 ஆவது ஆண்டு நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:\nகடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால் இழந்துபோன எமது கல்விச் செல்வத்தை வழமைக்கு கொண்டு வர நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம்.\nகல்வியில் நாம் சிறந்த நிலையில் இருந்துள்ளோம். ஆனால், இன்று அந்த நிலையில் இருக்கின்றோமா என்பது சந்தேகமே. ஏனெனில் கடந்த கால யுத்தம் எம்மை படுமோசமாக பாதித்துள்ளது. அந்த நிலைமையை நாம் மாற்றியமைக்க வேண்டும்.\nஇன்று தலைநிமிர்ந்து நிற்கின்ற பாடசாலைகள் இடம்பெயர்ந்த மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. காரணம் தங்கள���டைய கல்வித்தரம் குறைந்து விடும் என்பதற்காகவா அல்லது இடவசதிகள் இன்மையே தெரியவில்லை.\nகல்வியில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது. ஆனால் இன்று இம்மாவட்டத்தில் நகர்புற பாடசாலைகளையும், கிராமப்புற பாடசாலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பௌதீகவளங்கள், ஆசிரியர்கள், ஆய்வுகூடம் என கிராமப்புற பாடசாலைகளுக்கும், நகர்ப்புற பாடசாலைகளுக்கும் இடையில் நிறைய இடைவெளிகள் காணப்படுகின்றன. இந்த வேறுபாடுகளை நாம் மாற்றியமைக்க வேண்டும் அப்போதுதான் நகர்புற பாடசாலைகளை நோக்கி மாணவர்கள் படையெடுப்பதை தவிர்க்கலாம். கிராமப் புறங்களிலேயே நாம் நல்ல கல்வியை பெற வழிசமைக்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் கிராமப்புற பாடசாலைகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து அபிவிருத்தி செய்வதற்குத் தயாராகவுள்ளோம். இது தொடர்பாக ஆளுநருடன் நான் பல தடவை கலந்துரையாடியிருக்கின்றேன்.\nநகர்ப்புற பாடசாலைகள் எல்லாம் இன்று வளர்ந்துவிட்டன அவர்களுக்கென்று பலமான பழைய மாணவர் சங்கங்கள், அபிவிருத்திக் குழுக்கள், இங்கு மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உள்ளன. அவை அந்த பாடசாலைகளின் வளர்ச்சிக்காக பெரும் உதவி புரிந்து வருகின்றன. ஆனால் கிராமப்புற பாடசாலைகளை பொறுத்தவரை அவ்வாறு இல்லை. அப்படி அமைப்புக்கள் இருப்பினும் அவர்களிடம் பணம் இருக்காது. எனவே, நகர்புற பாடசாலைகள் தானாக வளரும், கிராமப்புற பாடசாலைகளைத்தான் நாம் வளர்த்துவிட வேண்டும்.\nயாழ்ப்பாணம் கல்விச் சமூகத்திடம் நான் ஓர் உருக்கமான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். எனது இந்தக் கருத்து சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் இருப்பினும் நான் இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.\nவன்னியில் கடந்த கால யுத்தம்முடிவுக்கு வந்து மக்கள் மீள்குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், கல்விச் செயற்பாடுகள் மிக மோசமாக உள்ளன.\nஅங்கு எதுவும் இல்லை. சுவர்கள்இல்லை பாடசாலை கட்டடங்கள், மாணவர்களுக்கு கதிரைகள் இல்லை. ஏன் ஆசிரியர்கள், அதிபருக்குக் கூட கதிரைகள் இல்லாமல் உள்ளது. மரங்களுக்கு கீழ் இருந்து மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். மழைக்காலமும் ஆரம்பித்து விட்டது.\nஎனவே, மிக மோசமான எதுவும் அற்ற நிலையில் வன்னியில் கல்விச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களும் ��ங்களது உறவுகளே. எனவே, அவர்களது கல்வி வளர்ச்சிக்கு அரசே எல்லாம் செய்ய வேண்டும் என நாம் இருந்துவிட முடியாது. எமக்கும் பொறுப்புக்கள் உண்டு. எனவே நீங்கள் தயவு செய்து வன்னிக்கு ஒரு தடவை சென்று வாருங்கள் நீங்கள் நிச்சயம் உதவி செய்வீர்கள். - என்றார்.\nஇந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, வலிகாமம் வடக்கு கல்விப் பணிப்பாளர், தெல்லிப்பளை கோட்டக் கல்விப் பணிப்பாளர், மதகுருமார்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2013-10-25-04-12-56/71-87004", "date_download": "2020-09-24T08:20:19Z", "digest": "sha1:PAEKWKRQ3FGBSUTCNYY2LX2I7NKXQYDB", "length": 9259, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ்.செம்மணி பகுதியில் கண்டன போராட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்��ூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழ்.செம்மணி பகுதியில் கண்டன போராட்டம்\nயாழ்.செம்மணி பகுதியில் கண்டன போராட்டம்\n-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, அலேசியஸ் நிதர்சன்\nயாழ்.செம்மணி பகுதியில்; கண்டனப் போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (24) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.\nயாழ்.நாச்சிமார் கோவிலடியில் கடந்த வியாழக்கிழமை (17) கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் நோக்கிலும் யாழ். பெண்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.\nஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'பெண்களுக்கெதிரான வன்முறையற்ற சமூகத்தை ஆக்குவோம்', 'உன்னைப் படைக்கும் பெண்ணைச் சிதைக்காதே', 'பாலியல் பயங்கரக் கொலைகளை எப்போதும் இல்லாமல் செய்வோம்'இ போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளை தாங்கியவாறு இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇவ் ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஉன்னைப் படைக்கும் பெண்ணைச் சிதைக்காதே\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்��ளுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AE/2013/57-7780", "date_download": "2020-09-24T08:59:51Z", "digest": "sha1:BP3LKO3EF5ZXXSCBX27JZZF6ZOK2PD7U", "length": 11065, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விஞ்ஞானமும் தொழிநுட்பமும் 2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்\n2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்\n2013 ஆம் ஆண்டு சூரியனில் ஏற்படும் பாரிய வெடிப்பொன்றினால் வெளிவரக்கூடிய பாரிய தீச்சுவாலைகள் காரணமாக பூமியில் மின் விநியோகம் முதலானவை தடைப்பட்டு பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் நேற்று எச்சரித்துள்ளனர்.\nநூறு வருடங்களுக்கு ஒரு தடவை இத்தகைய பாரிய வெடிப்பு சூரியனில் ஏற்படலாம் எனவும் இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படுவதுடன் தொலைதொடர்புத்துறை செயலிழப்பு, விமானங்கள் பறக்க முடியாத நிலை, இணையத்தளங்கள் செயலிழப்பு போன்றன ஏற்படலாம் எனத் தெரிவிக்க��்படுகிறது.\nலண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றிய பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், அண்மைக்காலத்தில் 1859ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்டதற்கு ஒப்பான அளவில் பாரிய வெடிப்பொன்று மீண்டும் ஏற்பட்டால் அளவிட முடியாத சேதங்கள் ஏற்படலாம் என கூறினார்.\nதொழில்நுட்பத்தில் தங்கியுள்ள நவீன சமூகம் இத்தகைய தாக்கங்களால் அதிக பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக உள்ளது எனவும் இத்தகைய நாசங்களுக்கு எதிரான தந்திரோபாயங்களை விஞ்ஞானிகள் வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஇரண்டாயிரத்து பன்னிரெண்டிலே தான் உலகம் முடியப்ப்போவதாக ஒரு வதந்தி இருக்கிறது..மாயன் கலண்டர்.\nகுறிப்பின்படி சகல கிரகங்களும் சூரியன் உட்பட ஒரே\nநேர்கோட்டில் வருவதால் சமநிை சிதைந்து அதனால் ஒரு பெரும் அழிவு ஏட்படப்போவது உண்மை என பலரால் நம்பப்படுகிறது.பரிசுத்த பைபிள் பிரகாரம் மார்க் அத்தியாயம் படி உலக அழிவுக்கு முன்னர் நடக்கக்கூடிய சகுனங்கள் எல்லாம் சரியே.எல்லாம் அவன் செயல்.அந்த இறைவன் தான் காக்கவேண்டும்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டமா அதிபர் - பதில் பொலிஸ்மா அதிபர் கலந்துரையாடல்\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:33:57Z", "digest": "sha1:DSGSLOYTJZTG5RLELZHQYY3N3OTW26DR", "length": 6260, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "\"கலைமாமணி\" சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\n”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி\nகனடா வாழ் பரதநாட்டிய இரசிகை இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞருமான ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி (சோலோ) இன்று சென்னை மாநகரில் உள்ள கலா மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.\nமேற்படி நடன நிகழ்ச்சியில் கனடாவில் வாழ்ந்து வரும் நடன ஆசிரியை (சக்தி நர்த்தனாலயா அதிபர்) திருமதி ஜனனி ரவிசங்கர் அவர்களும் இன்னொரு நடன ஆசிரியையோடு இணைந்து ஒன்றாக நட்டுவாங்கம் செய்யும் சந்தர்ப்பம் கிட்டியது.\nகனடாவில் பல ஆண்டுகள் ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களிடமும் ஆசிரியை அற்புதராணி அவர்களிடமும் நட்டுவாங்கம் கற்றுக்கொண்ட திருமதி ஜனனிக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களுக்கு கனடா உதயன் நன்றியை தெரிவிக்கின்றது.\nகனடா உதயன் செய்திப் பிரிவு\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1854887817/22589-2013-01-09-09-09-59", "date_download": "2020-09-24T07:17:21Z", "digest": "sha1:LFYCCS633THA3EB2YH6YEIO4UFWZE3NL", "length": 31138, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "“நாங்கள் ஜாதியற்றவர்கள்!” - ஈரோடு மாநாட்டிலிருந்து...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2012\nபிறவி வருணம் உயர்வு-தாழ்வு ஒழிந்ததா\nஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான்\nதிருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்\nஸ்ரீமத் பகவத்கீதா (தத்வவிவேசனீ - தமிழ் விரிவுரை)\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\nதிருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்\nஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான்\nதற்கால நிலை - அரசியலும் சமூக இயலும்\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2013\n” - ஈரோடு மாநாட்டிலிருந்து...\nதிருமண மண்டபங்களில் மாநாடுகளை நடத்தும் வழமைக்கு மாறாக முதன்முறையாக ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மிகப் பெரும் மாநாட்டு அரங்கு (300 அடி நீளம், 80 அடி அகலம்) தகரப் பலகைகளைக் கொண்டு மின்விசிறி வசதியோடு அமைக்கப்பட்டிருந்தது.\n• மாநாட்டு மேடைக்கு அருகே, நிகழ்ச்சிகளை கடைசி வரிசையில் உள்ளோர் வரை காண் பதற்காக மிகப் பெரும் எல்.சி.டி. காணொளி திரை (11 அடி நீளம் - 7 அடி அகலம்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n• மாநாட்டு அரங்கிற்கு வெளியே ஈரோடு, பாட்டாளி படிப்பகம் தோழர்கள், பெரியார் வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியை நிறுவி யிருந்தனர். கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு அறிவியல் கழகம் சார்பில் அறிவியல் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு அரங்குகளிலும் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது.\n• மேடையின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பதாகையில், மாநாட்டுப் பெயரோடு ‘நாங்கள�� சாதியற்றவர்கள்; சாதியை ஒழிக்கக் கூடிய வர்கள்’ என்ற முழக்கம் இடம் பெற்றிருந்தது.\n• மாநாட்டில் திரண்டிருந்த தோழர்களில் இளைஞர்களே அதிகம். பெண்களும் குழந்தை களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்த அனைவரும் இளைஞர் பாசறையைக் கண்டு மகிழ்ச்சியையும் வியப்பையும் தெரிவித்தனர்.\n• மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், “இந்த மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்கு ‘சக்கிலிய’ வகுப்பில் பிறந்த அதியமானும், நிறைவு செய்வதற்கு ‘பறையர்’ வகுப்பில் பிறந்த தொல் திருமாவளவனும் வந்திருப்பது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி” என்று கூறிய போது, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.\n• முதன்மைச் சாலையிலிருந்து மாநாட்டு அரங்கு வரை கழகக் கொடிகள் பெரியார்-அம்பேத்கர் பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. முதன்மை சாலையிலிருந்து அரங்கிற்கு செல்லும் வழியில் ‘திராவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு’ என்ற வளைவு நிறுவப்பட்டிருந்தது.\n• இசை நிகழ்ச்சி நடத்திய தோழர் தலித் சுப்பையா, மனு சாஸ்திரத்துக்கு எதிரான எழுச்சிப் பாடல் களோடு இடையிடையே\nசாதி எதிர்ப்பு வர்ணா ஸ்ரம எதிர்ப்பு கருத்துகளையும் பெரியாரின் கொள்கை ஆளுமையையும் பதிவு செய்தார்.\n• மேடையில் சால்வைகள், துண்டுகள் அணி விப்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. தொல். திருமாவளவன் மட்டும் தனது உரையைத் தொடங்கும்போது தலைவர், பொதுச் செயலாளருக்கு சால்வைகள் போர்த்தினார்.\n• பேரணியில் சிறப்பாக அணி வகுத்து வந்த மூன்று மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளுக்கு மறைந்த கழகப் போராளிகள் மேட்டூர் கருப்பரசன், சென்னை பத்ரி நாராயணன், கிருட்டிண கிரி, பழனி பெயர்கள் சூட்டப்பட்டன.\n• மாநாட்டு மேடையில் நடந்த ஜாதி மறுப்புத் திரு மணங்கள், நாடகத் திருமணம் என்று கொச்சைப்படுத்துவோருக்கு சரியான பதிலடி யாக இருந்ததை தோழர்கள் பேரார்வத்துடன் வரவேற்று கரவொலி எழுப்பினர். “மணமக்கள் வாழ்க; ஜாதி ஒழிக” என்ற வாழ்த்தொலிகள் பீறிட்டுக் கிளம்பின.\n• மிகச் சிறிய மாலை மாற்றுதலோடு எளிமையாக நடந்த திருமணத்தில் தோழர் கொளத்தூர் மணி பேசுகையில், “இராகு கால நேரத்தில் இத்திருமணங்களை நடத்த திட்டமிட்டோம்; காலம் ��டந்துவிட்டதால் ‘ராவு’ காலத்தில் நடக்கிறது. இந்த திருமணத்துக்குப் பிறகு நாடகம் நடைபெறவிருக்கிறது. இது நாடகத் திருமணம் அல்ல; திருமணத்துக்குப் பிறகு நடக்கும் நாடகம்” என்று கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பினர்.\n• பேரணியில் பெண்களும், பாலின வேறுபாடின்றி நீலநிற ஜீன்ஸ் பேண்ட், கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அணி வகுத்து வந்த குழந்தைகளும் அதே சீருடையில் வந்தனர். பேரணியில் வெள்ளைக் குதிரையில் சீருடையோடு கம்பீரமாக கழகக் கொடி பிடித்து வந்த பெண் தோழர், ஈரோடு நகர கழகப் பொருளாளர் சுகுணா மற்றொருவர் திவ்யா - இவர் கழகப் பொருளாளர் இரத்தின சாமியின் பேத்தி. பேரணியில் இளைஞர்கள் மட்டுமல்ல, கழகத் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் மூத்த உறுப்பினர்களும் ஜீன்ஸ் பேண்ட்-கருப்புச் சட்டை சீருடை யிலேயே வந்தனர்.\n• பேரணியில் அணி வகுத்து வந்த தோழர்கள் இறுதி வரை பேரணியை விட்டு விலகாமல் ஜாதி எதிர்ப்பு - வர்ணாஸ்ரம எதிர்ப்பு - பெண் ணுரிமை முழக்கங்களை முழங்கி வந்தனர்.\n• பேரணி ஒரு இடத்தைக் கடக்க 55 நிமிடம் ஆனது.\n• கருத்தரங்கில் பேசிய மார்க்சிய சிந்தனையாளர் அருணன், ஊர் சுகாதாரம் பெற குப்பைகளை எரிக்க வேண்டும்; சமுதாயம் நோயின்றி சுகாதார மாக வாழ மனு சாஸ்திரத்தை எரிக்கத்தான் வேண்டும் என்று கூறி போராட்டத்தை வாழ்த்தினார்.\n• தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர் சம்பத், இப்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியாக செயல்படும் தங்கள் அமைப்பு அடுத்த கட்டமாக சாதி ஒழிப்பு முன்னணியாக மாறும். திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் சாதி-தீண்டாமை ஒழிப்பு இயக்கங்களோடு இணைந்து நிற்கும் என்று அறிவித்தபோது பலத்த கரவொலி எழுந்தது.\n• திராவிடர் விடுதலைக் கழகம் அனுமதித்தால், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 இல் நடக்கும் மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் தானும், விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கத் தயார் என்று தொல். திருமாவளவன் தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்று அறிவித்தபோது, அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.\n• அரங்கிற்கு வெளியே குறைந்த கட்டணத்தில் சைவ-அசைவ உணவு விற்பனையகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சைவ உணவகம் நடத்தும் பொறுப்பை ஏற��றிருந்த கழகத்தின் தீவிர ஆதரவாளர் மோகன், குடும்பத்துடன் தயாரித்து வழங்கிய உணவு தரமானதாக சுவையாக குறைந்த கட்டணத்தில் இருந்ததை தோழர்கள் பலரும் பாராட்டினர்.\n• கருத்தரங்குகள், பட்டிமன்றங்களில் கழகத் தோழர்களே பெருமளவில் பங்கேற்கச் செய்யப்பட்டனர். தங்கள் தலைப்புகளின் கீழ் செறிவான கருத்துகளை தோழர்கள் முன் வைத்துப் பேசினர்.\n• பெண்கள் மட்டுமே பங்கேற்றுப் பேசிய கவியரங்கில், திருநங்கை ஈரோடு அர்ச்சனாவும், மனுசாஸ்திரத்தை எதிர்த்துக் கவிதை வாசிக்க வந்தபோது, அவருடன் 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் உடன் வந்து மாநாட்டில் பங்கேற்றனர்.\n• அண்ணா தீட்டிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்த ‘வெங்காயம்’ திரைப்பட இயக்குனர் ராஜ்குமார், மிகக் குறுகிய நாட்களில் நாடக தயாரிப்பை சிறப்பாக செய்ததோடு, அவரே ‘சந்திர மோகன்’ பாத்திரமேற்று நடித்தார்.\n• பெரியார் காலத்தில் நடத்திய மாநாடுகளைப் போன்ற உணர்வு இருந்ததாக கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.\n• மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 8 தீர்மானங்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீர்மானமாகவே இருக்கிறது என்று தொல்.திருமாவளவன் தனது உரையில் மனம் திறந்து பாராட்டினார்.\n• வனங்களில் வாழும் உயிரினங்களை அழிப்பது, சுற்றுச் சூழலுக்கு எதிரானது என்ற கருத்தை உணர்த்திடவே காட்டிலிருந்து அன்று காலை பிடித்த இரண்டு பாம்புகளை குழந்தைகளின் தோள்களில் தவழவிட்டு, விளையாடச் செய்த கோவை தோழர் சாந்தகுமார், அன்று இரவே இந்த பாம்புகளை காட்டில் மீண்டும் கொண்டு விடப் போவதாகக் கூறினார்.\n• தோழர் கொளத்தூர் மணியிடம் தமது குழந்தைக்கு ‘கயல்விழி’ என்று பெயரிடக் கோரி பி. அழகப்பன்-சித்ரா இணையர் மேடைக்கு வந்தனர். ‘கயல்விழி’ அமைதியான பெயராக இருப்பதால், ‘கனல் விழி’ என்று மாற்றி பெயர் சூட்டுவதாக கரவொலிக்கிடையே கொளத்தூர் மணி அறிவித்தார்.\n• கழக மாநாட்டுக்காக புதிய இசைக் கருவிகள், புதிய பாடல்களுடன் மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினர் தங்களை தயார்படுத்திக் கொண்டு நடத்திய இசை நிகழ்ச்சி எழுச்சி யுடனும் உணர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்தது.\n• காலை 9 மணிக்கு தொடங்கிய மாநாடு இடைவேளை ஏதுமின்றி இரண்டு நாட்களும் இரவு 11 மணி வரை தொடர்ந்தது.\n• இரண்டு நாள் மாநாட்டு நிகழ்வுகளையும் கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கழகத் தோழர் முகில் இராசு மேடை நிர்வாகத்தைக் கவனித்தார்.\n• தோழர் செம்பட்டி ராஜா வடிவமைத்த மாநாட்டு அழைப்பிதழ், மேடைப் பதாகைகளை பலரும் பாராட்டினர். ஒலி, ஒளி அமைப்பு எந்தத் தடையுமின்றி நேர்த்தியாக அமைவதற்கும், மாநாட்டு அரங்கு நிறுவுவ தற்கும் முழுப் பொறுப்பேற்று, செயல்பட்டார் கழகத் தோழர் ‘அருள் எலக்ட்ரானிக்ஸ்’ தெட்சிணாமூர்த்தி. மாநாட்டு விருந்தினர்களை வரவேற்று வழியனுப்பி, தங்க வைத்து - அனைத்து ஏற்பாடுகளுக்கும் பொறுப்பேற்று செயல்பட்டார் தி. தாமரைக் கண்ணன்.\n• மாநாட்டு செயல்பாடுகளில் கழகத் தோழர் களும், அறிவியல் மன்றம் மற்றும் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத் தோழர்கள் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டி பாராட்டியபோது, தோழர்கள் மகிழ்ந்து கரவொலி எழுப்பினர்.\n• மாநாட்டு வீடியோ பதிவுகளை கழகத் தோழர்கள் செம்பட்டி ராஜா, பீட்டர், கார்த்திக், வின்சென்ட் ஆகியோர் பொறுப்பேற்று செயல்பட்டனர். மேடை அலங்காரப் பொறுப்பை கழகத் தோழர்கள் மேட்டூர் ஆர்.எஸ். சவுந்தர், ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.\n• மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் இணையதளங்கள் முக நூல் வழியாக மாநாட்டு அரங்கிலிருந்து தோழர் பூங்குழலி அனுப்பிக் கொண்டே இருந்தார்.\n• மாநாட்டு நிகழ்வுகளில் முழுமையாக இணைத்துக் கொண்டு கருத்து பகிர்ந்து, உணர்வுகளை உரமேற்றிக் கொண்டு அடுத்தக்கட்ட வேலைத் திட்டங்களை சுமந்து, கழகச் செயல் வீரர்கள் விடைபெற்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidiyalfm.com/vanithas-sister-shared-the-photo-taken-with-her-family-on-the-social-website/", "date_download": "2020-09-24T07:42:16Z", "digest": "sha1:44OJPSC3S5QIYIHY5ITGKSCVXVTIA4HN", "length": 14075, "nlines": 208, "source_domain": "vidiyalfm.com", "title": "அருண் விஜய் மீது வனிதா ஆதங்கம். - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Cinema அருண் விஜய் மீது வனிதா ஆதங்கம்.\nஅருண் விஜய் மீது வனிதா ஆதங்கம்.\nஅருண் விஜய் மீது வனிதா ஆதங்கம்.\nவனிதாவின் சகோதரி தனது குடும்பத்தினருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.\nஅதில் வனிதா மட்டும் இல்லை என்பதால் அவரது ரசிகர்கள் பலரும் வனிதா எங்கே என்று கேள்வி எழுப்பினர்.\nஇதையடுத்து குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்வது குறித்த தனது ஆதங்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வனிதா பதிவிட்டுள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது, “உண்மையான ஹீரோ அவரது சகோதரியை காயப்படுத்தவோ, ஏமாற்றவோ மாட்டார்.\nநான் தொடர்ச்சியாக உன்னாலும், என்னுடைய சகோதரிகளாலும் அவமானப்படுத்தப்படுகிறேன்.\nபுறக்கணிக்கப்படுகிறேன். இதைத் தீர்த்து வைக்க உன்னால் முடியும். சமமாக நடத்தப்படுவதற்கு எனக்கு தகுதியிருக்கிறது.\nஎன்னையும் எனது குழந்தைகளையும் காயப்படுத்த வேண்டாம்.\nஉனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.\nதவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடாதே. நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். யாரும் இங்கே சரியானவர்கள் கிடையாது.\nநாம் எல்லோரும் குழப்பியே இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் மீது அன்பு செலுத்தும் சுதந்திரமுள்ள உறுதியானவர்கள் நாம்.\nயோசித்துப் பார். உன்னுடைய குழந்தையையும், உன்னுடைய வீட்டையும் எடுத்துக்கொண்டு காவல்துறை மூலம் உனக்கு நெருக்கடி கொடுத்து,\nஉனக்கு சொந்தமானவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு உன்னுடைய குடும்பம் உன்னை தெருவில் வீசி,\nஉனக்கு மன ரீதியாக நம்முடைய அப்பா தொந்தரவு கொடுத்தால் அது உன்னுடைய பிரச்னை இல்லை. நீங்கள் என்னை அப்படித்தான் வீசி எறிந்தீர்கள்.\nநான் வெளியில் தள்ளப்பட்டேன. நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டேன். அழிக்கப்பட்டேன்.\nஆனால், எல்லா சூழ்நிலையிலும் நான் உயிர்பித்திருந்தேன். இதெல்லாம் என்னையும் என்னுடைய குழந்தையையும் கொல்வதற்கு பதிலாக\nமுன்பைவிட பலசாலியாக்கியது, வலிமையாக்கியது, வெற்றியாளராகச் செய்தது. மன்னித்துவிடுங்கள். நான் உங்கள் மீது அதிருப்தியில் உள்ளேன்.\nவளருங்கள், பொறுப்புடன் இருங்கள். சரியானவற்றை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.\nவனிதா விஜயகுமாரின் தொடர்ச்சியான பதிவுகளைப் பார்த்த அவரது ரசிகர்கள் கலங்க வேண்டாம் என்று ஆறுதல் வார்த்தை கூறிவருகின்றனர்.\nNext article‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானத்தின் மகன்.\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில��� பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nதேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா\nகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த நடிகை.\nஅசோக் செல்வன் படத்தில் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=916305", "date_download": "2020-09-24T08:21:27Z", "digest": "sha1:L3WWBXJH3XDZKM5CJQZFNLE652YSSTOT", "length": 23423, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., மாநில மாநாட்டில் காங்.,கிற்கு எதிரான தீர்மானம்?| Resolution against Congress in DMK COnference | Dinamalar", "raw_content": "\nவேளாண் மசோதாவுக்கு எதிராக வழக்கு: கேரள அரசு சட்ட ... 1\nசவுதி மீது தாக்குதல் கூடாது: கிளர்ச்சியாளர்களுக்கு ...\n‛கொரோனா பரவலை மூடிமறைக்க சீனாவிற்கு உலக சுகாதார ... 3\n8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nசீனாவிலிருந்து இறக்குமதி குறைந்தது: பியூஷ்கோயல் 5\nஅலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்: விசாரணை நடத்த ரஷ்யா ...\nசென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி - நிப்டி 11 ...\nஇந்தியாவுடன் வலுவான உறவு: பிரசாரத்தில் ஜோ பிடன் உறுதி\n'முதல் முறை குற்றவாளிகளை' மன்னிப்பதா... தண்டிப்பதா: ... 8\nஉரிமைக்குழு நோட்டீசுக்கு தடை: தி.மு.க., வழக்கில் ... 4\nதி.மு.க., மாநில மாநாட்டில் காங்.,கிற்கு எதிரான தீர்மானம்\n'தி.மு.க., - தே.மு.தி.க., - காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம்' என, சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், திருச்சி, தி.மு.க., மாநாட்டிற்கு செல்லும் முன், சென்னையில், நேற்று முன்தினம், பேட்டி அளித்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, அப்படிப்பட்ட ஒரு கூட்டணி அமையாது என, தெரிவித்தார்.\nநேற்று, திருச்சியில் பேட்டி அளித்த போது, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை, குறிப்பால் உணர்த்தும் வகையில், 'கூடா நட்பு கூடாது' என, தெரிவித்தார். அதே நேரத்தில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, தே.மு.தி.க.,வுக்கு மட்டும், அழைப்பு விடுத்து வருகிறார்.இன்றும், நாளையும், திருச்சியில் நடைபெற உள்ள, தி.மு.க.,வின், 10வது மாநில மாநாட்டில், சேது சமுத்திர திட்டம், தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர்க���் பிரச்னை, கச்சத்தீவு, காவிரி, அரிசிக்கு சேவை வரி, மாநில சுயாட்சி, நதிநீர் இணைப்பு உட்பட, சில பிரச்னைகளில், மத்திய அரசின் பாரபட்சமான செயல்பாடுகளைகண்டித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன்மூலம், காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை என்பது, மீண்டும் உறுதிப்படுத்தப்பட உள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், லோக்சபா தேர்தல் வருவதால், அனைத்து கட்சியினரும், பொதுமக்களும், தி.மு.க.,வை திரும்பி பார்க்கும் வகையில், மாநாட்டு தீர்மானங்கள் அமையும் என்றும், தி.மு.க.,வினர் நம்பிக்கை தெரிவித்தனர்.காங்கிரசுடன் கூட்டணி சேரக்கூடாது என்பதில், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் உறுதியாக இருப்பதாலும், லோக்சபா தேர்தலின் போது, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, பிரசாரம் செய்ய வேண்டியது நேரிடும் என்பதாலும், அதற்கேற்ற வகையில், தீர்மானங்கள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.\n- நமது சிறப்பு நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'அடுத்த முதல்வராக நீங்கள் வரணும்': பிரதமர் சொல்லிட்டாருனு விஜயகாந்த் அலட்டல்(21)\nமூன்று மாதங்கள் 'வெயிட்' பண்ணுங்க: ஆதரவாளர்களுக்கு அழகிரி அறிவுரை(43)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅறுவடை முடிந்து போனது. கூட்டணி மூலம் அதிக லாபம் பார்த்துவிட்டார்கள் . இனி எடுத்ததை காத்திட மதில் மேல் அமர்ந்து தாவுவது நல்லது . இவர் என்ன கெஜ்ரியா... மக்கள் நல சட்டம் வரவேண்டும் என்று பதவி விலகிட ..இல்லை குரல் கொடுக்க .. மகளுக்காக கட்சி நடுத்துபவர்\nமக்களின் பணம் வீணாக போகின்றது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளி���ிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'அடுத்த முதல்வராக நீங்கள் வரணும்': பிரதமர் சொல்லிட்டாருனு விஜயகாந்த் அலட்டல்\nமூன்று மாதங்கள் 'வெயிட்' பண்ணுங்க: ஆதரவாளர்களுக்கு அழகிரி அறிவுரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/world/04/246684?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2020-09-24T08:43:06Z", "digest": "sha1:3334ZNB7KA6QXOWIU5SSOIU2UX6MZDLS", "length": 12661, "nlines": 131, "source_domain": "www.manithan.com", "title": "கணவனை பிரிந்து குழந்தையை இழந்து தனிமையில் தவித்த ப���ண்... தற்போது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த செயல்! - Manithan", "raw_content": "\nஇரவு தூங்குவதற்கு முன்னர் உங்க முகத்தை கழுவினால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nஆன்லைனில் ஆள்பிடிக்கும் திமுக: டிரம்ப், எடப்பாடி பழனிசாமி உறுப்பினரான கூத்து\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்ற தாயை கொன்று தீயில் எரித்த மகன்: சாம்பலை அப்புறப்படுத்திய கொடூரம்\nஐ பி சி தமிழ்நாடு\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: அதிர்ச்சியில் தொண்டர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nசத்தமே இல்லாமல் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை\nஐ பி சி தமிழ்நாடு\nகொரோனாவுக்கு திரையுலகில் அடுத்த பலி பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்\n தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா\n கனடாவின் நிலை குறித்து ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு\nமீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாஸ்லியா- வீடியோ வெளியாக ரசிகர்கள் உற்சாகம்\nதங்களுக்கு நல்லதே நடக்காது என அவநம்பிக்கையுடன் வாழ்ந்த தம்பதி திடீரென அவர்கள் வாழ்வில் நடந்த நம்பமுடியாத ஆச்சரியம்\nபயன்படுத்தப்பட்ட 3 லட்சம் ஆணுறைகளை மறுசுழற்சி செய்து... சிக்கிய உரிமையாளர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்\nகேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nராகு-கேது பெயர்ச்சியால் 2021 இல் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nகணவனை பிரிந்து குழந்தையை இழந்து தனிமையில் தவித்த பெண்... தற்போது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த செயல்\nபிரேசிலில் பெண் ஒருவர் கண்ணாடி போத்தல்களை வைத்து வீடு கட்டியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nபிரேசிலின் சா பாலோ மாகா��த்தில், இடாவ்காவ் நகரைச் சேர்ந்த இவோன் மார்டின். விவசாயியான இப்பெண் கணவரைப் பிரிந்து தனது கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் அவரது குழந்தை உடல் நலக்குறைவினால் இறந்துள்ளது.\nஇதனால் கடும் மனஉளைச்சலிலும், விரக்தியிலும் இருந்த இப்பெண், அதிலிருந்து விடுபடுவதற்கு வழியைத் தேடியவர், சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி போத்தல்கள் குவிந்து கிடப்பதை அவதானித்து, அவற்றினைப் பயன்படுத்தி வீடு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார்.\nஅதன்படி 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு 3 மீற்றர் உயரமும், 9 மீற்றர் அகலமும், 8 மீற்றர் நீளமும் கொண்ட அழகான வீட்டினைக் கட்டி முடித்துள்ளார். இந்த வீட்டில் படுக்கையறை, சமையலறை, கழிவறை என அனைத்துமே கண்ணாடி போத்தலால் கட்டப்பட்டுள்ளது.\nகுறித்த போத்தல் வீடு கட்டுமான செலவுகளை குறைப்பதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுவதாக இவோன் மார்ட்டின் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-09-24T07:01:56Z", "digest": "sha1:R4TINIE3EHC6ZBB2IY7Y5CXXUCSWUODY", "length": 29976, "nlines": 387, "source_domain": "www.seithisolai.com", "title": "வெள்ளப்பெருக்கு Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nமும்பை நகரத்தை தொடர்ந்து வதைக்கும் கனமழை ….\nமகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை மாநகரின் பல இடங்களில் மழை ஓயாததால் எங்கு பார்த்தாலும்…\nஅஸ்ஸாமில் வெள்ளம்… 34,000 ஐ கடந்த பாதிப்பு… அல்லல்படும் மக்கள்…\nஅசாம் மாநிலத்தில் வெள்ளப்பெர���க்கு ஏற்பட்டு 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் சில மாநிலங்களில்…\nவெளுத்து வாங்கும் மழை… கும்பக்கரை அருவியில் குளிக்க தடை..\nகனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் ஆறாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகிலுள்ள கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள…\nதொடர்ந்து பெய்யும் கனமழை… சின்னச் சுருளியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்..\nதேனியில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள்…\nகொட்டி தீர்த்த கனமழை… காவிரியில் வெள்ளப்பெருக்கு…\nகேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ள அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் வடகிழக்கு…\nபொளந்து கட்டிய மழை… 14 லட்சம் பேர் பாதிப்பு… 17 பேர் உயிரிழப்பு… வெள்ளத்தில் மிதக்கும் ஒடிசா..\nஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 மாவட்டங்களில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை…\nகுஜராத், ஒடிசா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு…\nகுஜராத், ஒடிசா மாநிலங்களில் இடைவிடாது பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்துப் பாய்கிறது. தென்மேற்கு…\n“பயங்கர வெள்ளப்பெருக்கு”… 100 ஐ தாண்டிய பலி… அல்லல்படும் ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நூற்றுக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்று…\nகர்நாடகத்தில் நீடிக்கும் மழை …..\nகர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் குடகு, பெலகாவி, குல்பர்கா, ஹூப்ளி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடகு மாவட்டத்தில்…\nநீலகிரியில் கனமழை – காலம்புழா அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு…\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…\nமுகநூல் காதல்.. டிக் டாக் காதல்.. தற்போது பப்ஜி காதல்.. பப்ஜியால் தி��ுமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள்..\nமூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்..\n29 ஆம் தேதி… வருகிறது தேர்வு முடிவுகள்… ஜிப்மர் கல்லூரி அறிவிப்பு..\nமின்சாரம் காணாமல் போனது…. கண்டுபிடிச்சி தாங்க…. போலீசில் புகார்….\n“கேப்டன் பூரண நலத்துடன் உள்ளார்” – தேமுதிக தலைமை அலுவலகம் September 24, 2020\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தற்போது சரியாக உள்ளது என தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா பரவல் காரணமாக கட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல்… The post “கேப்டன் பூரண நலத்துடன் உள்ளார்” – தேமுதிக தலைமை அலுவலகம் appeared first on Seithi Solai.\nநடிகர் சுஷாந்த் மரண வழக்கு: +தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், கபூருக்கு சம்மன்..\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், சுரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த்… The post நடிகர் சுஷாந்த் மரண வழக்கு: +தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், கபூருக்கு சம்மன்..\nதமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பரவலாக பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக… The post தமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…\n“1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…\nதேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தற்பொழுது ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் தேசிய பேரிடர் நிவாரண… The post “1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…\nஉதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..\nமணல் திருடியது குறித்து புகார் ��ளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் திரு முருகனை தாக்கியதாக புகார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு முருகன் என்பவர் படுகாயமடைந்து விஷம்… The post உதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..\nபுதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…\nபுதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகணிப்பு ஆன்லைன் மூலமாக இன்று நடைபெற உள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கை… The post புதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…\nசத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு நூர்ஜஹான் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு ஊழியர் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஓய்வு பெறும்போது… The post சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பால் முக்கிய அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில், கொரோனா கால கட்டத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து… The post தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த… The post ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\nகொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..\nகொரோனாவை தடுப்பது குறித்து திருநங்கைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் விதமாக திருநங்கைகள் நடன குழுவினர் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மழைக்காலங்களில் கொசுவால்… The post கொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..\nஉலக இளைஞர்கள் தினம் (7)\nஉலக புகைப்பட தினம் (4)\nகருணாநிதி நினைவு நாள் (7)\nமுகநூல் காதல்.. டிக் டாக் காதல்.. தற்போது பப்ஜி காதல்.. பப்ஜியால் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள்..\nமூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்..\n29 ஆம் தேதி… வருகிறது தேர்வு முடிவுகள்… ஜிப்மர் கல்லூரி அறிவிப்பு..\nமின்சாரம் காணாமல் போனது…. கண்டுபிடிச்சி தாங்க…. போலீசில் புகார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/tag/sterlitecopper-2", "date_download": "2020-09-24T07:16:05Z", "digest": "sha1:6CLQATDELLPTL2ET5BAOB65Q6SUQNKPF", "length": 30557, "nlines": 387, "source_domain": "www.seithisolai.com", "title": "ஸ்டெர்லைட் Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nசற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்\n#BREAKING: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு …\nஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இன்று காலையிலிருந்தே உச்சநீதிமன்றத்தில்…\nஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை …\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு…\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை …\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு…\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு…. ஆகஸ்ட் 31ல் விசாரணை …\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை மறுதினம் நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி…\nஸ்டெர்லைட் வழக்கு – கேவியட் மனு தாக்கல் …\nஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில்கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை…\nதூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nதுப்பாக்கிச் சூடு முதல் தீர்ப்பு வரை…. ஸ்டெர்லைட் வழக்கு கடந்து வந்த பாதை..\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு கடந்து வந்த பாதையை இப்பொழுது காணலாம். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு…\nதூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nலட்டு, பட்டாசு… கோஷமிட்டு வரவேற்ப்பு… தூத்துக்குடியில் கொண்டாட்டம் …\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து இந்த…\nசற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு…\nசற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nBIG NEWS : ஸ்டெர்லைட்க்கு தடை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. மக்கள் மகிழ்ச்சி …\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து…\nசற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\n இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு …\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து…\nடெல்லி கலவர வழக்கு… கோர்ட் நோட்டீஸ்க்கு ஃபேஸ்புக் மறுப்பு…\n‘விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும்’ ட்விட்டரில் பதிவிட்டுள்ள முக்கிய தலைவர்கள்..\nவீட்டை எழுதிக் கொடு…. தாயிடம் தகராறு செய்த மகன்…. இறுதியில் நடந்த கொடூரம்….\nமுகநூல் காதல்.. டிக் டாக் காதல்.. தற்போது பப்ஜி காதல்.. பப்ஜியால் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள்..\n“கேப்டன் பூரண நலத்துடன் உள்ளார்” – தேமுதிக தலைமை அலுவலகம் September 24, 2020\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தற்போது சரியாக உள்ளது என தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா பரவல் காரணமாக கட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல்… The post “கேப்டன் பூரண நலத்துடன் உள்ளார்” – தேமுதிக தலைமை அலுவலகம் appeared first on Seithi Solai.\nநடிகர் சுஷாந்த் மரண வழக்கு: +தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், கபூருக்கு சம்மன்..\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், சுரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த்… The post நடிகர் சுஷாந்த் மரண வழக்கு: +தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், கபூருக்கு சம்மன்..\nதமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பரவலாக பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக… The post தமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…\n“1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…\nதேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தற்பொழுது ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் தேசிய பேரிடர் நிவாரண… The post “1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…\nஉதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..\nமணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் திரு முருகனை தாக்கியதாக புகார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு முருகன் என்பவர் படுகாயமடைந்து விஷம்… The post உதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..\nபுதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…\nபுதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகணிப்பு ஆன்லைன் மூலமாக இன்று நடைபெற உள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கை… The post புதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…\nசத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு நூர்ஜஹான் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு ஊழியர் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஓய்வு பெறும்போது… The post சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பால் முக்கிய அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில், கொரோனா கால கட்டத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து… The post தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த… The post ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\nகொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..\nகொரோனாவை தடுப்பது குறித்து திருநங்கைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் விதமாக திருநங்��ைகள் நடன குழுவினர் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மழைக்காலங்களில் கொசுவால்… The post கொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..\nஉலக இளைஞர்கள் தினம் (7)\nஉலக புகைப்பட தினம் (4)\nகருணாநிதி நினைவு நாள் (7)\nடெல்லி கலவர வழக்கு… கோர்ட் நோட்டீஸ்க்கு ஃபேஸ்புக் மறுப்பு…\n‘விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும்’ ட்விட்டரில் பதிவிட்டுள்ள முக்கிய தலைவர்கள்..\nவீட்டை எழுதிக் கொடு…. தாயிடம் தகராறு செய்த மகன்…. இறுதியில் நடந்த கொடூரம்….\nமுகநூல் காதல்.. டிக் டாக் காதல்.. தற்போது பப்ஜி காதல்.. பப்ஜியால் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?cat=9&paged=2", "date_download": "2020-09-24T08:23:52Z", "digest": "sha1:U33UCEQMLZTD6Q6IYXQC324HEF2B3PWT", "length": 15383, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | இலக்கியக்கட்டுரைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசொன்னதும் சொல்லாததும் – 1\nஅழகியசிங்கர் நான் தினமும் கவிதை வாசிப்பது வழக்கம். அப்படி வாசிக்கும் போது கவிதையைப் பற்றி எதாவது தோன்றும். ஆனால் படிப்பதோடு சரி. அப்படியே விட்டு விடுவேன். திடீரென்று தற்சமயம் ஒரு எண்ணம். வாசிக்கிற கவிதையைக் குறித்து எதாவது சொல்ல முடியுமா என்று. முதலில் எதாவது ஒரு கவிதையை எடுத்துக்கொள்வோம். ஞானக்கூத்தனின் ‘கல்லும் கலவையும்’ என்ற கவிதையை\t[Read More]\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி\nஸிந்துஜா தி.ஜா.வின் பேரிளம் பெண்கள் – 9 குளிர், 10 வேண்டாம் பூசனி தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களின் புளகாங்கிதங்களிலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றாமைகளிலும் பரவிக் கிடப்பவர்கள். அதனால் இங்கே பார்க்கப்படப் போவது சுவாரஸ்யமான அவரது பேரிளம் பெண்கள் – 9 குளிர், 10 வேண்டாம் பூசனி தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களின் புளகாங்கிதங்களிலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றாமைகளிலும் பரவிக் கிடப்பவர்கள். அதனால் இங்கே பார்க்கப்படப் போவது சுவாரஸ்யமான அவரது பேரிளம் பெண்கள் ஜானகிராமனின் கிழவிகள் அவரைப் பாடாய்ப் படுத்துகிறார���களா அல்லது\t[Read More]\n01.09.2020 அழகியசிங்கர் ஒரு நாள் நகுலனிடமிருந்து கடிதமொன்று வந்தது. எனக்கு ஆச்சரியம். கடிதத்தில், ‘ இனிமேல் எனக்குப் பத்திரிகை, புத்தகங்கள் அனுப்பாதீர்கள். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,’ என்று எழுதி இருந்தார். நகுலன் கையெழுத்து சிலசமயம் புரியும், சிலசமயம் புரியாது. அவருடைய மனநிலையை அந்தக் கடித வரிகள் பிரதிபலிப்பதாகத் தோன்றும். அக்\t[Read More]\nஅயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …\n1.அயலக இலக்கியம் : சிங்கப்பூர் நாவல் சுப்ரபாரதிமணியன் மரயானை: சித்துராஜ் பொன்ராஜ் நாவல் ஏறத்தாழ மூன்று முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர். இன்னொருவர் சீனக்காரர் .பள்ளி முகப்பில் குழந்தைகளுக்கான ஐஸ்கிரீம் போன்றவற்றை விற்பவர், இந்த மூன்று பேரும்\t[Read More]\nமழைக்காலங்களில் மழையில் நனையா மலிருக்க நாம் குடை பிடித்துக் கொள்கிறோம் அவை பல வண் ணங்களிலும் பல அளவுகளிலும் இருப்பதைக் காணலாம். கறுப்பு, வெள்ளை, பல வண்ணப்பூக்கள் வரையப்பட்ட குடை பெண்களுக் கான குடை, ஆண்களூக்கான குடை, பட்டன் குடை, சிறுவர்க்கான சின்னக்குடை என்று பல வகையான குடைகள்\nபொய்கைசூழ் புகலிப் பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய் வைகை சூழ்மதுரா புரித்திரு\t[Read More]\nபுறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்\nமுனைவர் நா.ஜானகிராமன் தமிழ்த்துறைத்தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-27 புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய காட்டுகள் உள்ளன. அறநெறிமுதற்றே அரசின் கொற்றம் என்றும் அறநெறிபிழைத்தால் அதற்கு அறமே கூற்று என்றும் மக்களும் அரசனும் நம்பி\t[Read More]\nகோ. மன்றவாணன் இந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாப்புக்கு ஏது எதிர்காலம் என்று கேள்வி வடிவிலேயே பதிலைச் சொல்வீர்கள். சங்கம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் ஒருபகுதி வரை நம் கவிதை இலக்கியங்கள் யாவும் யாப்பு முறையில் எழுதப்பட்டவையே. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் யாப்புக் குறித்து எ��ுதப்பட்டுள்ளதால், அதற்கு முந்தைய காலங்களில் வெண்பா,\t[Read More]\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8\nஸிந்துஜா ஸ்ரீராமஜெயம் ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த பெரியவர் அவர்தான். அவருடைய திருட்டைக் கண்டுபிடித்து விடுவது காவலாளி வேலுமாரார். அவன் வேலைக்குச் சேர்ந்து இருபது வருஷங்களாகிறது. இந்த இருபது வருஷங்களில் ஒருநாள்\t[Read More]\nஅழகியசிங்கர் இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து கவிதைக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதால். புதுக்கவிதை தந்தையாகக் கருதப்படுபவர் ந.பிச்சமூர்த்தி. இவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி 1900ல் பிறந்தார். இவரைப் பற்றிக் குறிப்புகளை இங்கே குறிப்பிடுகிறேன். (நடேச) பிச்சமூர்த்தி 15.08.1900அன்று தஞ்சை\t[Read More]\nசின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில்\t[Read More]\nசெப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்\nஅவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே\t[Read More]\nதிருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த\t[Read More]\nவாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10\nவாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw\t[Read More]\nஎஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வாழ்க்கை\t[Read More]\nமும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்\n_ லதா ராமகிருஷ்ணன் ஜூன் மாதம் 14ஆந் தேதி காலை\t[Read More]\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12\nமறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு\t[Read More]\nப.தனஞ்ஜெயன் மாத்ருமேனன் கிளினிக்கில்\t[Read More]\nகுணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன்\t[Read More]\nப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/sonakshi-sinha-loss-18000-for-online-product-pjtwtf", "date_download": "2020-09-24T08:29:12Z", "digest": "sha1:MHF2BK4E5EJ7VQ5EW3ISTB3LPAJYVUAV", "length": 10535, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "18 ஆயிரத்திற்கு துரு பிடித்த இரும்பு துண்டை வாங்கி ஏமார்ந்து சூப்பர் ஸ்டாரின் நாயகி!", "raw_content": "\n18 ஆயிரத்திற்கு துரு பிடித்த இரும்பு துண்டை வாங்கி ஏமார்ந்து சூப்பர் ஸ்டாரின் நாயகி\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.\nதமிழ் சி��ிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.\nஇவர் சமீபத்தில் 18 ஆயிரம் மதிப்புள்ள ஹெட் செட் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஹெட் செட்டுக்கு பதிலாக அந்த ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து, துரு பிடித்த இரும்புத் துண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nசோனாக்ஷி சின்ஹா ஒரு புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் ஹெட்செட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில், ஹெட்செட் அவருக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆசை ஆசையாக இந்த பார்சலை பிரித்த சோனாக்ஷிக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும்தான். காரணம் இந்த பார்சலில் இருந்தது ஹெட்செட் இல்லை. அதற்கு பதிலாக ஒரு இரும்புத் துண்டு உள்ளே இருந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சோனாக்ஷி. அதனை புகைப்படம் எடுத்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் நகுல் மனைவி ஐபோன் ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய, அதற்கு பதிலாக போலியான ஒரு செல்போன் வந்து சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேபோல் தொடர்ந்து ஆன்லைன் மூலம் மோசடிகள் நடப்பது அடிக்கடி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களை அச்சமடைய செய்துள்ளது.\nஓடிடியில் ரிலீசாக இருந்த விஷாலின் 'சக்ரா' படத்துக்கு ஆப்பு.. சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு..\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சன் டிவி சீரியல் நடிகை.. தனிமை படுத்தப்பட்டதாக வெளியான தகவல்\nகுழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகல... மீண்டும் ஷூட்டிங்கிற்கு திரும்பிய மைனா நந்தினி... வைரல் வீடியோ...\nவித்தியாசமாக சேலை கட்டி அந்த இடத்தை காட்டிய வி.ஜே.மகேஸ்வரி.. கவர்ச்சி தெறிக்கும் கிளுகிளுப்பான கமெண்ட்ஸ்..\nவிஜய் டிவி 'அரண்மனை கிளி' சீரியல் நடிகைக்கு கொரோனா உறுதி.. படப்பிடிப்பில் 22 பேர் பாதிப்பு\nஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகையின் மகன்கள்... மனித உரிமை ஆணையத்தில் அதிரடி புகார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எ���்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதயவு செய்து அப்பாவை தொல்லை செய்யாதீர்கள்.. உடன் பிறப்புகளுக்கு ஆர்.எஸ் பாரதியின் மகன் அட்வைஸ்.\nஈவு இரக்கமில்லாமல் தமிழக அரசியல் வாதிகளை அலறவிடும் கொரோனா.. 6வது முறையாக செய்த பரிசோதனையில் தொற்று உறுதி..\nஓடிடியில் ரிலீசாக இருந்த விஷாலின் 'சக்ரா' படத்துக்கு ஆப்பு.. சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actres-swetha-subramanian-marriage-unseen-photos-qge85c", "date_download": "2020-09-24T09:44:54Z", "digest": "sha1:I6TNCSS42UI33CZWLJJUNIJYR5SCV5UV", "length": 10051, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“கனா காணும் காலங்கள்” நடிகைக்கு கல்யாணம் முடிச்சாச்சு... திரைப்பிரபலங்கள் பங்கேற்ற திருமண போட்டோஸ் இதோ...! | Actres swetha subramanian Marriage unseen photos", "raw_content": "\n“கனா காணும் காலங்கள்” நடிகைக்கு கல்யாணம் முடிச்சாச்சு... திரைப்பிரபலங்கள் பங்கேற்ற திருமண போட்டோஸ் இதோ...\nகொரோனா காலம் என்பதால் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பாத ஸ்வேதா காதும், காதும் வைத்த மாதிரி கச்சிதமாக திருமணத்தை முடித்துக்கொண்டு, தற்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.\nகலைஜர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஸ்வேதா சுப்ரமணியம்.\nஅந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.\nகனா காணும் காலங்கள் சீரியல் இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அந்த சீரியல் மூலமாக தான் இவர் நடிகையாக அறிமுகமானார்.\nதற்போது விஜய் டி.வி.யில் பிரஜன் நடிப்பில் வெளியாகி வரும் சின்னத்தம்பி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nலாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தை பேறு என அடுத்தடுத்து நல்ல செய்தி கூறிவருகின்றனர்.\nஅந்த வரிசையில் ஸ்வேதாவும் காதலரை கரம் பிடித்து அசத்தியுள்ளார். ஸ்வேதா நீண்ட நாட்களாக காதலித்து வந்த அருண் என்பவருடன் ஜூலை மாதம் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nஇதையடுத்து கடந்த 5ம் தேதி சிம்பிளாக திருமணத்தை முடித்து காதல் கணவருடன் செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார்.\nகொரோனா காலம் என்பதால் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பாத ஸ்வேதா காதும், காதும் வைத்த மாதிரி கச்சிதமாக திருமணத்தை முடித்துக்கொண்டு, தற்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.\nசின்னத்திரை நட்சத்திரங்கள் அதிகம் பங்கேற்ற இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்சேதுபதி பங்கேற்றுள்ளார்.\nஸ்வேதா திருமணத்தில் ரோபோ சங்கர்\nதோழியுடன் புதுமண தம்பதியின் க்யூட் செல்ஃபி\nமனைவியுடன் திருமணத்தில் பங்கேற்ற போஸ் வெங்கட்\nசின்னத்திரை பிரபலங்களுடன் அசத்தலான விருந்து\nதிருமண உற்சாகத்தில் தோழிகளுக்கு போஸ் கொடுக்கும் ஸ்வேதா\nகழுத்து நிறைய நகையுடன் அழகு தேவதையாய் மணப்பெண்\nகூந்தலில் அழகான பூக்களை கொண்டு அசத்தலான அலங்காரம்\nமணப்பெண் கெட்டப்பில் அப்படியே ஒரு செல்ஃபி எடுத்து பார்ப்போம்\nமொத்த அலங்காரத்தையும் காட்ட இந்த ஒரு போட்டோ போதும்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமூச்சுக்கு முன்னூறு தடவை விவசாயி மகன் என பெருமை பேசும் எடப்பாடி பழனிச்சாமி.. பொங்கியெழும் சிபிஐ முத்தரசன்..\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\nமதுரை அருகே இளைஞர் மரணம்.. எஸ்ஐ மற்றும் போலீஸ் சஸ்பென்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/jyothika-miss-the-super-hit-film-movie-you-know-there-qfgtaz", "date_download": "2020-09-24T08:49:31Z", "digest": "sha1:QVXMU66SHB2UKCM5CDOF7GYNZ6VJQNOU", "length": 7992, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூப்பர் ஹிட் பட வாய்ப்பை இழந்து தேம்பி தேம்பி அழுத ஜோதிகா..! இந்த கதை உங்களுக்கு தெரியுமா? | jyothika miss the super hit film movie you know there", "raw_content": "\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை இழந்து தேம்பி தேம்பி அழுத ஜோதிகா.. இந்த கதை உங்களுக்கு தெரியுமா\nநடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், குழந்தைகளை வளர்பதற்காக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோ... தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.\nஜோதிகா திருமணத்திற்கு முன், திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த போது, உலக நாயகன் கமல் ஹாசனின் பட வாய்ப்பை இழந்ததால் தேம்பி தேம்பி அழுததாக கூறப்படுகிறது.\nகடந்த 2004 ஆம் ஆண்டு, கமல்ஹாசன், சினேகா, மாளவிகா, பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.\nஇந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவைத்தான் அணுகினாராம் படத்தின் இயக்குனர் சரண்.\nஆனால் அப்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததால், இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.\nபின்னர் சினேகா இந்த படத்தில் நடித்தார். படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதற்காக ஜோதிகா ஒருமுறை சினேகாவை சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்.\nஇப்படி ஒரு கமெர்சிய���் ஹிட் படத்தை மிஸ் செய்ததால் ஒரு முறை தேம்பி தேம்பி அழுதுள்ளாராம்.\nஇந்த படத்தை மிஸ் செய்தாலும், கமலுடன் தெனாலி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் ஜோதிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதிமுக பொ.செ துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா கூலாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனா மரணங்களோடு தமிழக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன.. கொந்தளிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/opposition-to-dmk-in-all-directions-vaiko-praised-stalin-and-showed-fear-qgfec5", "date_download": "2020-09-24T07:57:04Z", "digest": "sha1:QR7E7E2QIQJZL5OTSJ2BDNQWDFUJED26", "length": 12550, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவுக்கு நாலா திசையிலும் எதிர்ப்பு..!! ஸ்டாலினை பாராட்டி, பயம் காட்டிய வைகோ..!! | Opposition to DMK in all directions, Vaiko praised Stalin and showed fear", "raw_content": "\nதிமுகவுக்கு நாலா திசையிலும் எதிர்ப்பு.. ஸ்டாலினை பாராட்டி, எச்சரித்த வைகோ..\nதிராவிட இயக்கத்திற்கு நாலா திசையிலும் எழுந்திருக்கின்ற அறைகூவல்களை முறியடிக்க உறுதி கொண்டுள்ள நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவை காணொலி மூலமாக 3500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் முதல் முறையாக வெற்றிகரமாக நடத்திக் காட்டி, வரலாற்றில் முத்திரை பதித்த தி.மு.க. தலைவர் அருமைச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பொதுக்குழுவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக அருமை நண்பர் திரு துரைமுருகன் அவர்களும், பொருளாளராக அன்புச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.\nதி.மு.கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகன் அவர்கள் மாணவர் பருவத்திலிருந்தே பேரறிஞர் அண்ணா அவர்கள் பாசறையில் கூர்தீட்டப்பட்டவர். ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் அரசியல் பயணத்தில் தோன்றாத் துணையாக இருந்து கழகத்தை வழிநடத்தியதில் முக்கியத் தளகர்த்தவர் ஆவார். நீண்ட நெடிய சட்டமன்ற அனுபவமும், ஆட்சித் துறையில் சிறந்த நிர்வாகியாகவும் தொண்டாற்றியவர். தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று நிலையில், திராவிட இயக்கத்திற்கு நாலா திசையிலும் எழுந்திருக்கின்ற அறைகூவல்களை முறியடிக்க உறுதி கொண்டுள்ள நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு இதயமார்ந்த வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.\nதி.மு. கழகத்தின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி, உயர்ந்தவர். நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும் பெற்றுள்ள அவர் பொருளாளர் பொறுப்பேற்றதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர்கள் முனைவர் க.பொன்முடி மற்றும் ஆ.ராசா ஆகியோருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.\nதூய்மை பணியாளர்களை கொ��்டாட வேண்டும் என்று சொல்லிய அரசு இன்று இவர்களை திண்டாடவிட்டுள்ளது: சிஐடியு கிண்டல்.\nதிருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்.\nஅட ஆண்டவா இது எங்கேபோய் முடியப்போகிறதோ.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கொடூரம்..\nஇது சனநாயகப் படுகொலை: 18 எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் மதிக்காத நாடாளுமன்றத் துணைத் தலைவர்.\nதென் தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்துக்கட்டப் போகிறது என எச்சரிக்கை..\nவெங்காயம், உருளைக்கிழங்கை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேருங்கள்: தலையில் அடித்துக் கதறும் வணிகர்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n28 ஐ மடக்கிய 70... ’கொள்கையை மீண்டும் நிலை நிறுத்திய திமுக புள்ளி’... வாழும் பெரியாருக்கு குவியும் வாழ்த்து\n உங்களுக்கு லோன் கிடையாது... வலுக்கும் எதிர்ப்பால் தூக்கியடிக்கப்பட்ட வங்கி மேலாளர்..\n'மாநாடு' படத்திற்காக கொரோனா நேரத்தில் சத்தமில்லாமல் உடல் எடையை குறைத்த சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/vikram-rathour-explaines-why-nadeem-has-been-picked-for-last-test-match-against-south-africa-pzo2lt", "date_download": "2020-09-24T08:59:15Z", "digest": "sha1:WPR57Y2SQY66VGSGRJGG2PTMOH4TYA43", "length": 9926, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அந்த பையன டீம்ல எடுத்ததுக்கு இதுதான் காரணம்.. கட்&ரைட்டா பேசிய பேட்டிங் கோச்", "raw_content": "\nஅந்த பையன டீம்ல எடுத்ததுக்கு இதுதான் காரணம்.. கட்&ரைட்டா பேசிய பேட்டிங் கோச்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் ஷாபாஸ் நதீம் அறிமுகமாகியுள்ளார்.\nகடைசி டெஸ்ட் போட்டி நடந்துவரும் ராஞ்சி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால், ஒரு ஃபாஸ்ட் பவுலரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின்னர் நதீம் அணியில் சேர்க்கப்பட்டார்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். ஆனால் தோள்பட்டை காயம் காரணமாக அவரால் ஆடமுடியவில்லை. அதனால்தான் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குறிப்பாக நதீமை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் விளக்கமளித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள விக்ரம் ரத்தோர், நதீம் முதல் தர கிரிக்கெட்டில் 424 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். தொடர்ச்சியாக உள்நாட்டு போட்டிகளில் நன்றாக வீசிவருகிறார். அதுமட்டுமல்லாமல் இது அவரது சொந்த ஊர் மைதானமும் கூட. அதனால் இந்த கண்டிஷனை பற்றி இன்னும் நன்றாக தெரிந்த வீரர். தேர்வாளர்கள் தான் நதீமை தேர்வு செய்தார்கள். நதீம் சரியான தேர்வுதான் என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.\n6 வருஷம் கழித்து அடி வாங்குன இடத்துல வச்சே கேகேஆரை பழிதீர்த்த மும்பை இந்தியன்ஸ்..\nஹாலிவுட் ஹீரோக்களுக்கு நிகரான ஜிம் பாடி.. ஹர்திக் பாண்டியாவின் வெறித்தனமான ஒர்க் அவுட் ஃபோட்டோஸ்\nதல தோனிக்கு வணக்கம் வைத்து வைரலான இந்த வீரர் யார்\nநடிகை பயல் கோஷுடன் பாலியல் தொடர்பில் இருந்தாரா கிரிக்கெட்டர் இர்பான் பதான்\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்���த்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅப்செட் ஸ்டாலின்... 3 நிமிடத்தில் பேச்சை முடித்தார்.. அதிர்ந்த சேகர் பாபு.. பிசுபிசுத்த திமுகவின் சீனியர்..\nதமிழக்தில் இடியுடன் கூடிய மழை.. இந்த மாவட்டங்களில் அடித்து ஊத்தப்போகிறது என எச்சரிக்கை.\nதயவு செய்து அப்பாவை தொல்லை செய்யாதீர்கள்.. உடன் பிறப்புகளுக்கு ஆர்.எஸ் பாரதியின் மகன் அட்வைஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2016/10/6.html", "date_download": "2020-09-24T08:34:54Z", "digest": "sha1:7S5KVTALVM7OZ6XDWLENZJJPRRDHPQDQ", "length": 4590, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு.", "raw_content": "\nஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு.\nஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு.\nசிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், கலை, ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், 15 ஆயிரம் பேர் சிறப்பு ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். இவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தால், பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியிடங்கள் இ���்லாததால், பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தால், உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இதில், இளங்கலை பட்டப்படிப்புக்கு மட்டும், ஒரு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது;முதுகலை படிப்புக்கு வழங்கவில்லை.இது தொடர்பாக, சிறப்பு ஆசிரியர்கள் பல மனுக்கள்அனுப்பியும், கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க நிர்வாகியும், வேலுார் மாவட்ட, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான கமலக்கண்ணன், ஊக்க ஊதியம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஊக்க ஊதியம் அளிக்க முடிவு எடுத்தால், கடந்த கால பாக்கியையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதால், கல்வித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2018/03/4.html", "date_download": "2020-09-24T08:57:08Z", "digest": "sha1:LUAKJJKT2UXSYMMU5RJNNCJWMU5FFRD4", "length": 6135, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு | பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன்மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இம்மாதம் 31-ம் தேதியுடன் பான்கார்டு, ஆதார் எண் இணைப்புக்கு இறுதிக் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன்காலக்கெடு நீட்டிப்பு என்பது 4-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் வருமானவரி செலுத்துவோர் அனைவரும் வரி��ானவரி ரிட்டன் தாக்கலின் போது, பான்கார்டுடன், ஆதார் எண்ணையும்இணைத்து தாக்கல்செய்வது கட்டாயம் என்று அறிவித்தார். இது கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 4 கட்டங்களாக ஆதார் எண், பான்கார்டு இணைப்பு காலக்கெடு நீட்டக்கப்பட்டது. இந்நிலையில், இறுதியாக இம்மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் வருமானவரி செலுத்துபவர்கள், பான்கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாரோடு இணைக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே இம்மாதம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணோடு இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தீர்ப்பு வரும் வரை காலக்கெடுநீட்டிப்பு தொடரும் என்று அறிவித்தது. இதனால், வேறு வழியின்றி, மத்திய அரசும், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், வருமானவரி செலுத்துபவர்கள் பான் கார்டுடன்ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் வருமானவரி ரிட்டனில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 65 கோடி பான்கார்டுகள் இருக்கும் நிலையில்,அதில் 33 கோடி பான்கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2020/07/29144352/1746947/MercedesBenz-TClass-Teased-Cutsize-VClass-Coming-In.vpf", "date_download": "2020-09-24T08:21:08Z", "digest": "sha1:LAZA5PWNRYVFV2K4JYK4MDFBXVMJ6S7T", "length": 6292, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mercedes-Benz T-Class Teased Cut-size V-Class Coming In 2022", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமெர்சிடிஸ் பென்ஸ் டி கிளாஸ் டீசர் வெளியீடு\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய டி கிளாஸ் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய டி கிளாஸ் மாடல் டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய டி கிளாஸ் மாடல் ஆடம்பர வசதிகள் நிறைந்த காம்பேக்ட் வேன் ஆகும்.\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் டி கிளாஸ் மாடல் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் ஏ கிளாஸ் மற்றும் நிசான் கிக்ஸ் மாடல்களில் பல்வேறு டியூனிங்கில் வழங்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் காம்பேக்ட் வேன் 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.\nதற்சமயம் சிறிய வேன்கள் பிரிவில் பென்ஸ் சிடான் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது நிசான் - ரெனால்ட் - மிட்சுபிஷி கூட்டணியில் உருவாக்கப்பட்டது ஆகும்.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் டொயோட்டா அர்பன் குரூயிசர் வெளியீடு\nஎம்ஜி ஹெக்டார் டூயல் டோன் வேரியண்ட் வெளியீடு\n2021 பிஎம்டபிள்யூ எம்3 புது டீசர் வெளியீடு\nஸ்கோடா விஷன் ஐஎன் ப்ரோடக்ஷன் வெர்ஷன் வெளியீட்டு விவரம்\nபிஎம்டபிள்யூ ஆர்18 குரூயிசர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பென்ஸ் மாடல்களின் விலை விரைவில் மாற்றம்\nமெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி விவரங்கள் வெளியீடு\nஇந்திய வலைதளத்தில் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்\nபுதிய பென்ஸ் எஸ் கிளாஸ் வரைபடம் வெளியீடு\nபாதுகாப்பிற்கு இந்த அம்சம் பெறும் உலகின் முதல் கார் இது தான்\nபுதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் டீசர் வெளியிடப்பட்டுள்ளது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2014/03/blog-post_23.html", "date_download": "2020-09-24T08:58:22Z", "digest": "sha1:K5XIF3BJARN7UWBVE7SQBE5FSR4KOJFC", "length": 10952, "nlines": 211, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: முஸ்லிம்களின் காணியை பொது மயானக்காணியாக திரிபுபடுத்தும் வீரகேசரியின் இனவாத முகம்", "raw_content": "\nமுஸ்லிம்களின் காணியை பொது மயானக்காணியாக திரிபுபடுத்தும் வீரகேசரியின் இனவாத முகம்\nகடந்த 18. 03. 2014 அன்று பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் தமிழ் நபர் ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்ய மண்முனை பற்று பிரதேச செயலாளரின் அனுசரணையுடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nசம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த காணி உரிமையாளர் இந்த அநீதியை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு நீதிமன்ற உத்தரவுடன் தடுத்ததை அடுத்து இந்த திட்டமிட்ட இன வன்முறை தூண்டல் முன்னகர்வு முறியடிக்கப்பட்டது.\nஇதேவேளை இன்று (20.03.2014) வியாழக்கிழமை வெளியான வீரகேசரி நாளிதளில் “கோவில்குள���் பொதுமயான காணியில் பிரேதத்தை அடக்கம் செய்ய முயற்சித்த வேளையில் பதற்றம்” என்ற தலைப்பில் இந்த விடயம் காண கச்சிதமாக திரிபு படுத்தப்பட்டு புகைப்படங்களுடன் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக காத்தான்குடி இன்போ காணி உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் குறித்த காணி தன்னுடைய சொந்த காணி என்றும் அது தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் வீரகேசரியின் இந்த திரிபுபடுத்தல் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஉண்மை இவ்வாறு இருக்க இலங்கையில் நீண்ட கால வரலாற்றையும், பாரம்பரியத்தையும் கொண்ட ஒரு தேசிய நாளிதழ் இவ்வாறு சிறுமைத்தனமான இனவாத நோக்குடன் செயற்படுவது மிகவும் வேதனைக்குரியதாக மக்கள் நோக்குகின்றனர்.\nஅண்மைக்காலமாக இந்த நாளிதழ் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் செய்திகள் தொடர்பிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகள் தொடர்பிலும் இருட்டடிப்பு கொள்கையை பின்பற்றி வருவதாக அவதானிக்கப் படுகின்றது.\nதமிழ் மக்கள் மட்டுமன்ரி கணிசமான முஸ்லிம் வாசகர் வட்டத்தையும் கொண்ட இந்த தேசிய பத்திரிகை நடத்துனர்கள் தமது சொந்த இனவாத முகங்களை ஊடகப்பணியில் பிரதிபலிக்காது அடிப்படை ஊடக தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பாகும்.\nஇந்த விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள், பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள், வீரகேசரியின் முஸ்லிம் நிருவர்கள், மற்றும் சமூக நலன் விரும்பிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமுஸ்லிம்களின் காணியை பொது மயானக்காணியாக திரிபுபடுத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.thiyaa.com/2010/08/blog-post_28.html", "date_download": "2020-09-24T08:47:50Z", "digest": "sha1:WWJKVOPH3GCLJM6QJEJ5WMPUMVJRAFFY", "length": 18627, "nlines": 373, "source_domain": "www.thiyaa.com", "title": "பசுமை நிறைந்த நினைவுகளே...", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஎன் பால்ய கால நண்பன்...\nஅவன் இப்போது உயிருடன் இல்லை...\nஇயலாமை உண்மை உறவுகள் கவிதை\n'பரிவை' சே.குமார் 28 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 4:03\nசைவகொத்துப்பரோட்டா 28 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 4:49\nமெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடு, நன்று.\nsakthi 28 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:42\nபசுமை நிறைந்த நினைவுகள் வலியுடன் \nChitra 28 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 8:38\nபடங்களும் கவிதையும் நல்லா இருக்குங்க.\nஸ்ரீராம். 29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 4:04\nthiyaa 29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:46\nthiyaa 29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:50\nமெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடு, நன்று.\nthiyaa 29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:54\nபசுமை நிறைந்த நினைவுகள் வலியுடன் \nthiyaa 29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:55\nthiyaa 29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:57\nபடங்களும் கவிதையும் நல்லா இருக்குங்க.\nthiyaa 29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:58\nஸ்ரீதர்ரங்கராஜ் 29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:46\nR.Gopi 1 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:00\nஇங்கு உங்கள் பதிவில் தமிழ் சுடுகிறது...\nமிக மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்ற ஒற்றை வார்த்தை குறைவு தான், உங்களை பாராட்ட.....\nPrabu.S 3 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:40\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\n- அக்டோபர் 19, 2010\nஉன் பேச்சுஎன் நெஞ்சில்தேன் வார்க்கும்உன் மூச்சுஉள் மனதைத்தாலாட்டும்\nந��ள்:- 15 .10 .2000என் கண்ணும்உன் கண்ணும்சங்கமிக்கும்அந்தச் சங்கமத்தில்இருவருக்கும்சுகம் பிறக்கும்\nஉன் மனமும்என் மனமும்கவி வடிக்கும்உன் மௌன மொழிக்கூட்டினுள்ளேகாதல் பிறக்கும்\nஉன் செவ்விதழில்பல்வரிசைபேச்சுரைக்கும்அந்தப் பேச்சினிலேஎன் நெஞ்சில்தேன் சுரக்கும்\nநாள்:- 18 .10 .2000நீளும் நாட்களிலேநீதான்என் உயிர் மூச்சுவீசும் காற்றினிலும்மெதுவாய்உன் சலனம்\nநாள்:- 19 .10 .2000 என் இதயத்துள்புகுந்துகொடி நாட்டினாய்உன் வெட்கத்தால்என்மேல்வலை வீசினாய்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.writerbalakumaran.com/blog/page/2/", "date_download": "2020-09-24T09:30:57Z", "digest": "sha1:SOPKJWNCF34ARSBB4CQN5ZZIJRQOTZ2F", "length": 8301, "nlines": 164, "source_domain": "www.writerbalakumaran.com", "title": "பதிவுகள் – Page 2 – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nஎத்தனை படித்தாலும், எவ்வளவு ஞானஸ்தனாக இருந்தாலும், உலகில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும் என்கிற அறிவு ஏற்பட்டாலும், உணவு உட்கொள்வதை செய்ய வேண்டியிருக்கிறது. தினம் தினம் ஒரு கவளம் உணவாவது உண்ண வேண்டியிருக்கிறது. இப்படிக் காடுகள்...\nபரிசோதனை – பாகம் 4\nபொருளாதாரத்தில் மிக மிக பின்தங்கியவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ” டே… எழுந்திருடா… ” புன்னைவனம் சப்தம் போட்டார். ஒரு லேசான துர்வாசனை மூக்கை தாக்கியது. மறுபடியும் புன்னைவனம் குரல் கொடுக்க, அவன் தலை தூக்கி, மறுபடி “பொத்”தென்று...\nமுகநூல் நண்பர் மகா மகி வந்திருந்தார். ஒரு இரண்டு லிட்டர் கங்காஜலம். கால பைரவப் பிரசாதங்கள் கங்கணக் கயிறுகள். அன்று எதனாலோ வீடு நிறைய மனிதர்கள் சகலருக்கும் கங்கண கயிறு தந்தேன். மகாமகி கல்லுடைக்கும் இடத்தில் மேற்பார்வையாளர். மனம் மிருதுவாக...\n[Nov 1, 2013 – முகநூல் பதிவிலிருந்து] மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்தியா வளர்ந்திருக்கிறது. என் இளம் வயதில் (1963) தீபாவளி பிராமண பண்டிகையாய் இருந்தது. அல்லாதவர் தோசைக்கறியோடு முடித்து கொள்வார்கள். உடை முக்யமேயில்லை. ஆனால் இன்று...\nபரிசோதனை – பாகம் 3\n” பேராசிரியருக்கு உடம்பு நடுங்குது. வேர்க்குது. நெஞ்சு அடைக்குது. இவ்வளவு சீக்கிரமான்றாரு. ஆமான்றான். நாளைக்கு கிளாஸ் இருக்கேன்றாரு. அது அப��புறம் வேற யாராவது சொல்லித்தருவாங்க. நீ அதுபத்தி கவலைப்படாதேன்றான். எல்லா நோட்ஸூம் எடுத்துட்டேன். நாளைக்கு ஒரு நாள் மறுபிறவி மட்டும்...\nபரிசோதனை – பாகம் 2\nபார்த்தசாரதி திடுக்கிட்டு வடக்கே ஓட. தெற்கிருந்து வந்தவன் துரத்தத் தொடங்கினான். திடீரென்று வடக்கே இருந்து முப்பது, நாற்பது பேர் விதம் விதமான ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள். நானும் புன்னைவனமும் நிற்கின்ற இடத்தில் இருந்து நூறு கஜ தூரத்தில் அந்த பார்த்தசாரதியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/send-greeting-card/353", "date_download": "2020-09-24T08:08:21Z", "digest": "sha1:OXJLJ7OQ5QZL5MYAPC754QPVSQHM37AP", "length": 5441, "nlines": 113, "source_domain": "eluthu.com", "title": "இனிய பன்னிரண்டாவது பிறந்தநாள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Happy Twelth Birthday Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> இனிய பன்னிரண்டாவது பிறந்தநாள்\nஇனிய பன்னிரண்டாவது பிறந்தநாள் தமிழ் வாழ்த்து அனுப்பு\nபன்னிரண்டாவது பிறந்தநாள் கொண்டாடும் அன்பு மகனுக்கு / மகளுக்கு வாழ்த்துக்கள்\nபன்னிரண்டாவது பிறந்தநாள் கொண்டாடும் அன்பு மகனுக்கு / மகளுக்கு வாழ்த்துக்கள்\nஉடல் உறுப்பு தான தினம்\nஇனிய ஞாயிறு காலை வணக்கம்\nஹாப்பி பர்த்டே டு யூ\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:30:13Z", "digest": "sha1:7ENAKHFOWQFADRZDZMSWB236OGK3XHNU", "length": 12444, "nlines": 104, "source_domain": "ta.wikisource.org", "title": "கரிகால்வளவன் இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nFor கரிகால்வளவன் உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிமூலம்விக்கிமூலம் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுஆசிரியர்ஆசிரியர் பேச்சுபக்கம்பக்கம் பேச்சுஅட்ட��ணைஅட்டவணை பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n15:28, 28 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +119 விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம் →பங்களிப்பவர்கள் அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\n15:21, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +4 பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/809 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n11:25, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +179 பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/808 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n11:12, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +157 பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/807 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n11:03, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +66 பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/806 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n10:45, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +143 பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/805 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n10:35, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +59 பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/804 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n09:38, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +71 பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/803 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n09:29, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +23 பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/89 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n09:25, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -2 பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/88 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை தற்போதைய\n09:21, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -3 பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/87 தற்போதைய\n09:20, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +11 பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/87 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n05:26, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +122 பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/802 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n02:35, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +186 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/342 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n02:14, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +196 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/341 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n02:03, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -12 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/337 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n01:48, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +22 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/410 \n16:55, 24 நவம்பர் 2019 வேறுபா���ு வரலாறு +227 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/410 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n16:40, 24 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +172 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/409 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n16:32, 24 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -1 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/408 \n16:31, 24 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +115 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/408 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n19:01, 23 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +4 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/320 \n19:00, 23 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +179 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/320 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n17:18, 23 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு 0 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/319 \n17:17, 23 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/319 \n17:16, 23 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +179 பக்கம்:அறிவியல் அகராதி.pdf/319 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n17:26, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2 பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/51 \n17:16, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +17 பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/51 \n17:15, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2 பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/51 \n17:14, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +24 பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/51 \n17:05, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2 பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/51 \n17:05, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2 பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/51 \n16:57, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +65 பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/51 \n16:50, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +192 பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/51 →மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/09/08220152/1677168/sivaji-lingam-question-about-makintha-raja-baksha.vpf", "date_download": "2020-09-24T08:18:38Z", "digest": "sha1:2XRCULNVPW45CTXRKHYS4DDWVP23R2J3", "length": 10483, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மகிந்த ராஜபக்ச, பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்? \"- வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மகிந்த ராஜபக்ச, பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன் \"- வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி\nபதிவு : செப்டம்பர் 08, 2020, 10:01 PM\nபயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும் மகிந்த ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன் என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும் மகிந்த ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன் என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். யாழ்ப்பாணத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனைப் பாராட்டுகிறார்கள் எனவும், அவர் கேள்வி எழுப்பினார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nஜோ பிடனை கடுமையான விமர்சித்த டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், ஜனனாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nசீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.\nசீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகள் நீக்கம் - பேஸ்புக் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் விதமாக சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகளை நீக்கியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் - டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ��ோ பைடனும் சூறாவளி பிரசாரம்\nஅமெரிக்கா அதிபரான பிறகு 'எச்1பி' விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும் என்று, ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.\nவேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு\nவேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்\nசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களை,இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/30728.html", "date_download": "2020-09-24T09:43:36Z", "digest": "sha1:4H4R2ZTH7EWSLVDE6K4VG2VRLL5QBRH4", "length": 14450, "nlines": 148, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் கனடா தமிழரிற்கு நேர்ந்த கதி? பின்னர் கிடைக்கும் பல இலட்சம் டொலர் - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் கனடா தமிழரிற்கு நேர்ந்த கதி பின்னர் கிடைக்கும் பல இலட்சம் டொலர்\nகனடாவில் வசிக்கும் இலங்கை வெளிநாட்டவர் ஒருவருக்கு டொலர் 875,000யை செலுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nஏனெனில் அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்மை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் இலங்கை வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட 93 குற்றங்களை சுட்டிக்காட்டி 50 பக்கங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக பணம் பயன்படுத்தப்பட்டது இலங்கை வங்கியின் விசேட முதலீட்டு வைப்புக் கணக்கில் (SFIDA). இந்த கணக்குகள் மூன்றும் அவரினால் 2012ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை வங்கியினால் அவருக்கு இணையதள வங்கி முறையை பயன்படுத்த வழங்கப்பட்ட போதிலும், 2013ம் ஆண்டின் பின் அவரின் கணக்குகளுக்கான இணையத்தினுடனான அணுகல் தடுக்கப்பட்டது.\nசில மாதங்களாக வங்கி அவருக்கு புதிய கடவுச்சொல்லைக் கொடுத்ததுடன், புதிய கடவுச்சொல்லுடன் அவர் தனது வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கும்போது, முந்தைய 3 கணக்குகளில் 2 இன் இருப்பு தவறானது என்பதைக் காணக்கூடியதாக இருந்துள்ளது.\nஅந்த நிலையான வைப்புக் கணக்குகள் இரண்டும் காணாமல் போயிருப்பதை 2014 ஜனவரி 31ம் திகதி அவருக்கு காணக்கூடியதாக இருந்துள்ளது.\nஅதற்கான காரணத்தை கேட்ட போது ” உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்க டொலர் 750,000யை உங்கள் அமெரிக்க கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.\n34,467,825/- ரூபாய் தென் ஆபிரிக்காவில் உள்ள உங்களின் கணக்குக்கு அனுப்புமாறு நீங்க எங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள்” என குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று இலங்கை வங்கியினால் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஅதாவது உங்கள் இரு கணக்குகளும் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. உங்களிடம் இப்போது SFIDA S / A கணக்குகள் மட்டுமே உள்ளன.\nஇதனால்தான் 2 கணக்குகள் வங்கி அமைப்பில் உங்களுக்கு காட்டப்படவில்லை.” என மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால் கணக்கு வைத்திருப்பவர் அத்தகைய இடமாற்றங்களை செய்யுமாறு ஒருபோதும் அறிவிக்கவில்லை.\nஅவரது மற்ற கணக்குகளுக்கு அத்தகைய இடமாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அலட்சியம் காரணமாக வேறொருவரின் கணக்கில் பணத்தை மாற்றியதாக வங்கி பின்னர் அறிவித்துள்ளது.\nபணத்திற்கு கூடுதலாக வட்டி செலுத்த வேண்டும்\nஇதற்கமைய குறித்த தமிழர் வங்கிக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றார், மேலும் அவர் கோரிய 750,000 டொலர் இழப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக 125,476.75 டாலர் சட்ட வட்டி செலுத்தவும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த சட்ட வட்டி, முந்தைய 750,000 டொலர் அவரது கணக்கில் இருந்தால், அவருக்கு வங்கியினால் செலுத்தும் வட்டி இதுவாகும்.\nஇலங்கை வங்கிக்காக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வாவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநமது பேஸ்புக் ���க்கத்தினை லைக் செய்யுங்கள்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவிடம் யாழ்,பல்கலைகழக துணைவேந்தருக்கு கிடைத்த பதவி\nபாராட்டை பெறும் யாழ் வைத்தியசாலையின் நிபுணர் பாலகோபி\nதிடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி\n17 வயது மாணவி லோசினிக்கு நடந்த கொடூரம்: பதை.. பதைத்து பிரிந்த உயிர்\nவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்ற இளைஞர்,யுவதிகளுக்கு மகிழ்ச்சி…\nகிராம அலுவலகர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம் \nமறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் – கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்\nதிருகோணமலையில் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்\nமர்மான முறையில் உயிரிழந்துள்ள 16 வயது பாடசாலை மாணவி..\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nநியாயமான விலையில் உங்களுக்கான இணையத்தளம் ஒன்றினை தயாரித்துக் கொள்ளுங்கள். CLICK HERE\nராகு-கேது பெயர்ச்சியால் 2021 இல் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nமகரம் செல்லும் சனி பகவான்…. 12 ராசிக்காரர்களும் என்னென்ன பலனைப் பெறப் போகிறார்கள் தெரியுமா அற்புத பலன் பெறும் 5…\nபுதன் பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் யாருக்கு குபேரன் அள்ளி கொடுக்க போகிறார்…\nகோடிக்கணக்கான மதிப்பு கொண்ட தங்கத்தை பிரசாதமாக கொடுக்கும் விசித்திரமான கோவில்\nஅசைவம் புரட்டாசி மாதத்தில் ஏன் சாப்பிடக் கூடாது தெரியுமா\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா இனி வாரம் ஒரு முறை குளிங்க..\nவெறும் ஏழே நாளில் எடையை குறைக்கும் ஏலக்காய் நீர் எப்போதெல்லாம் குடிக்கலாம் யார் யாருக்கெல்லாம் உடனடி தீர்வு\nபெண்கள் மெட்டி அணிந்து கொள்வதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா…\nஇரவு தூங்கும் முன்னர் தேங்காய் எண்ணெய் தடவினால் என்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா\nசாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா – சந்தேகத்திற்கான பதில் இதோ\nஜனாதிபதி கோட்டாபயவிடம் யாழ்,பல்கலைகழக துணைவேந்தருக்கு கிடைத்த பதவி\nபாராட்டை பெறும் யாழ் வைத்தியசாலையின் நிபுணர் பாலகோபி\nதிடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/03/another-two-patients-confirmed-with-virus-taking-total-to-72.html", "date_download": "2020-09-24T09:22:39Z", "digest": "sha1:HZXZTXJMGLFLCIUM4MQNJCOVRHTLZKVR", "length": 2812, "nlines": 62, "source_domain": "www.cbctamil.com", "title": "நேற்றுமட்டும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் - இலங்கையில் 72 பேர் பாதிப்பு", "raw_content": "\nHomeeditors-pickநேற்றுமட்டும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் - இலங்கையில் 72 பேர் பாதிப்பு\nநேற்றுமட்டும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் - இலங்கையில் 72 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என நேற்று மட்டும் 13 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று தெரிவித்துள்ளார். .\nஅதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 72 பேர் இலக்காகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டில் உள்ள 17 பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.isittrueresearchit.com/2015/11/blog-post.html", "date_download": "2020-09-24T08:00:05Z", "digest": "sha1:ONLLIWHK7KJU7YI3HEVTK4BL77G7QAAT", "length": 15336, "nlines": 57, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி 34]பொம்மைகளும் உளவியலும் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nபெற்றோர்களே குழந்தைக்கு என்ன பொம்மை வாங்க போறீங்க..\nநாமெல்லாம், குழந்தையாக இருந்த போது ஒரு சில பொம்மைகளே கடைகளில் விற்கப்பட்டன, நம் அப்பாக்களால் என்ன பொம்மை வாங்கி தர முடிந்ததோ அதை நாம் பொக்கிசமாக கருதி விளையாடினோம்,\nஅப்போதெல்லாம் நமது பாரம்பரிய விளையாட்டு பொம்மைகள் பல புழக்கத்தில் இருந்தது . (எ.கா) மரப்பாச்சி பொம்மை, சொப்பு சாமான், கிலுகிலுப்பை, இராட்டினம் மற்றும் பல, அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு தாயாரிப்பு பொம்மைகளான ரோபோ பொம்மைகள், நெகிழி உறுவ பொம்மைகள் இருந்தன. இவைகளையே நாம் பெரும்பாலும் பயன்படுதினோம், ஆனால் 1995குப் பிறகு பிறந்தவர்கள் , பொம்மைகளால் மாபெரும் உலக அரசியலுக்கும், உலகவர்த்தகத்துக்கும் உள்ளானாவர்கள்.\nபொம்மைகளை வைத்து வர்த்தகம் இருக்க வாய்ப்புண்டு, ஆனால் அரசிய��் எப்படி என்று தானே சிந்திகிறீர்கள்.. ஆம் நம் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு பின்னால் ஒரு மறைக்கப்பட்ட அரசியல் உண்டு.அதுவும் சாதாரண அரசியல் அல்ல, நம் சமுதாயப் போக்கையே மடை மாற்றிய அரசியல்..\nநான் விடயத்திற்கே வருகிறேன் , இந்த அரசியலுக்கு பெயர் “குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை” (Hypersexualization or children) . இந்த காலத்து குழந்தைகள் ஊடகங்கள் மூலம் பாலியல் சார்ந்த தவறான புரிதலால் வளர்கப்படுகிறார்கள், அதாவது ஒரு பெண் குழந்தை ஆறு வயது நிறைவடையும் போதே பாலியல் வெளிப்பாடு (sexual appeal) தான் அவர்களது மதிப்பை முடிவு செய்கிறது என்ற சிந்தனை கொள்கிறார்கள்.பெண்களை ஒரு பாலியல் பதுமைகளாக உணர வைப்பதே இந்த அரசியல். இதை திட்டமிட்டு ஊடகங்கள் மூலமாக பரப்புகிறார்கள் .அதாவது குழந்தைகள் பார்க்கும் கார்டூன் படங்களில் கூட பெண் கதாபாதரங்களை மிகவும் கவர்ச்சியாக (அறைகுறை ஆடைகளுடன்) காட்டுகிறார்கள். இதன் விளைவாக சராசரியாக ஒரு ஆறு வயது பெண் சுய பாலின கவர்ச்சி உணர்தலுக்கு (self-sexual realization ) ஆளாகிறார்கள். அதாவது தனது பாலியல் வெளிப்பாடே அவர்களுக்கு பாராட்டுகளை வாங்கி தரும் என்ற நம்பிக்கைக்கு உள்ளாகிறார்கள். இது இளம் பெண்களிடமும்(teen age), பெண்களிடம் தற்போது இயல்பாக பார்க்க இயலும். இது சமுதாயத்துக்கு ஒரு தவறான வழிகாட்டுதலை தருகிறது. குறிப்பாக ஆண்களுக்கு பெண்கள் மீதான பார்வையை மாற்றுகிறது. சொல்லவா வேண்டும், இப்போது வரும் தமிழ்ப்பாட்டுகளின் சாரமே பெண்களை இழிவுபடுத்துவதும், கேலி செய்வதும், திட்டுவதுமாகவே உள்ளது இல்லை என்றல் அவர்களின் உடல் அழகை போற்றுவதாக உள்ளது ..\nதற்போதுள்ள குழந்தைகள் இணையம், ஸ்மார்ட்போன், டேபிலட், போன்று பலசாதனங்களை பயன்படுத்துகிறார்கள் , இவர்கள் இவைகளால் பெரிதும் தாக்கத்துக்குள் உள்ளாகிறார்கள். இவர்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் குழந்தைகளை தவறான பாதையில் இட்டு செல்கிறது .\nதற்போதுள்ள குழந்தைகள் இந்த கார்டூன் ஊடகங்களில் வரும் பொம்மைகளை தான் பெரிதும் விரும்பி வாங்க ஆசைபடுகிறார்கள், (எ.கா) காமிக் கதாபாத்தரங்கள், இல்லை என்றல் பெண் குழந்தைகள் பார்பி பொம்மைகள். காமிக் பொம்மைகள் குழந்தைகளுக்குள் வக்கிரத்தை, கோபத்தை, திமிரை உருவாக்கும் . பார்பி பொம்மைகள் உங்கள் பெண் குளந்தைகளை கவர்ச்சிப்பாதையில் இட்டு ���ெல்லும்.அவர்களுக்கு இவைகள் பொருப்பு, அன்பு போன்ற நல்ல குணங்களை தருவதில்லை..\nமுடிந்த வரையில் உங்கள் குழந்தைகளுக்கு விலங்கினங்கள் சார்ந்த பொம்மைகள் (stuffed toys that resemble animals ) எ.கா டெடி பொம்மைகள்,..இல்லை என்றல் வீட்டில் வளர்ப்புபிராணிகள் எதாவது வளருங்கள் , அது உங்கள் குழந்தைக்கு அன்பு , இயற்கையை பற்றிய புரிதல் , அறிவியல் தெளிவு , போன்றவற்றை உருவாக்கும். முடிந்த வரை நீங்கள் தொலைக்காட்சியில் நேரம் செலவிடுவதை நிறுத்துங்கள்,\nஇந்த சூப்பர் சிங்கர் மற்றும் நடன நிகழ்ச்சி போன்ற போட்டிகளில் உங்கள் குழந்தைகளை பங்கேற்க்க வைக்க எண்ணாதீர்கள், முடிந்த வரை அந்த நிகழ்சிகளை தவிருங்கள், இது போன்ற நிகழ்சிகளில் வரும் குழந்தைகளை அதீத கவர்ச்சி, பகட்டு வாழ்கை வாழ்வது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. அந்த குழந்தைகளை பார்த்து வளரும் குழந்தைகள் அதே போன்ற அர்த்தமற்ற வாழ்கையை தேர்வு செய்கிறார்கள். இந்த தொலைக்காட்சி குழந்தை நட்சத்திரங்கள் பலர் ,பருவ வயதில் திரைத்துறையில் கவர்ச்சி நடிகைகள் ஆவார்கள் ( wait and watch, every pop star has become one in Hollywood ). இதை பார்த்து வளரும் உங்கள் குழந்தைகளும் தவறாக வழிநடத்தப் படுவார்கள்.\nதற்போதுள்ள தொலைக்கட்சிகளில் பெற்றோர்களை மதிக்காத பையனோ. பெண்ணோ தான் கதாநாயகன் , கதாநாயகி மற்றும் அப்பா , அம்மாவை கிண்டல் கேலி செயும் காட்சிகள் பல இடம்பெறுகிறது , இது உங்கள் குழந்தைக்கு உங்களை மதிக்கணும் என்ற எண்ணத்தை சுத்தமாக இல்லாமல் செய்துவிடும். நிறைய குழந்தைகளிடம் பேசுங்கள் , ஒரு நாளைக்கு ஒரு தமிழ் கதை சொல்லுங்கள், அது வரலாறு மற்றும் பஞ்சதந்திர\nதத்துவக் கதைகலாக கூட இருக்கலாம். கல்வி என்பது நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பது , பள்ளிக்கூட , அடிமை உளவியல் மெக்காலேயின் பாடத்திட்டம் அல்ல என்பதை மறக்காதீர்கள்.\nஉங்கள் மகள்களுக்கு கற்பும் , தமிழ்ப் பண்பாடும் . உங்கள் மகன்களுக்கு ஒழுக்கமும் , வீரம் சார்ந்த கருத்துக்களை புரிய வையுங்கள், திருக்குறளை மனபாடம் செய்ய வைப்பதை தவிர்த்து , அதன் அற்புதமான’ கருத்துக்களை உங்கள் குழந்தைகளுக்கு புரிய வையுங்கள் . பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் தருவதை உங்கள் குழந்தைகளிடம் பகிறாதீர்கள்.\nமுடிந்தவரையில் அன்னியர்களின் எந்த ஒரு கருத்தையும் உங்கள் குழந்தைகளிடம் பதிய வை���்காதீர்கள் . உங்கள் குழந்தைகளின் எதிர்காலமே தமிழர்களின் எதிர்காலம், அடுத்த தலைமுறை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் . உங்களைச் சுற்றி நடக்கும் இலுமினாட்டி(illuminati) அரசியலை தேடுங்கள் , விடைகள் கிடைக்கும். அதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள், உலகஅரசியல் நம்மை தாக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை.\n- பாரிசாலன்,(9677913233), தமிழர் உலகம் (இனவியல் அமைப்பு ).\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/news/cinema/page/30/", "date_download": "2020-09-24T08:28:33Z", "digest": "sha1:SO7KMZFCBJTHHGOEJAADQANTZOJD5PYU", "length": 15656, "nlines": 114, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Trending Cinema News | Tamil Cinema News | Cinema News | Kollywood news | Tollywood News in Tamil | Mollywood News in Tamil | South Indian Cinema News in Tamil - Inandout Cinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nபடம் தான் ரிலீஸ் ஆகல Trailer ஆச்சு விடுங்கடா… தெறிக்கும் ஹாஸ்டக்\nவிஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Trailer என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். ஒருவேளை கொரோனா பாதிப்பு இல்லாமல் நாடு இயல்பாக இருந்திருந்தால் இன்று விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய நாள். இன்று அதிகாலை 4 மணிக்கே முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விஜய் ரசிகர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடி இருப்பார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக உலகிலுள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருப்பதால் இன்று வெளியாக […]\nவைரலாகும் சாக்ஷி அஃகர்வாலின் ஒர்கவுட் வீடியோ இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார். அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரு���ிறார். மேலும், வீட்டில் […]\nவீட்டிலிருந்தே துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்த மம்முட்டி…\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.அந்தவகையில் ‘ஃபேமிலி’ எனும் குறும்படம் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட், மம்முட்டி உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் […]\n1 லட்சம் பேருக்கு உணவு வழங்கிய ஹிருத்திக் ரோஷன்\nகொரோனா ஊரடங்கால் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவும் முயற்சியில் அரசுகள் ஈடுபட்டு உள்ளன. தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் உணவு, மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார்கள். நடிகர்-நடிகைகளும் தங்கள் வீடுகளை சுற்றி வசிக்கும் ஏழைகளுக்கு, தேடி சென்று உணவு வழங்குகிறார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆதரவற்ற 1.2 லட்சம் பேருக்கு அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உணவு […]\nசோகத்தில் விஜய் ரசிகர்கள். . . #MASTERFDFS\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். ஏப்ரல் 9-ம் 3 (இன்று) தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டு அனைத்து வகையிலான நடைபெற்றது, ஆனால், கொரானோ ஊரடங்கு உத்தரவால் படம் இன்று வெளியாக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. ஊரடங்கு இன்னும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் படம் மே மாதமாவது வருமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் […]\nசினிமா தொழிலாளர்களுக்காக ரூ.7 கோடி நிதியுதவி செய்த பிரபல நடிகர்\nகோலிவுட்டில் பெப்ஸி தொழிலாளர்களுக்கான ரஜினிகாந்த், அஜித், கமலஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் லட்சக்கணக்���ில் நிதி உதவி செய்தனர் என்பதும் இதனால் அவர்கள் தற்போது குடும்பத்துடன் பசியின்றி வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதேபோல் பாலிவுட்டிலும் சுமார் 23 ஆயிரம் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானமின்றி பசியால் வாடுவதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், அந்த 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் சுமார் 7 கோடி […]\nசினிமா வாய்ப்புகள் கிடைக்கலை… You Tube சேனல் தொடங்கிய நடிகை\nடிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடிகர், நடிகைகள் பிசியாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில நட்சத்திரங்கள் யூடியூப் சேனல் கூட துவக்கி விடுகிறார்கள். தமிழ் பட இயக்குனர்கள் பலரும் இதுபோல் சேனல் துவக்கி இருக்கிறார்கள். ந ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் ஹன்சிகா. அதன் பிறகு ஹிந்தி சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கியுள்ளார். அவர் வளர்ந்தபிறகு ஹீரோயினாக சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார். தமிழ் மற்றும் தெலுங்கில் பல டாப் […]\nவாத்தி கம்மிங் பாடலின் க்ளாசிக்கல் வெர்ஷன் – இணையத்தை கலக்கும் VJ பாவனா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது. சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் […]\nஎதுவும் செய்ய முடியல – கொரோனா குறித்து அனுஷ்கா உருக்கம்…\nசீனாவில் உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து, […]\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-09-24T08:12:38Z", "digest": "sha1:AFZ2SUZNBPYPPLRXHLVSG5LC7HCFAMP5", "length": 13557, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரத்துல் பகரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 சூரத்துல் பகரா (பசு மாடு) வசனங்கள்:286 மதினாவில் அருளப்பட்டது\nசூரத்துல் பகரா அரபு மொழி: سورة البقرة பசு மாடு என்பது திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயம் ஆகும்\nதிருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\nதிருக்குர்ஆனின் 2 அத்தியாயமாகத் திகழும்சூ ரத்துல் பகரா (பசு மாடு) மதீனா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மதனிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nசூரத்துல் பகரா அரபு மொழி: سورة البقرة அரபுச் சொல்லுக்கு பசு மாடு எனப் பொருள்.\n2:72 மேலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூருங்கள்: நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அதுபற்றி தர்க்கித்து, ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளிப்படுத்த முடிவு செய்தான். 2:73 “(அறுக்கப்பட்ட) அப்பசுவின் ஒரு பாகத்தைக் கொண்டு கொலையுண்டவனை அடியுங்கள்” என அப்பொழுது நாம் கட்டளையிட்டோம். (பாருங்கள்) இவ்வாறே அல்லாஹ் மரித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான்; மேலும் நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் சான்றுகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றான்.\n2:285 இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்க���ையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே (நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவனே நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே எங்கள் இறைவனே மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சுமத்தி விடாதே எங்கள் இறைவனே மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே எங்களைப் பொறுத்தருள்வாயாக எங்கள் மீது கருணை பொழிவாயாக நீயே எங்கள் பாதுகாவலனாவாய் (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅல்ஃபாத்திஹா (குர்ஆன்) சூரா2 அடுத்த சூரா :\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2018, 18:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-24T09:31:46Z", "digest": "sha1:4TBZCLW3RALGYBCLFKDEONSE6T2YWSZR", "length": 27223, "nlines": 110, "source_domain": "ta.wikisource.org", "title": "இராணி மங்கம்மாள்/சகலருக்கும் சமநீதி - விக்கிமூலம்", "raw_content": "\nஇராணி மங்கம்மாள் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n432345இராணி மங்கம்மாள் — சகலருக்கும் சமநீதிநா. பார்த்தசாரதி\nபாதிரியாரை மிகவும் மரியாதையாக வணங்கி வரவேற்றான் ரங்க கிருஷ்ணன். அதிகச் சிரமப்பட்டு அலைந்து திரிந்து வந்திருப்பதுபோல் களைப்போடும் கவலையோடும் தென்பட்ட அந்தப் பாதிரியாரைப் பரிவோடும் அனுதாபத்தோடும் விசாரித்தான் அவன்;\n\"பெரியவரே நாடு எங்கும் நன்கு வாழக் கேடு ஒன்றும் இல்லை என்பதுதான் எமது கொள்கை. எல்லாச் சமயங்களும் எல்லா வாழ்க்கை நெறிகளும் செழிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடுதான் எங்கள் பாட்டனார் திருமலை நாயக்கர் கால முதல் இந்த நாயக்கர் மரபின் நல்லாட்சி இங்கு தொடர்ந்து நடந்து வருகிறது.\"\n\"அந்த நல்லெண்ணத்தை நாங்களும் அறிவோம் அரசே நோக்கம் நன்றாகவே இருந்தாலும் கவனக் குறைவால் சில செயல்கள் பழுதுபட்டுப் போகலாம்.\"\n\"செயல் எங்காவது பழுதுபட்டுப் போயிருந்தால் அதை உடனே எங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியது தங்களைப் போன்ற சான்றோர்களின் கடமை அல்லவா\n\"தாங்கள் கூறும் கடமையைக் கருதியே இப்போது தங்களைக் காண வந்திருக்கிறேன் அரசே\nபுதிதாகத் தமிழ் கற்று அதைக் கற்ற சுவட்டோடு உடனே பேசும் கொச்சையும் திருத்தமும் மாறி மாறி விரவிய தமிழ் நடையில் பேசினார் பாதிரியார். வடிவில் முழுமையும் எழுத்தொலி உச்சரிப்பில் கொச்சையுமாக அது இருந்தது. ஆயினும் அவர் தேவையை உணர்ந்து தமிழ் கற்றிருக்கும் விரைவையும் விவேகத்தையும் மனத்துக்குள்ளேயே பாராட்டிக்கொண்டான் ரங்ககிருஷ்ணன். எந்தப் பிரதேசத்துக்குப் போகிறோமோ அந்தப் பிரதேசத்து மொழியைக் கற்காமல் அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியாது என்னும் மனோதத்துவம் அவருக்கும் அவரைப்போல் வந்தவர்களும், வருகிறவர்களுக்கும் புரிந்திருப்பதை அவன் உணர்ந்தான்.\n\"அரசே தங்கள் பாட்டனார் புகழ்பெற்ற திருமலை நாயக்கரின் காலத்திலிருந்து நாங்கள் அடைந்து வரும் நியாயங்களும் சலுகைகளும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் இப்போதும் எங்கள் பிரார்த்தனையாயிருக்கிறது.\"\n\"பிரார்த்தனைகளைத் தெய்வங்களும் அரசர்களும் ஒருபோதும் ஒருவருக்கும் புறக்கணிப்பதில்லை.\"\n\"உண்மை. ஆனால் தெய்வங்களையும் அரசர்களையும் தவிரப் பெருவாரியாக இருக்கும் மக்கள் சில சமயங்களில் வெறுப்பையும், புறக்கணிப்பையும் காட்டிவிடுகிறார்களே\n\"நல்லது அப்படி ஏதாவது என் ஆட்சிக்கு உட்பட்ட எல்லையில் நடந்திருந்தால் சொல்லுங்கள் உடனே கவனித்து நியாயம் வழங்குகிறேன். என்பாட்டனார் காலத்தில் கிடைத்த அதே நியாயங்களையும் சலுகைகளையும் நீங்கள் இப்போதும் அடைய முடியும். அதற்கு எந்தத் தடையுமில்லை.\"\n\"அரசும், ஆட்சியும், தாங்களும் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் பெருவாரியான மக்கள் சில சமயங்களில் நியாயங்களுக்கும் சலுகைகளுக்கும் குறுக்கே நிற்கிறார்களே...\"\n கோடிக்கணக்கான மக்களே குறுக்கே நின்றாலும் நியாயத்தை நிலைநாட்டுவதில் உறுதியாயிருப்பேன்.\"\n\"அப்படியானால் இரட்டை மகிழ்ச்சி அரசே இனிமேல் நான் முறையிட வேண்டியவற்றைக் கவலையோ தயக்கமோ இல்லாமல் தங்களிடம் முறையிடலாம். அரசே பாரபட்சம் இல்லாமல் தாங்கள் நியாயம் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. தங்கள் தந்தையார் சொக்கநாத நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகள் -அந்நிய ஆக்கிரமிப்புகளுக்குப் பயந்து இந்நகரிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் தங்கள் வீடு வாசல் நிலங்கரைகளை அப்படி அப்படியே விட்டுவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர நேர்ந்தது. மறுபடி திரிசிரபுரத்தில் அமைதி ஏற்பட்டு அவர்கள் எல்லாரும் திரும்பிவந்து பார்த்தபோது அவர்களுடைய நிலங்களில் சில பகுதிகளில் இந்துக்கள் கோயில்களைக் கட்டித் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கிருப்பது தெரிந்தது. எவ்வளவோ முயன்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலங்கரைகளைத் திரும்ப அடைய முடியவில்லை. திரிசிரபுரத்துக்குத் திரும்ப வந்த கிறிஸ்தவ மக்கள் நியாயம் கிடைக்காமல் அநாதைகளாக நடுத்தெருவில் நிற்க நேர்ந்திருக்கிறது.\"\n\"நீங்கள் சொல்லுவதற்கு என்ன ஆதாரம் பாதிரியாரே\n\"எழுத்துப் பூர்வமான ஆதாரங்களும் இருக்கின்றன. தாங்களே விரும்பினாலும் நேரில் வந்து காணலாம் அரசே அழைத்துச் செல்லத் தயாராயிருக்கிறேன்.\"\n\"நீங்கள் சொல்கிறபடி இருந்தால் கட்டாயம் விசாரித்து நியாயம் வழங்கப்படும்.\"\n\"தங்கள் வாக்குறுதி எனக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது அரசே\n\"ஒருவருக்குரிய உடைமையை இன்னொருவர் ஆக்கிரமித்துச் சொந்தங் கொண்டாடுவது முறையில்லை. முறைகேடு எங்கே யாரால் நடந்திருந்தாலும் விசாரித்து நீதி வழங்குவேன் பாதிரியாரே\nபாதிரியாருடைய முகத்தில் மலர்ச்சியும் சந்தேகமும் ஒளியும் நிழலும் போல் மாறி மாறித் தெரிந்தது. ரங்ககிருஷ்ணன் அவருடைய முகத்தைக் கூர்ந்து கவனித்து அவருக்கு இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nஇவ்வளவிற்கு மனம் விட்டுப் பேசியும் அவருக்கு முழு நம்பிக்கை வராதது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவருக்கு உறுதி மொழிகள் கூறி ஆவன செய்வதாக வாக்களித்து அவரை அனுப்பி வைத்துவிட்டு உடனே மாறுவேடத்தில் அந்தக் கிறிஸ்தவர்களின் நிலங்களாக அவர் குறிப்பிட்டிருந்த பகுதிக்குச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.\nதன் பாட்டனார் திருமலை நாயக்கரும் தந்தை சொக்கநாத நாயக்கரும், தாய் ராணி மங்கம்மாளும் சமயக் காழ்ப்புகளையும், மதமாற்சரியங்களையும், பூசல்களையும் தவிர்க்க எவ்வளவோ பாடுபட்டிருந்தும் அத்தகைய சண்டைகளும், பூசல்களும் மறுபடி எழுவதைத் தவிர்க்க முடியாமல் இருப்பதை இப்போது அவனே உணர்ந்தான்.\nபெரும்பாலும் தவறுகள் ஒரு தரப்பில் மட்டுமில்லை. இரு தரப்பிலும் இருந்தன. இவர்கள் அடங்கினால் அவர்கள் பூசல்களைக் கிளப்புவதும் அவர்கள் அடங்கினால் இவர்கள் பூசல்களைக் கிளப்புவதும் வழக்கமாகி இருந்தது. தெய்வங்களுக்கே பொறுக்காததும் பிடிக்காததுமாகிய சண்டை சச்சரவுகளைத் தெய்வங்களின் பெயரால் தெய்வங்களுக்காகச் செய்வதாகக் கருதி மனிதர்கள் செய்தார்கள். பரந்த மனப்பான்மையும் சமரச நினைவுகளும் வருவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது.\nமனவேதனையுடன் அந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தபோது அங்கே புதிய புதிய கோயில்களைச் சுற்றிலும் அவற்றைச் சார்ந்து மக்கள் குடியேறியிருப்பதையும் ரங்ககிருஷ்ணனால் காணமுடிந்தது. கோயில்களில் தெய்வத்திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆகம முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடந்து கொண்டிருந்தன.\nஉண்மை நிலைமையை அறிவதற்காக அங்கேயிருந்த பரமபக்தர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான் அவன்.\n நான் நீண்டகாலம் வடதேசங்களில் தீர்த்த யாத்திரை போய்விட்டு இப்போதுதான் மீண்டும் திரிசிரபுரம் திரும்பினேன். முன்பு நான் இந்த இடத்தில் கோயில்களைக் கண்டதில்லை. இப்போது காண்கிறேன். மக்களின் பக்தி உணர்வைப் பாராட்டவேண்டும். எப்போது இங்கே புதிதாகக் கோயில்களைக் கட்டினார்கள்\n\"அப்படிக் கேளுங்கள் சொல்கிறேன். இந்த நிலங்கள் கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானவை. யுத்த காலங்களில் கலவரங்களுக்கும், மதப் பூசல்களுக்கும் பயந்து அவர்கள் எங்கெங்கோ சிதறி ஓடிவிட்டார்கள். அவர்கள் திரும்பி வருவதற்குள் இங்கே கோயில்களைக் கட்டிவிட்டதால் இனிமேல் அப்புறம் யாரும் நம்மை அசைக்க முடியாது ஐயா\n\"இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை நாம் ஆக்கிரமிப்பது பாவமில்லை\n\"ஒரு புண்ணிய காரியத்தை நிறைவேற்றுவதற்காகத்தானே அவசர அவசரமாக இந்தப் பாவத்தைச் செய்திருக்கிறோம்\n\"புண்ணியத்துக்காகச் செய்யப்படும் பாவ காரியங்கள் தவறில்லை என்பது தங்கள் கருத்து போலிருக்கிறது\n\"பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்\" என்று வள்ளுவர் பெருமானே கூறியிருக்கிறாரே சர்வேசுவரனைக் குடியேற்றும் கைங்கர்யத்தில் பாவம் ஏது சர்வேசுவரனைக் குடியேற்றும் கைங்கர்யத்தில் பாவம் ஏது பரிகாரம் ஏது\nஇதற்கு பதிலாக ஏதும் கூறாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான் மாறுவேடத்திலிருந்த ரங்ககிருஷ்ணன். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற பாணியில் பெருவாரியான மக்கள், நியாயத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருப்பது நிதரிசனமாகத் தெரிந்தது. தாயிடம் விவரங்களைத் தெரிவித்தான். \"தீர விசாரித்து எது நியாயமோ அதைச் செய்\" என்றாள் அவள். நில உடைமைக் கணக்குகளையும், விவரங்களையும் கவனிக்கும் ஆவண அதிகாரிகளை அழைத்து அப்படிக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கும் நிலங்களின் உரிமைச் சாஸனங்களைப் பார்த்து விவரம் கூறுமாறு கட்டளையிட்டதில் அவர்கள் கூறிய விவரம் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமாயிருந்தது.\nகிழவன் சேதுபதியின் மறவர் சீமையில் கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றித் தான் முன்பு கேள்விப்பட்டிருந்தவை. ரங்ககிருஷ்ணனுக்கு நினைவு வந்தன. நாயக்கர் வமிசத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவன் எ��்ணினான். பாதிரியார் மூலம் நிலங்களை இழந்து பாதிக்கப்பட்ட ஏழைக் கிறிஸ்தவ மக்களைக் கூப்பிட்டுச் சந்தித்தான். அவர்கள் இப்போது அநாதைகளாகத் தெருவில் நிற்பது புரிந்தது. இன்னொரு கவலையும் அவனுக்குள்ளே இருக்கத்தான் செய்தது. கட்டிய கோயில்களையும், பூஜையிலுள்ள விக்கிரகங்களையும் ஓரிடத்தை விட்டு அப்புறப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். அதைச் செய்ய முயன்றால் பெருவாரியான மக்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள நேரிடும் என்பதையும் அவன் உணர்ந்துதான் இருந்தான்.\nஇதில் யாருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும் தேவாலயங்களைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து நிர்வகித்து வருபவர்களையும் கூப்பிட்டு விசாரித்துவிட எண்ணினான் ரங்ககிருஷ்ணன். அவர்களைக் கூப்பிட்டனுப்பினான்.\nமாறுவேடத்தில் அவன் அந்த தேவாலயங்கள் இருந்த பகுதிக்குப் போயிருந்தபோது அவனோடு உரையாடியிருந்த அந்தப் பரம பக்தர் உட்படப் பலர் வந்திருந்தார்கள். அவர்களில் யாரும் தாங்கள் செய்தது தான் நியாயம் என்பதாக வாதிடுவதற்குப் பதில், \"தெய்வ கைங்கரியம் நடந்து முடிந்துவிட்டது இனிமேல் எதுவும் செய்யமுடியாது. பிரதிஷ்டைசெய்த மூர்த்திகளை இடம்பெயர்த்துக் கொண்டு போவது என்பது சாத்தியமில்லை வேண்டுமானால் அந்தத் கிறிஸ்தவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்\"- என்றுதான் வாதிட்டார்கள். இனிமேல் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டான் அவன்.\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2020, 04:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.investigative-manual.org/ta/chapters/asking-the-right-questions/2-how-to-behave-at-the-interview/2-3-during-the-investigative-interview/", "date_download": "2020-09-24T08:18:52Z", "digest": "sha1:KEFXHV7VU54VUAGMFTKXICILKKGKJFVY", "length": 28957, "nlines": 91, "source_domain": "www.investigative-manual.org", "title": "2.3. புலனாய்வு நேர்காணலின் பொழுது | Investigative Journalism Manual", "raw_content": "\nHome > அத்தியாயங்கள் > அத்தியாயம் 7 > 2. நேர்காணலின் போது எவ்வாறு நடந்து கொள்வது > 2.3. புலனாய்வு நேர்காணலின் பொழுது\nஅது உங்களுக்கு தேவையான விடைகள் பற்றியதாகும்\nஉங்களது நோக்கம் எப்போதும் செய்��ியைப் பெறுவதே அன்றி வெற்றி பெறுவது அல்ல. எனவே நிதானமான மற்றும் அமைதியான நிலையை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நேர்காணல்களின் முக்கிய நோக்கம் எப்போதும் தகவல்கள் மற்றும் விடைகளைப் பெற்றுக் கொள்வதாகும். உங்களது கேள்விகள் ஒரு முடிவுக்கான வழியே ஆகும். நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்ச்சி வசப்பட்ட சமிக்ஞையும், உயர்த்தப்பட்ட புருவம், ஒரு புன்னகை, ஒரு தோளசைப்பு போன்றன உங்கள் தகவல் மூலத்தின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் மனிதர்கள், எனவே இது உங்கள் பதில்களில் பிரதிபலிக்கக் கூடும். அத்துடன் தொலைக்காட்சியில் ஒரு இறுக்கமான முகம் பார்வையாளர்களை சோம்பலுக்கு இட்டுச் செல்லும். எனினும் கவனமாக இருங்கள், எல்லைகளை அறிந்து கொள்ளுங்கள். ஒரு திடீர் எழுச்சி (outburst) தகவல் மூலங்கள் தமது வார்த்தைகள் விசாரணைக்கு உள்ளாகின்றன என்ற உணர்வை வழங்குவதால் அவர்கள் தமது விடைகள் தொடர்பில் கவனமெடுக்க ஆரம்பிப்பார்கள். தூண்டுதல் (provocation) திடீர் திருப்பமுள்ள பிரச்சனை அல்லது பிரயோசனமற்ற வெளியேறுதலை ஏற்படுத்தும். உங்களது வான் தாக்கம் பொருத்தமற்றது என கூறப்படுவதுடன் உங்களை ஒரு கெட்ட தோற்றத்தில் காண்பிக்கும். உங்களது பதில்களை தன்னியல்பானவை ஆக அன்றி நிதானமானவையாக வைத்துக் கொள்ளுங்கள். யாராவது விவாதம் ஒன்றைத் தூண்டினால் அது அவனை அல்லது அவளை உங்களது கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருந்து பாதுகாக்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nதகவல் மூலங்களின் விடைகள் உங்களது நெளிவான கேள்விகளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, விடையளிக்கும் போது அவர்களை குழப்பவோ இடையறுக்கவோ வேண்டாம். அனுபவம் மிக்க அரசியல்வாதி அல்லது தொழிலதிபர் நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான நேர்காணல்களை சந்தித்திருப்பார். அவர்களின் நேரம் பெறுமதி வாய்ந்தது, அத்துடன் அவர்கள் கேள்வியைத் தவிர்க்க விரும்பினால் தவிர்த்து விடுவார்கள். அவர்கள் உருவாக்கிய பிரச்சனைகளை வெளிக் கொண்டு வருவதில் நீங்கள் வெற்றி பெற்றால் அவர்களின் புகழ், பதவி, பணம் சிலவேளைகளில் அவர்களின் பணித்துறை என்பவற்றை இழக்க வேண்டி ஏற்படும் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள். சூழ்நிலை மற்றும் நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர் ஆகியோரை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், கேள்வி ஒன்றை இலகுவாக கேட்பது பலனளிக்கவில்லை என்றால் அதை நேரடியாகவே கேளுங்கள். அவர்களின் விடைகள் புரிந்து கொளவதற்கு கடினமானதாக இருப்பின் கேள்வியின் சொல்வடிவத்தை மாற்றி கேள்வியைக் கேளுங்கள் அத்துடன் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சில தகவல் மூலங்களுக்கு தமது எண்ணங்களை ஒழுங்கமைக்க வேண்டிய தேவை இருக்கும் அத்துடன் அவர்கள் மீண்டும் முயற்சிப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் பதில்களைக் கவனமாகக் கேளுங்கள், அது உண்மையாகவே உங்களது கேள்விக்கான விடையாக அமைந்துள்ளதா இல்லாவிட்டால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். உங்களது தகவல் மூலம் தரும் விடையை நீங்கள் ஒழுங்காகப் பெற்றுள்ளீர்கள் என உறுதி அவர்களின் விடையை நீங்கள் மீண்டும் அவர்களுக்குக் கூட முடியும் (“எனவே நீங்கள் சொல்வது என்னவென்றால்.... இல்லாவிட்டால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். உங்களது தகவல் மூலம் தரும் விடையை நீங்கள் ஒழுங்காகப் பெற்றுள்ளீர்கள் என உறுதி அவர்களின் விடையை நீங்கள் மீண்டும் அவர்களுக்குக் கூட முடியும் (“எனவே நீங்கள் சொல்வது என்னவென்றால்....\nஒரு முழுமையான விடையைப் பெறுங்கள்\nநீங்கள் நேர்காணலுக்கு உட்படுத்தும் நபர் கச்சிதமான விடை ஒன்றை வழங்காத சந்தர்ப்பத்தில் அவர்கள் “அண்மையில்”, “சில”, “அதிகமான” அல்லது “தீர்க்கமான நடவடிக்கை” போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வார்கள். அவ்வகையான சந்தர்ப்பங்களில் நீங்கள் அவற்றை அதிக குறிப்பான விடைகளைத் தூண்டக் கூடிய “எப்பொழுது”, “எத்தனை”, “உங்களால் அந்த எண்ணிக்கையை மதிப்பிட முடியுமா” அல்லது “குறிப்பாக நீங்கள் என்ன செய்வீர்கள்” போன்ற கேள்விகளைப் பயன்படுத்தி பின் தொடர வேண்டும்.\nஇதே நிலை மூடப்பட்ட விடைகளுக்கும் பொருத்தமானது. நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர் “ஆம்” அல்லது “இல்லை” என்ற பதில்களை ஒரு கேள்வி வரிசை ஒன்றை முடிவுக்குக் கொண்டுவர பயன்படுத்த முடியும். சிலவேளைகளில் உங்களுக்கு அதிக தகவல் தேவைப்படுவதன் காரணமாக அவற்றை மீண்டும் திறக்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்படும்; “ஆம்” “அவ்வாறு செய்வதற்கான உங்களின் நோக்கங்களை விளக்க முடியுமா\nஅடுத்த கட்டத்துக்கு நகரும் முன்னர் விடையை கவனமாக���் பகுப்பாய்வு செய்யுங்கள். திறன் வாய்ந்த நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் நீங்கள் கேட்க விரும்புவதைக் கூறுவது போல் விடைகளை வழங்கக் கூடும், எனினும் பின்னர் நீங்கள் உங்களது குறிப்புகளை நோக்கும் போது தகவல் மூலம் குறித்த கேள்வியை தவிர்த்திருப்பதை உணர்வீர்கள். உங்களின் கேள்வி: நீங்கள் ஓ மாவட்டத்தில் உள்ள சிகிச்சை நிலையத்துக்கு மருந்துகளை அனுப்பினீர்களா தகவல் மூலத்தின் விடை: நிச்சயமாக, அந்த சிகிச்சை நிலையத்துக்கு சகல நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. இது ஆம் என்ற தொனியில் பதில் வழங்கப்பட்ட போதும் நீங்கள் நேரடியாகக் கேட்டதற்கான தகவலை வழங்கவில்லை. நீங்கள் பின்வருமாறு அதைப் பின்தொடர்ந்து இருக்க வேண்டும்; என்ன மருந்துகள் அங்கே அனுப்பப் பட்டன தகவல் மூலத்தின் விடை: நிச்சயமாக, அந்த சிகிச்சை நிலையத்துக்கு சகல நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. இது ஆம் என்ற தொனியில் பதில் வழங்கப்பட்ட போதும் நீங்கள் நேரடியாகக் கேட்டதற்கான தகவலை வழங்கவில்லை. நீங்கள் பின்வருமாறு அதைப் பின்தொடர்ந்து இருக்க வேண்டும்; என்ன மருந்துகள் அங்கே அனுப்பப் பட்டன என்ன திகதியில் அவை அனுப்பப் பட்டன என்ன திகதியில் அவை அனுப்பப் பட்டன அங்கு மருந்துகள் அனுப்பட்டமைக்கான என்ன உறுதிப்பாடு உங்களிடம் உள்ளது அங்கு மருந்துகள் அனுப்பட்டமைக்கான என்ன உறுதிப்பாடு உங்களிடம் உள்ளது அவை அங்கே கிடைக்கப்பெற்றன என்பதற்கான உறுதிப்பாடு உங்களிடம் உள்ளதா அவை அங்கே கிடைக்கப்பெற்றன என்பதற்கான உறுதிப்பாடு உங்களிடம் உள்ளதா நீங்கள் தகவல் மூலத்தின் விடையை விளங்கிக் கொள்ளாத பட்சத்தில் அதை அவர்களுக்குக் கூறுங்கள். உங்களது குழப்பத்தை ஏற்றுக் கொள்வது வெட்கத்தின் காரணமாக விளங்கிக் கொண்டது போல் காட்டுவதை விட சிறந்தது. “எங்களது வாசகர்கள் அல்லது நேயர்கள் அதை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். உங்களால் அதை மீண்டும் ஒரு தடவை எளிமையான வார்த்தைகள் மூலம் விளங்கப் படுத்த முடியுமா நீங்கள் தகவல் மூலத்தின் விடையை விளங்கிக் கொள்ளாத பட்சத்தில் அதை அவர்களுக்குக் கூறுங்கள். உங்களது குழப்பத்தை ஏற்றுக் கொள்வது வெட்கத்தின் காரணமாக விளங்கிக் கொண்டது போல் காட்டுவதை விட சிறந்தது. “எங்களது வாசகர்கள் அல்லது நேயர்கள் அதை விளங்கிக் கொள்ள மாட்டார்��ள். உங்களால் அதை மீண்டும் ஒரு தடவை எளிமையான வார்த்தைகள் மூலம் விளங்கப் படுத்த முடியுமா” என உங்களால் கூற முடியும். மாற்றீடாக, சொல்வடிவ மாற்ற உத்தியைக் கையாளுங்கள்; “அமைச்சர் அவர்களே, நான் அதை சரியாக விளங்கிக் கொண்டால், நீங்கள் சொல்கிறீர்கள் XY. அவ்வாறு நடந்ததா\nஎழுத்து மூல ஆவணங்கள் மற்றும் மீளாய்வுகள்\nஉங்களின் நேர்காணலின் போது ஊடக அறிக்கைகளின் பிரதிகள், ஆவணங்கள், கற்கைகள் அல்லது புகைப்படங்கள் போன்றவற்றை நேர்காணலின் போது வைத்திருங்கள். நேர்காணலுக்கு உபடுத்தப்படும் நபர் எதிர்பாராத விடயம் ஒன்றைக் கூறும் போது குறித்த ஆவணங்களை உங்களால் அவர்களுக்கு உசாத்துணையாக காண்பிக்க முடியும். உங்களது ஒலிப்பதிவுக் கருவி மற்றும் மூளை என்பவற்றை இயக்கத்தில் வைத்திருங்கள். நேர்காணல் முடிந்த பின்னர் அவை இரண்டும் நிகழ்வுகளின் பதிவை உங்களுக்கு வழங்கும். பொருத்தமான இடத்து பின் தொடரும் கேள்விகளைக் கேட்பதற்கு அனுமதியைக் கோருங்கள்.\nஇது ஒரு நேர்காணல், நட்புறவு நிகழ்வு ஒன்று அல்ல. நீங்கள் அங்கே தகவல்களைக் கண்டறியவே சென்றுள்ளீர்கள், பாராட்டுப் பெறுவதற்காக அல்ல. ஒருவர் “இது மிகவும் கண்ணோட்டம் வாய்ந்த கேள்வி” என்று சொல்லும் போது அவர்கள் உங்களைப் பாராட்டவில்லை, மாறாக அவர்களது விடை பற்றிய சிந்தனைக்கு சில மேலதிக விநாடிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.\nநேர்காணல் முடிவுற்ற பின்னர் உங்களது தகவல் மூலத்துக்கு ஆசுவாசமடைய வாய்ப்பை வழங்குங்கள். வியக்கத் தக்க வகையில் இது உள்நோக்கை சேர்க்கின்றது. பின்னர், அவர்களிடம், நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா எனக் கேளுங்கள். அது மரியாதை நிமித்தம் கேட்கப்படுவதுடன் செய்தி எவ்வாறு எப்பொழுது பிரசுரிக்கப்படும் என விளக்குவதற்கு காணப்படும் இறுதியான வாய்ப்பாக இருக்கின்றது. நேர்காணலை எப்போதும் பின்வரும் கேள்வியுடன் நிறைவு செய்யுங்கள்; “நான் வேறு ஏதாவது உங்களிடம் கேட்டிருக்க வேண்டுமா” அல்லது “நீங்கள் வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா” அல்லது “நீங்கள் வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா\nசெய்தியை பிரசுரிக்கும் முன்னர் அதை நான் பார்பதற்கு நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று கூறினீர்கள், இல்லையா நேர்காணலை முடித்து விட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை வ���ட்டு அகல்வதற்கு பதட்டத்துடன் செயற்பட்டு பிரசுரத்துக்கு முன்னர் செய்தியைக் காண தகவல் மூலத்துக்கு வாய்ப்பு வழங்க இணங்கி விட்டுச் செல்லாதீர்கள். அவ்விடத்தில் நின்று அவ்வாறன உரையாடல் தொடர்பில் உங்களது புரிதலை தெளிவாக விளக்குங்கள். இல்லை, நான் என்ன சொன்னேன் என்றால், நீங்கள் அது பற்றிக் கலந்துரையாட விரும்பினால் எனது செய்தி ஆசிரியரைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவரின் தொடர்பு விபரங்கள் இங்கே உள்ளது. ஊடக அறிவாற்றல் மிக்க மூலங்கள் அவ்வாறான கோரிக்கையை மேற்கொள்ள அவசரமான இறுதி நிமிடங்களைப் பயன்படுத்தும், எனவே நீங்கள் வீட்டுக் கதவின் அருகில் காத்திருக்கப் படுவது தொடர்பில் அவதானமாக இருங்கள்.\nநேர்காணலின் முடிவுப் பகுதியில் தகவல் மூலங்கள் சௌகரியமாக உணரும். அனேகமாக அவ்வாறான தருணங்களில் அவன் அல்லது அவள் தனது எச்சரிக்கை உணர்வு தளர்ந்த நிலையில் காணப்படுவர். இவ்வாறான தருணங்களை நேர்காணலின் போது வெளிப்பட்ட சொற்பதங்கள், பதவி நிலைகள் அல்லது பெயர்கள் பற்றி சோதனை செய்யப் பயன்படுத்துங்கள். எப்போதும் தகவல் மூலத்தின் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி பின்னர் தகவல்களின் சில பகுதிகள் தொடர்பில் விளக்கங்களைப் பெற தேவைப்படின் அவசியமாகும், எனவே அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் உங்களது தொடர்பு விபர அட்டையை அவர்களுக்கு வழங்குங்கள். இறுதி பாராட்டுகளை மறக்காதீர்கள். அவர்கள் நேரம் வழங்கியமைக்காக அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். அது மிகவும் முக்கியமானது, நீங்கள் உதாசீனப் படுத்தபட்டாலோ அல்லது அவமதிக்கப் பட்டாலோ கூட நன்றி கூறுதல் அவசியமானது. அவர்கள் உங்களுடன் உரையாடுவதற்கு விருப்பப் பட்டதை உளமாரப் பாராட்டுவது போன்று உங்களது தொனியை வைத்துக் கொள்ளுங்கள்.\nநேர்காணல் பின்புல தகவல்கள் தொடர்பில் உதவியாக அமைந்தால் அல்லது நட்புறவான தொனியில் அமைந்திருந்தால், மேலதிக உள்நோக்கை வழங்கக் கூடிய தகவல் மூலம் யாரையாவது அவர்களால் பரிந்துரை செய்ய முடியுமா எனக் கேளுங்கள். இந்த தகவல் மூலத்தின் பெயரை ஒரு உசாத்துணையாகப் பயன்படுத்துவது புதிய கதவுகளை உங்களுக்கு திறந்து விடலாம்.\nகுறிப்புகளை நேர்காணல் முடிந்தவுடன் உடனடியாக சோதித்து உறுதி செய்யுங்கள்\nநேர்காணலை முடித்து வெளியேறிய பின்னர் உடனடியாக உங்களது குறிப்புகளை மீள வாசியுங்கள். இந்த நேரத்திலேயே உங்களது குறுகிய கால நினைவு சிறப்பாக பணியாற்றும். அதை நீங்கள் அடுத்த நாளைக்கு விட்டு வைக்கும் போது நீங்கள் சுருக்கமாக கிறுக்கிய விடயம் எதைக் குறிக்கின்றது என்பதை நீங்கள் மறந்திருக்கக் கூடும். அல்லது நீங்கள் உடனடியாக மீள் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என நினைத்த விடயம் மறந்திருக்கக் கூடும். உங்களது குறிப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்பி அவற்றை நீங்கள் எங்கே பின் தொடர் நேர்காணல்களில் கண்டறிய வேண்டும் என குறித்துக் காட்டுங்கள்.\n1. நேர்காணல் ஒன்றுக்கு முன்னர் உங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும்\n1.1. மக்களைப் பேச வைத்தல்\n1.2. கேள்விகளை முன்னரே திட்டமிடல்\n2. நேர்காணலின் போது எவ்வாறு நடந்து கொள்வது\n2.1. நேர்காணலுக்கான அடிப்படை விதிகள்\n2.2. புலனாய்வு நேர்காணல் எவ்வாறு வித்தியாசமானது\n2.3. புலனாய்வு நேர்காணலின் பொழுது\n3. திரித்துக் கூறும் நபர்களை (Spin Doctors) எவ்வாறு கையாள்வது\n3.1. ஒருவர் விடையளிக்க மறுப்பதை உங்களின் செய்தியின் பகுதியாகப் பயன்படுத்தல்\n4. மறுப்பு மற்றும் பயம் என்பவற்றை எவ்வாறு கையாள்வது\n5. வினாக்கள் – சரியான கேள்விகளைக் கேட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/scanners/hp-scanjet-pro-2500-f1-flatbed-scannerl2747a-price-pmafem.html", "date_download": "2020-09-24T08:27:10Z", "digest": "sha1:366S45CRNMUN4VEEB4U3L2WWUSSDRQCW", "length": 12527, "nlines": 230, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ்\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட��� ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ்\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ் விலைIndiaஇல் பட்டியல்\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ் சமீபத்திய விலை Sep 15, 2020அன்று பெற்று வந்தது\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ்அமேசான் கிடைக்கிறது.\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 33,813))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 2 மதிப்பீடுகள்\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் ஸ் அர் Available\nமீடியா டிபே சப்போர்ட்டட் A4\nஸ்கேன் ஏரியா சைஸ் 216 x 297mm\nஆப்டிகல் ஸ்கேனிங் ரெசொலூஷன் 600 dpi\nமோனோ ஓ லைன் ஸ்கேன் 20 ppm\nகலர் ஓ லைன் ஸ்கேன் 20 ppm\nபேப்பர் சபாஸிட்டி 50 sheets\nஉசுப்பி சப்போர்ட் Yes , Hi-speed USB 2.0\nஒபெரடிங் சிஸ்டம் Windows, Mac OS\nஒபெரடிங் டெம்பெறட்டுறே ரங்கே 10 to 35°C\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nView All ஹப் ஸ்கேன்னர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹப் ஸ்கேஞ்செட் ப்ரோ 2500 பி௧ பிளாட்பெட் ஸ்கேனர் லெ௨௭௪௭ஞ்\n5/5 (2 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.tamilsasi.com/2004/12/blog-post_110408379358062788.html", "date_download": "2020-09-24T08:33:00Z", "digest": "sha1:A63ULBK7HEXZDIXRLKTHMCGBUBUQW24T", "length": 11441, "nlines": 124, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: அஞ்சலி", "raw_content": "\nகடந்த காலங்களில் நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் தமிழகத்தில் நடக்காது என்ற கருத்து ஆய்வாலர்களால் வலுவாகச் சொல்லப்பட்டது. நில நடுக்கமே வராது என்ற நிலையிருக்கும் பொழுது சுனாமிகளை யார் கவனிக்கப் போகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலும், தமிழகத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்ட பொழுதே மற்றொரு ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அதில் எந்த சேதமும் இல்லாததால் யாரும் அதைப் பற்றி யாரும் அக்கறை காட்ட வில்லை.\nஇந்தியாவில் ISRO சார்பாக 6 செயற்கோள்கள் இருக்கின்றன. அந்தச் செய்ற்கைக்கோள்களால் ஏன் இத்தகைய இயற்கைச் சீற்றங்களை முன் கூட்டியே அறிய முடியவில்லை \nஇருக்கின்றனவே அவை ஏன் இந்தக் கடல் தொந்தளிப்பை முன் கூட்டிய அறிய முடியவில்லை இந்தக் கேள்வி ISRO உயரதிகரியிடம் முன்வைக்கப்பட்டதற்கு அவர் அளித்த விளக்கம் \"கடலலைகள் குறித்து ஆராயக் கூடிய எந்த செயற்கைக்கோள்ளையும் நாம் வைத்திருக்கவில்லை. அது போல செயற்கைகோள்கள் பூமியை சில நேரங்களில் தான் ஸ்கேன் செய்யும். அப்படி ஸ்கேன் செய்யும் பொழுது இத்தகைய எந்த அறிகுறிகளும் தென்படவில்லை\" என்றார்.\nஇத்தகைய சுனாமிகளை கண்டறியும் திறன் பசிபிக் நாடுகளில் உள்ளது. ஆனால் ஆசியாவில் இல்லை. இருந்திருந்தால் உயிர்ச்சேதங்களை தடுத்திருக்கலாம் என்று BBC தொலைக்காட்சி தெரிவித்தது.\nநடந்து போனவைகளைப் பற்றிக் குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை. இனி என்ன செய்வது என்று தான் யோசிக்க வேண்டும்.\nபல செயற்கைக்கோள்களை செலுத்தியிருக்கும் நாம் இயற்கையின் பல்வேறு சீற்றங்களையும் கண்டறிய தொழில்நுடபங்களை உருவாக்க வேண்டும். பிற நாடுகளிடம் அத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்தால் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நில நடுக்கம் போன்ற சீற்றங்களை முன் கூட்டியே கண்டறிய முனைய வேண்டும்.\nமகாராஜ்டிரா, குஜராத் என்று நிகழ்ந்த கோரங்களுக்கு அடுத்து தமிழகம். இனிமேலும் இத்தகைய கோரங்கள் நிகழக்கூடாது. இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் அதனால் ஏற்படக் கூடிய சேதங்களை சரியான தற்காப்பு நடவடிக்கை, திட்டமிடுதல் மூலம் குறைக்க முடியும்.\nநிருபர்களிடம் பேசிய தமிழக முதல்வர், நிலநடுக்கம் பற்றிய அறிவு தமிழக அரசுக்கு தேவைப்படுவதாகவும், பிரதமரிடம் அது குறித்த தகவல்கள் வேண்டும் எனக் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதிலிருந்தே\nஇந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு எந்தளவுக்கு இது குறித்த அறிவும், இத்தகைய நிலையில் செயலாற்றும்\nதிறனும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது களையப்பட வேண்டும்.\nமாநில அரசும், மய்ய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மய்ய அரசில் உள்ளது போல மாநில அரசிலும் Crisis Management குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலகமும், காவல்துறை தலைவர் அலுவலகமும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் சாலையில் அசம்பாவிதம் நடந்து, பல மணி நேரங்களுக்குப் பிறகு தான் நிவாரணப் பணிகளே முடுக்கி விடப்பட்டுள்ள பொழுது எங்கோ இருக்கும் நாகப்பட்டினத்தின் குக்கிராமங்களில் எப்பொழுது நிவாரணம் முழுஅளவில் போய்ச் சேரும் என்று தெரியவில்லை. மய்ய அரசின் அவசர காலக் குழு இராணுவம், கடற்படை, விமானப்படைகளை முடுக்கி விட்டுள்ளது. நிவாரணங்கள் துரிதமாக நடப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இத்தகைய பெரிய சீற்றங்களில் மாநில அரசுகளுக்கு இருக்கும் வசதிகளும், இயந்திரங்களும் மிகக் குறைவு.\nமருத்துவ வசதிகளும் போதுமான அளவில் இல்லை. சென்னையில் அப்பலோ போன்ற தனியார் மருத்துவமனைகள் தங்களது சேவையைச் செய்ய தொடங்கியிருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது.\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nசுனாமி : பொருளாதார பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiyaa.com/2010/10/blog-post.html", "date_download": "2020-09-24T07:37:53Z", "digest": "sha1:DA2SYGT776FZFKNG67LVWOMJIN7L6GLJ", "length": 15106, "nlines": 315, "source_domain": "www.thiyaa.com", "title": "காதலியின் விசித்திர ரசனை", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n- அக்டோபர் 06, 2010\nபுல்லாது இரா அப் புலத்தை அவர் உறும்\nஅல்லல் நோய் காண்கம் சிறிது\nகவிதை காதல் காதல் கவிதை\nஸ்ரீதர்ரங்கராஜ் 6 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 5:31\nKousalya Raj 6 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 6:29\nநிலாமதி 6 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 6:57\nஇது தான் உண்மைக் காதல்.\nChitra 6 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 8:01\nதமிழ் உதயம் 6 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 8:17\nvasu balaji 6 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 8:18\nUnknown 6 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:34\nUnknown 6 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:16\nபெயரில்லா 6 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:43\nUnknown 6 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:35\nகவிதை நல்லா இருக்குங்க .\nthiyaa 6 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:24\nஉங்கள் அனைவரின் கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\n- அக்டோபர் 19, 2010\nஉன் பேச்சுஎன் நெஞ்சில்தேன் வார்க்கும்உன் மூச்சுஉள் மனதைத்தாலாட்டும்\nநாள்:- 15 .10 .2000என் கண்ணும்உன் கண்ணும்சங்கமிக்கும்அந்தச் சங்கமத்தில்இருவருக்கும்சுகம் பிறக்கும்\nஉன் மனமும்என் மனமும்கவி வடிக்கும்உன் மௌன மொழிக்கூட்டினுள்ளேகாதல் பிறக்கும்\nஉன் செவ்விதழில்பல்வரிசைபேச்சுரைக்கும்அந்தப் பேச்சினிலேஎன் நெஞ்சில்தேன் சுரக்கும்\nநாள்:- 18 .10 .2000நீளும் நாட்களிலேநீதான்என் உயிர் மூச்சுவீசும் காற்றினிலும்மெதுவாய்உன் சலனம்\nநாள்:- 19 .10 .2000 என் இதயத்துள்புகுந்துகொடி நாட்டினாய்உன் வெட்கத்தால்என்மேல்வலை வீசினாய்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\nஇது இப்போது பிசாசுகளின் காலம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2019/08/3-samsung.html", "date_download": "2020-09-24T08:33:11Z", "digest": "sha1:QHVXPS44UTBUJN6ZMLKZSEV46ZESZCUB", "length": 17819, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "உலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG ~ Theebam.com", "raw_content": "\nஉலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG\n48 மெகாபிக்சல்களுடன் உலகின் முதலாவது சுழலும் மூன்று கமெராக்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோனாக தமது புதிய Galaxy A80 இனை இலங்கையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தது Samsung Sri Lanka.\nலைவ் தன்மையின் மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள அல்லது ஈடுபடுவதற்கு ஏற்றவாறு இந்த smartphone வடிவமைக்கப்பட்டடுள்ளது.\nஉடனடியாக எடுக்கப்படும் படங்கள், லைவ் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்தல், தற்போது நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் நேரடியாக தொடர்பில் இருந்த வண்ணம் பகிரும் அனுபவத்தினையும் இது வழங்குகிறது.\nகட்டியிழுக்கும் full-screen display, உடன் intelligent battery இனையும் இது கொண்டுள்ளது.\nபாவனையாளர் camera app இல் selfie mode இனை தெரிவுசெய்யும் போது மூன்று கமெராக்களும் தன்னியக்கமாக ஃபோனின் பின் பக்கத்தால் வெளியே வந்து சுழலும். இதன் முன் பக்க மற்றும் பின் பக்க லென்ஸ்கள் உயர் தெளிவினை வழங்குவதால் எடுக்கப்படும் படத்தின் தரத்தில் ஒரு குறையும் இருக்காது.\n48MP பிரதான கமெராவுடன் நுகர்வோருக்கு வேறுபட்ட படங்களை தற்போது எடுத்திட முடியும். Galaxy A80 யின் 3D Depth camera ஆனது Live Focus videos இனை வழங்குவதுடன் பொருட்களை, அதன் அளவுகளை தெரிந்துகொள்ள ளஉயn செய்கிறது. Ultra Wide angle lens உடன் தயாரிக்கப்பட்டுள்ளதனால் மனிதரின் பார்வையை ஒத்த காட்சியையும் வழங்குகிறது.\nSuper Steady video mode ஆனது pro-level action வீடியோக்களை அசைவுகள், சலனங்கள் அற்ற விதத்தில் எடுக்க உதவுகிறது. அத்தோடு மற்றைய intelligent camera வானது Scene Optimizer இனை கொண்டுள்ளது. இது 30 விதமான காட்சிகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் அதிலுள்ள குறைபாடுகளை தாமாகவே கண்டறிந்து கிளிக் செய்ய முன் சரிசெய்கிறது. இதனால் நீங்கள் உன்னதமான படங்களை தவறவிடாது அழகாக எடுத்துக் கொள்ள முடியும்.\nட்ரைவ் செய்தல், வேலையில் இருத்தல் போன்ற உங்கள் வழக்கமான நடைமுறைகளை கற்றுக் கொண்டு Bixby Routines, உங்கள் அன்றாட பணிகளை தானியங்குபடுத்துகிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆலங்கட்டி மழை என்றால் என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\nபுறப்பட்டாள் மங்கை புதுமை படைத்திட ..short movie\nபங்காளி கிணறு விற்ற கதை:\nஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்......\nஇஞ்சி யின் பல பயன்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-04]\nஇன்று தமிழக பிக் பாஸ் திரையில் இலங்கைப் பெண் லொஸ்...\n100 மடங்கு பணம் இருந்தால்...........\nஎந்த நாடு போனாலும் ,தமிழன் ஊர் [ கோயம்புத்தூர் ]...\nவளர முடியவில்லை, வாழவாவது விடுங்கள் -மரண ஓலம்\nஆடி மாதம் கை கூடிடும் சிறப்புகள்\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-03]\nசினிமாவில் இன்று விஜய், அஜித், ரஜனி, கமல்,தனுஷ், ஜ...\nமனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்\n'அவளின் வாழ்க்கை 'கனடாவிலிருந்து ஒரு கடிதம்...\nஆரம்பம் எப்படி என்று தெரியுமா\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-02]\nதிரையில் -பிக் பாஸ்,விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ...\nஎதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும...\nஉலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : சில கேள்விகள்-நிலாந...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-01]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே ���ங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/comment-page-2/", "date_download": "2020-09-24T07:11:14Z", "digest": "sha1:QGVBZBD7N24RMSOSOIPPX43WJGV2Z2LW", "length": 68619, "nlines": 267, "source_domain": "annasweetynovels.com", "title": "பின்னூட்டம் – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nஇது எனது தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்கள் , பார்வைகள், மற்றும் ரிவ்யூஃஸிற்கான ஸ்தலம். பதிந்து பகிர உங்கள் ஒவ்வொருவரையும் வரவேற்கிறேன்.\nஉங்களோட ரெண்டு கதை படிச்சேன். ‘பால் வண்ணம் பருவம் கண்டு’ மற்றும் ‘என்னை தந்தேன் வேரோடு’.\nஇத்தனை நாளா லைப்ரரியில் உங்க புக்கை பார்த்தும் எடுக்காமல் வந்தேன். இவ்வளவு பெருசா அப்படின்னு புக் சைஸ் பார்த்து மிரண்டு போய் தான். ஹா ஹா ஹா. படிக்கும் ஆர்வத்தில் புக்கை இடது கையால் தூக்கி வச்சு படிச்சுடுவேன். ஏற்கனவே என்னோட இடது wrist வீங்கி இருக்கும். அதனால வலி வந்துடும். அது தான் உங்க கதையை இது நாள் வரை படிக்கலை. பவியோட விமர்சனம் பார்த்த பின் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று எடுத்துட்டு வந்து படிச்சேன்.\nகதையிலே flow நல்லா இருந்தால் மட்டுமே readers அந்த கதையை கடைசி வரைக்கும் படிப்பாங்க. ரெண்டு கதையிலும் flow ரொம்ப நல்லா இருந்துச்சு.\nபால் வண்ணம் பருவம் கண்டு… அந்த கதையிலே… ரேயா தான் மூத்த பெண் என நினைத்து ஆதிக் செய்யும் குளறுபடிகள்… அந்த இடத்துல வரும் டயலாக்ஸ்… முதலில் படிக்கும் போது அவன் நிஜமாகவே ஷாலுவை தான் லவ் பண்ணினானோ…. அப்படின்னு நினைக்க வச்சது. அதே சமயம் மொத்த கதையும் படிச்ச பிறகு திரும்ப படிக்கும் போது அவன் பேசின அனைத்தும் சரியாய் ரேயாவிற்கு பொருந்திப் போனது. இது தான் ஒரு ரைட்டரோட வெற்றின்னு நான் சொல்லுவேன்.\nநிறைய பேர் அந்த இடத்துல தப்பு பண்ணுவாங்க. ரீடர்ஸ்க்கு விஷயம் தெரியக் கூடாது என்பதற்காக அவங்க இஷ்டத்துக்கு டயலாக் எழுதிடுவாங்க. ஆனால் சஸ்பென்ஸ் எல்லாம் தெரிஞ்ச பிறகு அதை படிச்சு பார்த்தால்… அபத்தமா தெரியும். You have penned those dialogues in a perfect way.\nஎங்களின் மனம் கொய்த மனோஹரியே \nஉனது கதைகளில் காதல் பின்னது உலகு \nநாயகன் நாயகியின் காதல் வெளியிடை எங்களை களிப்பில் திளைக்கச் செய்கிறது \nநாயகியர் முதலில் நாயகர்களை ,”உன் உணர்வு காதலாம் பைங்கிளி ” என்று பஞ்சமில்லாமல் கெஞ்சி கொஞ்ச வைப்பர் \nபின்னர் மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை போல்,காற்றாய் வந்து இசையாய் மாறிடுவர் நாயகியர்.\nபிறகென்ன ,மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக்கொண்டு ,இன்பம் என்னும் பேரை அவர்கள் வாழ்விலும் நம் இதயத்திலும் எழுதுவர்\nகதா பாத்திரங்கள் ஒவ்வொருவரும் நகல் நிலா \nஉனது அர்த்தத்த்தமுள்ள ஆஆஆஆழந்ந்ந்த கருத்துக்களால் எங்களின் மன,ஜீவ வெளிகளில் நனைகின்றது நதியின் கரை \nஉனது மொழி ஆளுமை தனை கருத்துச் செறிவு தனை படிக்கும் போது வரும் இதமான பதமான ,மென்மையான வலிய உணர்வுதனை எப்படி சொல்வேன் வெண்ணிலவே \nஉன்அடுத்த கதையிலும் கனியாதோ காதல் என்பது\nஅதி்லும் அன்பெனும் நாயகன் பேர் எழுது\nஉன் ஒழுக்கச் செறிவு நிறைந்த படைப்பிற்கு என்னை தந்தேன் வேரோடு \nகாற்றாக நான் வருவேன் என்று கூறி வந்தன உன் படைப்புகள் .ஆனால் ஜீவன் நிறைக்கும் ஸ்வாசம் போல் மாறிவிட்டன\nஉங்க கதையில நான் வாசிக்கிற முதல் கதை காதலாம் பைங்கிளி தான்…\nஎந்த இடத்துலயுமே இதை ஏன் இவ்ளோ நீளமா இழுக்கறாங்கனு தோணாத அளவுக்கு சுவாரஸ்யமா போகுது கதை…\nமூணு நாள டைம் கெடைக்கறப்பலாம் உங்க கதை��ான் படிச்சேன்….\nஅவசரப்படற ஆனா சொன்னா புரிஞ்சுக்கற அன்புக்கு ஏங்கற விசாகன்…\nஅதுவும் கொடுக்காபுளிக்கு கிளிக்குஞ்சுனு சொல்றது செம்ம காம்பினேசன்….\nஜாதி பிரச்னையால் வர்ற பாதிப்பை கொஞ்சம் காட்டி..\nமது அருந்துவதால சுயநினைவை இழந்து வாழ்க்கையவே தொலைக்க இருந்ததையும் அழகா சொல்லி இருக்கிங்க…\nஎனக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி வர்றாங்க…\nவெறும் கௌரவ பாத்திரமா மட்டும் அவங்கள காட்டிருக்கிங்க..\nஅதனால கண்டிப்பா மீரட் கிருபாக்கு தனியா ஸ்டோரி தாங்க…\nகிக்குமா கிக்குனு தில்லாலங்கடி ஜெயம்ரவிதான் தோணுச்சு இவங்க. கேரக்டர்க்கு…\nகதைக்கு லைக் கமெண்ட்லாம் அங்க பண்ண தெரியல…\nநான் முதன்முதலா அருமை அற்புதம்கறத விட்டுட்டு பண்ற பெரிய கமெண்ட் இதான்..\nஅதனால. எதாச்சும் தப்பிருந்தாலும் அதை விட்டுட்டு நல்லதை மட்டும் எடுத்துகங்க…\n. மீரட் கிருபா திரும்ப வருவாங்கனா மட்டும்தான் சாக்லெட் உங்களுக்கு…\nஇந்த கதை முழுதுமே ரொம்ப இனிமையான பயணம்.\n.தலைப்பை நியாயப்படுத்தி, காதலை அழகாக சித்தரித்து,\nநாயகன் நாயகி இருவருக்கும் சமநிலை கொடுத்து,\n“அதத்தான்டி காதல்னு சொல்றாங்க, நான் கொஞ்சம் கொஞ்சமா நீயாவும், நீ கொஞ்சம் கொஞ்சமா நானாவும் மாறிடுறதுதான் காதலாம்” அவன் நெற்றி முட்ட,\nஇந்த வரியில் அது அத்தனை தெளிவாக அழுத்தமாக சொல்லப்படிருக்கிறது.\nதிருமணம்/காதல் இதில் சிறு சிறு அன்பின் செயல்கள் சேட்டைகள் கூட அழகிய நினைவுகளாக பதியும் என அவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க.\nகண்டிப்பா இது இளம்வயது வாசகர்களிடம் ஒரு நேர்மறை தாக்கத்தை (positive influence ) ஐதான் கொடுக்கும். நேரான சிந்தனையை தூண்டும். impressed by ur writing style..\nஜாதீயம் பத்தி கொண்டு வந்துருக்கீங்க. நம்ம வாழ்க்கையில் எப்படி அதை கையாள்கிறோம் என வட இந்திய நிலையோடு சேர்த்து அழகா சொல்லி இருக்கீங்க.\nதென்னிந்தியாவில் என்னதான் நாம் (வடநாட்டைவிட) பரந்த மனத்தோடு நடந்து கொண்டாலும் திருமணம் என வரும்போது ஜாதி என்ற ஒரு விஷயம் எவ்வளவு முக்கியத்துவபடுத்தப் படுகிறதுன்னு வாணி அப்பா கருணாகரன் வழியா சொல்லி இருக்கீங்க,\nஅவங்க அப்பா வாணியை நல்லா பார்த்துக்கிறது, அவங்க வியூஃஸ் எல்லாம் wowநு இருக்கும், ஆனாலும் கல்யாணம் என வந்தால் எப்படின்னு… யதார்த்தத்தை தொட்டு நாடகத்தனம் இல்லாம அழகா ஒரு நாவல்க்கு இருக்க கூடிய அத்த��ை குவாலிட்டீசோடும் எழுதி இருக்கீங்க.\nஅதோடு இந்த நாவலை நான் குடும்பத்தோடு வாசித்திருக்கிறேன்.\nநாயகனின் காதல் மற்றும் ரொமன்ஸ் எதுவுமே இயல்பா கொண்டு போய் எந்த வயதினரும் இயல்பாவே ஏத்துக்கிற மாதிரி கொண்டு போயிருக்கீங்க அக்கா.\nஎந்த இடத்திலும் முகம் சுழிக்கிற ஒரு ஃபீல் இல்லாம பேரெண்ட்ஸ் கூட\nDiscuss செய்த்து கூட உண்டு எல்லா காட்சிகளையுமே.\nஎல்லாத்துக்கும் மேல சிரிப்புக்கு பஞ்சம் இல்லாம,\nகுடும்பத்துக்கு முக்கியத்துவம், சக மனிதனை மதிப்பது, குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்னு சொல்றதவிட அதில் நம்ம செல்ஃஃப்ப தொலைச்சுடுவோம்னு எளிதா புரிய வைக்கிறது really does the needful…\nஅதோட வடஇந்தியாவில் ஜாதீயத்தால் மக்கள் பாடுபடுறாங்க அப்படின்னு மேலோட்டமா இல்லாம நல்ல ஆழமா கதையோட கொண்டு போயிருக்கீங்க. அது ஒரு கண்திறப்பு தான்.\ndouble oppression theme ஐயும் கொண்டு வந்து இப்படி நிறைய நிறைய விஷயங்கள் தினசரி வாழ்க்கைக்கு guideபண்ற மாதிரி சொன்னது வாவ்தான். <3\nமீரட் விசாகன் கண்டிப்பா man of dreams தான். சேட்டை, அன்பு, தன்னோட துணையை அவங்க கிட்டயே அவங்கள விட்டு கொடுக்காம\nunderstanding concept எப்படி முக்கியம்னு இன்னைக்கு உள்ளவங்களுக்கு கண்டிப்பா அந்த importance உங்க கேரக்டர்ஃஸ் வழியா சொல்லி இருக்கீங்க.\nஇப்படி நிறைய படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்...\nஎல்லோரும் கதைக்கு நடுவே சஸ்பென்ஸ் வைப்பாங்க. வழக்கம்போல சஸ்பென்ஸ்க்கு நடுவே கதையைத் தந்திருக்கிறார் எழுத்தாளர். இவரது முந்தைய கதைகளின் அனுபவத்தால், இவர் கதைகள் முடிவடைய முதல் படிப்பதில்லை என்று நான் எடுத்திருந்த தீர்மானத்துக்கு என்னையே பாராட்டிக் கொண்டேன். ஏனெனில் கதை முடிகின்ற தறுவாய் வரை அத்தனை கேள்விகள் முடியை பிய்ச்சிக்க சொன்னது.\nவாழ்க்கையில் சுவாரஸ்யங்களையும் புதிது புதிதான அனுபவங்களையும் எதிர்பார்க்கும் நாயகி கிருபா. கலகல இவள் குறும்புகள் கதையின் சிரிப்புப் பக்கங்கள். தனது வீட்டு பாதுகாப்பை தானே உடைக்க இவள் படும்பாடு. ஹா ஹா ஹா. அதேசமயம் இவள் பரந்த மனது, பொது சேவைகள் அடடா போட வைத்தன. அதே நேரம் இவள் மற்றவர்களிடம் பல்பு வாங்கும் இடங்கள் மிகுந்த ரசனைக்குரியவை.\nகிருபாவின் விருப்பங்கள் அறிந்து அவளை குறி வைத்து அவளைப் பின் தொடரும் மீரட். இவன் தான் கிருபாவின் நாயகன். என்னடா இது இப்படி ஒரு பெயர் என்று யோசித்ததற்கு பின்னால் இருந்த காரண காரியங்கள் மனதுக்குள் ஒரு வலியோடு சேர்த்து வியக்க வைத்தன.\nமீரட்டின் அன்பான பெற்றோர், சகோதரர்கள் அவர்களின் பாசத்தால் நெகிழ வைக்கிறார்கள். மீரட்டின் அன்னை ஸாரா மகனுக்காக தன்னை மாற்றிக் கொள்வதும் அவன் மீதான அக்கறையும் தாய்மையின் பூரிப்புக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.\nகதைக்குள் கதையாக உருவெடுக்கும் விசாகன் – வாணி ஜோடி எப்படி இணைந்தார்கள் எப்படி பிரிந்தார்கள் என்ற பல கேள்விகளைத் தாங்கி கடைசிவரை ஒரு எதிர்பார்ப்புடன் படிக்க வைத்தனர்.\nவிசாகன் ஒரு உண்மைக் கதாபாத்திரம் எனும் போது அவனின் வாழ்க்கையைப் பற்றி அறியும் போது அவனின் அன்பிற்கான ஏக்கத்தை உணரும் போது இப்படி ஒரு நிலை எந்த மகனுக்கும் நேர்ந்திடக் கூடாது என மனம் பரிதவிக்கிறது. அவனின் சுய முயற்சியில் அவன் தன்னை நெறிப்படுத்தி உயர்ச்சியாய் வாழ்வதில் சிறந்த ஆண்மகன் என்று நிரூபிக்கிறான்.\nவாணி ஒரு அழகான பாத்திரப் படைப்பு. கோபமாயினும் சரி, அன்பாயினும் சரி, அந்தந்த எல்லையோடு அவள் பழகும் விதம், பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பது, உரிய விளக்கங்களோடு அன்பால் தவறுகளைத் திருத்த முனைவது, தான் செய்தது தவறு என்று தெரிந்தால் தயங்காது மன்னிப்பு கேட்பது என்று மனதை கவரும் ஒரு ஜீவன்.\nமீரட் கிருபாவை குறி வைப்பது எதற்கு மீரட்டுக்கும் விசாகனுக்கும் என்ன தொடர்பு மீரட்டுக்கும் விசாகனுக்கும் என்ன தொடர்பு வாணி விசாகன் எப்படி பிரிந்தார்கள் வாணி விசாகன் எப்படி பிரிந்தார்கள் என்ற மண்டை வெடிக்கும் மிகப் பெரும் கேள்விகளுடன், நரிக்குறவர் பற்றிய செய்திகள், வட இந்தியாவின் சில பழக்க வழக்கங்கள், பூலான்தேவி முதலானோர் எப்படியான தருணத்தில் உருவானார்கள், என்று இன்னும் பல சமூக தகவல்களைஆங்காங்கே தெரிவித்து கதையை நகர்த்திய விதம் அருமை.\nஒரு அழகான சஸ்பென்ஸ் நாவலைத் தந்து எங்களை மண்டை காய வைத்ததற்கு மிக்க நன்றிகள் அன்னா ஸ்வீட்டி அக்கா. மேலும் பல படைப்புகளால் எங்களை மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகாதலாம் பைங்கிளி ரிவ்யூ ( என் பார்வையில்):\nஜாதி என்ற ஒரு பிரச்சினையால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் இரு நாயகர்களின் வாழ்வில் வரும் இரு பெண்களின் தன்னலமற்ற அன்பினால் அவர்களின் வாழ்வு அழகாக மாறுவதை அழகான காதல் பின்ன��ியில் பின்னப்பட்ட பின்னி பெடலெடுக்கும் கதை.\nதுள்ளலும் துடிப்புமாக இளமை போக்குடன் மஜாவாக ஆரம்பித்து மெது மெதுவாக அதன் தீவிரத்துள் பல திருப்பங்களுடன்,சுவாரஸ்யமாக , சிறிதும் லயம் குறையாமல் பயணித்து,நம்மை இருக்கை நுனியிலேயே வைத்திருந்து, நம் நகங்களை பதம் பார்த்துவிடும் நேர்த்தியான நயமான கதை நகர்வு.\nகதை நிறைவடையும் போது நம் மனதில் முழு நிறைவையும் அனைவரும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு நிறைவான கருத்தினையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.\nசமூக நல்லிணக்கத்திற்கு சவாலாகவும் மக்களின் உணர்வுடன் கலந்துவிட்டதாகவும் உள்ளது ஜாதியம்.இதனை கதையில் கையாள்வதும் சவாலான விஷயமே.அதனை மிக அழகாக கையாண்டு, ஜாதியத்தின் தீவிரமான மோசமான விளைவுகளை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த அதே வேலையில் கதையின் கிரேஸ் எந்த இடத்திலும் அணு அளவும் குறையவில்லை.இது அவரது தனித்துவம்.எழுத்து திறமையின் உச்சம் தொடும் இடமாக எனக்கு தோன்றும்.\n” இதை நான் சொல்லியே ஆகணும்,இதுக்கு முன்னாடி இவ்ளோ அழகை யாராச்சும் பார்த்திருப்பாங்களா தெரில.இப்போ நான் பார்க்கறேன்.நீ அவ்ளோ அழகு ” இப்படி இவங்க மொழிக்கு வாரணம் ஆயிரம் சூர்யா ஸ்டைல்ல தான் ப்ரொபோஸ் செய்யணும்,அதுவே ரொம்ப குறைவுதான் என்னளவில்.\nநான் எப்போவும் சொல்றதுதான்.உணர்வுகளைவிட அதை வர்ணிக்கும் மொழி அவ்ளோ அழகா இருக்கும்.நீங்க ஏற்கனவே காதல் என்ற உணர்வை கடந்து வந்தவரா இருந்தா இவங்க மொழில காதலை படிச்சப்பறம் மீண்டும் காதலுக்குள்ள பயணிக்கும் போது முன்னை விடவும் ரசனையா உணர்வீங்க அதே உணர்வை.இது காதல்னு இல்ல.எல்லா உணர்வுக்கும் பொருந்தும்.\nநாயகன் நாயகிக்கு இடையில் உள்ள காதல்னு மட்டும் இல்ல.அம்மா பையன்,அக்கா தம்பி,நண்பர்கள்,குழந்தை etc,இப்டி எந்த உறவா இருந்தாலும் அவங்களுக்கு இடையில் உள்ள இணக்கம்,இழைவு , உறவை இன்னும் பலமாக்கும் அவங்க குடுத்துக்குற இடைவெளி இதெல்லாம் படிக்க படிக்க திகட்டாது.அவ்ளோ ரசனையா கட்டமைச்சிருப்பாங்க. நானும் என்னை சுத்தி இருக்கறவங்ககிட்ட இப்டி ஒரு அழகான உறவு நிலையை ஏற்படுத்திக்கணும்னு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும்.படிக்கறவங்க தன்னை சுத்தி உள்ளவர்களை நல்லா நடத்தணும்னு மனசுல விதைக்கிற எந்த ஒரு படைப்பும் ஆகச்சிறந்த படைப்பே.இதுதான் சமூக மாற்���த்தின் முதல் படி.அந்த வகையில் இந்த படைப்பு ஆகச்சிறந்த படைப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nகருத்து சொல்றேன்னு அட்வைஸ்லாம் எங்கயும் இருக்காது.கதையோடவே இழைஞ்ச மாதிரி நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ,சின்னதும் பெருசுமான அத்தனை வாழ்வியல் விழுமியங்களும் இருக்கும்.நம்மையும் அறியாமை நமக்குள்ள ஒரு ஆரோக்யமான மனநிலையை கட்டமைக்கும் இவரோட எல்லா படைப்புகளுமே.\nகாதல் ரொம்ப அழகான விஷயம்.அதை ரொம்ப தப்பா புரிஞ்சுக்கறதாலதான் சமூகத்துல நிறைய பிரச்சனைகள் தீராம இருக்குனு எனக்கு தோணும்.இதுதான் காதலாம் பைங்கிளினு நாயகிக்கு மட்டும் இல்ல,படிக்குற எல்லாருக்கும் காதல்னா எவ்ளோ அழுத்தமான ஆழமான அழகான விஷயம்னு அழகா பதிய வச்சிருப்பாங்க.\nமொத்தத்தில் காதலாம் பைங்கிளி அழகான பயனுள்ள நிறைவான காதல் பயணம்.அனைவரும் பயணித்து இன்புறுங்கள்.\nஏற்கனவே பல வகைமைகளில் வெற்றி அடைந்துவிட்ட தங்களின் எழுத்து,தேடல் 2018 இலும் வெற்றி பெறுவதோடு, தங்களின் எழுத்து இன்னும் நிறைய நிறைய மக்களை சென்றடைய வேண்டும் என்று மனமார இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.\nநன்றிகள்: இக்கதையை தந்தமைக்கு ஸ்வீட்டிக்கும்,இக்கருத்து பகிர்வினை பொறுமையுடன் வாசித்த வாசக நண்பர்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்…\nஇவங்க கதையை படிக்கிறதுன்னா நாம் முழு கவனமும் குடுத்து படிக்கணும், இல்லேன்னா மண்டை குழம்பி அலைய வேண்டியதை ஆகிடும் எனக்கு நிறைய பெயர் குழப்பம் வரும், கதையின் ஓட்டத்துலயே நம்மை கட்டி இழுத்துட்டு போயிடுவாங்க எனக்கு நிறைய பெயர் குழப்பம் வரும், கதையின் ஓட்டத்துலயே நம்மை கட்டி இழுத்துட்டு போயிடுவாங்கசரியாய் படிக்காம கடந்து போயிட்டோம்னா கதையே புரியாதுசரியாய் படிக்காம கடந்து போயிட்டோம்னா கதையே புரியாதுஅட்வென்ச்சர் ரொம்ப பிடிக்கும் போலிருக்குஅட்வென்ச்சர் ரொம்ப பிடிக்கும் போலிருக்குகடத்தல் சேசிங் எல்லாம் அசால்ட்டா எழுதுவாங்க.ரொம்ப ஸ்டைலா இருக்கும் இவங்க கதைகள்\nஇந்த கதை ஜாதி பத்தி ஒரு புதிய கோணத்தில் சொல்லியிருக்காங்க\nநரிக்குறவர் இனத்தில் ஒரு ஹீரோ.அதுவும் அந்த பெயர் வைத்திருக்கும் செய்திநிறைய நல்ல குணங்கள் கொண்ட பாத்திரங்களை படைப்பதில் இவருக்கு நிகர் இவரே…கதையில் வரும் வில்லி கூட கொஞ்சம் நல்லவளா இருப்பாள்\nசிறந்த க��டும்ப அமைப்புடன் கூடிய கதா பாத்திரங்கள்தான் கதையில் நாம் காணலாம்.பொத்தி பொத்தி பெண்களை பாதுகாப்பதே நம் நிறைய காணலாம்.அதுவும் காதலன் நிறைய கேர் எடுப்பது நம்மை ஒரு இனிய மனநிலைக்கு கொண்டு செல்லும். விசாகன் வாணி ஜோடி நம்மை அப்படி ஒரு மன நிலைக்குத்தான் கொண்டு சென்றது, பின் அந்த பிரிவும் சம்பவங்களும் நம்மை குழப்பி அடித்தாலும் பின் விளக்கங்கள் அருமை. குடி பத்தி இவ்வளவு அருமையான விளக்கம்நல்ல கொளகைகளை அப்படியே கதையுடன் செலுத்தும் பாணி அருமைநல்ல கொளகைகளை அப்படியே கதையுடன் செலுத்தும் பாணி அருமைகிராம பஞ்சாயத்து நாம் அறிந்ததே, அதை கண்டு மிரண்டு வாணி ஓடுவதும் பொறுமையாக எடுத்து சொல்லி விசாகன் அவளிடம் சேர்வதும் கவிதைகிராம பஞ்சாயத்து நாம் அறிந்ததே, அதை கண்டு மிரண்டு வாணி ஓடுவதும் பொறுமையாக எடுத்து சொல்லி விசாகன் அவளிடம் சேர்வதும் கவிதை அனால் அந்த ஜாதி கொடுமை…நாம் தினம் காணும் நிஜம்தான் அனால் அந்த ஜாதி கொடுமை…நாம் தினம் காணும் நிஜம்தான்எனக்கு விசாகன் இன்னுமின்னும் பேசியிருக்கலாம் என தோன்றியது..அந்த அளவு வாணி துன்பம் அடைந்து இருந்தாள்..வாணியின் அப்பாவிடம் அவள் வாங்கி இருந்த அடிகளும் , பின் இவனையே தஞ்சம் அடைந்ததும் இவனும் குடும்பத்துக்காக அவளை பலி கொடுக்க போறானோ என அவள் பயப்படுவதும் அனால் அதை எல்லாவற்றையும் விசாகன் அமைதியாக கடந்து இருந்தான்..இவங்க கதையில் வரும் ஹீரோக்கள் எல்லோருமே இப்படி பெண்களின் மனதை புரிந்தவர்களாவும் அவர்களை மரியாதையாக நடத்துவதும் அருமை\nஅடுத்த ஜோடி மிரட்டும் கிருபாவும் ..துள்ளுமிளமையுடன் இருவரும் …அவன் இனத்துக்காக அவனை வெறுத்து விடுவாளோ என நாம் நினைத்து இருந்தேன்..ஒரு இனிமையான காதலுடன் அவர்கள் ஊடலும் கூடலும் அட்டகாசம்…அவன் இனத்துக்காக அவனை வெறுத்து விடுவாளோ என நாம் நினைத்து இருந்தேன்..ஒரு இனிமையான காதலுடன் அவர்கள் ஊடலும் கூடலும் அட்டகாசம் கடத்தல் என்றால் ரொம்ப பிடிக்குமே இவங்களுக்கு கடத்தல் என்றால் ரொம்ப பிடிக்குமே இவங்களுக்குஅவளை காப்பாற்றுவதும் பாதுகாப்பதும் மீரட் அசத்திட்டான்அவளை காப்பாற்றுவதும் பாதுகாப்பதும் மீரட் அசத்திட்டான்நிலவறை எல்லாம் இன்னும் இருக்காநிலவறை எல்லாம் இன்னும் இருக்கா\nகடைசியாக தமிழ் நாட்டில் இருக்கும் ஜாதிய மு��்னேற்றம் பற்றி அழகாக சொல்லியிருக்காங்க.வடமாநிலங்களை விட நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கோம்.இன்னும் சோமாலியா எத்தியோப்பிய பற்றியும் நாம் அறிந்தவைதான்…பெண்கள் படும் பாடு.எல்லாவற்றையும் கதையின் ஊடே அழகா புகுத்தி இருக்காங்க..என்னை கவர்ந்தது..ஒழுக்கமான கதா பாத்திரங்களும்..கண்ணியமான வசனங்களும் ரசிக்கும்படியான காதலுடன் கூடிய இனிமையான கதை..வாழ்த்துக்கள் ஸ்வீட்டி\nஇதென்ன சின்ன மீன் பெரிய மீன் விளையாட்டு இப்படி ஒரு கேள்வியுடன் ஆரம்பித்த கதை காதலாம் பைங்கிளி.\nபறவை சிறகை விரித்து பறக்கும்போதுதான் அதன் பருமன் தெரியும். அப்படிதான் இந்த கதையும். கொஞ்சம் கொஞ்சமா விரிந்து உயர்ந்து இதோ இப்பொழுது உச்சத்தை தொட்டிருக்கிறது . கதை நகர நகரத்தான் இதில் ஆசிரியர் உள்ளடக்கியுள்ள கருத்துகளும் விடயங்களும் விரிந்தன.\nபைங்கிளியின் வண்ணங்களை போல அதிக விடயங்களை தாங்கியதாக இந்த கதை உள்ளது.\nகாதல் கொண்ட பைங்கிளியின் வண்ணங்கள் என்று பார்த்தாலும் வாணி -விசாகன் வாழ்வு எல்லா வண்ணங்களையும் தாங்கிக் கொண்டு பறக்கிறது.\nமீராட் -கிருபா காதலில் மகிழ்வின் வண்ணங்கள் அதிகம்.\nஜாதீயம், மது, நரிக்குறவர் சமூகம், சுயநலம், சூழ்ச்சி, தாய் -மகன் உறவு நிலை ,சமூக ஏற்றதாழ்வுகள் ,சோதிடம் ,தந்தை மகள் – மகன் உறவுகள் அவர்களுக்கிடையேயான புரிதல் மற்றும் புரிதல் இன்மை ,காதல்….\nபெயர் காதலாம் பைங்கிளியாக இருந்தாலும் காதலை மட்டுமே வைத்து கதையை நகர்த்தாமல் காதலை கருவியாய் கொண்டு சமூகத்தில் காணப்படும் ஏனைய விடயங்களையும் சேர்த்து நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர்.\nகாதல் தளத்தில்தான் நிறைய விடயங்களை கொண்டுவரலாம். ஆண், பெண் ஈர்ப்பை மட்டும் பாடுபொருளாக கூறாமல் அதை கருவாக்கி கரு உருவாக மாறும்போது அது சந்திக்கும் சிக்கல்கள் அதை கடந்து செல்ல எடுக்கும் முயற்சிகள் தடையாக என்னவெல்லாம் வருகிறது என்பது கதை.\nகாதல் கரு உருவாக ஆகியதா இல்லை என்ன நடந்தது என்பது கதை முடிவு.\nகதை எவ்வளவு பெருசோ அதைவிட அதில் சொல்லப்பட்ட விடயங்களின் ஆழமும் தாக்கமும் பெரியவை. சில உண்மைகள் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஒரேசேர வாசகர் மனங்களில் புதைத்துவிட்டு செல்வதை உணரலாம்.\nகுறிப்பாக வடக்கே சொல்லப்பட்ட சில விசித்திரமான பஞ்சாயத்து முடிவுகள். தொழிநுட்ப உலகில் ��ருந்து கொண்டுஅதை அனுபவத்துக்கொண்டே இன்னமும் மடத்தனமான முடிவுகளை திணிப்பது எரிச்சலை தந்துவிடுகிறது.\nபுதுமைகளை ஏற்றுக் கொள்ள எத்தனிக்கும் நாம் நம் முடிவுகளிலும் புதுமையை புகுத்தாவிடினும் வன்மையை புகுத்தாமல் இருக்க வேண்டும்.\nசில நாட்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தின் விசித்திரமான விழா ஒன்றை பற்றி அறிய முற்பட்டது. பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளங் குழந்தைகளை பல அடி உயரத்திலிருந்து ஒருவர் கீழே போட கீழே தயாராக நிற்பவர்கள் குழந்தையை ஏந்திக் கொள்வார்கள். இது குழந்தை இறப்புவீதத்தை குறைக்கும் என்பது அவர்களின் மூட நம்பிக்கை.\nஇங்கு குழந்தைகளுக்கு தங்களுக்கு செய்யப்படும் இந்த அநீதியை மறுக்க முடியாது. அதேபோல்தான் பெண்களும். தங்களுக்கு நடக்கும் அநீதிகளை எதிர்க்க முடியாது. எதிர்த்தாலும் பயன் இராது என்பது ஒன்று. ஆனால் அவர்களுக்கு அதற்கு உரிமை இல்லை என்பதான் உண்மை.\nஉண்மைக்கு மாற்று உடையே இல்லை. அது நிர்வாணமானது. எந்த சமரசமும் செய்யாமல் சில உண்மைகளை அப்படியே கதைக்குள் உட்செலுத்தும்போதுதான் அதன் வீரியம் புலனாகும். அப்படி சில உண்மைகள் இந்த கதையின் தூண்கள்.\nகதை என்ன எனத் தேடாமல் கதைக்கான காரணிகளை அலசும்போதுதான் இந்த கதைக்கான தளத்தை ஆசிரியர் தேர்வு செய்ததன் காரணம் வெற்றியளிக்கும்.\nஜாதீயம் அது அமர்த்தலான நெருப்புக் குழம்பு. அந்த குழம்பில் சூழ்ச்சியால் தள்ளிவிடப்பட்டு பொசுங்க இருந்தவளை காதல் கரைசேர்க்கிறது.\nசற்றும் எதிர்பார்க்காத ஒரு பின்னணி நாயகனுக்கு. அந்த பின்னணி விபரிப்பின்போதுதான் அதுசார்ந்த பிரச்சனைகளை நாம் காணலாம். இந்த பகுதி எனக்கு புதிது. அந்த செய்திகளை நான் அறிந்து கொண்டது இங்குதான்.\nகாவலைத் தாண்டி வீட்டுக்குள் நுழையும் நாயகன். பொய் சொல்மாட்டேன் எனக்கூறிக்கொண்டே உண்மையை மறைக்கிறான்.\nசாகசங்களின் காதலி நாயகி அவளின் சாகசக் காதல் நாயகனுக்கு தன் காரிய சித்திக்கு எப்படி கைகொடுத்தது நாயகன் நாயகி நடுவில் என்ன உறவு நிலை என்பதெல்லாம் முடிவுவரையான பயணத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nநாயகன் என்பதை முன்னிறுத்திக்கொண்டு எல்லாவற்றிற்கும் தானே முன்னிற்காமல் எல்லாவற்றிலும் அவன் முதன்மையை மாத்திரம் முன்னிறுத்தாமல் நாயகிக்கும் நாயகன் அம்மாவிற்கும் தேவையான இடங்களில் முன்னுரிமை வழங்கியது சிறப்பு.\nதெளிவாக உடனடியாக முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகளை மது உருவாக்கும். மது அருந்தினால் மட்டும்தான் போதை தரும். ஜாதீ என்பதும் ஒருவகை போதைதான். சக மனிதனை மனிதாக மதிக்க முடியாதா பெற்ற பிள்ளைகளின் விருப்பத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத படி சூழ்நிலைகள் ஏற்பட்டால் அந்த போதை சரியானதை செய்ய விடாது.\nமது எத்தனை எத்தனை கொடியதோ அதற்கு சற்றும் குறையாதது ஜாதீயத்தின் வெறி. மதுவும் ஜாதியும் ஒரு புள்ளியில் இணையும்போது அதன் சாதனைகள் சிந்தனையை சகதியில் தள்ளி வாழ்வையே திசைமாற்றிவிடும்.\nதன் பிள்ளைகளின் விருப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது அல்ல எந்த பெற்றவர்களின் எண்ணமும். ஜாதி வெறியில் ஊறிப்போன தன் உறவுகளின் முன்னிலையில் நானும் உங்களைப்போல ஜாதி பிடித்தவன்தான் என்ற மரியாதையை நிலை நாட்டிக்கொள்ளவதற்காகவே பாதி பெற்றோர் தவறான முடுவுகளை எடுக்கின்றனர்.\nஜாதிக்கு அவர்களை பிடித்ததோ இல்லை ஜாதியை அவர்களுக்கு பிடித்ததால் எப்படியோ முடிவில் ஏமாற்றமன்ற இரும்புச் சங்கிலி வாழ்முழுவதும் இறுக்கி பிடித்தபடி நிற்பது ஆசை கொண்ட உள்ளங்களை.\nஇந்த சங்கிலிக்குள் சிக்கியும் சிக்காமலுமாக ஒருவித போராட்டத்தை அனுபவித்து மீளும் சூழ்நிலை வாணி -விசாகனுக்கு ஏற்படுகிறது.\nசிறிய வயதில் யானையை சங்கிலியில் கட்டிப்போட்டால் அதனால் அதை அறுக்க முடியாது. யானை வளர்ந்த பின்னும் சங்கிலியின் அளவு மாறுவதில்லை. ஆனால் யானை அதை அறுக்க முயற்சி செய்யாதாம். காரணம் தன்னால் அறுக்க முடியாது என்ற அதன் எண்ணம்.\nஅப்படிதான் ஜாதியும். முந்திய தலைமுறைகளை இதிலிருந்து மாற்றுவதென்பது அத்தனை எளிதல்ல. ஆனால் பிள்ளைகளின் விருப்பு வேற்று மதத்திலோ அல்லது ஜாதியிலோ ஏற்படும்போது நல்லது கெட்டதை மட்டும் பார்த்து மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஒரு மாற்றம் ஒவ்வாரு மாற்றமாய் விதை தூவும்\nஅண்ணி அடுத்த அம்மாவிற்கு சமம். அம்மாவும் அண்ணியும் எப்படி இருக்ககூடாதோ அப்படி நடந்துகொள்ள விசாகன் வாணி பிரிவுக்கு வழி செய்தது.\nதேவையற்ற காழ்ப்புணர்ச்சிகளும் பொறாமைகளும் மாயாவை கவர அவள் வாணியை துரத்த விசாகன் கையாளாகாமல் நிற்கவேண்டிய நிலை.\nவிசாகன் தேட வாணி ஓட முடிவில் என்ன ஆனது என்பது சுபம்போடும்போது தெரிகிறது.\nமீராட் -க��ருபா வாணி விசாகன் வாழ்வில் நுழைய என்ன காரணம் எப்படி என்பதெல்லாம் சுவாரிசியம் நிறைந்த திருப்பங்கள்.\nகாற்று புகாத இடத்திலும் காதல் புகுந்துவிடுமாம். காற்று கூட அனுமதி பெற்றுக்கொண்டு நுழையவேண்டியளவில் பாதுகாப்புள்ள வீட்டில் நாயகன் திட்டம்போட்டு தந்திரத்தால் நுழைகிறான். அவன் தந்திரம் ஏன், எதற்கு என்பதெல்லாம் கதைபோக்கில் தெரிந்து கொள்ளலாம்.\nமீராட் ஒரு உயர் மட்ட குடும்பத்தை சேர்ந்த ஆண்மகன். இதுதான் அவனுக்கான அடையாளம். தன் மகனின் அடையாளத்தை மாற்றி அவனை சமூகத்தில் இந்த அடையாளத்திற்கு கொண்டுவர அவன் தாய் செய்யும் செயல்களும் அவன் மம்மியின் பங்கும் அதில் மாறும் அவன் வாழ்வும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஒருவிதமான மனபோக்கை காட்டுகிறது .\nமீராட்டுக்காக சொல்லப்படும் பின்னணி நரிக்குறவர் சமூகம். ஒதுக்கப்படும் சமூகத்திலிருந்து வந்தவன். அந்தசமூகத்தின் நிலை அவர்களின் முடிவுகள் கல்வி நிலை பற்றியெல்லாம் இதில் சொல்லப்பட்டிருக்கும்.\nகல்வி இன, சமூக பிரிவினைகளுக்கு உட்பட்டதாய் இருக்கக்கூடாது. அப்படி பேதங்கள் காட்டப்படும் கல்வி எப்படி நல்ல கல்வியாகும்\nஎங்கு தன்னால் தன் மகன் வாழ்வு பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவன் தாயை அவனிடமிருந்து பிரித்துவைக்கிறது.\nஅம்மாவின் தியாகத்தில் வளம் பெற்றவன் மீராட் என்றால் அம்மாவின் ஒதுக்குதலால் எப்படி எப்படியோ வளர்ந்து காதலால் கரைசேர்கிறவன் விசாகன்.\nதன்னால் தன் அம்மாவை மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லை என்ற காரணத்திற்காகவே மற்றவர்கள் மன வேதனைகளை குறைகளை மிக முயன்று தீர்த்து வைக்குறான்.\nமினி மீதான கிருபாவின் சின்ன ஏக்கத்தை கூட அலட்சியம் செய்யாமல் அதை அகற்றமுயல்கிறான்.\nநாயகனின் தாய். வழக்கமான அம்மாக்களில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரம். திருமணத்திற்கு முன்புவரை மகனின் விடயங்களில் மூக்கு, கை கால் எல்லாவற்றையும் நுழைப்பேன் என கூறிக்கொண்டே இவர் ஆற்றும் செயல்கள் கதையின் அழகியகளுக்கு துணை.\nநாயகிக்கு நிகரான துடிப்பான கதாபாத்திரம் . நாயகனும் நாயகியும் துடிப்புள்ளவர்களாய் இருப்பது வழக்கமான ஒன்று. இங்கு நாயகனின் தாய்க்கு இப்படி ஒரு பாத்திர வடிவமைப்பு.\nநாயகன் மீராட்டின் வாழ்வில் மிக முக்கிய திருப்பமே இவரது கைகளால் போடப்படும் பிள்ளையார் சுழிதான்.\nஅப்பாவின் மீதான பாசத்தால் தாய்மாமன்களுடனான சொந்தம் கொண்டாடலைக்கூட தள்ளி வைத்தவள். ஆனால் அதே அப்பாவின் வெறித்தனமான ஜாதி கொள்கைக்கு வாணி கொடுக்கும் அடி தேவையானதுதான்.\nகண்ணால் கண்டதை அப்படியே நம்பி மகளை சந்தேகம் என்னும் தீயில் தள்ளும் கருணாகரன். அந்த தீயிலேயே தீக்குளித்து காதலின் கரம் சேர்கிறாள் வாணி.\nஅம்மா, அப்பா, சகோதரர்கள் என எல்லோரும் இருந்தாலும் தனியே வாழவேண்டிய நிர்ப்பந்தம் விசாகனுக்கு.\nவாணி அவன் வாழ்வில் நுழைய முதலில் மது வெளியேறுகிறது . அதன் பின் அவன் முதல் காதல்.\nவாணியின் வருகையால் அவன் வாழ்வு வெளிச்சம் பெறுகிறது. ஆனால் ஒதுங்கியிருந்த சொந்தம் நெருங்கிவர அவனுள் கலந்துவிட்ட சொந்தம் ஒதுக்கப்படுகிறது.\nஇறுதியில் யாருக்கு என்ன ஆனது யார் யாருடன் இணைந்தார்கள் என்பது முடிவு.\nஉங்க ஒவ்வொரு கதையும் பெஸ்டாவே இருக்குக்கா…எது பெஸ்ட்டுன்னே எனக்கு சொல்ல வரல…..அவ்வளவு அழகான்னா வார்த்தை கோர்வைகள்…விடுதலை பெருவெளி….மொட்டவிழ்க்கும் பெண்மை….சொல்லன்னும்னா எல்லாமே சொல்ல்லாம்கா..\nவிசாகன் என்னோட பேவரிட் ஹீரோவாகிட்டாரு…எவ்வளவு பிடிக்கும்னு சொல்லனுமா என்ன…. அதுவும் எனக்குப் பிடிச்ச டயலாக் எது தெரியுமா.. அதுவும் எனக்குப் பிடிச்ச டயலாக் எது தெரியுமா.. அவர் சொல்வாரே சாக சொல்றவனை நம்புற அளவுக்கு என் பொண்டாட்டி முட்டாளா இருக்க வேண்டாம்னு சொல்வார்ல..இதான் அர்த்தம்,சரியான லைன் தெரில…அது எனக்கு அவ்வளவு பிடிச்சது…\nஎன்னை ரொம்ப கண்கலங்க கனக்க வைச்ச கதை இது…கருணாகரன் வாணி பாண்ட் எனக்கு அவ்வளவு பிடிச்சது…ஆனா ஜாதியக் காரணத்தால் அது உடைஞ்சதும் வாணி அளவுக்கு எனக்கும் வலிச்சது…எவ்வளவு நல்ல மனிதர்…அதுவும் அவருக்கே விசாகனை பிடிச்சும் கூட ,அவர் படிப்பறிவு கொண்ட மனிதரா இருந்தும் கூட அவர் சாதியைக் காரணம் காட்டியது அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் உயிர் வாதனைக்கா……\nஅதுவும் நீங்க கருத்து கந்தசாமி கருத்து சொல்லப்போறேன்னு சொல்லாம உங்களோட மோரல் வேல்யூஸை வலியுறுத்துற well principled and disciplined caring loving characters மூலமா ஆழமா கதையைப் பதிய வைக்கிறீங்க…\nவாணீயோட கொள்கை…விசாகனோட குணம்..மீரட்டின் நிலை..அதை கிருபா உணருமிடம்…இதே கதையில இரண்டு contrast ஆன விசயம்..அதாகப்பட்ட்து விசாகனை வேற ஜாதியென மருமகனாய் ஏற்காத கருணாகரம் ஒருபுறம்…தாழ்ந்த குடி என சொல்லப்படும் மீரட்டை சாராம்மா குடும்பம் மிக இயல்பாக ஏற்றுக்கொள்வது அதுவும் மகனாக…சோ முரண்..அழகான முரண்..\nஇப்படியும் மனிதர்கள் உண்டு…என அழகா பேலன்ஸ்டா சொல்லிட்டீங்க..ஒவ்வொரு வரியும் கவிதை போல தான்…கவிதையேதான்..சிலர் எழுதுவது அழகு…ரசனை….அப்படி வகை..ஆனால் எனக்கு ஒன்னு தோணும்….நீங்களும் மோனிஷாக்காவும் எழுத வரலன்னா நிச்சயமா அது தமிழுக்கே இழப்பு தான்..(ஓவர் புகழ்ச்சி எல்லாம் இல்ல… you both deserve this and this is out of pure appreciation for u) நிஜமா எனக்கு அப்படி தான் தோணும்…\nமீரட் அவங்க குடும்பம்…கிருபாவோட குறும்பு வால்தனம்….அவங்க ப்ளானிங்க…ப்ராங்க்ஸ்….என எல்லாமே என் மனவயலில் நெற்கதிராய் தலையசைக்கிறது.நிஜமா மறக்கவே முடியாத கதை இது….அதனதன் இதயம் வாயில் இயல்பு வழியில் அருமையாக சொல்லிட்டீங்க….ஆல் தி பெஸ்ட்க்கா….போட்டியில வெற்றிப்பெற…\nவாணி விஷாகனோட கான்வோ….அவங்க கெமிஸ்ட்ரி….அவங்க புரிதல்….அதுவும் விசுக்கு வாணி மேல லவ் இல்லன்னு தெரிஞ்ச்சப்ப அய்யகோ என் அடினெஞ்சில் அழுத்த வலிகள்…ஆனாலும் விசாகன் பழகின வித்த்தில் வாணிய உயர்வா நினைசானே ஒழிய உரிமையா நினைக்கலன்னு நீங்க புரிய்வைச்சது அவ்வளவு சூப்பர்…\nவாணி அந்த சிட்டிவேஷன்..அதாவது ராஜஸ்தானில் நடந்ததை ஹாண்டில் செய்த வித்த்தை கொஞ்சம் கூட குற்றம் கூறா வகையில் ஏற்கும் விசு அப்ப்ப்ப்ப்ப்பா..பின்னீட்டீங்க்க\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://christmusic.in/lyrics/mariththa-iyaesu", "date_download": "2020-09-24T07:02:33Z", "digest": "sha1:4LRDBR5T5E543LXHCDKW27ZSSX4QMPKD", "length": 4354, "nlines": 92, "source_domain": "christmusic.in", "title": "Mariththa Iyaesu | மரித்த இயேசு – Christ Music total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா\nமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா\nஅல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2\nமரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே\nயுதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே\nசோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு\nகண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்\nகர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்\nகலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்\nஎம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்\nஇறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்\nஅப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்\nஅந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்\nஅஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே\nநாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்\nNaam Aaraathikkum | நாம் ஆராதிக்கும்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 426 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:34:20Z", "digest": "sha1:GJRDVYKJERIQGM3V45SUHXJGXN5UF2EO", "length": 14958, "nlines": 151, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டுத்தோட்டம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், தோட்டம் போடலாம் வாங்க\nவீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்\nநவம்பர் 23, 2017 த டைம்ஸ் தமிழ்\nமுன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் இருக்கும். தோட்டச் செடிகளை பராமரிப்பது, வளர்ப்பது மனதுக்கு அமைதி தருவதோடு, அவை வாழ்க்கையின் அங்கமாக இருந்தன. இன்றைய வேகமான காலக்கட்டத்தில் அவைகளை வளர்க்க நேரமும் போதவில்லை; செடிகள் இருந்த இடமும் வாகனம் நிறுத்தும் இடமாகிவிட்டது. இதனால் நம்முடைய மன அமைதி போனதா என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும்... நம்மைச் சுற்றியிருந்த இந்தச் செடிகள் குறைந்த காரணத்தால் நம்மைச் சுற்றி நச்சுத்தன்மை அதிகமாகிவிட்டது என்பதே அந்த விஷயம்… Continue reading வீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்\nகுறிச்சொல்லிடப்பட்டது தொட்டி செடி வளர்ப்பு, தோட்டம் போடலாம் வாங்க, நச்சுக்களை உறிஞ்சும் செடிகள், மணி பிளாண் வளர்ப்பது எப்படி, மணி பிளாண்ட், வீட்டுத் தோட்டம், வீட்டுத்தோட்டம்பின்னூட்டமொன்றை இடுக\nஇயற்கை மருத்துவம், கற்பூரவல்லி, சமையல், துளசி, தோட்டம் போடலாம் வாங்க, புதினா, புதினா வளர்ப்பது எப்படி, புதினா, புதினா வளர்ப்பது எப்படி\nஉங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்\nஏப்ரல் 15, 2017 ஏப்ரல் 16, 2017 த டைம்ஸ் தமிழ்\nபத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம் வீட்டில் தோட்டம் என்று பெரிய இடத்தில் விதவிதமான செடிகள் இல்லாவிட்டாலும் அவசியம் இருக்க வேண்டிய நாலைந்து செடிகள் வைத்திருப்போம். இன்றிருக்கும் ஓட்டமான வாழ்க்கை முறையில் அதற்கெல்லாம் நேரம் ஏது என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டோம். வெறுமனே தோட்டம், செடிகள் என்று மட்டும் நின்று விடாது அதில் நம்முடைய பாரம்பாிய மருத்துவ குணங்கள் நிறைந்த கைமருத்துவத்துக்கு உதவும் மூலிகை செடிகளும் அடக்கம். இன்று நோய்களின் கூடாரமாகிவிட்ட பிறகு, மீண்டும் மூலிகைகள், இயற்கை… Continue reading உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், இயற்கை மருத்துவம், கற்பூரவல்லி, சமையல், துளசி, மூலிகைகள், வீட்டுத்தோட்டம், வேம்பு3 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்\nவீட்டுத்தோட்டம்: இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி\nஜனவரி 30, 2016 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத் தோட்டத்துக்கு ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய, இயற்கை உரங்களுடன் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம். வீட்டில் கழிவாக வீணாகும் பழங்கள், இறைச்சிகளை வைத்து மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கிகளைத் தயாரிக்கலாம் என்கிறார் மண்புழு விஞ்ஞானியும் பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில். விடியோ இணைப்பு இங்கே.. http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது இயற்கை உரம், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், சுல்தான் அகமது இஸ்மாயில், மாடித்தோட்டம், வளர்ச்சி ஊக்கிகள், வீட்டுத்தோட்டம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள், விடியோ பதிவுகள், வீட்டுத் தோட்டம்\n#வீடியோ: வீட்டுத்தோட்டம் அமைக்கும் முன் மண்ணை தயார் செய்வது எப்படி\nஜனவரி 26, 2016 ஜனவரி 26, 2016 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்தும் தோட்டம் அமைக்கும் முன் மண்ணை தயார் செய்தல், விதை நடுதல், மூடாக் போடுதல் குறித்தும் சொல்கிறார் மண்புழு விஞ்ஞானி, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்... http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மண்ணை தயார் செய்தல், மண்புழு விஞ்ஞானி, மூடாக் போடுதல், விதை நடுதல், வீட்டுத்தோட்டம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், மறுசுழற்சி, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்\nபிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்���்பது எப்படி வீட்டுத் தோட்டம் : சீசன் – 2\nபிப்ரவரி 13, 2015 பிப்ரவரி 13, 2015 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத் தோட்டம் : சீசன் - 2 பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுபயன்பாடு குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. இனி செயல்பட களத்தில் இறங்க வேண்டியதுதான். வீட்டுத் தோட்டம் அமைக்க தேவைப்படும் முதலீட்டில் முக்கால் பங்கு தொட்டிகளுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. அதை குறைக்க, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபடியும் பயன்படுத்தலாம். பெரிய அளவில் வேர்பிடிக்கும் செடிகளை நட முடியாது எனினும், கீரைகள், முள்ளங்கி, வெற்றிலை, மணி பிளாண்ட் போன்றவற்றை பாட்டில்களில் வளர்க்கலாம். பாட்டில்களின் மேல்பக்கத்தை, பிளேடால் வெட்டிக் கொள்ளுங்கள். கனமான… Continue reading பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி வீட்டுத் தோட்டம் : சீசன் – 2\nகுறிச்சொல்லிடப்பட்டது உரம் தயாரித்தல், கீரைகள், பிளாஸ்டிக் பாட்டிலில் செடிகள், பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி, மணி பிளாண்ட், மறுசுழற்சி, மாடித்தோட்டம், முள்ளங்கி, முள்ளங்கிச் செடி, வீட்டுத்தோட்டம், வெற்றிலை, வெற்றிலைச் செடிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/112835/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF,", "date_download": "2020-09-24T09:05:21Z", "digest": "sha1:QO6OGDIJFNXOVOQYXXKKOR4V5F4VEMPS", "length": 7860, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "முப்படை தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகளுடன் ராஜ்நாத் ஆலோசனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n'சக்ரா' திரைப்படத்தை ஓ.டி.டி. நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\nஅகமதாபாத்தில் தமிழ் வழிப் பள்ளி மூடப்படுவதை கைவிட குஜராத்...\nஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும்.. முடியவி...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு\n100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை..\nவெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமுப்படை தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகளுடன் ராஜ்நாத் ஆலோசனை\nலடாக் எல்லை நிலவரம் தொடர்பாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினர்.\nலடாக்கின் கிழக்குப் பகுதியான கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்கள் இடையே அண்மையில் நேரிட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் முப்படை தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், ரஷ்யாவில் 24ஆம் தேதி நடைபெறவிருக்கும் 2ஆம் உலக போரின் 75ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜ்நாத் நாளை மாஸ்கோ செல்கிறார். இதனால், முப்படை தலைமை தளபதி , முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் ராஜ்நாத் ஆலோசனை மேற்கொண்டார்.\nடெல்லி கலவர வழக்கின் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்சித் பெயரும் உள்ளது\nசட்டவிரோதமாக ரூ.70 கோடிக்கு மேல் போலீஸ் அதிகாரிக்கு சொத்து... சோதனையில் அம்பலம்\nவேளாண்துறைச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 3 நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு\n60 நாய்களுக்கு தாயா மாறிய 70 வயது மூதாட்டி\nசூரத்தில் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீவிபத்து..\nபோதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கங்கனா ரணாவத்தை ஏன் விசாரிக்கவில்லை -நடிகை நக்மா கேள்வி\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளின் நுழைவுத்தேர்வு முடிவுகள் 29ம் தேதி வெளியீடு\nடெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா... மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n15 மாநில பள்ளிகளில் கை கழுவுதலுக்குக் கூட வசதியில்லாத கழிப்பறை - சிஏஜி அறிக்கை\nபேரிழப்பை ஏற்படுத்தும் பேராசை.. தொடரும் பிட்காயின் மோசடிகள்..\nதாயை அடித்துக் கொன்று எரித்த மகன்.. சொத்து படுத்தும் பாடு..\nபப்ஜியில் மலர்ந்த காதல் 90 கிட்ஸை கொத்திய 2k லிட்டில் பிர...\nபோதைப்பொருள் கடத்தல்.. தீபிகாவுக்கு அக்னி பரீட்சை..\nஅனிதா ராதாகிருஷ்ணன் vs சுபாஷ் பண்ணையார்..\n9 பள்ளிகளுக்கு எதிராக..நீ���ிமன்ற அவமதிப்பு வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/06203106/1667009/Rain-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-09-24T09:25:08Z", "digest": "sha1:SMVUGS4IYSBTQCPYJCNB2JNFPH5VYMVX", "length": 17070, "nlines": 97, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\nபதிவு : செப்டம்பர் 06, 2020, 08:31 PM\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில், வரும் 10-ஆம் தேதி சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில், வரும் 10-ஆம் தேதி சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட், அருணாச்சல், மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேரளா, மாஹே, சிக்கிம், அசாம், மேகாலயா மற்றும் மேற்குவங்கத்திலும் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகோவை, நீலகிரி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nதமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, குமரி உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய கூடும்\n5 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மழை - வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவியது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.\nவத்தலக்குண்டு சுற்றுவட்டாரத்தில் 2 மணி நேரம் மழை - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள நிலக்கோட்டை, பள்ளபட்டி, கொடைரோடு, செம்பட்டி, பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால், அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் உருவாகி உள்ளது. மழையால் மானாவாரி பயிர்களை பயிரிட்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடுமலையில் 2 மணி நேரம் இடைவிடாது பெய்த மழை - வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. அங்கு காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கனமழை - தலையணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர்\nமேற்குதொடர்ச்சி மலையில் பெய்த மழையால், வாசுதேவநல்லூர் தலையணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால், உள்ளார், சிவகிரி, ராமநாதபுரம், தேசியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நெல் நடவுக்கு நிலங்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர்.\nமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை - சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளம்\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமியை தவிர பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.\nசின்னசுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - தடையை மீறி ஆனந்த குளியல் போடும் பொதுமக்கள்\nதொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சின்னசுருளி அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொரோனா அச்சம் காரணமாக அருவிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை தடுக்கும் வகையில் அருவிக்கு முன்பாக வனத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.\nபள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வ��ளியிட்டுள்ளார்.\nமறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்\nமறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\nவிடுதலை தேதி விவரங்களை - 3-வது நபர் யாருக்கும் கொடுக்கக் கூடாது - சசிகலா தரப்பு\nஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்\nவெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஆசிரியர் பயிற்சி மாணவிகள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு\nஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.\n\"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை\" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு\nகொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது\nபொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்\nபொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.\n\"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்\" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nகுறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 செ��ற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/", "date_download": "2020-09-24T07:20:54Z", "digest": "sha1:UXDGQCWTVMSWNRX6RHJWQY5NLOVYKXZ4", "length": 30017, "nlines": 675, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும்\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கியமைக்கு நீதிபதி நன்றி தெரிவித்துள்ளார்\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின் ‘ஆதித்ய...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ உலகத்...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட் அப் காமெடியை...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’ பிரபாஸ்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான பற்றும்...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று திரைப்படங்களின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும் படப்பிடிப்பில்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ உலகத்...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட் அப் காமெடியை...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன\nபிரபலங்கள் பாராட்டிய 'குருடனின் நண்பன்' குறும்படம் \nஸ்ரீகாந்த் - வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர்...\nஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nநண்பர் எஸ்.பி.பி.நலமுடன் திரும்பி வருவார்: எடிட்டர் மோகன்\nநண்பன் ஒருவ���் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார்\n133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப்...\n'சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை - லலிதா ஷோபி\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’ பிரபாஸ்...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல் பத சதவிகிகூடுதலே\nதளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் \nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி...\nமாற்று திறனாளி குழந்தைகள் கல்விக்காக நடத்தப்பட்ட Madarase...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட் குழந்தைகள்...\nகொரோனாவால் பாதிக்கப் பட்ட ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை குழந்தைகள் அனைவரும் நலம் பெற்று...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nசுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம் பவர் கூடிச்சு\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nதிறமையானவர்கள் ஒன்று திரண்டுள்ளனர் என்பதைத் தாண்டி இன்னும் பல சிறப்புகளை நானி, சுதீர்...\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண காமெடி கலாட்டா\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும்...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில் \nகேரள நடிகர்கள் மீது நடிகை ஷீலா பாய்ச்சல்\nகேரளாவில் வெள்ளத்தால் பெர���ய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும்...\nசினிமா நடிகரை நிஜ அம்பேத்கராக நினைக்கும் அரசியல்வாதிகள்..\nநடிகர் ராஜகணபதி \"ஆய்வுக்கூடம்\" என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது \"பீம்\"...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/253-1434-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-09-24T07:02:34Z", "digest": "sha1:K6IOH4A6RQBKU37SWPE6ECQBWJL3L3W5", "length": 27566, "nlines": 355, "source_domain": "mooncalendar.in", "title": "1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:59\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை\n\"அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் அதைப் பார்த்து நோன்பை விடுங்கள்\"- நபிமொழி\nபிறை பார்த்தல் கணக்கின் அடிப்படையில் 08.07.2013, திங்கட்கிழமை உலகில் எங்கும் பிறை தெரியாத சங்கம நாள். எனவே அதற்கு அடுத்த நாளான செவ்வாக்கிழமை 09.07.2013 உலகில் அனைவருக்கும் ரமழான் துவங்குவதாக இந்திய ஹிஜ்ரி கமிட்டி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.\nஅதைத் தொடர்ந்து, பல நாடுகளும் 09.07.2013, செவ்வாய்க்கிழமை ரமாழானைத் துவங்கியதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\n(உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)\nஷாஃபானை சரியாகக் கணக்கிடாததால் சில நாடுகள் அதை 30 தாக பூர்த்தியாக்கும் எண்ணத்திலும், சவூதி அரேபியாவின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளும் சில நாடுகளும் நாளை 10.07.2013 புதன்கிழமை ரமாழானை ஆரம்பிப்பதாக அறிவிப்பு செய்துள்ளன.\nதத்தமது பகுதி(க்) கொள்கையுடைய இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ரமழான் ஆரம்பம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.\n//ஆக, ஒரு தேதிக்கு மூன்று கிழமைகளை ஏற்படுத்தி ரமழானையும் மூன்று வெவ்வேறு நாள்களில் ஆரம்பிப்பது, எதற்காக \"அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் அதைப் பார்த்து நோன்பை விடுங்கள்\" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களோ அதன் அடிப்படையையே தகர்ந்து கொண்டிருக்கிறது.\n\"அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் அதைப் பார்த்து நோன்பை விடுங்கள்\"- என்கிற நபிமொழிக்கேற்ப சரியான நாளில் அனைவரும் நோன்பு நோற்று, சரியான நாளில் அனைவரும் பெருநாள் கொண்டாடி அதற்கான நன்மைகளை அள்ளிச் செல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்\nரமழான் முதல் நாள்: 01.09.1434 (09.07.2013), செவ்வாய்க்கிழமை.\nஷவ்வால் முதல் நாள்: 01.10.1434 (07.08.2013), புதன்கிழமை.\nMore in this category: « ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு அறிவிப்பு\tபிறைக் கருத்தரங்கம் »\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்த…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு வி…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வா…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி க…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபு���ான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த …\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு ப…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\n'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம�� கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=6296", "date_download": "2020-09-24T08:19:50Z", "digest": "sha1:FCMAEEO2OTDB3SOYRIFC7WD3ZRLTXGNK", "length": 6532, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "An-Thara Min - அந்தர மீன் » Buy tamil book An-Thara Min online", "raw_content": "\nஎழுத்தாளர் : தேவேந்திர பூபதி\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nமனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் சொற்களின் பின்னால் எப்போதும் நடமாடிக்கொண்டிருக்கும் பெயரற்ற பிம்பங்கள் பரிமாறிக்கொள்ளும் உணர்ச்சிகளையும் உசாவுகின்றன தேவேந்திர பூபதியின் கவிதைகள்.\nஇந்த நூல் அந்தர மீன், தேவேந்திர பூபதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தேவேந்திர பூபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஉன் கண்களும் என் கவிதைகளும் - Un Kangalum En Kavidhaigalum\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள்\nசர்க்கரை கம்மியாய் ஒரு முத்தம் - Sakkarai Kammiyai Oru Mutham\nஉலகப்பன் காலமும் கவிதையும் - Ulagappan Kaalamum Kavithaiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஏவாளின் அறிக்கை - Evalin Arikkai\nகச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum\nகாலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/141.html", "date_download": "2020-09-24T08:49:27Z", "digest": "sha1:SQSJFJSIY4L2E2QC6J7XVCDALGLHF7EX", "length": 20715, "nlines": 181, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் மரணம் - வைகோ இரங்கல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் மரணம் - வைகோ இரங்கல்\nதிங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011 அரசியல்\nசென்னை, பிப்.21-விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் மரணமடைந்ததற்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nதமிழ் ஈழத்தின் அன்னை பார்வதி அம்மையார் மறைந்து விட்டார். தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனை தன் மணிவயிற்றில் சுமந்த அந்த வீரத்தாயின் மரண செய்தி கேட்டு இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தது. தமிழ் ஈழத்தின் தவப்புதல்வனை பெற்ற அந்த தாய்க்கு அவரது வாழ்நாளில் ஏற்பட்ட துயரம் விவரிக்கவே இயலாத கொடுந்துன்பம் ஆகும்.\nஇந்தியா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆயுத உதவியை பெற்று சிங்கள அரசு தமிழ் இனப் படுகொலையை நடத்திய நாட்களில் ஈழத் தமிழ் தேசிய தலைவரின் தந்தையும், தாயும் ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கே எத்தனை துன்பங்களை தாங்கினார்களோ ஐயோ நினைக்கும்போதே நெஞ்சு நடுங்குகிறது.\n2010 ஜனவரி 7 ஆம் நாள் உலகத் தமிழர்களை துயரத்தில் தவிக்கவிட்டு வேலுப்பிள்ளை சிங்கள ராணுவ முகாமின் பிடியிலேயே மறைந்தார். நெஞ்சம் சல்லடை கண்களாக துன்பத்தால் துளைக்கப்பட்ட நிலையில் அன்னை பார்வதி அம்மையார் சிகிச்சைக்காக முதலில் மலேசிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் உயர்தர சிகிச்சையை தமிழகத்தில் பெறுவதற்காக உடல் மிக நலிவுற்ற நிலையில், மலேசியாவில் இருந்து விமானத்தில் பயணித்து தமிழகம் நோக்கி வந்த வேளையில் 2010 ஏப்ரல் 16 ஆம் நாள் இரவில் தமிழகத்தின் தலைநகர் சென்னை விமான நிலையத்தில் விமானத்தை விட்டு கீழே இறங்குவதற்குக்கூட இத்தமிழ் மண்ணில் அவர் காலடி படுவதற்குக்கூட அனுமதிக்காமல், ஈவு இறக்கம் இன்றி மனிதாபிமானத்தை சாகடித்து திருப்பி அனுப்பிய மன்னிக்க முடியாத அக்கிரமத்துக்கு தமிழக முதல்வர் கருணாநிதியும், இந்த அரசுமே பொறுப்பாளிகள் ஆவார்கள்.\nஅதைவிட கொடுமை அவர் அறிந்து கொள்ளாமலேயே அவரது கைவிரல் ரேகையை பதித்து, ஒரு கடிதத்தை இந்திய தூதரகத்தின் மூலமாக மலேசியாவில் இருந்தே இந்திய அரசுக்கு அனுப்பி இந்திய அரசிடம் அந்த தாய் அனுமதி வேண்டுவதாக ஈனத்தனமான வேலையில் இந்திய அரசு ஈடுபட்டது. தமிழ் நாட்டு மக்களையும், உலக தமிழ் மக்களையும் ஏமாற்ற சில நிபந்தனைகளோடு இந்தியா வர அனுமதிப்பதாக சொல்லி அந்த வீரத்தாயை அணுகியபோது அந்த மாதரசி மறுத்து விட்டார். தான் பிறந்த மண்ணுக்கே திரும்பிச் சென்றார்.\nஓயாது அந்த வீரத்தாயின் நெஞ்சில் மோதிய துன்ப அலைகள் இப்போது ஓய்ந்து விட்டன. பெண் குலத்தின் பெருமை தரும் உயிர் சுடர் அணைந்து விட்டது. ஆனால் எங்கள் அன்னை பார்வதி அம்மையாரின் பெயர் இந்த உலகம் உள்ள வரையிலும் நிலைத்து நிற்கும். தமிழ் வரலாற்றில் என்றும் அழியாத வீரத்தின் அடையாளமாய் புகழோடு வாழும்.\nஅன்னை பார்வதி அம்மையாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கு அன்னையின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து இரங்கல் ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துமாறும் வேண்டுகிறேன்.\nஇலங்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று மாலை 4 மணி அளவில் தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தியாகராயர் (செ.த.நாயகம்) மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் பழ.நெடுமாறன் தலைமை ஏற்க, நானும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனும், தமிழ் உணர்வாளர்களும் பங்கு ஏற்கிறோம். புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கு ஏற்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் ந��றைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-09-24T09:53:20Z", "digest": "sha1:UE7P2637KGU6TDSI3HUBDLC2X6GW37L4", "length": 7781, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வஞ்சிப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவஞ்சிப்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. பாவகைகளுக்கு அடிப்படையான ஓசை வகைகளுள், தூங்கலோசையே வஞ்சிப்பாவுக்கு அடிப்படையாகும். வஞ்சிப்பாவின் அடிகளில் அமையும் சீர்களின் தன்மை மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து வஞ்சிப்பாக்கள் இரு வகையாக உள்ளன. அவை,\nஎனப்படும். குறளடி என்பது இரண்டு சீர்களைக் கொண்ட அடியைக் குறிக்கும். எனவே குறளடி வஞ்சிப்பாக்களில் ஒவ்வொரு அடியிலும் இரண்டு சீர்கள் காணப்படும். சிந்தடி என்பது மூன்று சீர்களால் அமைந்த அடியைக் குறிக்கும். எனவே மூன்று சீர்களால் அமைந்த அடிகளைக் கொண்ட வஞ்சிப்பா சிந்தடி வஞ்சிப்பா ஆகும். இச் சீர்கள் மூன்று அசைகள் கொண்டவையாகவோ அல்லது நான்கு அசைகள் கொண்டவையாகவோ இருக்கலாம். மூவசைச் சீர்களாயின் அவை வஞ்சிச்சீர் என அழைக்கப்படும், நிரையசையை இறுதியில் கொண்ட சீர்களாக இருத்தல் வேண்டும���. நான்கு அசைகளைக் கொண்ட சீர்கள் ஆயின் அவையும் நிரை அசையில் முடியும் சீர்களாக இருத்தல் வேண்டும்.\nவஞ்சிப்பாவில் பெரும்பாலும் கனிச்சீர்களும், இருவகை வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மையாக பிற சீரும், தளையும் வரும். [1]\nவஞ்சிப்பா குறைந்த அளவாக மூன்று அடிகளைக் கொண்டிருக்கும். தேவையைப் பொறுத்து அடிகளின் எண்ணிக்கை இதற்கு மேல் எத்தனையும் இருக்கலாம். வஞ்சிப்பாக்களின் முடிவில் தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புக்களும் அமைந்திருக்கும். சுரிதகம் எப்பொழுதும் ஆசிரியச் சுரிதகமாகவே இருக்கும்.\nபுகழ்த லானப் பெருவண் மையனே”\n‘நாளும்’ என்பது தனிச்சொல். செய்யுள் இரண்டடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது.[2]\nவிரிவுறு நற்கதி வீடுநனி யெளிதே.”\nபுணையென என்பது தனிச்சொல். இந்தச் செய்யுள் இரண்டடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது.[3]\n↑ புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம்.\n↑ புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம்.\n↑ புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம். பக். 1-192.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 01:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/72", "date_download": "2020-09-24T09:32:04Z", "digest": "sha1:7ZM4JVF4XXDHYYOMMV2BULKFIM2D3ZQE", "length": 6983, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n‘என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை’\nஎன்று கூறும்பொழுது வேதிக்கல்பட்ட இரும்பு பொன்னானது போல் அவன் திருவருள் பெற்று மானுடமாகிய தான் அவனாகவே ஆயின வரலாற்றைப் பேசுகிறார், ‘என்னைத் தன்னாக்கி’ என்ற சொற்களால் எப்பொழுது தான் என்ற ஒரு பொருள் முற்றிலும் அற்று ‘அவனாக ஆகி விட்டதோ அப்பொழுதே இரண்டு பொருள் அற்று ஒன்றாகிவிட்ட நிலை எய்தி விடுகிறது. எனவே பாடினவன் பாடுவித்தவன்’ என்ற இருவர்க்கு இடமின்மை அறியப��படும். இது கருதியே பெரியார் தன்னை இன்தமிழ் பாடுவித்த ஈசன்’ என்று கூறாமல் இன்தமிழ் பாடிய ஈசன்’ என்று தன்வினை வாய்ப் பாட்டில் கூறுகிறார்.\nஇறைவன் உள்ளே புகுந்து இவரை விழுங்கி, தானாகவே ஆகிவிடினும் அந்நிலையிலிருந்து மாறிய பின்னர் இப்பெரியோர்கள் தங்களது சிறுமையையும் தங்களை மாற்றிப் பணிகொண்ட அப்பெரியோனது பரம கருணையையும் நினைந்து நினைத்து வியப்படைகின்றனர். தம்மைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தவர்கள் இவ் வுலகிடை இருப்பதை இப்பெரியோர்கள் நினைத்துப் பார்க்கின்றனர். அப்படி இருந்தும் அவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டுத் தங்களை இறைவன் தேடிப் பிடித்து ஆட் கொள்ள வேண்டிய கர்ரணம் எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்.\n“இன்கவி பாடும் பரம கவிகளால் தன்கவி தான்தன்னைப் பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை வன்கவி பாடும் என் வைகுந்தன். . .’ (நாலா. 2837)\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/sorry-for-the-completion-of-commonwealth-completion--", "date_download": "2020-09-24T08:00:51Z", "digest": "sha1:NJH3K4QP6XSJVPN5KTRHPU4HBNSE6REF", "length": 9819, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காமல்வெல்த் நிறைவு விழா எதிர்பார்த்தவாறு அமையாததற்கு வருந்துகிறேன் - போட்டியின் கூட்டமைப்பு தலைவர்..", "raw_content": "\nகாமல்வெல்த் நிறைவு விழா எதிர்பார்த்தவாறு அமையாததற்கு வருந்துகிறேன் - போட்டியின் கூட்டமைப்பு தலைவர்..\nகாமல்வெல்த் போட்டியின் நிறைவு விழா உற்சாகமற்ற நிலையில் நடந்தததால் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தலைவர் பீட்டர் பீட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.\nஇந்தப் போட்டியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எனினும் விழா எந்த உற்சாகமுமின்றி சோர்வுடன் நடைபெற்றது என்றும், விழா தொடங்கும் முன்னரே வீரர்கள் அரங்கில் நுழைந்து விட்டனர் என்றும் அணிவகுத்துச் ச���ன்ற வீரர்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவில்லை என்றும் சர்ச்சை எழுந்து.\nஇந்த நிலையில் காமன்வெல்த போட்டி அமைப்புக் குழுத் தலைவர் பீட்டர் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டார்.\nஅதில், \"நிறைவு விழா நாங்கள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை, வீரர்களும் போட்டியின் அங்கம் என்பதால் அவர்களை அனுமதித்தோம். மேலும், விழாவில் அதிகம் பேர் பேசி உள்ளனர். இதற்காக நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nஹாலிவுட் ஹீரோக்களுக்கு நிகரான ஜிம் பாடி.. ஹர்திக் பாண்டியாவின் வெறித்தனமான ஒர்க் அவுட் ஃபோட்டோஸ்\nஓடிடியில் ரிலீசாக இருந்த விஷாலின் 'சக்ரா' படத்துக்கு ஆப்பு.. சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு..\nபிட் இந்தியா என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாடல்.. வலிமையான பாரதத்தை உருவாக்க இலக்கு..\nஅஜித் பலமுறை கேட்டும் ஒரு ரூபாய் கூட கொடுக்கல... சிகிச்சைக்கு உதவி கேட்ட துணை நடிகையின் பகீர் குற்றச்சாட்டு\nதன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது... கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா பரபரப்பு கடிதம்..\nகொஞ்சம் ஏமாந்தால் கேப்பையில் நெய்வடிவதாக கூறுவார் எடப்பாடி... துரைமுருகன் கிண்டல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஓடிடியில் ரிலீசாக இருந்த விஷாலின் 'சக்ரா' படத்துக்கு ஆப்பு.. சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு..\nபிட் இந்தியா என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாடல்.. வலிமையான பாரதத்தை உருவாக்க இலக்கு..\nஅஜித் பலமுறை கேட்டும் ஒரு ரூபாய் கூட கொடுக்கல... சிகிச்சைக்கு உதவி கேட்ட துணை நடிகையின் பகீர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/14093", "date_download": "2020-09-24T08:44:36Z", "digest": "sha1:JAIIEYEMBHR4HBSMTZYUEFOP465F2Q4B", "length": 4733, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "மிக கவர்ச்சி பிகினியில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த இளம் நடிகை – ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / மிக கவர்ச்சி பிகினியில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த இளம் நடிகை – ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்\nமிக கவர்ச்சி பிகினியில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த இளம் நடிகை – ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்\nசினிமா நடிகைகளுக்கு கவர்ச்சி என்பதும் ஒரு அங்கம் தான். சில நேரங்களில் அவர்களும் சில விஷயங்களை தளர்த்தி கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களே இது பற்றிய கருத்தையும் வெளியிடுவார்கள்.\nபட வாய்ப்பு இல்லைனா போதும் மக்கள் நியாபகத்துல இருக்கனும் னு ஹாட் போட்டோ ஷுட் நடத்திடுவாங்க. அப்படி தான் இந்த பாலிவுட் சினிமா பொண்ணு நேஹா ஷர்மா\nநடிகைகளுக்கு விளம்பரங்களும் சில நேரங்களில் தேடி வரும். அந்த வகையில் ஆங்கில பத்திரிக்கையின் முன் அட்டை படத்திற்கு நீச்சல் குளத்தில் கவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார் நேகா சர்மா.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-24T07:57:44Z", "digest": "sha1:NUHMGZDCYWSNPO7XNIV3THJB3XOF5R6I", "length": 30242, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "அறிவிப்பு | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபிறர் நலன் கருதியும், வலை நலம் குறித்துமான அறிவுப்புகள்\nPosted on மார்ச் 28, 2020\tby வித்யாசாகர்\nஅன்பு வணக்கம் உறவுகளே, நலமாக உள்ளீர்களா நாங்களிங்கு நலம். நீங்களும் மகிழ்ந்து தனிமை ருசித்து குடும்பத்தோடு மகிழ்ந்திருக்க ஒரு நல்ல தருணமென இத் தருணத்தைக் கருதி, வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்தவாறு, நல்ல புத்தகங்களை வாசித்தவாறு, நல்ல திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தவாறு நிறைவோடு உடலாரோக்கியத்தோடு இருங்கள். இடையிடையே இப்படி ஐயா மருத்துவர் கீழுள்ள காணொளியில் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்பேத்கர் அவார்ட், அம்பேத்கர் விருது, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, ��ிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெண்ணியம், பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, Dr. Ambedkar, father, kadavul, mother, penniyam, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nதென்னிந்தியக் கவிஞர் எழுத்தாளர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு கலைமாமணி விருது…\nPosted on மார்ச் 28, 2020\tby வித்யாசாகர்\nதமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை மண்ணில் களைகட்டிய மாபெரும் மாணவக் கவியரங்கம். சென்ற 24.02.2020 மாலை 3.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பாவலர் பசீல் காரியப்பர் நினைவரங்கில் வரலாற்றின் பெருந்தடமாக மாணவர் கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கத்திற்கு தென்னிந்தியக் கவிஞர் எழுதாளர் பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்கள் தலைமை … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்பேத்கர் அவார்ட், அம்பேத்கர் விருது, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள��, பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெண்ணியம், பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, Dr. Ambedkar, father, kadavul, mother, penniyam, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇலண்டன் பாராளுமன்றத்தில் வித்யாசாகர் அவர்களுக்கு வழங்கிய “இலக்கியச் சிகரம்” விருது…\nPosted on மார்ச் 28, 2020\tby வித்யாசாகர்\nஇங்கிலாந்து நாட்டின் “ஐந்தாவது உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ் சாதனையாளர்கள் விருது விழா – 2019” கடந்த திங்கட் கிழமை நாள் 09.09.2019 அன்று இலண்டன் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல நாட்டு தொழிலதிபர்களின் முன்னிலையிலும், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ள பிற தமிழ் அமைப்பினர்களின் போற்றுதலோடும் இவ்விருது விழா … Continue reading →\nPosted in அறிவிப்பு, விருது விழாக்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தாரா, தாறா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், போராட்டம், போர், மதம், மனைவி, மரணம், மலேசியா, மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வீடு, வீரவணக்கம்.., england, english, faris, father, India, ingland, japan, london, mother, rise, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nகுவைத் கவிஞர் வித்யாசாகர் அவர்கட்கு “ஆய்வுச் செம்மல் விருது”\nPosted on ஒக்ரோபர் 21, 2019\tby வித்யாசாகர்\nஇந்த உலகம் சுழல்வதை சுவாசிப்பதை உயிர்களை உள்ளவாறு உயிர்ப்பித்து வைத்துள்ளதை நாம் எல்லோர��மே அறிவோம். ஆயினும் ஆங்காங்கே இன்று தமிழ் பேசி, குறள் ஓதி, வள்ளுவம் காத்து, அறம் போற்றி எமது தமிழர் மிக கம்பீரமாக வளம் வருகின்றனர் என்றால் அதற்கு அன்றிலிருந்து இன்று வரை எங்கோ யாரோ ஒரு தனிமனிதன் உழைத்து பொருளீட்டி அதை … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, எழுமின், எழுமின் குவைத், ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கல்தா, கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செந்தில் கணேஷ், சோறு, தமிழகம், தாரா, தாறா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், போராட்டம், போர், மதம், மனைவி, மரணம், மலேசியா, மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், ராஜலட்சுமி, ராஜலட்சுமி செந்தில் கணேஷ், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வீடு, வீரவணக்கம்.., ஹரி உத்ரா, england, english, ezhumin, faris, father, galatta, galta, galtha, India, ingland, japan, kalata, london, mother, rise, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇலண்டனின், லுவிசம் சிவன் கோயிலும் நாமும்..\nPosted on செப்ரெம்பர் 10, 2019\tby வித்யாசாகர்\nமுதல் நாள் தோழி எழுத்தாளர் தமிழ்திரு. நிலா அவர்களின் வீட்டில் சந்திப்பு, அதோடு தொடர்ந்து எனது தொழில்வழி பயிற்சி லண்டனில், ஊடே லண்டன் தமிழ் ரேடியோவினுடைய பமுக தொலைக்காட்சி நேர்காணல் மற்றும் லண்டன் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நேர்காணல் நான்கு நாட்கள் முடிந்து முதல் மக்கள் சந்திப்பு எட்டாம் திகதி லுவிசம் சிவன் கோயிலில் நடைபெற்றது. … Continue reading →\nPosted in அறிவிப்பு, கட்டுரைகள், விருது விழாக்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தாரா, தாறா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், போராட்டம், போர், மதம், மனைவி, மரணம், மலேசியா, மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வீடு, வீரவணக்கம்.., england, english, faris, father, India, ingland, japan, london, mother, rise, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/224648?ref=more-highlights-lankasrinews?ref=fb", "date_download": "2020-09-24T09:13:50Z", "digest": "sha1:E7TFJL7AIWQJ3UDYRSMCT3CWHMQ64XYN", "length": 11675, "nlines": 130, "source_domain": "www.manithan.com", "title": "ஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி! இன்ப அதிர்ச்சியில் நடுவர்கள் - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nகர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்: கசிந்த தகவல்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nஆன்லைனில் ஆள்பிடிக்கும் திமுக: டிரம்ப், எடப்பாடி பழனிசாமி உறுப்பினரான கூத்து\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்ற தாயை கொன்று தீயில் எரித்த மகன்: சாம்பலை அப்புறப்படுத்திய கொடூரம்\nஐ பி சி தமிழ்நாடு\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: அதிர்ச்சியில் தொண்டர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nவிஜயகாந்த உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\n தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா\n கனடாவின் நிலை குறித்து ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு\nமீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாஸ்லியா- வீடியோ வெளியாக ரசிகர்கள் உற்சாகம்\nவிஜயகாந்தின் தற்போதைய உடல்நிலை குறித்து கட்சி தலைமை கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nபயன்படுத்தப்பட்ட 3 லட்சம் ஆணுறைகளை மறுசுழற்சி செய்து... சிக்கிய உரிமையாளர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்\nகேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nராகு-கேது பெயர்ச்சியால் 2021 இல் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஒரு நிமிடம் கூட பேச முடியாத இளைஞர் பாடி அரங்கத்தையே அதிர வைத்த காட்சி\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி மூலம் அனைவர் மத்தியிலும் அழப் பதிந்தவர் கார்த்தி.\nஓட்டிசம் குறைப்பாடல் பிறந்தது முதல் பாதிக��கப்பட்டிருக்கும் இவர் தனது அபார திறமையால் பாடல் பாடி நடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nகுறித்த இளைஞரினால் தொடர்ச்சியாக ஒரு நிமிடம் கூட தெளிவாக பேச முடியாத நிலையில், எப்படி இப்படி திறமைகளை வளர்த்து கொண்டுள்ளார் என்று அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.\nமேலும், அவர் பாடிய பாடலை கேட்டு பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து துள்ளி குதித்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்த காட்சிகள் சமூகலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/kids/04/223753?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2020-09-24T09:06:36Z", "digest": "sha1:IYX72R7VHYLD2I4SN4ZIRXDHS3A4BJFT", "length": 10929, "nlines": 130, "source_domain": "www.manithan.com", "title": "ஆஹா என்ன ஒரு ஸ்டெப்ஸ்...! நடன தேவதைகள் பூமி வந்தால் நிச்சயம் தோல்விதான்! மில்லியன் மக்கள் ரசித்த காட்சி - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nகர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்: கசிந்த தகவல்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nஆன்லைனில் ஆள்பிடிக்கும் திமுக: டிரம்ப், எடப்பாடி பழனிசாமி உறுப்பினரான கூத்து\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்ற தாயை கொன்று தீயில் எரித்த மகன்: சாம்பலை அப்புறப்படுத்திய கொடூரம்\nஐ பி சி தமிழ்நாடு\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: அதிர்ச்சியில் தொண்டர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nவிஜயகாந்த உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\n தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா\n கனடாவின் நிலை குறித்து ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு\nமீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாஸ்லியா- வீடியோ வெளியாக ரசிகர்கள் உற்சாகம்\nவிஜயகாந்தின் தற்போதைய உடல்நிலை குறித்து கட்சி தலைமை கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nபயன்படுத்தப்பட்ட 3 லட்சம் ஆணுறைகளை மறுசுழற்சி செய்து... சிக்கிய உரிமையாளர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்\nகேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nராகு-கேது பெயர்ச்சியால் 2021 இல் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஆஹா என்ன ஒரு ஸ்டெப்ஸ்... நடன தேவதைகள் பூமி வந்தால் நிச்சயம் தோல்விதான் நடன தேவதைகள் பூமி வந்தால் நிச்சயம் தோல்விதான் மில்லியன் மக்கள் ரசித்த காட்சி\nகுழந்தைகளை ரசிப்பது என்றாலே அதில் ஒரு தனி சுகம் தான். அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் அருமையாக இருக்கும்.\nஇப்போது உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள பல திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.\nஅதில் குழந்தைகள் மிகவும் ரசித்து செய்வது நடனம்.\nஇரண்டு சிறுவர்கள் ஜோடியாக நடனம் ஆடும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T07:59:01Z", "digest": "sha1:UJBLWPBXJXRO65VSYSCWF6JKCSUB5M2H", "length": 27093, "nlines": 355, "source_domain": "www.seithisolai.com", "title": "தீயணைப்பு வீரர்கள் Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nபிளாஸ்மா தானம் செய்த 39 தீயணைப்பு வீரர்கள்… அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு..\nகொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் செய்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு…\nவிளையாட்டுத்தனத்தால் குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…\nசமையலறையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தலையில் பாத்திரம் சிக்கியுள்ளது. அதன்பின் தீயணைப்பு வீரர்களை அழைத்து பாத்திரத்தை அறுத்து எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.…\nகிணற்றில் தவறி விழுந்த பசு மாடு… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..\nஉசிலம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…\nசற்றுமுன் சென்னை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nசென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா …..\nசென்னையில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு பகுதியில் இருக்கக்…\nகும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டை எண்ணெய் கிடங்கில் தீ விபத்து\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிப்காட் தொழில்பேட்டையில் இருந்த பழைய தனியார் எண்ணெய் கிடங்கில் திடீர்…\nமூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி… பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்…\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதச் சொல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது..\nஊரடங்கின் போது… தூய்மையான காற்று நிலவியிருந்த நகரங்கள்… பட்டியலை வெளியிட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம்..\nபார்ப்பவரை ஆச்சர்ய பட வைக்கும் மூதாட்டியின் செயல்… என்ன செய்தார் தெரியுமா…\n“கேப்டன் பூரண நலத்துடன் உள்ளார்” – தேமுதிக தலைமை அலுவலகம் September 24, 2020\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தற்போது சரியாக உள்ளது என தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா பரவல் காரணமாக கட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல்… The post “கேப்டன் பூரண நலத்துடன் உள்ளார்” – தேமுதிக தலைமை அலுவலகம் appeared first on Seithi Solai.\nநடிகர் சுஷாந்த் மரண வழக்கு: +தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், கபூருக்கு சம்மன்..\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், சுரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த்… The post நடிகர் சுஷாந்த் மரண வழக்கு: +தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், கபூருக்கு சம்மன்..\nதமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பரவலாக பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக… The post தமிழகத்தில் இன்று… மிதமான மழைக்கு வாய்ப்பு…\n“1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…\nதேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தற்பொழுது ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் தேசிய பேரிடர் நிவாரண… The post “1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…\nஉதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..\nமணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் திரு முருகனை தாக்கியதாக புகார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு முருகன் என்பவர் படுகாயமடைந்து விஷம்… The post உதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம�� அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..\nபுதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…\nபுதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகணிப்பு ஆன்லைன் மூலமாக இன்று நடைபெற உள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கை… The post புதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…\nசத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு நூர்ஜஹான் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு ஊழியர் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஓய்வு பெறும்போது… The post சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பால் முக்கிய அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில், கொரோனா கால கட்டத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து… The post தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த… The post ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\nகொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..\nகொரோனாவை தடுப்பது குறித்து திருநங்கைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் விதமாக திருநங்கைகள் நடன குழுவினர் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மழைக்காலங்களில் கொசுவால்… The post கொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..\nஉலக இளைஞர்கள் தினம் (7)\nஉலக புகைப்பட தினம் (4)\nகருணாநிதி நினைவு நாள் (7)\nமூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி… பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்…\nமீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதச் சொல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது..\nஊரடங்கின் போது… தூய்மையான காற்று நிலவியிருந்த நகரங்கள்… பட்டியலை வெளியிட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம்..\nபார்ப்பவரை ஆச்சர்ய பட வைக்கும் மூதாட்டியின் செயல்… என்ன செய்தார் தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilseythikal.com/2020/05/blog-post_12.html", "date_download": "2020-09-24T08:01:54Z", "digest": "sha1:ERVQPWJNJMWKIJRV7OKF6YGVPTPEVEEI", "length": 4394, "nlines": 28, "source_domain": "www.tamilseythikal.com", "title": "ஓமான் வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு", "raw_content": "\nHomeOmanஓமான் வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு\nஓமான் வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு\nஓமான் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஓமானில் வாழும் புலம் பெயர்ந்த இலங்கைப் பிரஜைகளின் நலன் கருதி, கொரோனா தொற்று பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் பல உதவிகளைப் புரிந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.\nஇந்தவகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ள அல்லது கொரோனா வைரஸ் தொற்றியுள்ள ஓமானில் வாழும் எமது சக இலங்கையருக்கு உதவும் வகையில், நாம் இன்னொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளோம். இதற்காக ஓமானிலுள்ள இலங்கை சமுதாய கழகத்தின் கீழ் “இலங்கையர் மத்தியில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான விசேட தொடர்புக் குழு” ஒன்றை உருவாக்கியுள்ளோம்.\nஆகவே, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ள அல்லது கொரோனா வைரஸ் தொற்றியுள்ள எமது சக இலங்கைப் பிரஜைகள் உடனடியாக கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனைகள் மற்றும் “கொரண்டைன்” வசதிகள் அல்லது தனிமைப்படுத்தலுக்கான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இத்தால் அறியத் தருகிறேன். எமது இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள���கிறேன்.\nபாதுகாப்பாக இருங்கள். உங்களை சூழ உள்ளவர்களும் பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகத்தாரில் 620 பேர் குணமடைந்துள்ளதுடன், 1732 பேர் புதிதாக இன்று அறிவிப்பு (23.05.2020)\nகுடும்ப உறுப்பினர்களின் வாகனங்களில் மட்டுப்படுத்த எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு - WHO பிரதிநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/fast-and-furious-9-teaser-trailer-2020-things-change-movieclips-trailers/", "date_download": "2020-09-24T08:15:33Z", "digest": "sha1:SWBAXPNOEFBALKKS7HNG3EPPQ535WGQV", "length": 3063, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Fast and Furious 9 Teaser Trailer 2020 | 'Things Change' | Movieclips Trailers - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nகோலாகலமாக நடைபெற்ற ரஜினியின் மகள் திருமணம்\nகவர்ச்சி உடையில் அதிதி பாலன் – வைரலாகும் புகைப்படம்\nஅஜீத்துடன் ஐந்தாவது முறையாக இணையும் நடிகை\nஇயக்குனராக அவதாரம் எடுக்கும் அடுத்த நடிகர்…\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nபிக் பாஸ் லாஸ்லியாவுக்கு அடிக்கபோகும் ஜாக்பாட்\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/10/mp.html", "date_download": "2020-09-24T09:19:59Z", "digest": "sha1:DTHZT4BI3LUR75USAEOPENOQJAWJQV2E", "length": 8132, "nlines": 64, "source_domain": "www.vettimurasu.com", "title": "முறுத்தானை, பூலாக்காடு, அக்குறாணை, மற்றும் பிரம்படித்தீவு வாழ் மக்களுடனான சந்திப்பு - ஞா. ஸ்ரீநேசன் MP - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East முறுத்தானை, பூலாக்காடு, அக்குறாணை, மற்றும் பிரம்படித்தீவு வாழ் மக்களுடனான சந்திப்பு - ஞா. ஸ்ரீநேசன் MP\nமுறுத்தானை, பூலாக்காடு, அக்குறாணை, மற்றும் பிரம்படித்தீவு வாழ் மக்களுடனான சந்திப்பு - ஞா. ஸ்ரீநேசன் MP\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை, பூலாக்காடு, அக்குறானை, மற்றும் பிரம்படித்தீவு கிராமங்கள் அதிகஷ்டப் பிரதேசத்தில் காணப்படுகின்றன.\nஇக் கிராமங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் 01.10.2019 அன்று கள விஜயம் செய்தார்.\nஇப் பிரதேசத்தில் எமது தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் மக்களோடு உரையாடிய போது பல பிரச்சனைகளையும், தேவைகளையும் எடுத்துக் கூறினர்.\n• காட்டு யானைகளின் தாக்குதல் , அச்சுறுத்தல்.\n• வீடுகள் இன்மை, வீடுகளின் திருத்தம்.\n• மாணவர்கள் பல கிலோமீற்றர் தாண்டிப் பாடசாலைக்குக் கால் நடையாகப் பயணிக்கும் நிலை.\n• க.பொ.த சாதாரண தரம் கற்பதற்குரிய பாடசாலை இன்மையும் மாணவர் இடை விலகலும்.\n• வறுமைக்கோட்டின் கீழான வாழ்கை.\n• நிரந்தர தொழில் இன்மை வாழ்வாதாரத் தேவை.\nபல பிரச்சினைகள் இனங் காணப்பட்டன. தீர்வுகளைத் தீர்ப்பதற்காக உரிய அதிகாரிகளுடன் உடனுக்குடன் தொலைபேசி மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் தொடர்புகளை மேற்கொண்டார்.\nசில பிரச்சினைகள் சிக்கலானவையாகவும், உடன் தீர்க்க முடியாதவையாகவும் காணப்பட்டன. அவை பற்றியும் எதிர்க்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள்களை நியமனம் செய்ததை நிறுத்து\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடிய...\n'பாரம்பரியத்தை பேனுவோம் சேமிப்புக்கு வழிவகுப்போம்'; - போரதீவுப்பற்று பிரதேச சமுர்த்தி புத்தாண்டு விழா\n(படுவான் எஸ்.நவா) சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு (22) போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட மூன்று சமுர்த்தி சமுதாய அடிப்படை ...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இனந்தெரியா...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்ப��ற்ற ஹர்த்தால் - படங்கள்\nமட்டக்களப்பு - பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/700880", "date_download": "2020-09-24T09:23:57Z", "digest": "sha1:NNGCXKPN5KD6PJMLTQX2D5IQ7JY7I7IH", "length": 8572, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:56, 22 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: பழைய இணைப்புக்கு (seattlepi.nwsource.com) மாற்றாக புதிய இணைப்பு (www.seattlepi.com)\n21:28, 24 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:56, 22 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlLinkBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: பழைய இணைப்புக்கு (seattlepi.nwsource.com) மாற்றாக புதிய இணைப்பு (www.seattlepi.com))\n=== சர்வதேச வெற்றி (2002 முதல் தற்போது வரை) ===\n2002 ஆம் ஆண்டு, வெளிவந்த ''சிகாகோ'' என்றப் படத்தில், அருமையான வடேவில்லியன் வில்மா கெல்லி வேடம் இவருக்கு கிடைத்தது, அவரது திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவரது நடிப்புத் திறமையை அனைவரும் பாராட்டினர். குறிப்பாக ''சியாட்டில் போஸ்ட்- இன்டெலிஜென்சர்'' பத்திரிகை குறிப்பிடுகையில், \"சலூன் கடைகளில் கூட கடவுளாக நினைத்து வழிபடுமளவிற்கு அற்புதமாக நடித்து மனதில் இடம்பிடித்த நடிகை ஜீடா ஜோன்ஸ்\" என்று பாராட்டியது.[{{cite web|url=http://seattlepiwww.nwsourceseattlepi.com/movies/101635_chicago27q.shtml |title=Chichi 'Chicago': The musical makes a movie comeback |publisher=Seattlepi.nwsource.com |date=2002-12-27 |accessdate=2009-10-17}}] இவர், சிறந்த துணை நடிகைக்கான, அகாடமி விருதைப் பெற்றுள்ளார். ''சிகாகோ'' படத்தின் கதாப்பாத்திரத்திற்காக, 1920 ஆம் ஆண்டில் பிரபலமான (ஷார்ட் பாப்) எனப்படும் குட்டை முடி அலங்காரம் கொண்ட விக் அணிந்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். அப்படத்தில் நடனமும் ஆடியிருக்கிறார்.{{Citation needed|date=January 2008}}\n2003 ஆம் ஆண்டு, அனிமேஷன் படமான ''சிந்துபாத்: லெஜண்ட் ஆஃப் தி செவன் சீஸ்'' என்ற படத்தில் நடிகர் பிராட் பிட்டுக்கு மரினா என்றப் பாடலை பாடியிருக்கிறார்.மேலும் ''இன்டாலரபிள் க்ருயல்டி'' என்ற பிளாக் க��மெடிப் படத்தில், ஜார்ஜ் குளூனி உடன் சேர்ந்து, மரிலின் ரெக்ஸ்ராத் என்ற கதாப்பாத்திரத்தில், விவாகரத்து பெற்றுவரும் பெண்ணாக நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு, ''தி டெர்மினல்'' என்றப் படத்தில், அமலியா வாரன் என்ற கதாப்பாத்திரத்தில் விமானப் பணிப்பெண்ணாகவும், ஈரோப்போல் ஏஜெண்ட் இசபெல் லஹிரி நிறுவனத்தின் ''ஓஷியன்ஸ் டுவள்'' என்ற படத்திலும், ''ஓஷியன்ஸ் லெவன்'' என்ற படத்திலும் தொடர்ச்சியாக நடித்தப் பெருமை ஜோன்ஸுக்கு உண்டு. ''தி லெஜண்ட் ஆஃப் ஜாரோ'' படத்தின் தொடர்ச்சியான, ''தி மாஸ்க் ஆஃப் ஜாரோ'' படத்தில் எலேனா என்ற கதாப்பாத்திரத்தில் 2005 ஆம் ஆண்டு நடித்தார் ஜோன்ஸ். ''மோஸ்ட்லி மார்த்தா'' என்ற ஜெர்மன் படத் தழுவலான, ''நோ ரிசர்வேஷன்'' என்ற ரொமான்டிக் காமெடி படத்தில் 2007 ஆம் ஆண்டு நடித்தார் ஜோன்ஸ். அதனைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டும் கை பியர்ஸ் மற்றும் சாவோய்ர்ஸ் ரொனான் ஆகியோருடன் சேர்ந்து, ''டெத் ஆஃப் டிஃபையிங் ஆக்ட்ஸ்'' என்றப் படத்தில் நடித்தார். இந்தப் படம் சரித்திர நாயகன் ஹாரி ஹௌதினி என்பவரைப் பற்றியது. 2009 ஆம் ஆண்டு, ரொமான்டிக் காமெடிப் படமான, ''தி ரிபவுண்ட்'' என்ற படத்தில், ஜஸ்டின் பர்தா மேல் காதல் கொள்ளும் குழந்தைகளின் 40 வயதான தாயாக நடித்திருந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:51:52Z", "digest": "sha1:MUOOKXEHUREXQVDGIBZCDDRL6QKRRA4M", "length": 5533, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திரிவேணி சங்கமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள்.\nஅலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது. மகாத்மா காந்தி உட்படப் பல இந்தியத் தலைவர்களின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டுள்ளது.\nகரையிலிருந்து படகில் பக்தர்களை அழைத்துச் செல்கின்றார்கள். கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து பக்தர்களை இறங்கி புனித நீராடு��்படி கூறுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர் குறைவாக சில இடங்களில் உள்ளது. சில ப்டகுக்காரர்கள் படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை சங்கமிக்கும் இடம் எனப்படும இடத்தில் இறங்கச்சொல்லி புனித நீராட வைக்கிறார்கள். அவரவர் விருப்பத்திற்கேற்ப புனிதக்குளியலில் ஈடுபடுகிறார்கள். படகுகளில் பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக ஏறிச்சென்று சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றுவருகின்றனர். படகுகளில் பக்தர்கள் ஏறிச்செல்லும்போதும் பின்னர் புனித நீராடிவிட்டுத் திரும்பி வரும்போதும் காணும் காட்சிகள் மனதிற்கு ரம்மியமாக உள்ளன.\nசுற்றுலா இன்பம் திரிவேணி சங்கமம், தினமணி வலைப்பூ\nதிரிவேணி சங்கமம் (கங்கா, யமுனா, சரஸ்வதி)\nஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2018, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/73", "date_download": "2020-09-24T09:33:14Z", "digest": "sha1:HPGKJXHNLIYZD63LHKX3JTDLFA56PINM", "length": 6638, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/73 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n‘மறப்பு இலா என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே\n‘என் நெஞ்சத்து உள்ளிருந்து, இங்கு இருந்தமிழ்\nநூல் இவை மொழிந்து வன். நெஞ்சத்து இரணியனை மார்பு இடந்த - வாட்டாற்றான்’ ’’\nஇனிய கவிகள் பாடும் பரம கவிகள் பலரும் இருக்க என்னை ஏன் வந்து ஆட்கொண்டான் என்று அதிசயிக் கின்றார் ஆழ்வார். அவ்வாறு இறைவன் வந்து ஆட் கொள்வதற்குரிய காரணம் கூறுவார் போன்று அடுத்துக் காட்டப் பெற்ற பாடலில் மறப்பு இல என்னை” என்று கூறுகிறார். இறைவனை என்றும் மறவாமல் மனத்துட் பதித்திருந்தமையின் அவன் வந்து ஆட்கொள்ளவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது போலும். அப்பெருமானும் ஒரு தனிச் சிறப்புடையவன் என்பதை மூன்றாவது எடுத்துக் காட்டு விளக்குகின்றது. ஒருவனை நெஞ்சத்து (ஆழ்வார்) உள்புகுந்து தன்னைத்தானே கவி பாடினானாம். மற்றொருவன் நெஞ்சத்து உட்புக மறுத்து அவன் மார்பைப் பிளந்தானாம். இதனால் ஒருவன் நெஞ்சந் திறந்திருப்பின் அதன்வழி உட்புகுந்து அவனுக்கு அருள் செய்கின்ற பெருமான் அந்நெஞ்சு திறவாமல் அடை பட்டபொழுதும் விட்டு விடுவதில்லையாம். அடைப்பட்ட அதனைப் பிளந்து சென்றும் அருள் செய்கின்றானாம். முதலது அறக் கருணையின்பாற்படுதலும் பின்னது மறக் கருணையின்பாற்படுதலும் அறியற்பாலன.\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidiyalfm.com/actor-kkp-balakrishnan-has-passed-away/", "date_download": "2020-09-24T08:45:56Z", "digest": "sha1:63RFETM2EIS5OQS5LEJP7OTANDDE72GB", "length": 9655, "nlines": 190, "source_domain": "vidiyalfm.com", "title": "நடிகர் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார் - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Cinema நடிகர் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார்\nபிரபல நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் ஈரோட்டை சேர்ந்தவர். நடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்திருந்தவர்.\nஅவரது வீட்டில் நெஞ்சுவலி காரணமாக உயிரழந்துள்ளார்.\nPrevious articleதொண்டமனாறு : 100 KG கஞ்சாவுடன் ஒருவர் கைது.\nNext articleபிரான்சில் வைரஸ் நோய் – 26 பேர் பலி\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nதனுஷ் நடிக்கும் 3-வது இந்திப்படம்.\nகடும் கோபத்தில் நயன்தாரா முருகதாஸ் என்னை ஏமாற்றி விட்டார்”..\nஆட ஒரு கோடி கேட்ட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidiyalfm.com/india-china-flights-canceled-the-impact-of-coronavirus/", "date_download": "2020-09-24T08:27:04Z", "digest": "sha1:2LULC7PXPKJV7TPJAABJIEVBNT3XQAMU", "length": 10673, "nlines": 193, "source_domain": "vidiyalfm.com", "title": "இந்தியா- சீனா செல்லும் விமானங்கள் இரத்து! - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் ந��ன்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome India இந்தியா- சீனா செல்லும் விமானங்கள் இரத்து\nஇந்தியா- சீனா செல்லும் விமானங்கள் இரத்து\nகொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து\nசீனா செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து டெல்லி வழியாக ஷாங்காய்க்கு விமானத்தை இயக்கி வருகிறது.\nவிமான சேவை நாளைய தினத்தில் இருந்து எதிர்வரும் பெப்பரவரி மாதம் 14 திகதிவரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் இண்டிகோ விமான நிறுவனம் பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து 20ஆம் திகதிவரை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.\nPrevious articleஶ்ரீபாத கல்லூரி மாணவர்களுக்கு பரவியது வைரஸ்\nNext articleதனுஷ் நடிக்கும் 3-வது இந்திப்படம்.\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nசீமானுக்கு ஆதரவாக – திருமாவளவன்.\nபேரறிவாளன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nஇலங்கை கடற்படை பயிற்சி- இந்திய போர் கப்பல்கள் திரிகோணமலையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/21164956/Your-efforts-are-definitely-rewarding.vpf", "date_download": "2020-09-24T09:50:34Z", "digest": "sha1:53IGELKBWGHBIVTWAWLB77XJINFSTMMX", "length": 18146, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Your efforts are definitely rewarding || உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு + \"||\" + Your efforts are definitely rewarding\nஉங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு\nஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படியே, உங்களுடைய கையின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிட்டு ஆசீர்வாதமாய் வாழ்வதுதான் தேவனுடைய சித்தம்.\n‘தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும், அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்’ (பிரச.5:19) என வேதம் தெளிவாக கூறுகிறது.\nஅநேகர் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு மிகுந்த மனவேதனையுடன் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். ஒரு பக்கம் பணவீக்கமும் மறுபக்கம் விலைவாசி உயர்வும் அநேக தேவ பிள்ளைகளின் விசுவாசத்தை தடுமாறச் செய்து கொண்டிருக்கிறது. இதனால் கடன்பாரம் மற்றும் சமாதான குறைவுகள் ஏற்பட்டு சஞ்சலத்தை அனுபவித்து வருகிறார்கள்.\n‘நீ உன் கையின் பிரயாசத்தை சாப்பிடுவாய்’ என்ற உன்னத தேவனின் வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் முற்றிலுமாய் நிறைவேற வேண்டும் என்பது தான் என்னுடைய ஜெபம். அதே வேளையில் இவ்வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேற நீங்கள் பாத்திரவான்களாய் இருப்பது மிக மிக முக்கியம்.\n‘ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்’. (2.தெச.3:8)\nபிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் காரணமில்லாமலும், திடீரென்றும் ஒருவரை ஆசீர்வதிப்பது இல்லை. கர்த்தருடைய வசனத்தின்படி நம்முடைய வாழ்வு அமையும் போது நிச்சயம் தேவனுடைய ஆசீர்வாதமும், ஐசுவரியமும் நம்முடைய வாழ்க்கையில் தங்கும். தேவனுடைய ஐசுவரியத்தை பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வேலை செய்யாத சோம்பேறித்தனமாகும். நாம் ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும் என வேதம் தெளிவாக கூறுகிறது.\nபவுல் வல்லமையுள்ள அப்போஸ்தலனாக இருந்தும் ‘இரவும் பகலும் பிரயாசத்தோடும், வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டோம்’ என கூறுகிறார்.\nகுடும்பங்களில் வறுமைக்கு மற்றொரு காரணம், கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாக இருப்பதில்லை. அதுமாத்திரமல்ல, மனநிறைவோடு செய்யாமல் ஏனோதானோ என அசட்டையாக செய்தல். இன்னும் சிலரை நான் கண்டிருக்கிறேன், தான் விரும்பின வேலை கிடைக்கும் வரை மற்ற எந்த வேலையும் செய்ய மனதில்லாமல் சோம்பேறித்தனமாக வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள்.\nஅன்பானவர்களே, விதைக்காமல் எப்படி அறுக்க முடியும் அதைப்போல் வேலைதேட பிரயாசப்படாமல் அல்லது வேலை செய்யாமல் தேவனுடைய ஆசீர்வாதங்களை எப்படி அனுபவிக்க முடியும் அதைப்போல் வேலைதேட பிரயாசப்படாமல் அல்லது வேலை செய்யாமல் தேவனுடைய ஆசீர்வாதங்களை எப்படி அனுபவிக்க முடியும்\nபவுல் சொல்லுகிறார், ‘பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்’. (2.தீமோ.2:6.)\nஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் நமக்கு கொடுத்த பெலன், ஞானம், அறிவின்படியே கட்டாயம் வேலை செய்து பிரயாசப்பட வேண்டும். அப்போது தான் தேவனுடைய வாக்குத்தத்தம் உங்களில் நிற���வேறும்.\nதேவ சித்தப்படி வேலை செய்யுங்கள்\n“அதற்குச் சீமோன்: ‘ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்’ என்றான்”. (லூக்.5:5)\nமேலே குறிப்பிட்டுள்ள வசனம் பேதுரு தம் வாயினால் கூறின வார்த்தை ஆகும். இது தோல்விக்குரிய வார்த்தையே தவிர ஜெயத்திற்குரிய வார்த்தை இல்லை.\nநாம் ஒவ்வொருவரும் கட்டாயம் வேலை செய்து பிரயாசப்படவேண்டும். அதே வேளையில் நாம் செய்கிற வேலையோ, தொழிலோ தேவ சித்தப்படி செய்கின்றோமா என்பது மிக மிக முக்கியம்.\nபேதுரு இரவெல்லாம் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படாமல் வெறுமையான வலை, படகோடு கரை திரும்பினார்.\nஎத்தனை பரிதாபம், நம்மில் அநேகர் வேலை செய்கிறார்கள் அல்லது தொழில் செய்கிறார்கள், அதனிமித்தம் தங்கள் பிரயாசத்தின் பலனையும் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் அவர்கள் காண முடியவில்லை.\nஇப்படிப்பட்டவர்கள் அடிக்கடி தங்கள் வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தொழில் செய்கிறவர்களும் கூட நஷ்டமடைந்து பலவிதமான தொழிலில் ஈடுபட்டு எல்லாவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டு, தங்கள் விசுவாசத்திலிருந்து வழிவிலகிப் போகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனை குறைகூறவும் தயங்குவதில்லை.\nநாம் செய்கிற ஒவ்வொரு பிரயாசத்திலும், வேலையிலும், தொழிலிலும் தேவ சித்தத்தை கட்டாயம் அறிய வேண்டும்.\n‘ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்’. லூக்.5:4\nஆண்டவர் கொடுத்த வார்த்தையின்படியே பேதுரு ஆழத்தில் தள்ளிக் கொண்டு போய் வலையைப் போட்ட போது அவன் கையின் பிரயாசத்தை தேவன் ஆசீர்வதித்தார் என வேதம் கூறுகிறது. ‘அதன்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்’. லூக்.5:6\nஇம்மட்டும் தேவ சித்தத்தை அறியாமலேயே நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தால் ஆண்டவர் உங்களோடு பேசுகிறார் என்பதை மறந்து விடக்கூடாது. நன்றாக ஜெபம் பண்ணி தேவனுடைய சித்தத்தை தெளிவாக அறிந்து, பெரிய வேலையோ அல்லது சிறிய வேலையோ, பெரிய தொழிலோ அல்லது சாதாரண தொழிலோ எதுவானாலும் சரி சந்தோஷமாக செய்யுங்கள்.\nபடிப்படியாக கர்த்தர் உங்களை உயர்த்தி தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். ஆகவே சோர்ந்து போகா���ீர்கள். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு.\nபழைய தோல்வியை மறந்துவிட்டு விசுவாசத்தோடு தேவ சித்தத்தை அறிந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் முயற்சிக்கு தக்க பலனை ஆண்டவர் தாமே கட்டளையிடுவார். அதுமாத்திரமல்ல, ‘உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்’ என்ற வாக்குத்தத்தம் உங்களில் நிச்சயம் நிறைவேறும்.\nசகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=4065", "date_download": "2020-09-24T08:57:35Z", "digest": "sha1:B6YDIS75VATQXPJ5Q77FSB3JX7P5LVMF", "length": 11207, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும் » Buy tamil book இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும் online", "raw_content": "\nஇதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், மருத்துவ முறைகள்\nஇதயத்தின் நலனுக்கு புகை, மது, சுற்றுப்புறச் சீர்கேடு என்று பல எதிரிகள் இருந்தாலும் உணவின் மூலமாக உடலில் சேரும் கொழுப்புதான் பிரதான வில்லனாக இருக்கிறது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு தேவையான அளவு உடலில் சேரும் வகையில், உணவுமுறையை மாற்றி அமைத்துக்கொள்வதன் மூலம், இதய ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள முடிவதோடு, மரண அபாயத்தில் இருந்து தப்பிக்கவும் முடியும் என்கிறது இந்தப் புத்தகம். மேலும்,\nகொழுப்பால் ஏற்படும��� பாதிப்புகள் என்னென்ன\nஇதயத்துக்கு நல்ல உணவு எது\nபால் பொருள்களால் இதயத்துக்குப் பாதகமா சாதகமா\nஅசைவ உணவுகள் இதயத்துக்கு ஏற்றவையா\nபோன்றவை உள்பட, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு உணவு முறையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். இதயத்தைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவுகளின் செய்முறை விளக்கமும் இதில் அடங்கியுள்ளது.\nஇந்த நூல் இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும் - Karivepilai Sediyum Netilinga Marangalum\nஆசிரியரின் (டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉணவும் ஆங்கில மருந்துகளும் - Unavum Angila Marunthugalum\nகர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 6\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.7 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 7\nதூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai\nஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum\nசாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3\nசித்தர்கள் அருளிய வைத்திய மூலிகை அகராதி - Siddarkal Aruliya Vaithiya Muligai Akarathi\nநோய்களும் மூட நம்பிக்கைகளும் - Noigalum Mooda Nambikkaigalum\nதேனும் பல்வகைப் பால்களும் பயன்படும் விதம்\nகர்ப்பகால கவனிப்பும் குழந்தை வளர்ப்பும் - Karppakala Kavanippum Kuzhanthai Valarppum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal\nசெக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal\nஉடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa\nசுகப் பிரசவம் - Suga Prasavam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75767/5,609-Coronavirus-positives-reported-in-Tamil-Nadu-today", "date_download": "2020-09-24T09:23:26Z", "digest": "sha1:37BNY7WKZ4YGUBKDMURZD7BWPOJ3KOOL", "length": 7749, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா : 109 பேர் உயிரிழப்பு | 5,609 Coronavirus positives reported in Tamil Nadu today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா : 109 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,22 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 5,800 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,021 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,985 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,241 பேர் உயிரிழந்துள்ளனர்.\n’உங்கள் தடம் பதிக்க காத்திருக்கிறது மதுரை மாநாடு’ மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்\n‘வாழ்நாளில் சிறந்த பரிசு கொடுத்த உனக்கு நன்றிகள்’ ஹர்திக் பாண்டியா\nபார்சல் சேவையிலும் இனி முன்பதிவு: ரயில்வே\nகங்கனா ரனாவத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை\nபார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை\nவிஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந���த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’உங்கள் தடம் பதிக்க காத்திருக்கிறது மதுரை மாநாடு’ மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்\n‘வாழ்நாளில் சிறந்த பரிசு கொடுத்த உனக்கு நன்றிகள்’ ஹர்திக் பாண்டியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2020/08/07/128726.html", "date_download": "2020-09-24T09:09:43Z", "digest": "sha1:5EBZPEBPLJV6H55AI3MG5RJ526TB6JFH", "length": 21870, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "மழை பாதிப்புகளை தடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமழை பாதிப்புகளை தடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nவெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020 தமிழகம்\nதிருப்பூர் : மழை பாதிப்புகளை தடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்று மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கை நேரில் பார்வையிட்டஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.\nபில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் செல்வதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nபின்னர் அவர் தெரிவித்ததாவது, தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.\nநீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணையின் கொள்ளளவான 100 அடியில், 97 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. பில்லூர் அணைக்கு நீராதாரமாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இரண்டு நாட்களாக சுமார் 34,000 கன அடிவரை தண்ணீர் வந்த நிலையில், தற்போது அணைக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி 25,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.\nகடந்த ஆண்டு பில்லூர் அணையிலிருந்து அதிகபட்சமாக 88,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது அந்த அளவிற்கு நீர்வரத்து இல்லை என்ற நிலையிலும், அனைத்து பகுதிகளிலும், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி கமிஷ்னர், தீயணைப்புத்துறை, காவல்துறை, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் ச��ர்பாக அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nவரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்தால், பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் போது, கரையோரங்களில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்கவும், பொதுமக்களுக்கு தண்டோரா, வாகனங்கள் மூலம் பிரச்சாரம், தொலைகாட்சி மற்றும் ஊடகம் உள்ளிட்டவற்றின் வாயிலாக முறையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும், அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏதுவாக, சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கட்டடங்கள் போன்றவை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் தாழ்வான பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும், ஆறு, ஏரி, கண்மாயில் குளிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.அதுபோலவே பொதுப்பணித்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை மற்றும் பிற துறை அலுவலர்கள் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், கள ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்கள்.\nமுதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து குளம் மற்றும் குட்டைகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதன் விளைவாக, நீர்நிரம்பி வருகிறது. மேலும், பருவமழை இயற்கையின் கொடை என்ற போதிலும், மழையால் பொதுமக்கள் எவரும் பாதிக்காத வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.\nஇந்நிகழ்வின் போது, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் தாசில்தார் சாந்தாமணி, நகராட்சி கமிஷ்னர் சுரேஷ்குமார், காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு, டிஎஸ்பிக்கள் மணி, கிருஷ்ணமூர்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் ப��ிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/events", "date_download": "2020-09-24T07:55:27Z", "digest": "sha1:LLHJQFPGEV7G4Z6UKGTD6Q4IQMFAPJT7", "length": 19656, "nlines": 166, "source_domain": "jaffnazone.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து.. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்..\nமரண அறிவித்தல் : திருமதி நடராஜா சின்னம்மா. (கொடிகாமம்)\nயாழ். கச்சாய் பாலாவி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சின்னம்மா அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மேலும் படிக்க... 19th, Mar 2020, 10:47 AM\nரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2020 பற்றிய அறிவித்தல்\nரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் (September 11 - 13, 2020) மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் மேலும் படிக்க... 19th, Jan 2020, 04:41 AM\n படத்தை உற்று பாருங்கள்.. மேலும் படிக்க... 29th, Nov 2019, 05:04 PM\nதிருமதி. நாகேஸ்வரி கதிர்காமத்தம்பி (ஓய்வு பெற்ற ஆசிரியை இளவாலை )\nஇளவாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி கதிர்காமத்தம்பி நேற்று 11.11.2019 திங்கட்கிழமை இலுப்பையடி ஞானவைரவர் திருப்பாதம் மேலும் படிக்க... 13th, Nov 2019, 12:01 AM\nஉலகில் முற்றாக அழிந்துவிட்டதாக 30 வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட மான்தலை எலிகள் வாழ்வது உறுதிப்படுத்தப்பட்டது..\nஉலகில் முற்றாக அழிந்துவிட்டதாக 30 வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட மான்தலை எலிகள் வாழ்வது உறுதிப்படுத்தப்பட்டது..\nமூத்த ஊடகவியிலாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான வித்தியாதரனின் பாராட்டு விழா\nமூத்த ஊடகவியிலாளரும் காலைக்கதிர் பித்திரிகையின் ஆசிரியருமான வித்தியாதரனின் பிறந்தநாள் கௌரவிப்பும் பாராட்டு விழாவும்..... உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி மேலும் படிக்க... 10th, Sep 2019, 07:34 PM\nவரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தனின் தோ் திருவிழா..\nவரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மேலும் படிக்க... 29th, Aug 2019, 09:08 PM\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 23ம் நாள் திருவிழா.. (28.08.2019) VIDEO\nவரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவின் 23ம் நாள் மாலை நேர மேலும் படிக்க... 28th, Aug 2019, 06:25 PM\nநல்லுாா் கந்தன் வருடாந்த பெருந் திருவிழாவின் 22ம் நாள் திருவிழா.. (27.08.2019)\nவரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தி��் வருடாந்த பெருந்திருவிழாவின் 22ம் நாள் மாலை நேர மேலும் படிக்க... 27th, Aug 2019, 08:45 PM\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து.. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nவெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nயாழ்.புத்துார் சந்தியில் கோர விபத்து.. 3 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதல், 4 பேர் படுகாயம், இருவர் ஆபத்தான நிலையில்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nமண்ணெண்ணை போத்தலுடன் குடும்ப பெண் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்.. பரபரப்பான சூழலில் பொலிஸார் தலையிட்டு சமாதானப்படுத்தினர்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nவடக்கில் 78 இடங்களை ஒரு வர்த்தமானி பிரசுரம் கூட இல்லாமல் ஆக்கிரமித்திருக்கும் தொல்பொருள் திணைக்களம்..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nவடக்கில் 78 இடங்களை ஒரு வர்த்தமானி பிரசுரம் கூட இல்லாமல் ஆக்கிரமித்திருக்கும் தொல்பொருள் திணைக்களம்..\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை கட்டளையை நீடிப்பதா.. நிராகரிப்பதா..\nவெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.\nபோதைக்கு அடிமையாக்கி பாலியல் உறவு.. போதையில் 17 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்தபோது 18 வயதான குறித்த பெண் கைது, விசாரணையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி..\nதிடீரெ இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. ஒன்றரை மாத குழந்தை மீட்பு தொடரும் மீட்பு பணிகள்.. (2ம் இணைப்பு)\nலண்டன் வழக்கில் தப்பிய இராணுவ அதிகாரி ஹட்டன் வழக்கில் சிக்கினார்\nவேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து தரிப்பிடத்திற்குள் பாய்ந்து கோர விபத்து.. 3 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swasthiktv.com/tag/slogam/", "date_download": "2020-09-24T07:56:51Z", "digest": "sha1:BCNDNEGNM7KXCRFGENS5VFFLYPQTRUFB", "length": 5083, "nlines": 117, "source_domain": "swasthiktv.com", "title": "slogam Archives - SwasthikTv", "raw_content": "\nராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்\nமரண பயம், வறுமை, நவகிரக தோஷம் போக்கும் கால பைரவர் மந்திரம்\nசொந்த வீடு வாங்க வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்.\nவில்வ இலையை பறிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஅரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்\nகுழந்தை பேறு அருளும் கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nஇறைநாம ஜபம் தரும் செல்வ வளம் யோகம்\nரேவதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nதிருமணத் தடை நீக்கும் திருச்சிற்றம்பலம்\nதிருமண வரம் தரும் உற்சவர்\nராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்���ோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 24.09.2020\nஷிர்டி பாபா பகுதி – 5\nதேவாரப்பாடல் பெற்ற கடம்பவன நாதர் கோவில்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/india-does-not-have-the-technology-to-recycle-waste-implicitly-agreed-federal-government-prime-minister-responds-to-a-question-raised-by-s-venkatesan-mp", "date_download": "2020-09-24T08:33:20Z", "digest": "sha1:NZHKMTTCHBYNM2RUBORBUC33ZJHRFLEJ", "length": 10880, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், செப்டம்பர் 24, 2020\nஅணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை.... மறைமுகமாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு.... சு. வெங்கடேசன் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில்\nகூடங்குளம் அணு உலைகள் போன்ற மென்நீர் உலைகளிலிருந்து வெளிவரும் “அணுக்கழிவுகளை” (பயன்படுத்தப்பட்ட எரிபொருள்) மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இப்போதைக்கு இல்லை என்பதை மறைமுகமாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது .\nஆழ்நில அணுக்கழிவு மையம் (DGR) இப்போதைக்கு தேவை இல்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பதிலளித்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கூடங்குளத்தில் உள்ள அணு உலைகள், மென்நீர் உலைகள் (PWR/LWR) வகையை சார்ந்தவை. இந்தியாவின் பிற இடங்களில் உள்ளவை கணநீர் உலைகளாகும். கூடங்குளம் தொடர்பாக ரஷ்யாவுடன்செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இங்கே உற்பத்தியாகும் அனைத்துக் கழிவுகளும் ரஷ்யாவிற்கு அனுப்பிவைக்கப்படும் என்றுதான் முடிவு செய்யப்பட்டது. பிறகு இரண்டாவது ஒப்பந்தத்தில், கூடங்குளம் கழிவுகள் கூடங்குளத்திலேயே கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலம் முடிவுற்றபிறகு அவை மறுசுழற்சி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக முக்கியமான கேள்விகளை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பினார்.அதற்கு அளித்துள்ள பதிலில், அணுசக்தி த��றைக்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கூடங்குளம் போன்ற அணு உலைகளிலிருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபற்றி சு.வெங்கடேசன் எம்.பி., விடுத்துள்ள செய்தியில், “கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை, முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சிமையத்திற்கு எடுத்துப்போகும் வரை அருகாமையில் உள்ள மையத்தில் (away from reactor) வைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது மூலம், நீண்டகாலத்திற்கு அணுக்கழிவுகள் கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இந்தியாவிற்கான “ஆழ்நில அணுக்கழிவு மையம்” (DGR) இப்போதைக்கு தேவை இல்லை என்று பதில் அளித்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றம் 2103 ஆம் ஆண்டுகளில் வழங்கிய தீர்ப்பில், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவில் டிஜிஆர் அமைக்கப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவும் இந்த பதில் உள்ளது. 2014ஆம் ஆண்டும் வழங்கிய தீர்ப்பிலும் டிஜிஆர் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவுள்ளது பிரதமரின் இந்த பதில். கூடங்குளம் அணுஉலைகள் தொடர்பாக போராடும் மக்கள் எழுப்பிவந்த கேள்விகளில் எவ்வளவு உண்மை இருந்தது என்பதை அரசு கொடுத்துள்ள பதிலில் இருந்து புரிந்துகொள்ளமுடிகிறது எனவும் சு.வெங்கடேசன் எம்.பி., கூறினார்.\nTags அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை India technology recycle waste மத்திய அரசு Implicitly agreed சு. வெங்கடேசன் எம்.பி., பிரதமர் பதில் Prime Minister s Venkatesan MP\nரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு... சு.வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதில்\nகொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டும் கபசுர குடிநீர்.... சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி: 4 ஆண்டுகளில் ஒரேயொரு திட்டப்பணி மட்டுமே முடிந்துள்ளது...\nஐஐடிகளில் தற்கொலைகளை தடுக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nகலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிகள் கடிதம்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - விமர்சனம்\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/entertainment/kee-leaked-in-tamilrockers/43797", "date_download": "2020-09-24T09:03:48Z", "digest": "sha1:F66DD2F2KZRRVFAHBOY5HOA33GXYOK6L", "length": 6257, "nlines": 21, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "தமிழ் ராக்கர்ஸ்: \"அவெஞ்சரஸ்\" படத்தையே லீக் செய்தவர்களுக்கு \"கீ\" எம்மாத்திரம்?", "raw_content": "\nதமிழ் ராக்கர்ஸ்: \"அவெஞ்சரஸ்\" படத்தையே லீக் செய்தவர்களுக்கு \"கீ\" எம்மாத்திரம்\nதமிழ் ராக்கர்ஸ்: தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் நடிகர் ஜீவா அவர்கள். நடிப்பில் இளைய தளபதி விஜய் அவர்களை தனது மானசீக குருவாக ஏற்றுகொண்ட நடிகர் ஜீவா தற்பொழுது இயக்குனர் ரத்ன சிவா அவர்களது இயக்கத்தில் \"சீறு\" என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த \"கீ\" திரைப்படம் மூன்று விதமான வீடியோ தரத்தில் \"தமிழ் ராக்கர்ஸ்\" இணையத்தில் லீக்காகி உள்ளது. திரையரங்கங்களில் வெளியாகும் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டு பெரிய லாபத்தை பார்த்து வருகின்றனர் சிலர். அதில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு இணையதளம் என்றால் அது \"தமிழ் ராக்கர்ஸ்\" இணையதளம் தான். ஹாலிவுட் படமான \"அவெஞ்சரஸ்\" படத்தையே இணையத்தில் வெளியிட்ட இவர்களுக்கு நமது தமிழ் சினிமாவில் நல்ல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் ஜீவா நடித்த \"கீ\" படம் எம்மாத்திரம்.\nஜீவா நடிப்பில் முழுமை அடைந்த \"ஜிப்ஸி\" மற்றும் \"கொரில்லா\" ஆகிய படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அவர் ஏற்கனவே நடித்த \"கீ\" படம் தற்பொழுது திரைக்கு வந்துள்ளது. நேற்று (10/05/2019) வெளியான இந்த \"கீ\" திரைப்படம் \"சைபர் கிரைம்\" போன்ற குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட \"சைன்ஸ் ஃபிக்ஷன்\" படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்ப முடியாத காரணங்களையும் விளைவுகளையும் படத்தில் சொல்லியிருப்பதால் வெகுஜன ரசிகர்களை ஈர்க்க படம் தவறிவிட்டது. இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் ��ருவாகி உள்ள இந்த படத்தில் நிக்கி கல்ராணி, அனைகா சோதி, ஹீரோயின்களாக நடித்துள்ளனர். நடிகர் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக இந்த படத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே யூடியூப் சேனலில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிம்பு நடித்த \"அன்பானவன் அசராதவன் அடங்காதவன்\" படத்தை தயாரித்த மைக்கல் ராயப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தோல்வி காரணங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.\nதமிழ் ராக்கர்ஸ்: \"அவெஞ்சரஸ்\" படத்தையே லீக் செய்தவர்களுக்கு \"கீ\" எம்மாத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_738.html", "date_download": "2020-09-24T09:02:48Z", "digest": "sha1:XFMCJPOHDVBMTQNLSGJVCY6LK4525VRE", "length": 6161, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "சாதனை படைத்த தமிழ் மாணவி! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka சாதனை படைத்த தமிழ் மாணவி\nசாதனை படைத்த தமிழ் மாணவி\nதேசிய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மகாவித்தியாலய மாணவி முதலாமிடம் பெற்று மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nஇதன்மூலம் தேசிய மட்டத்தமிழ் மொழி தின இலக்கிய விமர்சனப்போட்டியில் கிழக்கு மாகாணம் முதலாம் இடத்தைப்பெற்றது.\nபட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் தரம்13இல் கல்வி பயிலும் மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி த.சுதர்ணியா எனும் மாணவியே இவ்வாறு முதலாம் இடத்தைப்பெற்றுள்ளார்.\nஇவரது இல்லத்திற்கு சென்ற முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குறித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள்களை நியமனம் செய்ததை நிறுத்து\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில��� சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடிய...\n'பாரம்பரியத்தை பேனுவோம் சேமிப்புக்கு வழிவகுப்போம்'; - போரதீவுப்பற்று பிரதேச சமுர்த்தி புத்தாண்டு விழா\n(படுவான் எஸ்.நவா) சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு (22) போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட மூன்று சமுர்த்தி சமுதாய அடிப்படை ...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இனந்தெரியா...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஹர்த்தால் - படங்கள்\nமட்டக்களப்பு - பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:20:00Z", "digest": "sha1:WY25LVAGJSMDFE7JJYJNRMFYTISQVTEG", "length": 9348, "nlines": 103, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள் பெரம்பலூர் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள்", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூர் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கம்.\nபெரம்பலூர் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கம்.\nபெரம்பலூர் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கம் | perambalur news\nஅந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பவேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.\nகொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு தடை நீக்கப்பட்டு ஒரு சில பகுதிகள் தவிர்த்து 50 சதவீத பேருந்துகள் ஜூன் 1-ந் தேதி முதல் இயங்கியது. இந்நிலையில் தற்போது அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க தமிழகத்தில் மண்டலத்திற்குள்ளான பொது போக்குவரத்தையும் ரத்து செய்து விட்டு, 26-ந் தேதி முதல் வரும் 30-ந் தேதி வரை மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகளை இயக்கவும், மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டது. perambalur news\nஎளம்பலூர் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.\nஅதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எல்லைகள் மூடப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களிடம் இ-பாஸ் உள்ளதா என்று காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். அதே போல மாவட்டத்திற்குள் மட்டும் நேற்று அரசு பேருந்துகள் இயங்கியது. பெரம்பலூர் மாவட்ட எல்லைகள் வரை 20 புறநகர பேருந்துகளும் 15 நகர பேருந்துகள் என மொத்தம் 35 பேருந்துகள் இயக்கப்பட்டன.\nபெரம்பலூரில் இருந்து செல்லும் பேருந்துகள் அல்லிநகர், அடைக்கம்பட்டி, உடும்பியம், பாடாலூர் மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடி வரையிலும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.\nPrevious Postஇரண்டாவது அலை எழும் கொரோனா. Next Postஎளம்பலூர் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=11652", "date_download": "2020-09-24T08:31:51Z", "digest": "sha1:N3XSZ4CLZTSFKSRY2J6WXPSFFT6MYF6B", "length": 10168, "nlines": 70, "source_domain": "writerpara.com", "title": "ஒரு தொகுப்பும் சில நினைவுகளும் » Pa Raghavan", "raw_content": "\nஒரு தொகுப்பும் சில நினைவுகளும்\nஎதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்று முன்னதாகவே அமேசான் என்னுடைய ‘மூவர்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. [திங்கள் அன்று எதிர்பார்த்தேன். இன்றே வந்துவிட்டது.]\nமுதல் முதலில் வெளிவந்த என் சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை நான் எழுதிய சுமார் ஐம்பது புத்தகங்களுள் இந்த ஒன்றனுக்குத்தான் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. வெளியீட்டு விழா. பின்னாளில் தமிழகமெங்கும் பிரபலமான இலக்கியக் கூட்டக் குடி களேபர குஸ்தித் திருவிழா ஆரம்பித்துவைக்கப்பட்டது இந்த விழாவில்தான். தொடங்கிவைத்தவர் விக்கிரமாதித்தன். [அவரோடு லஷ்மி மணிவண்ணனும் வந்திருந்தார். ஆனால் கடைசிவரை அவர் அமைதியாகவே அமர்ந்திருந்தார்\nஅந்தக் கூட்டம் ஒரு வினோதமான கலவை. மேடையில் பேசுவோராக சாரு நிவேதிதா, மாலன், திருப்பூர் கிருஷ்ணன், ஆர். வெங்கடேஷ், கல்கி ஆசிரியர் சீதா ரவி. பார்வையாளர்களாகப் பங்குபெற்று என்னை வாழ்த்த வந்தவர்களில் வண்ணதாசன், ரா.கி. ரங்கராஜன், எடிட்டர் லெனின், கவிஞர் இளையபாரதி உள்ளிட்ட எண்ணற்ற பெரியவர்கள்.\nசமோசா கலாசாரம் தோன்றாத காலத்து விழா. முற்றிலும் என்மீதிருந்த அன்பால் மட்டுமே அவர்கள் அத்தனை பேரும் கலந்துகொண்டார்கள். விக்கிரமாதித்தனும் என் நண்பர்தான். சொல்லப் போனால் உதயம் தியேட்டருக்குப் பின்னால் உள்ள டீக்கடை வாசலில் நின்று மணிக்கணக்கில் பேசக்கூடிய நண்பர். கல்கிக்கு முன்னால் நான் தாய்க்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே பழக்கம் உண்டு. கவிதைகள் மட்டும் எழுதிக்கொண்டிருந்தவரை, தாயில் தொடர்ந்து சிறுகதைகள் எழுத வைத்ததில் எனக்கும் பங்குண்டு. இதை அவரது தொகுப்பிலேயே குறிப்பிட்டிருப்பார்.\nஅன்றைய வெளியீட்டு விழாவில் அவர் செய்த களேபரங்களுக்காகப் பின்னால் அவரே என்னிடம் வருத்தம் தெரிவித்தார். நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஒரு மொக்கைக் கலாசாரத்தின் தோற்றுவாயாக என் புத்தக வெளியீட்டு விழா அமைந்துவிட்டதே என்கிற வருத்தம் மட்டும் இன்றுவரை உண்டு. இதனால்தானோ என்னமோ, இந்த ஒரு விழாவுக்குப் பின் வெளிவந்த என்னுடைய எந்தப் புத்தகத்துக்கும் வெளியீட்டு விழா நிகழவேயில்லை.\n‘மூவர்’ எனக்கு மிக முக்கியமானதொரு நூல். அமரர்கள் திகசி, கோமல் சுவாமிநாதன், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன் தொடங்கி இபா, பிரபஞ்சன் வரை பல பெரும் படைப்பாளிகள் இந்நூலுக்கு மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். ஒரு புதிய எழுத்தாளனாக, அதுவும் வாரப் பத்திரிகை சார்ந்த எழுத்தாளனாக அறிமுகமான எனக்கு அன்றைய இலக்கிய உலகம் அளித்த வரவேற்பும் ஆதரவும் பெரிது.\nஇதைப் படித்துவிட்டுத்தான், ‘நீ என்னோட வந்து சேந்துரு’ என்று இயக்குநர் கே. பாலசந்தர் கூப்பிட்டார். நான் அவரிடம் விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்த காலத்திலெல்லாம் பதில் சொல்லாத மனிதர். அவர் அழைத்தபோது எனக்குத் திருமணமாகியிருந்தது. பத்திரிகை உலகில் அழுத்தமாகக் காலூன்றியிருந்தேன். விருப்பங்களும் ஆர்வங்களும் இடம் நகர்ந்துவிட்டிருந்த நேரம்.\nவாழ்க்கை விசித்திரங்கள் நிறைந்தது. ஞாபகங்களை நிறைப்பதற்காகவே நிறைய நினைவுகளை உதிரிகளாகச் சேகரித்து வைக்கிறது.\nஇதெல்லாம் கையால் எழுதிக்கொண்டிருந்த காலத்துக் கதைகள். என் மனைவி பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரே ஒரு பிரதியில் இருந்து மீண்டும் இதனை இவ்வண்ணமாக உருமாற்றம் செய்ய உதவியர் நண்பர் பால கணேஷ். அவருக்கு என் நன்றி.\nமூவர் பிரதி எங்கே கிடைக்கும் என்று இன்றுவரை கேட்கிற வாசகர்கள் பலருண்டு. அச்சில் இல்லாதுபோனால் என்ன மின் நூலாக இனி இது என்றும் இருக்கும்.\nமூவர் மின் நூலுக்கான கிண்டில் பக்கம்:\nபுத்தக அறிமுகம், புத்தகம், புனைவு, மின் நூல்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nஒரு நாள் கழிவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8-3/", "date_download": "2020-09-24T08:08:09Z", "digest": "sha1:PSUZNT24HB4ES3CCAGDW6JZ4YNLZWTNI", "length": 12355, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ; நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி - நெகிழ வைக்கும் டிவிட் - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு ஆழ்துளை கிணற்றில��� விழுந்த குழந்தை ; நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி – நெகிழ...\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ; நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி – நெகிழ வைக்கும் டிவிட்\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தன் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க 40 மணிநேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் சுர்ஜித்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சுர்ஜித் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் “நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில் என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. வேதனையோடு ஒரு தீபாவளி” என பதிவிட்டுள்ளார்.\nநானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali\nPrevious articleசில மணி நேரங்களில் குழிதோண்டும் பணி முடிவடையும் : 37 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் குழந்தையை மீட்கும் பணி\nNext articleமுஸ்லிம்கள் மீது வெறுப்பை பரப்பும் டிவிட்டர் கணக்குகளை பின்தொடரும் பிரதமர் மற்றும் பாஜக அமைச்சர்கள்\nபேரவைக்குள் குட்கா விவகாரம்: 2வது நோட்டீஸை எதிர்க்கும் வழக்கில் இடைக்கால தடை உத்தரவு\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழக கொரோனா அப்டேட்ஸ்: புதிதாக 5,325 பேருக்கு தொற்று உறுதி\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n48 எம்பி கேமரா: 5000 எம்ஏஹெச் பேட்டரி: அசத்தும் மோட்டோ இ 7...\n6000 எம்ஏஹெச் பேட்டரி: 64 எம்பி கேமரா: வெளியானது போக்கோ எக்ஸ்3\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் கா��், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபுலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தோ ,வாகனத்திலோ சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் – முதல்வர்\nதென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2009/03/blog-post_14.html", "date_download": "2020-09-24T08:47:06Z", "digest": "sha1:FY7MU2FY74R4O7VF7DWPAPF66TYE5EB3", "length": 9688, "nlines": 100, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: தமிழகம் இன்று..", "raw_content": "\nகன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க\nகைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,\nகண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு\nதம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க\nசொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்\nஉன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.\nசொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து\nசெத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ\nகத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி\nபௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,\nதோள்கள் திணவெடுத்து, பெண்கள் கழுத்தறுத்து, தமிழன் இனமழிக்க\nதெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,\nஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்\nசப்பாணிக் கழுதையே - இனி\nஎப்போதும் மறவாது தமிழினம் - உனை\nதலைவன் நீ என்ன செய்தாய்\nதனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,\nபொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்\nசட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க\nவெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்\nகுலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே\nசிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்\nசினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று\nஉணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று\nதமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்\nமந்திரத் தமிழ��� நடை மயக்காது எங்களை\nஉன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்\nஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்\nஇசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்\nஅசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா\nகடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்\nஇளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே\nதமிழனுக்கு எதிராக தடை போட்டாய்\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்\nஅடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை\nஅடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்\nஅன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்\nஅன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்\nசுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது\nமுனைவர் கல்பனாசேக்கிழார், Sun Mar 22, 10:29:00 PM\nவணக்கம் உணர்ச்சிப்பூர்வமாக கவிதை .அருமை வாழ்த்துக்கள்.\nஇக்கவிதை எழுதியவருக்கு சமர்ப்பிக்கிறேன் நானும்..\nஉங்களது கவிதை வரிகளில் தெரிகிற வேதனை அனைத்தும் மனசாட்சி உள்ள சக தமிழர்கள் அனைவரின் உள்ளத்தில் புதைந்து கனன்று கொண்டிருக்கும் ஒன்றாகும்...தலைவர் என்ற பெயரில் தலையருக்கும் தறுதலைகள் இருப்பதால் எப்படி தன் வேதனையை வெளிப்படுத்துவது என்று சக தமிழர்கள் எல்லாம் மனங்கலங்கி நிற்க வைத்த இந்த பாவத்துக்கே இவனுக்கு(கிழவனுக்கு) நல்ல சாவு அமையாது.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2009/04/blog-post_7924.html", "date_download": "2020-09-24T07:58:16Z", "digest": "sha1:OBPTBTWEBKCEXOKVEXFAY6ZUTTY3ZEEA", "length": 23347, "nlines": 67, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: அன்னை பூமியிலேயே ஈழம் அமையும் : ஜெயலலிதா", "raw_content": "\nஅன்னை பூமியிலேயே ஈழம் அமையும் : ஜெயலலிதா\nதனிஈழம் அமைத்துத் தருவேன் எனச் சொன்ன ஜெயலலிதாவிற்கு ”ஈழம் அமைக்க இலங்கையில் இடம் இல்லை. வேண்டுமானால், வேறு இடம் பார்த்து அமைத்துக் கொள்ளுங்கள்” என நக்கலாக அறிக்கை விட்டிருந்தார் கோத்தபாய ராஜபக்சே.\nஇதற்கு பதிலட��யாக திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா ”இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன்” எனக் கூறியுள்ளார்.\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க அல்லது யாரை ஏமாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார்.\n இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது.\nவடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை.\nஇப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.\nஇந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச.\nஇலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.\nபல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது\nஇலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.\nஇலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே ஏன்\nவேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை போரை நடத்துவதே இவர்கள் தானே\nஎனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.\nதேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.\nஇன்று அதிகாலை 4:00 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6:00 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து மறைத்துவிட முடியாது.\nமனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.\nமாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவின் இராணுவச் செயலாளர் கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.\nஇலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கோத்தப்பாய ராஜபக்ச கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது.\nஇந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னதைப் பற்றி காங்கிரஸ் மத்திய மந்திரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில்சிபில், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார்.\nகபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே\nஇலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது. கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.\nகருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம்.\nஇலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம் இது என்ன கேலிக்கூத்து இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும் இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.\nதன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.\nவகைகள் : அரசியல், தமிழீழம், தமிழ்நாடு\nஎன்னை மாதிரி ஊர் சுத்தி:) தமிழ்நிலவனுக்கு\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_18.html", "date_download": "2020-09-24T08:38:20Z", "digest": "sha1:WPXXSW3Z7TWG5VPIAY6BB47QLIVIQZB7", "length": 9961, "nlines": 59, "source_domain": "www.uktamil.co.uk", "title": "யார்தான் எனது மனைவியை துப்பாக்கி முனையில் கைது செய்தது..? கலங்கும் விவேக் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » யார்தான் எனது மனைவியை துப்பாக்கி முனையில் கைது செய்தது..\nயார்தான் எனது மனைவியை துப்பாக்கி முனையில் கைது செய்தது..\nஆந்திரா போலீஸால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட பத்மாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எந்தவித தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று வெடிக்கிறார் பத்மாவின் கணவர் விவேக்.\nகடந்த ஜூன் 3-ம் தேதி கேரளாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் ரயிலில் பயணித்த பத்மா ஆந்திர மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவரை ஆந்திர மாநிலம் நக்சல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.\nமிக நீண்ட கண்காணிப்புக்குப் பிறகு, பத்மா ரயிலில் வருவதைத் தெரிந்துகொண்டு, அவரை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.\nஇதற்கு முன்பு 2002-ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் பத்மா. இவர் மாவோயிஸ்ட் இயக்கங்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதையடுத்து 2006-ம் ஆண்டில் பிணையில் வெளிவந்த அவர், அதன்பிறகு பல்வேறு சமூகப் போராட்டங்களிலும் பெண்கள் போராட்டங்களிலும் பங்கேற்றுவந்தார். இந்த நிலையில்தான் பத்மா அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் .\nஇது குறித்து தமிழக காவல்துறையினருக்கும் முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட பத்மா, கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் சரியின்றி இருந்துள்ளார். இதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார் பத்மாவின் கணவர் விவேக்.\nஇ���ு குறித்து பத்மாவின் கணவர் விவேக்கிடம் பேசியபோது, \"இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கியூ பிரான்ச் போலீஸார், தமிழக காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று மறுத்துவிட்டனர்.\nமேலும் ஆந்திர போலீஸும் கைது செய்யவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் யார்தான் எனது மனைவியை துப்பாக்கி முனையில் கைது செய்தது.. அதுமட்டுமல்லாமல், கடந்த சில வருடங்களாகவே பத்மா உடல்நலம் சரியின்றி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇதயக் கோளாறுடன் அவதிப்பட்டு வரும் அவர், மர்மமான முறையில் கைது செய்யப்பட்டிருப்பது எங்களை அச்சமடையச் செய்கிறது. கடந்த 2012-ல் என்னிடமே ஆந்திர போலீஸார் பத்மாவைப் பற்றி துருவித் துருவி விசாரித்தனர்.\nஇந்நிலையில், ஆந்திர மாநில மனித உரிமை ஆணையத்தில் பதியப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது இது குறித்த உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்\" என்று கூறுகிறார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/2592--", "date_download": "2020-09-24T07:02:30Z", "digest": "sha1:VJTG2GIPTMZKVKMXELCIC3C754GHHNZ5", "length": 2775, "nlines": 46, "source_domain": "ilakkiyam.com", "title": "கண்ட மனையோள்!", "raw_content": "\nதிணை: வாகை ���ுறை : வல்லாண் முல்லை\nமுன்றில் முஞ்ஞையடு முசுண்டை பம்பிப்,\nபந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,\nகைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்,\nபார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்\nதீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட,\nஇன்புறு புணர்நிலை கண்ட மனையோள்\nகணவன் எழுதலும் அஞ்சிக், கலையே\nபிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,\nஇவ்வழங் காமையின், கல்லென ஒலித்து,\nமான்அதட் பெய்த உணங்குதினை வல்சி\nகானக் கோழியடு இதல்கவர்ந்து உண்டென,\nஆர நெருப்பின், ஆரல் நாறத்\nதடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்\nஇரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்,\nவேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்\nஉரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81/2490-2010-01-25-06-31-13", "date_download": "2020-09-24T08:25:38Z", "digest": "sha1:THNHAZS3U2OMY7P5HH2AUJW33355C7EG", "length": 11195, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "மீன் மஞ்சூரியன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nபெரிய மீன் துண்டுகள்-\t10\nமிளகாய்த் தூள்\t- 1/2 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் தேவையான அளவு\nபூண்டு -\t7 பல்\nகுடை மிளகாய் - 1/2 நறுக்கியது\nதக்காளி சாஸ் - 4 ஸ்பூன்\nகறிவேப்பிலை -\t8 இலைகள்\nநெய் - 3 ஸ்பூன்\nவெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமீனில் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் வைத்து பின் அதிலிருந்து 2 துண்டு மீனை மட்டும் முள் நீக்கி தனியே வைக்கவும். மீதமுள்ள 8 துண்டு மீனையும் எண்ணையில் முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்.\nஇப்பொழுது மீதமுள்ள எண்ணையில் பூண்டை 2 நிமிடம் வறுத்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி வெங்காயம் நன்கு வெந்து ��டைந்ததும் குடைமிளகாயும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.\nபின் அதில் தனியே வைத்த முள் இல்லாத மீன் துண்டுகள் சேர்த்து உடைத்து விடவும். பின் அதில் 1 ஸ்பூன் கார்ன் ஃப்லாரை 3/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடுங்கள். தேவைக்கு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நன்கு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த மீனையும் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:53:24Z", "digest": "sha1:FAER5FVSGHME2SBL7KZSZX2OFYN76G2B", "length": 9635, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவஜீவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி\nநவஜீவனம்1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசனம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். முதன்முறையாகத் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்க சென்னை மாகாண அரசு முடிவு செய்தபோது 1949 இல் சிறந்த திரைப்படமாக நவஜீவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1]\nஎளிய தொழிலாளி நாகையாவும். அவருடைய மனைவி கண்ணாம்பாவும், பெற்றோரை இழந்த தன் தம்பி ஸ்ரீராமைச் சிறுவனாக இருக்கும்போதிருந்து வளர்க்கிறார்கள். வளர்ந்து கல்லூரிக்கு செல்லும் ஸ்ரீராம் உடன் பயிலும் மாணவி வரலட்மியைக் காதலிக்கிறார்.\nவரலட்சுமி மில் முதலாளியின் மகள். பணக்கார சம்பந்தம் ��மக்கு வேண்டாம் என்று அண்ணனும் அண்ணியும் ஸ்ரீராமை எச்சரிக்கிறார்கள். ஆனால், அவர்களின் சொல் கேளாமல் வரலட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள்கிறார். மாமனாரின் மரணத்துக்குப் பின் ஸ்ரீராம் முதலாளி ஆகிறார்.\nஅண்ணன், அண்ணியைத் தன்னுடன் வற்புறுத்தித் தங்கவைத்துக்கொள்ளும் ஸ்ரீராம், தன் பழைய வாழ்க்கையை மறந்து ஆடம்பரத்தில் திளைக்கிறார். மனைவியைக் கடிந்துகொள்ளும் அண்ணியை ஸ்ரீராம் அடித்துவிட, அண்ணனும் அண்ணியும் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். பிறகு ஸ்ரீராம் மனம் திருந்துகிறார். பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது.\n↑ பிரதீப் மாதவன் (2017 அக்டோபர் 6). \"குறைவான படங்கள், நிறைவான நடிப்பு\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 6 அக்டோபர் 2017.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஎஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்த திரைப்படங்கள்\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kodikkalpalayam.in/2020/08/22082020.html", "date_download": "2020-09-24T06:57:18Z", "digest": "sha1:XEQSZ5UNNUQBKFJMWF2QFJZPOKHP6EIK", "length": 7479, "nlines": 117, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "22.08.2020, வெளியூர் மௌத் அறிவிப்பு, (கரைப்பாக்கம்) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மரண அறிவிப்பு » 22.08.2020, வெளியூர் மௌத் அறிவிப்பு, (கரைப்பாக்கம்)\n22.08.2020, வெளியூர் மௌத் அறிவிப்பு, (கரைப்பாக்கம்)\nதிருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் மலாயாத்தெரு பத்தி இ.மு.மு.அப்துல் ஜெமீல் அவர்களின் மருமகனும்\nநாகை மாவட்டம் ஏனங்குடி கரைப்பாக்கம் S.A.M.ஹமீது சுல்தான் அவர்களின் மகனுமான H.சேக்அலாவுதீன் அவர்கள் ஏனங்குடி கரைப்பாக்கம் நடுத்தெருவில் வபாத்தாய்விட்டார்கள் அன்னாரின்ஜனாசா இன்று காலை 11.30க்கு ஏனங்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்\nTagged as: மரண அறிவிப்பு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/16093153/1697658/Soorarai-Potru-Song.vpf", "date_download": "2020-09-24T08:13:45Z", "digest": "sha1:GS4OKOQ6JTNI5QHJEU6F3CDZDHG35F4V", "length": 8965, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் - அதிரடி உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் - அதிரடி உத்தரவு\nபதிவு : செப்டம்பர் 16, 2020, 09:31 AM\nநடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள \"மண் உருண்ட மேல\" என்ற பாடலில், சாதி தொடர்பான வரிகள் இருப்பதாகவும், இதுபோன்ற பாடல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.\nரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைக்கும் \"சூரரைப் போற்று\"\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்துள்ளது.\nபிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.\nசசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு\nநில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nதமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - \"மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை\"\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.\n\"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்\" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி\nபத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண��ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?cat=771", "date_download": "2020-09-24T07:59:09Z", "digest": "sha1:J22XYRLHQFA4DFH4BI2AYRUBWPLOQR6E", "length": 18145, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "மறு பகிர்வு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nடாக்டர் இராதா தியாகராசன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து எட்டாம் ஆண்டு நவம்பர் திங்கள் நான்காம் நாள், என் வாழ்வில் நினைவிற்குரிய ஒரு பெருநாள். என்\nபாடல் எழுதியவர் : அண்ணாகண்ணன், சென்னை இசையமைத்து, மூன்று மெட்டுகளில் பாடியவர்: ஷைலஜா, பெங்களூரு. வாசிக்கக் கல்விச் சாலை வயிற்றுக்கு நல்ல சோறு\nபக்தவத்சலம் அவர்கள், என் மீது தனித்த அன்பு கொண்டவர். என் நூல்களை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அ\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 10\nமீ. விசுவநாதன் \"பக்தர்களின் பிராத்தனை\" சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் சுருண்டு தவித்த காலம் மொட்டுக்கள் மலர்கள் எல்லாம் மௌனம் காத்த நேரம் சி\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9\nமீ. விசுவநாதன் \"பிறவி நீங்க வழி\" பிறவியாம் கடலில் நீந்திப் பேரின்பக் கரையில் ஏறத் துறவியின் பாதம் பற்றத் தோன்றியதோர் நேரம் என்னுள் குருவிபோல் சி\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 8\nமீ. விசுவநாதன் குருவின் மகிமை சாரதா பீடம் தன்னில் தரவழி குருவம் சத்தை பாரதீ தேவி என்றே பக்தரும் பணிவ துண்டு ஆயிரம் சான்று சொல்லி அவைகளை வி\nஅண்ணாகண்ணன் ஆசிரியரின் குரலில் இந்தப் பாடலை இங்கே கேட்கலாம். விட்டதைப் பிடிப்பேன் விடமாட்டேன் இனி விடமாட்டேன் தொட்டதை முடிப்பேன் விழமாட\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 7\nமீ. விசுவநாதன் \"ஸ்ரீ மகாசன்னிதானம், ஸ்ரீ சன்னிதானம்\" சீடர் வந்த பின்பு சேர்ந்தே எங்கும் செல்வர்; \"சூடன் போன்ற தன்மை சுவாமி களென்று சொல்லி க\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 6\nமீ. விசுவநாதன் \"சன்யாசம் தந்தார் குருதேவர்\" பூவி னாலே செய்த பொன்னாம் கரத்தி னாலே காவி உடையும், தண்ட கமண்ட லமுமே தந்து ஆவி சேர்த்த ணைத்து அன\nமுனைவர் ம.குமரவேல் (ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 5\nமீ. விசுவநாதன் \"ஸ்ரீ சாதாவின் கட்டளை\" சன்யாசி என்னைப் பார்த்து சாரதா கட்டளை போட்டாள் \"உன்னுடைய சீட னாக ஒளிமிகு மகனையே தந்தேன் நன்றென்றும்\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 4\nமீ. விசுவநாதன் \"அதிகாலைப் படிப்பு\" அதிகாலை வேளை தன்னில் அமைதி யான போதில் மதிதானே விழித்தி ருக்கும் மனத்தில் பதியும் பாடம் விதிசெய்வாய் சீடா நீயு\nகவிதை: அண்ணாகண்ணன் வாசிப்பு: அண்ணாகண்ணன், ஷைலஜா இந்தக் கவிதையை ஒலி வடிவில் இங்கே கேட் கலாம். காய்ச்சலா என்று கேட்டு நெற்றியில்\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 3\nமீ.விசுவநாதன் \"குருவின் கருணை\" தானே சீட னுக்காய் \"தர்க்க சங்க்ரஹம்\" என்ற தேனாம் பாடம் தன்னை தினமும் கற்றவர் கொடுத்தார் \nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை (நெறியான வாழ்க்கை)\nமீ.விசுவநாதன் (நெறியான வாழ்க்கை) கற்ற தொழுக வேண்டும் கனிவு வாக்கில் வேண்டும் பெற்ற பொருள்கள் யாவும் பெருமாள் செல்வ மென்னும் பற்றி லாத பாதை\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_22.html", "date_download": "2020-09-24T08:56:31Z", "digest": "sha1:N7MYQWEDM4SLC6BADUBSSJIZYGAFGDKR", "length": 34481, "nlines": 257, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவியாழன், 23 ஜூன், 2016\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்,,, மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் காப்பாற்றிவிட முடியும்.... மரணத்திலிருந்து அல்ல... அதைவிட விபரீதமான வேதனைகளில் இருந்து...உண்மையில் மரணம் என்பது ஒரு முடிவல்ல. மாறாக ஒரு தொடக்கம் என்பதே பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் கண்டடையும் முடிவாகும். இம்மாபெரும் பிரபஞ்சத்தில் மிகமிக நுண்ணிய ஜீவிகளான நாம் நமது நீர்க்குமிழி போன்ற தற்காலிக வாழ்வையும் இயல்புகளையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது இறைத்தூதர்களும் இறைவேதங்களும் சொல்பவை உண்மையே என்பது புலனாகும். அதாவது இந்த உலகம் என்ற தற்காலிக பரீட்சைக் கூடத்தில் படைத்த இறைவனுக்கு நன்றி உணர்வோடு அவனுக்குக் கீழ்படிந்து வாழ்வோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்வோருக்கு நரகமும் வாய்க்க உள்ளன என்பதே அந்த உண்மை.\nஆக, வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியடைந்து இதன் அடுத்தகட்டமான மறுமையில் சொர்க்கம் புக வேண்டுமானால் படைத்த இறைவனை அறிந்து அவனை வணங்குவது என்பது முக்கியமான நிபந்தனையாகும்.\nஇவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்தவன் என்பதும் பகுத்தறிவு நமக்கு உரைக்கும் அடுத்த உண்மையாகும். அவன் அல்லாத அனைத்தும் படைப்பினங்களே. அவற்றை வணங்குவதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பொய்யான கற்பனையும் வீணும் ஆகும். அது உண்மை இறைவன் நமக்கு வழங்கிவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு செய்யும் நன்றிகேடாகும்.\nமேலும் அப்படிப்பட்ட ஒரு செயல் இறைவனைப்பற்றிய மதிப்பு மற்றும் மரியாதை உணர்வை மனித மனங்களில் இருந்து போக்கி விடுவதால் இறையச்சம் என்பது இல்லாமல் போகிறது. அதனால் சமூகத்தில் பாவங்கள் அதிகரிக்க காரணமாகிறது. அச்செயல் கடவுளின் பெயரால் இடைத்தரகர்கள் மோசடி நடத்தி மக்களை ஏய்த்துப் பிழைக்க வழிவகுக்கிறது. மனிதகுலத்த��ள் பிரிவினை உண்டாகவும் அது காரணமாகிறது. பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமான இந்தப் பாவத்தை திருக்குர்ஆனில் இறைவன் வன்மையாகக் கண்டிக்கிறான்.\n= நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை (இறைவன் அல்லாதவற்றை வணங்குவதை) மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.. (திருக்குர்ஆன் 4:48)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)\n= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)\n= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nயார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.\nஅறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரீ (1238)\nமரணவேளையில் மனிதனைக் காப்பாற்றும் கலிமா\nமனிதர்கள் யாராயினும் மரணத்திற்கு முன்னராக இந்தப் பாவத்தில் இருந்து மீண்டு “படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன். அவனைத்தவிர யாருமே வணக்கத்திற்கு உரியவர் அல்ல” என்ற உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழிந்தால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கபடுகின்றன. அவர் வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றி பெற்று மறுமையில் சொர்க்கம் செல்கிறார் என்று இஸ்லாம் கூறுகிறது.\n‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற அந்த உறுதிமொழி வாசகமே கலிமா என்று இஸ்லாமிய வழக்கில் அறியப் படுகிறது. இதன் பொருள் “வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை” என்பதாகும். அத்துடன் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராவார்) என்று சேர்த்து சொல்வது கலிமாவின் விரிவாக்கமாகும்.\nஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவருக்குச் சொல்லிக் கொடுத்து நினைவூட்ட வேண்டும்.\n= “உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவ��்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 1523, 1524\n= “உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: இப்னு ஹிப்பான் 7/272\n= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்சார்களில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது (அவரை நோக்கி) மாமாவே லாயிலாஹ இல்லல்லாஹ் எனச் சொல்வீராக லாயிலாஹ இல்லல்லாஹ் எனச் சொல்வீராக எனக் கூறினார்கள். அதற்கு அம்மனிதர் (நான் உங்களுக்கு) மாமாவா எனக் கூறினார்கள். அதற்கு அம்மனிதர் (நான் உங்களுக்கு) மாமாவா சிறிய தந்தையா என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் மாமாதான் எனக் கூறினார்கள். பிறகு அவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது எனக்கு நன்மை பயக்குமா' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'ஆம்' என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அஹ்மத் 12104, 13324\nமுஸ்லிமல்லாதவருக்கும் கலிமா சொல்லிக் கொடுத்தல்:\nமரணத்தை நெருங்கியவர் முஸ்லிமல்லாதவர் என்றால் நாம் சொல்லிக் கொடுப்பதால் கடைசி நேரத்தில் அவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவராக மரணிக்கக்கூடும் என்று நாம் நம்பினால் அவர்களுக்கும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை அதன் பொருளுடன் சொல்லிக் கொடுப்பது சிறந்ததாகும். அது நபிவழியுமாகும்.\nகலிமா மூலம் காப்பாற்றப்பட்ட மனிதர்:\n= யூத இளைஞர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தார். அவர் நோயுற்ற போது அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது தலைக்கு அருகில் அமர்ந்து,” நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் தனது தந்தையைப் பார்த்தார். “நபிகள் நாயகம் (ஸல்) கூறுவதைக் கேள்” என்று அவரது தந்தை கூறினார். உடனே அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். “இவரை நரகத்திலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகா��ி 1356, 5657\nகலிமாவை மறுத்ததால் கரைசேராத தந்தை\nசிறுவயதில் இருந்தே அனாதையாக வாழ்ந்த நபிகள் நாயகம் அவர்களை சிறுவயதில் இருந்து அரவணைத்துப் பாதுகாத்து வளர்த்தவர் அவரது பெரிய தந்தை அபூதாலிப். அவர் இறுதிவரை இஸ்லாத்தை ஏற்காமல் முன்னோர்கள் மார்க்கமே சரி என்று வாழ்ந்தவர். அவரை மரணத்திற்கு முன் எப்படியாவது கரைசேர்க்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார் நபிகளார்.\n= நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தனர். அங்கே இஸ்லாத்திற்கு விரோதிகளாக இருந்த அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா ஆகியோர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பெரிய தந்தையே லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையை மொழியுங்கள். அதை வைத்து அல்லாஹ்விடம் உங்களுக்கு சாட்சி கூறுகின்றேன்” என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா இருவரும் “அபூ தாலிபே லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையை மொழியுங்கள். அதை வைத்து அல்லாஹ்விடம் உங்களுக்கு சாட்சி கூறுகின்றேன்” என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா இருவரும் “அபூ தாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீ புறக்கணிக்கப் போகிறாயா அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீ புறக்கணிக்கப் போகிறாயா” என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவ்விருவரும் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். முடிவில் “நான் அப்துல் முத்தலிபின் வழியில்தான் இருப்பேன்” என்று அபூ தாலிப் கூறி விட்டார். லாயிலாஹ இல்லல்லாஹ் கூற மறுத்து விட்டார்.\nஅறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி) நூல்: புகாரி 1360, 3884, 4675, 4772\nஇவ்வுலகமும் இறைவனும் மரணமும் எப்படி அனைத்து மனிதகுலத்துக்கும் பொதுவானவையோ அவ்வாறே மரணத்திற்குப்பின்னால் தொடரும் மறுமையும் இறுதித்தீர்ப்பும் சொர்க்கமும் நரகமும் பொதுவானவையே. மக்கள் வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக வாஸ்தவம் வளைந்து கொடுக்காது. எனவே மாற்றுமத அன்பர்கள் நம்மோடு பழகியவர்களாக இருந்தால் அவர்களுக்குக் கடைசி நேரத்திலாவது சத்தியத்தை எடுத்துச் சொல்லி அவர்களை மீளாத்துயரில் இருந்து காப்பாற்ற வேண்டும். அதுவே உண்மையில் மனித நேயம்.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 6:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\n தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nதமிழக மக்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வு நாயகர் ஈவேரா பெரியார். மூடநம்பிக்கைகளற்ற, சாதிக்கொடுமைகள், தீண்டாமை, பெண்ணட...\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்...\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார் தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். பெரியார் வாழ்...\nஇனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்\nஇறைவேதம் திருக்குர்ஆன் அனைத்து மனிதகுலமும் ஒரே ஒரு ஆன்மாவில் இருந்து தோன்றியதே என்பதை மிகத்தெளிவாக அறிவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும்...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18774.html?s=72ef6ce5d4dde4c041bbcf28a405bbe0", "date_download": "2020-09-24T07:18:19Z", "digest": "sha1:Q6SZMCPOEVBKTCLQTJVYV7LNMI6WZR7H", "length": 29111, "nlines": 72, "source_domain": "www.tamilmantram.com", "title": "சடங்கு மாவு (சிறுகதை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > சடங்கு மாவு (சிறுகதை)\nView Full Version : சடங்கு மாவு (சிறுகதை)\n(இது குமரிமாவட்ட வட்டார பேச்சு தமிழில் எழுதப்பட்ட கதை.)\nஅதிகாலை இருட்டு விலக மறுத்து அடர்ந்திருந்தது. அறுந்து போன பனை ஓலைப்பாயின்மீது படுத்திருந்த ராமன்குட்டி உருண்டபோது\nஅடிவயிற்றில் பிரிந்து போன பனைஓலைப்பாயின் ஓலைப்பொளி லேசாக குத்த, பாயை விட்டு எழுந்து அடிவயிற்றை சொறிந்து கொண்டு தலையணைக்கடியிலிருந்த பீடிக்கட்டிலிருந்து பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்தான்.\nகுளிர்ந்த காற்று வீசிப்போனதில் தீக்குச்சியில் பற்றியிருந்த தீ அணைந்து போனது. ராமன்குட்டி மீண்டும் மீண்டும் உரச குளிர்ந்திருந்த தீப்பெட்டியின் கந்தக காகிதம் கிழிந்து தொங்கியது. தீக்குச்சிகள் முடிந்துபோன கோபத்தில் தீப்பெட்டியை தூர வீசி எறிந்தான்.பக்கத்து குடிசையில் மங்கிய வெளிச்சத்தில் மண்ணெண்ணெய் விளக்கு எரிந்துகொண்டிருந்தது .அந்த ஓலைக்குடிசையின் கதவை மெல்ல தட்டினான்.\n“வேலுச்சாமி எழுந்துருடே, நேரம் *வெளுக்கப்போவுது இன்னுமா உறங்கிய, அந்த வெளக்க கொஞ்சம் காட்டு பீடி கொழுத்தணும்”\n”உனக்கு வேற சோலி இல்ல, உறங்கி கிடக்கியவங்கள தட்டி எழுப்பாட்டி உனக்கு நேரம் போவாது, வேற பீடி இருக்கா, இருந்தா எனக்கு ஒண்ணு தாடே\" குடிசைக்குள்ளேயிருந்து வேலுச்சாமி குரல் கொடுக்க ராமன்குட்டிக்கு கோபம் வந்தது.\n” நேற்று ரெண்டு பீடி கடன் வாங்கின, குடுத்தியா நீ, எனக்கு கணக்கெல்லாம் ஊண்டு கேட்டியா சரி, இப்பம் ஒரு பீடி தாறேன், இதோட மூணாச்சு, மொதல்ல வெளக்க வெளியில காட்டு”\nவேலுச்சாமி கதவை மெல்ல நகர்த்தி மண்ணெண்ணெய் விளக்கை காற்று அணைத்துவிடாமலிருக்க கை வைத்து மறைத்தபடி குடிசைக்கு வெளியே நீட்டினான். ராமன்குட்டி பீடியை பற்ற வைத்துவிட்டு அவனுக்கும் ஒரு பீடி தந்தான்.\n”இண்ணைக்கு உனக்கு வேலை உண்டா\n”ம் உண்டு பாலோட்டு நேசன் சாருக்க வயலு இண்ணாக்கும் உழவு, உனக்கெங்கடே வேல”\n”புத்தம்வீட்டு இளைய நாடான் வீட்டுல கொளவெட்டு, காலத்த ஒரு ஏழு மணிக்கு போனாப்போதுமிண்ணு நல்லா ஒறங்கீட்டு இருந்தேன், நீ வந்து எழுப்பி விட்ட, இனி எப்பிடி உறக்கம் வரும்.”\n”சரி, எனக்கு நேரமாச்சு, நான் போறேன்.” தனது வீட்டு திண்ணையின் ஓரத்திலிருந்த கலப்பையை தோளில் தொங்கவிட்டபடி பொட்ட குளத்தை நோக்கி நடந்தான். காற்று மார்கழி மாத குளிரையும் சேர்த்து வீசியதில் ராமன்குட்டியின் மேலாடை அணியாத தேகம் ஆட்டம் கண்டது.\nஇருள் லேசாய் விலகத்தொடங்கியது. பொட்டகுளத்துக்குச் செல்லும் வழிநெடுகிலும் வாய்க்கால் தண்ணி ஓடிக்கொண்டிருந்தது. ராமன்குட்டி தண்ணீரில் கால்வைத்தபோது ஐஸ்கட்டியின் மீது கால் வைப்பதைப் போல் உணர்ந்தான். அடர்ந்த காற்றும் குளிர்ந்த தண்ணீரும் அவனை இறுகப் பற்றின. அ���ன் எதற்க்கும் அசராமல் வாய்க்கால் தண்ணீருக்குள் நடந்தபடியே நேசன் சார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மாட்டுத்தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகள் இரண்டுக்கும் சிறிது வைக்கோல் பிய்த்து வைத்தான்.\n``சார், நான் வயலுக்கு போறேன், உரமும் நடவுகாறங்க கூலியும் குடுத்தனுப்புங்க” மாடுகளை அவுத்துக்கொண்டு வயலுக்கு புறப்பட்டான்.\nபொழுது நன்றாக விடிந்திருந்தது. மாடுகள் இரண்டையும் கலப்பையில் பூட்டி வயலை உழ ஆரம்பித்தான். சற்று நேரத்தில் நாற்றுக்களை பிடுங்கி நட நான்கைந்து பெண்கள் வந்தார்கள். கட்டியிருந்த லுங்கியை உயர்த்தி இடுப்பில் சொருகிவிட்டு நாற்றுக்களை இளக்க ஆரம்பித்தார்கள். நாற்றின் அடியிலிருந்த சேற்றை தண்ணியில் முக்கியும் தங்கள் முழங்கால்களில் அடித்தும் விலக்கிவிட்டு கைப்பிடி அளவு நாற்றை ஒன்று சேர்த்து முடிந்து கட்டி வைத்தார்கள்.\nசூரியன் மெல்ல சுட ஆரம்பித்தான். ராமன்குட்டி வயலை உழுது முடித்து மரம் அடித்த போது நாற்று நடுபவர்கள் நாற்றை முழுவதுமாக இளக்கி முடித்திருந்தார்கள். வயலங்கரையில் வைத்திருந்த உரத்தையும், மரக்கிளைகளையும் வயலில் போட்டுவிட்டு இரண்டு மணி வாக்கில் வயலை விட்டு வெளியேறினான் ராமன்குட்டி.\nமாலை ஆறு மணிக்கு நடவு முடிந்து பெண்கள் அருகிலிருந்த குளத்தில் குளித்துவிட்டு ஈர உடையுடன் வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தினக்கூலியைத் தந்துவிட்டு தனக்கான கூலியையும் எடுத்துக்கொண்டான்.\nமீதிப்பணத்தை நேசன் சாரிடம் தந்துவிட்டு வீடு திரும்பியபோது இரவு மணி ஒன்பதை தாண்டியிருந்தது.\nகாலங்கள் கடந்துபோனதில் நெற்கதிர்கள் நெல்மணிகளை சுமந்து சருகாகி நின்றன. பாலையன், வேலுச்சாமி, தாசையன், சுந்தர்ராஜ், ஆகிய நால்வரையும் வயல் அறுப்புக்கு அழைத்தான் ராமன்குட்டி. விடியற்காலை ஐந்து மணிக்கு ஒவ்வொருவரும் கைகளில் அறுப்பத்தியுடன் வயலுக்குச்சென்று சாய்ந்தும் சாயாமலும் நின்ற நெற்கதிர்களை அறுக்கத் துவங்கினார்கள்.\nபதினொன்று மணிக்கு அறுப்பு முடிந்து அவரவர் குடிசைகளுக்குச் சென்று பழைய சோறு சாப்பிட்டு விட்டு மீண்டும் வயலுக்கு வந்து அறுபட்டு கிடந்த நெற்கதிர்களை வாரி கட்ட ஆரம்பித்தார்கள். கட்டிவைத்த கதிர் கட்டுகளை தலைசுமடாக சுமந்து நேசன் சாரின் வீட்டுக்கு கொண்டு சேர்த்தார்கள். ராம���்குட்டி வயலில் காவலுக்கு இருந்து கதிர்கள் மீது வந்தமர்ந்த பறவைகளை விரட்டிக்கொண்டிருந்தான்.\nஇரண்டு மணிவாக்கில் நாற்று நட்ட பெண்களும் கூடவே ஐந்தாறு சிறுவர் சிறுமிகளும் வயலுக்கு வந்தார்கள். தங்களின் பங்குக்கு கதிரை கொஞ்சமாக எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு அதன் பக்கத்தில் நின்றார்கள்.நேசன்சார் அப்பொழுதுதான் வயலுக்கு வந்தார். வயலில் கூடிருந்தவர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.\n”நடவு நட்டவங்க கூலிய அண்ணைக்கே வாங்கியிட்டு போனீங்க பிறகெதுக்கு கதிரு வேணுமுண்ணு வந்து நிக்கிறீங்க, போங்க எல்லாரும்” கூடி நின்றவர்களை அற்ப பார்வை பார்த்தார் நேசன் சார்.\n” சாரே, உங்க வயலுதான் முத அறுப்பு, எங்க கொழந்த குட்டிகளும் *பித்தரி கஞ்சி குடிக்க *கொதியா இருக்காதா கொஞ்சம் கருண காட்டணும் சாரே” அந்த வயலில் நடவு நட்ட பெண் சொன்னபோது நேசன் சாரின் மனது லேசாய் இளகியது.\n“நட்டவங்களுக்கு ஒருபிடி கதிரு தல்லாம், வந்து நிக்கிற ஆளுவள பாத்தா பதினைஞ்சு பேருக்கு மேல இருக்கே, எல்லாருக்கும் கதிர சும்மா தந்தா நான் எங்க போவேன், லே ராம்ன்குட்டி ஆரெல்லாம் வயல்ல ஞாறு நட்டு களை பறிச்சாங்களோ அவங்களுக்கு மட்டும் ஒரு பிடி கதிர குடுத்திட்டு மீதிய கட்டுக்கு கொண்டு போல” நேசன்சார் சத்தம்போட்டு சொன்னதும் ராமன்குட்டி கதிருக்குள் கைவிட்டு ஒரு பிடி அளவு கதிரை தந்துவிட்டு மீதியை கட்டுக்குள் கொண்டு சேர்த்தான்.\n”ராமன்குட்டி ஒனக்கு *ஓர்ம இல்லியோ நான் நடவுக்கு வரேல ஆனா கள பறிக்க வந்தேன். எனக்கும் கதிரு இல்லயிண்ணு சொல்லிய” நடுத்தர வயது பெண் கேட்டதும், ராமன்குட்டி சற்று நேரம் யோசித்துவிட்டு நேசன் சாரைப் பார்க்க, “சரி குடுத்து தொலடா” என்று அவரிடமிருந்து பதில்வர, அவளுக்கும் ஒரு பிடி கதிரை த்ந்துவிட்டு மீதியை கட்டுக்கு கொண்டு சென்றான்.\nவயலில் நடவுக்கு வராதவர்கள் கெஞ்சி கேட்டும் யாருக்கும் ஒரு பிடி கதிர் தாராமல் போனதில் நேசன் சாரையும் ராமன்குட்டியையும் ஏகமாய் திட்டி தீர்த்தார்கள்.\nநேசன் சாரின் வீட்டு முற்றத்தில் அடுக்கி வைத்திருந்த கதிர்களை பிரித்து கொடுக்க தாசையன் தரையிலிருந்த கல்லில் ஓங்கி அடித்து கதிரிலிருந்த நெல்மணிகளைப் பிரித்தார். மலைபோல் குவிந்திருந்த நெல்லையும் பதரையும் முறத்தால் வீசி பதரை வெளியேற்றினான் வேலுச்சாமி.\nபதர் நீங்கிக் கிடந்த நெல்லை கடவத்தில் வாரி நேசன் சாரின் வீட்டு உள்முறியில் கொட்டினான் தாசையன். அனைவருக்கும் கூலியாக நெல் அளந்து கொடுத்துவிட்டு தனக்கும் கூலியாக கிடைத்த நெல்லை சருக்கை சந்தையில் விற்றுவிட்டு களைப்பு நீங்க கள் குடித்துவிட்டு வீடு திரும்பினான் ராம்ன்குட்டி.\nபொழுது விடிந்து வெகுநேரமாகியும் ராமன்குட்டி படுத்திருந்த பாயிலிருந்து எழவில்லை. காப்பிக்காட்டிலிருந்து வந்த அவனது அத்தை செவலத்தாயின் குரல் கேட்ட பிறகுதான் படுத்திருந்த பாயை விட்டு எழுந்து அதை சுருட்டி வைத்துவிட்டு முகம் கழுவினான்.\n“ ராமன்குட்டி, ஒரு சந்தோஷமான விசயத்த சொல்லியதுக்காக்கும் வந்தேன். என்மவ செவ்வந்தி சடங்கானா, என் அண்ணன் சாகாம இருந்திருந்தா நாருப்பெட்டி நெறைய பலகாரமும், துணிமணியும் எடுத்துட்டு வந்திருப்பான், , வாற *ஞாறாச்சயாக்கும் செலவு. அங்க பச்சரி மாவு கிட்டாது, நீ வரும்போ பச்சரி நெல்ல இடிச்சு மாவாக்கி ஒரு நாளுக்கு முன்ன வரணும் கேட்டியா” அவனது அத்தை படபடவென பேசியதை காதில் வாங்கிக்கொண்டு மடிக்கட்டிலிருந்து பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்தான்.\nராமன்குட்டி செய்வதறியாது திகைத்தான். நேற்று கூலியாக கிடைத்த நெல்லை ஏன் விற்றுத்தொலைத்தோம் என்று வருந்தினான். சிறு வயதில் நேசன் சார் வீட்டு *தட்டிலிலிருந்து கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் விலகி அதிக நேரம் குனிந்து நிற்கவோ தலையில் சுமடு எடுக்கவோ முடியாத அவஸ்தை அவனை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியது. நேராக நேசன் சார் வீட்டுக்குச் சென்று நடந்த விபரத்தை கூறினான்.\n”ராமன்குட்டிக்கு எல்லா விபரமும் தெரியும் எனக்கு இருக்கிறதே அந்த ஒரு சின்ன வயலு தான். அதுல விளையுற நெல்லு எங்களுக்கு சாப்பிடுறதுக்கே தெகையாது, ஒரு பக்கா நெல்லு வெணுமிண்ணா வாங்கீட்டு போ, அதுக்க மேல கேக்காதே” நேசன் சார் கறாராக பேசியது கேட்டு மறுபேச்சின்றி கிடைத்த ஒரு பக்கா நெல்லை வாங்கிக்க்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.\nதனது மன வருத்தத்தை வேலுசாமியிடம் பகிர்ந்து கொண்டான்.\n“நாளைக்கு புத்தன் வீட்டுல வயலறுப்பு ஒன்ன விளிக்கலாமுண்ணு பாத்தா உனக்கு குனிஞ்சு நின்னு வயலறுக்கவோ, சுமடெடுக்கவோ முடியாது, வேணுமிண்ணா எனக்க கூலியில ஒரு பக்கா நெல்லு கடனா தாறேன். என்றான் வேலுச்சாமி.\nஅடர்ந்த இரவு வெளியேறாமல் அடங்கி கிடப்பதுபோல் உணர்ந்தான். மறுநாள் அரிப்பெட்டியை எடுத்துக்கொண்டு வயலுக்குச் சென்றான். வயலில் சிந்திய நெல்மணிகளை உட்கார்ந்து பொறுக்க ஆறம்பித்தான். ஒருவாரம் தொடர்ந்து எங்கெல்லாம் வயலறுப்பு நடந்ததோ அங்கெல்லாம் சென்று நெல் பொறுக்கி தனது அத்தை மகள் சடங்குக்கு ஐந்து கிலோ பச்சரிசி மாவுடன் ஒருநாள் முன்னதாகவே சென்றான்.\n”ராமன்குட்டி விடல்ல நீ, உன் அத்தைபொண்ணு உன்க்குத்தாண்ணு தெரிஞ்சதும் கஷ்டப்பட்டு பச்சரி மாவு கொண்டு குடுத்திட்ட” வேலுச்சாமி அவனை உசுப்பேற்றிக்கொண்டிருந்தான். ராமன்குட்டிக்கு வெட்கம் பிடுங்கித் தின்னது.\nஇரண்டு வருடங்கள் கழிந்த பிறகு இடியாய் அவன் காதுகளில் அந்த செய்தி வந்து விழுந்தது.\n”ராமன்குட்டி உன் மொறப்பொண்ணு வேற சாதி பயலோட ஓடீட்டாளாம் டேய்”\nதன் அத்தை மகள் பற்றின எல்லா நினைவுகளையும் அழித்தெறிந்துவிட்டு ஒருவருடம் வரை சமாளித்தான்.\nஅனால் விதி அவனை விடவில்லை. ஒடிப்போன் அவனது அத்தை மகள் கைக்குழந்தையுடன் திரும்பி வர மீண்டும் ராமன்குட்டியின் பெயரே பரிந்துரைக்கப்பட்டது. வேறு வழியின்றி அவளையே திருமணம் செய்துகொண்டான்\nதனது பழைய நினைவுகளிலிருந்து மெல்ல விலகி வானத்தை அண்ணாந்து பார்த்தான் ராம்ன்குட்டி. தனது மனைவிக்கு பிறந்த\nபெண் குழந்தையும் வளர்ந்து நேற்று பெரியவளும் ஆகிவிட்டாள்.\nமகள் சடங்குக்கு பச்சரி மாவுக்கு நெல் வாங்க நேசன் சார் வீட்டுக்கு போகட்டுமா என தனது மனைவியிடம் கேட்டான் ராமன்குட்டி.\n”அதெல்லாம் அந்தக்காலம் இப்போ யாரும் இத வெளியில கூட சொல்ல மாட்டாவ, எல்லாம் வீட்டுக்குள்ளேயே நடக்குது”\nஅவள் சொன்னது சரிதான், முன்பு போல் யாரும் வயல் நடவுக்கோ, அறுப்புக்கோ போவதில்லை. எல்லாத்துக்கும் வயல்களில் மெஷின்கள்வந்துவிட்டன. பெண்கள் வயசுக்கு வந்தால் திருமண பந்தல் போட்டு, ரேடியோ செட் வைத்து கொண்டாடும் நிகழ்ச்சிகள் குறைந்திருந்தன ஆனால் காதலும், காதலர்கள் ஊரைவிட்டு ஓடும் பழக்கமும் இன்னமும் அப்படியே இருந்தது கண்டு மனம் வெறுத்தான் ராம்ன்குட்டி.\nஅறுப்பத்தி - கதிர் அரிவாள்\nபித்தரி கஞ்சி - புது அரிசி கஞ்சி\nஇதைத்தவிர புரியாத வார்த்தைகள் இருந்தாலும் கேளுங்கள் விளக்கம் தருகிறேன்.\nவட்டார வார்த்தைகளுடன் கூடிய இயல்பான மனிதர்களை காட்டும் அருமையான கதை\nவறுமையின் பிடி இறுகும் போதும் பருவத்தின் தேடல்கள் ஒதுங்குவதில்லை\nபெண்கள் தங்கள் துணையை தேடி படி தாண்டுவதை பார்த்து, இன்றும் எத்தனையோ குடும்பங்களில் நன்றாக படிக்கும் பிள்ளைகளையும்\nபடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சிறு வயதிலேயே திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.\nவட்டார வழக்கு கதைக்கு அழகாய் பொருந்தி மேலும் மெருகூட்டியிருக்கிறது.\nவெறும் பச்சரிசி மாவுக்காக ராமன்குட்டி பட்ட கஷ்டங்கள் உழவர்களின் ஏழ்மையை நிதர்சனமாக சொல்லுகிறது.\nஏழ்மையிருந்தாலும், கெட்டு வந்த அத்தைமகளை ஏற்றுக்கொள்ளும் பரந்தமனமுள்ள பாத்திரம் அருமையாக உள்ளது.\nநல்ல எழுத்துநடை...சொல்ல வந்ததைத் தெளிவாச் சொல்லிசெல்கிறது. வாழ்த்துகள் ஐ.பா.ரா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2010-12-07-09-57-21/74-12612", "date_download": "2020-09-24T08:21:45Z", "digest": "sha1:DF4RVYZU6QXGMIO4SW4RRQDCOK2LFW2M", "length": 9642, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆயிஷா பாலிக்கா மகாவித்தியாலயத்தில் மீள் சுழற்சி பொருட்களை கொள்வனவு செய்யும் திட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை ஆயிஷா பாலிக்கா மகாவித்தியாலயத்தில் மீள் சுழற்சி பொருட்களை கொள்வனவு செய்யும் திட்டம்\nஆயிஷா பாலிக்கா மகாவித்தியாலயத்தில் மீள் சுழற்சி பொருட்களை கொள்வனவு செய்யும் திட்டம்\nஅம்பாறை மாவட்டத்தில் யுனெப்ஸ் நிறுவனம் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ் மீள்சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் மீள்சுழற்சி சந்தை எனும் தலைப்பில் அக்கரைப்பற்று ஆயிஷா பாலிக்கா மகாவித்தியாலயத்தில் மீள் சுழற்சி பொருட்களை கொள்வனவு செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபாடசாலை அதிபர் எம்.ஏ.சி.கையும் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யுனெப்ஸ் திட்ட முகாமையாளர் சிலியா மார்க்காஸ், திட்ட ஆலோசகர் சோனியா, திட்ட தொடர்பாடல் மேற்பார்வை உத்தியோகத்தர் ஆர். சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மீள் சுழற்சிப் பொருட்களை சந்தைப்படுத்துவதை ஆரம்பித்துவைத்தனர்.\nஇத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவறவையாக இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், பிரதேச சபைகளிலும், வீடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/18092010/59-7544", "date_download": "2020-09-24T08:17:52Z", "digest": "sha1:N4AOGJXQMEJQGFO7CVTGBBTNURGKVWXJ", "length": 10788, "nlines": 195, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய பலன்கள் (18.09.2010) TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழம���\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இன்றைய பலன் இன்றைய பலன்கள் (18.09.2010)\nதூய உடை அணிதல், நிம்மதியான உறக்கம், அரசினரால் அனுகூலம்.\nகிருத்திகை 1ஆம் பாதம்: சலுகை\nவீண் அலைச்சல், அனாவசிய வாய்வார்த்தைகள், மனம் சங்கடம்.\nகிருத்திகை 2, 3, 4: நலம்\nமிருகசீரிடம் 1, 2: சிரமம்\nதொழிலில் புதிய நுட்பங்களை கையாளுதல், உறவினர் வருகை, மகிழ்ச்சியான செய்திகள்.\nமிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி\nதேவையற்ற மனகுழப்பம், புதிய நட்பினால் நஷ்டம், புதிய முயற்சியில் தடை.\nதூய ஆடை அணிதல், நன்மை பயக்கும் செயல்கள் செய்ய வழிகிடைத்தல், பணவரவு.\nஉத்திரம் 1ஆம் பாதம்: தனலாபம்\nபெண்களுடன் வாக்குவாதம், உடல் நலகோளறு, மனஅழுத்தங்கள்.\nஉத்திரம் 2, 3, 4: சுகயீனம்\nசித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்\nகவர்ச்சியான ஆடை - அணிகலங்கள் சேருதல், உற்றார் - உறவினர்கள் வருகை, எதிர்பாராத பணவரவு.\nசித்திரை 3, 4ஆம் பாதம்: சந்தோஷம்\nவிசாகம் 1, 2, 3: பொருள் சேருதல்\nஎதிர்பாராத சிக்கல்கள், சாப்பாட்டில் வெறுப்பு, உடல் சோர்வு.\nகண்களுக்கு நிம்மதியான நித்திரை, புதுவித புத்துணர்ச்சி, விடாமுயற்சிகளால் உயர்வு.\nஉத்திராடம் 1ஆம் பாதம்: மனஅமைதி\nபெண்களுடன் வாக்குவாதம், தொலைந்த பொருள் கிடைத்தல், மனசுமை.\nஉத்திராடம் 2, 3, 4: செலவு\nஅவிட்டம் 1, 2: ஆனந்தம்\nசொந்த பந்தங்களின் வருகை, அதிக பண புழக்கம், புதுவித செய்திகள்.\nஅவிட்டம் 3, 4: மகிழ்ச்சி\nபூரட்டாதி 1, 2, 3: தன்னம்பிக்கை\nஅனாவசிய செலவு, உடல் நலகோளறு, காரியதடை.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-01-25-09-49-54/175-695", "date_download": "2020-09-24T08:59:21Z", "digest": "sha1:RBOCJAP64JXHMHXYSJP3KNNPFE3Y5X3B", "length": 8721, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜெனரல் பொன்சேகாவின் வீட்டில் சிஐடியினர் சோதனை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஜெனரல் பொன்சேகாவின் வீட்டில் சிஐடியினர் சோதனை\nஜெனரல் பொன்சேகாவின் வீட்டில் சிஐடியினர் சோதனை\nஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சிரேஷ்ட ஆதரவாளர் ஒருவரை கைதுசெய்வதற்காக அவரது வீட்டிற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று காலை சென்றுள்ள��ர். எனினும், குறித்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லையெனவும்\nஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் சட்டவிரோத ஆயுதங்களை வீட்டில் மறைத்துவைத்திருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇன்று அதிகாலை 1 மணியளவில் 20 குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்ததாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக ஆனல்ட் ஹரிபிரிய டி சில்வா தெரிவித்தார்.\nகுற்றப்புலனாய்வுப் பிரிவினர் மறுபடியும் அவரது வீட்டிற்கு சென்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டமா அதிபர் - பதில் பொலிஸ்மா அதிபர் கலந்துரையாடல்\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-12-05-09-09-57/73-12481", "date_download": "2020-09-24T07:21:27Z", "digest": "sha1:SAF6XXP254V7OXAYAOZYPHNTHUQ7F6L6", "length": 9220, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காத்தான்குடி நகரசபைப் பிரிவில் குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலைத்திட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபைப் பிரிவில் குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலைத்திட்டம்\nகாத்தான்குடி நகரசபைப் பிரிவில் குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலைத்திட்டம்\nமத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிலிசுறு வேலைத்திட்டத்தின் கீழ், எழில்மிகு சுற்றாடலாக மாற்றுவதற்கு காத்தான்குடி நகரசபைப் பிரிவில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகாத்தான்குடி நகரசபைத் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை தலைமையில், இதற்கான ஆலோசனைக்கூட்டம் காத்தான்குடி பொதுநூலக கேட்போர்கூடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.\nஇதன்போது, ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு இதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டன.\nகுப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கு ஏற்ற இடங்களும் பார்வையிடப்பட்டன.\nஇக்கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் ஜயவினாந் பெர்னாண்டோ, பிரதி திட்டப்பணிப்பாளர் சந்துறு மல்வன, நகரசபையின் செயலாளர், உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்களெனப் பலர் கலந்துகொண்டனர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக�� கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://erack.org/gallery/index/categories/created-monthly-list-2015-12-28?lang=ta_IN", "date_download": "2020-09-24T08:47:41Z", "digest": "sha1:P5HXUMIXGUQ36TRED4LLG6LMRJWPOADH", "length": 4918, "nlines": 100, "source_domain": "erack.org", "title": "erAck gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2015 / டிசம்பர் / 28\n« 22 நவம்பர் 2015\n29 டிசம்பர் 2015 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/tamilnadu/sofhia-relased-1000-plus-welcomed-her-from-jail/1845/", "date_download": "2020-09-24T09:12:28Z", "digest": "sha1:MXPC2ZRIRSWRIRETJHZLU2JF6QI2MUWA", "length": 34604, "nlines": 339, "source_domain": "seithichurul.com", "title": "சோபியா விடுதலையை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nசோபியா விடுதலையை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாத���\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்���ே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nசோபியா விடுதலையை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கம் இட்டதாகத் தமிழிசை சவுந்தராஜன் காவல் துறையில் அளித்த புகாரின் பெயரில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட சோபியாவை இன்று தூத்துக்குடி விமான நிலையம் நிபந்தனையின்றி விடுதலை செய்த நிலையில் இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.\nஇதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளித்து ஆயிரக்கணக்கானோர் சிறை வாசல் முன் திரண்டு வந்து வரவேற்று வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.\nதமிழிசைக்கு எதிராகவும், சோபியாவுக்கும் ஆதரவாகவும் தமிழ் நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் ஆதரவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.\nசோபியா கைதில் பாஜகவின் பாசிசம் நேற்று முழுமையாக வெளிப்பட்டது: இது தான் நாம் விரும்பும் இந்தியாவா\nஎன்னை உட்பட அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் பட வேண்டும்: கமல் ஹாசன்\nகைது, அடி, சிறை தொடரும் போராட்டம்… ஒரு பொதுவுடைமைவாதியின் வாழ்க்கை\nதாய்க்கு சிறை தண்டனை: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா கவின்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நல்ல செய்தி: சிறையிலிருந்து இந்திராணி கருத்து\nசிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது: சிதம்பரம் திகார் சிறைக்க��� செல்லாமல் தப்பிப்பாரா\nநாங்கள் வந்தால் ஜெ. மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்: ஸ்டாலின் உறுதி\nசோமாட்டோ பிரச்சனை: சிறைக்கு செல்ல நேரிடும் என அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மாதவரம் சுற்றுவட்டாரத்தில், ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.\nமணலியைச் சேர்ந்த பெண் ஒருவர், புகார் ஒன்றை அளித்தார். அதில் மாதவரம் பால் பண்ணை அருகில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது, காவலர் என்று கூறிக்கொண்டு வந்த நபர் ஒருவர் ஆண் நண்பரை விரட்டியடித்துவிட்டு தன்னை பாலியை வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்து இருந்தார். மேலும் தன் கை பையில் வைத்திருந்து 15 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பிடுங்கிச் சென்றதாகக் குறிப்பிட்டு இருந்தார்.\nஇதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், சிசிடிவி காட்சி ஒன்றை ஆய்வு செய்த போது, பிச்சைமணி என்பவன் தான் இதற்குக் காரணம் என்று கண்டு பிடித்து கைது செய்தனர்.\nஅவனை விசாரணை செய்ததில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம், காவலர் எனக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nவிஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்துக்கு, கொரோனா சோதனை நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு முன்னதாக வழங்கப் பட வேண்டிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nதேமுதிக தொண்டர்கள், மருத்துவமனை பக்கம் குவிந்துவருகின்றனர்.\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nதிருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால், கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என���று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nகாணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தர வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.\nஅப்போது மாணவி ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணிபுரிந்து வந்த திருமணமான ஒருவரை மணமுடிந்ததாகவும் காவல் துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.\nவீட்டை விட்டு ஓடிப் போகும் இளம் பெண்களை, ஏற்கனவே திருமணமானவர் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி வந்த புகாரின் பெயரில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதிபதிகள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.\nமேலும், இப்படி திருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nவேலை வாய்ப்பு1 hour ago\nசென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு24 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 day ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 day ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்1 day ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம���ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nவேலை வாய்ப்பு24 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.lunar-explorer.com/posts/health/", "date_download": "2020-09-24T09:35:13Z", "digest": "sha1:RVF2I6ID5UMHB7AAF546T62XIQZS4UFF", "length": 18361, "nlines": 82, "source_domain": "ta.lunar-explorer.com", "title": "சந்திர எக்ஸ்புளோரர்: நம் இதழில் விஞ்ஞானம் பற்றிய முதன்மையான செய்திகள்", "raw_content": "\nநியூரோபிளாஸ்டிக் மற்றும் மன ஆரோக்கியம்: எங்கள் பாதை முன்னோக்கி\nநியூரோபிளாஸ்டிக் மற்றும் மன ஆரோக்கியம்: எங்கள் பாதை முன்னோக்கி ஹென்ட்ராசு (ஷட்டர்ஸ்டாக்) எழுதிய விளக்கம் நான் உலகளாவிய ஆரோக்கிய நிறுவனத்தின் மன நல முன்முயற்சியில் உறுப்பினராக உள்ளேன். நாங்கள் சமீபத்தி...\nவயர்ஹெடிங், நம்பிக்கை குணப்படுத்துதல் மற்றும் ஏன் மருந்துப்போலி விளைவு உலகின் மிக முக்கியமான விஷயம்\nவயர்ஹெடிங், நம்பிக்கை குணப்படுத்துதல் மற்���ும் ஏன் மருந்துப்போலி விளைவு உலகின் மிக முக்கியமான விஷயம் உங்கள் முழு வாழ்க்கையிலும் நீங்கள் உணர்ந்ததை விட ஒரு சுவிட்சை புரட்டி, அதிக மகிழ்ச்சியை அனுபவிக்க ம...\n2 பேர் எவ்வாறு வித்தியாசமாக வயது வரலாம் என்பதற்குப் பின்னால் உள்ள கவர்ச்சிகரமான அறிவியல்\n2 பேர் எவ்வாறு வித்தியாசமாக வயது வரலாம் என்பதற்குப் பின்னால் உள்ள கவர்ச்சிகரமான அறிவியல் எழுதியவர் எலிசபெத் பிளாக்பர்ன் மற்றும் எலிசா எபல் எலிசபெத் பிளாக்பர்ன் மற்றும் எலிசா எபல் எழுதிய தி டெலோமியர் எ...\nநுரையீரலை அச்சிட்டு, ஸ்டெம் செல்கள் மூலம் வாழ்க்கையை சுவாசிக்கும் முயற்சியின் உள்ளே\nநுரையீரலை அச்சிட்டு, ஸ்டெம் செல்கள் மூலம் வாழ்க்கையை சுவாசிக்கும் முயற்சியின் உள்ளே மார்டின் ரோத் பிளாட் 3-டி அச்சிடப்பட்ட நுரையீரலுடன் மாற்று பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார் 3 டி சிஸ...\nஆர்கானிக் ஒயின் இன்னும் உங்களுக்கு தலைவலி தருகிறது\nஆர்கானிக் ஒயின் இன்னும் உங்களுக்கு தலைவலி தருகிறது ஆர்கானிக் செல்வது சுற்றுச்சூழலுக்கு நல்லது, ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு எதுவும் செய்யாது படம்: திராட்சை. நான் வேடிக்கையான ஒன்றைச் சொல்லப் போகிற...\nசெம்மறி ஆடைகளில் ஓநாய் பதின்வயதினர் இந்த அழிவுக்கு அடிமையாகிவிட்டனர் ஆதாரம்: பெக்சல்கள்\nஇந்த தனித்துவமான இளம் பெண் தொழுநோய்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார், ஆனால் அவர் பணிபுரிந்த ஆணுக்கு கடன் கிடைத்தது\nமோலோகை தீவின் தொழுநோய் காலனிகளில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 1000 நோயாளிகள் இருந்தனர். (கெட்டி இமேஜஸ் வழியாக கோர்பிஸ்) எழுதியவர் எலிஸ் நுட்சன் அப்படி ஒரு விஷயம் முடிந்தால், 1921 ஹொனலுலு...\nவடிவமைப்பாளர் குழந்தைகள் இங்கே. அடுத்த திருத்தம் என்ன\nமனித மரபணுவை மேம்படுத்துவதற்கான இலக்குகளாக இருக்கும் பல மரபணுக்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஆர்ட்-ஜான் வெனிமாவின் விளக்கம் வடிவமைப்பாளர் குழந்தைகள் இங்கே. அடுத்த திருத்தம் என்ன\nஒரு சைவ சூழலில் சுகாதார புள்ளிவிவரங்கள் (தொற்றுநோய்)\nஒரு சைவ சூழலில் சுகாதார புள்ளிவிவரங்கள் (தொற்றுநோய்) சூழல் ராஜா. உணவு, நோய் மற்றும் இறப்பு ஆபத்து பற்றிய ஒரு ஆய்வு பொதுமக்களுக்கு அறிவுறுத்த போதுமானதா\nடவுன்டவுன் டி.சி.யின் சலசலப்பிலிருந���து 50 மைல் தொலைவில் உள்ள கிராமப்புற மேரிலாந்தில், ஒரு ஆய்வகம் இருந்தது, அதில் ஒரு விஞ்ஞானி மற்றும் சில நூறு ரீசஸ் மாகேக் குரங்குகள், ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக, என...\nகெட்டோ டயட் பிரபலமடைவதால், விஞ்ஞானிகள் நாம் என்ன செய்கிறோம், தெரியாததை விளக்குகிறோம்\nகெட்டோ டயட் பிரபலமடைவதால், விஞ்ஞானிகள் நாம் என்ன செய்கிறோம், தெரியாததை விளக்குகிறோம் சிலிக்கான் வேலி டிரெண்ட்செட்டர்கள், பிரபல நடிகர்கள் மற்றும் ஆன்லைன் சுகாதார தளங்கள் குறைந்த கார்போஹைட்ரேட், அதிக க...\nஅமெரிக்காவின் தூக்க சிக்கலில் உண்மையான சிக்கல்\nஅமெரிக்காவின் தூக்க சிக்கலில் உண்மையான சிக்கல் \"நான் பாலர் பள்ளியை விட்டு வெளியேறியதும், இனிமேல் அனுமதிக்கப்படாததும் என் வாழ்க்கையின் சோகமான நாள்.\" தூக்கத்தைப் பற்றி இந்த கட்டுரையை ஆராய்ச்சி...\nஒரு தடுப்பூசி நிறுவனத்தில் பீட்டர் தியேலின் முதலீடு மக்கள் நம்ப விரும்புவதைப் போல நிழலாக இல்லை\nஒரு தடுப்பூசி நிறுவனத்தில் பீட்டர் தியேலின் முதலீடு மக்கள் நம்ப விரும்புவதைப் போல நிழலாக இல்லை இறக்கும் ஆராய்ச்சியாளரின் விசித்திரமான சாகா ஹெர்பெஸை குணப்படுத்த ஆசைப்படுகிறது.\nஎழுதியவர் ஜில் நெய்மார்க் I n 1962, இயற்பியலாளரும் வரலாற்றாசிரியருமான தாமஸ் குன் அறிவியலின் படிப்படியான குவிப்பு மற்றும் பகுப்பாய்வு மூலம் மட்டுமல்லாமல், முன்னோக்கில் அவ்வப்போது புரட்சிகள் மூலமாகவும் ...\nடோபமைனுக்கு எதிரான குற்றங்கள் ஏனென்றால் அவர்கள் பலரும் துக்கமுள்ளவர்களும் ஆதாரம்: thriveperfection.com\nதி லாஸ்ட் கேர்ள்ஸ்: ஆட்டிஸம் கொண்ட பெண்கள் எப்படி பாலியல் அறிவியலால் பாதிக்கப்படுகிறார்கள்\nதி லாஸ்ட் கேர்ள்ஸ்: ஆட்டிஸம் கொண்ட பெண்கள் எப்படி பாலியல் அறிவியலால் பாதிக்கப்படுகிறார்கள் சில நேரங்களில் குளிர், கடினமான உண்மைகள் அவை இருக்க வேண்டிய அளவுக்கு புறநிலை அல்ல. எந்த செய்தியும் எப்போதும் ந...\nநாம் காபி பற்றி பேச வேண்டும்\nநாம் காபி பற்றி பேச வேண்டும் இரண்டு புதிய ஆய்வுகள் ஒரு நாளைக்கு 2 முதல் 4 கப் குடிப்பதால் உங்கள் வாழ்க்கையை கொதிக்க வைக்கலாம்\nநிலையான மேசைகள் மற்றும் செயலில் பணிநிலையங்களின் 7 நன்மைகள்\nநிலையான மேசைகள் மற்றும் செயலில் பணிநிலையங்களின் 7 நன்மைகள் மிஷன் தலைமையகத்தை இரண்டு செயலில் உள்ள பணிநிலையங்களை முழுமையாக அனுப்பி 45 நாட்கள் ஆகிவிட்டன, எங்கள் குழு ஏற்கனவே (நட்பு வழியில், நிச்சயமாக) அ...\nஒரு வைரஸ் ஒரு உயிருள்ள உயிரினமா\nபடக் கடன்: நோசெடோட்டி (ஆண்டர்சன் பிரிட்டோ) விக்கிமீடியா காமன்ஸ் வழியாக (மாற்றியமைக்கப்பட்டது) [CC BY-SA 3.0] (மூல) ஒரு வைரஸ் ஒரு உயிருள்ள உயிரினமா பெரும்பாலான மக்களுக்கு, ஒரு வைரஸ் என்பது ஒருவிதமான உ...\nஉங்கள் நகர்வுகளை எங்களுக்குக் காட்டுங்கள், உங்கள் வயது எவ்வளவு வேகமாக இருக்கும் என்பதை நாங்கள் கூறுவோம்\nஉங்கள் நகர்வுகளை எங்களுக்குக் காட்டுங்கள், உங்கள் வயது எவ்வளவு வேகமாக இருக்கும் என்பதை நாங்கள் கூறுவோம் \"உங்கள் வயது என்ன\" - உங்கள் மருத்துவ பரிசோதனை தொடங்கும்போது மருத்துவரிடம் கேட்கிறது. ...\nமூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ்\nமூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் நூட்ரோபிக்ஸ் அறிவியல்\nஉங்கள் வழியை தூங்குவது தூக்கத்தை அழித்தல்\nவெள்ளை மக்கள் மட்டுமே டி.என்.ஏ சோதனைகள் சமமற்ற அறிவியல் எவ்வாறு மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது\nவெள்ளை மக்கள் மட்டுமே டி.என்.ஏ சோதனைகள் சமமற்ற அறிவியல் எவ்வாறு மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது நிறுவனங்கள் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் நோய்-ஆபத்து சோதனைகளை விற்பனை ...\nஅறிவியல் மற்றும் உற்பத்தித்திறன் என்ற பெயரில் கொலஸ்ட்ரால் நான் மரணத்தை அபாயப்படுத்தினேன்\nஅறிவியல் மற்றும் உற்பத்தித்திறன் என்ற பெயரில் கொலஸ்ட்ரால் நான் மரணத்தை அபாயப்படுத்தினேன் அல்லது கெட்டோவுடன் எனது கொழுப்பை எவ்வாறு இரட்டிப்பாக்கினேன், ஃபெல்ட்மேன் நெறிமுறையுடன் அதை எவ்வாறு குறைத்தேன் ...\nசெயற்கை இனிப்புகளின் தவறான பிரதிநிதித்துவம்\nசெயற்கை இனிப்புகளின் தவறான பிரதிநிதித்துவம் கலோரி இலவசம் ஆனால் வளர்சிதை மாற்ற செயலற்றது கலோரி இல்லாத செயற்கை இனிப்புகளின் கண்டுபிடிப்பு, வெகுஜன உற்பத்தி மற்றும் பரவலான பயன்பாடு ஆகியவை உணவு மற்றும் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-09-24T09:37:53Z", "digest": "sha1:D3E5P6DDD33TTGWHPTQI4M573IVF22HU", "length": 40509, "nlines": 126, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/சுழற்காற்று/மந்திராலோசனை - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 39: \"இதோ யுத்தம்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 41: \"அதோ பாருங்கள்\n384பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: மந்திராலோசனைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nசுழற்காற்று - அத்தியாயம் 40[தொகு]\nபோகும்போது வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானை நெருங்கி, \"இது என்ன, இளவரசர் இப்படிச் செய்கிறார் அன்று திடீரென்று குத்துச் சண்டை போட்டார்; இன்று கத்திச் சண்டையில் இறங்கினார். சொல்லிவிட்டாவது சண்டையை ஆரம்பிக்கக் கூடாதா அன்று திடீரென்று குத்துச் சண்டை போட்டார்; இன்று கத்திச் சண்டையில் இறங்கினார். சொல்லிவிட்டாவது சண்டையை ஆரம்பிக்கக் கூடாதா இளவரசருடைய சிநேகம் மிகவும் ஆபத்தாயிருக்கும் போலிருக்கிறதே இளவரசருடைய சிநேகம் மிகவும் ஆபத்தாயிருக்கும் போலிருக்கிறதே\nஇளவரசர் இதைக் கேட்டுக் கொண்டே அவர்கள் பக்கத்தில், வந்து விட்டார்.\n என்னுடைய சிநேகம் மிகவும் ஆபத்தானதுதான். நேற்றிரவே அது உமக்குத் தெரிந்திருக்குமே ஆபத்துக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டுமானால் நான் இருக்குமிடத்திலிருந்து குறைந்தது பத்துக் காத தூரத்தில் இருக்கவேண்டும் ஆபத்துக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டுமானால் நான் இருக்குமிடத்திலிருந்து குறைந்தது பத்துக் காத தூரத்தில் இருக்கவேண்டும்\n\"இளவரசே அதற்காக நான் சொல்லவில்லை. தங்கள் பக்கத்திலிருந்து எந்தவித ஆபத்துக்கும் உட்படுவதற்கு நான் சித்தம். ஆனால் இப்படி நீங்கள் திடீர் திடீர் என்று...\"\nஇப்போது வீர வைஷ்ணவன் குறுக்கிட்டு, \"இது தெரியவில்லையா தம்பி உனக்கு எதிரே வருகிறவர்கள் யார் என்று தெரிந்து, அதற்குத் தக்கபடி காரியம் செய்வதற்காக இளவரசர் இந்த உபாயத்தைக் கையாண்டார் எதிரே வருகிறவர்கள் யார் என்று தெரிந்து, அதற்குத் தக்கபடி காரியம் செய்வதற்காக இளவரசர் இந்த உபாயத்தைக் கையாண்டார் வருகிறவர்கள் யாராயிருந்தாலும் கத்திச் சண்டையைக் கண்டால் கொஞ்சம் நின்று பார்ப்பார்கள் அல்லவா வருகிறவர்கள் யாராயிருந்தாலும் கத்திச் சண்டையைக் கண்டால் கொஞ்சம் நின்று பார்ப்பார்கள் அல்லவா\nஇளவரசர், \"திருமலை சொல்வதும் சரிதான். என்னுடைய ஜாதக விசேஷமும் ஒன்று இருக்��ிறது. என்னுடன் யாராவது சிநேகமாயிருந்தால் அவர்களுக்கு மற்றவர்களின் அசூயையும், பகைமையும் நிச்சயம் சித்திக்கும். அதற்காக, நான் யாருடைய சிநேகிதத்தையாவது விரும்பினால் அவர்களுடன் அடிக்கடி சண்டை பிடிப்பது வழக்கம். இதைப் பொருட்படுத்தாதவர்கள்தான் என்னுடைய சிநேகிதர்களாயிருக்க முடியும்\n இனிமேல் தாங்கள் சண்டையை ஆரம்பிப்பதற்குக் காத்திராமல் நானே ஆரம்பித்துவிடுகிறேன். இளவரசே தங்களுக்குச் செய்தி கொண்டு வந்த நான் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல மறந்துவிட்டேன். அதை இப்போது சொல்லிவிட விரும்புகிறேன் தங்களுக்குச் செய்தி கொண்டு வந்த நான் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல மறந்துவிட்டேன். அதை இப்போது சொல்லிவிட விரும்புகிறேன் சொல்லியே ஆகவேண்டும். தாங்கள் கேட்க விரும்பாவிட்டால், மறுபடியும் கத்தியை எடுங்கள் சொல்லியே ஆகவேண்டும். தாங்கள் கேட்க விரும்பாவிட்டால், மறுபடியும் கத்தியை எடுங்கள்\n\"நம்மைச் சுற்றி நின்ற கூட்டத்தில் ஒரு பெண் கையில் காம்புள்ள குமுத மலருடன் நின்று கொண்டிருந்தாளே, அவளுடைய கண்வீச்சுக்கு நான் தோற்றுவிட்டேன் என்று கூடத் தாங்கள் சொல்லவில்லையா அந்தப் பெண் யார் தெரியுமா அந்தப் பெண் யார் தெரியுமா\n\"தெரியாது; அவளை நான் நன்றாய்ப் பார்க்கவில்லை. பார்க்கும் வழக்கமும் எனக்குக் கிடையாது.\"\n அவள்தான் தங்களுக்கு ஒரு செய்தி சொல்லி அனுப்பினாள்; சொல்லத் தவறிவிட்டேன். எப்படிச் சொல்வது; தங்களைச் சந்தித்ததிலிருந்து தங்களுடன் துவந்த யுத்தம் செய்வதற்கும், தலையில் வீடு இடிந்து விழாமல் தப்புவதற்கும் சரியாயிருக்கிறதே ஆகையால் சொல்லச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திடீரென்று அந்தப் பெண்ணைப் பார்த்தபோது அவள் கூறிய செய்தியைச் சொல்லவில்லை என்ற நினைவு வந்தது. அப்போது சிறிது அசந்துவிட்டேன். அந்தச் சமயம் பார்த்து என் கத்தியைத் தட்டிவிட்டீர்கள்...\"\n\"போகட்டும்; அந்தப் பெண் யார் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும் அவள் எதற்காக எனக்குச் செய்தி அனுப்ப வேண்டும்\n\"அழகான பெயர். ஆனால் நான் கேள்விப்பட்டதில்லை.\"\n 'சமுத்திர குமாரி' என்ற பெயர் நினைவிருக்கிறதா\n\"சமுத்திரகுமாரி - சமுத்திரகுமாரி - அப்படி ஒரு பெயரும் எனக்கு நினைவில் இல்லையே அவளைப் பார்த்ததாகக்கூட ஞாபகம் இல்லையே அவளைப��� பார்த்ததாகக்கூட ஞாபகம் இல்லையே\n\"தயவு செய்து கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். தங்களுக்கு நினைவில்லையென்றால் அந்தப் பெண்ணின் நெஞ்சு உடைந்துவிடும். கோடிக்கரையில் தாங்கள் மரக்கலம் சேருவதற்காகப் படகில் ஏறச் சித்தமாயிருந்தீர்கள். அச்சமயம் ஒரு பெண் தன்னந் தனியாகப் படகு விட்டுக் கொண்டு கடலிலிருந்து கரைக்கு வந்தாள். தாங்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அவளும் நீங்கள் எல்லாரும் யார் என்று தெரிந்து கொள்வதற்காக நீங்கள் நின்ற இடத்துக்குச் சமீபமாக வந்தாள். 'இந்தப் பெண் யார்' என்று தாங்கள் கலங்கரை விளக்கத் தலைவரைக் கேட்டீர்கள். அவர் 'இவள் என் குமாரி' என்றார். தாங்கள் உடனே 'ஓகோ' என்று தாங்கள் கலங்கரை விளக்கத் தலைவரைக் கேட்டீர்கள். அவர் 'இவள் என் குமாரி' என்றார். தாங்கள் உடனே 'ஓகோ இவள் உமது குமாரியா சமுத்திர குமாரி என்றல்லவா நினைத்தேன்' என்றீர்கள். அதை அந்தப் பெண் மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணின் உதவியினால்தான் நான் கடல் கடந்து இலங்கைக்கு வர முடிந்தது...\"\n\"நீர் சொன்ன பிறகு எனக்கும் இலேசாகக் கொஞ்சம் நினைவுக்கு வருகிறது. ஆனால் கோடிக்கரை சமுத்திர குமாரிக்கு இங்கே அநுராதபுரத்துக்குச் சமீபத்தில் என்ன வேலை இவர்களுடன் எதற்காக வந்திருக்கிறாள்\n\"இல்லை; அப்படி ஒருநாளும் இராது. என்னைத் தேடிவர நியாயம் இல்லை. யாரையாவது தேடி வந்திருந்தால் அது தங்களைத் தேடித்தான் இருக்கவேண்டும். எதற்காக என்று எனக்குத் தெரியாது\nஇப்படிச் சொல்லிக்கொண்டே வந்தியத்தேவன் சற்றுத் தூரத்தில் சேநாதிபதியின் பக்கத்தில் வந்துகொண்டிருந்த பூங்குழலியைப் பார்த்தான். அவள் தலைகுனிந்த வண்ணம் நடந்தாள். ஆயினும் அவளுடைய கவனம், கருத்து எல்லாம் இளவரசரிடமே இருக்கின்றன என்பதை உணர்ந்துகொண்டான். சிறிது நேரத்துக்குக்கொரு தடவை அவளுடைய கடைக் கண் இளவரசரை நோக்குவதையும் அறிந்தான். அச்சமயம் அவளைப் பற்றித் தாங்கள் பேசுகிறோம் என்பதும் உள்ளுணர்வினால் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அப்படி அவள் குனிந்த தலை நிமிராமல் நடப்பதற்கு யாதொரு அவசியம் இல்லையே அம்மம்மா ஒரு கணமும் பார்த்த திசையைப் பாராமல் ஓயாமல் சலித்துக்கொண்டிருக்கும் கண்கள் அல்லவா அவளுடைய கண்கள்\nமேற்கூரையில்லா��ல் வேலைப்பாடான கருங்கல் தூண்கள் மட்டும் நின்ற மண்டபத்தை அவர்கள் அடைந்தார்கள். சுற்றிலும் ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அந்த மண்டபத்துக்கு ஓரளவு நிழலை அளித்தன. மண்டபத்தின் மத்தியில் ஒரு மேடான பீடமும் இருந்தது. அங்கே சென்று இளவரசரும் சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் அமர்ந்தார்கள். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் சற்றுத் தள்ளி நின்றார்கள்.\nஇன்னொரு பக்கத்தில் ஒரு தூணின் மறைவில் பூங்குழலி நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்தபடி அவள் இளவரசரையும் வந்தியத்தேவனையும், பார்க்கக் கூடியதாயிருந்தது.\nஅந்தக் கூரையில்லாத மண்டபத்தைச் சுற்றிலும் வீரர்கள் வியூகம் வகுத்ததுபோல் இரண்டு வரிசையாக நின்றார்கள். இன்னும் சற்றுத் தூரத்தில் குதிரைகளும், யானையும் நிறுத்தப்பட்டிருந்தன.\nஇளவரசர் பார்த்திபேந்திரனைப் பார்த்து, \"என் தமையனாரும், பாட்டனாரும் என்ன செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறார்கள் கேட்க ஆவலாயிருக்கிறேன்\n சோழ ராஜ்யம் பெரிய அபாயத்துக்குள்ளாகியிருக்கிறது. இது தங்களுக்குத் தெரிந்திருக்கும்...\"\n\"அபாயம் அது மட்டுமல்ல; சாம்ராஜ்யத்துக்கே பேரபாயம் நேர்ந்திருக்கிறது. பெரிய அதிகாரங்களில் உள்ளவர்கள் துரோகிகளாகி விட்டார்கள். சக்கரவர்த்திக்கும், பட்டத்து இளவரசருக்கும், தங்களுக்கும் விரோதமாகச் சதி செய்யத் தொடங்கி விட்டார்கள். தங்கள் தமையனாருக்குப் பட்டம் இல்லை என்று சொல்லிவிட்டுச் சிவபக்தி வேஷதாரியான உருத்திராட்சப் பூனை மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவது என்றும் தீர்மானித்திருக்கிறார்கள். பழுவேட்டரையர்களும், சம்புவரையர்களும், இரட்டைக் குடை இராஜாளியாரும்; மழபாடி மழவரையரும்; மற்றும் இவர்களைப் போன்ற வேறு பல துரோகிகளும் இந்தக் கூட்டுச் சதியில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முயற்சி பற்றி நாம் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. வடதிசைச் சைன்யமும், தென்திசைச் சைன்யமும் நம் வசத்தில் இருக்கின்றன. திருக்கோவலூர் மிலாடுடையாரும், கொடும்பாளூர்ப் பெரிய வேளாரும் நம் பக்கம் இருக்கிறார்கள். இவர்களுடைய உதவிகளைக் கொண்டும் சைன்யத்தின் துணைகொண்டும் துரோகிகளின் சதியை ஒரு நொடியில் சின்னாபின்னப்படுத்தி விடலாம். ஆனால் எதிரிகளுக்கு அதிக காலம் இடங்கொடுத்து விடக் கூடாது. துரோக��களின் சூழ்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதை முன்னிட்டுத் தங்களை உடனே காஞ்சிக்கு அழைத்து வரும்படியாகத் தங்கள் தமையனாரும், பாட்டனாரும் என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இச்சமயத்தில் நீங்கள் சகோதரர்கள் இருவரும் பிரிந்திருக்கலாகாது என்றும், ஒரே இடத்தில் இருப்பது மிக அவசியம் என்றும் தங்கள் பாட்டனார் கருதுகிறார். இன்னும், தங்கள் தமையனாரின் உள்ளத்தில் இருப்பதையும் சொல்லிவிட விரும்புகிறேன். அவருக்கு ஒரே இடத்தில் இருந்து இராஜ்யம் ஆளுவதில் விருப்பம் இல்லை. கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் கப்பலேறிச் செல்லவேண்டுமென்றும் அந்த நாடுகளையெல்லாம் வென்று சோழர் புலிக்கொடியைப் பறக்கவிட வேண்டுமென்றும் அவர் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். வடநாட்டுப் படையெடுப்புக்குப் பழுவேட்டரையர்கள் முட்டுக்கட்டை போட்டதிலிருந்து அவருடைய போர் வெறி ஒன்றுக்குப் பத்து மடங்கு ஆகியிருக்கிறது. ஆகையால் தாங்கள் காஞ்சி வந்து சேர்ந்ததும் தஞ்சைக்குப் படையெடுத்துச் சென்று சதிகாரர்களையெல்லாம் அதம் செய்து ஒழித்துவிட்டுச் சோழ சிம்மாசனத்தில் தங்களை அமர்த்தி முடிசூட்டி விட்டு...\"\nஇத்தனை நேரம் கவனத்துடனும் மரியாதையுடன் கேட்டு வந்த இளவரசர் இப்போது தம் செவிகளைக் கையினால் மூடிக் கொண்டு, \"வேண்டாம் அத்தகைய விபரீத வார்த்தைகளைச் சொல்லாதீர்கள். சோழ சிம்மாசனத்துக்கும் எனக்கும் வெகுதூரம் அத்தகைய விபரீத வார்த்தைகளைச் சொல்லாதீர்கள். சோழ சிம்மாசனத்துக்கும் எனக்கும் வெகுதூரம்\n\"தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நான் சொல்லவில்லை; அது தங்களுடைய தமையனார் இஷ்டம்; தங்கள் இஷ்டம். நீங்கள் சகோதரர்கள் விவாதித்துத் தீர்த்துக் கொள்ள வேண்டியது. ஆனால் சதிகாரர்களை ஒழிப்பதில் இரண்டு பேரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். உடனே தாங்கள் காஞ்சிக்குப் புறப்பட்டு வாருங்கள். பழுவேட்டரையர்களையும், சம்புவரையர்களையும் பூண்டோ டு அழிப்போம். சிவபக்தி வேஷதாரியான மதுராந்தகனைச் சிவலோகத்துக்கே அனுப்பி வைப்போம். பிறகு தாங்களும் தங்கள் தமையனாரும் யோசித்து உசிதம்போல் முடிவு செய்யுங்கள்\n எல்லாம் நாமே முடிவு செய்ய வேண்டியதுதானா என் தந்தை - சக்கரவர்த்தி - அவருடைய விருப்பம் இன்னதென்று ��ாம் தெரிந்துகொள்ள வேண்டாமா என் தந்தை - சக்கரவர்த்தி - அவருடைய விருப்பம் இன்னதென்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா ஒரு வேளை தாங்கள் தெரிந்துகொண்டிருக்கிறீர்களா ஒரு வேளை தாங்கள் தெரிந்துகொண்டிருக்கிறீர்களா என் தமையனாருக்குத் தந்தையிடமிருந்து ஏதேனும் அந்தரங்கச் செய்தி வந்ததா... என் தமையனாருக்குத் தந்தையிடமிருந்து ஏதேனும் அந்தரங்கச் செய்தி வந்ததா...\n இந்தச் சந்தர்ப்பத்தில் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம். மூடி மறைப்பதில் பயனில்லை. தங்கள் தந்தையின் விருப்பத்தை இச்சமயம் அறிந்துகொள்வது இயலாத காரியம். சக்கரவர்த்தி இப்போது சுதந்திர புருஷராயில்லை. பழுவேட்டரையர்களின் சிறையில் இருக்கிறார். அவர்களுடைய அனுமதியின்றி யாரும் சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாது; பேசவும் முடியாது. அவருடைய விருப்பத்தைத் தெரிந்து கொள்வது எங்ஙனம் தந்தையைக் காஞ்சிக்கு வரச் சொல்வதற்காகத் தங்கள் தமையனார் பெரு முயற்சி செய்தார். காஞ்சியில் பொன் மாளிகை கட்டினார். சக்கரவர்த்தி விஜயம் செய்து கிரஹப்பிரவேசம் செய்யவேண்டும் என்று அழைப்பு அனுப்பினார். ஆனால் சக்கரவர்த்தியிடமிருந்து மறு ஓலை வரவில்லை...\"\n\"என் தந்தை நோய்ப்பட்டிருப்பது நடக்க முடியாதவராயிருப்பதும் தெரிந்த விஷயந்தானே\n தங்கள் தந்தை - மூன்று உலகங்களின் சக்கரவர்த்தி - காஞ்சிக்குக் காலால் நடந்து வரவேண்டுமா யானைகள் குதிரைகள் இல்லையா தங்க ரதங்களும் முத்துச் சிவிகைகளும் இல்லையா தலையால் சுமந்து கொண்டு வருவதற்கு முடிசூடிய சிற்றரசர்கள் ஆயிரம் பதினாயிரம் பேர் போட்டி போட்டுக்கொண்டு வர மாட்டார்களா தலையால் சுமந்து கொண்டு வருவதற்கு முடிசூடிய சிற்றரசர்கள் ஆயிரம் பதினாயிரம் பேர் போட்டி போட்டுக்கொண்டு வர மாட்டார்களா காரணம் அதுவன்று; பழுவேட்டரையர்களின் துரோகந்தான் காரணம். தஞ்சை அரண்மனை இப்போது சக்கரவர்த்தியின் சிறையாக மாறிவிட்டது... இளவரசே காரணம் அதுவன்று; பழுவேட்டரையர்களின் துரோகந்தான் காரணம். தஞ்சை அரண்மனை இப்போது சக்கரவர்த்தியின் சிறையாக மாறிவிட்டது... இளவரசே தங்கள் தந்தையின் உயிரைக் காப்பாற்ற விரும்பினால் உடனே புறப்பட்டு வாருங்கள் தங்கள் தந்தையின் உயிரைக் காப்பாற்ற விரும்பினால் உடனே புறப்பட்டு வாருங்கள்\nஇந்த வார்த்தைகள் இளவரசரின் உள்ள��்தைக் கலக்கி விட்டன என்பது நன்றாகத் தெரிந்தது. அவருடைய களை பொருந்திய முகத்தில் முதன்முதலாகக் கவலைக் குறி தென்பட்டது.\nஇளவரசர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டுச் சேநாதிபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.\n சில நாளைக்கு முன்பு முதன் மந்திரி அநிருத்தப் பிரமராயர் வந்திருந்தார். அவர் என் தந்தையின் மதிப்புக்கும் அந்தரங்க அபிமானத்துக்கும் உரியவர். அவர் என்னை இலங்கையிலேயே சில காலம் இருக்கும்படி யோசனை சொன்னார். தாங்களும் அதை ஆமோதித்தீர்கள். 'இங்கே சண்டை ஒன்றும் நடக்கவில்லையே, நான் எதற்கு இருக்கவேண்டும்' என்று கேட்டதற்குச் சமாதானம் சொன்னீர்கள். முதன் மந்திரி இதோ நிற்கும் வைஷ்ணவரிடம் அதே யோசனையைத் திரும்பச் சொல்லி அனுப்பியிருக்கிறார். என் தமக்கை இளைய பிராட்டியிடம் எனக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பது தங்களுக்குத் தெரியும். அவர் இட்ட கோட்டை நான் தாண்ட மாட்டேன். இலங்கைக்கு அவர் வரச் சொல்லித்தான் வந்தேன். இளைய பிராட்டி இதோ இந்த வாணர்குலத்து வீரனிடம் ஓலை அனுப்பியிருக்கிறார். ஒரு விதத்தில் என் தமக்கையின் செய்தியும் பார்த்திபேந்திரர் கூறியதை ஒட்டியிருந்தது. ஆனால் உடனே புறப்பட்டுப் பழையாறைக்கு வரும்படி எழுதி அனுப்பியிருக்கிறார். என் தமையனாரோ காஞ்சிக்கு வரும்படி இவரிடம் கூறி அனுப்பியுள்ளார். சேநாதிபதி' என்று கேட்டதற்குச் சமாதானம் சொன்னீர்கள். முதன் மந்திரி இதோ நிற்கும் வைஷ்ணவரிடம் அதே யோசனையைத் திரும்பச் சொல்லி அனுப்பியிருக்கிறார். என் தமக்கை இளைய பிராட்டியிடம் எனக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பது தங்களுக்குத் தெரியும். அவர் இட்ட கோட்டை நான் தாண்ட மாட்டேன். இலங்கைக்கு அவர் வரச் சொல்லித்தான் வந்தேன். இளைய பிராட்டி இதோ இந்த வாணர்குலத்து வீரனிடம் ஓலை அனுப்பியிருக்கிறார். ஒரு விதத்தில் என் தமக்கையின் செய்தியும் பார்த்திபேந்திரர் கூறியதை ஒட்டியிருந்தது. ஆனால் உடனே புறப்பட்டுப் பழையாறைக்கு வரும்படி எழுதி அனுப்பியிருக்கிறார். என் தமையனாரோ காஞ்சிக்கு வரும்படி இவரிடம் கூறி அனுப்பியுள்ளார். சேநாதிபதி தங்களுடைய கருத்து என்ன\n இன்று காலை வரையில் தாங்கள் இந்த இலங்கைத் தீவிலேயே இருக்கவேண்டும் என்ற கருத்துடனேயே நான் இருந்தேன். நேற்றிரவு கூட இவருடன் நெடுநேரம் விவாதித்துக் கொண்டிருந்தேன். இவர் வெகுநேரம் வாதித்தும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதிகாலையில், அதோ நிற்கிறாளே, அந்தப் பெண் வந்து ஒரு செய்தி சொன்னாள். அதைக் கேட்டது என் கருத்தை மாற்றிக் கொண்டேன். தாங்கள் உடனே காஞ்சிக்குப் போகவேண்டியது அவசியம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது\" என்றார் இலங்கைச் சேநாதிபதி.\nதூண் மறைவிலே நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலியின் மீது இளவரசர் தம் பார்வையைச் செலுத்தினார்.\n\"அபிமன்யுவை நாலாபுறமும் பகைவர்கள் தாக்கிக் கொன்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னை நாலாபுறமிருந்து வரும் செய்திகளே தாக்கிக் கொன்றுவிடும் போலிருக்கிறது\" என்று இளவரசர் சொல்லிக் கொண்டார்.\n\"அந்தப் பெண் என்னதான் செய்தி கொண்டு வந்திருக்கிறாள்\n\" என்றார் பெரிய வேளார்.\nபூங்குழலி தயங்கித் தயங்கி நடந்து வந்தாள். இளவரசர் முன்னால் வந்து நின்றாள். நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தாள். சேநாதிபதியைப் பார்த்தாள் பார்த்திபேந்திரனைப் பார்த்தாள்; சற்றுத் தூரத்தில் நின்ற வந்தியத்தேவனையும் ஆழ்வார்க்கடியானையும் பார்த்தாள். இளவரசர் முகத்தை மட்டும் அவளால் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.\nபூங்குழலி ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை.\n இந்த உலகமே ஊமை மயமாகி விட்டது போல் காண்கிறது\" என்றார் அருள்மொழிவர்மர்.\nஅவ்வளவுதான் பூங்குழலி தன் கண்ணிமைகளை உயர்த்தி ஒரு தடவை, ஒரு கணத்திலும் சிறியநேரம் இளவரசரை நோக்கினாள். அதற்குள் அக்கண்களில் கண்ணீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். ஓடிப்போய்த் தூரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கிடையில் மறைந்தாள்.\nஎல்லாரும் வியப்புடன் அதைப்பார்த்துக் கொண்டு நின்றார்கள். வந்தியத்தேவன் முன்வந்து, \"ஐயா இவள் முன்னொரு தடவை இப்படித்தான் ஓடினாள். நான் தொடர்ந்து போய்ப் பிடித்துக்கொண்டு வருகிறேன் இவள் முன்னொரு தடவை இப்படித்தான் ஓடினாள். நான் தொடர்ந்து போய்ப் பிடித்துக்கொண்டு வருகிறேன்\n ஆனால் அதற்குள் அவள் கொண்டு வந்த செய்தி என்ன என்பதைச் சேநாதிபதி சொல்லட்டும்\nஅதற்குச் சேநாதிபதி, \"அதை இரண்டே வார்த்தைகளில் சொல்லி விடலாம். இளவரசே தங்களைச் சிறைப்படுத்திக் கொண்ட��வருவதற்காகப் பழுவேட்டரையர்கள் இரண்டு பெரிய மரக்கலங்களையும் அவை நிறையப் போர் வீரர்களையும் அனுப்பியிருக்கிறார்கள். மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்றுக் கால்வாயில் புகுந்து மறைவான இடத்திலே வந்து நிற்கின்றன தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காகப் பழுவேட்டரையர்கள் இரண்டு பெரிய மரக்கலங்களையும் அவை நிறையப் போர் வீரர்களையும் அனுப்பியிருக்கிறார்கள். மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்றுக் கால்வாயில் புகுந்து மறைவான இடத்திலே வந்து நிற்கின்றன\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2007, 03:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-and-dhawan-create-new-record", "date_download": "2020-09-24T08:11:21Z", "digest": "sha1:EN72JLPBRW7IBMOUEQNRRIWHSNPPBPRJ", "length": 8505, "nlines": 63, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சச்சின் மற்றும் ஷேவாக் சாதனை முறியடிப்பு!!", "raw_content": "\nசச்சின் மற்றும் ஷேவாக் சாதனை முறியடிப்பு\nசச்சின் மற்றும் ஷேவாக் சாதனை முறியடிப்பு\nஒரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான விளையாட்டு அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினால் தான் அந்த அணி பெரிய இலக்கை அடிக்க முடியும். தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினால் அடுத்து விளையாடும் வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். எனவே தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடுவது என்பது வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு நமது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி புதிய சாதனையை படைத்துள்ளனர். அந்த சாதனையைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nஇந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நியூசிலாந்தி���் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nதொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் மிகச் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இருவரும், 150 ரன்களுக்கும் மேலாக அடித்தனர். அதன் பின்பு சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் அடித்து விட்டு சில நிமிடங்களில் அவுட்டாகி வெளியேறினார்.\nதவான் அவுட் ஆகிய சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் 87 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் 40 ரன்களை அடித்து விட்டு அவுட் ஆகினர். இறுதியாக தோனி மற்றும் கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை குவித்தது.\n325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி. 40 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் பிரேஸ்வெல் மட்டும் அரைசதம் விளாசினார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா மற்றும் தவான் ஜோடி, சச்சின் மற்றும் சேவாக் ஜோடியின் சாதனையை முறியடித்துள்ளனர். சச்சின் மற்றும் சேவாக் ஜோடி இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் 13 முறை சதம் அடித்துள்ளனர். ஆனால் ரோகித் சர்மா மற்றும் தவான் ஜோடி 95 ஒரு நாள் போட்டிகளில் 13 முறை சதம் அடித்து இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளனர். ஆனால் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் சச்சின் மற்றும் கங்குலி. இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இதுவரை 26 முறை சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sytney-sixers-bowler-bowl-on-7balls", "date_download": "2020-09-24T08:16:02Z", "digest": "sha1:VLQUZBK2UVHMRSNIDIGRJ7PRU26D3JGW", "length": 8201, "nlines": 61, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பிக் ��ாஸ் தொடரில் ஏழாவது பந்தில் அவுட் ஆன மைக்கேல் கிளங்கர்!!", "raw_content": "\nபிக் பாஸ் தொடரில் ஏழாவது பந்தில் அவுட் ஆன மைக்கேல் கிளங்கர்\nநடுவரின் கவனக் குறைவால் குழப்பம்..\nநேற்று பிக் பாஸ் தொடரில் நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சேர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் நடுவரின் கவனக் குறைவால் பவுலர் ஒருவர் ஏழு பந்துகளை வீசினார். இதில் எதிர்பாராத விதமாக விக்கெட் விழுந்து விட்டது. இந்த கவனக்குறைவால் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nஆஸ்திரேலிய மண்ணில் தற்போது பிக் பாஸ் எனும் உள்ளூர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பிக் பாஸ் தொடரில் நேற்று 30 ஆவது போட்டி நடைபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பெர்த் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சிட்னி சிக்ஸர்ஸ். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹெண்றிகியுஸ் 38 ரன்கள் விளாசினார். பெர்த் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆண்ட்ரூ டை 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெர்த் அணி. இந்த இலக்கை 19 ஓவர்களில் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பான் கிராப்ட் 87 ரன்கள் விளாசினார். அவருடன் சேர்ந்து அணியின் கேப்டன் டர்னர் அரை சதம் விளாசினார். சிட்னி அணியில் சிறப்பாக யாரும் பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பெர்த் அணி 178 ரன்களை சேஸ் செய்து கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது ஓவரில் சிட்னி அணியின் பவுலர் எதிர்பாராத விதமாக ஏழு பந்துகளை வீசினார். இதில் சோகம் என்னவென்றால் அவர் வீசிய அந்த ஏழாவது பந்தில் பெர்த் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் கிளிங்கர் சிட்னி அணியின் விக்கெட் கீப்பர் கையில் கேட்ச் ஆனார்.\nஅந்த கேட்ச் அவுட்டா என்பதை இந்த போட்டியின் நடுவர் மறு பரிசீலனை செய்தார். அப்போது மறுபரிசீலனை செய்த மூன்றாவது நடுவர் இந்த பால் அவரது பேட்டில் பட்டு உள்ளது எனவே அவுட் என தீர்மானித்தார். ஆனால் இ��்த விக்கெட்டில் சோகம் என்ன என்றால் மறுபரிசீலனை செய்த நடுவரும், மூன்றாவது நடுவரும் சிட்னி அணியின் பவுலர் 7 பந்துகளை வீசி இருக்கிறார் என்பதை சரியாக கவனிக்கவில்லை. அவர் 7 பந்துகளை வீசி இருக்கிறார் என்பதை 3வது நடுவர் கண்டுபிடித்தாலும் அதை சொல்வதற்கு அவருக்கு உரிமை இல்லை.\nஅவர் 7 பந்துகளை வீசி இருக்கிறார் எனவே இது நோபால் என அறிவிக்கும் உரிமை கிரவுண்டில் உள்ள நடுவருக்கு மட்டுமே உரிமை உண்டு என்பது கிரிக்கெட்டின் விதிமுறை. ஆனால் கிரவுண்டில் உள்ள நடுவரும் அவர் 7 பந்துகள் வீசி இருப்பதை கவனிக்கவில்லை. எனவே அவர் அவுட் கொடுத்ததால் பெர்த் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் கிளங்கர் வெளியேறினார். இந்த தவறான முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணை மேற்கொள்ளுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcc.com/2013/02/google.html", "date_download": "2020-09-24T07:56:24Z", "digest": "sha1:O4VLVLGTCHOFIL7W5KVG5OYMO6OG6XOF", "length": 6892, "nlines": 100, "source_domain": "www.tamilcc.com", "title": "Google அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்", "raw_content": "\nHome » FREE WARE , News PC Webs » Google அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்\nGoogle அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்\nசில தினங்களுக்கு முன்னர் Google தனது Opensource திட்டத்தின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான முதலாவது இணைய கணணி கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகத்தை இலவசமாக அனைவருக்கும் திறந்து விட்டது.இணையத்தில் ஏனைய அனைத்து கற்கைளையும் இலவசமாக தரும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உண்டு. இவற்றில் பல வசதிகள் கிடைப்பதுடன், Online Exam மூலம் இலவசமாகவே Certificates களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இவை தொடர்பாக சற்று விரிவாக காண்போம்.\nGoogle, Computer language தொடர்பாக கற்க இணைய பல்கலைக்கழகத்தை இப்பொது திறந்தாலும், இணையத்தில் ஏற்கனவே இவை அறிமுகமாகி விட்டன.\nஅமெரிக்காவில் உள்ள ஹவார்ட் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களே இவ்வசதியை வழங்குகின்றன. மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட இக்கற்கைகள் video, eBook க்கும் மேலாக Virtual Lab வசதியையும் தருகின்றன. கணணி, Chemistry, Maths, Physics, Business, Engineering என ஏராளமான கற்கைகள்.. இவை தொடர்பாக பகிரப்ப���்ட Twitter இணைப்புக்கள் இதோ; விரும்பியதில் தொடருங்கள் .....\nகணணி மொழி பற்றி அனைவருக்கும் இலவசமாக கற்று தர Google ஆரம்பித்திருக்கும் இணையப்பக்கம் :code.org @codeorg\nComputer Science இனை இலவசமாக ஆன்லைனில் கற்பிக்கும் அமெரிக்க Stanford University:udacity.com\nteachingtree.co இதுவும் உயர்மட்ட இலவச இணைய பல்கலைக்கழகம்\nஇன்னொரு பரந்துபட்ட இணைய பல்கலைக்கழகம்; Harvard University இல் இருந்துCertificate கூட இலவசமாக தருகிறார்கள் edx.org\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஒரு கணனியில் பல இயங்கு தளங்களை நிறுவுதல்\nGoogle அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்\nதிரைப்படங்களில் உபதலைப்புக்களை பயன்படுத்தல்; உபதல...\nகிராண்ட் கன்யன் செங்குத்து பள்ளத்தில் சுற்றுலா - ...\nசாக்கடலை சுற்றி பாருங்கள் - Dead Sea ( Israel ) o...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscguru.in/2018/03/tnpsc-current-affairs-march-16-2018.html", "date_download": "2020-09-24T07:11:43Z", "digest": "sha1:XT6GRXXHD5JAN5GRSZJE3JWQ55TERPPV", "length": 13396, "nlines": 169, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 16 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) தமிழ்நாடு பட்ஜெட் 2018\n· தமிழ்நாடு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் 2018-19 வரவு செலவு திட்டத்தை முன்வைத்தார்\n· ஜிஎஸ்டியை அமுல்படுத்திய பிறகு தமிழ்நாடு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது\n· மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) நிதி பற்றாக்குறை 2018-19 இல் 2.79% ஆக மதிப்பிடப்படுகிறது\n2) வருவாய் பகிர்வு மாதிரி\n· தமிழ்நாடு மாநில அரசு, அரசு ஆலோசனை விலைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளதுடன், சர்க்கரை கரும்பு விலைக்கான வருவாய் பகிர்வு மாதிரி பின்பற்றப்படுகிறது\n· இந்த மாதிரி ரங்கராஜன் குழு பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டது\n· தமிழ்நாடு மாநில ஆளுநர் பன்விலாலூ புரோஹித் கிசான் முன்னேற்றத்தை கேஸ்லெஸ் கண்டுபிடிப்பு மூலம் (கே.என்.சி.ஐ.ஐ) டிஜிட்டல் நிதி சேர்க்கும் களமாக வி��சாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார்\n4) உலக வர்த்தக அமைப்பில் ஏற்றுமதி மானியங்கள் புகார்\n· உலக வர்த்தக அமைப்புடன் இந்தியாவின் ஏற்றுமதி மானிய திட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா புகார் அளித்துள்ளது\n· இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் அமெரிக்க தயாரிப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் வரி, கடமை, கட்டணம் ஆகியவற்றில் சில விதிவிலக்குகளை அளிப்பது போன்ற மானியத்தை இந்தியா வழங்கியுள்ளது என புகர் அளிக்கப்பட்டுள்ளது\n· இந்தியாவிற்கு வழங்கப்படும் வளரும் நாடுகளுக்கான மானியங்கள் குறித்து புகார் அளித்துள்ளது\n· இந்தியா பொருளாதார ரீதியில் 2015-ம் ஆண்டிலேயே வளரும் நாடுகள் பட்டியல் விட உயர்ந்து விட்டதாக கூறியுள்ளது\n· தொழிலாளர் அறை மற்றும் மகப்பேறு ஆபரேஷன் தியேட்டரில் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு லக்ஷ்யா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது\n· இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் மற்றும் பொது சுகாதார நிறுவனத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் பயனளிக்கும்\n6) கிசான் உர்ஜா சுரக்ஷா உத்தான் மகாபியான்\n· கிராமப்புற இடங்களில் சூரிய சக்தியை பயன்படுத்தும் நோக்கோடு மத்திய அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது\ni. விவசாயிகளின் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் கட்டம் இணைக்கப்பட்ட சூரிய பம்புகளை நிறுவுதல்\nii. விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் உபரி சூரிய சக்தியை விநியோகஸ்தர்களிடம் விற்க முடியும்\n· 7 மாநிலங்களில் சமுதாயப் பங்களிப்புடன் 7 மாநிலங்களில் உகந்த நிலப்பரப்பில் நிலத்தடி நீரை நிர்வகிக்கும் நோக்கில், அடல் புஜல் யோஜனா திட்டத்தை யூனியன் அரசு முன்வைத்துள்ளது\n· குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகியவை ஏழு மாநிலங்களின் பட்டியலில் உள்ளன\n· உலக வங்கியின் உதவியோடு செயல்படுத்தப்படுகிறது\n· பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சு ஸ்வாதர் க்ஹ் திட்டத்தின் கீழ் பெண்கள் பயனாளிகளின் எண்ணிக்கை 17291 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது\n· இந்தத் திட்டம், கடினமான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, புனர்வாழ்வு மற்றும் கௌரவத்துடன் வாழ வேண்டிய அவசியம் தேவைப்படுகின்றவர்களுக்கு உதவுகிறது\n9) உலக மகிழ்ச்சி குறியீட்டு 2018\n· உலகின் மகிழ்ச்சியான குறியீட்டு அறிக்கையில் மகிழ்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11 இடங்களைக் இழந்து 133 வது இடத்தில் உள்ளது\n· பின்லாந்து முதலிடத்தில் உள்ளது\n· இரண்டாமிடம் – நார்வே\n10) உலக பொருளாதார மன்றம் - ஆற்றல் மாற்றம் அட்டவணை.\n· 114 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 78-வது இடத்தில் உள்ளது\n· சுவீடன் முதலிடம் வகிக்கிறது\n· இரண்டாமிடம் – நார்வே\n· மூற்றாமிடம் – சுவிட்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=1596", "date_download": "2020-09-24T07:27:19Z", "digest": "sha1:4SRFEZTZ4PVU7GTPFZMHDQ42CEK5HOQO", "length": 2821, "nlines": 23, "source_domain": "tamilonline.com", "title": "கு. சின்னப்ப பாரதி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nதமிழில் 'முற்போக்கு இலக்கியம்', 'இடதுசாரி இலக்கியம்' என்று வகைப்படுத்திப் புரிந்து கொள்ளும் காலத்தேவை உருவானது. இந்தப் போக்கு தமிழுக்கு மட்டுமன்று. எழுத்தாளர்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/78", "date_download": "2020-09-24T09:39:25Z", "digest": "sha1:4VUDBIPN7LXLHM7LOWHDBRTA7J4YJMF7", "length": 7100, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவருவதுபோன்று காட்சி தந்த மாயன் வாராதிருந்து விட்டானாம். ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இனி எங்கே வரப் போகின்றான் என்று அயர்ந்து இருக்கும் நேரத்தில் திடீரென்று வந்து விடுகிறானாம். இதன���யும் பெரியார்,\nஎதிர்பார்த்திருக்கையில் வாராதிருத்தலும், எதிர்பாரா நேரத்தில் அற்றம் பார்த்து உள்ளுழைதலும் யாருடைய செய்கை கள்வர்க்குரிய செயலன்றோ அரியபொருளைத் திருட வரும் கள்வர் எதிர்பாரா நேரத்தில் அற்றம் பார்த்து நுழைதல் போல அரியப் பொருளாகிய ஆன்மாவை நாடிவரும் இறைவனும் எதிர்பாரா நேரத்தில் வருகின்றானாம். -\nஆழ்வார் தமக்கு ஏற்பட்ட இத்தகைய அனுபவத்தை மிக அழகாகவும் விளக்கமாகவும் கூறுகிறார். எதனிடத்து நமக்கு ஈடுபாடு அதிகமோ அதனைக் கவரவே கள்வர் புகுவர் என்பது பழைய வசனம். அப்பொழுது ஈடு பாட்டின் காரணமாக வருவது யார் என்பதை அறியாமல் விட்டுவிடும் சூழ்நிலை ஏற்படுமன்றோ ஆழ்வாருக்குக் கவிதையில் ஈடுபாடு உண்டாம், கலைஞருள் தலையாய கலைஞராய ஆழ்வாருக்குக் கலைகளுள் தலை சிறந்ததாய கவிதைக் கலையில் ஈடுபாடு ஏற்படுவதில் வியப்பொன்றும் இல்லையன்றோ. எனவே தம்மை மறந்து சிறந்த கவிதை களில் ஈடுபட்டாராம். என்ன அதிசயம் ஆழ்வாருக்குக் கவிதையில் ஈடுபாடு உண்டாம், கலைஞருள் தலையாய கலைஞராய ஆழ்வாருக்குக் கலைகளுள் தலை சிறந்ததாய கவிதைக் கலையில் ஈடுபாடு ஏற்படுவதில் வியப்பொன்றும் இல்லையன்றோ. எனவே தம்மை மறந்து சிறந்த கவிதை களில் ஈடுபட்டாராம். என்ன அதிசயம் ஒரு நாள் மாயக் கவியாய் வந்து இறைவன் உள்புகுந்தானாம். புகுந்தவன் யாரென்று அறியாமலேயே ஆழ்வார் கவிதை இன்பத்தில் ஈடுபடலாயினார். அந்த இன்பத்தை இவர் அனுபவிக்கத்\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/priya-bhavani-shankar-again-fight-with-his-lover/", "date_download": "2020-09-24T07:12:08Z", "digest": "sha1:KHWMMLE4USQGUB7FVSIXDHHA4BCMCHRR", "length": 5831, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "காதலருடன் சண்டை போட்ட பிரியா பவானி சங்கர்.. அந்த வார்த்தை சொன்னதால் ஆத்திரம் வந்ததாம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாதலருடன் சண்டை போட்ட பிரியா பவானி சங்கர்.. அந்த வார்த்தை சொன்னதால் ஆத்திரம் வந்ததாம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாதலருடன் சண்டை போட்ட பிரியா பவானி சங்கர்.. அந்த வார்த்தை சொன்னதால் ஆத்திரம் வந்ததாம்\nதமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன��் நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.\nஅந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இரண்டில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கிடையில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் தமிழில் வரிசைகட்டி வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.\nபிரியா பவானி சங்கர் நடிகை ஆனதில் இருந்து தொடர்ந்து தன்னுடைய காதலருடன் சண்டை போடும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலரைப் பிரிந்து தனியாக இருப்பதாக தெரிவித்தார்.\nஅப்போது இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாக நினைத்த நேரத்தில் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதைப் போல மீண்டும் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர்.\nஅதுமட்டுமில்லாமல் அவ்வப்போது ஜோடியாக வெளிநாடுகளுக்கும் சுற்றிக் கொண்டிருந்த இந்த ஜோடிக்கு இடையே மீண்டும் பிரிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nசமீபகாலமாக பிரியா பவானி சங்கர் இடம், உன்னுடைய சேர்க்கை சரியில்லை என்பதை போல அவரது காதலர் சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிகிறது. இதை சமீபத்தில் போட்டோவுடன் பதிவிட்டிருந்தார் பிரியா பவானி சங்கர்.\nஎது எப்படியோ, பிரியா பவானி சங்கர் காதல் முறிவுக்கு கவலைப்படுவார்கள் இல்லையோ ரசிகர்கள் கண்டிப்பாக சந்தோஷப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.\nஅண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்ற பழமொழி தான்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிரியா பவானி சங்கர், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/07192718/1667096/Coimbatore-accident.vpf", "date_download": "2020-09-24T08:38:23Z", "digest": "sha1:JXPGJL5AEV3KOF2FABKBSDRTKMK2SI53", "length": 4406, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "விபத்தை ஏற்படுத்திய காவல் ஆய்வாளரின் கார் - பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிபத்தை ஏற்படுத்திய காவல் ஆய்வாளரின் கார் - பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nபதிவு : செப்டம்பர் 07, 2020, 07:27 PM\nபோலீசாருக்கு சொந்தமான கார் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, வேகமாக சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோலீசாருக்கு சொந்தமான கார் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, வேகமாக சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது கார் மோதும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சூலூர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியனுக்கு சொந்தமான கார் விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/09/09222950/1677236/Sports-Ground-Open-Rules-And-Regulations-Release.vpf", "date_download": "2020-09-24T09:39:41Z", "digest": "sha1:K3LWJXLQCU7W2HA4IFV6SS4ALAOFG27H", "length": 9750, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு மைதானம் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு மைதானம் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியீடு\nபதிவு : செப்டம்பர் 09, 2020, 10:29 PM\nவிளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nவிளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களில் 100 பேருக���கு மேல் அனுமதிக்க கூடாது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், வெப்பநிலை சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும், சானிடைசர்கள் அவசியம் வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் - ஒரு வாரத்தில் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிடுதலை தேதி விவரங்களை - 3-வது நபர் யாருக்கும் கொடுக்கக் கூடாது - சசிகலா தரப்பு\nஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்\nவெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஆசிரியர் பயிற்சி மாணவிகள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு\nஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.\n\"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை\" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு\nகொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதை��டுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது\nபொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்\nபொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/02/emis-latest-news-staff-training-details.html", "date_download": "2020-09-24T07:37:05Z", "digest": "sha1:JA5YYNP7UNFJED446QZJ43MGE34FQ5QK", "length": 8181, "nlines": 298, "source_domain": "www.asiriyar.net", "title": "EMIS Latest News - Staff Training Details module is also now available - Asiriyar.Net", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப்பட்ட P.G ஆசிரியர்கள் மற்றும் EMIS ல் இன்னும் சுயவிவரத்தை உருவாக்காத பகுதிநேர ஆசிரியர்களுக்கு, புதிய ஆசிரியர் சுயவிவரத்தை உருவாக்குவதற்கான விருப்பம் இப்போது பள்ளி உள்நுழைவில் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படத்தை பதிவேற்ற விருப்பம் விரைவில் வழங்கப்படும்.தரவுத்தளத்தில் இருக்கும் ஆசிரியர்களின் சுயவிவரங்கள் update செய்யப்பட்டது என்பதை தயவுசெய்து உறுதிப்படுத்தவும்.\nபணியாளர்கள் பயிற்சி விவரங்கள் தொகுதி இப்போது பள்ளி உள்நுழைவிலும் கிடைக்கிறது. இந்த தொகுதி மூலம் பயிற்சி விவரங்களை புதுப்பிக்க தயவுசெய்து HM முயற்சி செய்ய வேண்டும்.\nதினசரி தலைமை ஆசிரியரும், சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - CEO Proceeding\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/09/blog-post_8.html", "date_download": "2020-09-24T09:05:56Z", "digest": "sha1:PLELU3XLBPDH6462VKDNTQNRGQ72CHP7", "length": 6564, "nlines": 290, "source_domain": "www.asiriyar.net", "title": "மாணவர்கள் சேர்க்கை அதிகம் காரணமாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகம் தேவை - Asiriyar.Net", "raw_content": "\nHome TEACHERS மாணவர்கள் சேர்க்கை அதிகம் காரணமாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகம் தேவை\nமாணவர்கள் சேர்க்கை அதிகம் காரணமாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகம் தேவை\nதினசரி தலைமை ஆசிரியரும், சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - CEO Proceeding\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://nationalpli.org/ta/vigrx-plus-review", "date_download": "2020-09-24T07:14:16Z", "digest": "sha1:LI3UP4QO6WIZU5LUF4MPT5565EXFOJPH", "length": 38324, "nlines": 138, "source_domain": "nationalpli.org", "title": "VigRX Plus ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்புகைதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nVigRX Plus சோதனை முடிவுகள் - சோதனையின் ஆற்றல் அதிகரிப்பு தீவிரமாக அடைய முடியுமா\nஒவ்வொரு முறையும் ஆற்றல் அதிகரிக்கும் போது, நீங்கள் அடிக்கடி VigRX Plus பற்றி ஏதாவது VigRX Plus - அது ஏன் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நீங்கள் படித்தால��, காரணம் விரைவாக தீர்க்கப்படும்: VigRX Plus ஆற்றல் அதிகரிப்பதை உகந்ததாக ஆதரிக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். அது உண்மையா வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நீங்கள் படித்தால், காரணம் விரைவாக தீர்க்கப்படும்: VigRX Plus ஆற்றல் அதிகரிப்பதை உகந்ததாக ஆதரிக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். அது உண்மையா இந்த வழிகாட்டி உங்களுக்கு உண்மையைத் தரும்.\nஉங்கள் கூட்டாளரை திருப்திப்படுத்த முடிந்தால் அது அற்புதம் அல்லவா\nஉங்களை ஒருபோதும் அனுமதிக்காத நீண்ட கால Erektion உங்களுக்கு வேண்டுமா எந்த நேரத்திலும் உடலுறவுக்கு யார் தயாராக இருக்கிறார்கள்\nஉங்கள் காதலனை அல்லது காதலனை முழுமையாக திருப்திப்படுத்த உங்கள் காதல் தயாரிப்பை நீடிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் ஒரு கடினமான, வற்றாத Erektion கனவு காண்கிறீர்களா\nக்ளைமாக்ஸுக்குப் பிறகும், நீங்கள் தொடர விரும்புகிறீர்களா\nதர்க்கரீதியாக, இதை ஒப்புக்கொள்வது எளிதானது அல்ல, ஆனால் நீங்கள் இப்போது உண்மைகளை ஏற்று அவற்றைப் பற்றி ஏதாவது செய்யக்கூடிய கட்டத்தில் இருக்கிறீர்கள். எண்ணற்ற தோழர்களில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்பவில்லை, அவர்களின் உறுதியான தன்மையைக் கையாள்வதில்லை என்பதால் கூட்டாண்மை முறிந்து விடுகிறது.\nசியாலிஸ், வயக்ரா போன்ற வைத்தியங்கள் ஒரு மருத்துவரின் பரிந்துரை மற்றும் மிகவும் அதிக கொள்முதல் விலையில் மட்டுமே கிடைக்கின்றன என்பது பெரும்பான்மையான தோழர்களுக்கு. மக்கள் சில மருந்துகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள், எதிர்பார்த்ததைப் பெறாதீர்கள், இறுதியில் அது முழுமையடையட்டும்.\nஆனால் அது இருக்க வேண்டிய அவசியமில்லை: நீங்கள் கற்றுக் கொள்வதைப் போல, அதிக ஆற்றலை சுமுகமாக அடைய உங்களை அனுமதிக்கும் அதிக நம்பிக்கைக்குரிய சிகிச்சைகள் உள்ளன.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nபின்வரும் பிரிவுகளில், VigRX Plus அவற்றில் ஒன்று என்றால் நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nVigRX Plus பற்றி பொதுவாக என்ன அறியப்படுகிறது\nஅதன் இயற்கையான பொருட்களுடன், VigRX Plus சோதனை செய்யப்பட்ட வழிமுறைகளை நம்பியுள்ளது. தயாரிப்பு அதன் அரிதாக இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் எல்லா இடங்களிலும் அதன் நல்ல விலை-செயல்திற���் விகிதத்திற்காக அறியப்பட்டுள்ளது.\nகூடுதலாக, நீங்கள் மொபைல் போன் மற்றும் நோட்புக் மூலம் அநாமதேயமாக ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தயாரிப்பு வாங்கலாம் - அதே நேரத்தில் மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு தனியுரிமை மற்றும் பல) மதிக்கப்படுகின்றன.\nVigRX Plus என்ன பேசுகிறது, VigRX Plus எதிராக என்ன\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nVigRX Plus சிறந்த அம்சங்கள் வெளிப்படையானவை:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nஒரு உகந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் இனிமையான சிகிச்சையானது முற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்களை அனுமதிக்கிறது\nஉங்கள் அவலநிலை பற்றி யாருக்கும் தெரியாது, அதை யாருக்கும் விளக்க நீங்கள் சவால் செய்யப்பட மாட்டீர்கள்\nஆற்றலை அதிகரிக்கப் பயன்படும் தயாரிப்புகள் பொதுவாக மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே வாங்க முடியும் -VigRX Plus எளிமையாகவும் VigRX Plus ஆன்லைனில் வாங்கலாம்\nVigRX Plus விளைவு என்ன\nVigRX Plus வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு குறிப்பிட்ட பொருட்களின் தொடர்பு காரணமாக ஆச்சரியப்படத்தக்கது.\nஎனவே இது ஏற்கனவே நிறுவப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மனித உடலின் தனித்துவமான கட்டுமானத்தைப் பயன்படுத்துகிறது.\nஆயிரக்கணக்கான ஆண்டுகால வளர்ச்சியானது, நம்பகமான Erektion தேவையான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, மேலும் அவை தானாகவே கையாளப்பட வேண்டும். Revitol Stretch Mark Cream மாறாக, இது மிகவும் போதுமானதாக இருக்கும்.\nஎனவே கண்களைப் பிடிப்பது பின்வருவனவற்றைப் பின்பற்றும் விளைவுகள்:\nதனித்துவமானது என்னவென்றால், இதன் விளைவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் நீடிப்பது மட்டுமல்லாமல், அதை தொடர்ந்து வைத்திருக்கிறது, இதனால் நுகர்வோர் எப்போதும் உடலுறவுக்கு தயாராக இருக்கிறார்கள்\nஇதன் விளைவாக, கம்பிகள் பலப்படுத்தப்படுகின்றன, உடனடியாகவும் நீண்ட காலமாகவும் நீட்டிக்கப்படுகின்றன\nகூடுதலாக, டெஸ்டோஸ்டிரோனின் உருவாக்கம் அதிகரிக்கிறது, இது ஆண்பால் - தசைகள், சுய கருத்து, பெண்கள் மீதான விளைவு - தவிர்க்கமுடியாமல் கூர்மைப்படுத்துகிறது, மேலும் அதிக அளவில் செயல்திறனைக் கொண்டுவருகிறது\nஉடலுறவின் போது உங்களுக்கும் நிறைய நிலை இருக்கிறது, மேலும் நீங்கள் செக்ஸ் மீதான ஆசையை அதிகரிக்கிறீர்கள்\nவீக்கம் கடினமாகவும் அதிக சக்திவாய்ந்ததாகவும் இருக்கும்\nதயாரிப்பு ஆண்குறிக்கு அதிக அளவில் இரத்தத்தை கொண்டு செல்கிறது\nஆகவே ஒட்டுமொத்த மேலாண்மைத்திறனை அதிகரிப்பதே குறிக்கோள், இந்த கட்டத்தில் VigRX Plus குறிப்பாக வலுவான, நீடித்த மற்றும் சில வீக்கத்தை வழங்குகிறது.\nஒட்டுமொத்தமாக அதிகரித்த ஆற்றலுடன் கூடுதலாக, கருத்தரிப்பதற்கான அதிக திறன் வழிமுறைகளுடன் மலிவு என்று தெரிகிறது.\nதயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் உடனடியாக இல்லை. மருந்து தயாரிப்புகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசானதாகவும் வலுவானதாகவும் இருக்கும்.\nஇப்போது உயர்தர கூறுகளை தீவிரமாகப் பாருங்கள்\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது குறிப்பாக பொருட்கள், அத்துடன், பெரும்பாலான விளைவுகளுக்கு பொருந்தும்.\nகலவை முக்கியமாக ஒரு பயனுள்ள அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஅளவு போதுமானதாக இல்லை, ஆனால் VigRX Plus இல்லை.\nஆற்றலை அதிகரிக்க வந்தவுடன் சற்று வழக்கத்திற்கு மாறானதாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறு குறித்த தற்போதைய ஆய்வை நீங்கள் கவனித்தால், வியக்கத்தக்க நம்பிக்கைக்குரிய விளைவுகள் உள்ளன.\nVigRX Plus கலவை பற்றிய எனது சிறு சுருக்கம்:\nவேண்டுமென்றே, நன்கு சரிசெய்யப்பட்ட தொகுதி செறிவு மற்றும் பிற பொருட்களால் வழங்கப்படுகிறது, அவை திறம்பட அதிகரிக்கும் ஆற்றலுக்கும் பங்களிக்கின்றன.\nநீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுமா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, VigRX Plus இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களை மட்டுமே VigRX Plus கொண்டது. அதனால்தான் இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nகடந்தகால பயனர்களின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பது வியக்கத்தக்கது.\nVigRX Plus சோதனைகளில் விதிவிலக்காக வலுவாக VigRX Plus, VigRX Plus மிகவும் முக்கியமானது, பயனர்களின் இந்த மகத்தான வெற்றிகளுக்கு ஒரு தர்க்கரீதியான விளக்கம்.\nஎனது பரிந்துரை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அச��் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும், ஏனெனில் இது நிரந்தரமாக ஆபத்தான பொருட்களுடன் கடுமையான தயாரிப்பு கள்ளத்தனமாக வழிவகுக்கிறது.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nபின்வரும் கட்டுரையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் இணையதளத்தில் முடிவடையும்.\nமுறையைப் பயன்படுத்த இயலாது இந்த காரணிகள்:\nஇது குழந்தைகளுக்கு நம்பமுடியாத எளிதானது:\nஇந்த நிலைமைகளின் கீழ், VigRX Plus பயன்பாட்டை நாங்கள் VigRX Plus :\nஅவர்கள் திருப்தி அடைகிறார்கள், எதையும் மாற்ற விரும்பவில்லை.\nஇந்த பட்டியல்களில் எதையும் நீங்கள் காணவில்லையெனில், நீங்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்: \"என் கடினத்தன்மையையும் Erektion சகிப்புத்தன்மையையும் மேம்படுத்த விரும்புகிறேன், அர்ப்பணிப்பைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்\" இறுதியாக உங்கள் சிக்கலைத் தொடங்கவும்.\nVigRX Plus உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்\nVigRX Plus பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஅதன் நோக்கத்தை தீவிரமாக நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து இன்னும் சந்தேகம் இருந்தால், கவலைக்கு முற்றிலும் காரணமில்லை: இது அனைவருக்கும் மிகவும் எளிதானது மற்றும் சாத்தியமானது.\nஎனவே இதைப் பற்றி தேவையற்ற யோசனைகளைச் செய்யாதீர்கள் மற்றும் VigRX Plus ஏற்றது என்று நீங்கள் VigRX Plus நாளுக்காக காத்திருங்கள். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தேவையான தொகையை உட்கொள்வதற்கு நீங்கள் ஒருபோதும் தடைகளை உணர மாட்டீர்கள் என்ற தெளிவை நீங்கள் பெறுகிறீர்கள்.\nபல்வேறு நுகர்வோரின் அனுபவங்கள் இதை நிரூபிக்கின்றன. Tornado மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nஉற்பத்தியாளரின் தொகுப்பிலும், சரியான கடையிலும் (கட்டுரையில் உள்ள URL) சரியான பயன்பாடு மற்றும் வேறு எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து அனைத்து தலைப்புகளையும் ஆராய்வதற்கு உங்களுக்கு சுதந்திரம் உள்ளது ...\nVigRX Plus வாடிக்கையாளர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள்\nVigRX Plus எடுப்பதன் மூலம், ஆற்றலை அதிகரிப்பது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nநிச்சயமாக, இதற்கு ப��துமான சான்றுகள் உள்ளன, அத்துடன் நல்ல மதிப்புரைகளும் உள்ளன.\nஇறுதி முடிவுக்கான உறுதியான வரம்பு நபருக்கு நபர் மாறுபடும் என்று எதிர்பார்க்கலாம்.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக இருக்கும் நீங்களே சிறப்பாகக் கண்டுபிடிக்க முடியும் நீங்களே சிறப்பாகக் கண்டுபிடிக்க முடியும் VigRX Plus விரும்பிய விளைவுகளை ஒரு சில தருணங்களுக்குப் பிறகு நீங்கள் உணரலாம்.\nVigRX Plus உடனான முடிவுகள் சிகிச்சையின் மேலதிக செயல்பாட்டில் மட்டுமே VigRX Plus என்பதை நிராகரிக்க முடியாது.\nஎப்படியிருந்தாலும், உங்கள் புதிய தன்னம்பிக்கையை உடனடியாக கவனிப்பீர்கள். அவர்களின் பார்வையில், வளர்ச்சி என்பது கவனிக்கப்படாமல் இருக்கலாம், மாறாக, மற்றவர்கள் உங்களுக்கு எதிர்பாராத புகழ்ச்சியைத் தருகிறார்கள்.\nVigRX Plus மற்றவர்களுக்கு மற்றவர்கள் என்ன VigRX Plus\nVigRX Plus அனைத்து பயனர்களும் மிகவும் மகிழ்ச்சியாக VigRX Plus ஆராய்ச்சி காட்டுகிறது. எதிர்பார்த்தபடி, முடிவுகள் ஒரே மாதிரியாக இல்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக, இது ஒரு நல்ல பெயரைப் பெறுகிறது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nமுயற்சிக்க VigRX Plus - அசல் மாதிரியை நீங்கள் வாங்கிய வழக்கை நியாயமான விலையில் வைக்கவும் - இது ஒரு நியாயமான கருத்தாகும்.\nதயாரிப்பு பற்றி மற்ற பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nVigRX Plus பயன்படுத்தி முன்னேற்றம்\nகட்டுரையைப் பற்றிய அனுபவங்கள் முற்றிலும் பாராட்டப்படக்கூடிய அளவிற்கு ஈர்க்கக்கூடியவை. காப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் பல எய்ட்ஸ் வடிவத்தில் சில காலமாக இதுபோன்ற கட்டுரைகளின் சந்தையை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே பல ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், மேலும் தங்களை சோதித்துப் பார்த்தோம். கட்டுரையின் விஷயத்தைப் போலவே தெளிவாக நேர்மறையானது, இருப்பினும், சோதனைகள் மிகவும் அரிதானவை.\nஆற்றல் அதிகரிப்பில், தயாரிப்பு அதிசயமாக சிறப்பாக செயல்படக்கூடும்\nபல பயனர்கள் தங்களைத் தாண்டி வளர்ந்து, வாழ்க்கையில் ஒரு புதிய அணுகுமுறையை வளர்த்துக் கொண்டனர் (இது அதிகரித்த தன்னம்பிக்கை மற்றும் குறைவான தடைகள் காரணமாகும்)\nVigRX Plus அதை எடுத்துக் கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வேலை செய்வது மட்டுமல்லாமல், கடிகாரத்தைச் சுற்றி தன்னிச்சையான உடலுறவு கொள்ளலாம் என்பதும் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது\nVigRX Plus Erektion பாரிய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது\nஒட்டுமொத்தமாக, பயனர்கள் அதிக ஆண்களை உணர்ந்தனர், உடலுறவில் மிகவும் வேடிக்கையாக இருந்தனர் மற்றும் அவர்களின் கூட்டாளரை சிறப்பாக திருப்திப்படுத்த முடியும்\nஇது அதிக கடினத்தன்மை, அதிக சகிப்புத்தன்மை - சில நேரங்களில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்டது - மற்றும் பல சென்டிமீட்டர் பெரிய ஒரு Erektion ஆகிய இரண்டையும் அறிவிக்கிறது\nமுன்பை ஒப்பிடுகையில், பயன்பாட்டின் முழு காலத்திலும் பாலியல் செயல்திறன் மேம்பட்டது\nஇறுதியாக மீண்டும் ஒரு உண்மையான பையனைப் போல உணருங்கள்\nஇவ்வளவு ஆற்றல் மன தோற்றம் கொண்டது. ஏனென்றால், நீங்கள் ஒரு மனிதனைப் போல் அதிகம் உணராததால் நீங்கள் பாதுகாப்பற்றவராக இருந்தால், அது ஒரு மனிதநேயமற்ற ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும், உங்கள் Erektion மிகவும் குறையும்.\nஅறிகுறிகளின் பட்டியல் மிகவும் நீளமானது: தடுப்பு இயலாமை, குறுகிய சகிப்புத்தன்மை மற்றும் தன்னிச்சையான Erektion - உங்கள் இனப்பெருக்க உறுப்பு சரியாக வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் எதையாவது இழக்கிறீர்கள். இது Mangosteen போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nநெருக்கத்திற்கான பேராசை மேலும் மேலும் குறைந்து வருகிறது, அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.\nVigRX Plus வளர்ச்சியில் வைக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து இதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.\nஎன்னை நம்புங்கள், இது உண்மையில் தலையின் விஷயம், சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு வெற்றி வெளிப்படையானது. ஒரு சந்தேகம் இல்லாமல்.\nஉங்கள் திட்டத்தை லட்சியமாக செயல்படுத்துவதன் மூலம், உங்கள் கூட்டாளர்களுடன் பொருந்தாத ஒரு மனித சக்தி உங்களுக்கு விரைவில் கிடைக்கும். கோயிட்டஸ் இனி இருக்க வேண்டியதில்லை என்றால், அது வேடிக்கையாக இருக்கிறது, அது உண்மையில் தொடங்குகிறது. அவர்கள் தங்களை முழுவதுமாக மீண்டும் கண்டுபிடிப்பார்கள்.\nஎனவே, உங்கள் ஆண்மைக்கு பணம், நேரம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருந்தால், இதனால் VigRX Plus, உங்கள் சிகிச்சையைத் VigRX Plus, ஆர்டர் செய்யவும் வேண்டாம், ஏனென்றால் இது ஒரு குறிப்பிட்ட காலத்தி��்கு மேலதிகமாகவும் மலிவாகவும் இருக்கலாம்.\nஆர்வமுள்ள கட்சிகள் தயாரிப்புக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும், நான் அதை நம்புகிறேன்.\nVigRX Plus போன்ற VigRX Plus வகை மிகவும் பயனுள்ள VigRX Plus பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது சில வட்டங்களை VigRX Plus. நீங்கள் விரைவில் ஆர்டர் செய்ய வேண்டும், எனவே இது மிகவும் தாமதமாகவில்லை.\nநாங்கள் சொல்கிறோம்: பரிந்துரைக்கப்பட்ட மூலத்தில் VigRX Plus அதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அதே நேரத்தில் VigRX Plus மலிவாகவும் VigRX Plus வாங்கப்படலாம்.\nஉண்மையைச் சொல்வதானால், நிரலை முடிக்க நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா இந்த கேள்விக்கு உங்கள் பதில் \"தெரியாது\" எனில், நீங்கள் முயற்சியை நீங்களே காப்பாற்றுவீர்கள். எவ்வாறாயினும், இந்த வழிமுறையிலிருந்து விரிவான ஆதரவைப் பெற்றால், பணியை மேற்கொள்ள நீங்கள் போதுமான அளவு இயக்கப்படுவீர்கள். Bust Size முயற்சிக்க Bust Size.\nபல பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே நீங்கள் கேள்வி இல்லாமல் செய்யக்கூடிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள்:\nமாற்று சப்ளையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழி வெளிப்படையாக பரிந்துரைக்கப்படவில்லை, பின்னர் முறையான VigRX Plus பதிலாக VigRX Plus மட்டுமே பெற முடியும்.\nஇங்கே நீங்கள் ஒரு பயனற்ற தீர்வைப் பெறுவது மட்டுமல்லாமல், ஆபத்தான ஆபத்தையும் எடுத்துக் கொள்ளலாம்\nஎனவே ஒரு இறுதி பரிந்துரை: நீங்கள் VigRX Plus வாங்க விரும்பினால், அசல் பக்கத்தை எப்போதும் பயன்படுத்தவும்.\nமாற்று வழங்குநர்களுக்கான எனது அனைத்து ஆன்லைன் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும், அசல் தயாரிப்பு வேறு எங்கும் ஆர்டர் செய்ய முடியாது என்பதே எனது கண்டுபிடிப்பு.\nஇந்த வழியில் நீங்கள் உகந்த சப்ளையரை தேர்வு செய்கிறீர்கள்:\nஎனது சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம், தைரியமான ஆராய்ச்சி முயற்சிகளை நீங்களே காப்பாற்றிக் கொள்வது நல்லது. சலுகைகளை சுழற்சி முறையில் புதுப்பிக்கிறோம், இதனால் கொள்முதல் விலை, நிபந்தனைகள் மற்றும் விநியோகம் நிரந்தரமாக சிறந்தவை.\nநீங்கள் அதை Waist Trainer ஒப்பிட்டுப் பார்த்தால் சுவாரஸ்யமானது.\nஎப்போதும் மலிவான விலையில் VigRX Plus -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nVigRX Plus க��கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviewlyze.com/ta/energy-beauty-bar-review", "date_download": "2020-09-24T07:37:57Z", "digest": "sha1:E4EVNZ4QLFIFC4ZQNMQZGE3Y2ITRNE4H", "length": 30956, "nlines": 98, "source_domain": "reviewlyze.com", "title": "Energy Beauty Bar ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஉணவில்முகப்பருஎதிர்ப்பு வயதானஅழகுதள்ளு அப்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்இயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துகுறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்அழகான கண் முசி\nEnergy Beauty Bar உடன் சோதனைகள் - ஆய்வுகளில் அழகு பராமரிப்பு உண்மையில் சாத்தியமா\nசமீபத்தில் பொதுவில் வெளிவந்த ஏராளமான அறிக்கைகளை நம்பி, Energy Beauty Bar பயன்பாட்டில் உள்ள பல ஆர்வலர்கள் உங்களை மிகவும் அழகாக மாற்ற முடிகிறது. இந்த பிரீமியம் தயாரிப்பு நாள் மிகவும் பிரபலமாகி வருவதில் ஆச்சரியமில்லை.\nமீண்டும், பல சோதனைகள் Energy Beauty Bar உங்களை மிகவும் அழகாக மாற்ற ஊக்குவிக்கும் என்று கூறுகின்றன.அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. இந்த காரணத்திற்காக, Energy Beauty Bar மற்றும் அளவு, விளைவுகள் மற்றும் அதே நேரத்தில் அதன் பயன்பாடு ஆகியவற்றை நாங்கள் உன்னிப்பாக ஆய்வு செய்தோம். இந்த மதிப்பாய்வில் இறுதி முடிவுகள் விவரிக்கப்பட்டுள்ளன.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Energy Beauty Bar -ஐ வாங்கவும்\nEnergy Beauty Bar பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nஉங்களை மேலும் அழகாக மாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் உற்பத்தி நிறுவனம் Energy Beauty Bar அறிமுகப்படுத்தியது. உங்கள் லட்சியங்களைப் பொறுத்து, தயாரிப்பு நிரந்தரமாக அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது. மகிழ்ச்சி அடைந்த பயனர்கள் தங்கள் சிறந்த சாதனைகளைப் பற்றி Energy Beauty Bar மூலம் எழுதுகிறார்கள். ஒரு பார்வையில் மிக முக்கியமான முக்கிய புள்ளிகள்:\nஇயற்கையான தன்மை காரணமாக, Energy Beauty Bar மூலம் நன்கு பொறுத்துக் கொள்ளப்படுவீர்கள் என்று எதிர்பார்க்கலாம். Energy Beauty Bar தயாரிப்பாளர் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் நீண்ட காலமாக அதன் வாடிக்கையாளர்களுக்கு நிதிகளை விநியோகித்து வருகிறார் - இதனால் நிறுவனம் பல ஆண்டு அனுபவங்களை குவித்துள்ளது.\nநிறுவனம் Energy Beauty Bar விற்கிறது Energy Beauty Bar எனவே, அழகு பராமரிப்பு பிரச்சினையை தீர்க்க உதவும் ஒரு வழிமுறையாகும். இது Waist Trainer விட வெளிப்படையாக மிகவும் உதவியாக இருக்கும்.\nஇந்த தயாரிப்பு இந்த அம்சத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது - இந்த உண்மை அரிதானது, ஏனென்றால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் எதையும் ஈர்க்கக்கூடிய தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள், ஏனெனில் இது சந்தைப்படுத்தல் உரையில் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.\nஅதன்படி, பொருட்கள் z. பி. வகை உணவு சப்ளிமெண்ட் சப்ளிமெண்ட்ஸ் வரம்பில் தொடர்ந்து மிகக் குறைவாக உள்ளது. ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த வகை வைத்தியம் மூலம் ஒருவர் அரிதாகவே முடிவுகளைப் பெறுவார்.\nஅதற்கு மேல், Energy Beauty Bar தயாரிக்கும் நிறுவனம் அந்த நிதியை ஒரு ஆன்லைன் கடையில் விற்கிறது. இதன் பொருள் மிகக் குறைந்த விலை.\nEnergy Beauty Bar பொருட்களை உற்று Energy Beauty Bar, மூன்று செயலில் உள்ள பொருட்களை நீங்கள் கவனிப்பீர்கள்:\nஅந்த உணவு நிரப்பும் தயாரிப்பில் எந்த மருத்துவ பொருட்கள் சரியாக செயலாக்கப்பட்டன என்பதைத் தவிர, குறைந்த பட்சம் பொருட்களின் அளவின் துல்லியமான அளவை எடுத்துக்கொள்வதில்லை.\nEnergy Beauty Bar, தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் அதிக அளவையும் நம்பியுள்ளார், இது ஆராய்ச்சியின் படி, அழகு பராமரிப்பில் ஈர்க்கக்கூடிய முடிவுகளை அளிக்கிறது.\nEnergy Beauty Bar பயன்படுத்த நிறைய விஷயங்கள் பேசுகின்றன:\nEnergy Beauty Bar பற்றிய எங்கள் பகுப்பாய்வு மதிப்பாய்வின் படி, நாங்கள் தெளிவான முடிவுக்கு வந்துள்ளோம்: பல்வேறு நன்மைகள் கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகின்றன.\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nஉங்கள் பிரச்சினைகள் எதையும் நீங்கள் விளக்க தேவையில்லை, இதன் விளைவாக நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்\nஇது ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதால், இது மலிவானது மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்டத்தின்படி மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nஅழகு பராமரிப்பு பற்றி பேச விரும்புகிறீர்களா முடிந்தவரை அரிதானதா இது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்களே ஆர்டர் செய்யலாம், மேலும் யாரும் ஆர்டரைக் கேட்க மாட்டார்கள்\nEnergy Beauty Bar பயனர்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nEnergy Beauty Bar உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய கூடுதல் விழிப்புணர்வுக்கு, அங்கங்களின் அறிவியல் நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஇருப்பினும், நாங்கள் அதை ஏற்கனவே உங்கள் கைகளில் எடுத்துள்ளோம்: பின்னர் ஒரு கட்டத்தில், வெவ்வேறு நபர்களின் அறிக்கைகளை நாங்கள் சமமாகப் பார்ப்போம், ஆனால் முதலில், Energy Beauty Bar பற்றி தயாரிப்பாளர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:\nEnergy Beauty Bar பட்டியின் இந்த மதிப்பிற்குரிய பயனரின் மதிப்பீடுகள் குறைந்தது\nஎந்த சூழ்நிலைகள் ஒருவர் வழிமுறையைப் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்பதற்கு வழிவகுக்கிறது\nஉங்களுக்கு இன்னும் 18 வயது இல்லை என்றால் , இந்த தயாரிப்பு உங்களுக்கு எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nபயன்பாட்டின் முழு காலத்திலும் இந்த தீர்வை நீங்கள் நிச்சயமாக பயன்படுத்த முடியாது என்று கருதுகிறீர்களா இந்த வழக்கில், தீர்வு பயன்படுத்துவது உங்களுக்கு சரியான முறையாக இருக்காது. உங்கள் உடல் நலனில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், குறிப்பாக உங்கள் கவர்ச்சியை அதிகரிப்பதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதால் இந்த வழக்கில், தீர்வு பயன்படுத்துவது உங்களுக்கு சரியான முறையாக இருக்காது. உங்கள் உடல் நலனில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், குறிப்பாக உங்கள் கவர்ச்சியை அதிகரிப்பதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதால் அவ்வாறான நிலையில், நீங்கள் அதைச் செய்யலாம்.\nஇந்த காரணிகள் உங்களைப் பாதிக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய வேண்டும்: \"இனிமேல், நான் கவர்ச்சியையும் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு செயல்பட விரும்புகிறேன், எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்\" அதிக நேரம் இல்லை, ஏனென்றால் இப்போது செயல்பட வேண்டிய நேரம் இது.\nஇது ஒரு சோர்வுற்ற வழியாக இருந்தாலும், Energy Beauty Bar மிகவும் இனிமையாக இருக்க வேண்டும்.\nEnergy Beauty Bar ஏதேனும் பக்க விளைவ��கள் உள்ளதா\nதயாரிப்பு பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையில் வழங்கப்படும் செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது.\nடஜன் கணக்கான போட்டி தயாரிப்புகளுக்கு மாறாக, தயாரிப்பு இவ்வாறு நமது உயிரினத்துடன் ஒரு அலகுடன் செயல்படுகிறது. Raspberry Ketone ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது. இது கிட்டத்தட்ட தோன்றாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nமுதல் பயன்பாடு சற்று அசாதாரணமானது என்று உணர முடியுமா முழு விஷயமும் இனிமையாக உணர சிறிது நேரம் ஆகும்\n உடல் இறுதியாக ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது மறுபுறம் ஒரு தீவிரத்தின் ஆரம்பத்தில் இருக்கலாம், இது ஒரு நாவல் உடல் உணர்வு - இது பொதுவானது மற்றும் சிறிது நேரம் கழித்து தன்னை ஒழுங்குபடுத்துகிறது.\nதயாரிப்பு பயனர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்களும் பக்க விளைவுகள் முதன்மையாக ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nEnergy Beauty Bar பட்டியின் தீமைகள்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஅதைப் பயன்படுத்தும் போது நீங்கள் எதையும் சிறப்புடன் கருத்தில் கொள்ள வேண்டுமா\nதயாரிப்பை யாராலும், எந்த நேரத்திலும், வேறு எந்த நடைமுறையும் இல்லாமல் கவனக்குறைவாகப் பயன்படுத்தலாம் - தயாரிப்பாளரின் நேர்மறையான விளக்கத்திற்கும், உற்பத்தியின் செயல்பாட்டிற்கும் நன்றி.\nஎளிதில் பொருந்தக்கூடிய இந்த அளவுகள் மற்றும் Energy Beauty Bar பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பதை மிகவும் எளிதாக்குகின்றன. நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும், நல்ல முடிவுகளைப் பெறுவதற்கும் குறிப்பிட்ட ஆவணங்களால் உங்களிடம் கொண்டு வரப்படுகிறது - இது அதிக முயற்சி இல்லாமல் உங்களை வெற்றிபெறும்\nமுதல் முன்னேற்றம் எப்போது எதிர்பார்க்கப்படும்\nபல வாடிக்கையாளர்கள் அவர்கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு அற்புதமான அனுபவங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கமல்ல.\nஅதிக நீடித்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, கண்டுபிடிப்புகள் தெளிவாக உள்ளன.\nநம்பமுடியாத பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தயாரிப்பைப் பற்றிச் சொல்வதற்கு நல்ல விஷயங்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள்\nஎனவே குறுகிய கால முடிவுகள், அமைதி மற��றும் குறைந்தது பல மாதங்களுக்கு தயாரிப்பைப் பயன்படுத்தும் சில அறிக்கைகள் இருந்தபோதிலும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nEnergy Beauty Bar மதிப்புரைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nகட்டுரையுடன் மேலும் ஏதேனும் சோதனைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பிற பங்குதாரர்களின் கருத்துக்கள் செயல்திறனை வெளிப்படுத்தும் படத்தைக் கொடுக்கின்றன.\n✓ இப்போது Energy Beauty Bar -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஅனைத்து இலவச சோதனைகள், தனிப்பட்ட முடிவுகள் மற்றும் ஆய்வக பகுப்பாய்வு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதன் மூலம் Energy Beauty Bar உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை என்னால் தீர்மானிக்க முடிந்தது:\nபல பயனர்கள் தயாரிப்பின் வெற்றி குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஇவை நபர்களின் உண்மை மனப்பான்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், இவற்றின் தொகை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், நான் நினைப்பது போல, பெரும்பான்மையினருக்கும் பொருந்தும், அதன் விளைவாக உங்கள் நபருக்கும் பொருந்தும்.\nஒரு பயனராக நீங்கள் பின்வரும் உண்மைகளைப் பற்றி நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்க முடியும்:\nஎனது முடிவு: நிச்சயமாக Energy Beauty Bar முயற்சிக்கவும்.\nஅதன்படி, அதிக நேரம் கடக்க விடக்கூடாது என்றும், இதன் மூலம் தயாரிப்பு இனி கிடைக்காது என்ற அபாயத்தை இயக்கவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். எரிச்சலூட்டும் விதமாக, இயற்கையிலிருந்து பயனுள்ள பொருள்களைக் கொண்ட முகவர்களின் விஷயத்தில் அவ்வப்போது நடக்கிறது, அவை விரைவில் மருந்து மூலம் மட்டுமே வாங்கப்படும் அல்லது உற்பத்தியை நிறுத்துகின்றன.\nஎங்கள் கருத்து: எங்களது பரிந்துரைக்கப்பட்ட மூலத்தில் Energy Beauty Bar பெற்று, ஒரு நியாயமான சில்லறை விலையில் உற்பத்தியை வாங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு முன் ஒரு வாய்ப்பைக் கொடுங்கள். இது Black Mask விட மிகவும் உதவியாக இருக்கும்.\nஇந்த நடைமுறையை நீண்ட காலமாக செய்ய உங்களுக்கு தேவையான ஒழுக்கம் இல்லையென்றால், நீங்கள் முயற்சியை நீங்களே காப்பாற்றுவீர்கள். இந்த கட்டத்தில், ஒரு விஷயம் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்: அரை நடவடிக்கைகள் இல்லை. இருப்பினும், உங்கள் சிக்கலுடன் நீங்���ள் போதுமான உந்துதலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் நல்லது, இதனால் இந்த தயாரிப்பு உங்கள் இலக்கை அடைய உங்களை அனுமதிக்கிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான ஆலோசனை:\nEnergy Beauty Bar வாங்குவதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும், ஏனெனில் எரிச்சலூட்டும் வகையில் மீண்டும் மீண்டும் கள்ளநோட்டுகள் ஆன்லைன் தளங்களில் தோன்றும்.\nஎங்கள் பட்டியலிடப்பட்ட கடைகளில் ஒன்றை நீங்கள் ஆர்டர் செய்ய முடிவு செய்தால், மற்ற வலைத்தளங்களைப் போலல்லாமல் இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இதற்காக நாம் சோதனை செய்யப்பட்ட மற்றும் புதுப்பித்த பொருட்களை மட்டுமே பட்டியலிட முடியும்.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் அத்தகைய பொருட்களை வாங்க விரும்பினால், எங்கள் அனுபவத்தில் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் அவற்றின் விருப்பமும் உத்தரவாதம் இல்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே இந்த ஆன்லைன் கடைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை. மேலும், நீங்கள் அதை உங்கள் மருந்தாளரிடம் கொடுக்கக்கூடாது.\nEnergy Beauty Bar உற்பத்தியாளரின் ஆன்லைன் கடையில் பாதுகாப்பான, தெளிவற்ற மற்றும் கடைசி ஆனால் தனியுரிமை பாதுகாப்பு வரிசைப்படுத்தும் செயல்முறைகள் புரிந்து கொள்ளப்படுகின்றன. Mangosteen ஒப்பிடும்போது, இது மிகவும் வெற்றிகரமாக உள்ளது.\nநாங்கள் சேகரித்த பாதுகாப்பான URL களுடன் எதையும் வாய்ப்பாக விடாதீர்கள்.\nEnergy Beauty Bar சோதிக்க நீங்கள் முடிவு செய்தால், கேள்வி என்னவென்றால். சிறிய பேக்கிற்கு பதிலாக சப்ளை பேக்கை வாங்கும்போது, ஒவ்வொரு பேக்கேஜிங் யூனிட்டிற்கும் கொள்முதல் விலை கணிசமாக மலிவானது மற்றும் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறீர்கள். தயாரிப்பின் அடுத்த விநியோகத்திற்காக காத்திருக்கும்போது வெற்றிகளை மெதுவாக்குவது நம்பமுடியாத எரிச்சலூட்டும்.\nஇது VigRX Plus போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது.\nநீங்கள் Energy Beauty Bar -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nEnergy Beauty Bar க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/265187", "date_download": "2020-09-24T08:59:31Z", "digest": "sha1:MOIW7BIWQHJ5EOSJ6MITYRWTU6ZIBFSY", "length": 3040, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தனி மேசைக் கணினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தனி மேசைக் கணினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதனி மேசைக் கணினி (தொகு)\n14:26, 18 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n23:34, 13 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlleborgoBot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:26, 18 சூலை 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/700886", "date_download": "2020-09-24T09:40:04Z", "digest": "sha1:3W3MFBJSYCLWTL2QX5NL2LGB44LV4GMC", "length": 9795, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தி மேட்ரிக்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தி மேட்ரிக்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:00, 22 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: பழைய இணைப்புக்கு (seattlepi.nwsource.com) மாற்றாக புதிய இணைப்பு (www.seattlepi.com)\n10:07, 20 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakosaran (பேச்சு | பங்களிப்புகள்)\n17:00, 22 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlLinkBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: பழைய இணைப்புக்கு (seattlepi.nwsource.com) மாற்றாக புதிய இணைப்பு (www.seattlepi.com))\nசமீபத்திய திரைப்படங்கள், இலக்கியம், வரலாறு மற்றும் [[வேதாந்தம்]], [[அத்வைதம்]] இந்துயிசம், [[யோகா]] வசிஷ்டா இந்துயிசம், யூதயிசம்,[http://www.divreinavon.com/pdf/MatrixMysticalMidrash.pdf The Matrix: A Mystical Modern Midrash] மெசய்யானிசம், [[பௌத்தம்]], நாஸ்டிசிசம், [[கிறிஸ்துவம்]], இருத்தலியம், நிகிலிஸம், மற்றும் மறைபொருள் நற்பேறு ஆகியவை உள்ளிட்ட தத்துவங்களை ''மேட்ரிக்ஸ்'' திரைப்படம் பார்வைக்குறிப்புகளாக உருவாக்கியிருக்கிறது.[[http://www.youtube.com/watch\nபின் நவீனத்துவ சிந்தனையில் ''மேட்ரிக்ஸின்'' பொருள் விளக்கங்கள், கடுமையாக வணிகமயமாக்கப்பட்டுள்ள, ஊடகங்களால் இயக்கப்படுகின்ற, குறிப்பாக வளர்ந்த நாடுகளில், தற்கால அனுபவத்திற்கான ஒரு உருவகமாக்கமே இந்தப் படம் என்பதை நிரூபிப்பதற்கு தொடர்ந்து போத்ரிலார்த்தின் தத்துவத்தை இது பார்வைக் குறிப்பாக தருகிறது. 1980களின் பிற்பகுதியிலிருந்து புத்தகத் தொடர்களிலும் கட்டுரைகளிலும் விளக்கிக் கூறப்பட்ட பிராச்சா எடினரின் மேட்ரிக்ஸியல் கோட்பாட்டின் தாக்கம் கிரைசில்டா பொல்லக்][கிரைசில்டா பொல்லக், \"டஸ் ஆர்ட் திங்க்\" இன்: டானா அர்னால்ட் மற்றும் மார்கரெட் ஐவர்ஸன் (பதிப்பு.)'' '' ''ஆர்ட் அண்ட் தாட்'' . ஆக்ஸ்போர்ட்: பேஸில் பிளாக்வெல், 2003. ISBN 0-631-22715-6][கிரைசிலஸ்டா பொல்லக், \"இன்ஸ்கிரிஷன்ஸ் இன் த ஃபெமினின்\" இன்: கேதரின் டி செகர் (eds), ''இன்சைட் தி விஸிபிள்'' . எம்ஐடி பிரஸ், 1996] போன்ற கலை வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஹெய்ன்ஸ்-பீட்டர் ஷ்வர்ஃபெல் போன்ற திரைப்படக் கோட்பாட்டாளர்களின் எழுத்துக்களின் ஊடாக பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.[ஹெய்ன்ஸ்-பீட்டர் ஷ்வெர்ஃபெல், ''கினோ அண்ட் கண்ஸ்ட்'' , கோன்: டூமண்ட், 2003.]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/204", "date_download": "2020-09-24T08:41:37Z", "digest": "sha1:NM3VXHJH2B7NPNELLUKNQMPYJYDKKGHE", "length": 4850, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/204\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/204\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/204\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/204 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/msme/walmart-talks-buy-more-than-40-percent-flipkart-010423.html", "date_download": "2020-09-24T06:59:55Z", "digest": "sha1:FTPVNSDMMC664OHP5K66O4Z6C32EDQET", "length": 23715, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமேசானுக்கு நேரடி சவால்.. பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய திட்டம்..! | Walmart in talks to buy more than 40 percent of Flipkart - Tamil Goodreturns", "raw_content": "\n» அமேசானுக்கு நேரடி சவால்.. பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய திட்டம்..\nஅமேசானுக்கு நேரடி சவால்.. பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய திட்டம்..\n1 hr ago பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\n2 hrs ago 468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\n3 hrs ago பொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\n4 hrs ago கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\nMovies பசியெடுத்த பறவைகளா.. கடல் கடந்து வாடும் உழைக்கும் மக்களுக்குக் வைரமுத்துவின் கண்ணீர் காணிக்கை\nNews கூட்டணியில் வால்கள் ஆடுவதை பற்றி கவலையில்லை... யாரைச் சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்..\nSports இப்போது வேண்டாம்.. ரிஸ்க் எடுக்கமுடியாது.. ஒதுங்கி செல்லும் பாண்டியா..மும்பை மீது வலுக்கும் சந்தேகம்\nAutomobiles பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க\nEducation ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஒருமுறைக்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வந்த பின்பு தலைகீழாக மாறியதைப் போலவே, ஈகாமர்ஸ் துறையில் அமேசான் வந்த பின்பு தடம்புரண்டது.\nஅமேசான் வ��்த பின்பும் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான தள்ளுபடிகளை அறிவித்து முதலீட்டாளர்களைத் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. இந்தத் தள்ளுபடி விற்பனை கைமீறி சென்ற காரணத்தால் பல முன்னணி நிறுவனங்களும் பல நூறு கோடி நஷ்டத்தில் மூழ்கியது.\nஅமேசான் தனது உலகளாவிய வர்த்தகத்தில் வெற்றிபெற்ற நிலையில், இந்தியாவிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய 2 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.\nஇதனைச் சமாளிக்கப் பிளிப்கார்ட் அடுத்து என்ன செய்யப்போகிறது எனக் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில் புதிய முடிவை எடுத்துள்ளது.\nஇந்தியாவில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தகத்தைத் துவங்க பல்வேறு எதிர்ப்புகள் இருந்த நிலையில், அனைத்தையும் சமாளித்து வால்மார்ட் மும்பை, கூர்கான் போன்ற பெரு நகரங்களில் தனது வர்த்தகத்தைத் துவங்கியது.\nஇந்நிலையில் இந்திய வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வால்மார்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.\nஇதன் காரணமாக ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் கூட்டணி வைக்க முடிவு செய்யுள்ளது.\nஅமெரிக்காவின் வால்மார்ட் இன்க் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் சிங்கப்பூர் நிறுவனமான பிளிப்கார்ட்-இல் 40 சதவீ பங்குகளைக் கைப்பற்ற தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nசில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் முதலீட்டு நிறுவனமாகச் சாப்ட்பேங்க் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 2.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு செய்த போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 12 பில்லியன் டாலராக இருந்தது.\nதற்போது நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யும்.\nஇந்த முதலீடு மூலம் அமெரிக்க நிறுவனமான வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் நுகர்வோர் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய சீனா எல்லை பிரச்சனைக்கு நடுவில் பிளிப்கார்ட்-ல் சீன நிறுவனம் முதலீடு..\nசபாஷ் சர���யான போட்டி.. ஜியோவுக்குப் போட்டியாக ஆன்லைன் பார்மஸி-யில் இறங்கும் அமேசான்..\nஅடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் முகேஷ் அம்பானி.. ரிலையன்ஸ் ரீடைல் பங்குகள் விற்பனைக்கு ரெடி..\nஊழியர்களின் மனம் குளிர வைத்த பிளிப்கார்ட்.. சூப்பரான அறிவிப்பு..\nவல்லரசா இது.. ஒரு பாக்கெட் பிரட் இல்லியே.. வால்மார்ட்டை வழித்து எடுக்கும் அமெரிக்கர்கள்\nரிலையன்ஸ்-க்கு புதிய மகுடம்.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\nஅமேசான்-ஐ கட்டம்கட்டி தூக்கும் வால்மார்ட்.. பெங்களூருக்கு நன்றி..\nஇந்தியாவுக்கு வால்மார்ட் வருகிறது என எதிர்த்த நம்மூர் வணிகர்கள் இப்போ ஹேப்பி\nவால்மார்ட்டின் அதிரடி நடவடிக்கை.. அதிர்ந்து போன இந்திய ஊழியர்கள்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..\nஆன்லைன் ஷாப்பிங்-ல் புதுப் பிரச்சனை.. காரணம் மக்கள்..\nநிமிடத்துக்கு 13,000 ஆர்டர்களா.. களைகட்டும் ஆன்லைன் வியாபாரம்.. கதிகலங்கும் உள்ளூர் வியாபாரிகள்\nஅமேசான் புதிய முயற்சி.. விவசாயிகள் மகிழ்ச்சி..\nஒரே நாளில் வெள்ளி விலை தட தடவென ரூ.6,400 வீழ்ச்சி.. தங்க நகை விலை எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை.. இந்த மாதத்தில் 13 முறை டீசல் விலை குறைப்பு..\nவிப்ரோ சொன்ன செம விஷயம்.. டிஜிட்டலுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்.. இனி வாய்ப்புகள் அதிகரிக்கும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/public-petition-to-take-action-on-dye-shop", "date_download": "2020-09-24T08:46:38Z", "digest": "sha1:VOBS2N4HROQXAP7HG4UKAGAKGR4IY73F", "length": 5821, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், செப்டம்பர் 24, 2020\nசாயப்பட்டறை மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மனு\nசேலம், செப். 16- சேலம் மாவட்டம், எரு மாபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாத்திமா நகர் பகுதியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலைய���ல், அப்பகுதி யில் செயல்பட்டு வரும் ஏ.ஆர்.சி தனியார் சாயப் பட்டறையின் கழிவு நீர் அருகே உள்ள குருவிபனை ஏரியில் கலப்பதால் அப்ப குதியில் நிலத்தடி நீர் மாச டைந்துள்ளதோடு, குடி நீரும் கழிவு நீர் கலந்தே வரு வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பல முறை மாசு கட்டுபாடு வாரியத்தில் புகார் அளித்தும் சம்மந்தப் பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, போர்க் கால அடிப்படையில் சாயப் பட்டறை மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் புத னன்று புகார் மனு அளித்த னர்.\nTags சாயப்பட்டறை மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மனு public petition take action on dye shop\nசாயப்பட்டறை மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மனு\nமக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கு மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்\nநுண்நிதி நிறுவனங்களின் அடாவடி- கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மாதர் சங்கம் ஆவேசம்\nஐஐடிகளில் தற்கொலைகளை தடுக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nகலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிகள் கடிதம்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - விமர்சனம்\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/12/blog-post_24.html", "date_download": "2020-09-24T06:59:04Z", "digest": "sha1:K6KK5IVXA3HIUO3FXPVPLGQRLAHSE3SV", "length": 3308, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "புதிய இமாலய சாதனை படைத்தது பேஸ்புக்", "raw_content": "\nபுதிய இமாலய சாதனை படைத்தது பேஸ்புக்\nபல சமூக வலைத்தளங்கள் காணப்பட்ட போதிலும் முன்னணி வலைத்தளமாக விளங்குவது பேஸ்புக் ஆகும்.இது இணைய தரப்படுத்தல்களின் வரிசையில் கூகுளிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே.இவ்வாறான தளமானது தற்போது மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nஅதாவது ஸ்மார்ட் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் முதன்மையானதாக இவ்வருடத்தில் காணப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இரண்டா��து இடத்தில் யூடியூப் அப்பிளிக்கேஷனும், மூன்றாவது இடத்தில் facebook messenger application காணப்படுகின்றது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/music-keyboard-melodica-organ/gampaha-district-dalugama/", "date_download": "2020-09-24T07:21:30Z", "digest": "sha1:IYERL7DGMODEAHP6K4YSP27ZTFPWJU6P", "length": 4231, "nlines": 72, "source_domain": "www.fat.lk", "title": "சங்கீதம் : விசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன் - கம்பகா மாவட்டத்தில் - தளுகம - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nசங்கீதம் : விசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nகம்பகா மாவட்டத்தில் - தளுகம\nஆங்கிலம் மொழி / எலெக்டியுஷன் / IELTS / பேச்சுத்திறன் ஆங்கிலம் / சங்கீதம் வகுப்புக்களை\nஇடங்கள்: கடவத்த, கிரிபத்கொட, தளுகம, மகார\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilseythikal.com/2020/05/blog-post_60.html", "date_download": "2020-09-24T08:31:11Z", "digest": "sha1:IGVRRTAHQO3PRMZTOR5SCOGHEV4F35HV", "length": 4492, "nlines": 27, "source_domain": "www.tamilseythikal.com", "title": "முஸ்லிம் நண்பனின் மடியில், இந்து சகோதரர்னின் உயிர் பிரிந்தது.", "raw_content": "\nHomeIndiaமுஸ்லிம் நண்பனின் மடியில், இந்து சகோதரர்னின் உயிர் பிரிந்தது.\nமுஸ்லிம் நண்பனின் மடியில், இந்து சகோதரர்னின் உயிர் பிரிந்தது.\nஇந்தியாவில் லாக்டவுனில் மாட்டிய நண்பர்களான யாகூப் மற்றும் அம்ரித் இருவரும் வேறு வழியின்றி ஒரு லாரியில் 4,000 ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டுள்ளனர். அதிகமான கூட்டம் இருந்ததால் உட்காருவதற்கு கூட வழியில்லை நின்றுகொண்டே பயணமாகியுள்ளனர்.\nநண்பர்கள் இருவரும் பயணம் செய்த வாகனம் மத்தியப்பிரதேச தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது அம்ரித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியது. அம்ரித்துக்கு கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என அந்த லாரியில் இருந்த அனைவருக்கும் அச்சம். அதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கிவிட முடிவு செய்தனர்.\nயாகூப்புக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. வேறுவழியின்றி தன் நண்பனுடன் யாகூப் வாகனத்தைவிட்டு இறங்கினார். வண்டியை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில் அம்ரித் மயக்கமடைந்துள்ளார். தன் நண்பனை மடியில் சாய்த்துக்கொண்டு சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். வாகனத்தில் சென்றவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.\nஅம்ரித்தின் உயிர் பிரிந்தது.முஸ்லிம் நண்பனின் மடியில், இந்து சகோதரர்னின் உயிர் பிரிந்தது.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகத்தாரில் 620 பேர் குணமடைந்துள்ளதுடன், 1732 பேர் புதிதாக இன்று அறிவிப்பு (23.05.2020)\nகுடும்ப உறுப்பினர்களின் வாகனங்களில் மட்டுப்படுத்த எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு - WHO பிரதிநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/213314?ref=archive-feed", "date_download": "2020-09-24T08:10:48Z", "digest": "sha1:2KPYVI3U4KSXBOHWY2V3YWIBVWUIE64L", "length": 9596, "nlines": 136, "source_domain": "www.tamilwin.com", "title": "வெள்ளவத்தை முகவரியில் தேசிய அடையாள அட்டை வைத்திருந்த யாழ். இளைஞர் விளக்கமறியலில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெள்ளவத்தை முகவரியில் தேசிய அடையாள அட்டை வைத்திருந்த யாழ். இளைஞர் விளக்கமறியலில்\nகொழும்��ு - வெள்ளவத்தை முகவரியில் தேசிய அடையாள அட்டை வைத்திருந்ததுடன், பொலிஸாரின் விசாரணையில் மாறுபட்ட தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nயாழ்.இந்துக் கல்லூரிக்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.\nஅதன் உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்துக்கு வந்து தனது மோட்டார் சைக்கிள் என உரிமை கோரியுள்ளார்.\nஇதன்போது இளைஞனின் தேசிய அடையாள அட்டையைப் பார்வையிட்ட பொலிஸார், அதில் வெள்ளவத்தை என முகவரியிடப்பட்டிருந்தது குறித்து விசாரணை செய்துள்ளார்.\nகுறித்த இளைஞன் மாறுபட்ட தகவல்களை வழங்கியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை, சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் உயர் கல்வியை கொழும்பில் தொடர்ந்துவிட்டு தற்போது நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.\nஅவரது மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையாக விட்டு வடமராட்சிக்கு பேருந்தில் சென்றுவிட்டார்.\nஅதன்பின்னரே பொலிஸார் அந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர். அதனை உரிமை கோரி பெற்றுக்கொள்ள வந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் ���னடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?author=250", "date_download": "2020-09-24T08:15:36Z", "digest": "sha1:XV36IFALUJLLECGMGHGIX75QGGPHD2VF", "length": 18713, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "மீனாட்சி பாலகணேஷ் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 23\nமீனாட்சி பாலகணேஷ் (கழங்காடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு இனிய பருவம் கழங்காடற் பருவமாகும். இதனைப் பெதும்பை\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 22\nமீனாட்சி பாலகணேஷ் (குதலைமொழியாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு பருவமான குதலைமொழியாடல் எனும் இப்பருவம் பொ\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 21\nமீனாட்சி பாலகணேஷ் (பாவை விளையாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) பாவைகளை வைத்து, அவற்றைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றிற்குப் பாலருத்துவித்த\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 20\nமீனாட்சி பாலகணேஷ் (காமநோன்புப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) அரிதாகப் பாடப்பட்டுள்ள பெண்பால் பிள்ளைத்தமிழின் அழகிய பருவங்களுள் ஒன்ற\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19\nமீனாட்சி பாலகணேஷ் (சிறுசோற்றுப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) பெண்மக்களின் வளர்ச்சியில் 'பொய்தல் விளையாட்டு' பெரும்பங்கு வகிக்கிறது. பெண் குழந\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2\nமீனாட்சி பாலகணேஷ் (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) இத்தொடரில் பெண்பால் சிற்றில் பருவத்தில் அடுத்து நாம் காணப்போகும் நூல் தில்லைச் சிவக\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 18.1\nமீனாட்சி பாலகணேஷ் (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) பத்துப்பருவங்களுக்கும் மிகுதியான விளையாட்டுப் பருவங்களும் நிகழ்வுகளும்தான் பிள்ளைப்பர\nமீனாட்சி பாலகணேஷ் (உடைவாள் செறித்தல்) அரிதாகப் பாடப்பட்ட பிள்ளைப்பருவங்களின் வரிசையில் அடுத்து வரும் ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவம் 'உடைவாள் செறித\nமீனாட்சி பாலகணேஷ் (பூண���ிதல்) அரிதாகப் பாடப்பட்ட பருவங்களின் வரிசையில் நாம் காணப்போகும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் 'பூணணிதல்' என்னும் பரு\nமீனாட்சி பாலகணேஷ் (உணவூட்டல்) ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் உணவூட்டல் பருவம் ஆகின்றது. 'ஏழாந் திங்களி னின்னமு தூட்டலும்,1' என்பது பிங்கல ந\nமீனாட்சி பாலகணேஷ் (மொழி பயிலல்) பிள்ளைப்பருவத்தின் ஆடல்களும் செயல்களும் நிகழ்வுகளும் இலக்கணத்தால் வரையறுக்கப்பட்ட பத்துப்பருவங்களுக்கு மட்டுமே உட்ப\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2\nமீனாட்சி பாலகணேஷ் (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்) பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியத்தின் பல பருவப்பாடல்களும் பலவிதமான சுவைகளைத் தம்முள் கொண்டு பொலிவ\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1\nமீனாட்சி பாலகணேஷ் (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்) ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாம் பருவமாக சிறுதேர்ப் பருவம் அமையும். சிறுதேர் உருட்டுதலானது சிறுக\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயமும் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெரு\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.1\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்கள\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.944/", "date_download": "2020-09-24T09:16:37Z", "digest": "sha1:W3P37C4LMYWICGRES5V4JY6QUR277UJT", "length": 5378, "nlines": 193, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "என் வாழ்க்கை பந்தம் அவன் | SM Tamil Novels", "raw_content": "\nஎன் வாழ்க்கை பந்தம் அவன்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் அத்தியாயம் 3.\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் அத்தியாயம் 1\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் அத்தியாயம் 2\nஆழி சூழ் நித்திலமே 18\nமறந்தாலும் உனை நினையாதிரேன் - 13\nமறந்தாலும் உனை நினையாதிரேன் - 12\nமறந்தாலும் உனை நினையாதிரேன் - 10\n🌹ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்🌹\nஆழி சூழ் நித்திலமே 18\nஉன் இம்சைகளை யாசிக்கிறேன் - 6\nஅன்புடைய ஆதிக்கமே - 2\nஎன் மனது தாமரை பூ- 8\nஎன் மனது தாமரை பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/author/kurumbukuppu/", "date_download": "2020-09-24T07:55:11Z", "digest": "sha1:V5WYLE3CDXOXKFAEK7ZYMVBHEIP3VXDR", "length": 13421, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "kurumbukuppu, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர்\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர்\nTagged with: ipl tamil cartoons, ipl tamil jokes, tamil cartoon, ஐபிஎல், ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க், கிரிக்கெட், பெட்டிங்க்\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் [மேலும் படிக்க]\nநடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் \nநடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் \nTagged with: ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா ஜெரிமியா, நடிகை, நடிகை காதல்\nநடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் \nஆர்யா நயன் தாரா திருமணம் ஆர்யா மனம் திறந்த பேட்டி\nஆர்யா நயன் தாரா திருமணம் ஆர்யா மனம் திறந்த பேட்டி\nTagged with: tamil cinema gossips, tamil nadigai, tamil scandals, ஆர்யா, ஆர்யா நயன் தாரா, திருமணம், நடிகை, நயன், நயன்தாரா, மனம் திறந்த பேட்டி\nஆர்யா நயன் தாரா திருமணம் \nஇந்தியன் ப்யூட்டி நமீதா – ஜப்பானிய விருது\nஇந்தியன் ப்யூட்டி நமீதா – ஜப்பானிய விருது\nTagged with: namitha, namitha hot, namitha hot news, இந்தியன் ப்யூட்டி, ஜப்பானிய விருது, நடிகை, நமிதா, நமீதா, நமீதா கதை\nஇந்தியன் ப்யூட்டி நமீதா: ஜப்பானில் [மேலும் படிக்க]\nகும்கி விமர்சனம் – கும்கி சினிமா விமர்சனம் – kumki review – vimarsanam\nகும்கி வி���ர்சனம் – கும்கி சினிமா விமர்சனம் – kumki review – vimarsanam\nகும்கி விமர்சனம் – கும்கி சினிமா [மேலும் படிக்க]\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nTagged with: rajinikanth, tamil cinema gossips, tamil cinema hero heroine, அனுஷ்கா, சினிமா, சினிமா கிசுகிசு, சினிமா செய்தி, தனுஷ், நடிகை, நடிகை கதை, ரஜினி, ஸ்ருதி\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா [மேலும் படிக்க]\nவிஜய் விஜய் இணையும் தலைவன் – விஜய் அடுத்த படம்\nவிஜய் விஜய் இணையும் தலைவன் – விஜய் அடுத்த படம்\nவிஜய் விஜய் இணையும் தலைவன் – [மேலும் படிக்க]\nவிஜய் மீண்டும் சொந்தக் குரலில் – துப்பாக்கி லேட்டஸ்ட் அதிரடி – Thuppakki Vijay\nவிஜய் மீண்டும் சொந்தக் குரலில் – துப்பாக்கி லேட்டஸ்ட் அதிரடி – Thuppakki Vijay\nவிஜய் மீண்டும் சொந்தக் குரலில் – [மேலும் படிக்க]\nரஜினி சிவாஜி 3டியை மூன்று முறை பார்த்தார் – Sivaji 3D\nரஜினி சிவாஜி 3டியை மூன்று முறை பார்த்தார் – Sivaji 3D\nTagged with: sivaji 3d, ஏவிஎம், சிவாஜி, சிவாஜி 3 டி, சிவாஜி 3டி, ரஜினி, ரஜினிகாந்த்\nரஜினி சிவாஜி 3டியை மூன்று முறை [மேலும் படிக்க]\nதீபாவளிக்கு வரப்போக்குது விஜய்யின் துப்பாக்கி\nதீபாவளிக்கு வரப்போக்குது விஜய்யின் துப்பாக்கி\nTagged with: thuppakki release date, தீபாவளி 2012, தீபாவளி 2012 ரிலீஸ், துப்பாக்கி, துப்பாக்கி தீபாவளி ரிலீஸ், துப்பாக்கி ரிலீஸ், துப்பாக்கி விஜய், நடிகை, விஜய்\nதீபாவளிக்கு வரப்போக்குது விஜய்யின் துப்பாக்கி இந்த [மேலும் படிக்க]\nதோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன\nவார பலன் 20.9.2020 முதல் 26.9.2020வரை அனைத்து ராசிகளுக்கும்\n- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-24T08:24:03Z", "digest": "sha1:CD7FAOHJYATNMDQ34P2UL4LTMMAE2BXE", "length": 9045, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஓரிருக்கை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஓரிருக்கை – ஆழ்வார் வாழ்வில் ஒருநாள்…\nதுவாதசிப் பாரணைக்கு இந்தளூர் செல்லவேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்து... மேலே ஒரு அடி வைக்க மறுத்தன அப்புரவிகள்... இப்படியாக ஓரிரவு ஆழ்வாரும் அவரது பரிவாரங்களும் எழுந்தருளி இருந்தமையால், ஓரிருக்கை என இன்றும் வழங்கிவருகிறது [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஅச்சுதனின் அவதாரப் பெருமை – 2\nநேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\n2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\n‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nக.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]\nஇஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை\n[பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர்\nஅயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி\nகாதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3\nநெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:11:25Z", "digest": "sha1:UBPF2FAF63VK72FSPQQUPER4WHICACFF", "length": 9185, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "தாராளமயமாக்கல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தாராளமயமாக்கல் ’\nசீனா – விலகும் திரை: ஒரு பார்வை\nசைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை.. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத�� திருக்கோயில்\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 26\nமணிமேகலை 28 — சமயக்கணக்கர் திறம் கேட்ட காதை\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஅச்சுதனின் அவதாரப்பெருமை – 4\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1\nதிராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்\nஅயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 5 [முத்தப் பருவம்]\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-wto/", "date_download": "2020-09-24T07:56:41Z", "digest": "sha1:OH3LO3GKTYCM4PNQVDWZVNOV7BI7GRRF", "length": 3268, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "உலகத் தமிழ் அமைப்பு (WTO) – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nTag Archives: உலகத் தமிழ் அமைப்பு (WTO)\n – அமெரிக்காவில் இலங்கைத் தமிழ்ச் சங்க விழா\nShareஈழ மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் துவங்கி நடத்தப்பட்டுவரும் இலங்கைத் தமிழ்ச் சங்கம், கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நவம்பர் திங்களில் விழா எடுப்பது வழக்கம். அவ்விழாவானது கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழர் சங்கமம் எனும் பெயரில் நடத்தப்படுகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் உலகெங்கிலும் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-09-24T08:58:18Z", "digest": "sha1:6ZBLEX7CSTR5H3665CBTE63RTUQZVABS", "length": 3541, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், 3 ரயில் பெட்டிகளில் தீ |", "raw_content": "\nநிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், 3 ரயில் பெட்டிகளில் தீ\nகொழும்பு – தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், 3 ரயில் பெட்டிகளில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளது.\nஇதனால் குறித்த பகுதியில் பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன.\nபழுது பார்க்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.\nதீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு தீயணைப்பு பிரிவினரின் 3 வாகனங்கள் பயணியில் ஈடுபட்டுள்ளன.\nஎனினும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை.\nஇந்த அனர்த்தம் காரணமாக ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-24T09:14:49Z", "digest": "sha1:NOD52V5BPQDEM5DOHR5BQQCAXN5H2TIF", "length": 3354, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "வாழ்வதற்கு பல வழி உண்டு |", "raw_content": "\nவாழ்வதற்கு பல வழி உண்டு\nயாழ்ப்பாணம் காரைநகர் கோவளத்திற்கு அருகில்உள்ள கிராமமான நாவற்கண்டியில் வசிக்கும் சிவசம்பு வியாலாட்சி (81 ) நல்லெண்ணெய் தயரிப்புக்காக எள்ளு பிடைத்துக்கொண்டிருந்தார்.\nநல்லெண்ணை விற்பனையை தமது வாழ்வாதாரத்தொழிலாக மேற்கொண்டுவரும் தனது விதவையான மகளுக்கு வியாலாட்சி (ஆச்சி) பல விதத்திலும் உறுதுணையாக விளங்குகின்றார்.\n1937 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஊருக்கேற்ற உரித்தான மிடுக்குடன் இன்றும் பணி செய்வது மிகுந்த பிரமிப்படையவைத்தது. இவரது இந்த பணிக்கு கிராமத்து உணவுப் பழக்கங்களே காரணம் என அவரது உரையாடலில் வெளிப்பட்டது\nஇவர்களின் நல்லெண்ணையானது பாரம்பரிய முறைப்படி புளியமர செக்கில் அரைக்கப்பட்ட நறுமணம் வீசும் சுத்தமான நல்லெண்ணையாகும்.சுத்த��ான கலகலப்பிடமில்லை. இவ்வாறானவர்களிடம் இருந்து வாங்கிப் பாவித்து தேக ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1759697", "date_download": "2020-09-24T09:32:21Z", "digest": "sha1:H5ETCIPVPP6DHAE7T4ASSUPGRBZ6JBFJ", "length": 3801, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டிசம்பர் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டிசம்பர் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:10, 30 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n719 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n01:05, 30 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n01:10, 30 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[கிமு 530]] - [[சைரசு]], [[அகாமனிசியப் பேரரசு|பாரசீகப் பேரரசை]] நிறுவியவர்\n* [[1122]] - [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர் (பி. [[1048]])▼\n* [[749]] - [[தமாஸ்கஸ் நகர யோவான்]], சிரிய மதகுருவும், புனிதரும் (பி. [[676]])\n▲* [[11221131]] - [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர், வானியலாளர், மெய்யியலாளர், கணிதவியலாளர் (பி. [[1048]])\n* [[1679]] - [[தாமசு ஆபிசு]], ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. [[1588]])\n* [[1898]] - [[க. சீ. கிருட்டிணன்]], இந்திய இயற்பியலாளர் (இ. [[1961]])\n* [[1976]] - [[ந. பிச்சமூர்த்தி]], [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] முன்னோடிகளுள் ஒருவர் (பி. [[1900]])\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-24T09:36:32Z", "digest": "sha1:P77VJ5QIB5FMMQSC5BR6WOGFSHSCKLIM", "length": 13840, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "\"சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பே��்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிவகாமியின் சபதம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/அரண்ய வீடு (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/மானவன்மன் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/ருத்ராச்சாரியார் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/நாவுக்கரசர் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/மாமல்லரின் பயம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/தலைவன் தாள் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/பட்டணப் பிரவேசம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/குளக்கரைப் பேச்சு (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/சிறுத்தொண்டர் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/பௌர்ணமி சந்திரன் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/சிம்மக் கொடி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/கடைசி பரிசு (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/ஏகாம்பரர் சந்நிதி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/கண்ணனின் கவலை (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/வானமாதேவி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/யுத்த பேரிகை (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/மங்கையர்க்கரசி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/கனவும் கற்பனையும் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/நெடுமாறன் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/அகக் கண்காட்சி (← இண���ப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/படை கிளம்பல் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/குலச்சிறையார் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/அரண்மனைப் பூங்கா (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/உறங்கா இரவு (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/தமக்கையும் தம்பியும் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/அன்னையின் ஆசி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/நிலவில் நண்பர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/\"இதோ உன் காதலன்\" (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/ரஞ்சனியின் வஞ்சம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/புத்தர் சந்நிதி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/பிக்ஷுவின் சபதம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/காபாலிகையின் காதல் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/மந்திராலோசனை (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/சிவகாமியின் ஓலை (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/வாதாபி கணபதி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/\"வெற்றி அல்லது மரணம்\" (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/சத்ருக்னன் பீதி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/பயங்கரக் குகை (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/வாதாபி தகனம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/கொந்தளிப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/புலிகேசியின் கலைமோகம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/பவளமல்லி மலர்ந்தது (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/சீன யாத்திரீகர் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/பவள வியாபாரி (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/மகேந்திரர் சொன்னார் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/நீலகேசி உதயம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த ��னவு/இதயக் கனல் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/விழாவும் விபரீதமும் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/தேசத்துரோகி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/technology-news/samsung-galaxy-s8-and-s8plus-model-price-dropped", "date_download": "2020-09-24T08:47:30Z", "digest": "sha1:54J6OVNZICDITDNQUTKXUTUSHHVTAK7S", "length": 9329, "nlines": 23, "source_domain": "tamil.stage3.in", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ்8 எஸ்8 பிளஸ் அதிரடி விலை குறைப்பு", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 எஸ்8 பிளஸ் அதிரடி விலை குறைப்பு\nநேற்று அதிரடியாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூபாய் 7,000 வரை விலையை குறைத்துள்ளது. கேலக்ஸி எஸ்8 மாடலின் இன்றைய புதிய விலை ரூபாய் 49,990 மட்டுமே. Photo credit - Samsung India\nசாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் உலகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது மார்ச் 2017ஆம் ஆண்டு வெளியான கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ மாடல்களை சொல்லலாம். இதன் வடிவமைப்பு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றது என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. இதன் வரவிற்கு பின் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இதன் புதிய வடிவமைப்பை பின்பற்றியது, அதில் ஐபோன் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பின்பற்றியது என்று சொல்லுவதை விட, புதிய வடிவமைப்புக்கு கேலக்ஸி எஸ்8 ஒரு ஆரம்பம் என்று கூறுவது சரியாக இருக்கும். சாம்சங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய போட்டியாளர் என்றால் அது ஐபோன் நிறுவனம் தான், கேலக்ஸி எஸ்8 போல் இருக்காமல் இருக்க அதன் பின் வெளிவந்த ஐபோன் மாடல் X , இன்னும் சிறிதளவு வேறுபட்டுஇருந்தது.\nகேலக்ஸி எஸ்8 மாடல் வருவதற்கு முன் வெளியான கேலக்ஸி நோட் 7 மாடல் தோல்வி அடைந்ததால் சாம்சங் நிறுவனம், இழந்த பெயரை மீட்டெடுக்க அறிமுக படுத்திய மாடல் தான் கேலக்ஸி எஸ்8. கேலக்ஸி நோட் 7 மாடல் தோல்வியால், இனி சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களின் மதிப்பை பெறுவது கடினம் மற்றும் அவர்களால் திரும்ப விற்பனையில் சாதனை படைப்பது கடினம் என்று எண்ணியவர்கள் மத்தியில், கேலக்ஸி எஸ்8 மாடலின் விற்பனை உலகளவில் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்து மட்டுமில்லாமல் விற்பனையிலும் உலகளவில் மிக பெரிய பெரிய சாதனை படைத்தது, இன்றளவும் நல்ல விற்பனையில் தான் உள்ளது.\nஇந்தியாவில் இந்த மாடலின் ஆரம்ப விலை ரூபாய் 70,000 இருந்தது, பின் சலுகைகளுடன் ரூபாய் 59,000 வரை இருந்தது, இந்நிலையில் இந்த வருடம் வெளியான புதிய வரவு கேலக்ஸி எஸ்9 மாடல் பெரிய அளவில் விற்பனையாளர்களை திருப்தி படுத்தவில்லை என்றதால், நேற்று அதிரடியாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூபாய் 7,000 வரை விலையை குறைத்துள்ளது சாம்சங் நிறுவனம். கேலக்ஸி எஸ்8 மாடலின் இன்றைய புதிய விலை ரூபாய் 49,990 மட்டுமே. இந்த முடிவு, புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கும், கேலக்ஸி எஸ்7 வைத்திருப்பவர்களுக்கும் அப்டேட் செய்துகொள்ள நல்ல சந்தர்ப்பம்.\nகேலக்ஸி எஸ்8 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் வந்த மாடலாக இருந்தாலும், இன்றும் இதன் திறன் மிக வேகமாக செயல் படக்கூடிய அளவில் உள்ளதால், விற்பனை கண்டிப்பாக அதிகரிக்கும் என்று சாம்சங் விற்பனை மையங்கள் தெரிவித்திருக்கிறது.\nS8 - 5.8-இன்ச் தொடு திரை\nS8 plus - 6.2-இன்ச் தொடு திரை\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 எஸ்8 பிளஸ் அதிரடி விலை குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_52.html", "date_download": "2020-09-24T07:30:22Z", "digest": "sha1:M7QNQPEA672PQGM36HXSAGSO2QKQUNII", "length": 11284, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஒரே நேரத்தில் இரு இடங்களில் பரப்புரை செய்த அரசியல் தலைவர். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அறிவியல் / HLine / ஒரே நேரத்தில் இரு இடங்களில் பரப்புரை செய்த அரசியல் தலைவர்.\nஒரே நேரத்தில் இரு இடங்களில் பரப்புரை செய்த அரசியல் தலைவர்.\nஹாலோகிராம் எனும் தொழில்நுட்ப உதவியுடன் பிரான்ஸ் அரசியல் தலைவர் ஒருவர் ஒரேநேரத்தில் இருவேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு அசத்தியுள்ளார்.\nதொழில்நுட்ப வளர்ச்சி அசுர வளர்ச்சி கண்டுவரும் இந்தசூழலில் அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மெலஞ்சியோன் என்பவர் ஹோலோகிராம் எனும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பாரிஸ் மற்றும் லியோன் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அரசியல் தலைவர் மெலஞ்சியோன் அல்ல. துருக்கியின் அதிபராக உள்ள தயீப் எர்டோகன், இதே ஹாலோகி���ாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியிருந்தார்.\nஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் லேசர் கற்றைகள், ஒரு பொருளை முப்பரிமாண வடிவில் எதிரொலிக்க வல்லவை. இதன்மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்கள் அந்த பொருளின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்க இயலும். எந்திரன் படத்தில் விஞ்ஞானியான ரஜினி, சிட்டி ரோபோவுடன் இதேபோன்ற ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் உரையாடும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற ம��ுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2010/07/25.html", "date_download": "2020-09-24T07:55:07Z", "digest": "sha1:2UIWSRNLIGJQDVVKA6AYDUUKRRVQUERW", "length": 18657, "nlines": 73, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்டத் தேர்தல் ஜூலை 25-ம் தேதி சிதம்பரத்தில் நடைபெறுகிறது - Lalpet Express", "raw_content": "\nHome / முஸ்லிம் லீக் / இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்டத் தேர்தல் ஜூலை 25-ம் தேதி சிதம்பரத்தில் நடைபெறுகிறது\nஇந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்டத் தேர்தல் ஜூலை 25-ம் தேதி சிதம்பரத்தில் நடைபெறுகிறது\nநிர்வாகி சனி, ஜூலை 24, 2010 0\nஇந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்ட உறுப்பினர் படிவம், பிரைமரி நிர்வாகிகள் பட்டியல் மற்றும் தேர்தல் பார்வையாளர் முட்லூர் அப்துல் கப்பார், மாநில பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ரசீத் ஜான் ஆகியோர் தலைமை நிலையத்திற்கு நேரில் வந்து அளித்தனர்.\nபிரைமரி நிர்வாகிகள் விவரம் வருமாறு-\nதலைவராக எம்.எம். ஜாபர், செயலாளராக எம். இஸ்மாயில், பொருளாளராக ஷரீப், துணைத்தலைவராக அஹ்மது மரைக்காயர், துணைச்செயலாளராக எம். நூர் அலி, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக முகமது உசேன், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக எஸ்.பி. சையது நூர் பாஷா, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளராக அமானுல்லாஹ், மகளிர் லீக் அமைப்பாளராக எஸ்.பி. சக்கீலா பானு.\nதலைவராக எம். அப்துல் ஹாதி, செயலாளராக எஸ். அப்துல் ஹாதி, பொருளாளராக ஏ.எஸ். முஹம்மது யாசின், துணைத்தலைவர்களாக எஸ். ஷர்புதீன், ஏ.கே. ஹபீபுர் ரஹ்மான், என்.எஸ். அப்துல் சலாம் தாவ+தி, துணைச்செயலாளர்களாக ஏ.எஸ். அப்துல் கரீம், எஸ். முஹம்மது சாலி, ஏ. இமாம்தீன், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக கலிலுர் ரஹ்மான், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக இ. பைஜீர் ரஹ்மான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளராக ஏ. சவுக்கத் அலி, மகளிர் லீக் அமைப்பாளராக ஏ. ஆசியா பேகம், மாவட்ட பிரதிநிதிகளாக ராஜா ரஹிமுல்லாஹ், அப்துல் கரீம்.\nதலைவராக ஜே. அப்துல் ரஷீத், செயலாளராக எம். ராஜா முஹம்மது, பொருளாளராக , துணைத்தலைவர்களாக ஜி. காதர் கான், கே. பதுருதீன், துணைச்செயலாளராக ஏ. ஆர். முஹம்மது தவ்பிக், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக எஸ்.எம். நூர் முஹம்மது, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக ஜி. இஜாஸ்.\nதலைவராக ஏ. நூர் முஹம்மது, செயலாளராக என்.ஹெச். ஜெய்னுல் ஆமீதீன், பொருளாளராக எம்.ஏ. முஹம்மத் சர்தார், துணைத்தலைவர்களாக வி.எஸ்.ஏ. அக்பர்ஷா, எம். ஷாஹிதுல் ஹமீது, துணைச்செயலாளர்களாக எம்.ஏ. கலிமுல்லா, எம். நூருல்லாஹ், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக பி.ஹெச்.ஏ. சலாஹித்தீன், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக ஏ. சையத் முபாரக், ஏ.கே. ஹபிபுர் ரஹ்மான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளராக ஏ.கே. ஹபிபுர் ரஹ்மான், மகளிர் லீக் அமைப்பாளராக ஜைபுன்நிசா, மாவட்ட பிரதிநிதிகளாக ஏ.கே. ஹபீபுர் ரஹ்மான், எம். அப்துல் ரஹ்மான், பக்கீர் முஹம்மது, ஆர். ஹபீபுர் ரஹ்மான்.\nதலைவராக இ. அப்துல் மஜீத், செயலாளராக ஒய். சேட், பொருளாளராக ஏ. ஆர். முஸ்தபா, துணைத்தலைவர்களாக ஒ.ஜே. ஷேக்பாதுஷா, ஏ.பி. மொய்தீன், துணைச்செயலாளர்களாக ஏ. ஷேக் மொய்தீன், ஆர். நாசிருல்லாஹ்கான், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக எம். ஷாஜஹான், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக எஸ். ரஹமத்துல்லாஹ், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளராக எப். பக்ருத்தீன், மகளிர் லீக் அமைப்பாளராக ஹிம்மத்ஷா, மாவட்ட பிரதிநிதிகளாக ஏ. ஷபியுல்லாஹ், எம். சித்தீக் சம்சுதீன், ஏ. சுக்கூர்\nதலைவராக கே.ஏ.ஜி. முஹம்மது, செயலாளராக எம்.ஒ. அப்துல் அலி, பொருளாளராக ஏ.எம். ஜாபர், துணைத்தலைவர்களாக எஸ்.ஏ. அப்துல் ஜமீல், ஏ. ஆர். அப்துல் ரஷீத், பி.ஏ. முஹம்மது யஹ்யா, ஏ.ஜே. முஹம்மது பாருக், துணைச்செயலாளர்களாக எஸ்.ஏ. தாஹா முஹம்மது, எஸ்.ஏ. ஹிதாயத்துல்லா, ஏ. முஹம்மது தைய்ய+ப், எம்.ஏ. அப்துல் ரவ+ப், முஸ்லிம் இளை���ர் லீக் அமைப்பாளராக ஏ.ஹெச். நூருல் அமீன், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக ய+. சல்மான் பாரீஸ், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளராக ஏ. முஹம்மது அன்வர், மகளிர் லீக் அமைப்பாளராக பி.எம்.ஏ. பைத்துல் மஹ்மூரா மஸ்ஹீத், மாவட்ட பிரதிநிதிகளாக ஏ. ஷபிகுர் ரஹ்மான், எஸ்.ஏ. அப்துல் கப்பார், ஏ. அமானுல்லாஹ், ஏ. ஆர். ரஷீத், மசூத் அஹ்மது, பி.எம். தய்யிப்.\nதலைவராக ஏ.ஹெச். முஹம்மத் ஹனீம், செயலாளராக கி. சையத் சுல்தான் மொகியத்தீன், பொருளாளராக ஹெச். முஹம்மது இக்பால், துணைத்தலைவர்களாக எஸ். ஜலாசிதீன், எம். பஜுலுதீன், எம்.ஐ. அப்துல் வதூத், ஏ.ஹெச். முஹம்மது பாருக், துணைச்செயலாளர்களாக ஏ. தமீஜீத்தீன்,கே. முஹம்மது ஷபீர் அகமது, ஏ.ஜே. முஹம்மது தமீம், எம்.பி. முஹம்மது ஷரீப், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக ஏ.கே. ஹாக்குன் ரஷீத், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக எஸ்.எஸ். சையது அபுதாஹிர் உசேன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளராக ஏ.ஜே. அப்துல் பயாஸ், மகளிர் லீக் அமைப்பாளராக ஏ.வி. நூருல் தைய்ய+பா.\nதலைவராக ஏ. பஷீர் அஹமத், செயலாளராக எம்.எஸ். அலிஅக்பர், பொருளாளராக எம். கவுஸ் ஹமீது(எ) ராஜா, துணைத்தலைவர்களாக ஏ.எம். கியாசுதீன், ஹெச். லியாகத் அலி, துணைச் செயலாளர்களாக எம்.கே. கலிலுல் ஜமான், ஏ. அப்துல் ரஜாக், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக ஏ. லியாகத் அலி, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக எம்.ஏ. அப்துல் ஹலீம், மகளிர் லீக் அமைப்பாளராக ஜைபுன் நிசா அப்துல் பாரி.\nதலைவராக கே.ஒய். முஹம்மது ரபீக், செயலாளராக எஸ். அப்துல் ஹமீது, பொருளாளராக சையத் ஹாரீஸ், துணைத்தலைவராக முகமது ரபீக், துணைச்செய லாளராக சாஹிப் ஜான், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக அல்த்தாப், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக எஸ். ஷாஜஹான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளராக அப்துல் கபுரான், மகளிர் லீக் அமைப்பாளராக ஏ.ஜி. ரமீஜா பீவி, மாவட்ட பிரதி நிதிகளாக டி. அப்துல் கப்பார், நூர் அலி.\nதலைவராக ஆர். இனாயத்துல்லாஹ், செயலாளராக ஏ. புகாரி, பொருளாளராக எஸ். முஹம்மது கனி, துணைத்தலைவராக ஏ. அப்துல் முத்தலீப் , துணைச்செயலாளராக ஏ. முஹம்மது ஜர்ஜீஸ், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக ஜே. முஹம்மத் ரபீக், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக ஏ. ரியாஜ் அஹமத், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளராக எஸ். ஹாஜி முஹம்மது, மகளிர��� லீக் அமைப்பாளராக மும்தாஜ் பேகம்.\nதலைவராக ஹெச். அப்துல் ரஹீம்கான், செயலாளராக ஏ.கே. முஹம்மது ரஃபீக், பொருளாளராக எம்.கே. முஹம்மது சாலி, துணைத்தலைவர்களாக எஸ்.கே. சையத் காசிம், துணைச்செயலாளர்களாக பி. அப்துல் சமத், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளராக அப்துல் ஹக், மகளிர் லீக் அமைப் பாளராக பஷீரியா பீவி.\nதலைவராக இ.எஸ். முகமது அலி, செயலாளராக ய+.ஆர். முகமது பைசல், பொருளாளராக மௌலவி கே.எம். சாகுல் ஹமீது பாக்கவி, துணைத்தலைவர்களாக எம்.ஜி. முகமது ஷாஃபி, எஸ். ஐ. அமானுல்லாஹ், துணைச்செயலாளராக எஸ். அப்துல் ரஹிம், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக எம். முஹம்மது முஸ்தபா, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளராக அப்துல் லத்தீப்.\nதலைவராக முகமது கவுஸ், செயலாளராக கே. சர்புதீன், பொருளாளராக வி. நூர் முஹம்மது, துணைத்தலைவராக எம். துராப் அலிகான், துணைச்செயலாளராக எம்.எஸ். ஷாஜஹான், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளராக எம். முகமது ஷக்கீல்.\nகடலூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நிர்வாகிகள் தேர்தல் 25-7-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சிதம்பரத்தில் மாவட்ட தலைவர் லால்பேட்டை அப்துல் கப்பார் தலைமையில் நடைபெறுகின்றது.\nகூட்டத்தில் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநிலச் செயலாளர் தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான், எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.\nகூட்டத் திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2010/02/blog-post.html", "date_download": "2020-09-24T09:18:26Z", "digest": "sha1:GMS7D6TKT3SO3RHLASV3QLI7BCV36552", "length": 2995, "nlines": 35, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் தமிழ் இணையப் பயிலரங்கில்..", "raw_content": "\nசிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் தமிழ் இணையப் பயிலரங்கில்..\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கில் பிளாக் உருவாக்கம், பயன்கள், செயல���பாடுகள், பதிவிடுதல், பண்படுத்துதல், கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய பயிற்சியில் நான்.\nவகைகள் : இணையம், தமிழ்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2018/01/blog-post_804.html", "date_download": "2020-09-24T09:50:17Z", "digest": "sha1:LW6ER4LXDYIGBT52LMGKXK6A5SBD65F7", "length": 23467, "nlines": 244, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் விழா (படங்கள்)", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர...\nஅபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் ச...\nசவுதியில் 12 தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பண...\nஉலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-...\nஅமீரகம் ~ சவுதியை இணைக்கும் புதிய சாலையில் 160 கி....\nதுபையில் சிக்னலில் தூங்கிய குடிகார டிரைவருக்கு 15,...\nஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்திலிருந்து ப...\nவீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையா...\nதஞ்சாவூர் மாவட்ட அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் \nதீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு (படங்கள்)\n'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில்...\nதுபையில் புதிதாக 'Innovation Fees' அறிமுகம் \nஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக வி...\nமதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மா...\nஇந்தோனேஷியாவில் விசித்திரமாக வடிமைக்கப்பட்ட காருக்...\nவரும் ஜன.31 ல் சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா 'சந்த...\nஅமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் ~ வா...\nஓமனில் வரும் 2019 முதல் ஆண்களுக்கு டிரைவிங் லைசென்...\nமலேசியாவில் அதிரை இளைஞர் வஃபாத் (காலமானார்)\nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்...\nஅபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம்...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல்...\nஷார்ஜா சஹாரா சென்டரில் கின்னஸ் சாதனை மோதிரம் காட்ச...\nபட்டுக்கோட்டையில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nதுபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்பு\nபட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர...\nதுபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்க...\nஅமீரகம் ~ சவுதி இணைக்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச...\nஅமீரகக் கடலில் பரவி வரும் சிவப்பு நிற பாசி குறித்த...\nஅமெரிக்காவில் மாற்று கிட்னி தானம் கிடைக்க உதவிய டீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் 30-வ...\nஅதிராம்பட்டினத்தில் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ மு...\nஅமீரகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஹெலிகா...\nஓமனில் ஏராளமான புதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு (படங...\nதுபையில் பூத்துக் குலுங்கும் மிராக்கிள் கார்டன் (ப...\nமரண அறிவிப்பு ~ ஜபருல்லாஹ் அவர்கள்\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் குடியரச...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின வி...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜன.27) இலவச ஆயுர்வேத பொத...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் குடியரசு தின ...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இந்திய குடியரசு தின விழ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 69-வது குடியரசு தினவிழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nசீனாவில் குளோனிங் மூலம் 2 குரங்கு குட்டிகள் உருவாக...\nசிம்லாவில் 2018 பனிப்பொழிவு சீசன் தொடக்கம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் இந்தி...\nபேருந்து கட்டண ��யர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட...\nபேருந்து கட்டணம் உயர்வு ~ மாதர்சங்கத்தினர் நூதனப் ...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அதிராம்பட்டினத்த...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\nசீனாவில் 9 மணி நேரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்...\n9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த இளம்பெண்ணை மீண்டும் ...\nஅதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' மாத இதழ் அறிமுகம் \nதுபை விமான நிலையத்தில் 3 வயது குழந்தையை தவறவிட்டு ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள...\nதேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்...\nஓமன் நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை ~ திரு...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக / மமக 5 மாவட்ட நிர்வாகி...\nஇஸ்ரேல் தலைவரை புறக்கணித்த 3 கான் நடிகர்கள்\nஅமீரகத்தில் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு ந...\nஅபுதாபி நெடுஞ்சாலையோரத்தில் தொழுகை நடத்தினால் 1000...\nடிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து ...\nவெண்பனியில் உறைந்து போன ஜப்பான் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் ஜன.25 ல் மின்நுகர்வோர் குறைதீர் ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.26 ல் கிராம சபைக் கூட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு ஆல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ பி.எம் முகமது ஜலாலுதீன் (வயது 70)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஷார்ஜாவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் கனிவான...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\n\"நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது\" ~ வை...\nஅமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)\nபட்டுக்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்...\nஅமெரிக்கா பனியில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்ட...\nசவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகள...\nதஞ்சையி்லிருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் பு...\nசவுதியில் பிரதி மாதம் 28 ல் மின் கட்டண e-bills வெள...\nஅமீரகத்தில் வேகமெடுக்கும் இந்திய அரசின் புதிய பாஸ்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nபணத்தை திருடிய குற்றத்திற்காக மகனை ஸ்கூட்டர் பின்ப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் விழா (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடந்து வரும் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் விழா அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் வாழ்த்துரை வழங்கினார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், பயிற்சியாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் பெண்களுக்கு 6 மாத கால தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், வீட்டில் ஓய்வில் உள்ள பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் பயிற்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 36 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் வழக்குரைஞர் ஏ.முனாப், ஏ.எஸ் அகமது ஜலீல், என். ஷிபஹததுல்லா, இன்ஜினியர் ஓ.சாகுல் ஹமீது, ஏ.முகமது முகைதீன் ஆகியோ��் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/213688.html", "date_download": "2020-09-24T07:49:50Z", "digest": "sha1:YJYQIER2O3AOJSM5FPWWWKUFN5DA3QED", "length": 6231, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "வெண்பா சவால் - காதல் கவிதை", "raw_content": "\nதட்டுத் தடுமாறித் தட்டும் தடைகளினால்\nதட்டில் உணவின்றித் தட்டுபட்டு -பட்ட\nபடுந்துயர் பாடாய்ப் படுத்திட பாட்டு\nஇதுபோல் இயன்றவரை எழுதிப் பகிருங்கள்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அபி @ முஹம்மது நௌபல் (29-Sep-14, 1:24 pm)\nசேர்த்தது : முஹம்மது நௌபல் @ அபி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/395782.html", "date_download": "2020-09-24T09:01:52Z", "digest": "sha1:5DESCXFCE6IPBTEH66ZOLI4ZXQ4MBYGL", "length": 5934, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "காது - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Jul-20, 12:45 am)\nசேர்த்தது : மெய்யன் நடராஜ் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/view-ennam/35841", "date_download": "2020-09-24T08:26:01Z", "digest": "sha1:P6W6Q2BIGLRXH43TRJNSAH556RBYQ2NF", "length": 6123, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "எழுத்து தோழர்களுக்கு வணக்கம், பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி! அந்த | கீத்ஸ் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஎழுத்து தோழர்களுக்கு வணக்கம், பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி\nஅந்த மகிழ்ச்சியான செய்தி :\nஎழுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கவிதை போட்டி ஒன்றை அறிவிக்கவுள்ளது.\nபோட்டி குறித்த விவரங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவும்.\nகாணொளி போட்டி நாளை முடிவடைகிறது. அதன் பின், கவிதை போட்டிக்கான அறிவுப்பு வெளியாகும்.\nஇந்த வார விடுமுறை நாட்களுக்கு முன் போட்டி பற்றிய விவரங்கள் அறிவிக்க படும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/15550", "date_download": "2020-09-24T08:22:11Z", "digest": "sha1:7LXPLSAFVGFZJCLLZ7F3KY37D6QLLPHX", "length": 19836, "nlines": 155, "source_domain": "jaffnazone.com", "title": "வடமாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க குழு..! ஆளுநா் அலுவலகம் முயற்சியாம்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\nவடமாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க குழு..\nவடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசம் உள்ள காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு விசேட குழு ஒன்றை அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநா் அலுவ லக செய்திகள் தொிவிக்கின்றன.\nவட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை கேப்பாபுலவு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், வயாவிளான் உள்ளிட்ட மற்றும் படையினர் வசமுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று புதன்கிழமை\nயாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.இதன்போது கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநரைச்சந்தித்து தமக்கு தாம் வாழ்ந்த பூர்வீக நிலம் வேண்டுமெனக் கோரியதுடன்\nஇது தொடர்பிலான மகஜரையும் கையளித்தனர். அத்துடன், ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எதிர்க்கட் சித் தலைவர் ஆகியோருக்குக் கையளிக்குமாறு கோரிய மகஜர்களையும் ஆளுநரிடம் கையளித்தனர்.\nஇந்நிலையில் நாம் கேப்பாபுலவில் சிறுபகுதி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அதனை விடுவித்துத் தருமாறு கோரியதாக மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.சந்திரலீலா தெரிவித்தார்.\nஇதற்கு ஆளுநர் தன்னால் இயன்றளவு முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்த���ாகவும் சந்திரலீலா தெரிவித்தார்.இதேவேளை, வயாவிளான் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஆளுநரைச் சந்தித்துப் பேசினர்.\nஇதன்போது வயாவிளான் கிழக்கு ஜே/244 மற்றும் வயாவிளான் மேற்கு ஜே/245 ஆகியவற்றின் ஒருபகுதி மற்றும் பலாலி தெற்கு ஜே/252 முழுமையாகவும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகக் கூறி ஆவணங்களைக் கையளித்தனர்.\nஇந்நிலையில் மேலதிக விபரங்கள் தேவையாயின் தொலைபேசி இலக்கத்தையும் ஆளுநரின் செயலாளர் பெற்றுக்கொண்டதாக சந்திப்பில் பங்குபற்றிய ஞானலிங்கம் தெரிவித்தார். இந்நிலையில் காணி விடுவிப்பு தொடர்பில்\nநடவடிக்கை எடுக்கும் முகமாக குழு அமைக்க எதிர்பார்த்துள்ளதாக ஆளுநர் அலுவலக தரப்பினர் தெரிவித்தனர்.\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nவலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினை வலியுறுத்தி சமூக விழிப்பூட்டல் பேரணி\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமா��ி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nமண்ணெண்ணை போத்தலுடன் குடும்ப பெண் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்.. பரபரப்பான சூழலில் பொலிஸார் தலையிட்டு சமாதானப்படுத்தினர்..\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nவெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.\nபோதைக்கு அடிமையாக்கி பாலியல் உறவு.. போதையில் 17 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்தபோது 18 வயதான குறித்த பெண் கைது, விசாரணையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி..\nதிடீரெ இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. ஒன்றரை மாத குழந்தை மீட்பு தொடரும் மீட்பு பணிகள்.. (2ம் இணைப்பு)\nலண்டன் வழக்கில் தப்பிய இராணுவ அதிகாரி ஹட்டன் வழக்கில் சிக்கினார்\nவேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து தரிப்பிடத்திற்குள் பாய்ந்து கோர விபத்து.. 3 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuralvalai.com/2010/06/02/%E0%AE%90-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-09-24T07:40:10Z", "digest": "sha1:TMJNXWHDMXWVDFYTDYYNZK5BE6CCRT5M", "length": 6857, "nlines": 150, "source_domain": "kuralvalai.com", "title": "ஐ லவ் இளையராஜா – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎன்னோட ·பேவரிட் சாங். இதற்கு இணையான லவ் சாங் ஏதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.\nஅதே படத்திலிருந்து வேரொரு பாட்டு. இரண்டாம் ஸ்டான்சாவுக்கு முந்தைய பிட்டைக்கேளுங்கள்.\nPrevious Previous post: டிங்கிரித்தலையன் (எ) செந்தில் (எ) பிரபு\n2 thoughts on “ஐ லவ் இளையராஜா”\n1. ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடும் சீன நகல் ஐபெட் 2. சினிமா விமர்சனம்-குறுக்குப்புத்தி 18+3. இந்தியா ஒளிர்கிறது, இந்தியா ஒளிர்கிறது4.நேரடி ஒளிபரப்புக்கு ஜெயலலிதா பயன்படுத்தும் இணையதளம் 2. சினிமா விமர்சனம்-குறுக்குப்புத்தி 18+3. இந்தியா ஒளிர்கிறது, இந்தியா ஒளிர்கிறது4.நேரடி ஒளிபரப்புக்கு ஜெயலலிதா பயன்படுத்தும் இணையதளம்5.ஆயிஷா(www.jeejix.com ) . உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் \nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:27:09Z", "digest": "sha1:JNDC5JHFWUYCVQVALOD3QBM3LFXM3FBP", "length": 34841, "nlines": 882, "source_domain": "www.neermai.com", "title": "என் தாய்… | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்க��லம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை - ஜூன் 2020 என் தாய்…\nகவிதை - ஜூன் 2020\nகம்பீர தோற்றம் கொண்ட என் தந்தை\nஉன் வாலிபத்தை சிதைத்தமைக்கு மன்னிப்பாயா….\nவாலிபம் களையாத என் தந்தை\nஉன் முயல் போன்ற நடையிலும்\nஅக்கனம் உன் தந்தையிடம் பெண் கேட்க\nஆவசே குரல் கொண்டு அருவாளை அவர் நீட்ட\nஇல்லை என் வாழ்வே வெள்ளைத்தாள் என\nஉன் மனம் அன்று உடைந்திருந்தால் மன்னிப்பாயா….\nபட்டாடை என் தந்தை உடுத்து\nபங்கூனி மாதத்திலே பலபேர் முன்னிலையில்\nபத்துப்பேர் எதிர்த்துநிற்க மணமேடை நீ புகுந்தாய்\nஉன் வாழ்வை சிறையில் தள்ளிவிட்ட\nஆங்காங்கே கோழிஇ வாத்து கத்தித் திரிய\nமூணுகொத்து சோறு வைத்தாய் முழுக்குடும்ப���் சுற்றியிருக்க\nஉன் கை சூடு கண்டமைக்கு மன்னிப்பாயா…..\nஉன் மனச்சுமையை இறக்கி வைத்தார்\nஉனை அவர் கடும் வார்த்தை\nவடு வைத்து தாக்கியிருந்தால் மன்னிப்பாயா….\nமுந்தைய கட்டுரைஉணரும் வரை உறவும் பொய்தான் புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்\nநான் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவி, கவிதைகள் எழுதுவதை வழக்கமாகவும் பொழுது போக்காகவும் கொண்டுள்ளேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகதை - ஜூன் 2020\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nநன்றி சொல்ல தாயே வார்த்தை இல்ல எனக்கு\nதாய் இவள் நம் வாழ்வின் ஒளி நம் நடத்தையின் வழி இவளை வரிகளால் அலங்கரித்த உனக்கு வாழ்த்துக்கள்.\nகடைசியாக திருத்தப்பட்டது 3 months ago வழங்கியவர் Ml.Nixaru\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Master-Single-track-releases-on-February-14th", "date_download": "2020-09-24T07:41:45Z", "digest": "sha1:Y7A6EB25QD6MM2GZFWOBCEDSJUU76HON", "length": 13697, "nlines": 290, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "மாஸ்டர் படத்தில் \"ஒரு குட்டி கதை \" எனும் பாடலை பாடிய தளபதி விஜய் ! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆர்.மாதவன் ம��்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nமாஸ்டர் படத்தில் \"ஒரு குட்டி கதை \" எனும் பாடலை பாடிய தளபதி விஜய் \nமாஸ்டர் படத்தில் \"ஒரு குட்டி கதை \" எனும் பாடலை பாடிய தளபதி விஜய் \nமாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் கவனிக்கிறார் .\nதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .\nஇப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் ,அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன், கௌரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .\nஅனிரூத் இசையில் தளபதி விஜய் குரலி���் \" ஒரு குட்டி கதை \" என தொடங்கும் முதல் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது .\nஇதற்கு முன்பு கத்தி படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை தளபதி விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் 2020 ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர் .\nஎழுத்து & இயக்கம் : லோகேஷ் கனகராஜ்\nதயாரிப்பு : சேவியர் பிரிட்டோ ( XB பிலிம் கிரியேட்டர்ஸ்)\nவசனம் - லோகேஷ் கனகராஜ் ,ரத்ன குமார் , பொன் பார்த்திபன்\nஒளிப்பதிவு - சத்யன் சூரியன்\nபடத்தொகுப்பு - பிலோமின் ராஜ்\nலைன் புரொடியூசர்ஸ்- லலித் - ஜெகதீஷ் ,\nநிர்வாக தயாரிப்பு - R .உதயகுமார்\nசண்டை பயிற்சி - ஸ்டண்ட் சில்வா\nவிளம்பர வடிவமைப்பு - கோபி பிரசன்னா\nஆடை வடிவமைப்பு - பல்லவி சிங்\nநடனம் - தினேஷ் , சதிஷ்\nமக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்\nசீக்ரெட் ரூமில் சேரன் தங்க வைக்கப்பட்டுள்ளார்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் இயக்குனர் சேரன். பிக்பாஸ்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=6714&id1=64&issue=20200905", "date_download": "2020-09-24T07:36:55Z", "digest": "sha1:FHLSPUGDCA3RSC5VHO3X2E4PMTREUXND", "length": 52490, "nlines": 68, "source_domain": "kungumam.co.in", "title": "தோழியருக்கான நட்சத்திர பலன்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n(செப்டம்பர் 1 முதல் 15 வரை)\n1. அசுவினி: வெளிப்படையாய் பேசும் குணமும், அனைவரிடமும் எளிதில் நட்பு பாராட்டும் நல்ல சுபாவமும் கொண்ட திறமை மிக்க பெண்மணிகளான உங்களை மகிழ்விக்கும் மாதமாய் இம்மாதம் அமையக் காத்திருக்கின்றது. ராசியில் செவ்வாய், குரு பார்வை குரு மங்கள யோகம். 2-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 5-ல் சூரியன், 6-ல் புதன், 9-ல் குரு, சனி, 8-ல் கேது என கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாய் உள்ளதால் எண்ணியது கிட்டும் ஓர் இனிய நேரம். தேகம் பளிச்சிடும். திடீர் பண வரவால் மகிழ்வீர்கள். பிதுர் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து ஓர் பெரிய தொகை கைக்கு வந்து சேரும். மனம் இன்புறும். புதிய சொத்து சேரும். கணவரின் அன்பைக்கண்டு மனம் மகிழ்ந்து போகும் இனிய மாதம். மயிலை நவசக்தி விநாயகரை செவ்வாய் அன்று தரிசித்தல் நன்று.\n2. பரணி: அனைவரின் உள்ளத்தையும் புரிந்து அதற்கு ஏற்றாற்போ��் நடந்துகொள்ளும் அன்பான பெண்மணிகளான உங்கள் மனம் இன்புறும் வண்ணம் நற்செய்திகள் வந்து சேரும் ஓர் நல்ல மாதமிது. இந்த ராகு, கேது பெயர்ச்சியினால் நன்மையைக் காணும் நேரம். ராசியில் செவ்வாய், 2-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 5-ல் சூரியன், 6-ல் புதன், 8-ல் கேது, 9-ல் குரு, சனி என கிரக நிலை சாதகமாய் சஞ்சாரம். எனவே கனவுகள் நனவாகும். முகம் பளிச்சிடும். தனவரவு இரட்டிப்பாகும். தந்தையின் வழியில் பண வரவு கிட்டும். வீடு, வாகனம் என சொத்துக்கள் சேரும். இல்லறம் நல்லறமாய் மனதில் சந்தோஷம் வந்து சேரும் மாதம். ஞாயிறு அன்று மாலை காளியம்மன் தரிசனம் கவலைகளைப் போக்கும்.\n3. கிருத்திகை: எடுத்த செயல் எதுவாயினும் அதனை முடிக்கும் வரை ஓயாது போராடி வெற்றியைத் தட்டிச்செல்லும் வெற்றித்திலகங்களான உங்கள் எண்ணங்கள் ஈடேறும் நல்ல மாதமிது. ராசியில் ராகு, 3-ல் சுக்கிரன், 4-ல் சூரியன், 5-ல் புதன், 7-ல் கேது, 8-ல் குரு, சனி, 12-ல் செவ்வாய் என கிரக சஞ்சாரம். எனவே உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவில் நல்ல முன்னேற்றம் தென்படும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். மனதில் தெம்பும், தைரியமும் என வளைய வருவீர்கள். குடும்பத்தில் சுபமங்களமான நிகழ்வுகள் கூடிவரும். சித்தர்களை தரிசிப்பீர்கள். தெய்வப்பிரார்த்தனைகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு குடிபோகும் யோகமும் சிலருக்குண்டு. கணவன், மனைவி உறவில் அந்நியோன்யம் கூடுதலாகும் நேரம். வெள்ளிக்\nகிழமையன்று துர்க்கையை வழிபட துக்கம் விலகி ஓடும்.\n4. ரோகிணி: என்றுமே சுறுசுறுப்புடன் செயலாற்றும் திறமையும், முன்யோசனையுடன் திட்டமிட்டு விவேகமாய் செயல்படும் வெற்றிப்பெண்மணிகளான உங்களை மகிழ்விக்கும் வண்ணம் இம்மாதம் பெருமையுடன் மலர இருக்கின்றது. ராசியில் ராகு, 7-ல் கேது, 4-ல் சூரியன், 5-ல் புதன், 8-ல் குரு, சனி, 12-ல் செவ்வாய் என கிரக சஞ்சாரம். எனவே தேக நலம் சீரடையும். பணமுடைகள் தீரும். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு தடைபட்டு வந்த திருமணம் கைகூடி வரும். சுபநிகழ்வுகளால் செலவுகளும் அதிகரிக்கும் நேரம். இல்லறத்தில் இன்பம் வந்து மனதைக் குளிர்விக்கும் மாதமிது. திங்கட்கிழமையன்று கிருஷ்ணரை தரிசிக்க நன்மைகள் கிட்டும்.\n5. மிருகசீரிடம்: எவருக்கும் உதவி புரியும் நற்குணமும், சேவைகள் செய்யும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்ட தியாகப்பெண்���ணிகளான தங்களை மகிழ்விக்க இம்மாதம் நல்ல திருப்பங்களுடன் அமைய உள்ளது. 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 4-ல் புதன், 6-ல் கேது, 7-ல் குரு, சனி, 12-ல் ராகு, 11-ல் செவ்வாய் என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் உடல்நலம் தெம்பாகும். பணவரவில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிதுர் சொத்துக்களால் நன்மைகள் கிட்டும். தாய் வீட்டின் ஆதரவால் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். மக்களின் கல்வி முன்னேற்றம் மனதிற்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் தரும். தாம்பத்திய உறவில் வெறுப்புக்கள் நீங்கி விருப்பம் அதிகரிக்கும். செவ்வாய் அன்று மகாபலிபுரம் நிலமங்கைத் தாயாரை தரிசிக்க நிம்மதி கிட்டும்.\n6. திருவாதிரை: நயமான பேச்சுத்திறமையும், தன் கனிவான அன்பால் அனைவரையும் கட்டிப்போடும் அசாத்தியமான திறமை கொண்ட துணிச்சலான பெண்மணிகளான உங்களை சந்தோஷப்படுத்தும் வண்ணம் இம்மாதம் மலர இருக்கின்றது. 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 4-ல் புதன், 6-ல் கேது, 7-ல் குரு, சனி, 11-ல் செவ்வாய், 12-ல் ராகு என்று கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவையும், அபிவிருத்தியையும் காண்பீர்கள். தனவரவில் இதுநாள் வரையில் இருந்து வந்த தடைகள் நீங்கி சரளமான பண வரவிற்கு வழிகள் தோன்றும். உத்தியோகத்தில் இருந்துவந்த பணிச்சுமைகள் குறையும். சிலருக்கு இடமாற்றத்திற்கும் வாய்ப்புண்டு. ஞானிகள் ஆசி கிட்டும். சிலரின் தடைபட்டு வந்த திருமணம் திடீரென முடிவாகக்கூடும். கணவன், மனைவியிடையே விரிசல் நீங்கி விருப்பம் தோன்றும் நேரம். ஞாயிறு அன்று பெரும்புதூர் இராமானுஜரை தரிசிக்க\n7. புனர்பூசம்: காரியம் முடிப்பதில் வெகு சாமர்த்தியமும், நுட்பமான அறிவுத்திறன் கொண்ட அறிவாளிப் பெண்மணிகளான தங்களின் திறமைகட்கு பரிசுகள், பாராட்டுக்கள் வந்து சேரும் ஓர் நல்ல மாதமாய் மலர உள்ளது. 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 4-ல் புதன், 6-ல் கேது, 7-ல் குரு, சனி, 11-ல் செவ்வாய், 12-ல் ராகு என கிரக சஞ்சார நிலை காணப்படுவதால் தேக ஆரோக்கியம் மேன்மையாகும். பணமுடை தீரும். சகோதரர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ள அழைப்பு வரும். தெய்வ வழிபாடுகளை நிறைவேற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புக்களும், கூடுதல் சம்பளமும் என பணிச்சுமைகளால் அசந்து போவீர்கள். கணவன், மனைவி ���றவில் அந்நியோன்யம் அதிகரிக்கும் நேரம். திங்கட்கிழமையன்று வேங்கடநாதன் தரிசனம் வேண்டுதல் நிறைவேறும்.\n8. பூசம்: என்றும் கனிவான பேச்சும், உதவி புரியும் உயர்ந்த நல்ல உள்ளமும் கொண்ட பண்பான பெண்மணிகளான உங்களின் உயர் மனதை மகிழ்விக்கும் நற்செய்திகள் வந்து சேரும் ஓர் நல்ல மாதமாய் அமையக் காத்திருக்கின்றது. ராசியில் சுக்கிரன், 2-ல் சூரியன், 3-ல் புதன், 5-ல் கேது, 6-ல் குரு, சனி, 10-ல் செவ்வாய், 11-ல் ராகு என கிரக சஞ்சார நிலை தென்படுவதால் மனம் லேசாகும். முகம் பளிச்சிடும். தேக நிலையில் தெளிவைக்காண்பீர்கள். பணவரவில் நல்ல முன்னேற்றம் காண்பதற்கு புதிய வழிகளை யோசிப்பீர்கள். தாய் வீட்டின் ஆதரவினால் புதிய சொத்துக்கள் வாங்க எண்ணம் தோன்றும். கடன் சுமை தீரும். தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து நடந்துகொள்வீர்கள். செவ்வாய்க்கிழமை துர்க்கையம்மன் தரிசனம் துக்கம் விலகும்.\n9. ஆயில்யம்: உயர்வான எண்ணங்களும், சுறுசுறுப்புடன் செயலாற்றும் திறமையும், எதிலும் முன்னிலை வகிக்கும் அறிவுப்பெண்மணிகளான உங்களின் நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும் ஓர் நல்ல மாதமாய் இம்மாதம் இனிதே மலர உள்ளது. ராசியில் சுக்கிரன், 2-ல் சூரியன், 3-ல் புதன், 5-ல் கேது, 6-ல் குரு, சனி, 10-ல் யோககாரகன் செவ்வாய் ஆட்சி, 11-ல் ராகு என கிரக சஞ்சாரம் அனுகூலமாய் சஞ்சாரம். எனவே உடல்நலம் தெளிவடையும். தனவரவு இரட்டிப்பாகும். சகோதரர்களின் மூலம் நன்மைகள் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி தென்படும். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு அரசாங்க வேலை கிட்டும் நேரம். சிலரின் நீண்ட நாட்களாய் தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். இல்லறத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவம் தோன்றும் மாதம். ஞாயிற்றுக்கிழமையன்று நாகர்பூஜை செய்ய நலம் உண்டாகும்.\n10. மகம்: எவரையும் நேருக்கு நேர் சந்திக்கும் திறமையும், தன் சுயமுயற்சியினால் வாழ்வில் உன்னத நிலையை அடைய ஓயாது போராடி வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் செயல் ராணிகளான உங்களின் எண்ணங்கள் ஈடேறும் ஓர் நல்ல மாதமிது. ராசியில் சூரியன், 2-ல் புதன், 4-ல் கேது, 5-ல் குரு, சனி, 9-ல் செவ்வாய், 10-ல் ராகு, 12-ல் சுக்கிரன் என கிரக சஞ்சாரம் அனுகூலமாய் உள்ளதால் தொட்டது யாவும் துலங்கும். தேகம் ஆரோக்கியம் சீராகும். பணவரவில் முன்னேற்றமான நிலை தெரியும். சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தந்தையின் அன்பைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம், மண், மனைகள் சேரும். கடன் சுமைகள் தீரும். தாம்பத்திய உறவில் பரஸ்பரமான அன்பு மலரும் தருணமிது. திங்கட்கிழமை காளத்திநாதரை தரிசிக்க காரியத்தடை நீங்கும்.\n11. பூரம்: எந்த நிலையிலும் மனஉறுதியுடன் நின்று போராடும் அசாத்தியமான துணிச்சலும், மதிநலத்தால் வெற்றி காணும் ஓர் அபாரமான திறமை கொண்ட பெண்மணிகளான தங்களின் ஆசைகள் நிறைவேறும் ஓர் நல்ல மாதமாய் மலர உள்ளது. ராசியில் சூரியன், 2-ல் புதன், 4-ல் கேது, 5-ல் குரு, சனி, 9-ல் செவ்வாய், 10-ல் ராகு என கிரகங்களின் சஞ்சார நிலை அனுகூலமாய் சஞ்சரிப்பதால் கேட்டது கிடைக்கும் நல்ல நேரம். புதிய தொழில் ஆரம்பிக்க யோசனைகள் உருவாகும். தேகம் புதுப்பொலிவு பெறும். தனவரவு இரட்டிப்பாகும். உத்தியோக முயற்சி வெற்றியாகும். சிலருக்குத் திருமணம் கூடும். புத்திர பேறு அமையும் யோகம் உண்டு. வீடு, வாகனம் என சேரும். இல்லறத்தில் இனிப்பான நிகழ்ச்சிகளால் மனம் ஒன்று கூடும் நேரம். குடும்பம் ஒன்றுபட குலதெய்வ வழிபாடு மேன்மையைத் தரக்கூடும்.\n12. உத்திரம்: எப்போதும் கள்ளம் கபடமற்ற பேச்சும், எவருக்கும் ஓடிப்போய் உதவி செய்யும் மனோபாவமும் கொண்ட தியாகப் பெண்மணிகளான உங்களின் அபிலாஷைகள் நிறைவேறும் ஓர் நல்ல மாதமாய் இம்மாதம் மலர உள்ளது. ராசியில் புதன், 3-ல் கேது, 9-ல் ராகு, 4-ல் குரு, சனி,\n3, 8-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவு யோகம் தரும். 11-ல் சுக்கிரன், 12-ல் சூரியன் என கிரக சஞ்சாரம் அமைந்துள்ளதால் தேக ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது அவசியம். தனவரவில் பஞ்சமிராது. இருப்பினும் வரவைக்காட்டிலும் செலவுகள் கூடுதலாகும். தாயாரின் அன்பால் மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் இடம் மாற்றம் வரலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வீடு தேடி வரும். தாம்பத்திய உறவில் இன்பங்கள் இரட்டிப்பாகும் இனிய நேரம். ஞாயிற்றுக்கிழமையன்று சூரிய தரிசனம் செய்ய நன்மை உண்டு.\n13. அஸ்தம்: என்றும் புதிதாய் சாதித்துக் காட்ட எண்ணம் கொண்டவர்களும், கலையார்வம் மிக்க விருப்பத்துடன் முயற்சி செய்து வெற்றி வாகை சூடும் வீராங்கனைப் பெண்மணிகளான தங்களின் எண்ணங்கள் ஈடேறும் ஓர் நல்ல மாதமிது. ராசியில் புதன் ஆட்சி, 3-ல் கேது, 9-ல் ராகு, 4-ல் குரு, சனி, 3, 8-க் குடைய செவ்வாய் 8-ல் மறைவு கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம், 11-ல் சுக்கிரன், 12-ல் சூரியன் என கிரகங்களின் சஞ்சாரம் காணப்படுவதால் உடல்நலனில் கவனம் கொள்வது அவசியம். சரளமான பணவரவு அதற்கேற்ப செலவும் வந்து சேரும். ஞானிகளின் ஆசி கிட்டும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பால் பணிச்சுமைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து மாறுபாடுகள் நீங்கும். புதன்கிழமையன்று வராக மூர்த்தியை சேவிக்க வாழ்வு வளமாகும்.\n14. சித்திரை: மதிநுட்பத்தினால் கடினமான செயலையும் எளிதில் செய்து முடிக்கும் வேகமும், விவேகமும் கொண்ட திறமைசாலிப் பெண்மணிகளான உங்களின் கனவுகள் நனவாகும் இனிமையான ஓர் நல்ல மாதமிது. 2-ல் கேது, 3-ல் குரு, சனி, 7-ல் செவ்வாய் ஆட்சி, 8-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், 12-ல் புதன் என கிரக நிலைகள் சாதகமாய் சஞ்சாரம். எனவே மனம் உற்சாகத்தில் துள்ளும். தேக நிலையில் மாற்றங்கள் நன்கு தெரியும். பண வரவில் தடைகள் நீங்கும். தெய்வ அனுக்கிரகம் கிட்டும். மக்களின் கல்வியில் முன்னிலை கண்டு மகிழ்வீர்கள்.\nஅரசாங்க வேலை கிடைக்கும் யோகம் உண்டு. புதிய வேலை கிட்டும் நல்ல நேரம். கணவன், மனைவி இருவரும் அன்பால் இணையும் ஓர் அற்புதமான நேரம். செவ்வாய் அன்று பழநியாண்டவரை தரிசிக்க பாவங்கள் விலகும்.\n15. சுவாதி: என்றுமே எதிலும் புதுமையை விரும்பும் கலை உணர்வு அதிகம் கொண்டவர்களும், எதையேனும் சாதிப்பதில் விருப்பங்கள் கொண்டு சாதித்துக்காட்டும் வீரப்பெண்மணிகளான தங்களின் ஆசைகள் நிறைவேறும் ஓர் இனிய மாதமிது. 2-ல் கேது, 8-ல் ராகு, 3-ல் சனி, குரு, 7-ல் செவ்வாய், 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், 12-ல் புதன் என கிரக நிலை அனுகூலமாய் காணப்படுவதால் மனதில் இருந்துவந்த சலனங்கள் விலகும். குடும்ப ஒற்றுமை தென்படும். தேகத்தில் நல்ல முகவசீகரம் தோன்றும். தனவரவில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோகத்தில் இருந்துவந்த பணிச்சுமைகள் குறையும். தடைபட்ட திருமணம் சிலருக்கு முடிவாகும். வீடு, வாகனம் என சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. இல்வாழ்க்கையில் மனபேதங்கள் விலகி இன்பங்கள் வந்து சேரும். சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை சேவிக்க அனைத்தும் ஜெயமாகும்.\n16. விசாகம்: என்றும் பொறுப்புடன் செயலாற்றும் விவேகமும், மதிநலத்தால் விவேகமாய் செயல்பட்டு சாதித்துக்காட்டும் வெற்றியின் ரா���ிகளான உங்களின் திறமைகளால் பரிசும், பாராட்டும் வந்து சேரும் ஒரு நல்ல மாதமாய் இம்மாதம் மலர உள்ளது. 2-ல் கேது, 3-ல் குரு, சனி, 7-ல் செவ்வாய், 8-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், 12-ல் புதன் என கிரக சஞ்சாரம் உள்ளதால் உங்களின் கனவுகள் செயல் வடிவம் பெறும். உடல்நலம் தெளிவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று மனம் மகிழும் நேரம். சிலருக்கு மகப்பேறு கிட்டும். நீண்ட நாட்களாய் தடைபட்டு வந்த திருமணம் கூடிவரும். வீடு, வாகனம் என சொத்துக்கள் சேரும். தாம்பத்திய வாழ்க்கையில் இருந்துவந்த மனவேறுபாடுகள் நீங்கும். செவ்வாய் அன்று மயிலை சிங்காரவேலர் தரிசனம் சிறப்பைத் தரும்.\n17. அனுஷம்: உயர்ந்த எண்ணங்களும், அனைவருக்கும் உதவும் பரந்த மனப்பான்மையும் கொண்ட மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கப்பெற்ற தங்களின் திறமைகட்கு விருதுகள் வந்து சேரும் ஓர் இனிமையான மாதமாய் இம்மாதம் உங்களை வரவேற்கின்றது. ராசியில் கேது உச்சம், 2-ல் குரு ஆட்சி, சனி, 6-ல் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி, 7-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன் ஆட்சி, 11-ல் புதன் ஆட்சி உச்சம் என கிரக நிலைகள் சாதகமாய் சஞ்சாரம். அத்துடன் ஜீவனஸ்தானத்தை குரு பார்ப்பதால் பணமழைதான் போங்கள். தனவரவு இரட்டிப்பாகும். தேகம் வசீகரமாகும். பிதுர்க்கள் மூலம் பணம் வரும். வீடு, வாகனம், பொன் ஆபரணங்கள் சேரும். கணவன், மனைவியிடையே விருப்பங்கள் கூடுதலாகும் மாதம். வெள்ளிக்கிழமையன்று மீனாட்சியம்மன் தரிசனம் வெற்றியைத் தரும்.\n18. கேட்டை: மனதில் உறுதியும், பொறுப்புடன் செயல்படும் விவேகமும், பொறுமையுடன் அணுகும் விவேகப் பெண்மணிகளான உங்களின் கலைத்\nதிறன் அனைவராலும் பாராட்டுப் பெறும் ஓர் இனிய மாதமாய் இம்மாதம் மலர இருக்கின்றது. ராசியில் கேது, 2-ல் குரு, சனி, 6-ல் செவ்வாய், 7-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் புதன் என கிரக நிலைகள் சாதகமாய் சஞ்சாரம். எனவே எதிலும் வெற்றிதான். தேகம் தெளிவடையும். பணவரத்து கூடும். வீட்டில் சுபமங்கள நிகழ்வுகள் கூடி வருவதும் அதன் பொருட்டு உறவினர்கள் ஒன்று சேரும் நேரம். சித்தர்களின் தரிசனம் கிட்டும். பழைய வீட்டை மாற்றி புது வீட்டிற்கு குடிபோகும் நல்ல நேரம். கடன் சுமைகள் குறையும். மக்களின் கல்வி முன்னேற்றம் மனதிற்கு இதம் தரும். இல்லற வாழ்வில் இனிமைகள் வந்து மகிழ்வ��க்கும் ஒரு நல்ல மாதமிது. சனிக்கிழமையன்று நரசிம்மரை தரிசிக்க நலம் உண்டாகும் மாதம்.\n19.மூலம்: தவறு செய்பவர்களை மன்னிக்கும் சுபாவமும், அனைவரிடமும் அன்பு காட்டும் பண்பும், எவருக்கும் உதவி புரியும் நல்ல உள்ளம் கொண்ட தங்கள் மனம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் ஓர் இனிய நல்ல மாதமிது. ராசியில் குரு, சனி, 5-ல் ராகு, 8-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், 10-ல் புதன், 12-ல் கேது என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் உடல் நலம் தெளிவாகும். பணமுடை தீரும். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் கூடும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு பணியிட மாற்றமும் உண்டு. நட்பு வட்டம் மூலம் அனுகூலம் பெறுவீர்கள். வீடு, வாகன யோகமும் உண்டு. கணவரின் நிறைவான அன்பைக் கண்டு அசந்து போவீர்கள். செவ்வாய் அன்று மயிலம் முருகனை தரிசிக்க மனதில் சலனங்கள் விலகும்.\n20. பூராடம்: தெளிவான தொலைநோக்குப்பார்வையும், பிறர் மனதைப்புரிந்து நடக்கும் உத்தம குணம் கொண்ட நல்ல பெண்மணிகளான தங்களின் மனம் மகிழும் ஒரு நல்ல மாதமாய், நற்செய்திகள் தேடி வந்து மனதை இன்புறச்செய்யும் மாதமிது. ராசியில் குரு, சனி, 5-ல் செவ்வாய், 6-ல் ராகு, 8-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், 10-ல் புதன், 12-ல் கேது என கிரக சஞ்சாரம் உள்ளதால் எதிலும் வெற்றி முகம்தான். தேகம் தெளிவு பெறும். பணமுடை தீரும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் கூடுதலாகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஒரு தொகை வரக்கூடும். தாம்பத்திய வாழ்வில் ஒரு தனி இன்பம் வந்து சேரும் நல்ல மாதம். சனியன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமான் தரிசனம் ஒற்றுமை\n21. உத்திராடம்: சரளமான பேச்சுத்திறமையும், அறிவாற்றலும் கொண்ட திறமைசாலிப் பெண்மணிகளான உங்களை மகிழ்விக்கும் வண்ணம் இனிய செய்திகள் வந்து அசத்தப்போகும் ஓர் இனிமையான மாதமாய் மலர உள்ளது. 4-ல் செவ்வாய், 5-ல் ராகு, 7-ல் சுக்கிரன், 8-ல் சூரியன், 9-ல் புதன், 11-ல் கேது, 12-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் உள்ளதால் தேவையற்ற மனஉளைச்சலுக்கு இடம் கொடுக்காதீர்கள். எதிலும் பதற்றம் வேண்டாம். பொறுமையுடன் செயல்பட பெருமை உண்டு. தேகம் தெளிவாகும். பணவரவு கூடுதலாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். குடும்பப் பிரச்னைகள் தீரும். சுபநிகழ்வில் பங்கு பெறுவீர்கள். நட்பு வட்டம் மூலம் அனுகூலம் கிட்டும். மக்களின் கல்வி முன்னேற்றத்தால் மகிழ்வு கிட்டும். இல்லற வாழ்க்கையில் இனிமைகள் வந்து சேரும் நல்ல மாதமிது. ஞாயிறு அன்று கருடபகவானை தரிசிக்க கவலைகள் விலகும்.\n22. திருவோணம்: தெளிவான தொலைநோக்குப் பார்வையும், பிறரின் மனம் புண்படாமல் பேசும் வாக்குவன்மையும் கொண்ட தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்ட உத்தமப் பெண்மணிகளான உங்களின் நீண்ட நாளைய எண்ணங்கள் செயலாகும் ஓர் இனிய மாதமிது. 4-ல் செவ்வாய், 5-ல் ராகு, 7-ல் சுக்கிரன், 8-ல் சூரியன், 9-ல் புதன், 11-ல், 12-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் நினைத்த காரியம் ஜெயமாகும். உடல்நலம் தெம்படையும். பணவரவு இரட்டிப்பாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். தெய்வப்பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமைகள் அதிகரிக்கும். வீடு, வாகன யோகமுண்டு. கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசி மகிழும் இனிய தருணம். செவ்வாய் அன்று மயிலம் முருகப்பெருமான் தரிசனம் மனம் மகிழ்வு காணும்.\n23. அவிட்டம்: அசாத்தியமான துணிச்சலும், மனோதிடம் அதிகம் உள்ள எவரையும் நேருக்கு நேர் நின்று பேசும் தனித்திறன் கொண்ட வெற்றி நாயகிகளான உங்களின் கலைத்திறன் அனைவராலும் பாராட்டு பெறும் ஒரு நல்ல மாதமாய் அமைய இருக்கின்றது. 4-ல் செவ்வாய், 5-ல் ராகு, 7-ல் சுக்கிரன், 8-ல் சூரியன், 9-ல் புதன், 11-ல் கேது, 12-ல் குரு, சனி என கிரக நிலை தென்படுவதால் தேகம் பளிச்சிடும். தனவரவில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் அன்பைப் பெறுவீர்கள். பிதுர் சொத்துக்களின் மூலம் ஒரு பெருந்தொகை கைக்கு வந்து சேரும். புதிய சொத்து வாங்க எண்ணம் தோன்றும். உத்தியோக முயற்சிகளில் வெற்றியாய் அரசாங்க வேலை கிட்டும். தாம்பத்திய உறவில் விரிசல்கள் நீங்கி விருப்பம் கூடு தலாகும். திங்கட்கிழமையன்று காமாட்சியை தரிசிக்க கவலைகள் விலகும்.\n24. சதயம்: பொதுநலத் தொண்டில் ஆர்வமும், இனிமையாய் பேசுவதில் சாமர்த்தியமும் உள்ள எவருக்கும் உதவி புரியும் தியாகப்பெண்மணிகளான தங்களின் திறமைகட்கு பாராட்டுக்கள் வந்து சேரும் ஓர் இனிமையான மாதமாய் இம்மாதம் அமைய உள்ளது. 3-ல் செவ்வாய், 4-ல் ராகு, 6-ல் சுக்கிரன், 7-ல் சூரியன், 8-ல் புதன், 10-ல் கேது, 11-ல் குரு, சனி என்று கிரகங்களின் சஞ்சாரம் காணப்படுவதால் எங்கும் வெற்றி. எதிலும் வெற்றி என பாடத்தோன்றும் நேரம். பு��ிய தொழில் அமையும். பணமுடை தீரும். தேகம் பளீரென மின்னும். தெய்வ அனுக்கிரகம் கிட்டும். விருந்துகள், சுபநிகழ்வில் கலந்துகொள்வீர்கள். சிலர் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவர். கணவன், மனைவி உறவில் அன்பும், பாசமும் அதிகரிக்கக் கூடும். ஞாயிறு மாலை ராகு காலம் 4.30 to 6.00 மணி அளவில் திருத்தணியை அடுத்த மத்தூர் மகிஷாசுரமர்த்தினியை தரிசிக்க தடைபட்ட திருமணம் கூடும்.\n25. பூரட்டாதி: கடமையில் கண்ணும் கருத்துமாய் செயலாற்றும் தனித்திறமையும், எப்போதும் உழைக்கத்தயாராய் நிற்கும் சுறுசுறுப்பானப் பெண்மணிகளான தங்களின் திறமைகட்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் வண்ணம் இம்மாதம் இனிய செய்திகள் தேடி வந்து மகிழ்விக்கும் மாதமிது. 3-ல் செவ்வாய், 4-ல் ராகு, 6-ல் சுக்கிரன், 7-ல் சூரியன், 8-ல் புதன், 10-ல் கேது, 11-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் உள்ளதால் நினைத்த காரியங்கள் யாவுமே ஜெயமாகும். உடல் ஆரோக்கியம் தேஜஸாகும். பணவரவு அதிகரிக்கும். மனம் லேசாகும். தாயாரின் அன்பைப் பெறுவீர்கள். மக்களின் கல்வி முன்னேற்றம் மனதிற்கு இதமளிக்கும். வாகனம், ஆபரணங்கள் சேரும். கணவன், மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும் இனிமையான மாதமிது. வியாழக்கிழமையன்று தேனாம்பேட்டை பாலசுப்ரமணியரை தரிசிக்க நன்று.\n26. உத்திரட்டாதி: கற்பனை குணம் அதிகம் உள்ளவர்களும், எழுத்தாற்றல், யோசித்து செயல் புரியும் மதிநலம் கொண்ட உத்தமமான பெண்\nமணிகளான உங்களின் கலைத்திறமை அனைவராலும் பெருமைபடுத்தப்படும் ஒரு நல்ல மாதமாய் இம்மாதம் மலர இருக்கின்றது. 2-ல் செவ்வாய், 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 7-ல் புதன், 8-ல் கேது, 10-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் எடுத்த செயல் யாவும் வேகமாய் முடியும். எதையும் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் ஆரம்பிக்க எண்ணம் தோன்றும். முகம் பளிச்சிடும். தந்தையின் ஆதரவினால் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமுள்ளது. கணவன், மனைவி இருவரும் அன்பால் இனிமையுறும் நல்ல மாதம். சனிக்கிழமையன்று சனீஸ்வரரை தரிசிக்க சலனங்கள் விலகும்.\n27. ரேவதி: அனைவரின் அன்பையும் பெற உள்ளம் புரிந்து செயல்படும் நல்ல குணவதிகளான தங்களின் பொறுமையினால் எதிரிகளையும் பணிய வைக்கும் திறமைசாலிப் பெண்மணிகளான உங்களின் விவேகம் பாராட்டப்படும் மாதமாய் இம்மாதம் அமைய உள்ளது. 2-ல் செவ்வாய், 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 7-ல் புதன், 9-ல் கேது, 10-ல் குரு, சனி என கிரக சஞ்சாரம் காணப்படுவதால் தேகம் பொலிவடையும். தனவரவில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செய்யும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சிலர் பழைய வீட்டை மாற்றி புதிதாய் அமைப்பர். மகான்களை தரிசிப்பீர்கள். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்டு வந்த திருமணம் கூடும். சுபமங்கள நிகழ்வு இல்லத்தில் கூடிவரும். தாம்பத்திய வாழ்வில் மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையாவீர்கள். புதன்கிழமையன்று வைகுந்த பெருமாள் தரிசனம் வாழ்வு வளமாகும்.\nஎந்த நாட்டுக்குப் போனாலும் நம்மூர் உணவை தேடிப் போவேன்\nஎந்த நாட்டுக்குப் போனாலும் நம்மூர் உணவை தேடிப் போவேன்\nதோட்டத்தில் விளைந்த கொரோனா எதிர்ப்பு\nஉணவே மருந்து-அறிவை வளர்க்கும் அக்ரூட் பருப்பு\nஆசிரியர் கனவு விலகி... கலெக்டர் கனவு தொற்றிக்கொண்டது\nதன்னம்பிக்கை கொண்ட கருப்பின பெண்ணாகவே வளர்க்கப்பட்டேன்\nநான் நடிகனாக காரணம் சூப்பர்ஸ்டார்தான் நடிகர் முத்தழகன்05 Sep 2020\nபெண்களை மதித்தால் செல்வம் பெருகும்\nஉழைப்பை முதலீடு செய்தால் வெற்றி\nதன்னம்பிக்கை கொண்ட கருப்பின பெண்ணாகவே வளர்க்கப்பட்டேன்\nதோழியருக்கான நட்சத்திர பலன்கள்05 Sep 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/embogama-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-24T09:23:25Z", "digest": "sha1:YIGVXXY5EIWOO2WHRKDPDPOQ4HZ74S7A", "length": 1540, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Embogama North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Embogama Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/kanchuramoddai-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-24T09:13:18Z", "digest": "sha1:ILCV3MW3HNTDB7Q5MVJOBRQSYY5IEJ4X", "length": 1570, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kanchuramoddai North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kanchuramoddai Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/malaimuntal-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-24T09:01:55Z", "digest": "sha1:7KSMAK5ZQPWJYQZD5GX5WOZDYYDPBCHV", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Malaimuntal North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Malaimuntal Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/mulliwadduvan-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-24T09:07:01Z", "digest": "sha1:G3ULECOPODDPWGOZKDNHFGBXXTLZ7XSX", "length": 1565, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Mulliwadduvan North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Mulliwadduvan Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/solayankulama-north-central-province-sri-lanka/", "date_download": "2020-09-24T08:54:01Z", "digest": "sha1:ZCHNJBKJCVZZNITFQSHHCIUPEL223HZL", "length": 1571, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Solayankulama North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Solayankulama North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/wetakoluwagama-north-central-province-sri-lanka/", "date_download": "2020-09-24T07:38:10Z", "digest": "sha1:BYLIQN5NU2NQRV3G3AN7M7CMNTLMACYA", "length": 1576, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Wetakoluwagama North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Wetakoluwagama North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.eelam5.com/2019/10/blog-post_47.html", "date_download": "2020-09-24T07:21:42Z", "digest": "sha1:P736X5YLKYTUUWJMIAEEY6HQZCEYBJIV", "length": 6647, "nlines": 52, "source_domain": "news.eelam5.com", "title": "முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டெடுப்பு! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டெடுப்பு\nமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டெடுப்பு\nமுல்லைத்தீவு, இரணைப்பாலை குழந்தை யேசு ஆலய வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த வளாகத்தில் சுற்று மதில் கட்டுமான வேலைக்கான அத்திவாரம் வெட்டிய போதே புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகளின் சீருடைகள், சீருடைத் துணிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதனையடுத்து புதுக்குடியிருப்பு சிறிலங்கா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் அவற்றை மீட்டுச் சென்றுள்ளனர்.\nஇறுதி யுத்த காலப்பகுதியில் கடுமையான போர் நடைபெற்ற இடமாக இரணைப்பாலை காணப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணையை சிறிலங்கா பொலிஸார் முன்னெடடுத்துள்ளனர்.\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இராணுவம்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளா...\nகனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா\nதன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை\nயுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க...\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/09192717/1677229/Plant-theft-in-Kanyakumari.vpf", "date_download": "2020-09-24T08:12:33Z", "digest": "sha1:7QVGT26KLPVPBACTXQRNCYY2JVC4FRTU", "length": 4385, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "விலை உயர்ந்த செடிகளை குறிவைத்து திருடும் கும்பல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற��போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிலை உயர்ந்த செடிகளை குறிவைத்து திருடும் கும்பல்\nபதிவு : செப்டம்பர் 09, 2020, 07:27 PM\nகன்னியாகுமரி அருகே விலை உயர்ந்த செடிகளை குறிவைத்து திருடுவோரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.\nகன்னியாகுமரி அருகே விலை உயர்ந்த செடிகளை குறிவைத்து திருடுவோரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. செருப்பாலூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் இருந்த விலை உயர்நத் செடிகள் தொட்டியோடு மாயமானது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது காரில் வந்த கும்பல், தொட்டிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/05/707.html", "date_download": "2020-09-24T07:11:00Z", "digest": "sha1:GKJZ4IYFORAFZRMNBFPMYW66JOANN5IC", "length": 7026, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "பாதித்தோர் எண்ணிக்கை 707ஆக உயர்வு \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபாதித்தோர் எண்ணிக்கை 707ஆக உயர்வு\nகோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (மே 3) ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்...\nகோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (மே 3) ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஇலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 707ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.\nஅத்துடன், இன்று ஞாயிற்றுக்கிழமை கோரோனா நோயாளிகள் 12 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதுவரை 184 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n516 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nYarl Express: பாதித்தோர் எண்ணிக்கை 707ஆக உயர்வு\nபாதித்தோர் எண்ணிக்கை 707ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/job/tnpsc-recruitment-junior-inspector-job/", "date_download": "2020-09-24T08:07:43Z", "digest": "sha1:CTOB6ER3OM4VJHVRUKYNGQSLALDL2BPU", "length": 3408, "nlines": 67, "source_domain": "thoothukudibazaar.com", "title": "TNPSC Recruitment for Junior Inspector Job |", "raw_content": "\nதமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nELCOT துறையில் உதவியாளர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nELCOT துறையில் உதவியாளர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nPREVIOUS POST Previous post: நாட்டு கோழி வளர்க்க விரும்பும் பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nNEXT POST Next post: தூத்துக்குடியில் நவ. 1இல் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/15552", "date_download": "2020-09-24T08:19:20Z", "digest": "sha1:QPVOPZS3FYLUFGAG7YEQ76CYUV57W4H6", "length": 15974, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "240 கோடி பெறுமதியான 40 ஏக்கா் காணியை போலி உறுதி முடித்து களவாடிய றிஷாட் பதியூதீனின் சகோதரன் றிப்ஹான் கைது..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\n240 கோடி பெறுமதியான 40 ஏக்கா் காணியை போலி உறுதி முடித்து களவாடிய றிஷாட் பதியூதீனின் சகோதரன் றிப்ஹான் கைது..\nமன்னாா்- தலைமன்னாா் பகுதியில் சுமாா் 240 லட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கா் காணியை போலி உறுதி முடித்து களவாடியதற்காக அமைச்சா் றிஷாட் பதியூதீன் சகோதரன் றிப்ஹான் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்.\nகுற்றப் புலனாய்வு பிாிவினா் சற்று முன்னா் இவரை கைது செய்துள்ளதுடன், கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமனில் ஆஜா் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனா்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nவலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினை வலியுறுத்தி சமூக விழிப்பூட்டல் பேரணி\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை ��ோன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nயாழ்.புத்துார் சந்தியில் கோர விபத்து.. 3 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதல், 4 பேர் படுகாயம், இருவர் ஆபத்தான நிலையில்..\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nமண்ணெண்ணை போத்தலுடன் குடும்ப பெண் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்.. பரபரப்பான சூழலில் பொலிஸார் தலையிட்டு சமாதானப்படுத்தினர்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nவடக்கில் 78 இடங்களை ஒரு வர்த்தமானி பிரசுரம் கூட இல்லாமல் ஆக்கிரமித்திருக்கும் தொல்பொருள் திணைக்களம்..\nவெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.\nபோதைக்கு அடிமையாக்கி பாலியல் உறவு.. போதையில் 17 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்தபோது 18 வயதான குறித்த பெண் கைது, விசாரணையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி..\nதிடீரெ இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. ஒன்றரை மாத குழந்தை மீட்பு தொடரும் மீட்பு பணிகள்.. (2ம் இணைப்பு)\nலண்டன் வழக்கில் தப்பிய இராணுவ அதிகாரி ஹட்டன் வழக்கில் சிக்கினார்\nவேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து தரிப்பிடத்திற்குள் பாய்ந்து கோர விபத்து.. 3 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/adani-green-energy-share-price-surge-25-times-in-the-last-2-5-years-020581.html", "date_download": "2020-09-24T07:55:42Z", "digest": "sha1:4IWIKCGL6PJLEKF4XW5J5I5C6RJXX3KN", "length": 30254, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்! அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு! | Adani Green Energy share price surge 25 times in the last 2.5 years - Tamil Goodreturns", "raw_content": "\n» 2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம் அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு\n2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம் அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு\n17 min ago கிக் ஊழியர்களில் 70% பேருக்கு EMI, செலவினங்களுக்கு பிறகு பூஜ்ஜிய வருமானம்.. கவலையளிக்கும் சர்வே.. \n1 hr ago தங்கம் விலை பயங்கரமாக சரியலாம் Credit Suisse கணிப்பு\n1 hr ago 37,668-ல் நிறைவடைந்த சென்செக்ஸ் தொடர்ந்து 5 வர்த்தக நாட்களாக சரிவு\n2 hrs ago கொரோனா கொடுத்த போனஸ்.. ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் 25% அபார வளர்ச்சி..\nMovies இந்த வயசுலேயும் என்னா லவ்.. மனைவியை இறுக்கி அணைத்தப்படி மோகன்லால்.. வைரலாகும் க்யூட் போட்டோ\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம்.. விமான போக்குவரத்துக்கு தடை போட்ட சவுதி\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nLifestyle இதய மற்றும் சிறுநீரக பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்க இந்த ஒரு பழத்தை தினமும் சாப்பிட்டா போதுமாம்\nSports அவசரப்பட வேண்டாம்.. தோனி பல நாளாக கிரிக்கெட் ஆடவில்லை.. என்ன சிஎஸ்கே கோச்சே இப்படி சொல்லிட்டாரே\nAutomobiles ஜனாதிபதி பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு.. எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் அம்பானிக்கு அடுத்த பணக்காரர் யார் என்றால் அதானி என நாமே சொல்லத் தொடங்கிவிட்டோம். அந்த அளவுக்கு அதானி லாபம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்.\nஅதானி குழும கம்பெனிகளில் பல கம்பெனிகள், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன. அதில் Adani Green Energy என்கிற கம்பெனியும் ஒன்று.\nஇந்தியாவில் சோலார் முறையில் ம���ன்சாரத்தை தயாரித்து விற்பது தான் இந்த கம்பெனியின் முக்கிய வியாபாரம். தன் வியாபாரத்தை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது Adani Green Energy.\nதற்போது Adani Green Energy கம்பெனி தான் உலகின் மிகப் பெரிய சோலார் மின்சார கம்பெனி என அமெரிக்காவின் மெர்காம் கேப்பிட்டல் என்கிற கம்பெனி சொல்லி இருக்கிறது. Adani Green Energy கம்பெனியின் கெபாசிட்டி 14 ஜிகா வாட்டாக அதிகரித்து இருக்கிறதாம். 2025-ம் ஆண்டுக்குள் Adani Green Energy-ன் கெபாசிட்டி 25 ஜிகா வாட்டைத் தொடும் என்கிறது கம்பெனி தரப்பு.\nபங்கு விலை அதிவேக உயர்வு\nAdani Green Energy கம்பெனியின் பங்கு விலை, கடந்த 2.5 ஆண்டுகளில் மட்டும் சுமாராக 2,500 சதவிகிதம் (25 மடங்கு) விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. இந்த பங்கில் எவ்வளவு ரூபாய் முதலிடு செய்து இருந்தால் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் இந்த பங்கில் முதலீடு செய்து இருக்கிறார்களா என்பதை எலாம் விரிவாகப் பார்ப்போம். முதலில் பங்கு விலை ஏற்றத்தில் இருந்து தொடங்குவோம்.\nகடந்த ஜூன் 2018-ல் தான் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. 2.7.18 அன்று கொஞ்சம் விலை சரிந்து 25.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்று 4 லட்சம் ரூபாய்க்கு அதானி கிரீன் பங்குகளை வாங்கி, 670.80 ரூபாய்க்கு வர்த்தகமான போது விற்று இருந்தால் 25.61 மடங்கு லாபம் பார்த்து இருக்கலாம். 1.02 கோடி ரூபாயை லாபமாகச் சம்பாதித்து இருக்கலாம்.\nகடந்த 19.2.19 அன்று 30.8 ரூபாய்க்கு வர்த்தகமானது அதானி கிரீன் எனர்ஜி. அன்று முதலீடு செய்து, நேற்று அல்லது இன்றைக்கு 670.80 ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தால் 20.7 மடங்கு (2,077 சதவிகிதம்) லாபம் பார்த்து இருக்கலாம். கிட்டத்தட்ட 1.5 வருடத்துக்குள் 20.7 மடங்குலாபம் என்பது மிகப் பெரிய வாய்ப்பு.\nமே 2019-ல் ஒரு சான்ஸ்\nசரி அதையும் மிஸ் செய்துவிட்டீர்களா இதோ 17.5.19 அன்று ஒரு சூப்பர் சான்ஸ் கிடைத்தது. 37.40 ரூபாய்க்கு அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் வர்த்தகமானது. அன்றைக்கு இந்த பங்குகளில் முதலீடு செய்து, 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் 1,693 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.\nகடந்த செப்டம்பர் 2019-ல், 3.9.19 அன்று 44.45 ரூபாய்க்கு வர்த்தகமானது அதானி கிரீன் எனர்ஜி பங்குகள். அன்றைக்கு முதலீடு செய்து, 15 செப்டம்பர் 2020 அன்று 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் 1,409 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். நீங்���ளே சொல்லுங்கள் ஒரு வருடத்தில் 14 மடங்கு லாபம் எல்லாம் பிரமாதமான விஷயமா இல்லையா\nகடந்த 01 அக்டோபர் 2019 அன்று 56.5 ரூபாய்க்கு வர்த்தகமானது அதானி கிரீன் எனர்ஜி பங்குகள். நல்ல வாய்ப்பு. அப்போது முதலீடு செய்துவிட்டு, நேற்று 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 10.87 மடங்கு (1,087 சதவிகிதம்) லாபம் பார்த்து இருக்கலாம். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டீர்களா\n100 ரூபாய் கடந்த அதானி கிரீன் எனர்ஜி\nபொதுவாக ஒரு பங்கு 100 ரூபாய் விலையைக் கடந்துவிட்டால் அதை ஒரு நல்ல பங்காகப் பார்க்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. ஆக கடந்த 2.12.19 அன்று அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை 131.30 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்றைக்கு இந்த 100 ரூபாய் செண்டிமெண்டை வைத்து முதலீடு செய்து, நேற்று 670.80 ரூபாய்க்கு விற்று இருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்து இருக்கும் தெரியுமா 410 %. நாலு மடங்கு லாபம்.\nஒரு பங்கு விலை புதிய உச்சங்களைத் தொடும் போது அதன் மொமெண்டத்தால் விலை ஏற்றம் காணும் என்பார்கள். அந்த மொமெண்டத்தை நம்பி, 4.5.20 அன்று 209.55 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அன்றைக்கே அதானி கிரீன் எனர்ஜியில் முதலீடு செய்து நேற்று 670.8 ரூபாய்க்கு விற்று இருந்தால் 220 % லாபம். அட ஆமாங்க வெறும் 5 மாத காலத்துக்குள் 2.2 மடங்கு லாபம் பார்த்து இருக்கலாம்.\nஇரண்டே மாதத்தில் 97% லாபம்\nஇதை எல்லாம் கூட விடுங்க. கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 03 ஆகஸ்ட் 2020 அன்று 339.8 ரூபாய்க்கு வர்த்தகமான போது, அதானி கிரீன் பங்குகளை வாங்கி, நேற்று (15 செப்டம்பர் 2020) 670.8 ரூபாய்க்கு விற்று இருந்தால் 97.41 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். இத்தனை வாய்ப்புகளையும் நீங்கள் தவறவிட்டீர்களா கவலை வேண்டாம். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nமியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளே முதலீடு செய்யவில்லை\nஜூன் 2020 காலாண்டு நிலவரப்படி, அதானி கிரீன் எனர்ஜி பங்குகளில் 74.91 % பங்குகளை ப்ரொமோட்டர்களே வைத்திருக்கிறார்கள். 21.52 % பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள். வெறும் 0.01 % பங்குகளைத் தான் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் வைத்திருக்கிறார்கள் என்கிறது பி எஸ் இ தரவுகள். கடந்த 2018 & 2019 ஆண்டுகளில் கூட மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் இந்த பங்கில் முதலீடு செய்யவில்லை என்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்திகள்.\nஇப்படி பங்குச் சந்தைகளில் பல அரிய வாய்ப்புகள் அவ்வப் போது வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வாய்ப்புகளைக் கண்டு கொள்வதற்கும், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கும் நாம் தான் நிறைய படிக்க வேண்டும். தொடர்ந்து படிப்போம். அறிவை வளர்த்துக் கொள்வோம். பங்குச் சந்தைகளில் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வோம். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதானியின் அதிர்ஷ்டம்... ஒரே வருடத்தில் 235% லாபம்..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nஅதானிக்கு கிடைச்ச அருமையான வாய்ப்பு.. அதுவும் ரூ.1,546 கோடியில்.. அடுத்து என்ன..\n50% பங்குகளை விற்பனை செய்த அதானி.. 510 மில்லியன் டாலர் டீல்..\nஆயுத விற்பனையில் இறங்கும் அதானி.. புதிய துவக்கம்..\nஅதானியா மோசடி செய்தது.. அதுவும் ரூ.29,000 கோடி ஊழலில் பங்கா.. செக் வைத்த உச்ச நீதிமன்றம்..\nஇவங்க காட்டில் எப்போதும் மழை தான்..\nஐயா அதானி.. மீண்டும் ஆட்சிக்கு வந்துட்டேன்.. 6 ஏர்போர்ட்ட எடுத்துக்கோ\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nதங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nவீடு தேடி வரும் சியோமி ஸ்டோர்.. புதுப்புது ஐடியாவுடன் சீன நிறுவனம்..\nவிப்ரோவின் அதிரடி முடிவு.. செம குஷியில் ஐடி ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/3276.html", "date_download": "2020-09-24T08:19:09Z", "digest": "sha1:NYURBLZACLW2D6E5CTAX3PZA3XD6P6NB", "length": 15219, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு 22 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பதியில் சாமி தரிசனத்திற்கு 22 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்\nதிங்கட்கிழமை, 6 ஜூன் 2011 ஆன்மிகம்\nநகரி,ஜூன்.- 6 - திரு���்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சராசரியாக 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை கூட்டம் குறையாமல் உள்ளது. இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 22 மணி நேரம் காத்திருக்கிறார்கள். ரூ. 300 கட்டணத்தில் சாமி தரிசனம் செய்ய 8 மணி நேரமாகிறது. திருப்பதி கோயிலுக்கு கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு திவ்விய தரிசனம் எனப்படும் விரைவு தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.\nஇதற்கு சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக 4 ஆயிரம் அறைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள்தங்கும் அறை கிடைக்காமல் தவித்தனர். அவர்கள் சாலை ஓரங்களிலும், பூங்காக்களிலும் இரவில் ஓய்வெடுத்தனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இர���தரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/2015/05/06/do-we-need-death-sentence/", "date_download": "2020-09-24T07:13:22Z", "digest": "sha1:2GKWL2BFKS4YI6XHJNSZ3UETUC5KUJ76", "length": 32384, "nlines": 93, "source_domain": "www.visai.in", "title": "மரண தண்டனை தேவையா? ஒரு விவாதம் – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / மரண தண்டனை தேவையா\nPosted by: அ.மு.செய்யது in அரசியல், இந்தியா, உலகம், சிறப்புக் கட்டுரைகள் May 6, 2015 1 Comment\nமரணம் குறித்த எந்தச் சலனமும் அவனிடத்தில் இல்லை. தனது இறுதி நாட்களை, ஓவியங்கள் வரைந்து கழிக்கப் போவதாக உலகுக்கு அறிவித்தான். மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் தன் சக சிறைத் தோழன்,இரண்டு நாட்களுக்கு முன் அவன் காதலியை மணம் புரிந்து கொண்ட வேளையில், இவன் ஆவேசமாக ஓவியங்களை வரைந்த படி இருந்தான். சுட்டுக் கொல்லப்படப் போகும் பட்டியலில் காத்திருக்கும் அந்த பத்து பேருக்குமாக உலகமே கண்ணீர் வடித்து போராடிக் கொண்டிருந்த போதும், அவன் மெளனமாக ஓவியங்களை மட்டுமே வரைந்து கொண்டிருந்தான். குருதிச் சிவப்போடு எரியும் ஒரு இந்தோனேஷியக் கொடியும் அவன் ஓவியங்களின் பட்டியலில் இருந்தது. தன்னைச் சுட்டுக் கொல்லப் போகும் அந்த துப்பாக்கி மனிதனைப் பார்த்துக் கொண்டே நான் சாக வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய கடைசி விருப்பமாக இருந்தது. ஒரு குற்றவாளியைக் கைது செய்தார்கள். திருந்தி வாழ நினைத்த ஒரு இளம் கலைஞனைக் கொலை செய்தார்கள். உலகின் எல்லையற்ற குரூரத்தின் கருணை தான் அவனுடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்றியிருக்கக் கூடுமென நினைக்கத் தோன்றுகிறது.\n2005 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்திய வழக்கில், வெவ்���ேறு நாடுகளைச் சேர்ந்த பத்துப் பேர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர். அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஈழத்தமிழரான மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ சென் உள்ளிட்ட பத்து பேருக்கு 2011 ஆம் ஆண்டு இந்தோனேஷிய உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2014 ஆம் ஆண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனுவை, அந்நாட்டின் அதிபர் நிராகரித்ததையடுத்து, கடந்த வாரம் ஏப்ரல் 29 ஆம் தேதி, ஒன்பது பேருக்கு (இந்தோனேஷிய பெண் நீங்கலாக) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மத்திய ஜாவாவில் உள்ள நுசா கம்பங்கன் என்ற தீவில் ஒன்பது பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஒவ்வொரு முறை மரண தண்டனை நிறைவேற்றப்படும் போதும், மரண தண்டனை சரியே என்றும் தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றும் அபத்தமான ஒரு கருத்தியல் முன் வைக்கப்படுகிறது. டெல்லியில் ஒரு கூட்டுப் பாலியல் கொடூரம் ஏற்படுத்திய தாக்கம், ‘இந்த மாதிரியான ஆட்களைத் தூக்குலதான் போடணும்’ என்ற கொந்தளிப்பை சமூகத்தில் விதைக்கிறது. “இக் கொடூரர்களின் ஆணுறுப்பை வெட்டியெறிய வேண்டும்” என்று சினிமா நடிகைகள் சமூக வலை தளங்களில் பொரியுமளவுக்கு இக்கொந்தளிப்பு நீள்கிறது.\nவர்க்கங்கள் உருவான போது அரசுகள் தோன்றியதாக லெனினின் “அரசு” நூலில் படித்திருப்போம். அரசுகள் உருவான போதே, இரட்டைக் குழந்தையாய் “குற்றங்களும்” சேர்ந்தே பிறந்தன. ஏழை பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளே குற்றங்கள் பல்கிப் பெருக காரணமாக அமைந்தது. சக மனிதனின் உழைப்பை உறிஞ்சி,செல்வம் சேர்க்கத் தொடங்கிய முதல் மனிதனிலிருந்து “குற்றம்” மனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது.\nஉற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அபரிமிதமான செல்வம் ஓரிடத்தில் குவியக் காரணமாக அமைந்தது. செல்வம் அதிகரிக்க அதிகரிக்க, அபகரிப்புகளும் அதிகரித்தன. அதிகமாக அபகரித்த ஒருவனிடமே செல்வம் மீண்டும் மீண்டும் சென்று சேர்ந்தது. அதிகமாக குவிந்த செல்வத்தை பாதுகாக்க, அவன் படைகளை வைத்துக் கொண்டான். அவனே சட்டங்களை எழுதினான். எல்லாவற்றையும் அவனே தீர்மானித்தான். அதிகாரம் தனக்கு மட்டுமே உரியது என்று உரக்கக் கூவினான். அவனே எல்லா உடமைகளையும் அபகரித்ததால் மற்ற மக்கள் ஏதுமற்ற ஏழைகளாய், கொடூரமாக ஒடுக்கப்பட்டனர்.\n���ப்படியாக உடமை வர்க்கங்களின் கொள்ளையால் மக்கள் ஓட்டாண்டிகளாகப் படுகின்றனர். அவர்களிடமிருந்து கல்வி,சுகாதாரம், வாழ்க்கைக்கான பாதுகாப்பு என அனைத்தையும் பறித்து விட்டு, சக மனிதனோடு இருக்கும் உறவுகளை அழித்து கடைசியில் அவர்களை ஒரு கசப்பான கரடுமுரடான வாழ்க்கைப் போராட்டத்தில் தள்ளி விடுகின்றன. தம்மைப் போன்றவர்களின் துயருக்கு இந்தச் சுரண்டல் தான் காரணம் என்றறியாத மக்களில் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றிய அனைத்து மனிதனையும் போட்டியாளனாக பாவிக்கத் தொடங்குகின்றனர். ஓட்டாண்டிகளாக்கப்பட்ட மக்களின் எதிர்வினை இருவேறு விதமாக நடக்கிறது. ஒரு பிரிவு தற்கொலை, பிச்சையெடுத்தல், மனப்பிறழ்வுக்குள்ளாதல் என்று தன்னைத் தானே வருத்தி அழிகிறது. இன்னொரு பிரிவு திருட்டு, கொள்ளை என்ற சிறு குற்றங்களாகத் தொடங்கி, ஒரு கட்டத்தில் தொழில்முறை குற்றவாளிகளாக உருமாறுகின்றனர். இதனை ஒருவகையில் அமைப்பாக்கப்படாத, திசை வழி தெரியாத, லட்சியமில்லாத ஒரு வர்க்கப்போராட்டம் எனலாம். அதனால் தான் திருட்டை “மூலதனத்திற்கெதிரான முதல் தாக்குதல்” என்றார் கார்ல் மார்க்ஸ்.\nதனது சுரண்டலை மறைக்க ஆளும் வர்க்கம் எப்போதுமே குற்றங்களுக்கு தனி நபரையே பொறுப்பாளியாக்குகிறது. எமது ஆட்சி எப்போதுமே சரியானது தான். கெட்டவர்களான குற்றவாளிகள் அதில் முளைக்கிறார்கள். அவர்களை களையெடுப்பதன் மூலமே இந்த உன்னதமான சமூகத்தை நாங்கள் காக்கிறோம் என்பது தான் ஆளும் வர்க்கங்கள் நமக்கு சொல்ல வரும் செய்தி. டெல்லி கூட்டுப்பாலியல் வன்புணர்வுக் குற்றவாளிகளை தூக்கிலிட்டு விட்டால், இந்த நாட்டில் இனிமேல் பாலியல் குற்றங்களே நடக்காது என்று வாதிடுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது ஆளும் வர்க்கங்களின் கருத்து.\nமரண தண்டனைக்கு உள்ளாகும் நபரைத் தவிர சமுதாயம் மேன்மையாக இருக்கிறது என்று அனைவரும் நம்ப வேண்டும். அதாவது அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏற்றத்தாழ்வான சுரண்டல் சமூக அமைப்பை யாரும் குறைகூறக் கூடாது. ஒருவன் வன்புணர்வுக் குற்றம் செய்தால், அவன் பிறப்பிலிருந்தே காமக் கொடூர மிருகமாகவே பிறந்தவன் என்று சித்தர���க்கிறது இந்த ஆளும் வர்க்கம். ஏழையாக இருப்பவனுக்கு சேமிப்புப் பழக்கம் இல்லை, முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் சொன்னது போல, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் அனைவரும் சோம்பேறிகள். இப்படித்தான் குற்றங்களை ஆளும் வர்க்கம் பார்க்கிறது. இப்படித் தான் பார்க்க வேண்டும் என்று மக்களையும் பழக்குகிறது. குற்றங்களைத் தனிநபர் பொறுப்பாக்கி, சமூக ஏற்றத் தாழ்வை மக்களின் கண்களிலிருந்து மறைக்கப் பாடுபடுகிறது. பணக்காரர்கள் சட்டத்தை ஆள்கின்றார்கள். சட்டம் ஏழையை ஆள்கின்றது என்ற சொல்வடை எவ்வளவு பொருத்தமானது.\nமரண தண்டனையால் குற்றங்கள் குறைந்து விடுமா\nமரண தண்டனையால் குற்றங்கள் குறைந்து விடும். மரண தண்டனைகள் அச்ச உணர்வைத் தோற்றுவிக்கக் கூடியவை என்ற கருத்து நம் எல்லோருக்குள்ளும் இருந்து ஆட்டிப்படைக்கிறது. மரண தண்டனை என்றவுடன் சவுதியைப் பார், குவைத்தைப் பார் என்று நம்மில் பலர் கை காட்ட ஆரம்பித்து விடுவர். மரண தண்டனை அச்சத்தைத் தோற்றுவிக்கும் என்றால், இந்நேரம் சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழக்குகளே இல்லாமல் போயிருக்க வேண்டும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் மரண தண்டனைகள் அதிகரித்த வண்ணம் இருப்பதை, ஆம்னெஸ்டி எனும் பன்னாட்டு மனித உரிமை நிறுவனம் எடுத்த புள்ளி விவரங்கள் நமக்கு காட்டுகின்றன.\nஉணர்ச்சி வேகத்தில் செய்யக்கூடிய குற்றங்கள், ஆதாயத்தை நோக்கி செயல்படும் குற்றங்கள்,லட்சியக்குற்றங்கள், மனப்பிறழ்வுக் குற்றங்கள் என அனைத்து வகை குற்றங்களை இவ்வாறு பகுத்துப் பிரித்தால், எந்த வகைக் குற்றமும் மரண தண்டனைகளைக் குறித்து அஞ்சி நிற்பதில்லை. ஆகவே மரண தண்டனைகளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. வரலாறும் அதன் அடிப்படையிலான புள்ளி விவரங்களும் முழு முற்றான ஆதாரங்களுடன் ஒன்றை நிரூபித்துள்ளன. தண்டனையால் உலகம் அச்சுறுத்தப்படவோ குற்றங்கள் குறைக்கப்படவோ இல்லை. மாறாக, தண்டனை முறைகள் கடுமையாக இல்லாத நாட்டில் குற்றங்கள் ஊற்றெடுப்பதில்லை. முன்பே குறிப்பிட்டது போல, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சுரண்டல் அமைப்பே, குற்றங்கள் பெருகக் காரணமாக இருக்கின்றன.\nமரண தண்டனைகள் யாருக்கு அதிகம் வழங்கப்படுகின்றன\n“எழுத்தில் என்ன தான் எழுதப்பட்டிருந்தாலும் மரண தண்டனை, எப்போதுமே பலவீனமானவர்களுக்கும் ஏழைகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராகத் தான் பயன்படுத்தப்படுகிறது” பாட்பிரவுன் முன்னாள் கனடா ஆளுனர்.\nநீதியான ஆட்சி என்று உலகின் எந்தவொரு அரசையும் நம்மால் காட்ட முடியுமா அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்கள் அளிக்கும் தீர்ப்புகளும் தண்டனைகளும் மட்டும் எப்படி நூறு விழுக்காடு சரியென்று ஒருவரால் வாதாட முடியும் அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்கள் அளிக்கும் தீர்ப்புகளும் தண்டனைகளும் மட்டும் எப்படி நூறு விழுக்காடு சரியென்று ஒருவரால் வாதாட முடியும் அநீதியான பாரபட்சமான குற்றவியல் விசாரணை நடைமுறைகளும் காவல்துறையும் ஊழல் மலிந்து கிடக்கும் அரசமைப்பும் கொண்ட இந்திய நாட்டில் ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால், அத்தண்டனையை எப்படி திரும்பப் பெறமுடியும். இறுதி வரை குற்றங்கள் நிரூபிக்கப்படாமல், பயங்கரவாதத்தோடு துளியும் தொடர்பில்லாதவர் என நீதிமன்றங்களாலேயே தீர்ப்பளிக்கப்பட்ட அஃப்சல் குருவுக்கு, கூட்டு மனசாட்சி என்ற பெயரில் தீர்ப்பளிக்கப்பட்டது, பாரபட்சமான நீதிக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.\n2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு தீர்மானம் வந்தபோது, அதை ஆதரித்து 104 நாடுகள் கையெழுத்திட்டன. எதிர்த்துக் கையெழுத்திட்ட 39 நாடுகளில் இந்திய அரசும் ஒன்று. விடுதலை பெற்ற நாளிலிருந்து ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இந்திய நாட்டில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்களா இசுலாமியர்கள்,தலித்துகள், வழக்குகளைக் கையாள வசதியில்லாத ஏழைகள் இவர்கள் தான் மரண தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனை முறைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். மாறாக, எத்தனை கொலைகள் செய்தாலும் ஆட்சி பீடத்தில் ஏறி பிரதமர் ஆனவர்களும் இங்கே இருக்கிறார்கள் அல்லவா இசுலாமியர்கள்,தலித்துகள், வழக்குகளைக் கையாள வசதியில்லாத ஏழைகள் இவர்கள் தான் மரண தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனை முறைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். மாறாக, எத்தனை கொலைகள் ச���ய்தாலும் ஆட்சி பீடத்தில் ஏறி பிரதமர் ஆனவர்களும் இங்கே இருக்கிறார்கள் அல்லவா சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் குறைவு தான் என்றாலும் அரசுக்கு எதிராக போராடும் மக்களை மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் அழித்தொழிக்கும் வேலையையும், போலி மோதல் கொலைகள், கொட்டடிக் கொலைகள் என்று தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டி வரும் இந்திய அரசையும் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.\nஎதற்கெடுத்தாலும் சவுதி அரசின் தண்டனை முறைகளைப் பாருங்கள் என என் இசுலாமிய நண்பர்கள் பெருமை பேசுவார்கள். 27 வயதான ஏழை இலங்கைப் பெண் ரிசானா நஃபிக், தான் வேலை செய்யும் வீட்டில் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மூச்சுத் திணறி இறந்து விட்டது என்ற காரணத்திற்காக, கொலை வழக்குத் தொடுக்கப்பட்டு ( பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின்) சிரச்சேதம் செய்து சவுதி அரசால் கொல்லப்பட்டாள். அடுத்த வாரமே, ஒரு இமாம், 5 வயது குழந்தையை வல்லுறவு செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். காரணம் அவர் சவுதி நாட்டின் ஷேக்குகளில் ஒருவர். அதாவது ஏழைகள், மூன்றாம் உலக நாடுகளின் குடிமக்கள் என்றால் அவர்களுக்கு ஒரு நீதி. இதுவே அமெரிக்கா, ஐரோப்பா என்றால் தனது ஷரீ அத் சட்டத்தின் முகத்தை திருப்பிக் கொள்ளும் நாடு தான் சவுதி அரேபியா. கொலைக்கு கொலை தான் தண்டனை என்றால் அவர்கள் ஏன் லட்சக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் கொல்லும் இசுரேலிய அரசையும் அமெரிக்க அரசையும் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்\nமரண தண்டனைக்கெதிராக போராடிய வீர வரலாறுகள் நம் தமிழகத்துக்கு உண்டு. மரண தண்டனைக்கு எதிராக தன் உயிரையே ஈகம் செய்யக் கூடிய செங்கொடிகள் நம் மண்ணில் உண்டு. முருகன் சாந்தன் பேரறிவாளனுக்காக மட்டுமின்றி அப்சல் குருவுக்காகவும், புல்லருக்காகவும் களம் காணும் வழக்கம் கொண்டவர்கள் நாம். தன் வாழ்நாளின் இறுதி நிமிடங்கள் வரை, மரண தண்டனைக்கெதிராக குரல் கொடுத்த நீதியரசர் வீ. ஆர்.கிருஷ்ணய்யரின் தீர்ப்புகளும் பேச்சும் எழுத்தும், நாம் ஏன் மரண தண்டனையை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தைத் தெளிவாக புரிய வைக்க போதுமானதாக இருக்குமென நம்புகிறேன். தண்டனைகள், குற்றம் புரிந்தவர்கள் திருந்த அளிக்கும் ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டுமே தவிர, குற்றம் புரிந்தவர்களை அழித்��ொழிக்கும் ஒரு கொள்கையாக இருக்கக் கூடாது. ஒரு சிறைக்கைதியை எப்படி நடத்துகிறோம் என்பதைப் பொறுத்து தான் ஒரு நாகரீகமான சமுதாயத்தை அடையாளம் காண முடியும் என்கிறார் கிருஷ்ணய்யர்.\n குற்றங்கள் குவைத் சவுதி சுரண்டல் சமூக அமைப்பை தூக்குத் தண்டனை மரண தண்டனை\t2015-05-06\n குற்றங்கள் குவைத் சவுதி சுரண்டல் சமூக அமைப்பை தூக்குத் தண்டனை மரண தண்டனை\nPrevious: ஜனதா பரிவாரங்களின் ஐக்கியம் மூன்றாவது அணியா\nNext: ஊர்க்குருவிகள் – போடிப் பயணம்\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/2017/05/19/what-islam-says-about-talaq/", "date_download": "2020-09-24T08:59:24Z", "digest": "sha1:WNR7OYPH5VTOWIJ5T5BCV4YDSCFI3HFD", "length": 24375, "nlines": 90, "source_domain": "www.visai.in", "title": "தலாக் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன ? – 1 – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / தலாக் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன \nதலாக் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன \nPosted by: அ.மு.செய்யது in அரசியல், இந்தியா May 19, 2017 0\nஇஸ்லாமிய ஆண், தனது மனைவியை நோக்கி “தலாக், தலாக், தலாக்” என்று கூறி விட்டால், விவாகரத்து நிறைவேறி விடும் என்றும் அது தான் முத்தலாக் என்றும் பொதுவான ஒரு கருத்து இஸ்லாமியர் மத்தியிலும், இஸ்லாமியரல்லாதவர் மத்தியிலும் வெகுவாக பரவியிருக்கிறது. இஸ்லாத்தின் எந்த சட்டங்களிலும் அனுமதிக்கப்படாத இப்படியொரு முறைமையை சில இஸ்லாமிய ஆண்கள் பயன்படுத்தி விவாகரத்து பெறுவதும் அதை ஆண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் ஜமாஅத்துகள் ஏற்றுக் கொள்வதும் சில இடங்களில் நடந்தேறி வருகிறது. ஆனால் இஸ்லாம் இந்த முறைகேடான தலாக்கிற்கு எதிராக இருக்கிறது என்பது தான் நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மை. இது குறித்த தெளிவான ஆணித்தரமான விளக்கங்கள் குர்ஆனில் இருக்கின்றன.\nமூன்று தவணைகளில் தலாக் சொல்லுதல் முத்தலாக் என்று அழைக்கப்ப���ுகிறது. அதாவது முதல் தடவை ஒரு கணவன் மனைவியை நோக்கி “நான் உனக்கு மணவிலக்கு அளிக்கிறேன்” என்று இரு சாட்சிகளின் முன்னிலையில் கூறிவிட்டால், அது முதல் தலாக் ஆக கருதப்படுகிறது. இதற்கு பெயர் தலாக்கே ரஜஈ.\nமுதல் தலாக் சொல்லப்பட்ட நாளிலிருந்து, மூன்று மாத விடாய் பருவங்கள் மனைவி காத்திருக்க வேண்டும். இது கர்ப்பத்தை அறியும் காலமாக கருதப்படுகிறது. மூன்று மாத விடாய் பருவங்கள் முடிந்த பின்னரே, இரண்டாம் அமர்வு தொடங்குகிறது. இந்த கால கட்டத்திற்குள் மனமாற்றம் ஏற்பட்டு, தலாக் கூறிய ஆண் சேர்ந்து வாழ விரும்பினால், முதல் தலாக் நீக்கப்பட்டு, பழைய படி இயல்பு வாழ்க்கையைத் தொடரலாம். அதுவரை அப்பெண்ணின் அனைத்து வாழ்வாதார தேவைகளையும் கணவனே நிறைவேற்ற வேண்டும்.\nமுதல் தவணையின் காலக்கெடு முடிவுற்று, இரண்டாம் அமர்வில் அக்கணவன் மீண்டும் தலாக் சொல்கிறார் என்றால், அப்போதும் அதே மூன்று மாத விடாய் பருவங்களுக்கு அப்பெண் காத்திருக்க வேண்டும். இது தலாக்கே பாயின் என்றழைக்கப்படுகிறது. முதல் தவணையின் அனைத்து சட்டங்களும் இரண்டாம் தவணைக்கும் பொருந்துகிறது.\nமேற்கூறிய இரண்டு தலாக்குகளும் அதன் கால அவகாசங்களும் முடிவடைந்த பின்னர், மூன்றாம் தலாக்கை ஒருவர் கூறினால் நிரந்தரமாக மணவிலக்கு நிறைவேறுகிறது. இது தலாக்கே முகழ்ழலா என்றழைக்கப்படுகிறது. இதை மீறுவோர் இறைவனின் கோபப் பார்வைக்கு ஆளாவதாக கடுமையாக குரானில் எச்சரிக்கப்படுகிறார்.\nதலாக் குறித்த குர் ஆன் வசனங்கள்:\n“தலாக்” கிற்காகவே தனியே ஒரு அத்தியாயம் (65 சூரத்துல் தலாக் ) இருந்தாலும், அதற்கு முந்தைய அத்தியாயங்களான சூரத்துல் பகராவிலும் சூரத்துன்னிஸாவிலும் தலாக் பற்றிய விளக்கங்கள் வருகின்றன. தலாக் பற்றிய முதல் வசனங்களாக குர் ஆனில் சொல்ல வேண்டுமானால், சூரத்துல் பகராவில் உள்ள 226 மற்றும் 228 ஆகிய வசனங்களைச் சொல்ல முடியும்.\n“தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்” ( 2:226)\n“தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும���; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக) திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு” (2:228)\n“தலாக்” பற்றி பேசும் தனி அத்தியாயமான “சூரத்துல் தலாக்கில்” வரும் வசனங்கள்:\n நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்” ( 65:1 )\n“ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது – தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்” (65:2 )\nஆகவே தலாக் பற்றிய குர் ஆனின் முதல் வசனமே, அதன் கால அவகாசம் குறித்த விளக்கங்களுடன் தான் துவங்குகிறது. ஒருவர் முதல்முறை தலாக் என்று சொல்லும் போது, ( இரண்டு பேர் சாட்சிகள் முன்னிலையில் ) தலாக் கூறப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்கள் ஆணும் பெண்ணும் காத்திருக்க வேண்டும். இந்த மூன்று மாதங்கள் “இத்தா” என்று அழைக்கப்படுகிறது. அதாவது அந்தப் பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி இருக்கிறதா என்று சோதனை செய்ய இந்த கால அவகாசம் தேவை என்று திரும்பத் திரும்ப இரண்டு இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. இந்த மூன்று மாதங்களில் ஒருவர் மனம் மாறினால், திரும்ப அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ எந்த தடையுமில்லை என்றும் குர் ஆனின் வசனங்கள் உறுதி படுத்துகின்றன.\nஇந்நவீன மருத்துவ யுகத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி இருப்பதை கண்டறிய முடியும் என்றாலும், குர் ஆனின் இந்த வசனங்கள், மருத்துவ காரணங்களுக்காக அன்றி, ஆண் பெண் இருவரும் சேர்ந்து வாழும் வாய்ப்புகளை அதிகமாக்கவும், தலாக் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும் கூறப்பட்டிருக்கின்றன என்பதை ஒருவர் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். மேலும் குர் ஆனில் எந்த இடத்திலும் “ஒரே அமர்வில் மூன்று தலாக்” ஐயும் சொல்ல முடியும் என்று கூறப்படவில்லை.\nஇஸ்லாமிய சட்டமான ஷரீயத் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது\nஷரி அத் என்றழைக்கப்படுகிற இஸ்லாமிய சட்டங்கள் குர் ஆனின் அடிப்படையிலும், ஹதீஸ் என்றழைக்கப்படுகிற நபிகளின் வாய்மொழி அடிப்படையிலும் நபியின் வாழ்வியல் முறைகளான சுன்னத் அடிப்படையிலும் வரையறுக்கப்படுகிறது. ஹதீஸ், சுன்னத் இரண்டும் குர் ஆனுக்கு முரணாக இருக்க முடியாது.\nஆனாலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் , தற்காலத்தைப் போன்றே, சில நபித் தோழர்கள் ஒரே அமர்வில் மூன்று தலாக் கூறியதாகவும் அதை நபி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் ஹதீசுகள் உறுதி படுத்துகின்றன. சஹீஹ் என்கிற ஹதீசில் வரும் சில குறிப்புகள்:\n( நூல் 9 வசனம் 3473 ) அப்துல்லா பின் உமர் , என்கிற நபித் தோழர் அவரது மனைவியை மாதவிடாய் காலத்தில் மணவிலக்கு செய்தது குறித்து, நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். நபி அவரை திரும்பவும் அந்தப் பெண்ணை சேர்த்து கொள்ள கட்டளையிட்டதோடு, இன்னும் இரண்டு மாதவிடாய் பருவங்கள் முடியும் வரை அவர் காத்திருக்கவும், மனமாற்றம் ஏற்பட்டால் இல்வாழ்க்கையை பழைய படி தொடருங்கள் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.\nசுருக்கமாக இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஒருவர் முத்தலாக்கையும் ஒரே அமர்வில் கூறினாலும், அது ஒரே ஒரு தலாக்காக மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மீண்டும் இரு தலாக்கிற்காக அவர் காத்திருக்க வேண்டும். “தலாக், தலாக்,தலாக்” என்று ஒரே அடியில் கூறி அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணை ஒரு ஆண் விலக்கி வைக்க முடியாது.\nஇந்த அடிப்படையில் தான் இஸ்லாமிய சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதில் பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு தலாக்கின் போதும் மூம்மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அது போலவே ஒரே அமர்வில் முத்தலாக் கூறுவதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்துக்கும் வந்தடைய முடிகிறது. அது மட்டுமின்றி, “இத்தா” காலங்களில் பெண்களுக்குரிய அனைத்து தேவைகளையும் ஒரு ஆண் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் ஒரு பெண் கருவுற்றது உறுதியானால் குழந்தை பெறும் வரையிலும் அவர் தலாக் கூற முடியாது என்பதையும் குர் ஆன் வலியுறுத்துகிறது. குழந்தை பெறும் வரை வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றுவதோடு அல்லாமல், குழந்தை பெற்று பால் குடிக்கும் வரை அதற்கான பணத்தையும் அவர் வழங்க வேண்டும். இதற்கான குர் ஆன் வசன ஆதாரங்களை வேண்டுவோர், என்னை தொடர்பு கொள்ளலாம்.\nபெண்கள் தலாக் கூற முடியுமா இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதன் மூலம் பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதன் மூலம் பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் ஜமா அத்துகளின் ஒற்றை சார்பு நிலை, சமகால இந்தியச் சமூகத்தில் தலாக் குறித்த நடைமுறை வேறுபாடுகள், ஷாபானு வழக்கு, பா.ஜ.க-வின் தலாக் அரசியல் பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் விரிவாகக் காண்போம்.\nPrevious: ஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nNext: ஆறுகள் இறப்பதில்லை; கொல்லப்படுகின்றன இரா. முருகவேளின் முகிலினியை முன்வைத்து…. தமிழ்நதி\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2019/08/blog-post_81.html", "date_download": "2020-09-24T07:29:41Z", "digest": "sha1:6U3VGMJJKISCICA4V4AJPL5EJVHAURAB", "length": 28364, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "வளர முடியவில்லை, வ���ழவாவது விடுங்கள் -மரண ஓலம் ~ Theebam.com", "raw_content": "\nவளர முடியவில்லை, வாழவாவது விடுங்கள் -மரண ஓலம்\n👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬நாம் தமிழை வளர்க்க வேண்டாம், வாழ விட்டால் போதும். அதற்கு நம் மிக எளிமையான யோசனைகள்:\n1. முதலில் தமிழை ஒரு பீடத்தில் அமர்த்தும் செயலை ஆட்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் நிறுத்த வேண்டும். மேடைத்தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்று வேறு வேறு உருவம் தாங்கும் தமிழின் வளைந்து கொடுக்கும் தன்மையால் தான் அது இன்றும் வாழ்கிறது. அதை கன்னித்தமிழ், தூய தமிழ் என்று சிறையில் அடைக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். ஆங்கிலம் இலத்தீனை விழுங்கியது. தமிழ் சமஸ்க்ருதத்தை விழுங்கியது. அதில் தவறில்லை. தமிழைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று சொல்லி ஆங்கில, சமஸ்கிருத 'தீட்டை' நீக்கினால், தமிழ் அன்னியப்பட்டு விடும். வரைமுறை இருந்தால் போதும்.\n2. தமிழை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ஊடகங்களில் பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப மொழி வளரும். முன்பே சொன்னது போல் தமிழை யாரும் தனியாக வளர்க்கவில்லை. பக்தி இலக்கிய காலத்தில் பக்திப் பாடல்கள் தமிழில் இயற்றப்பட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசபக்திப் பாடல்கள் தமிழில் வந்தன. அந்த காலகட்டத்தில் மக்கள் மீது தாக்கம் அதிகமாக உள்ள விஷயங்களை தமிழில் சொன்னதால், தமிழ் இன்னும் செழுமை பெற்றது. இதே போன்று இன்றைய காலகட்டத்தில் வீச்சு அதிகமாக உள்ள விஞ்ஞானம், விளையாட்டு, திரைப்படம் போன்றவற்றில் தமிழ் புக வேண்டும். தமிழை வலுக்கட்டாயமாக இவற்றில் திணிக்கக்கூடாது.\n3. நெருடாத, எளிதில் புரியக்கூடிய புதிய சொற்கள் உருவாக்க வேண்டும். சில பெயர் சொற்கள் வேற்று மொழி வார்த்தைகளாக இருந்து, தமிழில் எளிமையாக மாற்றமுடியா விட்டால் அப்படியே எடுத்தாளலாம். (உம். காபி இதை கொட்டை வடி நீர், குளம்பி என்றால் குழம்பிப் போக வேண்டியது தான். நமது 'நாவாய்' என்ற தமிழ் வார்த்தை தான் இன்று ஆங்கிலத்தில் 'நேவி' என்று உபயோகத்தில் உள்ளது.\n4. இருக்கும் நல்ல தமிழ் கலைச்சொற்களை இழக்கக்கூடாது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் புற நானூற்றில் பயன்படுத்திய 'மணல், இரவு, மலர், மாலை, முன்னோர், கண், நிலம், உயிர், உடம்பு’ போன்ற வார்த்தைகள் இன்றும் செலாவணியில் உள்ளன. 'ஏமம் (பாதுகாப்பு), மடங்கல் (இறுதி), வளி (காற��று), நீத்தம் (மிகுதி), பகடு (எருது), வலவன் (ஓட்டுனர்) ஆகியவற்றைத் தொலைத்து விட்டோம். எக்ஸ்க்ளூஸிவ் ரிப்போர்ட் – எல்லாம் தமிழ் கலைச்சொல் இல்லை.\n5. தமிழ் பண்டிதர்கள் கலைச்சொற்களை உருவாக்கக் கூடாது. தமிழ் நாட்டில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அறிவியல், கணித பாட புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். கரடு முரடாக மொழிபெயர்த்து தமிழில் இவற்றைப் பயிலும் மாணவர்களை ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் மாற்றுவதில் யாருக்கு என்ன இலாபம். இதற்கு ஒரே வழி, எல்லா துறையினருக்கும் தமிழ் அறிவு தருவது. அந்த அந்த துறையில் வல்லுனர்கள் தமிழில் கலைச் சொற்களை ஆக்கினால் சொல்ல வரும் விஷயம் தமிழில் எளிதில் விளங்கும். விஞ்ஞானிகளுக்கு தமிழ் அறிவு புகட்டுவது, தமிழ் பண்டிதர்களுக்கு விஞ்ஞானத்தைப் புரிய வைப்பதை விட எளிதில்லையா இதற்கு ஒரே வழி, எல்லா துறையினருக்கும் தமிழ் அறிவு தருவது. அந்த அந்த துறையில் வல்லுனர்கள் தமிழில் கலைச் சொற்களை ஆக்கினால் சொல்ல வரும் விஷயம் தமிழில் எளிதில் விளங்கும். விஞ்ஞானிகளுக்கு தமிழ் அறிவு புகட்டுவது, தமிழ் பண்டிதர்களுக்கு விஞ்ஞானத்தைப் புரிய வைப்பதை விட எளிதில்லையா இது புதிய யோசனையுமல்ல. வரலாற்றைப் புரட்டினால் பெஸ்கி என்ற வெளிநாட்டவர் கிறித்தவத்தைப் பரப்ப தமிழை முனைந்து கற்று, பின் வீரமாமுனிவர் என்று போற்றப்பட்டு சதுர் அகராதி, பரமார்த்தகுரு கதைகள் போன்றவற்றை உருவாக்கியதில் இந்த உண்மை பொதிந்திருக்கிறது.\n6. தமிழ் பேசும் குடும்பங்களோ, நண்பர்களோ சந்தித்துப் பேசும் போது கூடிய வரை தமிழில் பேசலாம். தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் கொச்சைத்தமிழை கிண்டல் செய்யும் நாம், முழுதும் ஆங்கிலத்தில் பேசுவது என்ன நியாயம் தொலைக்காட்சி தமிழைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது ஒரு அலை, வேறு அலை விரைவில் இதை மாற்றும். அறுபது வருடங்களுக்கு முன் மணிப்பிரவாள நடை, பின் அக்ரஹார தமிழ், சென்னைத் தமிழ், சமீபத்தில் 'மொழி மாற்ற ஜுனூன் தமிழ் ( நான் சொல்லிட்டேன் உங்ககிட்ட அப்ப முன்னாடியே) எல்லாம் வந்து போகும். இவை தமிழுக்கு வேறு வேறு ஆடைகள் போல் சமயத்துக்கு தகுந்தாற் போல் மாறும். இவை தமிழின் அடையாளமாக மாறிவிடாது.\n7. தமிழ் படித்த மக்களை இன்றைய ஊடகங்களுக்கு கொண்டு வர வேண்டும். திரை, தொலைக்காட்சி, இணையம் இவற்றில் அதிகம் இடம் பெறவேண்டும். ஓலைச்சுவடிகளை கறையானுக்கும், காலத்துக்கும், ஆடிப்பெருக்கில் வெள்ளத்துக்கும் தொலைத்ததுபோல் அரிய தமிழ் பொக்கிஷங்களை இன்னும் சில ஆண்டுகளுக்குள் இணையத்தில் கொண்டு வராவிட்டால் அவற்றை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். 'ப்ராஜக்ட் மதுரை' போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் தரவேண்டும். புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் இதில் முன்னணியில் உள்ளனர்.\n8. தமிழ் எழுத்து சீர்திருத்தம் (80 களுக்கு பிறகு ஒன்றும் செய்யப்படவில்லை), இணைய ஒருங்கிணைப்பு போன்றவற்றை அரசாங்கங்களோ, பொது அமைப்புகளோ மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கு உருப்படியாக நிதி ஒதுக்கி சீரமைப்பது வருங்காலத்துக்கு நல்லது. இன்னமும் பழம்பெருமை மட்டும் பேசும் மாநாடுகளால் ஒரு பயனும் இல்லை.\n9. தமிழை ஒரு மொழியாக பயில்விக்க முன்னுரிமை தர வேண்டும். நிலை முறைப்படி (stream based) தமிழை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். பெரும் பண்டிதராக விரும்புவோர்க்கு கடினமான இலக்கணம், சங்க காலப் பாடல்கள் கற்றுத்தரலாம். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இவற்றைத் திணிக்கத் தேவையில்லை. அவனுக்கு பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் நன்றாக வந்தால் போதுமானது. சிங்கப்பூர் அரசாங்கம் சமீபத்தில் இத்தகு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூட +2 மாணவர்கள் எடுத்துக்கொள்ளத் தயங்குவதற்குக் காரணம் தமிழில் எவ்வளவு நன்றாக எழுதினாலும் நூற்றுக்கு நூறு கிடைப்பதில்லை என்பதால் தான். இந்தக்குறையை அரசாங்கமும், தமிழ் ஆசிரியர்களும் தான் சரி செய்யவேண்டும்.\n10. இறுதியாக, நம் குழந்தைகளுக்கு உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் தமிழ் கற்றுத்தர வேண்டும். நமக்கு நேரமில்லை என்று நம் மொழியை நாம் அடுத்த தலைமுறைக்கு பரிச்சயம் செய்யத்தவறினால், மொழியோடு நம் கலாச்சாரம், சரித்திரம், நாட்டின் தொடர்பு எல்லாவற்றையும் துண்டிக்கும் பாவத்தை செய்தவர்களாவோம். தமிழை நாம் ஓரளவுக்கு பயிற்றுவித்தோமானால் தமிழின் இனிமை இவர்களை ஆட்கொண்டு மேலும் கற்க தூண்டும். இது நமது தலையாய கடமை.\nதமிழ் நம் மொழி என்பதில் நாம் எல்லாரும் பெருமை கொள்ளலாம். நாமக்கல் கவிஞர் ' தமிழன் என்றோரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று பாடினார். என்னைப் பொருத்���வரை தமிழருக்கு தனி குணமோ, அடையாளமோ கிடையாது. தமிழ் மட்டும் தான் நமது அடையாளம். அதுவே நம்மை இணைக்கும் பாலம். சினிமாவோ, கிரிக்கெட்டோ, அரசியலோ அல்ல. தமிழை வளர்க்க வேண்டாம். வாழ விடுவோம். வாழ்க தமிழ்\nகுறிப்பு: பெரும்பான்மையான தமிழருக்கு இது கேளாது என நம்பலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆலங்கட்டி மழை என்றால் என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\nபுறப்பட்டாள் மங்கை புதுமை படைத்திட ..short movie\nபங்காளி கிணறு விற்ற கதை:\nஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்......\nஇஞ்சி யின் பல பயன்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-04]\nஇன்று தமிழக பிக் பாஸ் திரையில் இலங்கைப் பெண் லொஸ்...\n100 மடங்கு பணம் இருந்தால்...........\nஎந்த நாடு போனாலும் ,தமிழன் ஊர் [ கோயம்புத்தூர் ]...\nவளர முடியவில்லை, வாழவாவது விடுங்கள் -மரண ஓலம்\nஆடி மாதம் கை கூடிடும் சிறப்புகள்\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-03]\nசினிமாவில் இன்று விஜய், அஜித், ரஜனி, கமல்,தனுஷ், ஜ...\nமனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்\n'அவளின் வாழ்க்கை 'கனடாவிலிருந்து ஒரு கடிதம்...\nஆரம்பம் எப்படி என்று தெரியுமா\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-02]\nதிரையில் -பிக் பாஸ்,விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ...\nஎதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும...\nஉலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : சில கேள்விகள்-நிலாந...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-01]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.lunar-explorer.com/post/how-a-small-nuclear-reactor-could-power-a-colony-on-mars-or-beyond-7027f8/", "date_download": "2020-09-24T07:04:03Z", "digest": "sha1:NSAF4X5EF3EYBRXYCFX7BICLWONUQAIO", "length": 13192, "nlines": 24, "source_domain": "ta.lunar-explorer.com", "title": "ஒரு சிறிய அணு உலை செவ்வாய் அல்லது அதற்கு அப்பால் ஒரு காலனியை எவ்வாறு இயக்கும் | Lunar Explorer", "raw_content": "\nஒரு சிறிய அணு உலை செவ்வாய் அல்லது அதற்கு அப்பால் ஒரு காலனியை எவ்வாறு இயக்கும்\nஒரு சிறிய அணு உலை செவ்வாய் அல்லது அதற்கு அப்பால் ஒரு காலனியை எவ்வாறு இயக்கும்\nவழங்கியவர் பேட்ரிக் மெக்லூர் மற்றும் டேவிட் போஸ்டன்\nஎதிர்காலத்தில் செவ்வாய், சந்திரன் அல்லது பிற கிரக உடல்களில் வாழ மனிதர்களை அனுப்புவதை நாம் கற்பனை செய்யும் போது, ஒரு முதன்மை கேள்வி: அவர்களின் காலனியை நாம் எவ்வாறு இயக்குவோம் வாழக்கூடிய சூழலை உருவாக்க அவர்களுக்கு ஆற்றல் தேவைப்படுவது மட்டுமல்லாமல், பூமிக்கு திரும்புவதற்கு அவர்களுக்கு இது தேவைப்படும். செவ்வாய் கிரகத்தைப் போன்ற தொலைதூர கிரக உடல்களுக்கு, வீட்டிற்கு பயணத்திற்கு எரிபொருளைக் கொண்டு வருவது திறமையற்றது; இது மிகவும் கனமானது. அதாவது விண்வெளி வீரர்களுக்கு திரவ ஆக்ஸிஜன் மற்றும் உந்துசக்தியை உருவாக்க ஒரு சக்தி ஆதாரம் தேவை.\nஆனால் எந்த வகையான சக்தி மூலமானது சிறியது, ஆனால் ஒரு வேற்று கிரக வாழ்விடத்தை நம்பத்தகுந்த அளவுக்கு ஆற்றக்கூடியது\nநாசாவுடன் இணைந்து லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்ட கிலோபவர் என்ற சிறிய அணு உலையை உள்ளிடவும், செவ்வாய், சந்திரன் அல்லது அதற்கு அப்பால் ஒரு காலனிக்கு ஒரு நாள் சக்தி அளிக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.\nகிலோபோவரின் புத்திசாலித்தனம் அதன் எளிமை: நகரும் சில பகுதிகளுடன், இது வெப்ப-குழாய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது லாஸ் அலமோஸில் 1963 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு ஸ்டிர்லிங் இயந்திரத்தை இயக்குவதற்கு. இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே: வெப்பக் குழாயில் மூடப்பட்ட குழாய் உலைச் சுற்றி ஒரு திரவத்தை சுழற்றி, வெப்பத்தை எடுத்து ஸ்டிர்லிங் இயந்திரத்திற்கு கொண்டு செல்கிறது. அங்கு, வெப்ப ஆற்றல் ஒரு பிஸ்டனை இணைத்து மின்சாரத்தை உருவாக்கும் மோட்டருக்கு ஓட்ட வாயுவை அழுத்துகிறது. இரண்டு சாதனங்களையும் ஒன்றிணைத்து பயன்படுத்துவது ஒரு எளிய, நம்பகமான மின்சார மின்சக்தியை உருவாக்குகிறது, இது விண்வெளி பயன்பாடுகளுக்கு மாற்றியமைக்கப்படலாம், இதில் மனித ஆய்வு மற்றும் விண்வெளி அறிவியல் பணிகள் வெளி கிரக அமைப்புகளுக்கு வியாழன் மற்றும் சனியின் நிலவுகள் போன்றவை உள்ளன.\nகிலோபவர் உலைகள் 1 கிலோவாட் முதல் - ஒரு வீட்டு டோஸ்டரை ஆற்றுவதற்கு போதுமானது - 10 கிலோவாட் வரை. செவ்வாய் கிரகத்தில் ஒரு வாழ்விடத்தை திறம்பட இயக்குவதற்கும் எரிபொருளை உருவாக்குவதற்கும் சும��ர் 40 கிலோவாட் தேவைப்படும், எனவே நாசா கிரகத்தின் மேற்பரப்பில் நான்கு முதல் ஐந்து உலைகளை அனுப்பும்.\nஅணுசக்தியின் நன்மைகள் என்னவென்றால் அது இலகுரக மற்றும் நம்பகமானதாகும். பிற எரிசக்தி ஆதாரங்களுக்கு அதிக எரிபொருள் தேவைப்படுகிறது - அவற்றை மிக அதிகமாக்குகிறது - அல்லது எல்லா பருவங்களிலும் கணக்கிட முடியாது. சூரிய சக்தி, எடுத்துக்காட்டாக, நிலையான சூரிய ஒளியை நம்பியுள்ளது. இது செவ்வாய் கிரகத்தில் இல்லாத ஒன்று, ஏனெனில் இது நாள், ஆண்டு நேரம், கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் இடம் மற்றும் கிரகத்தின் தூசி புயல்களின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்தது, இது பல மாதங்கள் நீடிக்கும். அணுசக்தி வானிலை அல்லது நாளின் நேரத்தைப் பொருட்படுத்தாமல் செயல்படுகிறது. மேலும், தேவைப்படும் சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகளின் எண்ணிக்கை மீண்டும் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டை மிக அதிகமாக்கும் - அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.\nKRUSTY (கிலோபவர் ரியாக்டர் யூஸ் ஸ்டிர்லிங் டெக்னாலஜி) என அழைக்கப்படும் கிலோபவரை சோதிக்கும் சோதனைகள் கடந்த ஆண்டு பிற்பகுதியில் நெவாடா தேசிய பாதுகாப்பு தளத்தில் (என்என்எஸ்எஸ்) தொடங்கியது, மேலும் இந்த வசந்த காலத்தில் முழு இயக்க வெப்பநிலையில் ஒரு விமானம் போன்ற உலை மையத்தின் சோதனையுடன் முடிவடையும். லாஸ் அலமோஸ், நாசா மற்றும் என்என்எஸ்எஸ் தவிர, நாசாவின் க்ளென் ஆராய்ச்சி மையம், மார்ஷல் விண்வெளி விமான மையம் மற்றும் ஒய் -12 தேசிய பாதுகாப்பு வளாகம் ஆகியவற்றுடன், நாசா ஒப்பந்தக்காரர்களான சன் பவர் மற்றும் மேம்பட்ட கூலிங் டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்படுகிறது.\nஇந்த தொழில்நுட்பத்தின் பணி புதியதல்ல. லாஸ் அலமோஸ், என்.என்.எஸ்.எஸ் மற்றும் க்ளென் ஆகியோரின் குழு நடத்திய 2012 சோதனையில் KRUSTY உருவாக்குகிறது, இது ஒரு சிறிய அணு உலையை குளிர்விக்கவும், ஒரு ஸ்டிர்லிங் இயந்திரத்தை ஆற்றவும் வெப்பக் குழாயின் முதல் பயன்பாட்டை நிரூபித்தது. இந்த புதிய சோதனைகள் அந்த சோதனையிலிருந்து நாம் பெற்ற அறிவை உருவாக்குகின்றன.\nஎதிர்காலத்தைப் பார்க்கும்போது, அணுசக்தி மற்ற கிரக உடல்களில் நீண்டகால வாழ்விடத்திற்கான திட்டங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அசாதாரணமானது. ஒரு காலனியை இயக்குவது என்பது பல சிக்கலான தொழில்நுட்ப கேள்விகளில் ஒன்றாகும், மற்ற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்புவது பற்றி நாம் சிந்திக்கும்போது பதிலளிக்க வேண்டும், இது ஒரு முக்கியமான முக்கியமான கேள்வி. கிலோபவர் மிகச் சிறந்த பதிலாக இருக்கக்கூடும். அது எங்களை எங்கு அழைத்துச் செல்லும் என்பதைப் பார்க்க நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nநியூ மெக்ஸிகோவில் உள்ள அமெரிக்க எரிசக்தி துறையின் லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் கிலோபவர் திட்ட முன்னணியில் பேட்ரிக் மெக்லூர் உள்ளார். லாஸ் அலமோஸிலும் டேவிட் போஸ்டன் தலைமை உலை வடிவமைப்பாளராக உள்ளார்.\nஇயற்பியலில் “அழகான யுனிவர்ஸ்” சிக்கல்சோயா: பயப்பட வேண்டுமா அல்லது பயப்பட வேண்டாமாஏன் பிளாக்செயின்வாழ்க்கையின் 'பொருள்' மற்றும் 'பொருள்' என்பதன் பொருள்காட்டு விலங்குகள் முதல் அழகான சிறிய செல்லப்பிராணிகள் வரை: ஒரு பரிணாம பார்வை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/books/d/kulaththangarai-arasamaram-muthal-konangi-varai-ezhuthu-pirasuram", "date_download": "2020-09-24T08:56:56Z", "digest": "sha1:66IKKLGBYQW5MAOOFVTB6WDKCLQMY6JL", "length": 6957, "nlines": 201, "source_domain": "www.commonfolks.in", "title": "குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை (எழுத்து பிரசுரம்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை (எழுத்து பிரசுரம்)\nகுளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை (எழுத்து பிரசுரம்)\nAuthor: கீரனூர் ஜாகிர் ராஜா\nதஞ்சை ப்ரகாஷ், க.நா.சு, வைக்கம் பஷீர், ச.தமிழ்ச்செல்வன், பொன்னீலன் உள்ளிட்ட படைப்பாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் குறித்த கீரனூர் ஜாகிர்ராஜாவின் விமர்சனப் பார்வையை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் முன்வைக்கிற அதே நேரத்தில் தமிழ்நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறுக்குவெட்டுச் சித்திரத்தையும் வாசகனுக்கு விளம்புகிறது. இதிலுள்ள தஞ்சை பெரியகோவில் ஒரு பொதுப்பார்வை’ என்னும் கட்டுரை ராஜராஜன் குறித்த மாற்று அரசியல் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்கே உரித்தான இறுக்கமான மொழிநடை தவிர்க்கப்பட்டு வாசிப்பு சுவாரசியத்தின் உன்னதத்தை வாசகனுக்கு வழங்குகின்றன இக்கட்டுரைகள்.\nகட்டுரைஇலக்கியம்கீரனூர் ஜாகிர் ராஜாஎழுத்து பிரசுரம்Keeranur Zakir Raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2019/08/blog-post_14.html", "date_download": "2020-09-24T08:54:13Z", "digest": "sha1:QOM46OOXFNDLKIVMFLTRQRD32CKQUFTM", "length": 4482, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "ஆமை வேகத்தில் செயல்படும் லால்பேட்டை பேரூராட்சி..!! பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்த தமுமுக மமகவினர்.! - Lalpet Express", "raw_content": "\nHome / லால்பேட்டை செய்திகள் / ஆமை வேகத்தில் செயல்படும் லால்பேட்டை பேரூராட்சி.. பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்த தமுமுக மமகவினர்.\nஆமை வேகத்தில் செயல்படும் லால்பேட்டை பேரூராட்சி.. பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்த தமுமுக மமகவினர்.\nநிர்வாகி புதன், ஆகஸ்ட் 14, 2019 0\nலால்பேட்டை முக்கிய சாலைகளான (வடக்கு தெரு, மேலத் தெரு, காயிதே மில்லத் சாலை,இக்பால் வீதி,கொத்தவால் தெரு, இமாம் கஜ்ஜாலி பள்ளிகூடம்-குத்பா பள்ளி,அம்பெத்கர் வீதி) முக்கிய பகுதிகளில் மக்களுக்கு இடையூறு தரும்விதத்தில் சாலைகளை சீரமைப்பு என்ற பெயரில் விபத்தை உண்டாக்கும் வகையில் சாலை பணிகளை லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.\nஇதனை கண்டிக்கும் வகையில் லால்பேட்டை தமுமுக மமகவினர் பேரூராட்சி அதிகாரிகளை இன்று (13-08-2019) சந்தித்தனர்.\nவருகின்ற (18-08-2019) ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சி நிர்வாகம் சாலைகளை மறுசீரமைப்பு செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.\nவாக்குறுதியை பேரூராட்சி நிர்வாகம் தவறிவிட்டால் லால்பேட்டை தமுமுக-மமகவினர் சாலைகளை சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=19&Itemid=167&lang=ta", "date_download": "2020-09-24T07:13:36Z", "digest": "sha1:JKP5VJYX73Y3C3UOAV2CAX7B43354VOK", "length": 14070, "nlines": 226, "source_domain": "waterboard.lk", "title": "தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nComputer Hardware Engineer (H/O) +94 11 2635004 +94 11 2635004 +94 77 2984126 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇற்றைப்படுத்தியது : 24 September 2020.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.isittrueresearchit.com/2015/09/3-baskar-about-illuminati-part-3.html", "date_download": "2020-09-24T07:58:43Z", "digest": "sha1:364NMRNZKAXVNGSVQBNPQFBHVIVWYWIG", "length": 5408, "nlines": 88, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி-10] திரு.பாஸ்கர் இலுமிணாட்டி பற்றி 3 (baskar about illuminati part-3 - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\n[இலுமினாட்டி-10] திரு.பாஸ்கர் இலுமிணாட்டி பற்றி 3 (baskar about illuminati part-3\nஇலுமிணாட்டி பற்றிய மூன்றாவது ஒலி ஒளி காட்சியில்.....\nபங்குச்சந்தை ஓர் ஏமாற்று வேலை.\nஅமெரிக்காவின் பச்சை பணமும் ஆபிரகாம் லிங்கனும்.\nதங்கம் ஓர் மாய அழகு.\nஉலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் அவர்களுடையதா\nபணம் அடிப்பது தனியார் நிறுவனமா\nஅமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவியை திருமணம் செய்தவன்.\nகீழே உள்ள வீடியோ பாருங்க.\n10 வீடியோ முடிந்த உடன் புதிய தற்போதைய செய்திகள் பதிவிட இருக்கிறேன். கீழே பதிவிரக்கமும் செய்யும் வசதி உள்ளது.\nசந்தேகம் அல்லது பிரச்னைனா கீழே பதிவிடுங்க.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-09-24T07:20:42Z", "digest": "sha1:YD567DTYAIWN5HGHETCFU6SB2UJRSTDK", "length": 5982, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆர்ப்பாட்டம் செய்வதால் அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது |", "raw_content": "\nஆர்ப்பாட்டம் செய்வதால் அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது\nஒன்றிணைந்த எதிரணியினருக்கு சார்பாக சில ஊடகங்கள் செயற்பட்டு வந்தாலும் அது அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார்.\nராஜபக்ஷ அரசாங்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் மக்களுக்கு உண்ணவும் குடிக்கவும் கொடுத்து கொழும்புக்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்வதால் அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை மீறுவதற்கு எதிரணியினர் முன்வருவார்களாயின் அவர்களுக்ெகதிராக கடும் நடவடிக்ைக எடுக்கப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று 2025 ஆம் ஆண்டுவரை இந்த அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுமென்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.\nஒன்றிணைந்த எதிரணியினர் நாளை 05 ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கம் அனைவருக்கும் தமது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதற்காக ஆர்ப்பாட்டம் செய்து அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமென எடை போட்டால் அது முற்றிலும் தவறு. எதிரணியினர் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தினால் அப்பாவி மக்கள் அசெளகரியங்களை எதிர்கொள்ள நேரிடுமே தவிர அது எவ்வகையிலும் அரசாங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nகடந்த அரசாங்கத்தின்போது கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே இவர்கள் ஆர்ப்பாட்டத்துக்காக ஆட்களை திரட்டுகிறார்கள். அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து, தமக்கு ஆட்பலம் இருப்பதாக எதிரணியினர் காட்ட முயற்சிக்கின்றார்கள். எது எவ்வாறானாலும் எதிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=84831", "date_download": "2020-09-24T09:29:37Z", "digest": "sha1:RYXTQAWH2SPU64KZ7GQNU3KPPZSGXF2X", "length": 7063, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "அடுத்து குடும்ப கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர��� சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅடுத்து குடும்ப கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்\nபதிவு செய்த நாள்: ஜன 14,2020 12:31\nபிகில் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய், ‛மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இது விஜய்யின் 64வது படம்.\nஇதை அடுத்து, விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குவார் என தகவல்கள் கூறுகின்றன. தற்காலிகமாக தளபதி 65 என பெயர் சூட்டிவிட்டு, பின், நிரந்தர தலைப்பு வைக்கலாம் எனவும் கூறுகின்றனர்.\nகடை குட்டி சிங்கம், எங்க வீட்டுப் பிள்ளை போன்று குடும்ப கதையம்சம் கொண்ட படமாக எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு பொங்கலை ஒட்டி அறிவிக்கப்படும் எனவும் சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநல்ல கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுருதி ஆட்டம் பணிகள் நிறைவு: ஓடிடியில் வெளிவருகிறது\nபாண்டியன் ஸ்டோரில் இணைந்த சத்ய சாய் கிருஷ்ணா\nஉலகில் அதிக செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/gold-price-dealers-are-offering-discounts-to-sell-gold-020531.html", "date_download": "2020-09-24T08:09:31Z", "digest": "sha1:DHK2SQS6LYM3N4S4ABRQTRQ3DFSCQON4", "length": 29689, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தள்ளுபடி கொடுக்கும் தங்க டீலர்கள்! பவுன் விலை நிலவரம் என்ன? | Gold price: Dealers are offering discounts to sell gold - Tamil Goodreturns", "raw_content": "\n» தள்ளுபடி கொடுக்கும் தங்க டீலர்கள் பவுன் விலை நிலவரம் என்ன\nதள்ளுபடி கொடுக்கும் தங்க டீலர்கள் பவுன் விலை நிலவரம் என்ன\n32 min ago பொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\n1 hr ago கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\n9 hrs ago SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\n10 hrs ago 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\nNews அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை\nMovies நுரையீரல் புற்றுநோய்.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nAutomobiles டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா என்பது ஒரு நாடு அல்ல. அது ஒரு துணைக் கண்டம் என்பார்கள். இந்தியாவில் பல வகையான மனிதர்கள், பல மொழி பேசுகிறார்கள், பல விதமான கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.\nஇந்த இந்த நாட்களில், புதிய பொருட்களை வாங்கக் கூடாது என சில நம்பிக்கைகளும் இந்தியாவில் இருக்கின்றன. இந்தியாவில் நேற்று முதல் பித்ரு பக்ஷம் தொடங்கிவிட்டதாம். இது பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் கொஞ்சம் மாறுபடலாம்.\nஇந்த பித்ரு பக்ஷ காலத்தில், புதிதாக வீடு வாங்குவது, புதிதாக வாகனங்களை வாங்குவது, தங்கம் வெள்ளி போன்ற நகை நட்டுக்களை வாங்குவதற்கான நல்ல நாள் அல்ல என இந்தியாவில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.\nஇந்த பித்ரு பக்ஷம் நாட்கள், சுமாராக அடுத்த இரண்டு வார காலத்துக்கு இருக்கும் என்பதால், இந்தியாவில் இயற்கையாகவே, தங்க வியாபாரம் டல்லாகத் தான் இருக்குமாம். எனவே தங்க வியாபாரிகள், ஓரளவுக்காவது தங்கள் வியாபாரத்தை நடத்திக் கொள்ள, தள்ளுபடி விலையில் தங்கத்தை விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.\nஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு கடந்த வாரம் 40 டாலர் வரை தள்ளுபடி விலையில் விற்றார்களாம். இப்போது இந்த வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 30 டாலர் வரை தள்ளுபடி கொடுத்து வியாபாரம் செய்வதாகச் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் வலைதளச் செய்திகள்.\nபொதுவாக, அக்டோபர் - நவம்பர் கால கட்டங்களில், இந்தியாவில் பல்வேறு பண்டிகை நாட்கள் வரும். இந்த நேரத்தில் தங்க வியாபாரமும் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை, கொரோனா வைரஸால் பொருளாதாரம் 23.9 % சரிந்து இருக்கிறது. அதோடு, தங்கம் விலையும் அதிகமாக இருப்பதால், பழைய டிமாண்ட் இருப்பது சிரமம் தான் என்கிறார்கள் நகைக் கடை வியாபாரிகள். சரி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை என்ன\nதங்கம் விலை என்ன (சென்னை ஆபரணத் தங்கம்)\nசென்னையில், நேற்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 53,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பவுனுக்கு 42,744 ரூபாய். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,980 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பவுன் விலை 39,184 ரூபாய். ஆக எப்படிப் பார்த்தாலும், 07 ஆகஸ்ட் 2020 உச்ச விலையை விட, ஆபரணத் தங்கம் விலை இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nஎம் சி எக்ஸ் தங்கத்திலும் விலை இறக்கம்\nஅக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்று 51,280 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 494 ரூபாய் (0.95 %) விலை சரிந்து இருக்கிறது. கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 56,191 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானதுடன் ஒப்பிட்டால், இப்போது நல்ல விலை வீழ்ச்சியில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nஎம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சரின் விலை, நேற்று 1,065 ரூபாய் (1.54 %) சரிந்து 67,926 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதே போல சென்னையில், 10 கிராம் ஆபரண வெள்ளியின் விலை 679.8 ரூபாய்க்கு விற்பனை ஆனது.\nகடந்த 18 ஆகஸ்ட் 2020 அன்று 2,002 டாலர் வரை உச்சம் தொட்டு வர்த்தகமான, ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று 1,940 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த வாரம் முழுக்கவே, 1,932 முதல் 1,946 டாலருக்குள்ளேயே வர்த்தகமாகி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க செனட், ரிபப்ளிகன் கட்சி கொண்டு வந்த 300 பில்லியன் டாலர் கொரோனா வைரஸ் பொருளாதார ஸ்டிமுலஸ் பேக்கேஜை தடுத்து இருக்கிறது. டெமாக்ரட் கட்சியினர்களோ, ஸ்டிமுலஸ் பேக்கேஜிக்கு, இன்னும் கூடுதலாக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ஆக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தால் தங்கத்தின் விலை மேலும் உயரவே வழி வகுக்கும்.\nஜிடிபி & பணவீக்க தரவுகள்\nதற்போது முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், இங்கிலாந்து நாட்டின் ஜிடிபி தரவுகள் மற்றும் அமெரிக்காவின் பணவீக்கம் தொடர்பான தரவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த தரவுகள் உலக பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவது பற்றிய ஒரு தெளிவான பார்வையைக் கொடுக்கும். ஒருவேளை இந்த தரவுகள் மோசமாக வந்தால், அது தங்கத்தின் விலை ஏற்றத்தை ஊக்குவிக்கும்.\nபொருளாதார சிக்கல் & வட்டி விகிதம்\nபல நாட்டு மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கள் நாட்டு பொருளாதாரத்தில் பணத்தை உட்செலுத்துவது மற்றும் வட்டி விகிதங்களைக் குறைவாகவே வைத்திருப்பதால் 2020-ம் ஆண்டில், இதுவரை தங்கம் விலை சுமாராக 28 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. இப்போதைக்கு கொரோனா விரைவில் ஒழியும் என்றோ அல்லது பொருளாதாரம் விரைவில் பழைய நிலைக்கு வரும் என்றோ உறுதியாகச் சொல்ல முடியவில்லை.\nஎதிர் காலத்தில் தங்கம் விலை அதிகரிக்கலாம்.\nஅமெரிக்கா தொடங்கி இந்தியா வரை, பல நாட்டு அரசாங்கங்களும், மேற்கொண்டு வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எனவே மேலும் புதிய ஸ்டிமுலஸ் பேக்கேஜ்கள் மற்றும் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கலாம். எனவே தங்கத்தின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nதங்கம் விலை பயங்கரமாக சரியலாம் Credit Suisse கணிப்பு\nGold Price: உச்சத்திலிருந்து ₹5,900 வீழ்ச்சியில் 10 கிராம் தங்கம் விலை உருகும் சர்வதேச தங்கம் விலை\nதங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nசரிவில் தொடங்கிய தங்கம் விலை எல்லாமே தங்கத்துக்கு சாதகமாக இருந்தும் விலை ஏறவில்லையே\nஅசுர ஏற்றம் கண்ட ஆபரணத் தங்கம் விலை எப்படி விலை ஏற்றம் கண்டது\n ஆனால் அடுத்த 2 – 3 மாதங்களில் ரூ.56,000 தொடலாம்.. \nதங்கம் வாங்க நல்ல வாய்ப்பு போலருக்கே ஏன் ஒரு பவுன் தங்கம் விலை என்ன\nGold Price: யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை புதிய உச்சம் தொடுமென ஆரூடம் கூறும் முதலீட்டு ஆசான்\nதங்கம் கொடுக்கப் போகும் செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அமெரிக்காவின் முதலீட்டு குரு..\n பவுன் விலை நிலவரம் என்ன\nதடுமாறும் தங்கம் விலை.. இன்று குறையுமா\nஉலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி\nதங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/01/07133216/Ravana-medicine-that-is-immortalized-by-time.vpf", "date_download": "2020-09-24T09:42:37Z", "digest": "sha1:RZ57WNYQAODBNZOZZRKDNOUE2DJB5SV6", "length": 21599, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ravana medicine that is immortalized by time || காலத்தால் அழியாத ராவண மருத்துவம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகாலத்தால் அழியாத ராவண மருத்துவம்\n“ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்றொரு பழமொழி உண்டு. அதாவது ‘ஆயிரம் வேர்களை கொண்டவனும், அதன் தன்மை, அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள், சக்திகளை ஆராய்ந்து அறிந்தவனால் மட்டுமே மருத்துவனாக இருக்க முடியும்’ என்ற நமது முன்னோர்கள் தமிழ் மருத்துவ முறையில் சிறந்து விளங்கினர்.\nசித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தைய காலத்தில், தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது ‘சிந்தாமணி மருத்துவம்’ தான். இந்த சிந்தாமணி மருத்துவம், ராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். அவர் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.\nபெரும் சிவ பக்தரான ராவணன், இலங்கையை சிறப்பாக ஆட்சி செய்த அரசர். இசை, வான சாஸ்திரம், அரசியல், மனோ தத்துவம், மந்திரம், மருத்துவம், ஜோதிடம், விஞ்ஞானம், ஓவியம், இலக்கியம் முதலான பத்து கலைகளில் நிகரற்று விளங்கினார். 27 நூல்களை படைத்துள்ளார். அவற்றுள் மருத்துவ நூல்களும் முக்கியமானவை. மிகச்சிறந்த மருத்துவராகவும் நமக்கு பல மருத்துவ குறிப்பு களையும் அவர் தந்துள்ளார்.\nராவணன் வைத்திய முறையை இரண்டாக பிரித்துப் பார்க்கலாம்.\n1. மக்கள் இன்றைக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நடைமுறை (பாட்டி) வைத்தியம்.\nதற்போதுள்ள சித்த மருத்துவத்தில் ‘அக மருத்துவம்-32’, ‘புற மருத்துவம்-32’ என்றுதான் கூறப்பட்டுள்ளது. ஆனால் ராவணனின் சிந்தாமணி மருத்துவத்தில் ‘அக மருத்துவம்-50’, ‘புற மருத்துவம்- 608 என கூறப்பட்டுள்ளது. கோமாவில், அதாவது ஆழ்நிலை மயக்கத்தில் இருப்பவர்களை சுயநினைவுக்கு கொண்டுவரும் சிகிச்சை முறையும் அதில் கூறப்பட்டுள்ளது.\nவிபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சைகள் இல்லை. ஆனால் ராவணனின் மருத்துவதில் அதற்கு தீர்வுகள் உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் இவரின் மருத்துவ முறையில் சிகிச்சை உண்டு.\nராவணன் தன் மனைவி மண்டோதரி கருவுற்றிருக்கும் சமயத்தில், ‘பெண்கள் கருவுற்றிருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம், குழந்தை பிறந்த பிறகு குறிப்பிட்ட காலம் வரை ஏற்படும் நோய் தாக்கம், அதற்குண்டான மருத்துவம்’ ஆகியவற்றைக் கண்டறிந்து அதனை நூலாக இயற்றியுள்ளார்.\nபதினோறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் குழந்தை களுக்கு ஏற்பட்ட பெரும் நோயினால், பல குழந்தைகள் இறந்து போயின. பல மருத்துவ சிகிச்சை செய்தும் பலனில்லாமல் போனது. அதனால், குழந்தை மருத்துவம் தொடர்பான பல மருத்துவ நூல்களை ஆராய்ந்தனர். அப்போது ‘ராவண குமார தந்த்ரா’ என்ற நூலில் கிடைத்த மிகப்பழைய மருத்துவ சிகிச்சையை கையாண்டனர். அம்மருத்துவ ���ுறையில் கூறப்பட்டபடி மருந்துகளை அரைத்துக் கொடுத்தனர். அம்மருந்துகளை உண்ட குழந்தைகளும் முழுமையாக குணமடைந்தனர்.\nஇம் மருத்துவநூல் குழந்தை களுக்காக, ராவணனால் எழுதப் பட்டதால் அவரது பெயரிலேயே ‘ராவண குமார தந்த்ரா’ என்று அழைத் தனர். இதற்கு “ராவண பிரக்தவல சூத்திரா” என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்நிகழ்வினை ‘David Gordon White’ என்பவர், தன்னுடைய ‘The Alchemical Body Siddha Traditions in india’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஆண்கள் மற்றும் பெண்களின் உடல் ரீதியான வெளிப்படையான நோய்களும், பிறப்புறுப்பில் ஏற்படும் புண்களும், அதற்குண்டான மருத்துவ முறைகளைக் கூறும் ‘அர்க்க பரிக் ஷா’ என்ற நூல், மனித உடம்பிலுள்ள நரம்புகளை (துடிப்பு பரிசோதனை விவரம்) பற்றிய சிகிச்சை முறைகளை கூறும் ‘நாடி பரிக் ஷா’, ‘நாடி விஜன்னா’ ஆகிய நூல்கள், மூலிகை வேர்களின் சக்திகளையும், அவற்றின் மூலம் குணப்படுத்தும் நோய் சிகிச்சை முறைகளையும் (சிக்கலான நோய்களுக்கான ஒவ்வொரு மூலிகையின் பயன்பாடு மற்றும் அளவு மற்றும் குணப்படுத்துதல்) கூறும் “அர்க்க சாஸ்திரா” என்ற நூல், காயங்களை உடனடியாக குணப்படுத்தக்கூடிய சிந்துரம் மருத்துவம், அத்தியாவசிய எண்ணெய்களின் பல்வேறு சிகிச்சைகள், உட்புற பயன்பாட்டிற்காக நறுமண தாவரங்களில் இருந்து வடிகட்டிகளைப் பிரித்தெடுப்பதற்கான நிலையான இயக்க முறைகள் பற்றிய “அர்க்க பிரகாஷா” என்ற நூல் என பல மருத்துவ நூல்களையும் ராவணன் படைத்துள்ளார்.\nஅவர் தனது அறிவார்ந்த படைப்பு களின் சிறந்த தொகுப்பான ‘ராவண சம்ஹிதா’ என்ற மருத்துவ நூலை எழுதியுள்ளார். இது ஆயுர்வேத அறிவியலைப் பற்றி பேசுகிறது.\nமேலும், மனிதர்கள் தங்களது உடம்பை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் தன் மருத்துவ முறையில் கூறியுள்ளார். அவற்றை நேரிடையாக எடுத்துக்கொண்டால் அம்மருந்தின் தன்மையால் அவற்றின் மீது வெறுப்பும், குழந்தைகள் சாப்பிடாமல் இருக்கும் என்பதால் அம்மருந்துகளை உணவில் சேர்த்து உண்ண விழைகிறார். மூன்று பொருட்களையும், அவற்றுடன் ஐந்து வேர்களையும் நாம் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.\nஇதனை “தூணபகா” என்பர். அதாவது “து” என்றால் மூன்று, “பகா” என்றால் ஐந்து. அம்மருந்து பொருள் வேறொன்���ுமல்ல தமிழர்களின் உணவுப் பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் குறுமிளகு, இஞ்சி, பூண்டு இம்மூன்றும்தான். ஐந்து வேர்கள் ‘கண்டங்கத்திரி, சிறுநெருஞ்சி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி’ ஆகும். இதனை ‘சிறுபஞ்சமூலம்’ என்பர். இலங்கையில் இன்றும் இந்த உணவுப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், கொத்தமல்லி, சீரகம், கருஞ்சீரகம், கருவாப்பட்டை (லவங்கப்பட்டை), மிளகு என இந்த ஐந்து பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ராவணன் கூறுகிறார்.\nஎடுத்துக்காட்டாக, நம் உணவில் சேர்க்கப்படும் சீரகம். (சீர்+அகம்) அகத்தை சீராக வைப்பதற்கு சீரகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக அஜீரண கோளாறுகள், செரிமானத் தடை போன்ற பிரச்சினைகளுக்கு சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது.\nவடமாநிலங்களில் தற்போதும் ‘சீதாஹோலி’ என்ற உணவுப் பண்டத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, சத்து குறைபாட்டை போக்க இந்த சீதாஹோலியை உண்ணக் கொடுப்பர். இதுவும் ராவணன் தயாரித்ததே.\nசீதா பிராட்டியை தன்னுடைய புஷ்பக விமானத்தில் தூக்கிச் செல்கையில், சீதை மிகவும் மயக்கமாக சோர்வுடன் காணப்பட்டாள். அதனால் இந்த அரிசியால் செய்யப்பட்ட ஒரு உணவுப்பொருளை உருண்டையாக்கி சீதைக்கு கொடுத்து, “இதை உண்டால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும்” என்றார். ஆனால் ராவணன் மீது கோபம் கொண்டிருந்த சீதா பிராட்டியார், அதனை வாங்க மறுத்துவிட்டார். இது முதன்முதலாக சீதைக்கு கொடுக்கப்பட்டதால் இதற்கு ‘சீதாஹோலி’ என்று பெயர் வந்தது.\nமேலும், ராவணன் தன் கோட்டையைச் சுற்றி மூலிகை அரணை அமைத்திருப்பாராம். அந்த மூலிகை அரண் சாதாரணமானது அல்ல. மதி மயக்கி மூலிகை அரண். அதாவது தன் கோட்டைக்குள் நுழைய மூலிகை அரணை கடக்கும் போது, எதிரியின் மனம் மயங்கி, புத்தி மாறி, தான் எங்கு, எதற்கு வந்தோம் என்ற சுயநினைவை இழப்பானாம். அந்த அளவிற்கு ராவணன், மூலிகையை கண்டறிந்து கையாண்டுள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங���கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2017/10/blog-post_3.html", "date_download": "2020-09-24T08:47:55Z", "digest": "sha1:Y4CTN3XGJCAVT6EJQGGUG5QKDROVKMOK", "length": 19407, "nlines": 223, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"சீனா இன்று! \" மருதன்", "raw_content": "\n“நான் ஒருவேளை செல்வந்தராக இருந்தால், இந்தியாவில் பிறக்கவே\nவிரும்புவேன். இங்கே என்னால் தொல்லையின்றி நிம்மதியாக வாழ\nமுடியும். அரசு என் வாழ்வில் குறுக்டுகிடுமா , என் சொத்துக்களை\nஅபகரித்துக் கொள்ளுமா என்றெல்லாம் நான் அஞ்சவேண்டியதில்லை. என்\nஅனுமதியின்றி என்னிடம் எதுவும் பறிக்கப்படமாட்டாது. ஆனால்\nஏழையாக இருக்க வேண்டுமானால் , நான் சீனாவில் பிறக்கவே விரும்புவேன்.\" மருதன்\nவரலாற்றில் முதல்முறையாக வ ‘இன் தி நேம் ஆஃப் பீப்பிள்’ (In the Name of People) ) என்னும் சீனத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் (NEtflix) சீரியல்களுக்குப் போட்டியாக உலகை ஆண்டுகொண்டிருக்கிறது. டிகிடிதூடி என்னும் இணையச் சேவையில் 55 எபிசோடுகள் வெளிவந்த இத்தொடரை 55 பில்லியன் பேர் இதுவரை கண்டுகளித்திருக்கிறார்கள். சீனாவின் சாதனைகளையும் சறுக்கல்களையும் மதிப்பிட ஒரேவழி, திறந்த மனதுடன் அந்நாட்டை அணுகுவதுதான். “ஒரே ஒருமுறை சீனா சென்று திரும்பினால் போதும் அந்நாடு குறித்து மீடியாவில் வரும் பெரும்பாலான செய்திகள் பிழையானவை என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்” என்கிறார் ஸ்காட் யங் என்னும் அமெரிக்க இளைஞர். “சீனா பகுதியளவில் சுற்றுச்சூழல் மாசால் சீர்கெட்டிருப்பது உண்மை. ஆம் என்னால் அங்கே ஃபேஸ்புக் பார்க்க முடியவில்லை. ஆம் சீனமொழி கற்பதற்குக் கடினமானது. ஆனால் பல பகுதிகளில் சுத்தமான காற்றை நான் சுவாசித்தேன், இணையத்தை உபயோகித்தேன், மண்டரின் ஓரளவு கற்றுக் கொண்டேன். சீனர்களுக்கு வெளிநாட்டினரைப் பிடிக்காது என்று எச்சரித்து அனுப்பினார்கள். நான் ��ோன முதல் நாளே நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டேன்.\nசீனாவில் சதந்திரமாக இருக்க முடியாது என்றார்கள். நான் மூன்றுமாத காலம் சீனாவை அச்சமின்றிச் சுற்றி வந்தேன்.\nசீனர்கள் வெளிப்படையாக இருக்கமாட்டார்கள் என்றார்கள். கம்யூனிசம் குறித்து என்னால் சீனர்களுடன் விவாதிக்க முடிந்தது. மொத்தத்தில் நான் தெரிந்து கொண்டது ஒன்றுதான். சீனா பற்றிச் சொல்லப்படுவது அனைத்தும் அரை உண்மை அல்லது முழுப்பொய்.” சீனாவின் பாய்ச்சல்கள் மறுக்க முடியாதவை. அமெரிக்காவோடு நேருக்குநேர் நின்று போட்டிபோடும் பொருளாதார ஆற்றலைக் கொண்டிருக்கும் ஒரே நாடு சீனா மட்டுமே என்பதை அந்நாட்டை\nவிரும்புபவர்கள் மட்டுமல்ல வெறுப்பவர்களும் கூட ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு சராசரி சீனரின் சொத்து 2006-ல் இருந்ததைவிட 2016-ல் இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது. சீன அரசின் முனைப்பான திட்டங்களே இதற்கு முழுமுதல் காரணம். போகிறபோக்கில் எந்தவொரு திட்டத்தையும் அங்கே அரசியல்வாதிகள் அறிவிப்பதில்லை.\nஅறிவித்து முடித்த கையோடு எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் மறந்துவிடுவதும் இல்லை. எத்தனை கடினமானதாக இருந்தாலும் சரி அறிவித்த திட்டத்தை நிறைவேற்றி முடித்தபிறகே மறுவேலை பார்க்கிறார்கள். ஓர் உதாரணம்…சீனாவின் பொருளாதாரக் கட்டுமானத்தையும் அந்நாட்டின் வருமான புள்ளிவிபரங்களையும் ஆராய்ந்த நிபுணர்கள், சீனாவின் பலம் அதிகரிக்க வேண்டுமானால் உற்பத்தித் துறையிலிருந்து சேவைகள் துறைக்கு நாட்டை நகர்த்திச் சென்றாக வேண்டும் என்றொரு கருத்தைச் சொன்னார்கள். சரி…எதிர்காலம் என ஒன்று வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிடாமல் உடனே அந்தக்\nகருத்தை அள்ளியெடுத்துக் கொண்டு செயல்பட அரம்பித்துவிட்டது சீன அரசு. இன்று சீனா குறிப்பிடத்தக்க அளவுக்குச் சேவைகள் துறை பக்கம் நகர்ந்து வந்துவிட்டது.\nஅதுமட்டுமின்றி, அத்துறையில் சாதனையும் படைத்திருக்கிறது. மற்ற நாடுகளைப்போல் அல்லாமல், சீனா தன் காதுகளையும் கண்களையும் எப்போதும் திறந்து வைத்திருப்பதால் மட்டுமே இந்தச் சாதனை சாத்தியமாகியிருக்கிறது. சமீப காலமாக சீனாவில் எழுதப்பட்டுவரும் அறிவியல் புனைகதைகளை உலகம் ஆர்வத்துடன் வாசிக்கிறது. முழுக்கச் சொந்தத் தயாரிப்பில் ஒரு பெரிய பயணிகள் விமானத்தை (சி919) ��ருவாக்கிவிட்டது\nசீனா. மற்றொரு பக்கம் விண்வெளி ஆய்வுகளிலும் செயற்கை அறிவாற்றல்\nதுறையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.\nமருத்துவம், சுகாதாரம் இரு துறைகளிலும் திருப்திகரமான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. ஐந்து வயதைத் தொடுவதற்குள் இறந்துபோகும் சீனக் குழந்தைகளின் எண்ணிக்கை 2006 வாக்கில் 2.19 சதவிகிதமாக இருந்தது. பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை பாதியாகிவிட்டது.\nசீனர்களில் கிட்டத்தட்ட சரி பாதியினர் இன்று மொபைல் மூலம் இணையத்தைப் பாவிக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு, மூவரில் ஒருவரிடம் மட்டுமே மொபைல் இருந்தது. பத்துபேரில் ஒருவர் மட்டுமே இணையத்தை உபயோகித்து வந்தனர். சென்றவாரம் வந்த ஓர்அறிவிப்பு இது. ‘நாம் ஏன் விக்கிப்பீடியாவைச் சார்ந்திருக்க வேண்டும் நமக்கான விக்கிப்பீடியாவை நாமே உருவாக்கிக் கொள்வோம், வாருங்கள்’ அநேகமாக இன்னும் சில மாதங்களில் இந்த வேலை முடிந்துவிட்டிருக்கும்.\nதங்களால் எதையும் சாதிக்கமுடியும் என்று சீனர்கள் நம்புகிறார்கள்.தங்களை வெற்றிபெற்ற தேசமாக அவர்கள் கனவு காண்கிறார்கள். கொடூரமான வரட்சிகளையும் ஏழ்மைகளையும் அந்நிய ஆக்கிரமிப்புகளையும் முறியடித்து, கடும் தியாகங்கள் புரிந்து, ஈட்டிய கடந்தகால வெற்றிகளை அவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். எந்த இடர்ப்பாட்டையும் தாண்டிச்செல்ல முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். “நான் ஒருவேளை செல்வந்தராக இருந்தால், இந்தியாவில் பிறக்கவே விரும்புவேன். இங்கே என்னால் தொல்லையின்றி நிம்மதியாக வாழ முடியும். அரசு என் வாழ்வில் குறுக்டுகிடுமா , என் சொத்துக்களை\nஅபகரித்துக் கொள்ளுமா என்றெல்லாம் நான் அஞ்சவேண்டியதில்லை. என் அனுமதியின்றி என்னிடம் எதுவும் பறிக்கப்படமாட்டாது. ஆனால் ஏழையாக இருக்க வேண்டுமானால் , நான் சீனாவில் பிறக்கவே விரும்புவேன்.\nஅங்கே என் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிடும். உணவு, இருப்பிடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் எதைப்பற்றியும் நான் கவலைப்பட வேண்டியதில்லை. ஜனநாயகம் பற்றியெல்லாம் அநாவசியமாகக் கவலைப்படாமல் நிம்மதியாக என் வாழ்வை நடத்தலாம்” என்பது சீனாவில் பல காலம் வாழ்ந்த இந்திய பத்திரிகையாளர் ஒருவரின் கருத்து.உண்மைதானே\n(இக்கட்டுரை ‘கல்கி’ வார இதழில் மருதன் என்பவர் எழுதிய கட்டுரையின்\nமுக்கிய பகுதிகளாகும் - நன்றி: கல்கி)\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:21:28Z", "digest": "sha1:ZUKQGTQXE4PPBDUOFNDOLWSL5FJGVSNU", "length": 73632, "nlines": 1009, "source_domain": "www.haranprasanna.in", "title": "கோப்புகள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\n19: செவிக்குணவு கேட்டல் (0)\n15: ஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம் (0)\n12: இரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல் (0)\n28: நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்) (0)\n23: என் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும் (0)\n13: சில மலையாளத் திரைப்படங்கள் (0)\n15: வார்த்தை விளையாட்டு (0)\n12: மாய விளையாட்டு (0)\n12: இரண்டு தோட்டாக்கள் (0)\n10: அமைதிக்குப் பெயர்தான் சாந்தி (0)\n09: பத்தாம் வகுப்புத் தேர்வுகள் – கொரோனா காலம் (0)\n05: பாம்பான பூனையின் தத்துவ விசாரம் (0)\n04: தோழரின் திருமணம் (0)\n27: வெட்டுக் கிளிகள் (0)\n22: பதிப்பகத் தொழிலாளிகள் இருவர் (0)\n22: கையெழுத்து – குறுங்கதை (0)\n21: தேவ விளையாட்டு (0)\n20: ஜோதிமணி – நாகராஜன் விவகாரமும் தமிழ்நாட்டில் ஆபாசப் பேச்சுக்களும் கருத்துச் சுதந்திரமும் (0)\n13: இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் (0)\n11: சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம் (0)\n04: ஆர்.கே.நகர் திரைப்படம் (0)\n16: தாராள பிரபு – விமர்சனம் (0)\n16: செத்தும் ஆயிரம் பொன் (0)\n07: வீரப்பன் வேட்டை – போலிஸ் ஆவணம் (0)\n01: பாரம் – அபாரமான திரைப்படம் (0)\n31: திரௌபதி – அவர்கள் எறிந்த கல் (0)\n25: மிஷ்கினின் சைக்கோ – குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி (0)\n09: தர்பார் – திரை விமர்சனம் (0)\n25: அப்பாவும் வாக்மேனும் (0)\n25: மீட்பின் துளி (0)\n19: காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா (0)\n09: ஒரு கவிதை (0)\n20: ரஜினி கமல் அரசியல் (0)\n27: பிகில் – தொலைந்துபோன பந்து (0)\n23: சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ (0)\n01: தர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம் (0)\n21: காப்பான் – திரைப்பட விமர்சனம் (0)\n18: சிசிடிவி கேமராக்களின் தொல்லை (0)\n18: நம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை (0)\n07: OTT தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தணிக்கை (0)\n06: மகாமுனி – திரைப்பார்வை (0)\n28: மிர்ஸாப்பூர் – அமேஸான் ப்ரைம் தொடர் – எபிசோட் 1 (0)\n14: நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன் (0)\n09: 66வது தேசிய திரைப்பட விருதுகள் (0)\n09: Pink Vs நேர்கொண்ட பார்வை (0)\n31: சந்தானத்தின் ஏ1 என்ற கொடுமை (0)\n31: கிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு (0)\n18: அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும் (0)\n16: ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம் (0)\n13: நிலம் புதியது நீர் புதியது (0)\n11: சிலுக்குவார்பட்டி சிங்கம் (0)\n10: கிரேஸி மோகன் – அஞ்சலி (0)\n07: போட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம் (0)\n06: கேசரி – ஹிந்தித் திரைப்படம் (0)\n05: காவிக் கொடியும் அம்பேத்கரும் (0)\n28: சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம் (0)\n27: என் டி ஆர்: மகா நாயகடு (0)\n01: என் டி ஆர்: கதாநாயகடு (0)\n16: பெருவலி நாவல் (0)\n15: யாருக்கு வாக்களிப்பது – 2019 நாடாளுமன்றத் தேர்தல் (0)\n15: கள நிலவரம் என்னும் கலவரம் (0)\n05: சில உணவனுபவங்கள் (0)\n04: செண்பகப் பெருமாளின் நேர்காணல் – யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவும் (0)\n02: தினமலர் தேர்தல் களம் (0)\n29: ஏன் திமுக ஒழிக்கப்படவேண்டும் – மாரிதாஸ் (0)\n29: சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி (1)\n28: ஐரா: இரும்புக் கோடரியும் தங்கக் கோடரியும் (0)\n14: பெயர் சொல்லி அழைத்தல் (0)\n23: 7ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் எழுதும் அறிவு – ஒரு சாம்பிள் (0)\n23: முகிலனைக் காணவில்லை (0)\n22: தேமுதிக கூட்டணி (0)\n21: 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு (0)\n20: டூ லெட்: வாடகை உலகம் (0)\n19: ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் (0)\n19: நினைக்கிறேன், என்று தோன்றுகிறது… (0)\n13: யூரி – துல்லியமான தாக்குதல் (0)\n05: இளையராஜா பேட்டி – 1979 (0)\n01: பேரன்பு – துயரத்துள் வாழ்தல் (0)\n31: குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை (1)\n26: ததும்பும் குவளை (கவிதை) (0)\n25: பேருரு (கவிதை) (0)\n24: இரண்டு கவிதைகள் (0)\n24: மனுஷ்யபுத்திரனுக்கு ஒ��ு பதில் (0)\n23: வெரி வெரி பேட் பாடலில் இந்திய வெறுப்பு (0)\n20: எஸ். விஜய் குமாரின் சிலைத் திருடன் (0)\n16: சென்னை புத்தகக் கண்காட்சி 2019 (0)\n14: ஹிந்துயிஸமும் ஹிந்து மதமும் (0)\n11: மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல் (0)\n10: கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல் (0)\n09: 1975 இரா முருகனின் நாவல் (0)\n31: சென்று வருக 2018 (திரைப்படப் பதிவு) (0)\n30: ஜனம் டிவி (0)\n28: 2018ல் வாசித்தவை (0)\n28: தொலைக்காட்சி சானல்களுக்கு தனித்தனி விலை (0)\n21: பிரபஞ்சனுக்கு அஞ்சலி (0)\n17: பூண்டு வெங்காயம் அக்ஷயப் பாத்ரா (0)\n08: பா.ரஞ்சித் – திருமாவளவன் (0)\n03: நிமித்தம் – எஸ்.ரா.வின் நாவல் (0)\n22: மேற்குத் தொடர்ச்சி மலை (0)\n08: விஜய் சேதுபதி (0)\n06: சர்கார் (தமிழ்) (0)\n27: செக்கச் சிவந்த வானம் (0)\n30: வாஜ்பாயி – அஞ்சலி (0)\n21: கடைக்குட்டி சிங்கம் (0)\n10: கருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு (0)\n10: வருகை – சிறுகதை (0)\n10: விஸ்வரூபம் 2 (1)\n15: பிக்பாஸ் மோகன்லால் (0)\n18: வந்தார்கள் வென்றார்கள் (0)\n16: சென்னை வானொலி 81 (0)\n13: நாங்க ரெட்டைலா (0)\n07: காலா விமர்சனம் (0)\n02: சூழல் பேணல் (0)\n30: ரஜினியின் தூத்துக்குடி பயணம் (0)\n20: இரும்புத் திரை (0)\n15: பாலகுமாரன் – அஞ்சலி (0)\n10: காலா பாடல்கள் (0)\n30: ரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018 (1)\n29: அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் (0)\n27: அறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி (0)\n10: அந்திமழை ஏப்ரல் 2018 (0)\n05: போராட்டம் – சில விதிமுறைகள் – நீதிமன்றத்துக்குப் பரிந்துரைகள் (0)\n03: எஸ்ரா உரை – தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் (0)\n30: ஒரு நேர்காணல், ஒரு பேச்சு (0)\n29: கவிஞர் தாமரை கொடுத்த இனிமா (0)\n27: இரண்டு நேர்காணல்கள் – சந்திரலேகா ஐ ஏ எஸ், சிவாஜி சொண்டிநேனி (0)\n26: கௌதமி – ரங்கராஜ் பாண்டே நேர்காணல் (0)\n13: மகாராஷ்ட்ரா – சிவப்புத் தொப்பி\n11: ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் (0)\n09: ஊழல் உளவு அரசியல் – நம் சமூகத்தின் ஆவணம் (0)\n06: அன்புள்ள ரஜினிகாந்த் (0)\n02: ஒரு செல்ஃபிகாரனின் குறிப்புகள் – சிறுகதை (0)\n28: இ புத்தகமும் அச்சுப் புத்தகமும் – ஆறு மனமே ஆறு (0)\n27: கேளாய் த்ரௌபதாய் (0)\n27: சென்னையில் நீர்ப்பற்றாக்குறை – தயாராவோம் (0)\n21: கமல் அரசியல் (0)\n19: பேட்டை – சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம் (0)\n18: எரடனே சலா – கன்னடம் – குசும்பு (0)\n16: உரிமையின் அரசியல் (0)\n12: துப்பறிவாளன் – துப்பறிய நிறைய இருக்கிறது (0)\n07: எடிட்டிங் – சில அனுபவங்களும் கருத்துகளும் (0)\n03: வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை (0)\n31: தற்கொலை குறுங்கதையும் பிரேக்கப்பும் – அராத்து (0)\n25: குற்றவாளிக் கூண்டில் மநு (0)\n25: பதிப்பாளர் குரல் 🙂 (0)\n15: ஞாநி – அஞ்சலி (0)\n14: ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத் (0)\n14: 90களின் சினிமா – அபிலாஷ் (0)\n14: உடலெனும் வெளி – அம்பை (0)\n11: பூனைக்கதை – பா.ராகவன் (0)\n10: பார்பி – சரவணன் சந்திரன் (0)\n09: அருவி – திரைப்படம் (0)\n07: கோபி ஷங்கரின் மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம் (0)\n30: 2017 தமிழ்த் திரைப்படங்கள் ஒரு ரீவைண்டிங் (0)\n29: சென்று வருக 2017 (0)\n09: 5 கவிதைகள் (0)\n03: கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன் (0)\n27: டாய்லட் (ஹிந்தி) (0)\n27: ஒரு பக்கப் புலம்பல் (0)\n21: நானு அவனல்லா, அவளு (கன்னடம்) (0)\n19: மெர்ஸல் – விஜய்யின் அரசியல் ஆசை (0)\n16: வொய் ப்ளட், ஸேம் ப்ளட் (1)\n12: கமலின் தொடர் – இரண்டாவது வாரம் (0)\n09: சாரு ஹாஸன்: கமல் ஹாசனின் அனுகூலச் சத்ரு (0)\n09: குரங்கு பொம்மை, காஸி அட்டாக், விவேகம், ஜாலி எல் எல் பி 2 (0)\n21: ப்ரவீண் – ஹிந்தி (0)\n14: நீட்: திருமாவளனுடனான பாண்டேவின் நேர்காணல் (0)\n12: ஒரு கவிதை (0)\n29: மூன்று குறிப்புகள் (0)\n22: சென்னை தினம் – 2017 (0)\n10: அம்மா – சொல்லில் அடங்காதவள் (0)\n23: ஒய் எம் சி ஏ – சென்னை புத்தகக் கண்காட்சி 2017 (0)\n28: சச்சின் – பில்லியன் ஆஃப் ட்ரீம்ஸ் (0)\n27: பிக் பாஸ் – கமல் (0)\n25: பவர் பாண்டி (0)\n07: காற்று வெளியிடை (0)\n10: கிறுக்கல்கள் தங்கமீன்களான கதை (0)\n17: சசிகலாவைப் பற்றிய மீம்ஸ்கள் (0)\n12: சுப்ரமணியம் சுவாமியின் சட்ட (சசிகலா) ஆதரவு (0)\n11: ரூபெல்லா தடுப்பூசியும் வாட்ஸப் முட்டாள்களும் (0)\n08: ஓபிஎஸ்ஸின் தியானம் அல்லது திடீர்ப் புரட்சி (0)\n02: ரஜினியின் அரசியல் பிரவேசம்\n29: ரோலக்ஸ் வாட்ச் (0)\n29: அதே கண்கள் (0)\n26: குடியரசு தினம் – 2017 (0)\n24: அவன் காட்டை வென்றான் (0)\n19: ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் (0)\n18: ஆண்டாள் குறித்து வைரமுத்து – விவகாரம் (0)\n14: ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக் (0)\n12: காலம் 50வது இதழ் (0)\n18: சுஜாதா (சிறுகதை) – சும்மா வெளாட்டுக்கு (0)\n16: மகேஷிண்டெ ப்ரதிகாரம் – நமஸ்காரம் அலியன்ஸ் (0)\n14: பட்டம் – தினமலர் (0)\n12: மோகனரங்கன் கவிதைகள் குறித்து பெருமாள் முருகன் – ஆத்மாநாம் விருது (0)\n30: அன்புள்ள பா. ரஞ்சித் (0)\n19: சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி – படிக்கவேண்டிய கட்டுரை (0)\n18: என் பெயர் என் உரிமை (0)\n15: பென்சில் சீவல்களுடன் ஒரு ஆட்டம் – கவிதை (0)\n15: கிரீடம் (கவிதை) (0)\n12: ரஜினியின் கழுகுப் பார்வை (0)\n11: ஒரு கூர்வாளின் ந��ழலில் (1)\n25: சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடர்பாக (0)\n25: சொன்னால் நம்பமாட்டீர்கள் – புத்தகப் பார்வை (0)\n18: புரியாத பேச்சு – விஜய்காந்த் (0)\n18: சில திரைப்பட விமர்சனக் குறிப்புகள் (0)\n05: தமிழக பாஜக – எங்கே செல்லும் இந்தப் பாதை – தேர்தல் களம் 2016 – தினமலர் (0)\n03: வெல்லும் கட்சி – தேர்தல் களம் 2016 – தினமலர் (0)\n29: அதிமுகவின் ஐந்து வருடங்கள் – தேர்தல் களம் 2016 – தினமலர் (0)\n28: விஜய்காந்த் ஒரு தலைவர்தானா – தேர்தல் களம் 2016 – தினமலர் (0)\n25: பாட்டாளி மக்கள் கட்சி – பாதை மாறும் பயணம் (0)\n25: மக்கள் நலக்கூட்டணி (0)\n25: மீண்டும் ஏன் திமுக தேவையில்லை – தேர்தல் களம் 2016 – தினமலர் (0)\n17: காதலும் கடந்து போகும் (0)\n29: வீர சிவாஜி (0)\n28: தாரை தப்பட்டை – முழுக்க தப்பு (0)\n22: சிசு – சிறுகதை (0)\n21: கெடை காடு (0)\n20: ஊடக இந்தியாவும் உண்மையான இந்தியாவும் (2)\n06: கமல் திருப்பித் தர மறுத்த விருது (0)\n22: வெங்கட் சாமிநாதன் – கண்ணீர் அஞ்சலி (9)\n10: மூன்று கவிதைகள் (0)\n09: Sleepless night – தமிழில் ஏன் எப்படி எதற்கு (2)\n08: புலி என்னும் கிட்டத்தட்ட அம்புலிமாமா (0)\n04: இங்கே எதற்காக – புத்தக விமர்சனம் (0)\n03: ஈழம் அமையும் – புத்தக விமர்சனம் (0)\n24: மெஹர் Vs பாயம்மா (0)\n22: வெண்முகில் நகரம் (0)\n21: எங் கதெ (0)\n17: இளையராஜாவின் தேசபக்திப் பாடல்கள் (1)\n30: யாகூப் மேமன் – தூக்குத் தண்டனை (0)\n20: பொறம்போக்கு – ஓர் இந்திய சலாம் (1)\n28: ஈவெ ராமசாமி நாயக்கரும் ஆழம் இதழின் நட்டநடு செண்டர் நிலையும் (0)\n21: டியூஷன் 3 (0)\n13: ஜனவரி 2015 புத்தக வாசிப்பு (0)\n27: இந்திரா பார்த்தசாரதியின் பக்குவம் சிறுகதை குறித்து (0)\n26: பதாகை வலைத்தளத்தில் வெளிவந்த கவிதைகள் (0)\n05: சாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (0)\n04: 2014 – தமிழ்த் திரைப்பட விருதுகள் (0)\n31: மாதிரிக்கு ஒரு புத்தகக் கண்காட்சி – எஸ்.ஆர்.வி பள்ளி, திருச்சி (0)\n27: மாதொரு பாகன் எரிப்பு – கண்டனம் (0)\n24: அபிலாஷின் வர்க்க விசுவாசம் தொடர்பாக (0)\n14: ஜீவா – காட்சிப்பட்ட தந்திரமும் காட்சிப்படவேண்டியவையும் (0)\n10: பாரதியார் கவிதைகள் (விளக்க உரையுடன்) (0)\n03: பதிப்புலகம் குறித்து (கிழக்கை முன்வைத்து) – பத்ரி சேஷாத்ரி எழுதியது (0)\n10: அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா\n01: விக்கிரமாதித்தனும் வேதாளமும் – கத்தியை முன்வைத்து (0)\n01: பாலகுமாரனை நினைத்து (0)\n31: ஈவெராவின் ‘பொன்மொழிகள்’ (0)\n31: யமுனாவின் மேற்கோள் அரசியல் (0)\n12: மெட்ராஸ் திரைப்படம் பற்றி நாலு வரி (0)\n25: ஆர் எஸ் எஸ் – கடந்து வந்�� பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் (0)\n19: உயிருள்ள இயற்கை உணவுகள் – புத்தக அறிமுகம் (0)\n12: புத்தக விற்பனை குறித்து (0)\n05: குரு உத்ஸவ் (0)\n04: அனந்த விரதப் பண்டிகையும் தமிழக பிஜேபிக்கு வேண்டுகோளும் (5)\n10: ப்ரீ கே ஜி சேர்க்கலாம் வாங்க (1)\n04: 2013 – தமிழ்த் திரைப்பட விருதுகள் (0)\n01: தலைமுறைகள் – திரைப்பட விமர்சனம் (1)\n30: என்றென்றும் புன்னகை – பாமக ஆர்ப்பாட்டம் செய்யுமா\n23: ராவண தேசம் – திரைப்பட விமர்சனம் (0)\n06: மதுரை சுல்தான்கள் (0)\n05: திருமாவளவன் தந்தி பேட்டி (0)\n05: ஹர்ஷர் மற்றும் கடைசிக் கோடு (0)\n20: குஜராத் – மக்கள் நம்பும் முன்னேற்றம் (0)\n06: ஜெயமோகனின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதலாம் கட்டுரை தொடர்பாக (8)\n31: ஞாநி, அ.மார்க்ஸ், மோதி, படேல், தி தமிழ் ஹிந்து (6)\n18: கருணாநிதியின் கண்ணியம் (0)\n16: துரோகி மைனாரிட்டிகள் – ஈவெரா (3)\n16: அபிலாஷின் உளறல்கள் (2)\n15: மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி கட்டுரையை முன்வைத்து (3)\n11: சன் டிவியும் சனிக்கிழமையும் (0)\n12: மேல்வீடு – சிறுகதை (0)\n07: புதியவர்களின் கதைகள் (0)\n28: தொலைதல் – சிறுகதை (0)\n11: லதா ரஜினிகாந்தின் அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் (0)\n08: ஞாநியும் சாதியும் (ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தொடர்பாக) (4)\n07: சூது கவ்வும் விமர்சன அபத்தம் (0)\n26: சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் (1)\n18: பரதேசி பற்றி நாலு வரி (2)\n18: பல கதைகளில் ஒரு விதை (3)\n16: என் இன்னுமொரு முகம் (1)\n15: என் இன்னொரு சிறு கதைமுகம் (2)\n14: 2013 துக்ளக் ஆண்டுவிழாவில் சோ (0)\n14: அம்புலிமாமா, துளிர் (0)\n13: தமிழில் உலகத் திரைப்படங்கள் வரிசை – பகடி மற்றும் மகுடி (9)\n12: மலர்மன்னன் – சில நினைவுகள் (6)\n12: ஆரிய சமாஜம் நூல் மதிப்புரையும் மலர்மன்னன் பதிலும் (0)\n11: கல்கி இதழ் மாற்றமும், பிள்ளையார் இடப்பெயர்ச்சியும் (0)\n11: உயிர்க்கத் துலங்கும் உலகு (0)\n11: எதுவுமே நிகழவில்லை (0)\n14: பள்ளியைக் காப்பாற்றுவோம் (0)\n08: பசுவதை பற்றிய ஆவணப்படம் (6)\n07: ஓம் சாந்தி ஓம் (2)\n24: வழக்கு எண் அறிவுமதி காமெடி (10)\n07: மங்குனி இயக்குநர்களும் மகாதேவனும் (3)\n05: க்ரியா, சிக்ஸ்த் சென்ஸ், சவுக்கு வெளியீடு புத்தகங்களை ஆன்லைனில்/ஃபோன் மூலம் வாங்க (2)\n04: காலப்பெட்டகம் – புத்தக விமர்சனம் (0)\n25: வடிவேலு: திராவிட அரசியலின் உரைகல் (0)\n20: இரண்டு கவிதைகள் (0)\n13: எக்ஸைல் புத்தக வெளியீடு – மரபுகள் கலைக்கப்படும் தருணம் (1)\n09: பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (9)\n02: மேல்விலாசம் – மலையாளத் திரைப்படம் (0)\n01: நான் பங்கேற்ற கிழக்கு பாட்காஸ்ட்கள் (0)\n10: வாகை சூட வா (0)\n22: காந்தி புத்தகங்கள் (7)\n17: பரமக்குடி சொல்லும் செய்திகள் (0)\n05: அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் (0)\n04: அந்தர்ஜலி யாத்ரா (0)\n02: சுற்றம் – சிறுகதை (0)\n28: பேரறிவாளன் தூக்குத் தண்டனை தொடர்பாக (2)\n13: தலித்துகளும் பிராமணர்களும் (2)\n12: வாஸவேச்வரம் – காமம் விளையும் நிலம் (2)\n09: சமச்சீர்க் கல்வி – இன்று தீர்ப்பு (1)\n09: உறுமி – திரைப்பார்வை (1)\n08: தெய்வத் திருமகள் – காப்பி அண்ட் பேஸ்ட் (3)\n23: காஞ்சனா – விடாது தமிழ்ப்பேய் (4)\n16: காலில் விழுதல் (12)\n13: நித்தியானந்தா – அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி (3)\n07: நான் நாகேஷ் – சிறிய குறிப்பு (3)\n03: இடஒதுக்கீடு மற்றும் மேற்படுத்தப்பட்ட ஜாதிகள் (17)\n14: வேதபுரத்து வியாபாரிகள் – வியாபாரக் கூவல் (0)\n12: பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி கண்ணில் நீர்வரப் பிரி (0)\n11: தள்ளுபடி அதிரடி (1)\n01: ரவிக்குமார் – இந்த எழுத்தாளர்களே இப்படித்தான்\n10: ஆப்புக்கு ஆப்பு (3)\n01: வைரமுத்துவை மிஞ்சும் பத்ரி சேஷாத்ரி (1)\n20: பிச்சைக்காரர்களை உருவாக்குவோம் (0)\n19: பாலுமகேந்திரா – நிசப்தத்தில் மிதந்துவந்த குரல் (1)\n19: போயஸ்கார்டனில் முடியும் சாலைகள் – கடுங்கூர்நோக்கு (0)\n18: நாதஸ்வரம் – மெகா தொடர் (8)\n17: ஜெயலலிதா – திமிரென்னும் பீடத்தில் (0)\n17: ஓட்டம் – கவிதை (0)\n12: பயணம் – மீட்பரின் புதிய சீடர் வருகை (0)\n12: ஆடுகளம் – கதையின்மை என்னும் பொய் (1)\n12: காவலன் – கொலையரங்கம் (0)\n12: சென்னை புத்தகக் கண்காட்சி 2011 (0)\n12: நான்கு கவிதைகள் (0)\n02: சென்னை புத்தகக் கண்காட்சி 2011 (3)\n17: ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் – ஒரு சிறிய அறிமுகம் (5)\n16: கிவிஞர்களை விரட்டுவோம் – 1 (3)\n15: ஒரே ஒரு துரோகம் (சிறிய குறிப்பு\n04: நான் – கவிதை (3)\n06: வழி – கவிதை (1)\n03: எந்திரன் – சன் டிவி – தொடரும் குமட்டல் (0)\n02: எந்திரன் – பெரிதினும் பெரிது கேள் (0)\n01: எந்திரன் – சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\n14: செக்யூலரிசம் ஓர் எளிய அறிமுகம் (0)\n25: டெல்லி கணேஷ் செய்யும் கொடுமை (5)\n21: முகம் – சிறுகதை (3)\n15: ஏ.ஆர். ரகுமானின் பேட்டியும், நிறுத்தப்பட்ட எனது கமெண்ட்டும் (7)\n27: அங்காடித் தெரு – நாம் வாழும் தெரு (4)\n28: சொல்வனத்தில் எனது கவிதைகள் (1)\n28: ரகோத்தமனுடன் ஒருநாள் (10)\n25: படித்துறையில் ஒருநாள் (0)\n21: சில வீடியோக்கள் (0)\n21: உலகப் புத்தகக் கண்காட்சி : டெல்லி 2010 (பாகம் 1) (3)\n12: சென்னை புத்தகக் கண்காட்சி 2010 (1)\n12: ராஜிவ�� காந்தி கொலை வழக்கு – அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம் (5)\n18: பெங்களூரு புத்தகக் கண்காட்சி 2009 (22)\n14: எனது முதல் புத்தகம் – நிழல்கள் கவிதைத்தொகுப்பு (16)\n05: கடல் சிறுமியாக மாறிய கதை – கவிதை (4)\n01: உள்ளேயிருந்து ஒரு குரல் – கவிதை (2)\n31: ஒரு மோதிரம் இரு கொலைகள் – புத்தகப் பார்வை (5)\n25: நாயி நிரலு – கன்னடத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 05) (4)\n22: பபாஸி தேர்தல் – இது எங்க ஏரியா\n20: ராஜிவ் காந்தி கொலை வழக்கு – The Human Bomb CD (8)\n20: NHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக\n19: Death of a President – பரிபூரண சுதந்திரத்தின் உச்சம் (3)\n11: சேவை அமைப்புகளும் ஒரு ஞாயிற்றுக் கிழமையும் (2)\n10: ஈரம், ஸ்பிரிட் திரைப்படங்கள் (9)\n09: கொஞ்சம் மெண்ட்டல் ப்ளாக் (0)\n06: குதலைக் குறிப்புகள் – 9 (6)\n25: கிழக்கு பாட்காஸ்ட் – ஆஹா FMல். (5)\n24: அலை – சிறுகதை (1)\n21: கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – முதாளித்துவ பயங்கரவாதம் – ஒத்திவைப்பு (2)\n21: சில கவிதைகள் (2)\n12: நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2009 (4)\n11: குதலைக் குறிப்புகள் – 8 (குழந்தைப் பேறின்மை என்னும் பெரும்பூதம்) (6)\n10: கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – முதலாளித்துவ பயங்கரவாதம் (2)\n06: குதலைக் குறிப்புகள் – 7 (4)\n05: குதலைக் குறிப்புகள் – 6 (5)\n29: Turtles Can Fly – ஈரானியத் திரைப்படம் (3)\n12: ஒலிக்காத குரல்கள் – கோபி கிருஷ்ணனின் ‘உள்ளே இருந்து சில குரல்கள்’ (0)\n07: ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன் (0)\n26: குதலைக் குறிப்புகள் – 5 (4)\n21: கிழக்கு மொட்டை மாடியில் பன்றிக்காய்ச்சல்\n23: பந்த் என்னும் ஒருநாள் நாடகம் (5)\n31: சிறுமை கண்டு சீறுவாய் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் (கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்) (11)\n15: தாய்மொழியும் தாய்நாட்டின் மொழியும் (22)\n12: இரண்டு கவிதைகள் (8)\n06: குதலைக் குறிப்புகள் – 4 (9)\n17: குதலைக் குறிப்புகள் – 3 (9)\n15: அங்குமிங்குமெங்கும் – சிறுகதை (0)\n15: நான் கடவுள் – காவியும் காசியும் (1)\n06: குதலைக் குறிப்புகள் – 2 (9)\n29: நீராம்பல் – கவிதை (4)\n29: குதலைக் குறிப்புகள் – 1 (12)\n19: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (இறுதி நாள்) (3)\n18: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 10) (1)\n17: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 09) (2)\n16: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 08) (0)\n15: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 07) (2)\n14: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 06) (5)\n13: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05) (10)\n12: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 04) (2)\n11: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 3) (0)\n10: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 02) (2)\n09: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – நாள் 01 (3)\n08: கண்காட்சிக்குள் பெய்த மாமழை (சென்னை புத்தகக் கண்காட்சி 2009 தொடக்க முன் தினம்) (6)\n06: கம்பிகளின் வழியே கசியும் வானம் (மாலனின் ’என் ஜன்னலுக்கு வெளியே’ புத்தக வெளியீடு) (9)\n04: பொது நூலகத்துறை – அகமும் புறமும் (14)\n27: செங்குதிரையும் இருட்பாம்பும் (நாள் 5) (2)\n26: விண்வெளியில் ஒரு வெற்றிலைத் தாத்தா (நாள் 4) (2)\n25: மொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3) (5)\n24: மால்கம் எக்ஸும் நிறைய எக்ஸ்களும் (நாள் 2) (9)\n23: கொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் – நாள் 1) (45)\n20: கிழக்கு மொட்டைமாடி புத்தகத் திருவிழா (1)\n18: இருளர்கள் ஓர் அதிசயம் (1)\n18: ஞாநி – கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – பொழுதுபோக்கின் உச்சகட்டம் (6)\n07: மழை – அறிவியல் புனைகதை (1)\n07: கரம் ஹவா – கற்பிதங்களும் யதார்த்தமும் (2)\n04: உயிர்ப்புத்தகம் – ஆன்மாவின் அந்தரங்கக் குரல் (3)\n03: மூன்று பேர் – அறிவியல் புனைகதை (2)\n01: பூனையின் உயிர்த்தெழுதல் (2)\n01: மூன்று கவிதைகள் (3)\n26: அடியாள் புத்தக விமர்சனத்திற்கு ஜோதி நரசிம்மனின் பதில் (6)\n26: ராமையாவின் குடிசை – அணைக்க முடியாத நெருப்பு (2)\n25: ஒரு நண்பனின் கதை இது (7)\n18: அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும் (1)\n10: சூஃபி சொன்ன கதை – பீவியும் பகவதியும் (0)\n10: நான்கு கவிதைகள் (0)\n08: கருத்த லெப்பை – அருவத்தின் உருவம் (1)\n07: கடல்புரத்தில் – புத்தகப் பார்வை (6)\n05: விமர்சகர் வெங்கட் சாமிநாதனிடம் இருந்த சில புகைப்படங்கள் (10)\n31: திறப்பு – நெடுங்கதை (3)\n30: கேண்டீட் – புத்தகப் பார்வை (7)\n13: தமிழ் சினிமா கேள்விகள் – தொடராட்டம் (0)\n03: எல்லாம் அம்மா செயல் (7)\n28: வேர்ப்பற்று – ஆவதும் ஆக்கப்படுவதும் (0)\n25: நான்கு கவிதைகள் (0)\n23: பொம்மைகள் – கவிதை (7)\n03: குசேலன் – பெண்களின் கிருஷ்ணன்\n24: சாகித்ய அகாடமி வழங்கும் குறும்பட விழா (0)\n16: தசாவதாரம் – ஒட்டாத முகங்கள் (19)\n09: இந்தியாவைச் சுற்றிய வாலிபன் (5)\n06: மூன்று கவிதைகள் (5)\n13: இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் (2)\n05: வார்த்தை மாத இதழ் வெளியீடு & எனி இந்தியனின் புதிய புத்தகங்கள் வெளியீடு (3)\n04: வசியம் – சிறுகதை (8)\n28: வெளிரங்கராஜனின் ஊழிக்கூத்து நாடகம் – அறிவிப்பு (0)\n23: வயிறு – சிறுகதை (5)\n01: சுஜாதா நினைவுகள் – 02.03.2008 ஞாயிறு அன்று நாரத கான சபாவில் கூட்டம் (0)\n28: பிரிக்க முடியாத மௌனம். – சுஜாதாவிற்கான அஞ்சலி – எஸ்.ராமகிருஷ்ணன் (0)\n28: சுஜாதாவின் உடல் நாளை (29.02.08) பார்வைக்கு… (0)\n28: சுஜாதா – சில கணங்கள் (11)\n27: எழுத்தாளர் சுஜாதா மரணம் (0)\n25: காலச்சுவடு நடத்தும் ஆதிமுலம் இரங்கல் கூட்டம் (3)\n19: நதியின் பக்கங்கள் – கவிதை (3)\n13: புத்தகக் காட்சி – என் கவனத்தை ஈர்த்த புத்தகங்கள் (0)\n26: நாடக வெளியின் ‘வெளி நாடக இதழ்த் தொகுப்பு’ புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல் (4)\n24: மக்கள் தொலைக்காட்சியில் பரன் – இரானியத் திரைப்படம் (0)\n21: தேவதேவனுக்கு விளக்கு விருது (2007) விழா அழைப்பிதழ் (0)\n20: களியாட்டம் – மலையாளத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 04) (3)\n16: உயிர்மை ஏழு நாவல்கள் வெளியீட்டமர்வு – டிசம்பர் 2007 (4)\n15: 5 கவிதைகள் (4)\n12: கல்லூரி திரைப்படம் – சில குறிப்புகள் (4)\n09: நிழற்படங்கள் (PIT டிசம்பர் போட்டிக்கு) (6)\n07: எனி இந்தியன் பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்கள் (0)\n06: சனி – சிறுகதை (17)\n04: சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள் (6)\n02: இரு கவிதைகள் (1)\n27: சில கவிதைகள் (10)\n25: மஜித் மஜிதியின் பரன் – இரானியத் திரைப்படம் (Majid Majidi’s Baran – Iranian Movie) (10)\n24: சொற்கள் – சிறுகதை (6)\n21: சூரஜ் கா சாத்வன் கோடா – ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 03) (0)\n21: மீன்காரத் தெரு – புத்தகப் பார்வை (2)\n21: சில கவிதைகள் (10)\n28: ஒரு குழந்தையின் நிமிடங்கள் – கவிதை (6)\n16: மாஸே சாஹிப் – ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 02) (3)\n11: சில இந்தியத் திரைப்படங்கள் – 01 (10)\n06: அறிவிப்பு – இஸ்லாமிய கலாச்சாரம் – கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல் (0)\n04: சாதேவி – சிறுகதை (9)\n17: எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு (3)\n14: சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம் (11)\n03: ஒரு கவிதை, சில ஹைக்கூக்கள் (8)\n03: துக்ளக்கில் வெளியான கருத்துப்படம் (கார்டூன்) (1)\n29: இரு கவிதைகள் (7)\n21: Life is beautiful – தொடரும் பதட்டம் (திரைப்பார்வை) (2)\n16: துக்ளக்கில் இன்னும் சில ஆளுமைகள் புத்தகம் பற்றிய சிறு விமர்சனம் (0)\n16: தினமணியில் மறையும் மறையவர்கள் புத்தகம் பற்றிய சிறு அறிமுகம் (0)\n16: உயிர் எழுத்து இதழில் இலக்கிய உரையாடல்கள் புத்தகத்தின் விமர்சனம் (0)\n16: உயிர்மையில் பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் -2 புத்தகத்தின் விமர்சனம் (0)\n09: அறிவிப்பு: ‘��ெளி’ ரங்கராஜனின் ‘மாதவி’ நாடகம் (2)\n30: மூன்று கவிதைகள் (2)\n28: நாடகங்களில் நடிக்க பரீக்ஷா ஞாநியின் (‘ஓ போடு’ ஞாநி) அழைப்பு (2)\n27: கல்கியில் விசும்பு புத்தகம் பற்றிய சிறு அறிமுகம் (0)\n16: டிடி பொதிகையில் ஒருத்தி திரைப்படம் (2)\n14: பெரியார் திரைப்படம் – ஓர் அபத்த செய்தித் தொகுப்பு (2)\n18: அஞ்சலி – நகுலன் (9)\n15: பள்ளியின் ஜன்னல் – கவிதை (1)\n14: இரண்டு கவிதைகள் (1)\n13: பிரதிமைகள் – சிறுகதை (3)\n13: மொழி, பருத்திவீரன், பச்சைக்கிளி முத்துச்சரம், குரு மற்றும் சாரு (4)\n01: யாருமற்ற பொழுது – கவிதை (2)\n30: கருணாநிதியும் தமிழ்க்கையெழுத்தும் (13)\n15: சென்னைப் புத்தகக் காட்சியில் எனி இந்தியன் – ஐந்தாம் நாள் (4)\n28: சே.ராமானுஜத்தின் கைசிகி நாடகம் – ஓர் அறிவிப்பு (2)\n27: ஏக் தின் அச்சானக் – ஒருநாள் திடீரென்று (11)\n24: ரோஸ் (நாவல்) – ஒரு பார்வை (0)\n26: அந்திமழை.காம் – கவிதைத் திருவிழா (3)\n08: முறிந்து விழுந்த கிளை – கவிதை (2)\n05: பின்னோக்கி நகரும் பெருங்காலம் – கவிதை (3)\n04: யாரோ ஒருவனின் சவ ஊர்வலம் – கவிதை (1)\n29: வேட்டையாடு விளையாடு – திரைப்பார்வை (16)\n16: சொக்கலிங்கத்தின் மரணம் – சிறுகதை (12)\n15: திரை – கவிதை (3)\n30: கருட பஞ்சமி (6)\n29: நாக சதுர்த்தி (1)\n29: சில புகைப்படங்கள் (6)\n27: முகம் – கவிதை (9)\n16: இம்சை அரசனும் இம்சையும் (7)\n19: மிதவை – புத்தகப் பார்வை (0)\n17: இரவு – சிறுகதை (8)\n14: அவளின் படம் – கவிதை (1)\n18: தவறுகளின் கோட்டை – கவிதை (1)\n03: தெருக்கள் – கவிதை (0)\n02: ஜீவனாம்சம் – புத்தகப் பார்வை (0)\n17: (என்) நிழல் வெளிக் கதைகள் – புத்தகப் பார்வை (1)\n01: துக்ளக் பிடித்த பதிலும் கார்ட்டூனும் (0)\n28: மஹரிஷி – அஞ்சலி (8)\n15: அந்த நிமிடம் – கவிதை (3)\n01: பிம்பம் பற்றிய கவிதைகள் (0)\n24: பிரசாத் – சிறுகதை (4)\n24: நிழலின் மீதான யுத்தம் – கவிதை (2)\n11: பிறப்பு – கவிதை (0)\n11: சின்னஞ் சிறு கவிதை (1)\n23: சலனம் – கவிதை (2)\n20: சாலை – கவிதை (1)\n20: கொல்லப்பட்டவர்கள் – சிறுகதை (2)\n20: மஹான் – சிறுகதை (3)\n20: அவன் – சிறுகதை (1)\n20: திறந்திருக்கும் ஜன்னலோடு சில மணித்துளிகள் – கவிதை (0)\n19: இரவின் படம் – கவிதை (0)\n19: வாசலில் நிற்கும் பெண் – கவிதை (2)\n19: காற்தடம் – கவிதை (0)\n19: விரிசல் – கவிதை (0)\n19: மூன்றாம் கட்டத்திலிருந்து துவங்கும் ஆட்டம் – கவிதை (0)\n22: அவன் எறிந்த கல் – கவிதை (3)\n09: இப்போது வேண்டாத மழைக்கு – கவிதை (6)\n02: நாடகம் – அழைப்பிதழ் (0)\n29: மரணத்தின் நிகழ்வு – கவிதை (1)\n26: பிரதாப முதலியார் சரித்திரம் – ஒரு பார்வை (0)\n24: ஒரு அவசரப்பதிவு – மதி கந்தசாமிக்கு (9)\n19: சௌந்தரம்மாளின் நினைவுகள் – கவிதை (4)\n17: ஜெயலலிதாவின் வெற்றி (12)\n08: ஆளுமை – கவிதை (1)\n20: மும்பை எக்ஸ்பிரஸ் அல்லது கமலுக்கு என்னாச்சு\n16: கூத்து – கவிதை (5)\n13: நிழல் – கவிதை (4)\n08: பிறிதொன்றில்லாத கணங்கள்-கவிதை (1)\n05: தமிழ்த்திரைப்படப்பெயரும் தமிழக அரசியலும் (6)\n05: பயணம் – கவிதை (0)\n03: அப்பாவின் நண்பர்-சிறுகதை (2)\n01: தோட்டத்து வெளியில் ஒரு பூ – கவிதை (2)\n10: ஒரு இறப்பின் இரண்டு மூலங்கள் – சிறுகதை (8)\n03: காதல் – திரைப்படம் (3)\n23: உயிர்த்தெழும் மரம் – கவிதை (5)\n23: முதலாம் சந்திப்பு – கவிதை (0)\n21: தினமணி தீபாவளி மலர் – ஒரு பார்வை (5)\n15: மௌனம் – கவிதை (4)\n18: கண்ணாடி – கவிதை (6)\n26: பழைய போட்டோ – கவிதை (11)\n10: பின்தொடரும் பூனைகள் – சிறுகதை (6)\n02: சைக்கிள் முனி – என் பார்வை (6)\n02: ஆங்கோர் நட்பு – கவிதை (4)\n02: தூவானம் – அ.யேசுராசாவின் பத்திகளின் தொகுப்பு – என் பார்வை (0)\n01: இந்தப் பூக்கள் விற்பனைக்கு (கவிதை) (2)\n01: நாகலிங்கமரம் – கவிதை (6)\n31: சுவர்கள் : சில குறிப்புகள் – கவிதை (3)\n10: சின்னச் சின்னக் கவிதைகள் – 2 (0)\n08: சின்னச் சின்னக் கவிதைகள் – 1 (5)\n30: குறும்பா முயற்சி (4)\n24: காற்றுத்தோழமை – கவிதை (0)\n23: நிறம் – கவிதை (0)\n20: இரத்த உறவு – நாவல் – யூமா. வாசுகி (2)\n17: கும்பகோணம் தீ விபத்து – பெருத்த சோகம் (0)\n15: உன் மதமா என் மதமா\n06: ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன் (1)\n02: மௌனத்திலுறைந்து – கவிதை (2)\n20: கிளியைப் பற்றி நான்கு கவிதைகள் (0)\n09: ஆய்த எழுத்து – ஒரு விமர்சனம் (0)\n26: மனனமாகிப்போன சில பொழுதுகள் – கவிதை (0)\n25: பாட்டன் மரம் – கவிதை (1)\n24: குழந்தைமை – கவிதை (0)\n23: உள்ளிருப்பு – கவிதை (0)\n22: மங்கலம் – கவிதை (1)\n21: மின்மினிப்பூச்சி – கவிதை (3)\n19: கோடுகளால் ஓர் ஓவியம் – கவிதை (0)\n18: சூழற்கல்வி – கவிதை (0)\n07: கணேசன்ஜி – சிறுகதை (0)\n05: சேரனின் \"ஆட்டோகிராஃப்\" – ஒரு விமர்சனம் (0)\n04: பாரதிராஜாவின் \"கண்களால் கைது செய்\" – ஒரு விமர்சனம் (0)\n02: கவனிப்பாரற்ற மூலை – கவிதை (0)\n22: ரொட்டித்துண்டும் இட்லிப்பானையும் – கவிதை (0)\n18: புலிநகக்கொன்றையினூடாக என் தாத்தாவின் நினைவுகள் (0)\n17: அமீரக நான்காம் ஆண்டுவிழா அறிவிப்பு (0)\n04: தொகுப்பு – கவிதை (0)\n24: பரணிக் கவிதை – 2 (0)\n23: பரணிக் கவிதை – 1 (2)\n15: பரிகசிப்பு – கவிதை (0)\n14: இரண்டாம் கவனம் – கவிதை (0)\n12: பெயர் சூட்டிக்கொள்ளும் பறவை – கவிதை (2)\n10: யுகமென – கவிதை (0)\n03: நெருப்புக்கோழி – Ostrich (0)\n16: மரத்தடியில் குளிர்கால இலக்கியப் போட்டி (0)\n21: ஒன்று நீங்கலாக… – ���விதை (0)\n19: உங்கள் பார்வையும் என் பதிலும் – கவிதை (1)\n18: மீண்டும் ஒரு மாலைப் பொழுது – சிறுகதை (0)\n18: கிருஷ்ணன் வைத்த வீடு – வண்ணதாசன் (0)\n17: கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் இந்திய வெற்றி (0)\n16: நாடோடி – கவிதை (0)\n16: மேல் பார்வை – சுந்தரராமசாமி – சிறுகதைத் தொகுப்பு (0)\n16: ரங்கோலி – – கவிதை (0)\n09: நதி நீராலானது மட்டுமல்ல – கவிதை (1)\n06: வயசு – சிறுகதை (0)\n05: மீண்டுமொரு கனத்த இரவு – கவிதை (0)\n04: இளமையின் விளிம்பில் (0)\n04: கண்ணில் நிற்கும் துளிகள் (0)\n01: சிதம்பர நினைவுகள்-பாலசந்திரன்சுள்ளிக்காடு (3)\n30: பென்சில் படங்கள் (0)\n29: நேற்றைய இரவு (0)\n28: ஒரு காதல் கதை (0)\n28: மழை நாள் (0)\n26: கவிதைக்காகக் காத்திருக்கிறேன் (0)\n22: பல்லி வதை (0)\n16: கிஷ் தீவு-ஒரு அறிமுகம் (0)\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2006/05/", "date_download": "2020-09-24T07:11:41Z", "digest": "sha1:DGAI2RORMREUQZTVNK6JVMQ7XBHN64YA", "length": 66455, "nlines": 364, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": May 2006", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஉலாத்தல் - ஒரு முன்னோட்டம்\n\"எந்தநேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\" இது என்ர அம்மா என்னைப்பற்றி.\nஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.\nஅதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் த���ும் விடயங்கள்.\nகடந்த மூன்று நாட்களுக்கு முன் நான் சென்ற கேரள விஜயம், ஒரு முழுமையான பயணதொடரை ஆக்குவதற்கான முனைப்பை எனக்குள் தூண்டியிருக்கின்றது. யதார்த்தபூர்வமான மலையாள சினிமாப் படைப்புக்களை நான் தொடர்ந்து பார்த்துவரும் போது எம் யாழ்ப்பாணத்து வாழ்வியல் தடத்தை நினைவுபடுத்தியது தான் என் இந்தக் கேரளப் பயணத்தின் தூண்டுகோல்.\nநான் சென்ற நாடுகளிலும், இடங்களிலும் வித்தியாசப்பட்டு என் பிறந்தகத்துக்குச் சென்ற திருப்தியோடு இந்தப் பயண நினைவுகளை அசைபோட்ட இருக்கிறேன்.\nகேரளப் பயணத் தொடர் முடிந்ததும் இன்னும் தொடரும் பல உலாத்தல்கள்.\nகண்டதும், கேட்டதும், படித்ததுமாக நான் உள்வாங்கிய விடயங்களோடு தொடந்து என் சக வலைப்பூவில் உலாத்த இருக்கின்றேன்.\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் என்ர பழைய நினைவுகள் வேற வந்து, மனசை அலைக்கழிச்சுக்கொண்டிருந்தது. மனசக்கட்டுப்படுத்தினால் தானே நித்திரைச் சனியனும் வரும் என்று எனக்கு நானே அலுத்துக்கொண்டேன்.\nஅண்டைக்கு வந்து போன நினைவுகளையே ஒரு பதிவாகப் போடலாம் எண்டு படுக்கையிலிருந்தே\nஎன் ஞாபகங்களைக் கோர்த்தேன், இப்படி.....\nஅப்ப நான் அம்புலிமாமா, பாலமித்திராக்களின்ர அரச கதைககளையும், விக்கிரமாதித்தனும் வேதாளமும் படிச்ச காலத்தில, ஒருநாள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில பட்டது ஒரு தொடர்கதை.\n\"கிடுகு வேலி\" எண்ட தலைபோட செங்கை ஆழியான் எழுதின கதை தான் அந்த இதழில இருந்து ஆரம்பிச்சிருந்தது. அந்த நேரத்திற்கு எனக்கு எதைக் கிடைத்தாலும் வாசிக்கவேணும் எண்ட வீறாப்பு இருந்ததால மூச்சுவிடாம முதல் அத்தியாயத்தைப் படிச்சுமுடிச்சன். அட .. இவ்வளவு நாளும் நான் வாசிக்காத ஒரு நடையில போகுதே என்று மனசுக்குள்ள நினைச்சன்.\nஈழநாட்டில வந்த \"கிடுகுவேலி\" வாரந்தத்தொடர்ப்பக்கத்தைக் கத்தரித்து ஒரு சித்திரக்கொப்பி வாங்கி (பெரிய சைஸ் பேப்பரில இருக்கும்) கோதுமை மாப் பசை போட்டு ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒட்டிக்கொள்வேன்.\nஒரு கணக்கு வழக்கில்லாம செங்கை ஆழியானின் கதைகளைத் தேடி எடுத்துப் படிக்க முடிவுசெய்துகொண்டன். அப்ப என்ர வயசுக்கு மீறின கதைக்களனாகவும். எழுத்து நடையாகவும் செங்கை ஆழியானின் படைப்புக்கள் இருந்தாலும் ஏதோ இனம்புரியாத ஈர்ப்பு அவரின்ர எழுத்துக்களில இருந்தது.\nமுதல்ல இந்த வாசிப்புக்குத் தீனி போட்டது எங்கட கொக்குவில் இந்துக்கல்லூரி நூலகம். எனக்கும் அந்தக் கல்லூரி நூலகத்துக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசவேணுமெண்டால் ஒரு தனிப்பதிவே போடலாம். அதை இன்னொரு நாளைக்குச் சொல்லுறன். செங்கைஆழியானின்ர நாவல்கள் இருக்கிற அலுமாரி எதோ நான் குத்தகைகு எடுத்த மாதிரிப் போட்டுது. அவரின்ர நாவல்களின்ர முதல் பக்கத்தில என்னென்ன நாவல்கள் இது வரை வெளிவந்தன என்ற பட்டியல் இருக்கும் அதை அளவுகோலாக வச்சுத் தான் ஒவ்வொரு புத்தகமாகத் தேடித் தேடிப் படித்தேன்.\nஒரு நாள் நூலகத்தின் புத்தகச்சுரங்கத்திலே எனக்குக் கிடத்தது ஒரு பழைய சிறுகதைத்தொகுதி. 1964 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில முதன் முதலில் தமிழ்மூலமான பட்டப்படிப்புக் கல்விக்கு தேர்வான மாணவர்குழு ஒன்று வெளியிட்ட \"விண்ணும் மண்ணும்\" எண்ட சிறுகதைத்தொகுதி தான் அது. யோகேஸ்வரி, ராஜகோபால் (செம்பியன் செல்வன்), குணராசா (செங்கை ஆழியான்), செ.யோகநாதன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சிலர் தம் சிறுகதைகளால் நிரப்பியிருந் தார்கள்.பின்னாளில் அதில் எழுதிய அனைவருமே ஈழத்தின் இலக்கிய முன்னோடிகளாகத் தடம்பதிருந்தார்கள். நாவல் மூலம் எனக்கறியப்பட்ட செங்கை ஆழியான் நல்ல சிறுகதைகளையும் எழுதாமல் விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டிகொடுத்துவிட்டது அந்நூல்.\nஇப்பொது எனக்கு புதிதாக ஒரு பிரச்சனை.\nசெங்கையாழியானின் நாவல்களை மட்டுமல்ல சிறுகதைகளையும் விடக்கூடாது எண்டு முடிவெடுத்துப் பள்ளிக்கூட நூலகத்தில இருந்த மல்லிகை போன்ற சஞ்சிகைகள் பக்கம் பாய்ந்தேன்.\nநூலகராக இருந்த தனபாலசிங்கம் மாஸ்டர் எனக்குப் பெரிதும் கை கொடுத்தார். அவரிப் பொறுத்தவரை நூலகத்துக்குள்ள பெடியளோட அலம்பிகொண்டிருக்காமல் புத்தகங்களோட பேசிற ஆட்களைக் கண்டால் வலு சந்தோசம். எனக்கிருந்த புத்தகத்தீனிக்கு அவர் தான் சரியான ஆளாக இருந்தார்.\nநூலகம் கடந்து என் வகுப்பறைக்கு போகும்போது என்னைக் கண்டால் மனுஷன் விடமாட்டார்.\n\" பிரபாகர், மல்லிகை புதுசு வந்திருக்கு\" என்று நூலக ���ாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சொல்லிப்போட்டு ஏதோ ஒரு பெரிய கடமையை முடிச்ச திருப்தியில் போவார்.\nவீரகேசரி பிரசுரங்கள் எண்டு செங்கை ஆழியானின் ஒருசில நாவல்கள் எனக்குக் கல்லூரி நூலகத்தில இருந்து எனக்குக் கிடைத்தன. இருந்தாலும் அப்போது எனக்கிருந்த இலக்கு இவரின் எல்லாப் புததகங்களையும் படித்து முடிக்க வேணும் எண்டு. எப்படி இது சாத்தியம் என்று நான் நினைத்தபோது ஒருநாள் அதுவும் கைகூடியது இன்னொரு சந்தர்ப்பத்தில்.\nஅண்ணாகோப்பிக்காறர் வீட்டுப் பெடியளோட தான் என்ர பின்னேர விளையாட்டு. ஒருநாள் இப்பிடி நான் விளையாடி முடிச்சு வரேக்க , அண்ணாகோப்பி நிறுவனத்தில வேலை செஞ்ச மேகநாதன் எண்ட மலையகப் பெடியன் வேலை முடித்துக் களைப்பாறும் தருணத்தில் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். நானும் பழக்க தோஷத்தில () என்ன புத்தகம் வாசிக்கிறார் என்று எட்டிப்பார்த்தபோது எனக்கோ \" கண்டேன் சீதையை\" எண்டு கத்தவேணும் போல ஒரே புழுகம்.\nஇருக்காதே பின்னை, அவன் வாசித்துகொண்டிருந்தது செங்கை ஆழியானின் \" இரவின் முடிவு\" எண்ட நாவல்.\n\"இஞ்சை..இஞ்சை... கெஞ்சிக்கோக்கிறன், நான் ஒருக்கா உதை வாசிச்சிட்டுத் தரட்டோ\" என்று யாசித்தேன்.\nஅவனோ \" சேச்சே.. இது இரவல் புத்தகம் , கொடுக்கமுடியாது\" என்று முரண்டு பிடித்தான். நானோ விடவில்லை.\nஎன் விக்கிரமாதித்தத் தனத்தைப் பார்த்த அவன் ஒரு படி கீழே வந்து \" சரி சரி, புத்தகம் தரலாம்,ஆனால் பகலில நீங்க வாசிச்சிட்டு பின்னேரம் கொடுக்கவேணும்\" என்ற நிபந்தனையைப் போட்டான். ஏனெண்டால் பின்னேர வேலை முடிந்து வந்து அவன் அதை வாசிக்க வேணும்.\nமூண்டாம் தவணை விடுமுறை காலம் என்பதால் பெடியளோட போய் விளையாடும் நேரத்தின்ல் பகலிலை \"இரவின் முடிவு\" நாவலை வாசிக்கப் பயன்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு நாள் பின்னேரம் கைமாறும் புத்தகம் அடுத்த நாள் மீண்டும் என் கைக்கு வரும்.\nஎன்னுடைய நம்பகத்தன்மையைக் கண்ட அவனும் பிரளயம், ஆச்சி பயணம் போகிறாள், காட்டாறு, யானை, ஓ அந்த அழகிய பழைய உலகம், கங்கைக்கரையோரம் , அக்கினிக்குஞ்சு என்று செங்கை ஆழியானின் நாவல்கள் ஒவ்வொன்றாகத் தந்தான். சில நாட்களில் ஒரே மூச்சாக நான் முழு நாவலையும் படித்து முடித்துக் கொடுக்கும் போது வியப்பாகப் பார்ப்பான் அவன்.\nபாவம், இவனுக்கு ஏதாவது நன்றிக்கடன் செய்யவேணும் எண்டு நினைத்து என்னிடமிருந்த ராணி காமிக்ஸ், முத்துகாமிக்ஸ் சித்திரக்கதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச்சொல்வேன். நான் ஒருபக்கம் செங்கை ஆழியானின் எழுத்தில் மூழ்க மேகநாதனோ ஜேம்ஸ் பொண்ட், ஜானி போன்ற துப்பறியும் சிங்கங்களின் கையில் அகப்பட்டுவிட்டான்.\nஎதோ ஒரு வெறித்தனமான காரியமாக பூபாலசிங்கம், சிறீலங்கா புத்தகசாலை எண்டு ஒருகாலத்தில் அலைந்து செங்கை ஆழியானின், சிறுகதை, கதை, கட்டுரை எனத்தேடியெடுத்து வாசித்தேன், திரும்பத்திரும்பச் சிலவேளை.\nஒரு கட்டத்தில் அவரின் ஒரு சில கைக்கெட்டாத சில படைப்புக்கள் எனக்குக் கிடைக்காது, அவர் எழுதிய \"பூமியின் கதை\" உட்பட புவியியல் வரலாற்றுப் படைப்புக்களைப் படித்தேன். வேறெந்த எழுத்தாளனின் படைப்பையும் தொட்டுப்பார்க்க விரும்பாத காலம் அது.\nஇப்ப நினைச்சுப் பார்த்தாலும் என்ற இந்தச் செய்கை ஒரு வியப்பாக இருந்தாலும், இண்டைக்கும் என்னால நினைச்சுப்பார்க்க வைக்குமளவுக்கு எப்படி அவரின் படைப்பைக்கையாண்டார் எண்டதை அவரின்ர சில கதைக் கருக்கள் மூலமே சொல்லுறன்.\nஆச்சி பயணம் போகிறாள் - யாழ்ப்பாணத்தில் தன் கிராமம் தாண்டாத ஒரு கிழவி கதிர்காமம் நோக்கிப்பயணிக்கிறாள். கிராமியம் கடந்த நகர வாழ்வியலும், புதிய உலகம் அவளுக்கு ஏற்படுத்தும் மன உணர்வுமே ஒரு நகைச்சுவை நாவலாக அமைந்திருக்கின்றது.\nயானை - ஈழத்துக்காட்டுப் பகுதியில் வெறிபிடித்த ஒரு யானையிடம் தன் காதலியை இழந்தவன் தன் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட கதை\nஓ அந்த அழகிய பழைய உலகம் - ஓய்வு பெற்ற ஒரு பொறியிலாளர் நகரவாழ்க்கையை வெறுத்துத் தன் கிராமத்திற்கு வரும் போது நாகரீகம் தன் கிராமத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தின்னும் கதைப்புலன்.\nவாடைக்காற்று - நெடுந்தீவின் புவியியற்பின்னணியில் காதலும் மீனவரின் வாழ்வியலும் கலந்த கதை (என் அடுத்த விமர்சனப்பதிவாகத்தருகிறேன்)\nகிடுகுவேலி - புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போகும் போது நம் கிடுகுவேலிப்பாரம்பரியம் சொந்த நாட்டில் எவ்வாறு சிதைகின்றது என்பதைக்காட்டுகின்றது.\nமுற்றத்து ஒற்றைப் பனை - சோளகக்காற்றில் காலம் காலமாகப் பட்டம் விட்ட, இன்னும் விட ஆசைப்படுகின்ற ஒரு முதியவரின் மனவியலைக் காட்டுகின்றது.\nநடந்தாய் வாழி வழுக்கியாறு - வழுக்கியாறுப் பிரதேசத்தில் தொலை���்த தம் மாட்டைத்தேடுபவர்களின் கதை.\nகங்கைக்கரையோரம் - பேராதனை வளாகச் சூழலில் மையம் கொள்ளும் காதல் கதை.\nகொத்தியின் காதல் - கொத்தி என்ற பெண் பேய்க்கும் சுடலைமாடன் என்ற ஆண் பேய்க்கும் வரும் காதல், சாதி வெறி பிடித்த எறிமாடன் என்ற இன்னொரு பேயால் கலைகிறது. எமது சமூகத்தில் சாதிப்பேய் எப்படித் தலைவிரித்தாடுகிறது என்பதைக்காட்டும் கதை. சிரித்திரனில் தொடராக வந்து மாணிக்கம் பிரசுரமாக வெளிவந்தது.\nகடல்கோட்டை - ஒல்லாந்தர் காலத்தில் ஊர்காவற்துறை கடற்கோட்டையப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட அருமையான வரலாற்று நவீனம்.\nதீம் தரிகிட தித்தோம் - 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களம் சட்டம் கொண்டுவந்தபோது மலர்ந்த கற்பனைக்காதற் கதை. இதில் புதுமை என்னவென்றால் தனிச்சிங்களச்சட்டவிவாதம் நடந்தபோது எடுக்கப்பட்ட குறிப்புக்களும் விவாதமும் காட்டபட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க , இன்னொரு பக்கம் தமிழ்ப்பையனுக்கும் சிங்களபெண்ணுக்குமான காதற் களம் காட்டப்பட்டிருக்கும், நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்துபோகும்.\nநான் இதுவரை இப்படியான இரண்டு வேறுபட்ட களத்தோடு பயணிக்கும் வேறொரு நாவலையும் படிக்கவில்லை. செம்பியன் செல்வன் ஆசிரியராக இருந்த அமிர்தகங்கையில் தொடராக வந்தது. 1986ஆம் ஆண்டு நல்லூர்திருவிழாவின் புத்தகக்கண்காட்சியில் இதைக்கண்டபோது ஐஸ்பழம் வாங்க வைத்த காசில் இதை வாங்கினேன்.\nஈழத்தின் பல்வேறு பகைப்புலங்களைத் தன் கதைக்களங்களில் கையாண்டதோடு, பொருத்தமான சூழலையும் தேர்வுசெய்து புவியியல் ரீதியான விளக்கங்களைக் கொடுப்பதன் மூலம் தன் படைப்பு ஊடாக சமூகப்பார்வையினையும் வரலாற்றுத்தடங்களையும் காட்டுவது இவரின் சிறப்பம்சம். ஈழத்தின் பிரதேச வழக்கியல் பற்றிய விவரணமாகவும் இவை அமைகின்றன.\nஇப்படி நான் முன் சொன்ன நாவல்கள் அனைத்தையுமுமே எந்த வித உசாத்துணையுமின்றி என்னால் நினைவுபடுத்தி எழுதமுடிந்ததை வைத்தே இவரின் எழுத்துக்கள் எப்படி என்னை ஆட்கொண்டன என்பது புரியும். நான் இதுவரை வாசிக்காத அவரின் படைப்புக்கள் ஒரு சிலவே, அதையும் போனமாதம் பூபாலசிங்கத்தில அள்ளிக்கொண்டு வந்திட்டன்.\n1988 ஆம் ஆண்டு அநு.வை நாகராஜனின் \"காட்டில் ஒரு வாரம்\" என்ற சிறுவர் நாவல் வெளியீ���ு விழா வைத்தீஸ்வராக்கல்லூரில் நடந்தபோது செங்கை ஆழியானை முதன்முதலில் பார்தேன். அவரின் கையொப்பத்தை அந்த நிகழ்வு நிறைவுற்றபோது பெறாலாம் என்று விழா அழைப்பை நீட்டினேன்.\n\" காயிததில எல்லாம் கையெழுத்தை வைக்காதயும்\" என்று செங்கை ஆழியானைத் தடுத்துவிட்டு\n\" தம்பி அந்தப் புத்தகத்கைக்குடும், அதில வைக்கட்டும்\" எண்டார் பக்கத்தில் நின்ற செம்பியன் செல்வன்.\nசிரித்துக்கொண்டே நான் நீட்டிய புத்தகத்தில் தன் கையெழுத்தைப் பதித்தார் செங்கை ஆழியான்.\nஒருநாள் கூட்டாளிமாரோட ரவுணுக்குப் போட்டு பிறவுண் றோட்டால வரேக்க அவரின் விட்டைக் கண்டு \" எடே, உதுதான் செங்கை ஆழியானின்ர வீடு\" என்று புழுகத்தில் பின்னால் சைக்கிளில் வந்த நண்பனைப் பார்த்துக் கத்தினேன்.\nகொல்லென்று பெண் ஒருத்தியின் சிரிப்புக்கேட்டது, எங்களுக்குப் பின்னால் செங்கை ஆழியானின் சைக்கிளும் கரியரில் அவர் மகளும்.\nஓ..சொல்ல மறந்துவிட்டேனே , செங்கை ஆழியானின் \"கிடுகுவேலி\" நாவல் வந்தபோது எனக்கு வயசு 11.\nபுலம்பெயர்ந்த என் வாழ்வில் இன்னும் என் புலனைக் கெடாது வைத்திருப்பது செங்கை ஆழியானின் தாயகம் தழுவிய மண்வாசனை எழுத்துக்கள் தான்.\nஎன் தாயகத்தில் இருக்கும் எனதருமை எழுத்தாளரே\nதங்கள் படைப்புக்களை நுகர்ந்து போகும் வெறும் வாசகன் அல்ல நான்,\nஉங்களின் ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கும்\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அமைந்துவிட்ட சம்பவம் என்பதால் இதை நான் எழுதுகின்றேன்.\nஇப்பதிவில் நான் சொல்லப்போகும் அனைத்து நிகழ்வுகளும் கலப்படமில்லாத உண்மை.\nகடந்த மாதம் பெங்களூரிற்கு வேலைத்திட்டம் காரணமாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். இப்படியான கடந்த என் பெங்களூர்ப் பயணங்களிலும் வார இறுதிநாட்களைச் சென்னையில் தான் செலவிட்டேன். நமது சொந்த ஊருக்குப் போன அனுபவம் கிடைக்கும் என்பது முதற் காரணம்.\nஅது போலவே இம்முறையும் வார இறுதி நாட்களைச் சென்னையில் கழிப்பதாக உத்தேசித்துக்கொண்டேன். என்னோடு வேலைபார்க்கும் இரு சீனப்பெண்களும் சென்னையைப் பார்ப்பதற்காக என்னோடு ஊர்சுற்ற வந்தார்கள்.\nசனிக்கிழமையன்று நாங்கள் ஒழுங்கு செய்த வாடகைக்கார் மூலம் மகாபலிபுரம் செல்வதாக ஏற்பாடு. காலையில் சீக்கிரமாகவே கிளம்பி எங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு காரில் பயணித்தோம். வாடகைக்கார் சாரதி மது மிகவும் நட்புடன் தன் வாழ்வியல் அனுபவங்களையும் நடப்பு தேர்தல் நிலவரங்களையும் பகிர்ந்துகொண்டே வண்டியை ஓட்டினார்.\n\"சார் மகாபலிபுரத்தை நாம சீக்கிரமாவே போயிடலாம், நிறைய நேரமிருக்கு, உங்களுக்கு ஆட்சேபணை இல்லேண்ணா நாம சிதம்பரம் போய் வரலாம்\" இப்படியாகப் பயண இடைவழியில் மது கேட்டார்.\nஎனக்கும் அது சரியாகப்பட்டது. சீனத்தோழிகளிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நான் விளக்கியபோது சந்தோஷத்துடன் இதற்கு ஆமோதித்தார்கள். எமது பயணம் சிதம்பரம் நோக்கிப்போனது.\n\"மதியம் நடை சாத்துறத்துக்கு முன்னாலயே போயிடலாம் சார்\" என்று சொல்லிக்கொண்டே காரின் வேகத்தைக் கூட்டினார் மது.\nஒருவழியாகச் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். கார்க் கதவைத்திறக்கும் போது தன் கைக்குழந்தையோடு \"ஐயா...சாமீ பிச்சை போடுங்கையா\" என்ற ஈனசுரதுடன் ஒரு இளம் பிச்சைக்காரி.\n\"வரும்போது பார்க்கலாம்\" என்று நான் சொல்லிக்கொண்டே நடக்கும் போது ஒருவர் பலராகி எம் நடைப் பயணத்தின் பின்னால் யாசித்துக்கொண்டே வந்தார்கள்.\nபாதணிகளை ஒரு கடையில் வைத்துவிட்டுத் திரும்பும் போது மது சொன்னார், \" ஜாக்கிரதை சார், கண்டபடி யார்கிட்டையும் பேச்சுக்கொடுக்காதீங்க\".\nநானும் மற்றய இரண்டு சீன நண்பிகளும் கோயிலை நோக்கி நகரும்போது\n\"சார்..சார்.. நான் கைடு சார்...\" என்றவாறே நைந்துபோன வேஷ்டியும் புழுதி சாப்பிட்ட வெள்ளைச்சட்டையுமாக ஒரு முதியவர்.\n\"வேணாம் சார், அதெல்லாம் நாம பாத்துக்கிறோம்\" இது நான்.\nஅவரோ விடுவதாக இல்லை, தனக்குத் தெரிந்த ஆங்கில மொழியில் கோயில் வரலாற்றைச் சொல்லிக்கொண்டே வந்தார். எமது கவனம் அவர்பால் இல்லை என்று தெரிந்ததும் தன் வழியே திரும்பிச்சென்றார். இவையெல்லாம் நான் எதிர்பார்த்தவை தான், எனவே எனக்கு அதிகம் அவை அசெளகரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் கோயிலுக்குள் நுழைந்தபோது நடந்தது தான் இன்னும் என்னால் மறக்கமுடியாத சினத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக மாறிவிட்டது.\nகோயிற்பிரகாரங்களைச் சுற்றி வரும் போது சீனப்பெண்களுக்கு ஒவ்வொன்றாக விளக்கியவாறே தரிசனை செய்துகொண்டு வந்தேன். ஒரு பிரகாரத்திலும் இப்படி நாம் வரும் போது திடீரென ஒரு குரல், \"\n You have to sign this visitor book \" இப்படி ஒரு கட்டளை ஒரு அர்ச்சகரிடமிருந்து வந்தது. இவர்களை மட்டும் கேட்பதன் மர்மம் என்ன என்று மனதுக்குள் நினைத்து, சீன நண்பிகளைத் தடுத்துவிட்டு நான் என்ன அந்தப் பதிவேட்டைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட ஒருவிடயத்தைச் சடுதியாகக் கண்டுவிட்டேன்.\n\" நாங்க தரிசனம் முடிச்சாப்புறம், வந்து பதிவைப் போட்டுர்ரோம்\" இப்படி நான் அந்த அர்ச்சகருக்கு பதிலளிக்கும் போது\n\" அதெல்லாம் முடியாது, அவுங்களை இதில எழுதச்சொல்லுங்கோ\" என்ற அந்தக் குரல் வந்த திக்கைப் பார்த்தேன். இளம் அர்ச்சகர்கள் நான்கு பேர் அமர்ந்திருந்த திக்கில் இருந்து வந்த ஒரு அர்ச்சகரின் குரல் தான் அது.\n\"இல்லீங்க, நாங்க திரும்ப வந்துடறோம்\" என்று சொல்லி விட்டு என்னோடு வந்த சீனப் பெண்களிடம் ஒன்றும் செய்யாமல் வாருங்கள் என்று இரகசியமாகக் கட்டளையிட்டுவிட்டுத் திரும்பும் போது\nஅதே இளம் அர்ச்சகர் எம்முன்னால்.\n\"இப்ப நீங்க இதில எழுதாமப்போனாப் பெரிய பிரச்சனையாயிடும்\" என்றவாறே தன் வேட்டியை சற்றுமேலாக வரித்துக்கட்டிகொண்டே எம்மை நோக்கி வந்தார். நான் நிற்பது சரித்திரப் பிரசித்திபெற்ற கோயிலா என்று ஒருகணம் திகைத்தேன், ஆனாலும் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டே\n\" எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றீங்க\" என்று என்குரலில் கடுமையை ஏற்றிக்கொண்டேன்.\n\" இது நம்ம ஆலயத்தோட வழக்கம், ஆலய முகப்பில கூட எழுதியிருக்கு\" இது அந்த ஐயர்.\nநான்:சரி வாங்க பார்க்கலாம், எங்க எழுதியிருக்குன்னு\nஐயர்:அதெல்லாம் காட்டமுடியாது, இவங்க இப்ப sign பண்ணீட்டுத்தான் போகணும். \"\nநான்: ரொம்ப பிரச்சனை பண்ணாதீங்க அப்புறம் போலீஸ் போகவேண்டியிருக்கும். நாந்தானே சொல்றேன், வரும் போது பார்த்துக்கலாம்னு.\nபக்தர்கள் எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தம் தொழுகையைத் தொடர்ந்தனர்.\nஅந்த இளம் ஐயர் கொஞ்சம் பின்வாங்கி \" ஆலயதர்சனம் முடிஞ்சதும் இங்க வந்துடணும்\" என்று உறுமிவிட்டுத் தன் சகாக்களுடன் போய் இருந்தார். அவர்கள் ஏதோ பேசிச்சிரிப்பது கேட்டது.\nஎன்னுடன் வந்த சீனப் பெண்களுக்கு நிலைமையின் விபரீதம் விளங்கியதும் முகம் வெளிறிவிட்டது.\nஎன்னோடு வந்த சீனபெண்களில் ஒருத்தி என்கைகளை இறுகப்பற்றி \"let's go Praba\" என்றாள். வேண்டாவெறுப்பாக நான் அவர்களை அழைத்துக்கொண்டு பிரகாரச்சுற்றலில் மீண்டும் ���றங்கியபோது கையை ஆட்டிக்கொண்டே ஒரு முதியவர் வந்தார். \"அவுங்க அப்பிடித் தான், நீங்க ஓண்ணும் செய்யாதீங்க\" என்று என்னருகில் வந்து இரகசியமாகக் கிசுகிசுத்தார்.\nவரும் பிரகாரங்கள் ஒவ்வொன்றும் அர்ச்சகர்கள், அவர்கள் கண்களுக்கு உள்ளூர்வாசிகளைவிட எம்மைத் தான் தெரிந்தது போலும், \"வாங்க சார், வந்து பிரசாதம் வாங்கிக்கோங்க\" என்று எம்மை இலக்கு வைத்தார்கள்.ஆலயதரிசனத்தில் மனம் ஒன்றவில்லை.\nஎன்னதான் நான் அந்த இளம் ஐயரோடு முரண்டு பிடித்தாலும் அந்நியப் பிரதேசத்தில் இருக்கிறோமே என்ற பய உணர்வும் வந்தது.\nஇருள்கவ்விய உட்பிரகாரத்தில் சுற்றிவந்த பக்தர்களைத் திரும்பத்திரும்பப் பயத்துடன் பார்த்தவாறே\nநாங்கள் எவ்வளவு விரைவாகக் கடக்கமுடியுமோ அவ்வளவு விரைவாக நடையின் வேகத்தைக் கூட்டி ஆலய முகப்புப் பகுதிக்கு வந்தோம். \"சார், நீங்க பணம் கட்டீட்டுப் போங்க நாம பிரசாதத்தை மெயில்ல அனுப்பிச்சுர்ரோம்\" மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்ட இன்னொரு ஐயரின் குரல் அது. \"இல்லீங்க, அப்புறம் வர்ரோம்\" என்றவாறே சீன நண்பிகளை அழைத்துக்கொண்டு வேகமாக வெளியில் வந்தேன்.\nவெளியில் எங்களுக்காகக் காத்திருப்பதுபோல் நின்ற ஒரு தம்பதி தங்களைத் தென்னாபிரிக்கா வாழ் இந்திய வம்சாவளி என்றும், தங்களையும் இப்படி எமக்குச்சொன்னதுபோல் செய்யச் சொன்னதாகவும் பிறகு ஆளுக்கு 100 அமெரிக்கன் டொலர் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் அந்தப் பெண் கவலையுடனும் பயத்துடனும் கூறினார்.\nநான் சடுதியாக அந்தப் பதிவேட்டைப் பார்த்தபோது அதில் ஆட்களின் பெயர்களும் அவர்கள் தம்கைப்பட எழுதிய பணத்தொகையும் இருந்ததை மீண்டும் எனக்கு நினைவுபடுத்தினேன்.\n\"என்ன சார், தெப்பக்குளம் பார்த்தீங்களா எல்லாப் பிரகாரங்களும் போனீங்களா\" வாசலில் நின்ற மது கேட்டார்.\n\" அடப்போங்க சார்\" என்றவாறே சினத்தோடு நடந்தவற்றைக்கூறினேன்.\n\"இப்பெல்லாம், தனியாளுங்க தான் ஆலயத்தோட நிர்வாகம், எல்லாமே தலைகீழ்\" என்று செருப்புக் காவல் வைத்த கடைக்காரர் சொன்னர்.\nஎம்மை மனக்கிலேசத்திற்கு உட்படுத்திய அந்த இளம் அந்தணருக்கு இந்தத்திருக்குறள் சமர்ப்பணம்.\n\"அந்தணர் அன்போர் அறவோர் மற்றெவுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுகலான்\"(எல்லா உயிரினங்கள் மேல் தயை உள்ளம், தர்ம��்திலே ஈடுபாடு, விரதங்களிலே பற்று இவைகளையெல்லம் கொண்ட துறவிகளே அந்தணர்கள் எனச்சொல்லப்படுகிறார்கள்.)\nதம்வாழ்க்கைச் செலவினங்களுக்காக ஆலயத்தைப் பராமரிப்பவர்கள் கோயிலை வைத்து வருமானம் பார்ப்பதில் தப்பில்லை அதற்காக இப்படியான மிரட்டல் வழிகள் ஒருபுனிதமான ஆலயத்தின் சிறப்பையும் கெடுத்து, வழிபடவருவோரிற்கும் மனச்சுமையை ஏற்படுத்தும்.\n\"சோழ பாண்டிய மன்னர்களால் கட்டிக்காப்பற்றப்பட்ட சிதம்பரம் ஆடல்தெய்வம் நடராஜரின் சிறப்பு மிகு ஆலயம், பொற்கூரை வேயப்பட்ட கர்ப்பக்கிருகமும் தெப்பக்குளமும் அணி செய்யச் சைவமத்தின் நிலைக்களனாக விளங்குகின்றது\"\n\"நந்தனாருக்கு சுவாமி தரினம் தரத் தில்லை நடராஜப்பெருமானே \"சற்றே விலகியிரும் பிள்ளாய்\" என்று நந்திக்குக் கட்டளையிட்டு விலகச்செய்ததும், தில்லை நடராஜரின் ஆனந்தத் தாண்டவத் தரிசனமும், தில்லை மூவாயிரவர் என்று ஆண்டவனைத் தோத்தரித்த அந்தணர்கள் என இதன் வரலாற்றுப்பெருமையை இன்னும் நீட்டும்.\nபாலா மாஸ்டர் இந்துநாகரிகம் வகுப்பில் படிப்பிக்கும் போது கற்பனையுலகில் அதைஉருவகித்து வியந்தது ஒருகாலம்,\nகண்முன்னே எம்மதத்தவரே அதைச் சீர்க்கெடுப்பது நிகழ்காலம்.\nவெளியில் வந்தபோது நின்ற பிச்சைக்கரர்கள் கண்ணியமானவர்களாத் தெரிந்தார்கள்.\nமனநிறைவு ஏற்படாத என் சிதம்பர ஆலயதரிசனத்தைத் தாயகம் சென்று ஈடுகட்டுவது என்று நினைத்துக்கொண்டேன். திருமூலரால் சிவபூமி என்றி சிறப்பிக்கப்பட்டது நம் ஈழவளநாடு.\nவடக்கே திருக்கேதீஸ்வரம், வடமேற்கே முன்னேஸ்வரம், கிழக்கே திருக்கோணேஸ்வரம்,தெற்கே பொன்னம்பலவாணேஸ்வரம், தென்மேற்கே காலிநகர்ச்சிவன்கோவில் என்று ஐந்து திக்குகளிலும் சிவ ஆலயங்களால் சூழப்பட்டது இலங்கைத்தீவு. சிறப்பாக \"ஈழத்துச்சிதம்பரம்\" என்று சிறப்பிக்கப்படுவது காரைநகர்ச்சிவன்கோவில்.\nஇம்முறை யாழ்ப்பாணம் சென்றபோது காரைநகர்ச்சிவன்கோவிலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.\nகொழும்பு வந்தபோது பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு எப்படியாவது போவது என்று தீர்மானித்துக்கொண்டேன். வெள்ளவத்தையில் வைத்துப் புறக்கோட்டைக்குப் போகும் பஸ்ஸில் தாவிப் புறக்கோட்டை வந்தேன். ஆட்டோ மூலம் கோயிலுக்குப் போகலாம் என்று நினைத்து ஒரு ஆட்டோவை அ���ைத்தேன். சாரதி ஒரு சிங்களவன் என்பதால் நான் கேட்ட \"பொன்னம்பலவாணேஸ்வரம்\" தெரியாது திருகத் திருக முழித்தான்.\nசட்டென்று யோசனை வந்து \"கொட்டகேனா சிவன் கோயில்\" என்றதும் தலையாட்டிக்கொண்டே போகலாம் என்றான். நான் சொன்ன கொட்டகேனா சிவன்கோயில் பொன்னம்பலவாணேச்வரர் கோயிலாக இருக்கக்கடவது என்று பிரார்த்தித்துக்கொண்டேன். நல்லவேளை ஓட்டோவும் பொன்னம்பலவாணேஸ்வரத்தில் தான் வந்து நின்றது. எனக்கு நினைவு தெரியாத நாளில் சிறுவயதில் நான் வந்த கோயில். இப்போது தான் இதன் கலையழகை நின்று நிதானித்து இரசிக்கமுடிந்தது. எழில் தரும் கருங்கற் சுரங்கமாக அமைதியான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முழுக்க முழுக்கக் கருங்கல் வேலைப்பாடோடு அமைந்த இவ்வாலயம் நூற்றாண்டு கடந்தும் அதே சிறப்போடு விளங்குகின்றது. 1856 இல் செங்கற் கொண்டு சேர் பொன் இராமநாதனின் தந்தையாரால் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இவ்வாலயம் பின்னர் சேர் பொன் இராமநாதனால் 1906 ஆம் ஆண்டில் புனருத்தானத்திற்காக இடிக்கப்பட்டு 1907 - 1912 வரையான ஆண்டுகளில் முழுமையான கருங்கல் வேலைப்பாட்டோடு மீள எழுந்தது.\nபாடசாலையில் எமது சித்திரவகுப்பு ஆசிரியர் மாற்கு அவர்கள் இந்தக் கருங்கல் வேலைப்பாடு கொண்ட ஆலயத்தின் சிற்பக்கலைநயத்தை விதந்து பாடம் எடுத்தது நினைவுக்கு வந்தது. ஆலயம் அன்று போல் இன்றும் தன்சிறப்புக்கெடாது பராமரிக்கப்படுகின்றது.ஆலய உள்வளாகத்தில் படம் பிடிக்க அனுமதியில்லை. படக்கமராவில் ஆலய வெளிவளாகத்தைச் படம் சுட்டுக்கொண்டேன்.\nசிற்பங்களில் கை போடாதீர் என்றும் அறிவுறுத்தப்படுகின்றன. எந்தவித இடையூறும் இன்றி மனச்சாந்தியோடு எம்பெருமான் சன்னிதியை வலம் வந்தேன். மனதில் பாரம் சற்றுக்குறைந்தது போலத்தோன்றியது எனக்கு.\n(முதற்படம் தவிர்ந்த அனைத்தும் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் எடுக்கப்பட்டவை)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஉலாத்தல் - ஒரு முன்னோட்டம்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள�� அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" - சொன்னவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/specials/mass-heroes-and-their-issue-ajith-explains-his-concerns-to-h-vinoth", "date_download": "2020-09-24T07:45:48Z", "digest": "sha1:OLJSTD6AZJ2KEJCGJVVHX5BR6LJFUOZS", "length": 18987, "nlines": 157, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மாஸ் ஹீரோக்கள் மேல நிறைய புகார்னு அஜித் ஃபீல் பண்ணார்!’ - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி |Mass heroes and their issue, Ajith explains his concerns to H Vinoth", "raw_content": "\n'மாஸ் ஹீரோக்கள் மேல நிறைய புகார்னு அஜித் ஃபீல் பண்ணார்’ - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive\n`நேர்கொண்ட பார்வை’ - ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களைத் தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’யில் அஜித்தை இயக்குகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இது, இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக். ஆனந்த விகடனுக்காக வினோத்திடம் பேசியதிலிருந்து...''\n‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களைத் தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’யில் அஜித்தை இயக்குகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இது, இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக். இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்குகிறார். ஆனந்த விகடனுக்காக வினோத்திடம் பேசியதிலிருந்து...''\n‘நேர்கொண்ட பார்வை’ - எப்படி வந்தது இந்த டைட்டில்’’“இந்தப் படத்துக்கு நிறையத் தலைப்புகளைச் சொல்லி குழம்பிட்டு இருந்தோம். அது ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் போயிட்டு இருந்த சமயம். அந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டர் சிவா சார்ட்ட, ‘பிங்க்’ படத்தை ரீமேக் பண்ணும் விஷயத்தை அஜித் சார் சொல்லியிருக்கார். அப்போ உடனடியா, ‘படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’னு தலைப்பு வைங்க சார். நல்லாயிருக்கும்’னு சிவா சார் சொல்லியிருக்கார். அவர் சொன்ன தலைப்பை டிசைன் பண்ணிப் பார்த்தோம். எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. ‘அப்படின்னா என்ன அர்த்தம்’னு கேட்ட தயாரிப்பாளர் போனி கபூர் சாருக்கு பாரதியார் பாடல்களை அனுப்பிவெச்சோம். அதைக்கேட்டதும் அவருக்கும் இந்தத் தலைப்பு பிடிச்சிடுச்சு. சிவா சாருக்குதான் நன்றி சொல்லணும்’’“இந்தப் படத்துக்கு நிறையத் தலைப்புகளைச் சொல்லி குழம்பிட்டு இருந்தோம். அது ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் போயிட்டு இருந்த சமயம். அந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டர் சிவா சார்ட்ட, ‘பிங்க்’ படத்தை ரீமேக் பண்ணும் விஷயத்தை அஜித் சார் சொல்லியிருக்கார். அப்போ உடனடியா, ‘படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’னு தலைப்பு வைங்க சார். நல்லாயிருக்கும்’னு சிவா சார் சொல்லியிருக்கார். அவர் சொன்ன தலைப்பை டிசைன் பண்ணிப் பார்த்தோம். எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. ‘அப்படின்னா என்ன அர்த்தம்’னு கேட்ட தயாரிப்பாளர் போனி கபூர் சாருக்கு பாரதியார் பாடல்களை அனுப்பிவெச்சோம். அதைக்கேட்டதும் அவருக்கும் இந்தத் தலைப்பு பிடிச்சிடுச்சு. சிவா சாருக்குதான் நன்றி சொல்லணும்\n“ 'சதுரங்க வேட்டை’ ரிலீஸுக்குப் பிறகு அஜித் சாருக்குக் கதை சொல்ல இரண்டு வருடங்கள் ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு அஜித் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்காக நான் ரெடி பண்ணிவெச்சிருந்த நெகட்டிவ் ஷேட் உள்ள அந்தக் கத���யைச் சொன்னேன். ‘ரொம்ப கமர்ஷியலா போயிட்டு இருக்கிறதாவும், நல்ல படம் பண்ணுவதில்லைனும் மாஸ் நடிகர்கள்மேல நிறைய புகார்கள் இருக்கு. அப்படியான புகார்கள் வராத அளவுக்கு ஒரு நல்ல படம் பண்ணலாம்னு இருக்கேன். அந்தவகையில், எனக்கொரு படம் பிடிச்சிருக்கு. அதை நீங்க ரீமேக் பண்றீங்களா’னு கேட்டார். ‘என்ன படம் சார்’னு கேட்டேன். ‘பிங்க்’னு சொன்னார். ‘பிங்க்’ படத்தை நான் ஏற்கெனவே பார்த்திருந்தேன். அஜித் சாருக்கு வேற லெவல்ல ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுவோம். ஆனா, டக்குனு ‘பிங்க்’ல அவரைப் பொருத்திப் பார்க்கிறது என் மனநிலைக்கே சிக்கலா இருந்தது. ‘இதுக்கு ரசிகர்கள் எப்படி ஒப்புக்குவாங்க, பிசினஸ் எப்படி இருக்கும்’னு நிறைய சந்தேகங்கள் அலையடிக்குது. உடனடியா என்ன பதில் சொல்றதுனு புரியாம தயங்கி நின்னேன்.\n‘இந்தமாதிரி எழுதி எனக்குப் பழக்கம் இல்லை. தவிர, இப்படி யோசிக்கிற ஆளும் கிடையாது. ஸ்ரீதேவி மேடத்துக்கு கொடுத்த பிராமிஸை நிறைவேற்ற இந்தப் படம் பண்றீங்க. அந்தவகையில் இந்தப்படம் உங்களுக்கு ரொம்ப முக்கியமான படம். அதை நான் சொதப்பிடக்கூடாது. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க. நான் யோசிச்சுச் சொல்றேன்’னு சொன்னேன். ‘நிறைய நேரம் எடுத்துக்கங்க. ஆனா, இதுதான் என் அடுத்த படம்’னு சொல்லிச் சிரிச்சார். உண்மையைச் சொல்லணும்னா, நான் லேசான அதிர்ச்சியில்தான் இருந்தேன். அதுல இருந்து மீளவே இரண்டு நாள் ஆச்சு. ஆனா, ‘இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ, சினிமாவில் நிறைய அனுபவம் உள்ள நடிகர். ஏன் அந்தப் படம் பண்ணணும்னு நினைக்கிறார்’னு நிறைய யோசனை.\nஅஜித் 'நேர்கொண்ட பார்வை' ஷூட்டிங்கில்\n‘தீரன்’ படத்துக்கு லொக்கேஷன் பார்க்க குஜராத்துக்குப் போகும்போது பஸ்ல ‘பிங்க்’ படத்தைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்துச்சு. எனக்கு இந்தி தெரியாது. ‘இது ஏதோ கோர்ட் ரூம் டிராமா. ஏதோ பேசுறாங்க’னு நினைச்சு பார்த்து முடிச்சேன். இப்படி எங்கேயோ, எப்போவோ பார்த்த ஒரு படம், திடீர்னு ஏதோ ஒரு பிணைப்பு மாதிரி நம் முன்னாடி வந்து நிக்குதே’ என்ற எண்ணம்தான் வந்துச்சு. பிறகு ‘பிங்க்’ படத்தை டிவிடியில் பலமுறை பார்த்தேன். படம் ரொம்ப எங்கேஜிங்கா இருந்தது. படம் இங்கே சூப்பரா வொர்க்அவுட் ஆகும். அமிதாப் சார் கேரக்டர்ல அஜித் சார் செமயா பொருந்துவார்னு தோணுச்சு. இப்படி, அவர் எடுத்த முடிவ��� சரியானதுதான்னு போகப்போக புரிஞ்சுது. ஆனா, இதை நம்மளால பண்ண முடியுமானு எனக்கு யோசனை. பிறகு நான் சாரின் மேனேஜர் சுரேஷ் சாரைக் கூப்பிட்டு, ‘நம்ம ஊருக்குத் தேவையான விஷயங்களைச் சேர்த்துப் பண்ணினால் இது செமையா செட்டாகும். ஆனா, நான் எமோட் பண்ற ஆளு கிடையாது- எல்லாத்தையும் கொஞ்சம் இன்ஜினியரிங்கா யோசிக்கிற ஆள். என்னால படத்தைப் பண்ணமுடியுமானு டவுட்டா இருக்கு’னு சொன்னேன். ‘அஜித் சாரை மறுபடியும் சந்திப்போம்’னு சொன்னார்.\nசந்திச்சோம். ‘சார் முதல்ல இந்தப் படத்தை நான் எப்படி புரிஞ்சிருக்கேன்னு சொல்றேன். அது சரியானு பாருங்க’னு சொல்லிட்டு, ‘பெண்களை எப்படிப் பார்க்கிறோம், எப்படிப் புரிஞ்சுட்டு இருக்கோம். எப்படிப் பார்க்கணும், எப்படிப் புரிஞ்சுக்கணும். அதுதான் இந்தப் படம் கரெக்டா சார்’ என்றேன். ‘100 சதவிகிதம் சரி’ என்றார். 'இந்தப் படம் தமிழ்ச் சூழலுக்கு மாறுதானு பார்ப்போம் சார். நான் ஒரு வெர்ஷன் எழுதிப்பார்க்கிறேன்’னு சொன்னேன்.என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தைப் பெரிய சவாலாதான் பார்த்தேன். ஆனா, ‘இந்தமாதிரி ஒரு கதையை நாம யோசிக்கப்போறது இல்லை. இப்படியொரு சான்ஸ் தானாவே வருது. நீ எதுக்கு அதை விடுற. எல்லோரும் இந்தப் படத்தைப் பண்ணணும்னு ஆசைப்படும்போது, அதுல உனக்கு ஒரு ரோல் தானாவே கிடைக்குது. பண்ணிடு’னு தோணுச்சு\n“வித்யாபாலன், சில தமிழ்ப் படங்களிலிருந்து விலக்கப்பட்டும், சில படங்களிலிருந்து அவங்களே விலகியும் இருக்காங்க. அவங்க எப்படி இந்தப் படத்துக்குள் வந்தாங்க\n“ ‘பிங்க்’ படத்தில் மாஸ் கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் கிடையாது. ஆனால், இதில் அஜித்துக்காக ஏதாவது மாற்றங்கள் பண்ணியிருக்கீங்களா\n“ ‘அமிதாப் கேரக்டரில் அஜித். அந்தக் கதாபாத்திரம் இவருக்கு எப்படிப் பொருந்தியிருக்கு\n“யுவன்ஷங்கர் ராஜா, நீரவ்ஷான்னு இன்ட்ரஸ்டிங்கான டீம். என்ன பண்ணியிருக்காங்க\n“அஜித்தின் அடுத்த படத்தையும் நீங்கதான் இயக்குறீங்க. அந்தப் படத்தை எப்ப ஆரம்பிக்கிறீங்க\nஉள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த வாரம் வெளியாகியிருக்கும் ஆனந்த விகடன் இதழில் பதில் அளித்திருக்கிறார், இயக்குநர் ஹெச்.வினோத். ஆனந்த விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க, இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்���ொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2012/05/16/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF/", "date_download": "2020-09-24T08:26:57Z", "digest": "sha1:CGOMXLD6GITRIAOCSU53NXU6CTNL72UK", "length": 61771, "nlines": 117, "source_domain": "solvanam.com", "title": "ஆயிரம் தெய்வங்கள் – தேசீயஸ் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆயிரம் தெய்வங்கள் – தேசீயஸ்\nஆர்.எஸ்.நாராயணன் மே 16, 2012\nஹீராக்ளீஸ் தெய்வத்திற்கு எவ்வளவு வலிமை உள்ளதோ அதே அளவு வலிமையையும் வல்லமையும் உள்ள தேசீயஸ் ஏதேன்ஸின் ஹீராக்ளீஸ் என்று அழைக்கப்படுகிறான். தேசீயஸ் ஜனனத்தைப் பற்றிய மாறுபட்ட கதைகள் உண்டு.\nஏத்திகா, அதாவது ஏதென்ஸை ஏஜியஸ் ஆண்டு வந்தான். ஏஜியஸ் பிள்ளைப் பேற்றுக்கு வழியில்லாமல் டெல்ஃபியில் குறி பார்த்தபோது குறிகளின் சமிக்ஞையைப் புரிந்து கொண்ட குறிசொல்லி பீத்தியாஸ் ஏஜியஸ் குடிபோதையில் இருந்தபோது தன் மகள் ஏத்ராவை அனுப்ப அவள் மூலம் தேசீயஸ் பிறந்தான். ஏஜியஸ் மன்னனை பல்லான்டிக் என்ற அரக்கியர் கூட்டம் ஆட்டிப் படைத்ததால் தனது வாரிசாகக் கருதப்பட்ட தெசீயஸையாரும் அறியாதவாறு காட்டில் ரகசியமாக வளர்த்தான்.\nமற்றொரு மரபில் ஏத்ராவின் கனவில் ஆண்டவர் வந்து ஒரு வனாந்தரத் தீவில் பலி வழங்கத் தனியாக வர வேண்டுமென்றுக் கூற அடஹி நம்பிச் சென்ற ஏத்ராவை பாசிடான் என்ற கடல் தெய்வம் கெடுத்துவிட தேசீயஸ் பிறந்தான். தேசீயஸ் பிறந்த விஷயத்தைப் பரம ரகசியமாகக் காப்பாற்றுபடி ஏத்ராவிடம் கூறிய ஏஜியஸ், தன்னுடைய உடைவாளையும் காலணிகளையும் த்ரோசன் வனப்பகுதியில் ஒரு பாறைக்கடியில் ஒளித்து வைத்தான். தேசீயஸ் பெரியவனானதும் இவற்றை அணிந்து கொண்டு அரண்மனைக்கு வந்தால் தான் அடையாளங்களைப் புரிந்துகொண்டு தேசீயஸை ஏதென்ஸ் இளவரசனாக அறிவிப்பதாக ஏத்ராவிடம் வாக்களித்துவிட்டு ஏதென்ஸ் திரும்பி விடுகிறான்.\nதேசீயசுக்குப் பதினாறு வயதானதும் பலசாலியாகத் திகழ்ந்து வருகிறான். பாறையைப் புரட்டும் பலம் வந்துவிடுகிறது. உடைவாளையும் காலணியையும் அணிந்து கொண்டு ஏதென்ஸ் செல்லும் வழியில் – எவ்வாறு விசுவாமித்திரரால் அயோத்தியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ராம லட்சுமணர்கள் கட்டில் தவசிகளைத் துன்புறுத்திவந்த அரக்க அரக்கியர்களை வதம் செய்தார்களோ, அவ்வாறே ஏதென்சைச் சுற்றியிருந்த வனப்பகுதியிகளில் மக்களுக்குத் தீங்கு செய்துவந்த பெரிஃபீட்டஸ், டமாஸ்ட்டஸ், யூரோக்ரஸ்டஸ் போன்ற கொள்ளையர்களைக் கொன்றான். தேசீயஸ் இவ்வாறு பல சாகசங்களைப் புரிந்துவிட்டு ஏதென்ஸ் அரண்மனைக்குள் புகுந்தான்.\nஅங்கு ஏஜியஸை மெடியா என்ற மந்திரக்காரி அவனது ஆண்மைக்குறைக்கு மருந்து தருவதாகக்கூறி ஏமாற்றித் தன் வலைக்குள் சிக்க வைத்திருந்தாள். தேசீயஸ் யார் என்று புரிந்து கொண்ட மெடியா அவன் ஏஜியஸ் அருகில் நெருங்க விடாமல் தந்திரம் செய்தாள். விருந்தில் விஷம் வைத்துக் கொல்லவும் சதி செய்தாள்.விருந்துக்கு வந்த தேசீயஸ் ஒளித்து வைக்கப்பட்டிருந்த உடைவாளையும் காலணிகளையும் அணிந்துவரவே, ஏஜியஸ் அடையாளம் கண்டு கொண்டதுடன், உணவில் விஷம் வைத்தக் குற்றத்துக்காக மெடியா நாடு கடத்தப்பட்டாள். ஏதென்ஸின் வாரிசுகளாகத் தங்களைக் கூறிக் கொண்டு ஏஜியஸைப் படாதபாடு படுத்தி வந்த பல்லன்டிட் சகோதரர்களையும் லியோ என்ற தன் காவலன் உதவியால் வஞ்சித்துக் கொன்றான்.\nஏதென்ஸ் நகர்மீது ஒரு சாபம் இருந்தது. குற்றம் இழைக்காத மைனாஸின் மகன் ஆன்ரோக்கியஸை மன்னன கொலை செய்ததால் மைனாஸ் ஆண்டுதோறும் ஏழு கன்னியரையும் ஏழு காளையரையும் மைன்னோத்தார் என்ற எருமை அரக்கனுக்கு பலி கேட்டான். இந்த நரபலிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து அங்கு புறப்பட்டுச் சென்றான் தேசீயஸ். அது அவ்வளவு எளிதல்ல. மைனோத்தாரின் மரண ரகசியம் தெரிய வேண்டும். இதை அறிய மைனாசின் பெண்ணைக் காதலிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. அரக்கனுடைய உயிர் நிலை அதிசய நூல் கண்டில் உள்ளதை அறிந்த தேசீயஸ் அந்த நூல் கண்டை மைனாஸ் அறியாதபடி கவர்ந்து வந்து கொடுத்தால் மணம் செய்து கொள்வதாக வாக்களித்தான். மாய நூல்கண்டும் வந்தது.\nமைனோத்தார் உறங்கும் குகையைக் கண்டுபிடித்து அந்த காளை அரக்கனைக் கொன்ற சூட்டோடு மைனாசின் மகள் எரியாத்னாசைக் கடத்திச் சென்று நச்சோஸ் தீவில் வைத்தான்.அங்கு டையோனைசஸ் எரியாத்னாவை மதி மயக்கி தெசீயஸை நச்சோஸ் தீவை விட்டு வெளியேற்றினான். எரியாத்னாவை இழந்த தேசீயஸ் மனம் வெறுத்துப் போய் தன் கப்பலைத் தாறுமாறாகச் செலுத்தினான். மகன் ஏதன்ஸுக்குத் திரும்பாததால் அவன் இறந்துவிட��டதாகக் கருதி ஏஜியஸ் அதே கடலில் தற்கொலை செய்து கொண்டான். இதன் காரணமாக அந்தக் கடலுக்கு ஏஜியன் கடல் என்று பெயர் சூட்டப்பட்டது. டையோனைசஸ் விண்ணிலிருந்து வெள்ளி ரத்தத்தில் வந்து நச்சோஸ் தீவில் மதி மயங்கியிருந்த எரியோத்னாவை விழிக்க வைத்து விண்ணுலகுக்குக் கொண்டு ச்நேறு அவளுக்கு இந்திர லோகத்தில் பதவி வழங்கினான்.\nஏஜியஸ் மறைவுக்குப் பின் கிரேக்க மன்னனாக அமர்ந்த தேசீயஸ் பல ஆலயங்களைக் கட்டினான்.கிராமங்களும் விவசாயிகளும் வளமுறச் செய்தான். அரசியலமைப்பு சட்டத் திட்டங்களை உருவாக்கி தங்க நாணயங்களை வெளியிட்டு வணிகத்தை வளர்த்த கதையெல்லாம் புராணமல்ல, வரலாற்று உண்மைகளே. ஆனாலும் புராண அடிப்படையில் ஏதென்ஸ் நகருக்கு சாப விமோசனம் ஏற்படவே இல்லை. அரசனின் மனக்குழப்பங்கள் தொடர்ந்தன. அவன் நிலை ஏதன்ஸ் மன்னனாக உயர்ந்தாலும் அவன் தன் பெண் வேட்டையை விட்ட பாடில்லை.\nலாப்பித் இளவரசன் பெயர்த்தோஸ் தேசீயஸ் மன்னனின் உயிர் நண்பனானான். இருவரும் ஸீயஸ்ஸின் பெண்களைக் கடத்தி மணம் புரிய உபாயம் வகுத்தனர். ஸீயஸ்ஸின் பெண்களில் ஒருத்தி ஹெலன். இவள் சீனியர் ஹெலன். பாரிஸ் கடத்திய ஹெலன் அப்போது குழந்தை. அவளல்ல இவள். சீனியர் ஹெலனைக் கடத்திக் கொண்டுவந்து ஏத்ராவைக் காவல் வைத்தனர். ஆனால் ஹெலனின் சகோதரனான டையோஸ்க்யூரியான் கேஸ்டரும் பாலிக்யூடஸும் ஹெலனை விடுவித்துக் கொண்டுபோய் விட்டனர்.\nஅடுத்த முயற்சி பேரழகி பெர்ஸிஃபோனைக் கவர்தல். ஏற்கனவே பெர்ஸிஃபோனை ஸீயஸ் சம்மதத்துடன் கடத்தி சித்தப்பனாகிய ஹேடஸ் எலுசிஸ் நரகத்தில் வைத்திருக்கும் நிலையில் அவளை இவர்கள் கடத்துவது சாத்தியமா எலுசிஸ் சென்று திரும்ப முடியுமா எலுசிஸ் சென்று திரும்ப முடியுமா எலுசிஸ் வந்த தெசீயஸுக்கும் பெயர்த்தோஸுக்கும் முதலில் ராஜ மரியாதை கிடைத்தது. இவர்களின் உள்நோக்கத்தை அறிந்தே ஹேடஸ் அவர்களை நாற்காலிகளில் அமர்த்தினான். மாய சக்தியுள்ள அந்த நாற்காலிகளில் அமர்ந்தவர்கள் மீண்டும் எழவே இயலாது. உயிர் பிரியும்வரை அமர்ந்த நிலையிலேயே இருந்து அமர நிலை எய்தியாக வேண்டும். எனினும் எலுசிஸ் வந்த ஹீராக்ளீஸ் ஸீயஸ்ஸின் உத்தரவு பெற்று தேசீயஸ்ஸை மட்டும் விடுவித்தான்.\nஎலுசிஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஏதென்ஸ் திரும்பிய தேசீயஸுக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் மனைவி போயேத்ரா ஆண்ட்டியோப்பின் பிள்ளை ஹிப்போலைட்டசை விரும்பினாள். ஒரு விதத்தில் இருவருக்கும் தாய் செய் உறவு இருந்தது. இதனால் ஹிப்போலைட்டஸ் அவளுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தான். இதனால் ஆத்திரமடைந்த போயத்ரா, அசோக் குமார் திரைப்படத்தில் கண்ணாம்பா எம் கே தியாகராஜ பாகவதரைப் பழி வாங்கியதைப் போல், தன் உள்ளாடைகளையும் மார்புத் துகிலையும் தானே கிழித்துக் கொண்டு ஹிப்போலைட்டஸ் தன்னை பலவந்தப்படுத்த முயற்சித்தான் என்று குற்றம் சாட்டினாள். இதனால் தன் அன்புக்குரிய மகன் ஹிப்போலைட்டஸை தேசீயஸே கொன்றுவிட வேண்டியதாகிறது.\nஹிப்போலைட்டஸ் மாண்டதும் அந்த துக்கம் தாளாமல் தேசீயஸ்ஸின் மனைவி போயத்ரா தற்கொலை செய்து கொள்கிறாள்.மன்னன் தேசீயஸுக்கு இது இரண்டாவது அதிர்ச்சியாக அமைகிறது. மகன் மனைவி இருவரையும் ஒருசேர இழந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறுகிறான் தேசீயஸ். ஸ்கைரஸ் தீவில் உள்ள லைகோமீடஸிடம் தஞ்சம் புகுகிறான். அவன் தேசீயஸைத் தந்திரமாக ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கடலில் தள்ளிக் கொலை செய்து விடுகிறான். மன்னனைக் காணாத ஏதன்ஸ் மக்கள் டெல்பியில் குறி கேட்டு உண்மையை அறிகிறார்கள். தேசீயஸின் உறவினர்கள் அவனது உடலை மீட்டு அதன் அஸ்தியை ஏதன்ஸ் நகருக்குக் கொண்டு வருகின்றனர். இத்தோடு தேசீயஸ் வரலாறு முடிவுக்கு வருகிறது. அடுத்து மிகவும் சுவை மிகுந்த ஜேசன் ஆர்கோனாட்ஸ் கதைக்குச் செல்வோம்.\nPrevious Previous post: கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்னகதை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இ���ழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிரு��்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்��ில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவர��� 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1116236", "date_download": "2020-09-24T09:43:13Z", "digest": "sha1:LL4ISEZY7PSR3I5WFT53ZIAM743ZZ5ZR", "length": 2930, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அருமேனிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அருமேனிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:25, 23 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:33, 1 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:25, 23 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1152371", "date_download": "2020-09-24T09:40:33Z", "digest": "sha1:AV6Q6DKC7QEJFKWGVYLZLJ4ZQR4DBQXJ", "length": 2919, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செண்ட்டி மீட்டர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செண்ட்டி மீட்டர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:01, 2 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:16, 10 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: xmf:სანტიმეტრი; மேலோட்டமான மாற்றங்கள்)\n08:01, 2 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: li:Centimeter)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1663013", "date_download": "2020-09-24T07:12:11Z", "digest": "sha1:GZPGDDUPQXUO6I7C3J6C646EJ7J55SEQ", "length": 4066, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மருத்துவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மருத்துவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:52, 20 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n18:51, 20 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n(→சிறுநீரக மருத்துவர்கள்: (edited with ProveIt))\n18:52, 20 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n*சிறுநீரக நோயியல் மருத்துவர்கள்[{{cite web | url=http://www.healthcommunities.com/urinary-system-tests/what-is-a-urologist.shtml | title=சிறுநீரக நோயியல் மருத்துவர்கள் | accessdate=21 மே 2014}}] (Urologists), சிறுநீரகம், சிறுநீர் அமைப்பு, மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுதலை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பவர்களாவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T07:57:18Z", "digest": "sha1:NBT7E4G7UMWLZGHFV5HHIRP4GTHY7UC4", "length": 6599, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விருத்த குமார பாலரான படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிருத்த குமார பாலரான படலம்\nவிருத்த குமார பாலரான படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு ���ிருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 23வது படலமாகும். (செய்யுள் பத்திகள்: 1428 - 1460)[1] இது யானை எய்த படலம் என்பதற்கு அடுத்து வருவதாகும்.\nவிக்கரம பாண்டியர் ஆட்சியில் விருபாசர் சுபவிரதை தம்பதியினர் மதுரையில் வாழ்ந்தார்கள். அவர்கள் அந்தணர் குலத்தவர். இத்தம்பதிகளுக்கு இறைவன் அருளால் கவுரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சைவ சமயத்தில் பற்றுடன் இருந்த குழந்தை திருமண வயதிற்கு வந்தாள்.\nஅடியார்களுக்கு அன்னமிடுவதை வழக்கமாக கொண்டிருந்த குடும்பத்தினர் என்பதால், ஒரு நாள் வைணவ இளைஞன் ஒருவன் விருபாசர் இல்லத்திற்கு வந்து உணவு அருந்தினான். அவன் வைணவன் என்றாலும் விருபாசர் அவனிடம் அன்பு கொண்டு மகளை திருமணம் செய்து கொடுத்தார்.வைணவ இளைஞனின் குடும்பத்தினர் சைவ பெண்ணான கவுரியை ஏற்க வில்லை. கவுரி இள வயதிலேயே முக்தியை வேண்டி சிவபெருமானை வணங்கினார்.\nகவுரியின் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து வெளியே சென்ற நேரத்தில் அப்பூட்டுகளை உடைத்து அடியாராக வந்தார் சிவபெருமான். அவருக்கு மனதார உணவுகளைப் படைத்து அளித்தாள் கவுரி. அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தானே குழந்தையாக மாறினார். கவுரியின் புகுந்த வீட்டினர் அடைக்கப்பட்டிருந்த கதவுகள் திறந்து கிடைப்பதையும், கவுரி குழந்தையோடு இருப்பதையும் கண்டு கோபம் கொண்டனர்.\nகுழந்தை சிவபெருமானாக காட்சியளித்து கவுரிக்கு முக்தி அளித்தார். [2]\n↑ \"பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 28. நாகமெய்த படலம் (1603 - 1625)\". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (1998-2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2016.\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2016, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/simbu-troll-bjp-h-raja-at-periyar-kuthu-pjtqwm", "date_download": "2020-09-24T09:06:15Z", "digest": "sha1:Z2WZXUSHECEWHA4SHQ5SSA7QSDJ6WJL2", "length": 12248, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹெச்.ராஜாவை வெச்சு செஞ்ச சிம்பு! வரிக்கு வரி கும்மாங்குத்து... உள் அர்த்தம் ஊமக்குத்து! மடக்கி மடக்கி மரண குத்து...", "raw_content": "\nஹெச்.ராஜாவை வெச்சு செஞ்ச சிம்பு வரிக்கு வரி கும்மாங்குத்து... உள் அர்த்தம் ஊமக்குத்து வரிக்கு வரி கும்மாங்குத்து... உள் அர்த்தம் ஊமக்குத்து மடக்கி மடக்கி மரண குத்து...\nபேரு பெரியார் குத்துன்னு வச்சிட்டு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை இப்படியா வெச்சு செய்யிறது என சிம்புவை கோர்த்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது நெட்டிசன்ஸ் டீம். இதுவரை கமுக்கமாக இருக்கும் ஹெச்.ராஜா பாடலுக்கு ஆப்படிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nமூட நம்பிக்கைகளுக்கும், தீண்டாமைக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராக வலிமையாகப் போர் புரிந்த தந்தை பெரியாரின் நினைவு நாள் வரவிருக்கும் நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியிருக்கும் ‘பெரியார் குத்து’ பாடல் நேற்று வெளியானது.\nபெரியார் குத்து என்கிற பெயரில் சிம்பு ஒரு பாடல் பாடி இருக்கிறார். ரிபெல் ஆடியோ என்ற நிறுவனத்திற்காக மதன் கார்க்கி எழுதிய பாட்டுக்கு சிம்பு பாடி டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடல் வீடியோ நேற்று வெளியாகி வலைதளத்தில் செம்ம வைரல்.\nநான் ஒரு வார்த்தை சொன்னா உன் மதமே காலி, உன் மதத்தை மூட்டை கட்டி தூக்கி எறி,\nவெட்கத்தை மானத்தை ரோஷத்தை கூட நீ ஆதாரில் இணைக்கணும் என செம்ம குத்து குத்தியிருக்கிறார்.\nஓட்டுக்கு தலைவனும், நோட்டுக்கு தொண்டனும் கையேந்தி தான் நிற்கணும், ஆட்சியை புடிச்சிட தாவியும், கூவியும், பல்ட்டி தான் அடிக்கணும், கிழவன் சிலையை உடைக்கும் கழுதை என்ன செஞ்சு கிழிக்கும் என கும்மாங்குத்தும் மிஸ் ஆகவில்லை.\nஉண்மையான நாய் அது நன்றியோட கெடக்கும், அட வேஷம் போட்டு வந்த நாய் மானங்கெட்டு கொரைக்கும் என ஊமக்குத்தும் இருக்கு...\nபெரியார் குத்து என்ற பெயரில் சிம்பு தன் பாட்டுக்கு பாடிவிட்டு போக பெரியார் சிலை விவகாரத்தில் அவர் யாரை குத்துகிறார் என்று தெரிந்த மீடியா மற்றும் நெட்டிசனின் கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா சிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை என சொல்ல அதற்கும் விடாமல், உங்களுக்கு நேரமில்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்க அட்மினையாவது நேரம் ஒதுக்கி கேட்டுப்பார்க்க சொல்லுங்க என மரண குத்து குத்தியுள்ளார்.\nபெரியார் குத்து பாடலை பத்தி சுருக்கமா சொல்லனும்னா...\nபெரியார், அந்த காலத்து சிம்பு சிம்பு இந்த காலத்து பெரியார்...\nஇன்னும் இத விட சுருக்கமா சொல்லனும்னா... இரண்டு பேருமே சிம்பு தான் என சிம்புவை உசுப்பேத்திய நெட்டிசன்ஸ் ஹெச்.ராஜாவிடம் கோத்து விட்டுள்ளனர்.\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nபெற்ற குழந்தைகளை வைத்து தன் நிர்வாண உடலில்... ஆபாச ரெஹானா பாத்திமா மீது கடும் கோபத்தைக்காட்டிய நீதிபதி..\nகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் உள்நோக்கம்... கொதிக்கும் நடிகர் ராஜ்கிரண்..\nவடகொரிய அதிபரை நிலைகுலைய வைக்க தென் கொரியா சதி... வெளியானது மனைவியின் ஆபாச டிவிடி..\nஓடும் காரில் அதிகாரியுடன் உல்லாசம்... அதிர வைக்கும் வீடியோ உள்ளே..\nதங்களது ஆபாச படம் பார்த்து ரசித்த சிறுவனின் வீட்டிற்கே நிர்வாணமாக சென்ற நடிகர்- நடிகை... ஆடிப்போன தாயார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/13755", "date_download": "2020-09-24T07:34:30Z", "digest": "sha1:7WQHRE4SO2UJIS2FHHYHOLTKSX5K4UVQ", "length": 7210, "nlines": 51, "source_domain": "tamil24.live", "title": "மகளிர் விடுதி ரகசிய கேமரா… போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் – Tamil 24", "raw_content": "\nHome / செய்திகள் / மகளிர் விடுதி ரகசிய கேமரா… போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்\nமகளிர் விடுதி ரகசிய கேமரா… போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்\nசென்னை ஆதம்பாக்கத்தில் கைதான சஞ்சீவி, சிவில் என்ஜினீயர் எனவும் 10 ஆண்டுகளாக கட்டுமான தொழிலில் உள்ள இவர், கடந்த 2012ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டவர் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅதன்பிறகு, ஆதம்பாக்கம் வீட்டை பெண்கள் தங்கும் விடுதியாக மாற்றியதாகவும், ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து தலா 7 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு 6 பெண்கள் வந்ததாகவும் கூறியுள்ளார்.\nஅந்த பெண்கள் அனைவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், அந்த சமயத்தில், தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக விடுதியை பயன்படுத்திக் கொண்டதாகவும் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nதன்னிடம் வேலை பார்த்த 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதை வீடியோவில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nஅதுபோலவே, விடுதியில் தங்கி உள்ள பெண்களையும் தனது பாலியல் ஆசைக்கு சம்மதிக்கச் செய்வதற்காக, ரகசிய கேமராக்களை வைத்ததாகவும், அரைகுறை ஆடைகளில் இருப்பதை படம் பிடித்து மிரட்டி, தனது ஆசையை பூர்த்தி செய்யலாம் என திட்டமிட்டதாகவும் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nஇதற்காக, ‘வைஃபை’ மூலம் இயங்கும் 9 நவீன ரக சிறிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கியதாகவும், அவற்றின் விலை தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் கூறியுள்ளார்.\nபெண்கள் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு, குளியல் அறைகள், படுக்கை அறைகளில் தானே சென்று கேமராக்க���ை ரகசியமாக பொருத்தியதாகவும் பல அதிர்ச்சி தகவல்களை சஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nசஞ்சீவியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ள போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.\n இதை காட்டிய பெண்களின் வாழ்க்கையை சீரழித்தார்…\nகாசி வலையில் சிக்கிய முன்னணி நடிகரின் மகள்… லேப்டாப்பில் திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள்\nஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் 100 கோடி சொத்துக்கள் அதிர்ச்சியில் ரசிகர்கள் – முழு விபரம் உள்ளே\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2020/08/07122324/1758748/sweetness-affect-your-beautiful.vpf", "date_download": "2020-09-24T09:49:23Z", "digest": "sha1:JH5FJIWDNFU3OITYYN6BRDST66XWGVNV", "length": 9328, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sweetness affect your beautiful", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம் பாதிக்கப்படும் என்பதை உணர்வீர்களா\nஅதிக இனிப்புச்சத்துள்ள உணவுகளை உண்பது சருமத்தில் வீக்கம், பருக்கள், சோரியாசிஸ் தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் சருமம் பாதிக்கப்படும்\nஉணவில் நாம் சேர்த்துக்கொள்கிற அதிகப் படியான சர்க்கரை, ரத்தத்தில் கலந்து, நம் சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெர்மிஸில் உள்ள எலாஸ்டின் மற்றும் கொலாஜென் செல்களுடன் சேரும். அப்போது கிளைகேஷன் என்ற ரசாயன மாற்றம் நிகழும். அப்போது ஏஜிஈ (AGE- Advanced Glycation End Products) எனப்படும் தேவையற்ற மூலக்கூறுகள் வெளியேற்றப்படும். இவை மெள்ள மெள்ள டெர்மிஸ் லேயரில் படியத் தொடங்கும். எலாஸ்டின் மற்றும் கொலாஜென் திசுக்களின் வேலையே சருமத்தை மீள்தன்மையோடு இறுக்கமாக வைத்திருப்பதுதான்.\nஏஜிஈ படிவது அதிகரிப்பதால் எலாஸ்டினும் கொலாஜெனும் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையைத் தக்கவைக்கும் திறனை இழக்கின்ற���. சருமம் தொய்வடைந்து, களைப் புடனும் முதிர்ச்சியுடனும் மாறும். இதைத் தவிர்க்க லோ கிளைசெமிக் இண் டெக்ஸ் உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.\nஓர் உணவை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவானது எவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே கிளைசெமிக் இண்டெக்ஸ். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவை அதிக கிளெசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை. பழுப்பு அரிசி, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலமுள்ள உணவுகள் போன்றவை குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை.\nஅதிக இனிப்புச்சத்துள்ள உணவுகளை உண்பது சருமத்தில் வீக்கம், பருக்கள், எக்ஸீமா எனும் பிரச்னை, சோரியாசிஸ் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சீக்கிரமே ஏற்படும் முதுமைத்தோற்றம், இனிப்பு உணவுகளின் மீதான தொடர் ஈர்ப்பு, காரணமற்ற உடல் உப்புசம் போன்றவற்றை உணர்ந்தால் நீங்கள் அதிக இனிப்பு உணவுகளை உண்பதாக அர்த்தம். மேலும், உடலின் நோய் எதிர்ப்புத்திறன் குறையும். தூக்கமின்மை பிரச்னை வரும். தொடர்ச்சியாக பருமனும் அதிகரிக்கும். இவை எல்லாம் நீங்கள் அதிக சர்க்கரைச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் அறிகுறிகள்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகைகளை கழுவியதும் முறையாக பராமரிக்காவிட்டால்...\nமழைக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nதலைமுடி உதிர்வுக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் முள்ளங்கி ஹேர் பேக்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nவாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி\nமழைக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nஇறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் கிரீன் டீ\n கவலைய விடுங்க... இத டிரை பண்ணுங்க...\nஉங்கள் சருமத்திற்கு வயதாவதை உணர்த்தும் அறிகுறிகள்\nகூந்தல், சருமத்திற்கு நல்லெண்ணெய் மூலம் கிடைக்கும் பலன்கள்\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/01/blog-post_882.html", "date_download": "2020-09-24T07:04:15Z", "digest": "sha1:IOMFLUH77THLLVVOU6JO5B3U5LZIQ76Q", "length": 7333, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "போராட்டம் நி���ுத்தம் - பணிக்கு திரும்பிய சுகாதார தொழிலாளர்கள் \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபோராட்டம் நிறுத்தம் - பணிக்கு திரும்பிய சுகாதார தொழிலாளர்கள்\nபணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளனர். பல்வேறு கோர...\nபணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளனர்.\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை மாநகர சபை முன்பாக ஆரம்பித்திருந்தனர்.\nஇந்த நிலையில் போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்று வடக்கு மாகாண ஆளுநருக்கும் சுகாதாரத் தொழிலாளர் சங்கத்தினருக்கும இடையெ சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.\nஇதன் போது எட்டப்பட்ட முடிவிற்கமைய சுகாதாரத் தொழிலாளர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nYarl Express: போராட்டம் நிறுத்தம் - பணிக்கு திரும்பிய சுகாதார தொழிலாளர்கள்\nபோராட்டம் நிறுத்தம் - பணிக்கு திரும்பிய சுகாதார தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5948&id1=53&id2=0&issue=20200905", "date_download": "2020-09-24T08:57:28Z", "digest": "sha1:ML7O5KXCV3JW2QECWPSBDFI7MN3FVF2L", "length": 27706, "nlines": 59, "source_domain": "kungumam.co.in", "title": "தெளிவு பெறுஓம் - மஹாளய பட்சம் என்றால் என்ன? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதெளிவு பெறுஓம் - மஹாளய பட்சம் என்றால் என்ன\nபுரட்டாசியில் வரும் அமாவாசை நாள் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் தேய்பிறை பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை நாள்வரை வருகின்ற 16 நாட்களையும் மஹாளய பட்சம் என்று சொல்வார்கள்.\nஅதாவது புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வருகின்ற பௌர்ணமிக்கு மறுநாள் ஆன ப்ரதமை திதி முதல் இந்த மஹாளய பட்சம் என்பது துவங்கும். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காணவரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது.\nஇந்த 15 நாட்களும் சுப நிகழ்வுகளைத் தவிர்த்து முன்னோர்களின் நினைவாக அவர்களுக்குரிய சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றை செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை. 15 நாட்களும் செய்ய இயலவில்லை என்றாலும், அமாவாசை நாளில் மட்டுமாவது முன்னோர்களின் நினைவாக விரதம் இருந்து தர்ப்பணம் செய்வதோடு ஏழை, எளியோர், ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிட்டும். இதற்கு மகாபாரதக் கதை ஒன்று ஆதாரமாகச் சொல்லப்படுகிறது.\nதானதர்மங்களில் தன்னிகரற்று விளங்கிய கர்ணன் இறந்த பிறகு சொர்க்கலோகம் சென்றானாம். அங்கே அவன் செய்த தான தர்மங்களின் பலனாக தங்கமும், வெள்ளியும், இதர ரத்தினங்களும் மலைமலையாகக் கிடைத்ததாம். ஆனால், அவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை. காரணம் இதுதான் - அவன் எத்தனையோ தான தருமங்கள் செய்திருந்த போதிலும் தான் வாழ்ந்த காலத்தில் தன்னைப் பெற்றவர்கள் யார் என்று அறிந்திராத காரணத்தால் தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களைத் தீர்க்கும் வகையில் அன்னதானம் மட்டும் செய்திருக்கவில்லை.\nதன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு திரும்ப வந்து 14 நாட்கள் ஏழை, எளியோர்க்கும், முதியோர்க்கும் அன்னதானம் செய்ததோடு தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களை எள்ளும் தண்ணீரும் இறைத்து பூர்த்தி செய்து மீண்டும் சொர்க்கம் திரும்பியதாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த 14 நாட்களுடன் இறுதி நாளான அமாவாசை அதற்கு மறுநாள் ஆன ப்ரதமையையும் சேர்த்து மொத்தம் 16 நாட்களும் மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.\nமஹாளய பட்சத்தின் எல்லா நாட்களிலும் சிராத்தம், தர்ப்பணம் செய்வோரும் உண்டு. அவ்வாறு செய்பவர்கள் பிரதமை முதல் துவங்கி அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை வரை 16 நாட்கள் கடைபிடிப்பார்கள். அதாவது நமது இல்லத்திற்கு ���ந்து அமாவாசை நாள் வரை தங்கியிருந்த பித்ருக்களை அதற்கு மறுநாள் ஆன பிரதமை நாள் அன்று சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்து பித்ருலோகத்திற்கு வழியனுப்பி வைப்பதாக ஐதீகம்.\nஇந்த மஹாளய பட்சத்தின் எல்லா நாட் களுமே பித்ருக்களுக்கு உகந்தவை என்றாலும் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களும் உண்டு. மஹாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, ஸன்யஸ்த மஹாளயம், கஜச்சாயை, சஸ்திரஹத மஹாளயம் என்று ஒருசில நாட்களை பஞ்சாங்கத்தில் பளிச்சென்று குறிப்பிட்டிருப்பார்கள். பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதை எமதர்மராஜன்.\nபித்ரு லோகத்திற்கு அதிபதி ஆகிய எமதர்மராஜனின் ஜென்ம நட்சத்திரம் மஹாளய பட்சத்தில் இணைகின்ற நாள் மஹாபரணி என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிராத்தம் செய்யும் போது பித்ருலோகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் சாந்தி அடைகின்றன. பரம்பரையில் எவரேனும் சந்நியாசம் போயிருந்தால் அவர்களுக்கு உரிய நாள் ஆக ஸன்யஸ்த மஹாளயம் என்பது சொல்லப்பட்டிருக்கிறது.\nஇது த்வாதசி திதி அன்று வரும். அன்றைய தினம் சிராத்தம் செய்யும்போது சந்யாசிகள் த்ருப்தி அடைகிறார்கள். ஆயுதத்தால் மரணம், விபத்தினால் மரணம் அல்லது தற்கொலை முதலான துர்மரணத்தின் வாயிலாக இறந்தவர்களுக்கு சதுர்த்தசி திதி அன்று வருகின்ற சஸ்திரஹத மஹாளய நாள் விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது.\n‘மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு’ என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். இந்த வாக்கியத்தை பலரும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது தனது தாய் அல்லது தந்தைக்கு பிரதி வருடந்தோறும் வருகின்ற சிராத்தத்தை செய்யாமல் மறந்து போனவர்கள் இந்த மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டால் போதும் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறு, பெற்றோர்களுக்கு வருடந்தோறும் அவர்கள் இறந்த திதி அன்று கண்டிப்பாக சிராத்தம் செய்ய வேண்டும்.\nமஹாளய பட்ச நாட்களில் இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, தகப்பனின் மற்றொரு மனைவியான ஸபத்னீ மாதா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன் (தாயின் சகோதரர்), மாமி (தாயின் சகோதரனின் மனைவி), தகப்பனின் சகோதரியான அத்தை, அவரது கணவர், தாயின் சகோதரியான சித்தி, அவரது கணவர், தன்னுடன் பிறந்த சகோதரன், அவரது மனைவி, உடன்பிறந்த சகோதரி, அவளது கணவர், தனது மனைவி, அவளது ��ுடும்பத்தினரான மாமனார், மாமியார், மச்சினன், தான் பெற்ற பிள்ளை, மருமகள், தான் பெற்ற பெண், மாப்பிள்ளை, ஆசிரியர், சிஷ்யன், தன்னுடைய முதலாளி ஆகிய எஜமானன், நண்பன் என நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.\nஇவர்களை காருணீக பித்ருக்கள் என்று அழைப்பார்கள். இந்த காருணீக பித்ருக்களின் வீட்டில் ஒரு நாள் அல்லது ஒரு வேளையாவது அவர்கள் கையினால் உணவு உண்டிருப்போம். ஒருவாய் தண்ணீராவது வாங்கிக் குடித்திருப்போம். இவர்களை நாம் பெரும்பாலும் மறந்துபோய்விடுகிறோம். இவர்களையும் நினைத்து சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வதையே மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு என்ற முதுமொழிக்கான உண்மையான பொருள் ஆகும்.\nபிரதி மாதம் வருகின்ற அமாவாசை என்பது சூரிய, சந்திரனின் சேர்க்கையைக் குறிக்கும். பிதுர்காரகன் சூரியனும், மாதுர்காரகன் சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி ராசியில் ஒன்றிணையும் போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர்.\nஜாதகத்தில் பிதுர்தோஷம் உள்ளது என்று ஜோதிடர்களின் மூலம் தெரிந்து கொண்டவர்கள் மஹாளய அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள். மஹாளய பட்சத்தில் வருகின்ற இந்த 15 நாட்களில் சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்வதோடு ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதால் பித்ருலோகத்தில் உள்ளோர் த்ருப்தி அடைகின்றனர். பித்ருக்கள் த்ருப்தி அடைவதால் பூரண ஆயுள், நல்ல ஆரோக்யம், தர்மசிந்தனையுள்ள சந்ததி, அள்ள அள்ளக் குறையாத செல்வம், பூரணமான மன நிம்மதி ஆகியவை கிடைக்கும் என்று சாஸ்திரம் அறுதியிட்டுக் கூறுகிறது.\nதந்தைக்கு திதி கொடுக்க குளம் உள்ள கோயிலில்தான் தர வேண்டுமா சில கோயில்களில் குளமே இல்லை. அவ்வாறு இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்\n- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.\nசிராத்தம் அல்லது திதி என்பதை நாம் குடியிருக்கும் வீட்டில்தான் செய்ய வேண்டும். பு���ித தலங்களுக்குச் செல்லும்போதும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ளும்போதும் அங்குள்ள நீர்நிலைகளில் சிராத்தம் செய்வது என்பது விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது. கோயில் என்பது இறைவன் குடியிருக்கும் இடம். அங்கே சிராத்தம் செய்வது என்பது விதிகளில் இல்லை. அதே நேரத்தில் அந்த கோயில்களில் உள்ள திருக்குளங்களின் படித்துறைகளில் சிராத்தம் செய்வது ஏற்கத்தக்கதே.\nஇவை அனைத்தும் பித்ருக்களுக்கான விசேஷ நாட்களில் செய்ய உகந்தவையே தவிர, பிரதி வருடந்தோறும் வருகின்ற பெற்றோரின் சிராத்தத்தை அதாவது திவசத்தினை செய்வதற்காக அல்ல. வருடத்திற்கு ஒருமுறையே வருகின்ற சிராத்தத்தினை நாம் குடியிருக்கும் வீட்டில்தான் செய்ய வேண்டும்.\nகண் திருஷ்டி போக்கும் சாம்பிராணி\nபிரங்கின்சென்ஸ் என்னும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் தான் சாம்பிராணி. இது மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும், எளிதில் எரியும் தன்மையுமுள்ள சாம்பிராணியாக மாறுகிறது. சாம்பிராணி மரங்கள் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒடிஸா, தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளன.\nதமிழ்நாட்டில், கல்வராயன், சேர்வராயன் மலைகளில் 500 - 700 மீட்டர் உயரத்தில் இம்மரங்கள் உள்ளன. உறுதியான இம்மரத்தை எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். தீக்குச்சித் தயாரிப்பிலும் இம்மரங்கள் பயன்படுத்தப்படுகிறது. நவம்பர் - ஜூலை காலத்தில் தான் இம்மரங்களில் பால் அதிகமாக வடியும்.\nஒரு மரம் ஓராண்டில் ஒரு கிலோ சாம்பிராணியைத் தரும். இந்த மரமிருக்கும் மண்ணும் வாசமாக இருக்கும். இந்தக் சாம்பிராணிப் புகையே, அக்கால அரசர்கள், செல்வந்தர்களின் வீடுகளில் வாசனைப் புகையாக, நச்சுகளைப் போக்கும் மருந்துப் புகையாக இருந்தது.பண்டைக்காலம் முதல் வழிபாட்டில் மருத்துவத்தில் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. இது நல்ல பூச்சிக்கொல்லியாக உள்ளது. இதனாலேயே நம் முன்னோர்கள் வீட்டிலுள்ள பூச்சிகளை விரட்ட சாம்பிராணிப் புகையைப் போடும் பழக்கத்தை ஆன்மிகம் வழியாகக் காட்டிச் சென்றுள்ளனர்.\nதூபக்கால் என்னும் சாம்பிராணிப் பாத்திரத்தில், தேங்காய் ஓடுகளை எரித்து, நெருப்பை மூட்டி, அதில் சாம்பிராணிப் பொடியைத் தூவினால், வீடுகளில் தெய்வீக நறுமணம் கமழும். இந்தப் புகையைப் பூஜையறையில் காட்டிய பிறகு, வீடு முழுவ��ும் காட்டுவார்கள். பாறையைப் போல் இறுகிய சாம்பிராணிக் கட்டி, தீயில் பட்டதும் புகையாக வெளியாவதைப் போல, நம்மை வருத்தும் துன்பங்கள் எல்லாம், இறைவன் அருளால் புகையைப் போல லேசாகி விடும் என்பது நம்பிக்கை.\nபெண்களின் கருப்பை சார்ந்த பாதிப்புகளையும் சரி செய்யும் சாம்பிராணிப் புகை, உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும். தலையில் இந்தப் புகையைக் காட்டினால், தலைமுடி கறுப்பாக வளரும். சாம்பிராணிப் பிசினில் உள்ள வேதிப்பொருட்கள், புற்றுநோயைத் தீர்க்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதைத்தான் நம் முன்னோர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் வீடுகளில் சாம்பிராணியைப் போடச் சொன்னார்கள். வீடுகளில் அடிக்கடி சாம்பிராணிப் புகையைக் காட்டினால் நச்சுக்கிருமிகள் அழிந்து விடும்.\nசாம்பிராணியில் உள்ள வேதி அமிலங்கள், நமது நலத்தைக் காக்கும். உடலில் வீக்கம், தீராத காயம் இருந்தால் சாம்பிராணி மற்றும் ஊமத்தை இலையை வெண்ணெய்யில் அரைத்துத் தடவினால், எரிச்சல் நீங்கிக் காயங்கள் விரைவில் சுகமாகும். சாம்பிராணி சிறந்த கிருமிநாசினி. இது உடைந்த எலும்புகளை இணைக்கும். சிறுநீரகப் பாதிப்புகளை நீக்கும். சின்ன வெங்காயத்துடன் சாம்பிராணியை அரைத்துத் தடவினால், கட்டிகள், வீக்கங்கள் நீங்கும். சாம்பிராணியுடன் காய்ந்த வேப்பிலை, நொச்சியிலையைச் சேர்த்துப் புகையிட்டால் கொசுக்கள் ஓடிவிடும்.\nசாம்பிராணிப் பிசின்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் கிருமிநாசினிகள் தயாரிக்கும் மூலப்பொருளாக பயன்படுகின்றன.சுமங்கலிப்பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் குளித்துவிட்டு தெய்வப் படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பார்கள். குறிப்பாக கண் திருஷ்டி கண்டிப்பாக விலகும்.\nபாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்-பாமணி, மன்னார்குடி\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-53\nபாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்-பாமணி, மன்னார்குடி\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-53\nஅபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-65\nநலம் தரும் நரசிம்மர் தரிசனம்-3505 Sep 2020\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்05 Sep 2020\nகுறளின் குரல்: 131-வள்ளுவரும் சுற்றுச் சூழலும்...05 Sep 2020\nஅருணகிரி உலா-10505 Sep 2020\nநாகலோக மகாராணி மானஸாதேவி05 Sep 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2020/05/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:52:35Z", "digest": "sha1:DPXBCFL7OQYXSMSSVBSX4GVEGXKVDNFJ", "length": 25263, "nlines": 118, "source_domain": "peoplesfront.in", "title": "விசவாயு மரணங்கள் – மாசுக்கட்டுப்பாடும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எங்கே போயிற்று ? – மக்கள் முன்னணி", "raw_content": "\nவிசவாயு மரணங்கள் – மாசுக்கட்டுப்பாடும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எங்கே போயிற்று \nநேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட விசவாயுக் கசிவால் இதுவரை குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர், ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் இருந்து சுமார் 10,000 மக்களை அப்புறப்படுத்தியுள்ளது ஆந்திர அரசு.\nகடந்த 1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் என்னும் நிறுவனம் 1978 ஆம் ஆண்டு யூ.பி குழுமத்தின் மெக்டொவல் அண்ட் கோ. லிமிட்டட் நிறுவனத்துடன் இணைந்தது. பின்னர், கடந்த 1997, ஜூலை மாதம், ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தென்கொரிய நிறுவனமான எல்.ஜி. கெம் வாங்கியது. பின்னர் அந்நிறுவனத்திற்கு எல்.ஜி. பாலிமர்ஸ் என பெயர் மாற்றப்பட்டது. பிளாஸ்டிக் மற்றும் செயற்கை நார் தயாரிக்கும் இந்நிறுவனம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள ஆர்.ஆர். வைகுண்டபுரம் பகுதியில் அமைந்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில், ஞெகிழி உற்பத்தி செய்யப் பயன்படும் ஸ்டைரீன் எனப்படும் திரவம் சேமிப்புத் தொட்டியிலிருந்து கசிந்து, சுற்றியுள்ள பகுதிகளில் பரவத் தொடங்கியது. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியே ஓடத் துவங்கினர். பலர் வீதிகளிலேயே மயங்கி விழத் தொடங்கினர்.\nஇவ்விசவாயுக் கசிவால், எட்டு வயது பெண் குழந்தை உட்பட 13 பேர் வரை இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. தேசியப் பேரிடர் மீட்புப் படை வரவழைக்கப்பட்டு, நேற்று மதியம் சுமார் 2:30 மணி அளவில்தான் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப் பட்டுவிட்டதாகவும், காற்றில் கலந்துள்ள விசவாயுவை மட்டுப்படுத்திவிட்டதாகவும் ஆந்திர அரசு அறிவித்தது\nஎல்.ஜி. கெம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டைரீன் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொட்டியுடன் இணைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பிரிவில் ஏற்ப்பட்ட கோளாரால் இவ்விபத்து நிகழ்ந்ததாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வி. வினய் சந்த் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு(07-05-2020) 12 மணி அளவில் மீண்டும் விசவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், விசாகப்பட்டினம் நகரத்திற்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேகாத்திரி கெட்டா நீர்த்தேக்கம் எல்.ஜி. கெம் நிறுவன வளாகத்திலிருந்து வெறும் 2 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளதால் குடிநீர் மாசுபடும் நிலையும் உருவாகியுள்ளது.\nஅரசின் பதில் நடவடிக்கைகள் என்ன\nஆந்திர மாநில அரசு, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தலா ரூ. 1 கோடி தருவதாக அறிவித்துள்ளது. விசவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டி ஆய்வு நடத்தியதோடு, தேசிய பேரிடர் மீட்புப் படையை அனுப்பி வைத்தது. இவ்விபத்து குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இவ்விபத்து குறித்து இன்று(08/05/2020) விசாரிக்கும் எனவும் அறிவித்துள்ளது.\nகடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில், தென் கொரிய நிறவனமான எல்.ஜி. பாலிமர்ஸ் விரிவாக்கம் செய்ய ஆந்திரப் பிரதேச மாசு கட்டுப்பாடு வாரியம் எவ்வாறு அனுமதி அளித்தது என்று இந்திய அரசின் முன்னாள் செயலாளர் மருத்துவர் இ.ஏ.எஸ் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆந்திர முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாசு கட்டுப்பாடு வாரியம் மாநில அரசிடம் இருந்தோ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தோ அனுமதி பெறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா காலத்தில் அனைத்து ஆலைகளும் மூடப்பட்ட நிலையில் ஞெகிழி (பிளாஸ்டிக்) தயாரிக்கும் ந��றுவனமான எல்.ஜி. பாலிமர்ஸ் அத்தியாவசிய நிறுவனம் என வகைப்படுத்தப்பட்டு எவ்வாறு இயங்க அனுமதி அளிக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும், ஆந்திர மாநிலத்தில் இதுவரை 30-40 விபத்துகள் நடந்துள்ளதாகவும் அதனால் பொதுமக்களும் தொழிலாளர்களும் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அவ்விபத்துகளுக்குக் காரணமான நிறுவனத்தினரோ அல்லது அரசு அதிகாரிகளோ இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nதனியார் நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை பெருக்குவதற்கு விதி மீறல்களில் ஈடுபடுவதும், அதன் காரணமாக இது போன்ற விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகியுள்ளது. மருத்துவர் இ.ஏ.எஸ் சர்மா சுட்டிக்காட்டியதைப் போல, இதுபோன்ற விபத்துகள் நடக்கும் வேளையில், குறிப்பிட்ட நிர்வாகத்தினரைக் காப்பாற்றவே செய்கின்றன. ஒரு வேளை மக்கள் போராட்டங்களாலோ அல்லது பொது அழுத்தத்தாலோ வழக்குகள் போடப்பட்டாலும், அவை ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுகின்றன.\nஉதாரணத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை எடுத்துக் கொள்ளலாம். ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் தூத்துக்குடி மக்களுக்கு புற்று நோய் உட்பட பல ஆபத்துகள் உண்டாகின்றன என்பதற்கு பல சான்றுகள் கிடைத்து பிறகும், மாசுபடுத்தலில் ஈடுபட்ட ஆலையை மக்கள் கோரிக்கையை ஏற்று மூடுவதற்கு பதிலாக, போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தமிழக அரசு. மத்திய அரசின் தேசிய பசுமை தீர்ப்பாயமோ, துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ஏற்பட்ட அழுத்தத்தால் அவ்வாலாயை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்தது.\nஇவ்வாறாக, இலாப நோக்கில் விதிகளை மீறும் பெரு நிறுவனங்களுக்குப் பல்லக்கு தூக்குவதையே மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு செய்து கொண்டிருக்கின்றன.\nகொரோனா பெருந்தொற்றால் 50,000க்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்ட நிலையிலும், பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கும் இவ்வேளையிலும், சுற்றுச்சூழலை பாதிக்கும் பல திட்டங்களுக்கு அவசர கதியில் ஒப்பதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணத்தால் சரியான ஆய்வு மேற்கொள்ள முடியாத நிலையும், பாதிப்புள்ளாகும் மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க இயலாத நிலையும் நிலவுகிறது. இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக��� கொள்ளும் மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகள் மூலமாக முக்கியமான பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.\nஒரு பக்கம், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெருநிறுவனங்களின் விதி மீறலை கண்டு கொள்ளாமல் இருப்பதும், மறுபக்கம் சட்டங்களை வளைத்தும், நிகழும் பெருந்தொற்று சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான, மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய திட்டங்களை மக்கள் தங்கள் கருத்தை முன்வைக்க விடாமல் செயல்படுத்த அனுமதி அளித்து வரும் மத்திய – மாநில அரசுகளே இவ்விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்.\nமூணார் மண்ணில் புதைந்த தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள், இரத்தம் குடிக்கும் டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனமும், தொடர்ச்சியாக காவுகொடுக்கும் கேரள அரசும்\nபத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு \nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nவிசவாயு மரணங்கள் – மாசுக்கட்டுப்பாடும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எங்கே போயிற்று \nமுள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய தமிழீழ அரசியல்-தோழர் குணாகவியழ���ன்\nதமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) – 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T09:18:30Z", "digest": "sha1:X5IQ4JXUAWHTVW44RLHYMA2BDX3MUXDE", "length": 5139, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "தமிழகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "செப்டம்பர் 19, 2020 இதழ்\nஉயிர் காக்கும் மருத்துவரின் உயரிய சேவை\nசென்னை வியாசர்பாடியில் 1973 லிருந்து ஏழை, எளிய மக்களுக்கு கடந்த நாற்பது வருடங்களாக மருத்துவத்தை ....\nஇன்று கொரோனா காலத்தில் அரசு தமிழ்நாட்டில் என்ன தான் செய்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் ....\nஅன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -2\nதகுதி அடிப்படை என்ற பொருந்தாவாதத்தை அன்பழகன் நல்லதொரு உவமையுடன் தெளிவாக விளக்குகிறார். ஊர்மக்களுக்குப் பொதுவான ....\nஅன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு\n“வகுப்புரிமைப் போராட்டம்” என்ற நூல் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் 1951 ஆம் ஆண்டில்எழுதப்பட்டு, ....\nதமிழகத்தில், அரசுப்பள்ளி குழந்தைகளின் உணவிலும் மதவாத அரசியல்\n2014 ஆம் ஆண்டு பதவியேற்றத்திலிருந்து, பா.ச.க மதவாத அரசியலை அனைத்துத் தளங்களிலும் திணித்துக் கொண்டிருப்பதை ....\nஅண்மைக் காலமாய்த் “திறன்மிகு” (Smart) என்ற சொல் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த ....\nகோயில் திருப்பண்ணியர் விருத்தமும் சமுதாய முன்னேற்றமும்\nஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்கிறார்கள். எவரும் சும்மா இருப்பதே சுகம் என்று இருப்பதில்லை. ஒவ்வொரு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2011/06/blog-post_8492.html", "date_download": "2020-09-24T08:02:17Z", "digest": "sha1:IKUMVC54ARNT36XXGVKYSOBVUH2GHDRQ", "length": 22986, "nlines": 218, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்பாடும்", "raw_content": "\nஅர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்பாடும்\n“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.”\n( அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் கூறிய கீதோபதேசம்)\nஅண்மையில் புளட் (PLOTE) கட்சி சார்பான இணையத்தளமொன்றில் அக்கட்சியின் ஆதரவாளரான பிரபல அரசியல் விமர்சகரான அர்ச்சுனன் என்பவர் எழுதிய \"ஈழத்தமிழர் இதயங்களுக்கு \" என்ற தலைப்புடன் வெளியான கட்டுரையை படித்ததும் , அதிலும் குறிப்பாக அக்கட்டுரையின் முடிவுரையில் \"பின்னால் படப் போகும் வேதனை அறியாது மகிந்தவின் வீட்டு வாசலில் பலர் பாவங்களாக பலாப் பழத்துடன் காத்திருக்கிறார்கள் \" என்ற வரிகளை படித்ததும் இக்கட்டுரையை ��ழுத நேரிட்டது. ஏனெனில் அவர் அந்த பலாப்பழ கதையை சொல்லாமல் சொல்லி மஹிந்த எப்படிப்பட்டவர் என்பதை அவரை நம்பும் குறிப்பாக தமிழர்களுக்கு அவரின் தமிழ் விருந்தாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதை சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.\nஎனக்கு இலேசாக ஞாபகத்தில் உள்ள அந்த பலாப்பழக் கதையை மீட்டுக்கொண்டு நமது கதைக்கு செல்வோம்.\nஒரு அரசன் தனக்கு பிடித்த பழத்தை கண்டுபிடித்து கொண்டு வருவோருக்கு மிகப் பெரும் வெகுமதி உண்டென்றும் , ஆனால் அவ்வாறு கொண்டுவரும் பழம் அரசனுக்கு பிடிக்காததாயின் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் முரசறைவித்தான். இதனை கேட்ட மக்கள் தாங்கள் கொண்டு போகும் பழம் அரசனுக்கு பிடிக்காவிட்டால் எந்த விதமான தண்டனை கிடைக்கும் என்று அறியாது , ஆனால் தண்டனை பற்றி பெரிதாக அறிவிக்கப்படாமையால் , நிச்சயமாக தண்டனை பெரிய பாரதூரமாக இருக்காது என்ற அனுமானத்துடன் , அரசனுக்கு பிடித்த பழம் என்று தாங்கள் ஊகித்ததை எடுத்துக் கொண்டு அரசனின் மாளிகையில் பலர் வரிசையில் நின்றனர். அரசனோ தனக்கு பிடிக்காத பழம் யாராவது கொண்டு வந்தால், தண்டனையாக அந்த பழத்தையே கொண்டு வந்தவரின் வாயில் திணிக்க பண்ணி வெளியில் அனுப்பி விடுவதையே தண்டனையாக விதித்தார். அன்னாசிப் பழத்துடன் உள்ளே அரசனை சந்திக்க சென்ற ஒருவர் தான் நோவுடனும் வாயில் இரத்தம் வழிய வெளியே வந்த போது வாசலில் அவருக்கு அடுத்ததாக உள்ளே செல்ல காத்திருந்தவர் ஒரு பலாப்பழத்தை கொண்டு செல்வதைக் கண்டு அன்னாசிப்பழம் கொண்டு வந்ததற்காக எனக்கு இந்த கதி என்றால் , உள்ளே போகப் போகும் பலாப்பழம் வைத்திருபோருக்கு ( அந்த பழம் அரசருக்கு பிடிக்காத பழம் என்றால்) என்ன கதி என்று நினைத்து சிரி சிரி என்று தனது நோவையும் மறந்து சிரித்தாராம் . இதுதான் அந்த பலாப்பழக் கதை , ஒரு வேளை , அரசனுக்கு பலாப்பழம் தான் பிடித்த பழமா அதற்காக அதை கொண்டு சென்றவருக்கு வெகுமதி கிடைத்ததா என்று தெரியவில்லை , ஏனெனில் கதை அது பற்றி பேசவரவில்லை , தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற வழக்கமான ஒரு வக்கிர தமிழ் அரசில் இயக்கங்கள் கட்சிகளின் அண்ணாசிக்கார \" அல்ப சந்தோசம்தான்\" . புலிகள் உட்பட சகல தமிழ் இயக்கங்களும் காலத்துக்கு காலம் அரசுடன் தேவைக்கேற்றவாறு அரச விருந்தாளிகளாக இருந்தவர்கள் தான். அதேபோல் காலத்துக்கு காலம் எதிரிகளாகவும் இருந்தவர்கள் தான். ஆக பிரியாணியும் சாப்பிட்டவர்கள் தான் அர்ச்சுனனின் பாஷையில் பலாப்பழமும் திணிக்கப்பட்டவர்கள் தான்.\nபாரதப்போரில் கர்ணன் அர்ச்சுனனுக்கு குருசேத்திர யுத்தத்தில் கடமையை செய் பலனை எதிபாராதே என்று கருமயோக பார்வையை கற்றுக் கொடுத்தான். ஆனால் இந்த அர்ச்சுனன் மாகாபாரத அருச்சுனனை போன்ற கர்மயோகப் பார்வை கொண்டவரல்ல , இவரை நான் ஒரு புலி பிரச்சாரகராக எண்ணுமளவு இவரை வேறு விதத்தில் நன்கு அறிந்திருந்தேன். அவரை பற்றி எனக்கு தெரிந்த அர்ச்சுனனுக்கு நெருக்கமான இன்னுமொரு முன்னாள் புலி ஆதரவாளர் பின்னால் புலி எதிர்ப்பாளர் அர்ச்சுனன் யார் தெரியுமா என்று அடையாளம் காட்டிய பொழுது உண்மையில் நான் அசந்தே விட்டேன். அவரும் இவரும் ஒருவரே என்றபொழுது , அவரை நான் நேரில் நேருக்கமாக 2009 ஆம் ஆண்டு இலங்கையில் சந்திக்கும் வரை , அதுவும் இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் புலம் பெயர் சமூக பிரதிநிகளாக சென்ற மூவின மக்கள் சமூகத்தின் பெரும் திரளுக்குள் பெரிதாக கருத்தாடல் செய்ய முடியாத போதும் சந்திக்க கிடைத்த அந்த சந்தர்ப்பம் இன்னும் மனதில் ஞாபகத்திலிருக்கிறது.\nஅதனை தொடர்ந்து இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் இவரை மகிந்த அரசின் தமிழ் அமைச்சர் (அர்ச்சுனனின் பாஷையில் மகிந்தவினால் பலாப்பழம் இன்றுவரை திணிக்கப் பட்டவரின் ) ஒருவரின் அமைச்சு செயலகத்தில் மீண்டும் சந்தித்து சிறிய ஒரு உரையாடலை நடத்தி இவர் பற்றி நான் கொண்டிருந்த முன்னைய அபிப்பிராயத்தை மறு பரிசீலனை செய்யும் நிலையில் பருவகாலங்கள் எதிர்பாராத விதமாக இப்போதெல்லாம் மாறுவதுபோல் இவரும் மாறிப்போய் விட்டார். இவர் மட்டுமல்ல இவருடன் நான் சந்தித்த இன்னும் சிலரும் அவ்வாறே மாறிப் போனார்கள். தன்னை அரசு காவலில் வைத்து உளரீதியாக உபாதைக்கு உள்ளாக்கினார்கள் என்று அர்ச்சுனன் குறிப்பிடுகிறார். இதனை அனுபவித்த பலர் இன்று அரச ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க புளட் இயக்கத்தினர் முன்னாள் புலிகளால் கொல்லப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னாவுடன் சேர்ந்து இயங்கியதையும் 2001 ஆண்டு சர்வதேச மன்னிப்பு அறிக்கையில் அரச புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த நபர்கள் தங்க��ின் புளட் முகாம்களில் அடைத்து வைத்துவைத்திருந்ததை சிறுவர்களை தமது இயக்கத்துக்கு சேர்த்ததை சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த வகையில் இவர்களால் கைதுசெயயப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட உடல் உள உபாதைக்கு உட்பட்ட தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு புளட் இயக்க அடாவடித்தனத்துக்கும் இராணுவ அடாவடித்தனத்துக்கும் வேறுபாடு கிடையாது. இலங்கை அரசை குற்றம் சாட்டும் தகுதியும் புளட்டுக்கு இல்லாமல் போய்விடுகிறது\nபுலம் பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இன்று மஹிந்த அரசுக்கு எதிராக இணையத்தளம் புனை பெயரில் நடத்தி கொண்டு இலங்கையில் தமது சொந்த பெயரில் அடிக்கடி விஜயம் செய்து , சிலவேளை இலங்கை அரசின் காவல் துறை பாதுகாப்பை மற்றும் சில சலுகைகளை பெற்றுக்கொண்டு நடமாடும் பிருகிருதிகள் சிலரை நான் அறிவேன் , அந்த வகையில் இவர் எந்த ரகம் என்பது ஒரு புதிராகவே இருக்குமா என்ற கேள்வி எனக்கும் எழுந்தது. ஏனெனில் இவர் ஒரு புளட் இயக்க ஆதரவாளர் என்பது வெளிப்படையான உண்மை , அவ்வாறே அவர் ஒரு தமிழ் தேசியவாதி என்பதும் மிகவும் துல்லியமாக அவரின் எழுத்துக்களின் மூலம் தெரிகின்ற இன்னுமொரு உண்மை. ஆக இவர் புலி சார்பு ஊடகவியலாளராக அறியப்பட்ட (தொழிலுக்காக ) காலத்தில் இருந்தது போல் இப்போதும் தான் சார்ந்திருக்கின்ற அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை மேம்படுத்த தனது கருத்துக்களை பிரச்சாரப்படுத்துகிறார் என்பதாகவே அவரது மேற்படி கட்டுரை அமைந்திருக்கிறது. தமது அரசியல் கட்சி காலத்துக்காலம் சார்ந்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டை ஒற்றியே இவரின் கருத்துக்களும் பயணிக்கிறது. என்றாலும் இவருக்கு மகிந்தவின் \"மாளிகையில்\" சகல விரும்பிய உணவுகளும் அன்று நான் சந்தித்த அந்த நாளில் கிடைத்தது. அப்போது அவரை அரச பாதுகாப்புடன் அரச விருந்தாளியாகவே அழைத்து சென்றார்கள் . அவரும் அவருடன் சென்ற அவரின் இயக்க தோழர்களும் மகிந்தவுக்கு விருப்பமான பழத்தையே அப்போது கையில் வைத்திருந்தனர் என்று நம்புகிறேன். அதனால்தான் நன்கு ஏப்பமிட சாப்பிட்டுவிட்டு \"மாளிகையை' விட்டு வெளியேறினார்கள் என்று நினைக்கிறேன்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n\"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் \" ; இமெல்...\nஅர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்...\nஆளுமை அழிப்பும் அநியாய இழப்பும் - ஒரு நினைவோட்டம்\nகவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்த...\n“வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/page/5/", "date_download": "2020-09-24T08:55:05Z", "digest": "sha1:WRDH2FITEZWEF2ISQG6ZWEMEO5ECXPM7", "length": 112377, "nlines": 220, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஹரன் பிரசன்னா | Haranprasanna - Part 5", "raw_content": "\nபொதுவாக யூடியூப் பார்ப்பது என்பது எனக்கு எரிச்சல் தரும் விஷயம். வீடியோக்களை தேவை ஏற்பட்டால் ஒழிய பார்க்கவே மாட்டேன். சில வீடியோக்களை பார்த்தால் மட்டும்தான் புரியும். தமிழ் ஹெரிடேஜ் வீடியோக்கள் போல. இப்படி இல்லாமல் கேட்டாலே புரியும் வீடியோக்கள் யூ டியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாக்கிங் போக ஆரம்பித்தபோது முதலில் இளையராஜா பாடல்களைக் கேட்டேன். பின்பு ஊத்துக்காடு பாடல்கள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஆடியோ புக்\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nசென்ற ஞாயிற்றுக் கிழமை இரவு. சென்னை மழையில் குளிர்ந்துகொண்டிருந்த வேளையில் என்ன செய்வது என்று தெரியாமல், மூளைக்கு வேலையே வைக்காத படம் எதாவது பார்ப்போம் என்று அமேஸான் ப்ரைமில் தேடினேன். கிட்டத்தட்ட 40 நாள்களாக எந்தப் படமும் பார்த்திருக்கவில்லை. தேடுதலில் கண்ணில் பட்டது, ஆயுஷ்மான்பவ என்ற கன்னடப் படம். ஷிவராஜ்குமார் நடித்தது. இயக்கம் பி.வாசு என்று கண்ணில் படவும், இதுதான் நான் தேடிய\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கன்னடம், பி.வாசு, ஷிவராஜ்குமார்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநாவல் என்பது ஒரு கதையைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அது அனுபவத்தின் பெரு வெளியாகவும் இருக்கக் கூடும். ஆனால் இப்படி ஒரு நாவல் எழுதுவது அத்தனை சுலபமானதல்ல. நாவலில் சொல்லப்படும் அனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதனின் வாழ்க்கையோடு முடிந்துவிடவும் தேவையில்லை என்று எல்லையைப் பெருக்கிக் கொண்ட வகையில், இரா.முருகன் இந்த நாவலை மிகப் பெரிய வீச்சும் பரப்பும் கொண்டதாக\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இரா.முருகன்\nபாரம் – அபாரமான திரைப்படம்\n2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டபோது தமிழில் பாரம் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. அந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்கள் பற்றிய பதிவில் ‘பாரம்’ என்ற படத்தைக் கேள்விப்பட்டதே இல்லை என்று எழுதி இருந்தேன். ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலை என்கிற முக்கியமான திரைப்படம் அந்த ஆண்டு வெளியாகி இருந்தது. அதேசமயம் ஒருவேளை இந்த ‘பாரம்’ திரைப்படம் நல்ல படமாக இருக்குமானால் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன் என்றும் எழுதி இருந்தேன். இருபது வருடங்களுக்கு முன்பு ‘இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்’ என்ற ஒரு படத்துக்கு விருது தரப்பட்டது. அந்தப் படத்தைப் பற்றியும் அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. இப்படி கேள்விப்படாத ஒரு படத்துக்கு, பின்பு எப்போதும் பார்க்க இயலாத ஒரு படத்துக்கு ஏன் விருது வழங்குகிறார்கள் என்ற எண்ணத்தில்தான் அப்படி எழுதினேன். இதில் சில படங்களைப் பார்க்கவே முடியாது என்பது இன்னொரு பக்கம். (உதாரணம்: உச்சிவெயில்.) அதேசமயம் சில நல்ல படங்களும் அமைந்துவிடும். காக்கா முட்டை, மறுபக்கம் போல.\nஅமேஸான் ப்ரைம் புண்ணியத்தில் நேற்று பாரம் திரைப்படத்தைப் பார்த்தேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நம்பிக்கையின்மையின் உச்சத்தில்தான் பார்த்தேன். ஆனால் படம் மிக நன்றாக இருக்கிறது. விருது தரப்பட்டது நியாயமான ஒன்றே.\nதலைக்கூத்தல் என்ற பெயரில் நடக்கும் அநியாயமான ‘கருணைக் கொலை’யை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தில் உள்ள ஆச்சரியங்கள் என்ன\nவிருதுத் திரைப்படங்கள் யதார்த்தம் என்ற போர்வையில் மிக மெதுவாக நகரும். இத்திரைப்படமும் மிகவும் மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் உண்மையான யதார்த்தத்துடன். வலிந்து இழுத்துக்கொண்ட செயற்கையான யதார்த்தம் அல்ல. மெதுவாக நகரும் படம் என்றாலும் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை படம் எவ்வித விலகலும் இ��்லாமல் நேர்த்தியாகப் போகிறது. நம்மைப் பார்க்க வைக்கிறது. அதுவும் சுவாரஸ்யத்துடன்\nமலையாளத்தில் உள்ள பல திரைப்படங்கள் மிக யதார்த்தமாக இருக்கும். மிக முக்கியமான விஷயம், மலையாளப் படத்தில் நடிப்பவர்கள் ஒவ்வொருவரும் மிக நன்றாக நடிப்பார்கள். சமீபத்தில் ஈ மா யோ என்றொரு திரைப்படம் மலையாளத்தில் வந்திருந்தது. படமாக்கப்பட்ட விதமும், அதில் நடித்தவர்களின் யதார்த்தமான நடிப்பும் அத்தனை அசலாக இருந்தது. அதேபோன்று ஒரு தமிழ்த் திரைப்படத்தைச் சொல்லவேண்டுமானால் ‘பாரம்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஈ மா யோ அளவுக்கு நுணுக்கமான ஒரு திரைப்படம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் பாரம் திரைப்படம் கொஞ்சம் புனைவுக்குள்ளும் கொஞ்சம் யதார்த்த உலகின் பிரச்சினைக்குள்ளும் பயணிக்கிறது. ஒரு தமிழ்ப்படத்திலும் அத்தனை நடிகர்களையும் இத்தனை இயல்பாக நடிக்க வைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி.\nகலைப்படங்களுக்கே உரிய அலட்டல்கள், போலித் தனங்கள் இல்லை என்பது பெரிய ஆசுவாசம். ஒரு கதாபத்திரம் திடீரென்று போராட்டம் என்றெல்லாம் சொல்லவும், பிறகு என்னவெல்லாம் இந்த இயக்குநர் கொண்டு வருவாரோ என்று நினைத்தேன். ஆனால் கதாபத்திரத்தின் தன்மைக்காக மட்டுமே இவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது புரிந்தபோது நிம்மதியானது.\nநல்ல படத்தை எடுக்கும் பெரும்பாலான முற்போக்கு இயக்குநர்கள் எங்காவது எதிலாவது எதாவது அரசியலை நுழைத்து, ஒரு நல்ல படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியாமல் செய்வார்கள். இந்த வெற்று ஜம்பத்துக்குள் எல்லாம் இயக்குநர் போகவில்லை. முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை, எடுத்துக்கொண்ட கதையை விட்டு விலகவே இல்லை.\nகுறைகளை வலிந்து தேடினால் சில விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, மிக அழகாக யதார்த்தமான வசனங்கள் துல்லியமான வட்டார வழக்கில் சொல்லப்படும்போது திடீரென்று முதியவர் பாத்திரம் தான் ஒரு மின்மினிப் பூச்சி, விட்டில் பூச்சி அல்ல என்பது. இந்த சிறிய விலகலைத் தவிர்த்திருந்திருக்கலாம். இரண்டாவது, நியாயத்துக்காகப் போராடும் ஒரு மனிதனின் குடும்பத்தை ஒரு ஊரே எரிச்சலாகப் பார்ப்பது போல் காட்டி இருப்பது. இதைக் கொஞ்சம் ஓவர் டோஸாகக் காட்டிவிட்டார் என்று தோன்றியது. இந்த இரண்டுமே ���திகபட்சம் இரண்டு நிமிடங்கள் வரும் காட்சிகள் மட்டுமே. எனவே இவை பெரிய குறை அல்ல. மூன்றாவது, இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் வரும் டாக்குமெண்ட்ரி தன்மை. ஆனால் இப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநர் சிரத்தை எடுத்துக்கொண்டிருப்பதும் தெரிகிறது. அதையும் மீறி வரும் சின்ன டாக்குமெண்ட்ரி தன்மையையும் தவிர்த்திருக்கலாம். படத்தின் ஆதாரக் கருத்தே ஒரு பிரசாரம் என்ற வகையில்தான் உள்ளது என்பதால் இப்படியே இருக்கட்டும் என இயக்குநர் நினைத்திருந்தால் அதில் நியாயம் உள்ளதுதான்.அதேபோல் மருமளின் பெயர் ஏன் ஸ்டெல்லா என்பது புரியவில்லை. தேவையற்ற விலகல் இது. இன்னொரு முக்கியமான விவாதத்துக்குரிய விஷயம், இந்தத் தலைக்கூத்தல் என்பது எந்த சமூகத்தில் நடைபெறுகிறது என்பது.\nதமிழில் சந்தியா ராகம், வீடு, மேற்குத் தொடர்ச்சி மலை வரிசையில் வைக்கலாம் என்ற அளவுக்கான அபராமான படம் பாரம். நிச்சயம் பார்க்கவும். அமேஸான் ப்ரைமில் கிடைக்கிறது.\nபின்குறிப்பு: நான் எழுதிய கதைகளுள் எனக்குப் பிடித்தமான ஒன்று ‘யாரோ ஒருவனின் வானம்.’ என் ‘சாதேவி’ சிறுகதைத் தொகுப்பில் உள்ளது. இதை ஒட்டிய கதைதான். வாசித்துப் பார்க்கலாம். கிண்டிலில் கிடைக்கிறது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கலைப்படம், பாரம்\nதிரௌபதி – அவர்கள் எறிந்த கல்\nஇன்று தமிழில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் முற்போக்கு என்ற பெயரில் வரும் போலி முற்போக்குத் திரைப்படங்களே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – அரசியல் மற்றும் சாதி பேசும் அத்தனை தமிழ்த் திரைப்படங்களையும் இந்த நான்கிற்குள் அடைத்துவிடலாம். இப்படிப்பட்ட படங்கள் வரும்போது கொண்டாடி மகிழ்ந்து போகும் போலிகளைக் கதற வைக்கும் ஒரு படமாக வந்திருக்கிறது திரௌபதி. ஹிந்து மத நிந்தனைகளைப் பயன்படுத்தி நியாயமே இல்லாமல் பேசிய திரைப்படங்களைக் குற்றம் சொன்னவர்களுக்கு மட்டுமே திரௌபதியைக் குற்றம் சொல்லத் தகுதி இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக முற்போக்கு முகமூடிகளில் அப்படி யாரும் இருக்கவில்லை. எனவே இந்தப் படத்தைக் குறை சொல்லும் தகுதியும் ஹிந்துத்துவர்களுக்கு மட்டுமே உண்டு.\nதலித்துகளுக்கு ஆதரவான திரைப்படம் வரும்போது அ���ிலிருக்கும் சமநிலையின்மையைப் பற்றி யாரும் இங்கே பேச மாட்டார்கள். பரியேறும் பெருமாள் மிக முக்கியமான திரைப்படம். திரைப்படம் என்கிற வகையிலும் சரி, அது படமாக்கப்பட்ட விதத்திலும் சரி, அது சொல்ல வந்த வகையிலும் சரி, அது நிச்சயம் தமிழின் முக்கியமான திரைப்படம்தான். அந்தப் படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே கொடூரர்களாகக் காட்டப்படவில்லை. சாதி வெறி இருந்தாலும் கூட, அவர்களுக்குள்ளும் ஒரு மனிதாபிமானம் இருப்பதாகப் பெண்ணின் தந்தையின் பாத்திரம் காட்டப்பட்டது. அதாவது முற்பட்ட சாதியினரில் எல்லா வகை மனிதர்களும் உண்டு ஆனால் தலித்துகளில் அந்தப் படத்தில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள். இப்படி ஒரு சமநிலையின்மை அந்தப் படத்தில் இருக்கிறது. ஏன் அந்தப் படம் தலித்துகளிலும் சாதி வெறியர்கள் உட்பட பல்வேறு வகையான மனிதர்கள் உண்டு என்பதைக் காட்டவில்லை ஒரு பிரசாரப் படம் இதைக் கணக்கில் கொள்ள முடியாது என்பதே பதில். அதே சமயம் பரியேறும் பெருமாள் வெறும் பிரசாரப் படமாகத் தேங்கவில்லை. அதையும் தாண்டிச் சென்றது. அப்படியானால் தலித்துகளில் உள்ள வேறுவகைபட்ட மனிதர்களையும் அது கொஞ்சம் பேசி இருக்கவேண்டும். ஆனால் பேசவில்லை. ஒரு தலித் படமும் மற்ற சாதிப் படங்களும் ஒன்றல்ல என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஆயிரம் படங்களில் ஒரு படம் கூடவே வேறு விதமாகப் பேசாது\nபரியேறும் பெருமாள் என்றில்லை, தமிழில் வரும் அனைத்து முற்போக்குத் திரைப்படங்களும் இப்படித்தான். பல படங்களைச் சொல்லலாம் தற்போது வெளியான கன்னிமாடம் வரை. முற்பட்ட சாதியினரின் சாதி வெறியை சரியாகப் படம் பிடிக்கும் ஒரு திரைப்படம், தான் பரிந்து பேசும் சாதியினரைப் பற்றிய ஒரு சிறிய விமர்சனத்தைக் கூட வைப்பதில்லை. ஒரு பிரசாரத் திரைப்படம் பல்வேறு நுணுக்கங்களுக்குள் சிக்கினால் தாங்கள் சொல்ல வரும் கருத்து மக்களைச் சென்றடைவதில் குழப்பம் இருக்கலாம் என்று இயக்குநர்கள் சொல்லக் கூடும். அது நியாயம்தான். ஒரு படத்துக்குள்ளும் சமநிலை இல்லை சரி, தமிழில் வெளியாகும் அத்தனை சாதிப் படங்களுக்குள்ளும் சமநிலை இல்லையே ஏன் என்பதற்கு அவர்களால் பதில் சொல்லவே முடியாது. ஒரே ஒரு பதில் நாம் சொல்வதாக இருந்தால், ஹிந்து மத வெறுப்பு மட்டுமே. உண்மையான தலித் திரைப்படத்தின் சாத்தியங்களைக் கெடுத்ததோடு அல்லாமல், அதற்கான முன்னெடுப்புகளையும் தங்கள் அரசியல் சார்பாலும் இந்திய-ஹிந்து மத வெறுப்பாலும் மந்தப் படுத்தி வைத்திருக்கிறது தமிழ் சினிமா.\nஒரு தலித் பிரசாரத் திரைப்படத்துக்கான அத்தனை சால்ஜாப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களையே தாக்கும் ஆயுதமாக உருவாகி இருக்கிறது திரௌபதி. அவர்கள் எறிந்த கற்களையே எடுத்து அவர்களை நோக்கி எறிந்திருக்கிறது. தலித் திரைப்படங்களில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள் என்றால், இப்படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே நல்லவர்கள் தலித் திரைப்படங்களில் வரும் அத்தனை காதலும் நல்ல காதல், ஒரு திருடனை ஒரு நல்ல குடும்பத்துப் பெண் காதலித்தாலும் அது நல்ல காதல் என்றால், திரௌபதியில் வரும் அத்தனை காதலுமே நாடகக் காதல் தலித் திரைப்படங்களில் வரும் அத்தனை காதலும் நல்ல காதல், ஒரு திருடனை ஒரு நல்ல குடும்பத்துப் பெண் காதலித்தாலும் அது நல்ல காதல் என்றால், திரௌபதியில் வரும் அத்தனை காதலுமே நாடகக் காதல் காதலே கூடாது, அப்பா அம்மா சொல்லும் பையனையோ பெண்ணையோ கட்டவேண்டும் என்கிறது திரௌபதி. இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது காதலே கூடாது, அப்பா அம்மா சொல்லும் பையனையோ பெண்ணையோ கட்டவேண்டும் என்கிறது திரௌபதி. இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது முடியாது. கூடாது. ஆனால் தலித்துகளை மட்டும் குறையில்லாமல் காட்டியபோது சிரித்தவர்கள் இப்போதும் சிரிப்பதுதானே நியாயம் முடியாது. கூடாது. ஆனால் தலித்துகளை மட்டும் குறையில்லாமல் காட்டியபோது சிரித்தவர்கள் இப்போதும் சிரிப்பதுதானே நியாயம்\nஜிப்ஸி திரைப்படத்தில் உத்திர பிரதேசத்தின் ஆதித்யநாத் யோகியை வில்லனாகக் காண்பித்தபோது அப்படியே புளகாங்கிதம் அடைந்தார்கள். அதை எப்படிக் காட்டலாம் என்று ஒருவர் கூடப் பேசவில்லை. சென்சார் அதைப் பெரும்பாலும் நீக்கவும் சென்சாரையும் திட்டினார்கள். படத்தின் இயக்குநர் கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் ட்ரைலரில் ஜிப்ஸி ஒரு இசைத் திரைப்படம் என்று கூறினார். யோகியைக் காண்பித்தது தவறு என்று சொல்ல இங்கே ஆளில்லை. திரௌபதி ஒரு அண்ணன் கதாபாத்திரத்தைக் காட்டியது. யோகியைக் காண்பித்தபோதே நியாயம் பேசி இருந்தால் இப்போதும் நீங்கள் பேசும் நியாயத்தில் ஒரு அறம் இருந்திருக்கும். அப��போது அமைதியாகக் கூட நீங்கள் இல்லை, குதூகலித்தீர்கள். படத்துக்குத் தொடர்பே இல்லாமல் குறியீடுகளை வைப்பது, குறியீடுகளுக்காகவே படங்களை எடுப்பது, அந்தக் குறியீடுகளைப் புகழ்ந்தே படம் எடுப்பது – இவற்றையே ஆயுதமாக்கி உங்களை நோக்கி எறிந்திருக்கிறது திரௌபதி.\nகாதலே கூடாது, சாதி மாறி காதலோ கல்யாணமோ கூடாது என்பதை நான் ஏற்கவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவை எல்லாம் இல்லவே இல்லை என்றும் நான் சொல்லவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவற்றை எதிர்க்கவும் வேண்டும். சாதி மாறி நடக்கும் காதல் திருமணங்களை ஏற்கவும் வேண்டும். எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பது சவால்தான். அதற்காக ஒட்டுமொத்த சாதி மாறிய திருமணங்களைப் புறக்கணிப்பது சரியானதல்ல. உண்மையில் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்த பின்னர் பெரும்பாலானவற்றில் அந்தத் திருமணத்தில் எதோ ஒரு ஆதிக்க சாதி புழங்கப் போகிறது என்பதே யதார்த்தம். (விதிவிலக்குகள் உண்டு) மதம் மாறி நடக்கும் திருமணங்களிலோ ஹிந்து மதம் அல்லாத ஒரு மதமே புழங்கப் போகிறது. எனவே சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு கண்கட்டு வித்தைதான். சாதி இணக்கத் திருமணம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதிலும் கூட அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் சாதி இணக்கம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்யத்தான் வேண்டும். முற்போக்கு ஜிகினாக்களில் சிக்கி வாய்ப் பந்தல் போட வேண்டுமானால் இவையெல்லாம் உதவலாம்.\nதங்கள் சாதிப் பெண்கள் குறி வைத்து ஏமாற்றப்படுகிறார்கள் என்று ஒரு சாதி நம்ப இடம் இருக்கிறது. அதையே திரௌபதி முன் வைக்கிறது. ஆனால் தட்டையாகச் சொல்கிறது. அனைத்துக் காதல்களுமே நாடகக் காதல் என்பதும், ஆணவக் கொலையே இல்லை என்பதுமெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. ஆனால் ஒரு பிரசாரப் படமாகவே இது வெளியாகி இருப்பதால், இந்த விவாதங்களுக்குள் செல்லாமல், தன் பிரசாரத்தை மட்டுமே முன் வைக்கிறது – முன்பு தலித் திரைப்படங்கள் செய்ததைப் போலவே\n ஒரு திரைப்படமாக இது மிகவும் பின் தங்கி இருக்கிறது. மெட்ராஸ், அட்டகத்தி, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டதற்குக் காரணம், அத்திரைப்படங்கள் பேசிய விஷயம் மட்டும் காரணமல்ல, அவை சொல்லப்பட்ட விதமும், அவற்றின் தரமும் கூடக் காரணங்கள்தான். திரௌபதி இந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி விட்டது. அதே சமயம், பார்க்கவே முடியாத அளவுக்கு இல்லை என்பது ஒரு ஆச்சரியம். இடைவேளை வரை (அந்த தேவையற்ற ஒரு பாடல் நீங்கலாக) ஓரளவு பரவாயில்லை. இடைவேளைக்குப் பிறகு ஆவணப் படம் போல் ஆகிவிட்டது. தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் ஓரளவுக்கு இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம்.\nஒரு பிரசாரத் திரைப்படமாகவே இருந்தாலும் படம் தரமாக எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். திரௌபதி தப்பித்ததன் ஒரே காரணம், இந்த வகையான தலித்துகள் அல்லாத சாதியில் இருக்கும் ஒரு பிரிவினரின் மனக்குமுறலை முதன்முதலாகச் சொன்னது என்பதால்தான். அது சரியோ தவறோ நியாயமோ அநியாயமோ அவர்களுக்கான குரல் வெளிவர ஒரு இடம் தேவை என்பதை திரௌபதி பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.\nதிராவிட அரசியல் உருவாக்கி வைத்திருக்கும் ‘ஹிந்துக் காழ்ப்பு என்பதே பிராமணக் காழ்ப்புதான்’ என்கிற மாயையில் திரௌபதி திரைப்படமும் விழுந்திருப்பது பெரிய அலுப்பைத் தருகிறது. எந்த சாதிகளைப் பற்றிப் பேசுகிறார்களோ அந்த சாதிகளைப் பற்றி ஒரு வெளிப்படையான குறிப்பு கூட கிடையாது. ஆனால் பிராமண ஜாதியை வெளிப்படையாகக் காட்டும் ஒரு பாத்திரம் உண்டு. இதை ஏன் இப்படி இயக்குநர் வைத்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. பழக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான் என்றாலும், திரௌபதி போன்ற படத்திலும் அப்படித்தான் இருக்கும் என்பதுதான் சிக்கல். அர்த்தநாரீஸ்வர வர்மாவின் புகைப்படத்தைக் கூட காண்பிக்காமல் இருக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கும் சென்ஸார், இந்தப் பாத்திரத்தைக் கண்டுகொள்ளவில்லை. சாதிக் கலவரம் வரும் என்றால் மட்டுமே சென்ஸார் அஞ்சும் போல.\nஒரு திரைப்படத்தின் ஆதாரக் கருத்து என்பது அது சொல்ல வரும் நீதியிலும் அறத்திலும்தான் உள்ளது. அதாவது அந்தத் திரைப்படத்தின் ஆன்மாவிலேயே உள்ளது. மற்ற திரைப்படங்களில் வரும் ஆன்மா களங்கத்துடன் இருந்தபோது கொண்டாடியதால்தான் திரௌபதி போன்ற ஒரு திரைப்படம் வரவேண்டிய அவசியம் உருவானது. திரௌபதி திரைப்படத்தின் ஆன்மா நிச்சயம் குறைபட்டதுதான், அதற்கான காரணம் இதற்கு முன் வந்து குவிந்த போலி முற்போக்குத் திரைப்படங்களே. திரௌபதி போன்ற படங்கள் இனி இல்லாமல் போகவேண்டும் என்றால் அதைப் பற்றிச் சிந்திக்கவேண��டியது, ஹிந்து மதக் காழ்ப்பால் பீடிக்கப்பட்டிருக்கும் இயக்குநர்களும், அதைக் கொண்டாடும் முற்போக்காளர்களுமே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – இந்த நான்கிற்குள் சிக்கி தமிழ்த் திரையுலகமே தன் முகத்தை இழந்து நின்றுகொண்டுள்ளது. இன்று கைதட்டுபவர்கள் நாளை தங்கள் அரசியலைப் பார்க்கப் போய்விடுவார்கள். இது உறைக்காதவரை தமிழ் இயக்குநர்கள் பெரிய அளவில் திறமை இருந்தும் கிணற்றை விட்டு வெளியே வரப் போவதே இல்லை.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: திரௌபதி\nஇது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.\nஅவன் பெயர் வசதிக்காக அமுதன் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெண்ணின் பெயர் அமுதா அமுதன் என்னுடன் கல்லூரியில் படித்தான். நான் மற்ற நண்பர்கள் வீட்டுக்குப் போகும்போது அமுதனும் வருவான். அங்கே அமுதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் இந்த அமுதனுக்கு தூரத்துக்கு உறவு. இது அமுதனுக்குத் தெரிய வந்ததும் அவனுக்கு அமுதா மேல் காதல் வந்துவிட்டது. அமுதாவின் வீட்டுக்காரர்கள் அமுதன் தங்கள் தூரத்துச் சொந்தம் என்பதால் ஓவராக அவனுக்காக உருகினார்கள். தினமும் காஃபிதான் வடைதான். இவனும் அடிக்கடி வருவான் போவான். அந்தப் பெண்ணுக்கும் இவனை உள்ளூரப் பிடித்திருந்தது. ஆனால் இருவரும் பரஸ்பரம் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. இப்படியே காதலை பொத்தி பொத்தி வளர்த்தார்கள். என்னிடம் மட்டும் அமுதன் அமுதாவைப் பற்றி அப்படி இப்படி என்றெல்லாம் பேசி பெரிய அறுவையைப் போடுவான். தலையெழுத்தே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். நாங்களெல்லாம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம் பார்க்கும் வேகத்தில் இருக்க, இவன் அறுபதுகளின் காதலை எங்கள் காதில் ஓதி கடுப்பைக் கிளப்பிக்கொண்டிருந்தான். அமுதா அப்படி சிரித்தாள், அமுதா அப்படி பார்த்தாள், அமுதா வேண்டுமென்றே பார்க்காமல் போனாள், அமுதா அப்படிச் செய்தால் அதன் அர்த்தம் அவங்க அம்மாப்பாவுக்குக் கூடத் தெரியாது, தனக்குத்தான் தெரியும் இத்யாதி இத்யாதி. ஒருநாள் அமுதா என்ற பெயரை ஒரு பேப்பரில் ரத்தத்தில் எழுதிக்கொண்டு வந்து பெருமையாகக் காண்பித்தான். அடதாயளி என்பதே என் அதிகபட்ச ரீயாக்ஷனாக இருக்கவும் நொந்து போனான். அந்த பேப்பரை நாலாக எட்டாக மடித்து ஒரு முத்தம் கொடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டு, ‘வாழ்க்கை முழுக்க இது என் கூட இருக்கும் மக்கா’ என்றான். வாக்தேவி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டாள். அந்த பேப்பர் மட்டுமே நிலைத்தது. அமுதாவின் வீட்டில், ‘சொந்தமெல்லாம் சரிதான், ஆனா கல்யாணமெல்லாம் வேண்டாம்’ என்று முடிவெடுக்க, அதே மனநிலையில் அமுதனின் வீடும் இருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் அமுதாவுக்கு வேறொரு தடியனுடன் கல்யாணம் ஆனது. கல்யாணத்துக்கு போய் பந்தி பரிமாறி மொய் வைத்துச் சிறப்பித்து போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்தான் அமுதன். நாங்களும் போயிருந்தோம்\nஅன்றிரவு முழுக்க அமுதன் அரற்றிக்கொண்டே இருந்தான். கூட இருந்த பையனெல்லாம் சும்மா இல்லாமல், எல இப்ப என்னல ஆயிருக்கும் என்றெல்லாம் கேட்டு வைக்க அமுதன் அழுவதா சிரிப்பதா எரிந்து விழுவதா என்று தெரியாமல் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தான். இன்னொருத்தன் சொன்னான், ‘அதுக்குத்தான் அன்னைக்கே டெக் போடும்போது கூப்பிட்டேன். அதுமட்டும்தாம்ல நெஜம்’ என்று சொல்லி வைத்தான்.\nஅமுதன் அழகாக இருப்பான். நன்றாகப் படிப்பான். அவனை ஏன் அமுதாவின் குடும்பம் விட்டுக்கொடுத்தது என்பதே எங்களுக்கு விளங்கவில்லை. அமுதன் இன்னும் படித்து வெளிநாடு போய் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆனபோது அவனுக்கு அழகான பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு அமுதா என்றெல்லாம் பெயர் வைக்காமல் தந்திரமாகத் தன் மனைவியிடம் இருந்து தப்பித்துக்கொண்டான். இடையிடையே என்னுடன் பேசுவான். வாட்சப் புண்ணியத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி.\nஇதற்கிடையில் அமுதாவின் சொந்தக்காரர்கள் மூலம் அந்தப் பெண்ணின் மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என்றறிந்தேன்.\nஇது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா பாட்டு. அதுதான் அமுதன் அமுதாவின் ஃபேவரைட் பாட்டு. இந்தப் பாட்டு காதில் விழவும் அமுதனின் ஞாபகம் வர, கூடவே அமுதாவின் மகள் பெரியவளான செய்தியும் வர, உடனே அமுதனை அழைத்தேன்.\n“எல, அமுதாவோட பொண்ணு வயசுக்கு வந்துட்டாம்ல” என்றேன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: குறுங்கதை\nபள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும்\nஇரண்டு பட்டாம் பூச்சிகளைப் போல.\nவேன் மிதந்து மிதந்து செல்கிறது\nபுருவம் உயர்த்தி கண்கள் இடுக்கி\nஹரன் பிரசன்னா | No comments\nமிஷ்கினின் சைக்கோ – குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி\nதொடர் கொலைகள், அதைத் துப்பறியும் கதைகள் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றவை. சைக்கோ வகைக் கொலைகளில் எத்தனையோ விதங்களாக யோசித்து எப்படியெல்லாமோ எடுத்திருக்கிறார்கள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, நினைத்துப் பார்த்தாலே குமட்டி வாந்தி வரும் அளவுக்கான கதைகள் எல்லாம் யோசிக்கப்பட்டுவிட்டன. இத்திரைப்படங்களுக்குக் கொலைகள் முக்கியமல்ல. கொலைக் காட்சிகளின்போது நாம் அடையும் பதைபதைப்பே முக்கியம். கொலைகளுக்கான காரணம் மிக முக்கியம். அந்த வலுவான காரணம் கொலைகளையே நியாயப்படுத்தும் அளவுக்கு இருக்கவேண்டும். படத்தில் லாஜிக் சிதைக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம். இதையெல்லாம் தாண்டி, கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். தமிழின் ஒரே சிறந்த சீரியல் கொலைப்படம் ராட்சசன். ராட்சசன் ஏன் முக்கியமானது என்பதை, சைக்கோவின் குழப்பங்களைப் பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.\nபெண்களைக் கடத்தி ஒரே இரவுக்குள் தலையை வெட்டி வெறும் உடலை மட்டும் காட்சிக்கு அனுப்பி வைக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன், தலைகளை சேமித்து வைக்கிறான். கொல்லப்பட்டவர்களுள் எவ்வித ஒற்றுமையும் இல்லை. எப்படி யோசித்தாலும் யார் ஏன் கொல்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. போலிஸ் திணறுகிறது.\nபார்வையற்ற ஹீரோ, குரலைக் கொண்டே காதலிக்கும் ரேடியோ ஜாக்கியிடம், தன் காதலைச் சொல்லி அவள் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கும் இரவில் அவள் கடத்தப்படுகிறாள். பார்வையற்ற தன் காதலன் ஒரு வாரத்துக்குள் தன்னை மீட்பான் என்று சைக்கோ கொலைகாரனிடம் சபதமும் செய்கிறாள். அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறான் சைக்கோ. எப்படி பார்வையற்ற ஹீரோ வெல்கிறான் என்பதே சவசவ மீதிக் கதை ஏன் அப்படி ஒரு சபதத்தை ஹீரோயின் செய்கிறாள் ஏன் அப்படி ஒரு சபதத்தை ஹீரோயின் செய்கிறாள் அது எப்படி ஹீரோவுக்குத் தெரியும் அது எப்படி ஹீரோவுக்குத் தெரியும் இப்படி பல எப்படிகள் அப்படியே காற்றில் அலைகின்றன.\nசின்ன வயதில் நாம் கதை கேட்டிருப்ப���ம். பார்வை தெரியாத ஒருவனும் கால் நடக்கமுடியாத ஒருவனும் நட்பாகி வெல்லும் கதை. அதையே கொஞ்சம் சீரியஸாக யோசித்திருக்கிறார் மிஷ்கின். பார்வையற்ற ஹீரோவுக்கு கால் நடக்கமுடியாத பெண் (முன்னாள்) ஐபிஎஸ் துணை. சதா தன் அம்மாவைத் திட்டிக்கொண்டே இருக்கிறார் அந்த ஐபிஎஸ். சோவின் சரஸ்வதியின் சபதம் நாடகத்தில் வரும் கே பாலசந்தர் ரக கதாபாத்திரங்களை நினைவூட்டும் சீரியஸான நகைச்சுவை பாத்திரமாக எஞ்சுகிறது இந்த ஐபிஎஸ்.\nஏன் ஹீரோ பார்வையற்றவராக இருக்கிறார் என்ன தேவை இந்தப் படத்துக்கு என்ன தேவை இந்தப் படத்துக்கு அதிலும் அவர் ஏன் இசைஞராக இருக்கிறார் அதிலும் அவர் ஏன் இசைஞராக இருக்கிறார் எல்லாம் அப்படித்தான் அப்படி இருக்கக்கூடாதா என்ன என்ற கேள்வியைத் தாண்டி ஒரு பதிலும் இல்லை ஒரு பார்வையற்ற ஹீரோ இந்த அளவு கொடூரமான சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கப் போகிறான் என்ற ஒற்றை வரி தரவேண்டிய சுவாரஸ்யம் பெரும் அலுப்பையே கொண்டு வருகிறது. கடைசிக் காட்சி வரை அந்த அலுப்பு தீரவே இல்லை. அதிலும் கண் தெரியாத ஹீரோ கார் ஓட்டுவதெல்லாம் ராம நாராயணன் படத்தில் பாம்பு கார் ஓட்டுவதையும் விட மோசமான கற்பனையாகவே எஞ்சுகிறது.\nசிசிடிவி என்ற வஸ்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதையும், இதன் மூலம் உலகளவில், இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் பல கொலைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதையும், ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதை சில மணி நேரங்களுக்குள் போலிஸ் தெரிந்துகொண்டு விடுகிறது என்பதையும் யாராவது இயக்குநருக்குச் சொன்னால் நல்லது.\nமிஷ்கினுக்கும் இலக்கிய உலகத்துக்கும் இருக்கும் தொடர்பைப் பறைசாற்றுவதற்காகவே ஷாஜி, பாரதி மணி, பவா செல்லத்துரை ஆகியோர் ஐயோபாவமாக வந்து போகிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் அள்ளுகின்றன. ஆனால் விழலுக்கு இறைத்த நீர் இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக வந்திருக்கவேண்டிய ‘தாய் மடியில்’ பாடல் கடைசியில் ஒற்றை வரி மட்டுமே வருகிறது. ஏன் இப்படி இயக்குநர்கள் ராஜாவின் கழுத்தை அறுக்கிறார்கள் என்பது புரிவதே இல்லை.\nஒருவன் ஏன் சைக்கோ கில்லராகிறான் என்பதற்கான காரணம் மிக முக்கியம். அந்தக் காட்சிகளை மட்டும் இப்படத்தில் ஓரளவு நன்றாக எடுத்திருக்கிறார்கள். அந்த பத்து நிமிடம் மட்டுமே கொஞ்சம் படத்துடன் ஒட்டிப்போக முடிந்தது.\nசிறுவயதில் கிறித்துவப் பள்ளியில் படிக்கும் மாணவனை கிறித்துவ பெண் ஆசிரியை (மிரட்டலான நடிப்பு), மாணவனின் இயல்பான பதின்ம வயது சுய இன்பத்துக்குத் தரும் கொடூரமான தண்டனை அவனை சைக்கோவாக்குகிறது. சீர்திருத்தப் பள்ளிக்குப் போகும் வழியில் அவன் ஒரு போலிஸால் பாலியல் வதைக்குள்ளாக்கப்படுகிறான். இந்தக் காட்சிகள் காட்சிரீதியாக காட்டப்படாமல், பாதிக்கப்பட்ட நபரால் சொல்லப்படுவதுபோல், மாற்று அரங்க நாடகங்களின் பாதிப்பில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்நாடகங்களில் பரிச்சியமில்லாதவர்கள் எரிச்சாகிவிடும் சாத்தியங்களும் உள்ளன. ஆனால் இந்தக் காரணங்கள், ஏன் அவன் பல கொலைகளை அதுவும் பெண்களாகப் பார்த்துக் கொல்கிறான் என்பதையோ அவன் ஏன் அவர்களைப் பாலியல் ரீதியாக ஒன்றும் செய்யவில்லை என்பதையோ தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.\nமற்றபடி கொலைகாரன் யாரையாவது கொல்லப்போகிறான் என்ற பயம் நம்மிடம் பரவவே இல்லை. அதேபோல் ஏன் இந்த ஹீரோ முன்பின் தெரியாத, காதலிக்கத் துவங்காத ஒரு பெண்ணுக்காக இத்தனை அலைகிறான் என்பதும் பிடிபடவே இல்லை. திடீர் திடீர் என்று ஹீரோவும் போலிஸும் என்னவோ யோசித்து எதையோ கண்டுபிடிப்பதெல்லாம் எவ்வித லாஜிக்கும் இன்றி, சட்டென்று தோன்றும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. சாகும் முன்பு ஏ.எம்.ராஜா பாட்டுப் பாடும் போலிஸெல்லாம் – பாவமாக இருக்கிறது இந்தக் கால இயக்குநர்களை நினைத்தால்\nஇடைவேளை வரை படம் தொடங்கிய புள்ளியில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்கவில்லை என்பது அலுப்பைத் தருகிறது. அதற்குப் பிறகு வரும் காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தரும் வேளையில், மீண்டும் மீண்டும் கொடூரமான கொலைகள் என்ற பழைய பல்லவிக்கே படம் திரும்பிவிடுகிறது. அதிலும் சைக்கோ கொலைகாரன் மேல் ஹீரோயினுக்கு கொலைகாரன் மேல் வரும் இரக்கமெல்லாம் படு க்ளிஷேவாக இருக்கிறது. ஒரே வெட்டில் தலையை வெட்டி எரிவதை தினம் தினம் பார்க்கும் ஹீரோயின் அவனிடம் குழந்தையைப் பார்த்தேன் என்பதெல்லாம் சுத்த மடத்தனம்.\nஇப்படத்தில் சுய இன்பம் தொடர்பான வார்த்தையும் நான்கெழுத்து ஆங்கில வசவு வார்த்தையும் மயிறு என்ற வார்த்தையும் வெளிப்படையாக ம்யூட் செய்யப்படாமல் இடம்பெற்றிருக்கின்றன. நாம் முன்னேறு���ிறோம் படம் நெடுகிலும் கொடூரமான கொலைகள். வயது வந்தவர்களுக்கான திரைப்படம் இது. குழந்தைகள் பார்க்கக்கூடாத ஒன்று.\nமிஷ்கினுக்கு ஒரு திரைப்படம் என்றால் என்னவென்று நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த அறிவை ஒரு நல்ல கதை மற்றும் திரைக்கதையோடு சேர்ந்து பெரிய படைப்பாக மாற்றத் தெரியவில்லை. திணறுகிறார். இந்தப் படம் அதற்கு இன்னொரு சான்று. திரைப்பட இயக்குநர்கள் தீவிர இலக்கியவாதிகளாக, தீவிர இலக்கிய வாசகர்களாக இல்லாமல் இருப்பது முக்கியத் தேவை என்ற என் எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கதைகளை இலக்கியவாதிகளிடம் இருந்து எடுத்துக்கொண்டு தங்களுக்கேற்ற திரைக்கதையையும் திரைமொழியையும் உருவாக்கும் படங்களே பேசப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nசைக்கோ – இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களைக் கேட்டு, முதல்நாள் முதல் காட்சி திரையரங்கில் பார்த்தேன். இனிமே வருவியா இனிமே வருவியா என்று பழுக்கக் காய்ச்சிய கம்பியைத் தொடைகளில் வைத்து இழுத்து..\nஹரன் பிரசன்னா | No comments | Tags: இளையராஜா, திரைப்பட விமர்சனம், மிஷ்கின்\nதர்பார் – திரை விமர்சனம்\nரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி ஒரு வருடம் கழிந்த நிலையில், அவர் மீதிருந்த தீவிரமான ஆதரவும் வெறுப்பும் கடந்த ஒரு வருட கால இடைவெளியில் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுவிட்ட நிலையில் வந்திருக்கிறது தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் பொதுவாக நல்ல கமர்ஷியல் படங்களை எடுப்பதில் பெயர்பெற்றவர். இன்றைய நிலையில் வெளிப்படையாக ரசிக்கத்தக்க, எவ்வித அரசியலும் அற்ற கமர்ஷியல் படங்கள் வருவது அரிதாகிவிட்ட சூழலில், ரஜினியும் ஏ.ஆர். முருகதாஸும் இணைவது கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தான் செய்திருந்தது. திரைப்படத்தை தங்கள் அரசியல் கருத்துகளுக்குப் பயன்படுத்தும் வெளிப்படையான இயக்குநர்களின் படத்தில் ரஜினி நடிக்கும்போது வெளிப்படும் அரசியல் கருத்துகளை ரஜினியின் அரசியல் கருத்துகாகக் கொள்ளக்கூடாது என்பது ஒருவித சமாளிப்பு மட்டுமே. உண்மையில் இது கொஞ்சம் விவரமான சமாளிப்பு என்றே சொல்லவேண்டும். ரஜினி வெறும் நடிகராக மட்டுமே இருந்து, இயக்குநர்களும் வெறும் இயக்குநர்களாக மட்டுமே இருந்தால் இக்கருத்தை ஒட்டுமொத்தமாகவே ஏற்றுக்கொண்டு விடலாம். ஆனால் அப்படி இல்லாத ஒர�� நிலையில் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினியின் காலா வருவதற்கு முன்பு ரஜினி தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாகப் பேசிய பேச்சு கொடுத்த எதிர்வினை, அனைத்து ‘முற்போக்காளர்களையும்’ ரஜினிக்கு எதிராகப் பேச வைத்தது. ஆனால் படமோ அப்பட்டமான ஹிந்துத்துவ எதிர்ப்புத் திரைப்படம். உடனே தங்கள் நிலைப்பாட்டை ரஞ்சித்தை முன்வைத்து காலா திரைப்படத்துக்காக மட்டும் மாற்றிக்கொண்டார்கள் ‘முற்போக்காளர்கள்.’ அதாவது தங்கள் வசதிப்படி இருந்தார்கள்.\nஇன்று ஒட்டுமொத்த திரைப்பட உலகமும் ஹிந்து மற்றும் ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. முதலில் இரண்டு திரைப்படங்களை அப்பாவிப் பூனைகளாக எடுக்கும் இயக்குநர்கள் திடீரென்று ஒரு அரசியல் கருத்தோடு ஒரு படத்தை எடுக்கிறார்கள். அல்லது அரசியல் கருத்து சொல்கிறார்கள். இவர்கள் இப்படிச் செய்யக்கூடாது என்பதல்ல. ஆனால் இவர்கள் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஹிந்து மதத்துக்கு எதிரான அரசியல் என்பதாக மட்டுமே இருக்கிறது. மறந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியோ மதமாற்ற விஷயங்கள் குறித்தோ ஒரு மாற்றுக் கருத்தைக் கூட வைத்துவிடமாட்டார்கள். இந்தச் சூழலுக்கு ரஜினியும் பலியானார். காலாவைத் தொடர்ந்து வெளிவந்த பேட்ட படத்திலும் இந்த ஹிந்துத்துவ எதிர்ப்பு வெளிப்படையாகவே முன் வைக்கப்பட்டது. அதன் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் முதலிரண்டு படங்களை நல்ல இயக்குநராகத் தந்தவர், பேட்ட படத்தை ரஜினியின் ரசிகராகத் தந்தவர், இன்று சி ஏ ஏ (தேசியக் குடியுரிமை சட்டத் திருத்தம்) தொடர்பாக திடீரென்று ஒரு கருத்தை முன்வைக்கிறார். இப்போது அவரது படங்களை நாம் வெறும் திரைப்படங்களாக அணுக முடியாது. அணுகக் கூடாது. இது ஒரு உதாரணம் மட்டுமே.\nஇதை ஏன் தர்பார் திரைப்படத்தின் போது பேசவேண்டும் ஏனென்றால் ஒரு திரைப்படத்தை வைத்து அந்தத் திரைப்படத்தை மட்டுமே அணுகமுடியும் என்று சொல்வதற்கும், இனி வரும் திரைப்படங்களில் இந்தத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் யார் வசம் சிக்குவார்கள் என்பதைக் கணிக்க முடியாது என்று சொல்வதற்கும்தான். அப்படி இருக்கிறது நிலைமை.\nதர்பார் திரைப்படம் வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை. ஆனால் நுணுக்கமாக ஒரு விஷயத்தை மெல்லத் தாண்டிப் போகிறது. தாண்டி போவதன் நோக்கம், பயம் மட்டுமே. வேறு எந்த வகையிலும் ஹிந்து மத அரசியலைப் பழிக்கவேண்டும் என்பதற்காகவோ, பிற அரசியல் இயக்குநர்கள் செய்வது போல ஹிந்துக்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்ல. வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை என்பது தரும் நிம்மதியுடன், நுணுக்கமாக அது தாண்டிப் போகும் விஷயத்தையும் நாம் பேசத்தான் வேண்டும். அதே சமயம் தர்பார் திரைப்படம் மிக தைரியமாக வெளிப்படையாக காவல்துறையை அங்குலம் அங்குலமாக ஆதரிக்கிறது. இன்றைய நிலையில் ஹைதராபாத் என்கவுண்டரைப் பொருத்து மக்களின் மனநிலையில் என்கவுண்ட்டர்களுக்கு ஆதரவான மனநிலை இருப்பதால் தப்பித்தது. இல்லையென்றால் இப்படம் வேறு மாதிரியான எதிர்வினைகளைப் பெற்றிருக்கக்கூடும். எவ்வித விசாரணையும் இல்லாத என்கவுண்ட்டர்களை, ஹைதராபாத் என்கவுண்ட்டர்கள் உட்பட, நான் ஆதரிக்கவில்லை. சட்டரீதியாகத் தரப்படும் தண்டனையே சரியானது அது மரண தண்டனையாக இருந்தாலும் சரிதான். ஆனால் ஹைதரபாத் என்கவுண்ட்டரின்போது இருந்த பொதுமக்களின் கொதிநிலையின் முன்பு இக்கருத்துச் சொல்லப்பட்டபோது மிகத் துச்சமாகவே அது எதிர்கொள்ளப்பட்டது. ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள் என்பது நிச்சயம் கேட்ட நொடியில் ஒரு மகிழ்ச்சியைத் தரவே செய்கிறது. குரூர மகிழ்ச்சி. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அறிவு சொல்கிறது. பொதுமக்களோ சட்டென கிடைக்கும் மகிழ்ச்சியிலேயே தங்கிக்கொள்கிறார்கள். இப்படமும் என்கவுன்ட்டரின் இன்னொரு பக்கத்தைத் தொட்டுப் பார்க்கக்கூட முனையவில்லை. நல்ல கிறுக்குத்தமான போலீசின் என்கவுன்ட்டர் என்பதே போதும் என்று நினைத்துவிட்டார்கள்.\nஇப்படம் வன்புணர்வுக்குத் தரப்பட்டும் என்கவுண்ட்டரை மட்டும் சொல்லும் படமல்ல. மாறாக எந்த ஒரு கொடூர குற்றத்துக்கும் என்கவுண்ட்டர் செய்யும் ஒரு போலிஸை ஹீரோவாகக் காண்பிக்கிறது. தொடர் என்கவுண்ட்டர்கள். கொல்லப்படுபவர்கள் அனைவருமே கெட்டவர்கள். எனவே மக்கள் இந்த என்கவுண்ட்டருக்கு மிக நெருக்கமாகிப் போகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது வெடித்த ரஜினியின் உண்மைக்குரலும் இப்படத்தின் கருத்தும் அப்படியே ஒன்றிப் போகிறது. இதை ஒட்டித்தான் இனி ரஜினிக்கும் இப்படத்துக்கும் முருகதாசுக்கும் வேப்பிலை அடிப்பார்கள். அடிக்கட்டும், நல்லதுதான். அதுமட்டுமல்ல, மிக வெளிப்படையாகவே மனித உரிமைக் கழகத்தின் போலித் தனத்தை விமர்சிக்கிறார்கள். ரஜினியின் வசனம் ஒன்று ஒரு மனித உரிமைக் கழக அலுவலரைப் பார்த்து இப்படி வருகிறது, ‘எவனாவது செத்தா மனித உரிமைக் கழம் வரும், நீங்களே செத்தா எந்த கழகம் வரும்’ என்று. அதேபோல் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களைக் காட்டி, பணம் கொடுத்தா யாருக்கு வேணா பேசுவாங்க என்று வசனம் வருகிறது. சசிகலாவைக் குறிப்பிடும் ஒரு வசனமும் போகிற போக்கில் வருகிறது.\nரஜினி இதுபோல தன் கருத்துக்கு ஒத்துவரும் படங்களை எடுத்துக்கொண்டு நடிப்பது அவருக்கு நல்லது. ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும் நடித்துவிட்டு, அது வெறும் படம் என்று சொல்லும் சமாளிப்பையெல்லாம் நிறுத்திக்கொள்வது அவரது அரசியலுக்கும் நாட்டுக்கும் நல்லது. ஏனென்றால் நமக்குப் பழக்கப்பட்ட ரஜினி இப்படிப்பட்டவர் அல்ல ஆன்மிக வாதி அதை திடீரென்று மாற்றும் தேவையற்ற விஷச் சுழலில் ரஜினி சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. இல்லையென்றால் அரசியலில் கமலுக்கும் ரஜினிக்கும் வித்தியாசம் நூலிழை அளவு மட்டுமே இருக்கும்.\nஇப்படம் வெளிப்படையாக ஹிந்துக்களுக்கு எதிராக எதையும் பேசவில்லை. ஆனால் மும்பையில் போதை மாஃபியா, ரவுடியிஸம் என எல்லாவற்றையும் செய்து குவித்தது தாவூத் இப்ராஹிம். அதைச் சொல்லக்கூட தைரியம் இன்றி, இயக்குநர் அதை ஹரி சோப்ரா என்று வைத்துக்கொண்டு விட்டார். இன்னுமா அச்சம் இது வன்முறை தொடர்பான அச்சமல்ல. தனக்கும் இத்திரைப்படத்துக்கும் முத்திரை குத்தப்பட்டுவிடும் என்று எழும் அச்சம். அதனால் ஏற்படும் பொருளாதார ரீதியான பின்னடைவு ஏற்படுத்தும் பயம். இதையே ஹிந்துக்களும் திருப்பிச் செய்யாதவரை இந்தத் தமிழ்த் திரையுலகம் ஹிந்துக்களை துரத்துவதை நிறுத்தப்போவதில்லை.\nஒரு படமாகப் பார்த்தால் – முதல் பகுதி போவதே தெரியவில்லை. மிரட்டல். கார்த்தி சுப்புராஜ் தம்பட்டம் அடித்துக்கொண்டு காண்பித்த பழைய ரஜினியை ஏ.ஆர். முருகதாஸ் அலட்டலே இல்லாமல் சாதித்துக்காட்டிவிட்டார். கடந்த நான்கு படங்களில் ரஜினிக்கு இல்லாத சுறுசுறுப்பும் வேகமும் இப்படத்தில் வந்திருக்கிறது. ஆச்சரியம். காலா, கபாலி படங்களில் ரஜினி ஓடும் காட்சியெல்லாம் கிடையாது. இப்படத்தில் பல காட்சிகள் ரஜினி படு எனர்ஜட்டிக்காக இருக்கிறார். முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மெல்ல இழுக்கும் படம், மும்பையின் விபசார விடுதிகளின் ரெய்டுகளின் போது வேகம் பிடிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. இதற்குக் காரணம், எவ்வித திருப்பமும் இன்றிப் படம் செல்வதுதான். ரஜினியின் மகள் கதாபாத்திரத்தின் முடிவு மிக உருக்கமானது, முக்கியமானது என்றாலும், அது தரும் சிறிய அலுப்பு படத்துக்கு பெரிய தடையைக் கொண்டு வருகிறது. அதிலிருந்து படம் மீளவே இல்லை. ரஜினி தனியாளாகப் போராடுகிறார். இன்னமும் கடைசிக் காட்சியில் கதாநாயகன் தனியாளாகத்தான் வில்லனிடம் மோதவேண்டும் என்ற நிலை வரும்போது, ரஜினியின் தனியாள் போராட்டமும் வீணாகப் போகிறது.\nஒட்டுமொத்தமாக ஒரு படமாக நிச்சயம் படம் நன்றாகவே உள்ளது. காலா, கபாலி, பேட்ட திரைப்படங்களில் இல்லாத நகைச்சுவையான கலகலப்பான காட்சிகள் நன்றாக வந்துள்ளன. இது பெரிய ப்ளஸ். ரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா அட்டகாசமாக நடிக்கிறார். எந்த ஒரு வேலையும் இல்லாமல் வெட்டியாக நடிக்கும் நடிகைக்கு தமிழ்த் திரையுலகில் கதாநாயகி என்று பெயர். இப்படத்தில் நயந்தாரா. இசையும் ஒளிப்பதிவும் கச்சிதம். இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் எங்கேயோ போயிருக்கும்.\nரஜினிக்கு 70 வயது. இந்த மாதிரி கமர்ஷியல் படத்தில் இந்த அளவுக்கு உழைப்பதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. என் அப்பாவின் 70வது வயதில் அவர் கையைப் பிடித்து பாத்ரூமுக்குக் கூட்டிச் செல்வேன்\nஇனி ‘முற்போக்காளர்களிடம்” ரஜினியை விட்டுவிட்டு நாம் ஸ்வீட் சாப்பிடலாம்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ரஜினி\nஇன்று ஹனுமன் ஜெயந்தி. காலை எழுந்ததும் எதோ நினைவுக்கு வர யூ ட்யூபில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஹனுமான் பாடல்களைக் கேட்கலாம் என்று கேட்க ஆரம்பித்தேன். அப்பாவின் நினைவு வந்துவிட்டது.\nஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் பாலமுரளி கிருஷ்ணா பாடிய கேசட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். இன்னும் அந்த கேசட்டின் முகப்பு அட்டை கூட நன்றாக நினைவிருக்கிறது. அப்பாவுக்கு வாக்மேனில் பாட்டு கேட்பது என்றால் அத்தனை இஷ்டம். சங்கராபரணம் திரைப்படம் போன்று பாடல்கள் உலகத்திலேயே கிடையாது என்பது அவரது தீர்மானமான அபிப்பிராயம். இப்படிச் சில எண்ணங்கள் அவருக்கு உண்டு. இரு கோடுகள் மட்டுமே உலகில் மிகச் சிறந்த படம், எந்த ஒரு படம் அல்லது எந்த ஒரு மெகா சீரியல் அல்லது எதிலாக இருந்தாலும் சரி, அதில் வரும் நீதிமன்ற வழக்குக் காட்சிகள் அனைத்துமே மிகச் சிறப்பானவையாகவே இருக்கமுடியும் என்று உறுதியாக இருந்தார். விதி படத்தில் வரும் நீதிமன்றக் காட்சிகளை நூறாவது முறை கேட்கும்போது கூட முதல்முறை அடையப் போகும் அதிர்ச்சியைவிட அதிக அதிர்ச்சியுடன் கேட்பார். ஆம், விதி, பாகப் பிரிவினை, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்றவை எங்கள் வீட்டில் சக்கை போடு போட்ட கேசட்டுகள். மொத்தத்தில் அப்பா மிக எளிமையான வெள்ளந்தியான மனிதர். இன்றைய உலகின் மிகக் கறாரான வரையறையின்படி சொல்வதென்றால் ஏமாளி.\n23ம் புலிகேசி படத்தையும் அப்படி புகழ்ந்து தள்ளினார். அப்பாவுக்கு ஒன்று பிடித்துவிட்டால் அவ்வளவுதான் அம்மா ‘அதிவிஷ்ட்டு அனாவிஷ்ட்டு’ என்பாள்.\nஅப்போதெல்லாம் சிடி வந்துவிட்டது என்பதால் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்றார். ஆனால் எனக்கோ அதை ஒரு படமாகப் பார்க்கப் பிடிக்கவில்லை, அதேபோல் காட்சிகளாகப் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டது. இருந்தாலும் பரவாயில்லை என்று, அவர் பல தடவை கேட்டுக்கொண்ட பிறகு, 23ம் புலிகேசி சிடி வாங்கினேன். வழக்கம்போல திருட்டு சிடிதான் பீச் ஸ்டேஷனுக்குப் போன சமயத்தில் அப்பாவின் நினைவு வந்து வாங்கிக்கொண்டு வந்து தந்திருந்தேன். ஆர்வமாக அதைப் பார்க்கத் துவங்கினார். குடும்பத்தில் அனைவரும் பார்த்தோம். அப்போதெல்லாம் விசிடி என்பதால் இரண்டு சிடி இருக்கும். முதல் சிடி நன்றாகவே ஓடியது. இரண்டாவது சிடி ஓடவில்லை பீச் ஸ்டேஷனுக்குப் போன சமயத்தில் அப்பாவின் நினைவு வந்து வாங்கிக்கொண்டு வந்து தந்திருந்தேன். ஆர்வமாக அதைப் பார்க்கத் துவங்கினார். குடும்பத்தில் அனைவரும் பார்த்தோம். அப்போதெல்லாம் விசிடி என்பதால் இரண்டு சிடி இருக்கும். முதல் சிடி நன்றாகவே ஓடியது. இரண்டாவது சிடி ஓடவில்லை அதைப் போய் மாற்றிக்கொண்டு வரவும் எனக்கு முடியவில்லை. நான் அப்போது ராமாபுரத்தில் இருந்தேன். கடைசி வரை பார்க்காத இரண்டாவது சிடியையே சொல்லிக்கொண்டிருந்தார்\nஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் என் அப்பாவுக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடி�� ஹனுமான் பாடல்களைக் கொண்டு வந்து தரவும், அப்பா அதை வாக்மேனில் கேட்டார். வாக்மேனில் கேட்பதற்கென்றே பாடல்கள் இருக்கின்றன, இதையெல்லாம் கேட்டால் வாக்மேனுக்கே அசிங்கம் என்றெல்லாம் சொல்வேன். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டைப் போட்டுக்கொண்டு தலையை தலையை ஆட்டிக்கொண்டிருப்பார். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள்கூட தலையை அப்படி ஆட்டமாட்டார்கள். அப்பாவுக்கு கர்நாடக சங்கீதம் சுத்தமாகத் தெரியாது. ஆனால் எப்படியோ தலையை ஆட்டுவதும் தாளம் போடுவதும் மட்டும் பிடிபட்டுவிட்டது\nவீட்டில் அப்போது சோனி டேப் ரிக்கார்டர் வாங்கினோம். திருநெல்வேலியில் இருந்த சமயம். டேக்-கில் பணி நிரந்தரம் ஆகி வந்த முதல் மாதச் சம்பளத்தில் வாங்கினேன். 3,200 ரூபாய். அதில் முதலில் போட்ட கேசட், சங்கரா பரணம். அடுத்து போட்டது இந்த ஹனுமான் பாடல்களைத்தான். காலையில் அடிக்கடி இந்த கேசட்டைப் போடுவோம். முதலில் பாடல்கள் அத்தனை வசீகரமாக இல்லாதது போலத்தான் தோன்றியது. என்ன பாட்டு இதெல்லாம் என்றுதான் கேட்கத் தொடங்கினேன். பல தடவை கேட்டு கேட்டு பாடல்கள் மனதில் தங்கின. அது எனக்குப் பிடித்துவிட்டது என்பதேகூட மிகப் பின்னால்தான் தெரிந்தது. அப்பா போய், பல ஆண்டுகளுக்குப் பிறகு எதோ ஒரு கோவிலில் இந்த கேசட்டில் உள்ள பாடல் ஒன்றைக் கேட்டபோது சட்டென அடுத்தடுத்த வரிகள் ஞாபகம் வந்து, ஒரு பக்தி வந்து, இந்தப் பாடல்கள் இத்தனை பிடிக்குமா என்று ஆச்சரியமாகிவிட்டது. அதேபோலவே ஊத்துக்காடு பாடல்களும். குறிப்பாக யேசுதாஸ் பாடியவை. இப்போது பித்துக்குளி முருகதாஸ் பாடியதைக் கேட்டு, யேசுதாஸ் பாடியதைவிட அதிகம் பிடித்துவிட்டாலும், யேசுதாஸ் பாடல்களைக் கேட்கும்போது பழைய நினைவுகள் வந்துவிடுகின்றன. அப்படி வெறித்தனமாகக் கேட்டிருக்கிறேன். இப்படி இன்னும் மிகச் சிறிய வயதின் நினைவைத் தரும் மற்றுமொரு பாடல், பித்துக்குளி முருகதாசின் ‘பச்சை மலை வாகனனே’ பாடல். மார்கழி மாதத்தில் திருநெல்வேலி டவுனில் பெருமாள் கோவில் தெருவில் ஐந்து வயதில் சுற்றிக்கொண்டிருக்க வைத்துவிடும்.\nஇன்று ஹனுமன் ஜெயந்திக்காக பாலமுரளி கிருஷ்ணாவின் பாடலைக் கேட்கவும் இந்த நினைவுகள் எல்லாம் வந்துவிட்டன. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்பாக இந்தப் பாடல்களைக் கேட்கிறேன். யூ ட்யூப் என்கிற ஒன்றுக்கு நாம் எத்தனையோ கடமைப்பட்டிருக்கிறோம். இந்தப் பாடல் கேசட்டை முன்பு வாங்கிக் கொடுத்த ஜெயக்குமார் ஸ்ரீனிவாசனுக்கும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அப்பா\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=183394&cat=32", "date_download": "2020-09-24T09:26:34Z", "digest": "sha1:ISKFEUR3USXOYGLXOCANYWQJ7MOFC5UE", "length": 12022, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபெரிய ஊர்களை முடக்க அரசு உத்தரவு\nதமிழகத்தில் தினமும் 100 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறார்கள். கிராமங்களை விட நகரங்களில் அதிகம் பரவுகிறது. இதை கருத்தில் கொண்டு, பெரிய ஊர்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதமிழகத்தில் புதிதாக 49 பேர்\nஊரடங்கை சாதகமாக்கி கடல்அட்டைகள் கடத்தல்\nதமிழகத்தில் மேலும் 102 பாதிப்பு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசிகிச்சை கொடுத்த மருத்துவ நிபுணரின் அனுபவம்\nஅலசுகிறார்கள் ஞானதேசிகன், வேலுச்சாமி 1\nபந்துவீச்சாளர்களை மிரட்டிய சஞ்சு சாம்சன் | CSK vs RR review | IPL 2020 | Dinamalar | 1\nகுற்ற பின்னணி இருந்தால் பதவி கிடையாது | Tamilnadu Public Trusts Act 2020\nஆன்லைனில் ஏல விற்பனை 1\nபுலம்பெயர் தொழிலாளர்களால் கேரளாவுக்கு தலைவலி 1\nமொபைல் வாங்கிக்கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nமுதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை 1\nராஜ்ய சபாவில் ரூல்புக்கை கிழித்த எதிர்க்கட்சிகள்\nகுழந்தைகளைப்போல பாசத்துடன் பராமரிக்கிறார் 2\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தும் மண்டிகள் | Agri bill\nசென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பொருத்தம்\n8 பில்லியன் பணத்தை விட மக்��ள் முக்கியம் | சக் ஃபீனி 3\n2,100 பாம்புகளை பிடித்த நிர்சாரா சிட்டி\nயார் அந்த 11 தமிழக வீரர்கள் \nகுறைந்தபட்ச ஆதாரவிலை உண்டு; மோடி விளக்கம்\nஸ்விஸ் நிறுவனத்துடன் பெல் ஒப்பந்தம் 1\n8 தலைமுறைகளாக பாரம்பரியத்தை காக்கும் குடும்பம்\nவிளக்குகின்றனர் கோவை தொழில் அமைப்பினர்\nசொல்கிறார் திமுக எம்எல்ஏ சரவணன் 5\nதிருப்பதி துர்கா பிரசாத் சென்னையில் காலமானார்\nதமிழக மாணவர்களும் அசத்தலாம்; கல்வியாளர்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/nvidia-acquires-arm-for-40bn-deal-from-softbank-020553.html", "date_download": "2020-09-24T08:42:55Z", "digest": "sha1:APVG4QJSRHSNEJGGONN5ECGMZ3VC4VCO", "length": 25933, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "40 பில்லியன் டீல்.. ஆர்ம் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றும் Nvidia..! | Nvidia acquires ARM for $40bn deal from SoftBank - Tamil Goodreturns", "raw_content": "\n» 40 பில்லியன் டீல்.. ஆர்ம் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றும் Nvidia..\n40 பில்லியன் டீல்.. ஆர்ம் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றும் Nvidia..\n1 hr ago பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\n2 hrs ago 468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\n3 hrs ago பொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\n4 hrs ago கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\nMovies பசியெடுத்த பறவைகளா.. கடல் கடந்து வாடும் உழைக்கும் மக்களுக்குக் வைரமுத்துவின் கண்ணீர் காணிக்கை\nNews கூட்டணியில் வால்கள் ஆடுவதை பற்றி கவலையில்லை... யாரைச் சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்..\nLifestyle உருளைக்கிழங்குனா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அப்ப இது உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சேயாகணும்...\nSports இப்போது வேண்டாம்.. ரிஸ்க் எடுக்கமுடியாது.. ஒதுங்கி செல்லும் பாண்டியா..மும்பை மீது வலுக்கும் சந்தேகம்\nAutomobiles பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க\nEducation ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பான் நாட்டின் மிகப்பெரிய டெக் மற்றும் முதலீட்டு நிறுவனமாக இருக்கும் சாப்ட்பேங்க் கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடியாலும், வர்த்தக சரிவாலும், கொரோனா என பல்வேறு மோசமான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டு உள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் வர்த்தக சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்ட்பேங்க் முதலீட்டு குறைப்பு, செலவு கட்டுப்பாடு, வர்த்தக விரிவாக்கத்திற்கு தற்காலிக நிறுத்தம், ஊழியர்கள் பணிநீக்கம் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக சாப்ட்பேங்க் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆர்ம் (ARM) நிறுவனத்தை கிராபிக்ஸ் சிப் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு துறையில் முன்னோடியாக இருக்கும் Nvidia நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.\nஇதற்கான அறிவிப்பையும் இருதரப்பு நிறுவனங்களும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால் ஆர்ம் நிறுவன ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது..\n செம்ம குஷியில் முகேஷ் அம்பானி..\nபிரிட்டன் நாட்டின் முன்னணி செமிகன்டக்டர் மற்றும் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான ஆர்ம் தயாரிக்கும் சிப்கள் கம்பியூட்டர், ஐபோன் முதல் டிவி வரையில் பல துறையில் முக்கிய தொழில்நுட்பமாக உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் neural network processing-காக ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு சிப்-ஐ வெளியிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த மாபெரும் நிறுவனம் தான் இந்த ஆர்ம்.\nசிப் தயாரிப்பிலும் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு-வின் பவர்ஹவுஸ் ஆக விளங்கும் ஆர்ம் நிறுவனத்தை கிராபிக்ஸ் சிப் தயாரிப்பில் முன்னோடியான Nvidia நிறுவனம் சுமார் 40 பில்லியன் டாலர் தொகைக்கு சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்ற இறுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியானது.\nஇந்த டீல் மூலம் Nvidia தற்போது கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தோடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் பெற உள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் செம்கன்டக்டர் துறையில் மிகப்பெரிய போட்டி உருவாகும் என்றும், Nvidia இன்டெல் நிறுவனத்துடன் போட்டி போட்டும் அளவிற்கு கூடிய விரைவில் உயர உள்ளது என்றும் கணிக்கப்படுகின்றது.\nஇந்த 40 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மூலம் ஆர்ம் நிறுவன ஊழியர்களுக்கு சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவன பங்குகளை கொடுக்க உள்ளதாக Nvidia நிறுவனம் தெரிவித்துள்ளது.\nNvidia-வின் இந்த அறிவிப்பு ஆர்ம�� நிர்வாக கைமாற்றத்தில் ஊழியர்கள் மத்தியில் ஏற்படும் பயத்தையும், சலசலப்பையும் அடக்கி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\n10 சதவீத பங்குகள் மட்டுமே\nNvidia - சாப்ட்பேங்க் மத்தியிலான டீல் தற்போது இரு தரப்பு மத்தியிலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் முழமையான பங்கு மற்றும் நிதி மாற்றங்கள் அடுத்த 18 மாதங்களில் நிறைவு பெறும் என தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த 40 பில்லியன் டாலர் மூலம் ஆர்ம் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் மட்டுமே சாப்ட்பேங்க் நிர்வாகத்திடம் இருக்கும் மீதமுள்ள பங்குகளையும், மொத்த வர்த்கத்தையும் Nvidia கைப்பற்றியுள்ளது.\n2016ல் முதலீட்டு சந்தையிலும், வர்த்தக விரிவாக்கத்திலும் உச்சத்தில் இருந்த சாப்ட்பேங்க் மற்றும் அந்நிறுவனத்தின் முதலீட்டு திட்டமான விஷன் பன்ட் மூலம் ஆர்ம் நிறுவனத்தை மொத்தமாக சுமார் 31 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. தற்போது வர்த்தக சரிவாலும் நிதி நெருக்கடியாலும் 40 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது சாப்ட்பேங்க்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோ உடனான போட்டியை சமாளிக்க டிடிஎச் பிரிவு பங்குகளை விற்கும் ஏர்டெல்..\n17.1 பில்லியன் டாலர் நஷ்டம்.. கண்ணீரில் சாப்ட்பேங்க் விஷன் பண்ட்..\nGrofers-ஐ கைப்பற்ற திட்டம் தீட்டும் 'சோமேட்டோ'.. 750 மில்லியன் டாலர் டீல்..\nகொரோனாவை விரட்ட உதவிய சிறந்த மனிதாபிமானம்.. சாப்ட் பேங்க் குழும CEO ஒப்புதல்..\nலாபத்திற்காக 5,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. OYO நிறுவனம் திடீர் முடிவு..\nராக்கெட் வேகத்தில் வளர்ச்சி.. 16 பில்லியன் டாலரை தொட்ட பேடிஎம்..\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nஇந்தியாவிற்கு இலவசமாகச் சூரிய மின்சக்தி அளிக்க முன்வந்த ஜப்பான் நிறுவனம்\nசாப்ட்பேங்க்-இன் லாபம் 49 சதவீத உயர்வு.. பிளிப்கார்டுக்கு கோடான கோடி நன்றி..\nபேடிஎம் உடன் இணைந்து ஜப்பானில் டிஜிட்டல் மொபைல் வாலெட் சேவையினை அறிமுகம் செய்யும் சாப்ட்பாங்க்\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nகடைசியாக பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்தது சாப்ட் பாங்க்\nPaytm CEO காரசார பேச்சு கூகுளுக்கு எதிரான போராட்டத்தில் எல்லா வழிகளும் திறந்து இருக்கு\nரூ.12 ரூபாயில் ரூ.2 லட்சம் க்ளைம்.. அ��சின் சூப்பர் திட்டம்.. பயன்படுத்திக்கோங்க..\nசெம சரிவில் சீன இறக்குமதி கணக்கு சொன்ன மத்திய அமைச்சர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://wordsimilarity.com/ta/protect", "date_download": "2020-09-24T09:24:40Z", "digest": "sha1:R5WHYDXUH4MAL2LZEXSEBUSNUTQHTEEJ", "length": 5321, "nlines": 25, "source_domain": "wordsimilarity.com", "title": "protect - Synonyms of protect | Antonyms of protect | Definition of protect | Example of protect | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nஉலகப் பெருங்கடல்கள் நாள் 2013இன், உலக பெருங்கடல்கள் நாளின், \"\"நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு\" (\" \"Together we have the power to protect the ocean\"\") என்ற கருப்பொருள் கொண்டு 2013, மற்றும் 2014 வரை நிகழ்வுகளில் 600 க்கும் அதிகமான சேவையாளர்கள் பங்காற்றினர்.\nகளப் பெயர் முறைமை அமெரிக்காவில், 2003 ஆம் ஆண்டின் டொமைன் பெயரில் உண்மை சட்டம் (Truth in Domain Names Act) 2003 ஆம் ஆண்டின் பாதுகாப்பு சட்டத்துடன் (PROTECT Act) இணைந்து, பார்வையாளர்களை இன்டர்னெட் ஆபாசத் தளங்களை பார்வையிடச் செய்வதற்கு கவரும் நோக்கத்துடன் தவறாக வழிநடத்தக் கூடிய டொமைன் பெயர் பயன்பாட்டை தடை செய்கிறது.\nஉலகப் பெருங்கடல்கள் நாள் 2014இன் உலக பெருங்கடல்கள் நாளின் கருப்பொருள் \"\"நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு\" (\" \"Together we have the power to protect the ocean\"\") எனும் நோக்கத்தில் 2013 முதல் 2014 வரை வலையமைப்புச் சேவையான துவிட்டரில், 700க்கும் மேற்பட்ட குறுஞ்செய்தி பதிவுகள் இடம் பிடித்தது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடிக்கைகள், மற்றும் சாதகமான வழிகளில் சொந்த, மற்றும் சமூக ஒற்றுமையுடன் மிகவும் விழிப்புணர்வுடன் ஈடுபட்டனர்.\nஅறிவுசார் சொத்துரிமை காப்பு சட்டம் அறிவுசார் சொத்துரிமை காப்புச் சட்டம் 2011 (ஆங்கிலம்: சுருக்கமாக IP PROTECT Act, முழுமையாக:அறிவுசார் சொத்துத் திருட்டையும் பொருளியல் புத்தாக்கங்களுக்கான உண்மையான வலைவழி அச்சுறுத்தல்களையும் தடுக்கும் சட்டம் 2011, The Preventing Real Online Threats to Economic Creativity and Theft of Intellectual Property Act of 2011), அல்லது PIPA, செனட் சட்டவரைவு S. 968, என்பது மே 12, 2011இல் ஐக்கிய அமெரிக்க மேலவையில் 11 இணை முன்ம��ழிவோரின் ஆதரவுடன் சனநாயக கட்சி செனட்டர் பாட்ரிக் லியாஹி தாக்கல் செய்துள்ள சட்டவரைவு ஆகும்.\nவூ-டாங் கிளான் 1992-1993இல் சகோதரர்கள் ரிசா, ஜிசா, மற்றும் ஓல் டர்ட்டி பாஸ்டர்ட் வூ-டாங் கிளானை தொடங்கினர். இவர்கள் ஷாவ்லின் & வூ-டாங் என்ற சீனக் குங்ஃபு திரைப்படத்தின் பெயரை இக்குழுவுக்கு பெயர்வைத்தனர். 1992இல் இவர்களின் முதலாம் பாடல் \"Protect Your Neck\" வெளிவந்தது. அடுத்த ஆண்டில் இவர்களின் முதலாம் ஆல்பம் வெளிவந்து இக்குழு ராப் உலகத்தில் புகழுக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/sep/16/rental-vehicle-drivers-seeking-time-to-repay-the-loan-3465888.html", "date_download": "2020-09-24T07:50:31Z", "digest": "sha1:VUBXHWTDYWLPW2X2M77YJXS465FCSP5O", "length": 9401, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடனை செலுத்த கால அவகாசம் கோரி வாடகை வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகடனை செலுத்த கால அவகாசம் கோரி வாடகை வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்\nநிதி நிறுவனங்கள் வழங்கிய கடனை செலுத்த கால அவகாசம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாடகை வாகன ஓட்டுநா்கள், சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.\nஇது தொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: பொதுமுடக்கம் காரணமாக வாடகை வாகன ஓட்டுநா்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம். இதிலிருந்து எங்களை மீட்கும் வகையில், தமிழகத்தில், நிதி நிறுவனங்கள், வங்கிகள், பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கிய கடன்களின் தவணையை, அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்.\nவிதிக்கப்பட்ட வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு சாலை வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆட்டோகளுக்கு மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும். கால் டாக்சிகளுக்கு ஆட்டோக்களை போல மீட்டா் கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் ���ணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2018/11/15/ad81", "date_download": "2020-09-24T08:56:58Z", "digest": "sha1:SZRERVAH7YGTJQKQ5H4Q22SMXHXRE43Q", "length": 8213, "nlines": 35, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: பெருமேகமும் சிறுமேகமும்!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 24 செப் 2020\nஅக்கரைப்பட்டியில் ஆழ்ந்து தியானம் செய்துவிட்டு அக்கம்பக்கம் இருக்கும் மரங்களையும், கொஞ்சம் அண்ணாந்து பார்த்து அக்கரைப்பட்டி மேகங்களையும் நோக்கிக் கொண்டிருந்தோம்.\nமேகங்கள் எல்லாம் கீழே பார்த்தபடி வானத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. அதில் ஒரு பெருமேகம் தன் சிறுமேகத்திடம், “இதோ பார்... பிரம்மாண்டமாய் தெரிகிறது பார் அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயம்’’ என்று சுட்டிக் காட்டுகிறது.\nஅப்போது சிறுமேகம் பெருமேகத்திடம் கேட்கிறது. “எல்லாரும் அங்கே செல்கிறார்களே... நாம் செல்ல முடியுமா\nபெருமேகம் பெருமூச்சோடு அதற்கு பதில் சொல்கிறது. “ஏன் முடியாது... தாராளமாக நாம் செல்லலாம். எப்படி என்று கேட்கிறாயா நாம் வெறும் மேகமாய் இருந்தால் போதாது. கருமேகமாய் கருவுற வேண்டும். கருமேகமாய் கருவுற்றால் போதாது... நிறைமேகமாய் நீர் நிறைய தாங்க வேண்டும். அதுவும் போதாது.\nநிறைமேகமாய் உருவான அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயத்தின் மேலே உலாவும் வரம் பெற வேண்டும். அதுவும் போதாது. அப்படி உலவும்போதே நம்மில் காற்று தீண்டி, அங்கேயே நாம் மழையாய் அக்கரைப்பட்டிக்குள் இறங்கிட வரம் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால்தான் நாம் அக்க��ைப்பட்டி சாய்பாபா ஆலயத்தின் மீது மழையாய் நாம் பொழிந்து, அதன் மூலம் பரிசுத்தம் அடைய முடியும்”\nசிறுமேகம் கேட்டது. “மழையாக இறங்கினாலே நாம், அக்கரைப்பட்டி பாபாவை அடைந்துவிட முடியுமா இவ்வளவு பிரம்மாண்டமாய் கோயில் கட்டி வைத்திருக்கிறார்களே... அதற்குள் நாம் எப்படி இறங்க முடியும்\n“நல்ல கேள்வி. ஆனால் மழையாக இருத்தலே பாபாவுக்கு பிடிக்கும். நாம் ஏழையின் குடிசையை மூழ்கடிக்காமல் இருந்தால் பாபாவுக்குப் பிடிக்கும். நாம் உயிர் நீருக்குக் காத்திருக்கும் பயிர்கள் மேல் பெய்தால் பாபாவுக்குப் பிடிக்கும். அது போல அக்கரைப்பட்டி சாய்பாபாவை நாம் தரிசிக்க நல்ல வழி ஒன்றும் உள்ளது”\nசிறுமேகம் சிலிர்த்தபடியே, “சொல் சொல்”என்றது.\n“நாம் அக்கரைப்பட்டியை நோக்கிச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் மழையாய் பொழிவோம். குறிப்பாக வியாழக் கிழமைகளில் பெய்தால் விசேஷம். ஏனென்றால் அன்று அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயத்தை நோக்கிப் பல பேர் செல்வார்கள். அவர்களின் கைகளில், விரல்களில், காதுகளில், தலைகளில், அவர்களின் பாதங்களில் கூட நாம் மழையாய் பொழிவோம். அவர்கள் பாபா சன்னிதியை அடையும்போது அவர்களின் மீதிருந்து நாம் அக்கரைப்படி பாபாவை தரிசிக்கலாம்.\nஅக்கரைப்பட்டி பாபா ஆலயத்தின் மீதும் நாம் பொழியலாம். அப்போது வழியலாம், வழியும்போது பாபாவை நாம் காணலாம்” என்றது பெருமேகம்.\nஇப்போது பெருமேகம், சிறுமேகம் ஆகிய இருமேகங்களும் கருமேகங்களாய் மாறி, அக்கரைப்பட்டியின் மேல் மழையாய் பொழிகின்றன.\nஅக்கரைப்பட்டிக்குச் செல்லும் பாபா பக்தர் ஒருவர் இந்த மழையில் நனைந்தபடி, “பாபா கோயிலுக்குப் போகும்போதுதான் இந்த மழை வரணுமா\nஅவருக்குத் தெரியுமா, மேகங்கள் மேலே பேசிக்கொண்டது. ஆம். அவரோடு மேகங்கள் மழைத்துளிகளாய் மாறி அக்கரைப்பட்டி ஆலயத்துக்குள் செல்கின்றன. அருள்மழைக்காக\nஅக்கரைப்பட்டியில் மழை பெய்தபோது ஒரு மேகம் என்னிடம் சொன்ன ரகசியம் இது. யாருக்கும் சொல்லிவிடாதீர்கள்\nவியாழன், 15 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.prescientrading.com/ta/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-24T09:33:57Z", "digest": "sha1:L4M3ANNCLLEU24HLCHAQH6DM6MUQGBEK", "length": 62735, "nlines": 291, "source_domain": "www.prescientrading.com", "title": "பதிவுபெறு | இலவச வர்த்தக சமிக்ஞைகள் | PrescienTrading", "raw_content": "\nசெய்யும் இல்லை கிரெடிட் கார்டு தேவை\nமேலும் பின்வரும் மென்பொருள் மற்றும் சேவைகளை உள்ளடக்கியது:\nPrescienTrader இன் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்குங்கள், முற்றிலும் இலவசம்.\nPrescientSignals என்றென்றும் இலவச திட்டத்திற்கான அணுகலைப் பெறுங்கள். PrescientSignals என்பது எங்கள் பிரத்யேக AI & சுழற்சிகள் சார்ந்த வர்த்தக சமிக்ஞை சேவையாகும்.\n15 நாட்களுக்கு வரம்பற்ற சுழற்சிகள் பகுப்பாய்வுகளை வழங்கும் இலவச சோதனை API விசையைப் பெறுங்கள்.\nகடவுச்சொல் குறைந்தது 6 எழுத்துகள் நீளமாக இருக்க வேண்டும் மற்றும் மேல் எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் மற்றும் எண்களின் கலவையைக் கொண்டிருக்க வேண்டும்.\nகடவுச்சொல் குறைந்தது 6 எழுத்துகள் நீளமாக இருக்க வேண்டும் மற்றும் மேல் எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் மற்றும் எண்களின் கலவையைக் கொண்டிருக்க வேண்டும்.\nநான் PrescienTrading ஐ ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகளும் நிபந்தனைகளும் மற்றும் தனியுரிமைக் கொள்கை.\nசந்தை மை தளம், இன்க். சந்தாதாரர்களுக்கான தகவல் சேவையாக PrescienTrading வலைத்தளம் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் இது பல்வேறு பத்திரங்களை வாங்குவது, விற்பது மற்றும் வைத்திருப்பது தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கியது. PrescienTrading இன் வெளியீட்டாளர்கள் முதலீட்டு ஆலோசகர்கள் அல்ல, மேலும் எந்தவொரு குறிப்பிட்ட சந்தாதாரருக்கும் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட நபரின் குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு முதலீட்டு ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை வழங்குவதில்லை.\nPrescienTrading வழங்கிய தகவல்கள் நம்பகமானவை என்று நம்பப்படும் மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, ஆனால் துல்லியம் அல்லது முழுமை குறித்து உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. PrescienTrading இன் சந்தாதாரர்கள் அல்லது பத்திரங்களை வாங்குவது, விற்பனை செய்வது அல்லது வைத்திருக்கும் வேறு நபர்கள் எச்சரிக்கையுடன் அவ்வாறு செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.\nPrescienTrading இன் வெளியீட்டாளர்கள் அனைத்து வர்த்தகங்களையும் சந்தாதாரர்களுக்கு வெளிப்படுத்தாமல் முதலீடு அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக விவாதிக்கப்பட்ட பத்திரங்களை வாங்கலாம் அல்லது விற்கலாம். PrescienTrading மற்றும் அதன் வெளியீட்டாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள், எந்தவொரு இழப்புகள் அல்லது சேதங்களுக்கும், பணவியல் அல்லது வேறுவழியிலும் பொறுப்பேற்க மாட்டார்கள், இது PrescienTrading இன் உள்ளடக்கத்தின் விளைவாகும்.\nPrescienTrading ஆல் விவாதிக்கப்பட்ட பத்திரங்கள் ஏகப்பட்டதாக கருதப்பட வேண்டும் மற்றும் அதிக அளவு ஏற்ற இறக்கம் மற்றும் அபாயத்தைக் கொண்டிருக்க வேண்டும்.\nPrescienTrading இணையதளத்தில் உள்ள தகவல்கள் பொது தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றன, இது PrescienTrading இன் சந்தாதாரர்களுக்கு வசதியாக உள்ளது. பொருட்கள் ஒரு தகுதி வாய்ந்த நபர், நிறுவனம் அல்லது நிறுவனத்திடமிருந்து தொழில்முறை ஆலோசனையைப் பெறுவதற்கு மாற்றாக இல்லை. மேலும் முழுமையான மற்றும் தற்போதைய தகவல்களுக்கு பொருத்தமான தொழில்முறை ஆலோசகரை அணுகவும். இந்த பொது தகவல் பொருட்களை PrescienTrading இல் வைப்பதன் மூலம் எந்தவொரு சட்ட அல்லது தொழில்முறை சேவைகளையும் வழங்குவதில் PrescienTrading ஈடுபடவில்லை.\nஒப்பந்தம், சித்திரவதை, கடுமையான பொறுப்பு அல்லது வேறுவழியில், எந்தவொரு நேரடி, மறைமுக, தற்செயலான, விளைவு, அல்லது எங்கள் வலைத்தளத்தின் அணுகல் அல்லது பயன்பாட்டுடன் தொடர்புடைய அல்லது எந்த வகையிலும் எழும் எந்தவொரு நேரடி, மறைமுக, தற்செயலான, விளைவு அல்லது சிறப்பு சேதங்களுக்கும் எந்தவொரு பொறுப்பையும் PrescienTrading மற்றும் அதன் வெளியீட்டாளர்கள் குறிப்பாக மறுக்கின்றனர். , மின்னஞ்சல்கள் அல்லது வேறு ஏதேனும் தகவல் வளங்கள், பிழைகள் அல்லது குறைபாடுகள் தொடர்பான பொறுப்பு, அல்லது பயனருக்கு அல்லது தகவல்களை அனுப்புவதில் தாமதம், தொலைதொடர்பு இணைப்புகளில் குறுக்கீடுகள் உள்ளிட்ட சேதங்களின் சாத்தியக்கூறுகள் குறித்து ப்ரெஸியன் ட்ரேடிங் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் கூட தளம் அல்லது வைரஸ்கள்.\nஇந்த இணையதளத்தில் உள்ள தகவல்களின் துல்லியம் அல்லது முழுமை குறித்து PrescienTrading எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் உத்தரவாதத்தையும் அளிக்காது.\nபிற வலைத்தளங்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு இணைப்பும் வசதிக்காக வழங்கப்படுகின்றன, மேலும் எந்த வகையிலும் PrescienTrading அந்த தளங்களின் உரிமையாளர்களுடனோ அல்லது பங்கேற்பாளர்களுடனோ ஒப்புதல் அளிக்கிறது, ஸ்பான்சர் செய்கிறது, ஊக்குவிக்கிறது அல்லது இணைக்கப்பட்டுள்ளது, அல்லது அந்த தளங்களில் உள்ள எந்தவொரு தகவலையும் அங்கீகரிக்கிறது என்பதைக் குறிக்கவில்லை. வெளிப்படைய���கக் கூறப்படாவிட்டால். இருப்பினும், இணைப்புகள் மூலம் வழங்கப்படும் வலைத்தளங்களிலிருந்து PrescienTrading இழப்பீடு பெறலாம்.\nஇந்த வலைத்தளத்திலுள்ள அனைத்து உரை மற்றும் கிராபிக்ஸ் பதிப்புரிமை உரிமையாளராக PrescienTrading உள்ளது. இங்கு குறிப்பிடப்படக்கூடிய பிற கட்சிகளின் வர்த்தக முத்திரைகள் மற்றும் சேவை அடையாளங்கள் அந்தந்த உரிமையாளர்களின் சொத்து. உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே இங்கு உள்ள தகவல்களின் நகலை நீங்கள் அச்சிடலாம், ஆனால் உரை அல்லது கிராபிக்ஸ் மற்றவர்களுக்கு இனப்பெருக்கம் செய்யவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது அல்லது உங்கள் சொந்த சேவையகத்தில் தகவல்களை கணிசமாக நகலெடுக்கவோ அல்லது இந்த வலைத்தளத்துடன் இணைக்கவோ முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி PrescienTrading.\nஇந்த வலைத்தளத்திலிருந்து கிடைக்கும் ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய கிராபிக்ஸ் பயன்படுத்த மற்றும் இனப்பெருக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது,\nகீழே உள்ள பதிப்புரிமை அறிவிப்பு எல்லா நகல்களிலும் தோன்றும் மற்றும் பதிப்புரிமை மற்றும் இந்த அனுமதி அறிவிப்பு இரண்டும் தோன்றும்.\nஇந்த வலைத்தளத்திலிருந்து கிடைக்கும் ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய கிராபிக்ஸ் பயன்பாடு மற்றும் இனப்பெருக்கம் தனிப்பட்ட, வணிகரீதியான பயன்பாட்டிற்கு மட்டுமே\nஇந்த வலைத்தளத்திலிருந்து கிடைக்கும் லோகோக்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அல்லது தொடர்புடைய கிராபிக்ஸ் எந்த வகையிலும் மாற்றப்படவில்லை.\nஇந்த வலைத்தளத்திலிருந்து கிடைக்கக்கூடிய லோகோக்கள் உள்ளிட்ட எந்த கிராபிக்ஸ் உடன் வரும் உரையிலிருந்து தனித்தனியாகப் பயன்படுத்தப்படவில்லை.\nPrescienTrading API இன் சந்தாதாரர்கள் a / k / a PrescientAPI தங்கள் சொந்த கணக்குகள் அல்லது கிளையன்ட் கணக்குகளை வர்த்தகம் செய்யும் போது வர்த்தக முடிவுகளை எடுப்பதற்கான ஒரு கருவியாக ஏபிஐ பிரத்தியேகமாக பயன்படுத்த உரிமம் பெற்றவர்கள். API இலிருந்து பெறப்பட்ட எந்த தகவலும் அல்லது வர்த்தக சமிக்ஞைகளும் ரகசியமாக கருதப்பட வேண்டும். எந்தவொரு பொது அல்லது தனியார் வலைத்தளத்திலும் PrescientAPI இலிருந்து பெறப்பட்ட தகவல்களை வெளியிடவோ, விநியோகிக்கவோ அல்லது மறுவிற்பனை செய்யவோ அல்லது இந்த தகவலை மற்றவர்களுக்கு மின்னணு முறையில் அல்லது பிற வழிகளில் அனுப்பவோ உரிமம் உங்களை அனுமதி��்காது. குறிப்பாக, வர்த்தக சமிக்ஞைகள் அல்லது வர்த்தக ஆலோசனைகளை விற்க அல்லது PrescienTrading வழங்கும் சேவைகளுடன் போட்டியிடும் எந்தவொரு சேவையையும் இயக்க நீங்கள் PrescientAPI இலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தக்கூடாது.\nவேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவது அல்லது இனப்பெருக்கம் செய்வது சட்டத்தால் வெளிப்படையாக தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் இது சிவில் மற்றும் கிரிமினல் அபராதங்களுக்கு வழிவகுக்கும். மீறுபவர்கள் அதிகபட்சமாக வழக்குத் தொடரப்படுவார்கள்.\nப்ரெஸியன் ட்ரேடிங் வலைத்தளத்தின் எந்தவொரு மறுசீரமைப்பும் அல்லது அதில் உள்ள தகவல்களும், ப்ரெஸியன் ட்ரேடிங்கின் வெளியீட்டாளர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, கண்டிப்பாக தடைசெய்யப்பட்டவை. PrescienTrading வலைத்தளம் அல்லது உள்ளடக்கத்தை நகலெடுப்பது மற்றும் / அல்லது மின்னணு பரிமாற்றம் என்பது பதிப்புரிமை சட்டத்தின் மீறலாகும்.\nஉங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும். PrescienTrading, LLC 220 எமரால்டு விஸ்டா வே சூட் 128 லாஸ் வேகாஸ், என்வி 89144\nஉங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க PrescienTrading உறுதிபூண்டுள்ளது. எங்களை தொடர்பு கொள்ளவும் support@prescientrading.com உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவது குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருந்தால், நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவுவோம். இந்த தளம் அல்லது / மற்றும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி உங்கள் தனிப்பட்ட தரவை செயலாக்க ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த தனியுரிமைக் கொள்கை எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஒரு பகுதியாகும்; விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்தக் கொள்கையையும் ஒப்புக்கொள்கிறீர்கள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் பயன்படுத்தப்படும் சொற்களின் மோதல் ஏற்பட்டால், பிந்தையது மேலோங்கும்.\nஇந்தக் கொள்கையில் பயன்படுத்தப்படும் வரையறைகள்\nநாங்கள் பின்பற்றும் தரவு பாதுகாப்பு கொள்கைகள்\nஉங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பாக உங்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன\nஉங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு\nஉங்கள் தனிப்பட்ட தரவை ந���ங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்\nஉங்கள் தனிப்பட்ட தரவை வேறு யாருக்கு அணுக முடியும்\nஉங்கள் தரவை நாங்கள் எவ்வாறு பாதுகாப்பது\nதனிப்பட்ட தகவல் - அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணக்கூடிய இயற்கை நபர் தொடர்பான எந்த தகவலும். செயலாக்க - தனிப்பட்ட தரவு அல்லது தனிப்பட்ட தரவுகளின் தொகுப்புகளில் நிகழ்த்தப்படும் எந்தவொரு செயல்பாடு அல்லது செயல்பாடுகளின் தொகுப்பு. தரவு பொருள் - தனிப்பட்ட தரவு செயலாக்கப்படும் இயற்கையான நபர். குழந்தை - 16 வயதிற்கு உட்பட்ட ஒரு இயற்கை நபர். நாம் / எங்களுக்கு (மூலதனமாக்கப்பட்டதா இல்லையா) - PrescienTrading\nபின்வரும் தரவு பாதுகாப்புக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்:\nசெயலாக்கம் சட்டபூர்வமானது, நியாயமானது, வெளிப்படையானது. எங்கள் செயலாக்க நடவடிக்கைகள் சட்டபூர்வமான காரணங்களைக் கொண்டுள்ளன. தனிப்பட்ட தரவை செயலாக்குவதற்கு முன்பு உங்கள் உரிமைகளை நாங்கள் எப்போதும் கருதுகிறோம். கோரிக்கையின் பேரில் செயலாக்கம் தொடர்பான தகவல்களை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.\nசெயலாக்கம் நோக்கத்திற்காக மட்டுமே. தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்ட நோக்கத்திற்காக எங்கள் செயலாக்க நடவடிக்கைகள் பொருந்துகின்றன.\nசெயலாக்கம் குறைந்தபட்ச தரவுடன் செய்யப்படுகிறது. எந்தவொரு நோக்கத்திற்கும் தேவையான தனிப்பட்ட தரவின் குறைந்தபட்ச அளவை மட்டுமே நாங்கள் சேகரித்து செயலாக்குகிறோம்.\nசெயலாக்கம் ஒரு கால அவகாசத்துடன் வரையறுக்கப்பட்டுள்ளது. உங்கள் தனிப்பட்ட தரவை தேவைக்கு அதிகமாக நாங்கள் சேமிக்க மாட்டோம்.\nதரவின் துல்லியத்தை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.\nதரவின் நேர்மை மற்றும் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.\nதரவு பொருள் பின்வரும் உரிமைகளைக் கொண்டுள்ளது:\nதகவல் உரிமை - அதாவது உங்கள் தனிப்பட்ட தரவு செயலாக்கப்படுகிறதா என்பதை அறிய நீங்கள் உரிமை வேண்டும்; என்ன தரவு சேகரிக்கப்படுகிறது, அது எங்கிருந்து பெறப்படுகிறது, ஏன், யாரால் அது செயலாக்கப்படுகிறது.\nஅணுகுவதற்கான உரிமை - உங்களிடமிருந்து / உங்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட தரவை அணுக உங்களுக்கு உரிமை உண்டு. சேகரிக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தரவின் நகலைக் கோருவதற்கும் ப���றுவதற்கும் உங்கள் உரிமை இதில் அடங்கும்.\nதிருத்துவதற்கான உரிமை - துல்லியமற்ற அல்லது முழுமையற்ற உங்கள் தனிப்பட்ட தரவை சரிசெய்ய அல்லது அழிக்கக் கோர உங்களுக்கு உரிமை உண்டு.\nஅழிப்பதற்கான உரிமை - சில சூழ்நிலைகளில் உங்கள் தனிப்பட்ட தரவை எங்கள் பதிவுகளிலிருந்து அழிக்குமாறு நீங்கள் கோரலாம்.\nசெயலாக்கத்தை கட்டுப்படுத்தும் உரிமை - சில நிபந்தனைகள் பொருந்தும் இடத்தில், உங்கள் தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை கட்டுப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு.\nசெயலாக்கத்தை எதிர்ப்பதற்கான உரிமை - சில சந்தர்ப்பங்களில் உங்கள் தனிப்பட்ட தரவை செயலாக்குவதை எதிர்க்க உங்களுக்கு உரிமை உண்டு, எடுத்துக்காட்டாக நேரடி சந்தைப்படுத்தல் விஷயத்தில்.\nதானியங்கு செயலாக்கத்தை எதிர்ப்பதற்கான உரிமை - சுயவிவரத்தை உள்ளடக்கிய தானியங்கு செயலாக்கத்தை எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு; மற்றும் தானியங்கு செயலாக்கத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரு முடிவுக்கு உட்படுத்தப்படக்கூடாது. உங்களைப் பற்றிய சட்ட விளைவுகளை உருவாக்கும் அல்லது உங்களைப் கணிசமாக பாதிக்கும் சுயவிவரத்தின் விளைவு இருக்கும்போதெல்லாம் இந்த உரிமையை நீங்கள் பயன்படுத்தலாம்.\nதரவு பெயர்வுத்திறனுக்கான உரிமை - உங்கள் தனிப்பட்ட தரவை இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்தில் பெற உங்களுக்கு உரிமை உண்டு அல்லது அது சாத்தியமானால், ஒரு செயலியில் இருந்து இன்னொரு செயலுக்கு நேரடி பரிமாற்றமாக.\nபுகார் அளிப்பதற்கான உரிமை - அணுகல் உரிமைகளின் கீழ் உங்கள் கோரிக்கையை நாங்கள் மறுத்துவிட்டால், அதற்கான காரணத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். உங்கள் கோரிக்கை கையாளப்பட்ட விதத்தில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉதவிக்கு சரியானது மேற்பார்வை அதிகாரம் - அதாவது மேற்பார்வை அதிகாரத்தின் உதவிக்கு உங்களுக்கு உரிமை உண்டு மற்றும் சேதங்களை கோருவது போன்ற பிற சட்ட தீர்வுகளுக்கான உரிமை உங்களுக்கு உள்ளது.\nசம்மதத்தை திரும்பப் பெறுவதற்கான உரிமை - உங்கள் தனிப்பட்ட தரவை செயலாக்குவதற்கான எந்தவொரு ஒப்புதலையும் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உண்டு.\nநீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல் இது உங்கள் மின்னஞ்சல் முகவரி, பெயர், பில்லிங் முகவரி, வீட்டு முகவரி போன்றவை - முக்கியமாக உங்களுக்கு ஒரு தயாரிப்பு / சேவையை வழங்க அல்லது எங்களுடன் உங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த தேவையான தகவல்கள். இணையதளத்தில் நீங்கள் கருத்து தெரிவிக்க அல்லது பிற செயல்பாடுகளைச் செய்வதற்காக நீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல்களை நாங்கள் சேமிக்கிறோம். இந்த தகவலில், எடுத்துக்காட்டாக, உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை அடங்கும். உங்களைப் பற்றிய தகவல்கள் தானாக சேகரிக்கப்படும் குக்கீகள் மற்றும் பிற அமர்வு கருவிகளால் தானாக சேமிக்கப்படும் தகவல் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் வணிக வண்டி தகவல், உங்கள் ஐபி முகவரி, உங்கள் ஷாப்பிங் வரலாறு (ஏதேனும் இருந்தால்) போன்றவை. உங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த இந்த தகவல் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது அல்லது எங்கள் வலைத்தளத்தின் உள்ளடக்கங்களைப் பார்க்கும்போது, உங்கள் செயல்பாடுகள் உள்நுழைந்திருக்கலாம். எங்கள் கூட்டாளர்களிடமிருந்து தகவல் எங்கள் நம்பகமான கூட்டாளர்களிடமிருந்து அந்த தகவலை எங்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு சட்டபூர்வமான காரணங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தகவல்களை சேகரிக்கிறோம். இது நீங்கள் நேரடியாக அவர்களுக்கு வழங்கிய தகவல் அல்லது பிற சட்ட அடிப்படையில் அவர்கள் உங்களைப் பற்றி சேகரித்த தகவல். எங்கள் கூட்டாளர்களின் பட்டியலைக் காண்க இங்கே. பொதுவில் கிடைக்கும் தகவல் உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பொதுவில் கிடைக்கும்.\nஉங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்\nஇதற்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்துகிறோம்:\nஎங்கள் சேவையை உங்களுக்கு வழங்குங்கள். உதாரணமாக உங்கள் கணக்கைப் பதிவுசெய்வது இதில் அடங்கும்; நீங்கள் கோரிய பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்குதல்; உங்கள் கோரிக்கையின் பேரில் விளம்பர பொருட்களை உங்களுக்கு வழங்குதல் மற்றும் அந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பாக உங்களுடன் தொடர்புகொள்வது; உங்களுடன் தொடர்புகொள்வது மற்றும் தொடர்புகொள்வது; எந்தவொரு சேவைகளிலும் ஏற்படும் மாற்றங்களை உங்களுக்குத் தெரிவிக்கும்.\nஉங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும்\n��ந்தவொரு சட்ட அல்லது ஒப்பந்த கடமைகளையும் பூர்த்தி செய்யுங்கள்\nஉங்கள் தனிப்பட்ட தரவை நியாயமான அடிப்படையில் மற்றும் / அல்லது உங்கள் ஒப்புதலுடன் பயன்படுத்துகிறோம். ஒரு ஒப்பந்தத்தில் நுழைவது அல்லது ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில், பின்வரும் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம்:\nஉங்களுக்கு ஒரு சேவையை வழங்க அல்லது உங்களுக்கு ஒரு தயாரிப்பு அனுப்ப / வழங்க\nவிற்பனை அல்லது விலைப்பட்டியல் தொடர்பாக தொடர்பு கொள்ள\nமுறையான ஆர்வத்தின் அடிப்படையில், பின்வரும் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம்:\nதனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளை உங்களுக்கு அனுப்ப * (எங்களிடமிருந்தும் / அல்லது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர்களிடமிருந்தும்)\nவழங்கப்படும் / வழங்கப்பட்ட தயாரிப்புகள் / சேவைகளின் தரம், வகை மற்றும் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதற்காக எங்கள் வாடிக்கையாளர் தளத்தை (வாங்கும் நடத்தை மற்றும் வரலாறு) நிர்வகிக்கவும் பகுப்பாய்வு செய்யவும்\nவாடிக்கையாளர் திருப்தி தொடர்பான கேள்வித்தாள்களை நடத்த\nநீங்கள் வேறுவிதமாக எங்களுக்குத் தெரிவிக்காத வரையில், உங்கள் வாங்கும் வரலாறு / உலாவல் நடத்தைக்கு ஒத்த அல்லது ஒத்த தயாரிப்புகள் / சேவைகளை உங்களுக்கு வழங்குவதை நாங்கள் எங்கள் நியாயமான ஆர்வமாக கருதுகிறோம். உங்கள் ஒப்புதலுடன் பின்வரும் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை செயலாக்குகிறோம்:\nஉங்களுக்கு செய்திமடல்கள் மற்றும் பிரச்சார சலுகைகளை அனுப்ப (எங்களிடமிருந்தும் / அல்லது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர்களிடமிருந்தும்)\nபிற நோக்கங்களுக்காக நாங்கள் உங்கள் சம்மதத்தை கேட்டுள்ளோம்\nசட்டத்திலிருந்து உயரும் கடமைகளை நிறைவேற்றுவதற்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம் மற்றும் / அல்லது சட்டத்தால் வழங்கப்பட்ட விருப்பங்களுக்கு உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம். சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை அநாமதேயமாக்குவதற்கும், அத்தகைய தரவுகளைப் பயன்படுத்துவதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு. இந்தக் கொள்கையின் பெயர் அநாமதேயமாக இருக்கும்போது மட்டுமே அதைப் பயன்படுத்துவோம். கணக்கியல் நோக்கங்களுக்காக அல்லது சட்டத்���ிலிருந்து பெறப்பட்ட பிற கடமைகளுக்குத் தேவையான வரை உங்கள் பில்லிங் தகவல்களையும் உங்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட பிற தகவல்களையும் நாங்கள் சேமிக்கிறோம். இங்கே குறிப்பிடப்படாத கூடுதல் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்கலாம், ஆனால் தரவு சேகரிக்கப்பட்ட அசல் நோக்கத்துடன் இணக்கமாக இருக்கும். இதைச் செய்ய, நாங்கள் இதை உறுதி செய்வோம்:\nதனிப்பட்ட தரவுகளின் நோக்கங்கள், சூழல் மற்றும் தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு மேலும் செயலாக்கத்திற்கு ஏற்றது;\nமேலும் செயலாக்கம் உங்கள் நலன்களுக்கு தீங்கு விளைவிக்காது\nசெயலாக்கத்திற்கு பொருத்தமான பாதுகாப்பு இருக்கும்.\nமேலும் செயலாக்கம் மற்றும் நோக்கங்கள் குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.\nஉங்கள் தனிப்பட்ட தரவை வேறு யார் அணுகலாம்\nஉங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் அந்நியர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவு சில சந்தர்ப்பங்களில் எங்கள் நம்பகமான கூட்டாளர்களுக்கு உங்களுக்கு சேவையை வழங்குவதை சாத்தியமாக்குவதற்காக அல்லது உங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. உங்கள் தனிப்பட்ட தரவுக்கு போதுமான அளவிலான பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய செயலாக்க கூட்டாளர்களுடன் மட்டுமே நாங்கள் பணியாற்றுகிறோம். உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் மூன்றாம் தரப்பினருக்கோ அல்லது பொது அதிகாரிகளுக்கோ வெளியிடுகிறோம். உங்கள் தனிப்பட்ட தரவை நீங்கள் ஒப்புக் கொண்டால் அல்லது அதற்கு வேறு சட்டபூர்வமான காரணங்கள் இருந்தால் மூன்றாம் தரப்பினருக்கு நாங்கள் அதை வெளியிடலாம்.\nஉங்கள் தரவை நாங்கள் எவ்வாறு பாதுகாப்பது\nஉங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். தரவை (HTTPS போன்றவை) தொடர்புகொள்வதற்கும் மாற்றுவதற்கும் பாதுகாப்பான நெறிமுறைகளைப் பயன்படுத்துகிறோம். பொருத்தமான இடங்களில் அநாமதேயமாக்கல் மற்றும் புனைப்பெயரைப் பயன்படுத்துகிறோம். சாத்தியமான பாதிப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு எங்கள் அமைப்புகளை நாங்கள் கண்காணிக்கிறோம். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தாலும் தகவலின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இருப்��ினும், தரவு மீறல்கள் குறித்து பொருத்தமான அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக நாங்கள் உறுதியளிக்கிறோம். உங்கள் உரிமைகள் அல்லது நலன்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கவும், ஏதேனும் மீறல்கள் ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு உதவவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். எங்களிடம் எங்களிடம் கணக்கு இருந்தால், உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nகுழந்தைகளிடமிருந்து தகவல்களை சேகரிக்கவோ அல்லது தெரிந்தே சேகரிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. எங்கள் சேவைகளைக் கொண்ட குழந்தைகளை நாங்கள் குறிவைக்கவில்லை.\nநாங்கள் பயன்படுத்தும் குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள்\nவாடிக்கையாளர் நடத்தை பகுப்பாய்வு செய்ய, வலைத்தளத்தை நிர்வகிக்க, பயனர்களின் இயக்கங்களைக் கண்காணிக்க மற்றும் பயனர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க நாங்கள் குக்கீகள் மற்றும் / அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். எங்களுடன் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கவும் மேம்படுத்தவும் இது செய்யப்படுகிறது. குக்கீ என்பது உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட ஒரு சிறிய உரை கோப்பு. தளங்கள் செயல்பட உதவும் குக்கீகள் தகவல்களை சேமிக்கின்றன. எங்கள் வலைத்தளத்தால் உருவாக்கப்பட்ட குக்கீகளை மட்டுமே நாங்கள் அணுக முடியும். உலாவி மட்டத்தில் உங்கள் குக்கீகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம். குக்கீகளை முடக்கத் தேர்ந்தெடுப்பது உங்கள் சில செயல்பாடுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம். பின்வரும் நோக்கங்களுக்காக நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்:\nதேவையான குக்கீகள் - உள்நுழைவது போன்ற சில முக்கியமான அம்சங்களை எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் பயன்படுத்த இந்த குக்கீகள் தேவை. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேகரிக்காது.\nசெயல்பாட்டு குக்கீகள் - இந்த குக்கீகள் செயல்பாட்டை வழங்குகின்றன, இது எங்கள் சேவையைப் பயன்படுத்துவதை மிகவும் வசதியாக்குகிறது மற்றும் மேலும் தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களை வழங்குவதை சாத்தியமாக்குகிறது. எடுத்துக்காட்டாக, அவர்கள் உங்கள் பெயரையும் மின்னஞ்சலையும் கருத்து வடிவங்களில் நினைவில் வைத்திருக்கலாம��, எனவே அடுத்த முறை கருத்து தெரிவிக்கும்போது இந்த தகவலை மீண்டும் உள்ளிட வேண்டியதில்லை.\nஅனலிட்டிக்ஸ் குக்கீகள் - எங்கள் வலைத்தளம் மற்றும் சேவைகளின் பயன்பாடு மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க இந்த குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன\nவிளம்பர குக்கீகள் - உங்களுக்கும் உங்கள் நலன்களுக்கும் பொருத்தமான விளம்பரங்களை வழங்க இந்த குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, நீங்கள் ஒரு விளம்பரத்தை எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்த அவை பயன்படுத்தப்படுகின்றன. வலைத்தள ஆபரேட்டரின் அனுமதியுடன் விளம்பர நெட்வொர்க்குகள் மூலம் அவை வழக்கமாக வலைத்தளத்திற்கு வைக்கப்படுகின்றன. இந்த குக்கீகள் நீங்கள் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட்டீர்கள் என்பதை நினைவில் கொள்க, இந்தத் தகவல் விளம்பரதாரர்கள் போன்ற பிற நிறுவனங்களுடன் பகிரப்படுகிறது. பெரும்பாலும் இலக்கு அல்லது விளம்பர குக்கீகள் பிற நிறுவனத்தால் வழங்கப்படும் தள செயல்பாட்டுடன் இணைக்கப்படும்.\nஉங்கள் உலாவி அமைப்புகள் வழியாக உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட குக்கீகளை அகற்றலாம். மாற்றாக, தனியுரிமை மேம்பாட்டு தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சில 3 வது தரப்பு குக்கீகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம் optout.aboutads.info அல்லது youronlinechoices.com. குக்கீகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பார்வையிடவும் allaboutcookies.org. எங்கள் வலைத்தளத்தின் போக்குவரத்தை அளவிட Google Analytics மற்றும் / அல்லது Facebook Analytics ஐப் பயன்படுத்துகிறோம். கூகிள் அவற்றின் சொந்தமானது தனியுரிமைக் கொள்கை கூகுள் அனலிட்டிக்ஸ் கண்காணிப்பிலிருந்து விலக விரும்பினால், பார்வையிடவும் Google Analytics விலகல் பக்கம். பேஸ்புக் அவற்றின் சொந்தமானது தனியுரிமைக் கொள்கை. பேஸ்புக் கண்காணிப்பதை நீங்கள் விலக்க விரும்பினால், பார்வையிடவும் அமைப்புகள் உங்கள் பேஸ்புக் கணக்கில் பக்கம்.\nமேற்பார்வை ஆணையம் மின்னஞ்சல்: info@dataprotection.ie தொலைபேசி: +353 57 868 4800\nஇந்த தனியுரிமை கொள்கையில் மாற்றங்கள்\nஇந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். கடைசியாக மாற்றியமைக்கப்பட்டது ஜூன் 24, 2018.\nகுறிப்பு: உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்ட் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படிவத்தின் சில கூறுகள் சரியாக வேலை செய்ய ஜாவாஸ்கிரிப்ட் தேவைப்படலாம். படிவத்தை சமர்ப்பிப்பதில் சிக்கல் இருந்தால், ஜாவாஸ்கிரிப்டை சிறிது நேரத்தில் இயக்கி மீண்டும் சமர்ப்பிக்கவும். ஜாவாஸ்கிரிப்ட் அமைப்புகள் பொதுவாக உலாவி அமைப்புகள் அல்லது உலாவி டெவலப்பர் மெனுவில் காணப்படுகின்றன.\nதினமும் உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் வழங்கப்படும் இலவச வர்த்தக சமிக்ஞைகளைப் பெற குழுசேரவும்\nஇலவச சமிக்ஞைகள் ஒரு வாரம் தாமதமாகும். முந்தைய வார கணிப்புகளை உண்மையான முடிவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம், எங்கள் PrescientSignals சேவையை ஆபத்து இல்லாத மதிப்பீடு செய்ய இது உங்களை அனுமதிக்கிறது.\nPrescientSignals வழங்கும் தினசரி வர்த்தக சமிக்ஞைகள்\nதினமும் உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் வழங்கப்படும் இலவச வர்த்தக சமிக்ஞைகளைப் பெற குழுசேரவும்\nஇலவச சமிக்ஞைகள் ஒரு வாரம் தாமதமாகும். முந்தைய வார கணிப்புகளை உண்மையான முடிவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம், எங்கள் PrescientSignals சேவையை ஆபத்து இல்லாத மதிப்பீடு செய்ய இது உங்களை அனுமதிக்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Capital-Film-Works-Web-Series", "date_download": "2020-09-24T08:08:04Z", "digest": "sha1:OY62V5NSDHCY5Z473F6HKDYD7HQVEEJU", "length": 16703, "nlines": 304, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்” - பரபரப்பான புதிய இணையத் தொடர் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nஎஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்” - பரபரப்பான புதிய இணையத் தொடர்\nஎஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்” - பரபரப்பான புதிய இணையத் தொடர்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 'கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்' தயாரிப்பில், எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்” - பரபரப்பான புதிய இணையத் தொடர்\nதேசிய விருது வென்ற 'ஆரண்யகாண்டம்' மற்றும் நாணயம், சென்னை 28, திருடன் போலீஸ் ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ், 'அதிகாரம்' மூலம் முதன் முறையாக இணையத் தொடர் தயாரிப்பில் தடம் பதிக்கிறது.\nஇன்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க, படப்பிடிப்பு இனிதே நடைபெற்று வருகிறது.\nபிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி. சரண் முதன் முறையாக இந்த இணையத் தொடரைத் தயாரித்து, இயக்குகிறார்.\nஅன்பும் அதிகாரமும் எதிர்மறை விகிதாச்சார இயல்புடையதாக இருக்க, 'அதிகாரம்' அரசியலை மையமாகக் கொண்ட ஒரு பரபரப்பான கதைகளத்துடன் தயாராகிறது.\nஇத்தொடர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடையத் துடிக்கும் சாதாரண இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை.\nதேசிய அளவில் முதல் முறையாக சமகால அரசியலையும், அதன் போக்கையும் மிகத் தீவிரமாய் பேசப் போகிறது அதிகாரம் என்கிறார் இத்தொடரின் ஆக்கம் எழுத்து மற்றும் வசனகர்த்தாவாகிய கேபிள் சங்கர்.\nஇத்தொடரில் ’வெள்ளைப்பூக்கள்’ தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, 'பிக்பாஸ்' புகழ் அபிராமி, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், 'சூது கவ்வும்' சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ ஆகியோர் நடிக்கிறார்கள்.\nராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பைக் கவனிக்க, இசை தீனா தேவராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கலை இயக்குனராக ரெமியனும், சண்டைப்பயிற்சிக்கு ஸ்டண்ட் செல்வாவும் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 'கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்' தயாரிப்பில், கேபிள் சங்கரின் ஆக்கம்-எழுத்து வசனத்தில், எஸ்.பி. சரண் இயக்கும் “அதிகாரம்” ஒரு பரபரப்பான அரசியல் தொடராக அமைகிறது.\nஅரவிந்த் ஆகாஷ் வினோதினி வைத்யநாதன்\nதயாரிப்பு: கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்\nஇணை தயாரிப்பு: சிவலட்சுமணன் & இம்தியாஸ் ஷரீப்\nவடிவமைப்பு: 24 ஏ எம்\nஆடை அலங்காரம்: சோஃபியா ஜெனிபர்\nஆக்கம் - எழுத்து - வசனம்: கேபிள் சங்கர்\nமக்கள் தொடர்பு: நிகில் முருகன்\nவின் நியூஸின் “வின் வர்த்தகம் – பங்குச்சந்தை நேரலை” நிகழ்ச்சி\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு”\nஇந்த பொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-09-24T08:03:25Z", "digest": "sha1:ZEWQFMAIY3EW6WNVA2D7XYCDAR5B7I77", "length": 4086, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது |", "raw_content": "\nஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது\nஇந்தியக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.\nஇரண்டு நாள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தியக் கடற்படையின் நாசகாரி கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.\nஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ராஜேஸ் நாயர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையின் மேற்கு பிராந்திய தளபதி றியர் அட்மிரல் நிசாந்த உலுகெதென்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.\nஇதில் இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவும் கலந்து கொண்டார்.\n146 மீற்றர் நீளம் கொண்ட ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பலில் 35 அதிகாரிகள் உள்ளிட்ட 350 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.\nஅதிநவீன பிரமோஸ், தனுஷ் உள்ளிட்ட ஏவுகணைகளைத் தாங்கிய இந்தக் கப்பலில் உலங்குவானூர்தி ஒன்று தரித்திருக்கும் வசதிகளும் உள்ளன.\nஇந்தக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-24T08:34:19Z", "digest": "sha1:MSDCMCTMXDBZK3SXDQGD457JNB56QNAI", "length": 6170, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "பொலிஸாரின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து |", "raw_content": "\nபொலிஸாரின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து\nயாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.\nஎனினும் இந்த விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில், யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான பொலிஸார் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.\nஅதனைக் கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினர்களும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் பல இடங்களிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇதனால் பொலிஸார் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு நிலையிலேயே யாழ். உட்பட வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்றும் ஆகவே இக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வரையில் பொலிஸாருக்கான விடுமுறைகளையும் இரத்துச் செய்துள்ளார்.\nஅத்தோடு நத்தார் நிகழ்ச்சி மற்றும் சமூக விரோத கும்பலில் அட்டகாசங்கள் மற்றும் இவற்றுக்கு கட்டுப்படுத்த பொலிஸ் எடுத்த நடவடிக்கையில் திருப்தியில்லை போன்ற மூன்று காரணங்களின் நிமித்தம் நேற்று முன்தினம் முதல் இந்த விடுமுறைகளை மறு அறிவித்தல் வரும் வரைக்கும் இரத்துச் செய்துள்ளார்.\nஇதேவேளை நேற்று முன்தினம் பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் விடப்பட்ட விடுமுறை இரத்து தொடர்பான அறிவித்தலில் சிறு மாற்றம் செய்து 20ஆம் திகதி அறிவித்தல் விடுத்துள்ளார்.\nஅதாவது குறிப்பிட்ட சிலருக்கு விடுமுறைகளை வழங்குமுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=84834", "date_download": "2020-09-24T09:29:02Z", "digest": "sha1:I54P54E2WKNVKO7JDGGL5UUEVLICDOMT", "length": 7619, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "பொங்கல் சென்டிமென்ட்டாக ஜன-16ல் வெளியாகும் பிக் பிரதர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்���ு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபொங்கல் சென்டிமென்ட்டாக ஜன-16ல் வெளியாகும் பிக் பிரதர்\nபதிவு செய்த நாள்: ஜன 14,2020 15:19\nமலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனரான சித்திக் டைரக்சனில் மூன்றாவது முறையாக மோகன்லால் நடித்துள்ள படம் பிக் பிரதர்.. இந்தப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் இந்தப்படம் வரும் ஜனவரி-16ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பொதுவாக சித்திக் இயக்கம் படங்கள் எல்லாம் ஏப்ரல் மாதம் தான் வெளியாகும்படி பார்த்துக்கொள்வார்.. அதேசமயம் தமிழில் அவர் இயக்கிய பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையில் தான் ரிலீஸாகி வெற்றி பெற்றன.\nஅந்த சென்டிமென்ட்படி தற்போது மலையாளத்திலும் பொங்கல் பண்டிகை ரிலீசாகவே பிக் பிரதர் படத்தை வெளியிடுகிறார் சித்திக். ஹனிரோஸ், அதிதி மேனன், அர்பாஸ் கான், அனூப் மேனன் ஆகியோர் நடித்துள்ள, அண்ணன் தம்பி பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உருவாகியுள்ள இந்தப்படம் மோகன்லாலுக்கும் ஒரு பாட்ஷா படம் போல அமையும் என இதன் ட்ரெய்லர் உணர்த்துகிறது..\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநல்ல கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுருதி ஆட்டம் பணிகள் நிறைவு: ஓடிடியில் வெளிவருகிறது\nபாண்டியன் ஸ்டோரில் இணைந்த சத்ய சாய் கிருஷ்ணா\nஉலகில் அதிக செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/category/category?pubid=0853&showby=list&sortby=pricehigh", "date_download": "2020-09-24T07:31:22Z", "digest": "sha1:DFRNZ3O3HMWBFCHHIUYP4AT6F7S3C4QT", "length": 5010, "nlines": 125, "source_domain": "marinabooks.com", "title": "தெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஆங்கிலம் - ஆங்கிலம் - அழகு தமிழ் அகராதி\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஆங்கிலம் - ஆங்கிலம் - அழகு தமிழ் அகராதி\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதிருமுறைகளின் உண்மை இயல்புகள்-தமிழ் மெய்ப் பொருள் நூல் வரிசை எண்-1\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nசெந்தமிழ் அகராதி (மாற்றுத் தமிழ்ச் சொற்கள்)\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஒளவையார் பாடல்களின் கருத்துக்கள் - தமிழ் மெய்ப் பொருள் நூல் வரிசை எண்-2\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஆங்கிலம் - அழகு தமிழ் அகராதி\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஆங்கிலம் - தமிழ் சிறிய அகராதி\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nபெரியாரின் வரலாறும் சிந்தனைகளும் - தமிழ் மெய்ப் பொருள் நூல் வரிசை எண்-3\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-madras-recruitment-2019-project-assistant-vacancies-004448.html", "date_download": "2020-09-24T07:35:35Z", "digest": "sha1:74NFCMOKVRG7SWRRRWZGHSE2TPNLAGDL", "length": 12777, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..! தகுதி என்ன தெரியுமா? | IIT Madras Recruitment 2019 for Project Assistant Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..\nசென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..\nசென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : திட்ட உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல்\nவயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sctimst.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.02.2019 அன்று காலை 10.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 hr ago ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n19 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n20 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n22 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nFinance Infosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\nMovies குஷ்புவின் கூந்தல் ரசியம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nNews திமுகவில் எடப்பாடியாரா.. இது எப்போ ஆன்லைன் மூலம் ஆள் பிடிக்க போய்.. தொடரும் \"டெக்னிக்\" பரிதாபங்கள்\nLifestyle உருளைக்கிழங்குனா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அப்ப இது உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சேயாகணும்...\nSports இப்போது வேண்டாம்.. ரிஸ்க் எடுக்கமுடியாது.. ஒதுங்கி செல்லும் பாண்டியா..மும்பை மீது வலுக்கும் சந்தேகம்\nAutomobiles பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மா���்டீங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-4-world-cup-records-of-sachin-tendulkar", "date_download": "2020-09-24T08:31:54Z", "digest": "sha1:7QSQYCKQRXTVKDXO5TQRJ7IMDPAXORRS", "length": 10185, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "எவராலும் தொடமுடியாத சச்சினின் 4 உலககோப்பை சாதனைகள்", "raw_content": "\nஎவராலும் தொடமுடியாத சச்சினின் 4 உலககோப்பை சாதனைகள்\nஉலக கிரிக்கெட்டின் அர்த்தம் என சச்சின் டெண்டுல்கரை வர்ணனை செய்கிறார்கள்\nநவீன கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் இந்த நான்கு சாதனைகளையும் முறியடிக்க முடியாத சாதனையாக திகழும் என்பது கணிப்பு\nஇந்திய அணிக்காக 2 சகாப்தங்களாக விளையாடும் சச்சின் டெண்டுல்கர் 6 உலக கோப்பைகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், உலக கிரிக்கெட்டின் அடையாளம் என சச்சின் டெண்டுல்கரை வர்ணனை செய்கிறார்கள்.\nவெறும் 19 வயதில் 1992 தனது முதல் உலககோப்பையில் விளையாடிய இவர் இறுதியாக 2011 உலககோப்பையில் காட்சியளித்திருந்தார்.\n2003 சச்சின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய 98 விரல்விட்டு எண்ணகூடிய 10 சிறந்த உலககோப்பை ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது , தனது தந்தை இழப்பின் போது கென்யா அணிக்கு எதிராக விளாசிய 143 உலக கிரிக்கெட் ரசிகர்களால் இன்றுவரை நினைவு கூறப்படுகிறது மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2011 உலககோப்பையில் ஆடியது ரசிகர்களால் மறக்கமுடியாத ஆட்டங்களாகும்.\nசச்சின் டெண்டுல்கர் உலககோப்பைகளில் செய்த சாதனைகள் பல அதில் முறியடிக்க முடியாத 4 சாதனைகளை பார்ப்போம்.\n#4. உலககோப்பைகளில் அதிக நான்கு ஓட்டங்களை அடித்த ஒரே வீரர்:\nஉலககோப்பைகளில் 200 இக்கு மேற்பட்ட நான்கு ஓட்டங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை சச்சின் தன்னகத்தே கொண்டுள்ளார்.\nஉலககோப்பைகளில் 200 இக்கு மேற்பட்ட நான்கு ஓட்டங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை சச்சின் தன்னகத்தே கொண்டுள்ளார். மொத்தமாக 45 உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 241 நான்கு ஓட்டங்களை விளாசியுள்ளார்.\nஇந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னால் தலைவர் ரிக்கி பாண்டிங் வெறும் 96 நான்கு ஓட்டங்களையே அடித்துள்ளார். தனது அருகில் உள்ள போட்டியாளரை விட 104 நான்கு ஓட்டங்கள் முன்னிலையில் சச்சின் இருப்பது முக்கிய அம்சமாகும். தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் 90 நான்கு ஓட்டங்களை அடித்த எந்த ஒரு வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n#3. உலககோப்பைகளில் அதிக ஓட்டடங்களை குவித்த வீரர்\nஉலககோப்பைகளில் 2000 ஓட்டங்களை அடித்துள்ள ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 227 ஓட்டங்களை 56.95 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். இதில் 6 சதங்களும், 15 அரைசதங்களும் உள்ளடங்குகிறது.\nஇந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ரிக்கி பாண்டிங்-ஐ விட சச்சின் 535 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளார். இந்த வரிசையில் 1000 ஓட்டங்களை நெருங்கியுள்ள கிரிஸ் கேய்ல் தற்போது விளையாடிக் கொண்டிருப்பவர்களில் முன்னிலையில் இருப்பவர்ஆவார் இவர் 944 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவருக்கு இந்த இலக்கு ஒரு எட்டாக்கனியாகும்.\n#2. உலககோப்பைகளில் அதிக அரை சதங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரே வீரர்\nஉலககோப்பைகளில் 15 அறைசதங்களையும் 6 சதங்களையும் சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ளார்\nஉலககோப்பைகளில் 15 அரைசதங்களையும், 6 சதங்களையும் சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ளார். இது மொத்தமாக 21 அறைசதங்களை உள்ளடக்குகிறது. இந்த வரிசையில் இரண்டாம் இடத்தை குமார் சங்கக்கார உள்ளார்.\nதற்போது இருக்கும் வீரர்களில் 6 அரைசதங்களுக்கு மேல் அடித்த வீரர் எவரும் இல்லை.\n#4. உலக கோப்பைகளில் அதிகூடிய போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்\n6 உலககோப்பைகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 44 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்\n6 உலககோப்பைகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 44 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 42 உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள ரிக்கி பாண்டிங் சச்சினுக்கு அடுத்த படியாக இவ்வரிசையில் உள்ளார்.\n26 போட்டிகளில் விளையாடிவரும் கிறிஸ் கேய்ல் தற்போது விளையாடும் வீரகளில் முன்னிலையில் இர���ப்பவர் இருப்பினும் இவரால் சச்சினின் சாதனையை நெருங்குவது ஒரு முடியாத காரியமாகவே கருதப்படுகிறது.\nநவீன கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் இந்த நான்கு சாதனைகளையும் முறியடிக்க முடியாத சாதனையாக திகழும் என்பது கணிப்பு.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/07/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-24T09:23:00Z", "digest": "sha1:REYCNIRXSEP5ENVWPYBTCQ2XXZGKNFMS", "length": 5722, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை..!! – TubeTamil", "raw_content": "\nஉப அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான 3 ஆம் தர மாணவன் மருத்துவமனையில் அனுமதி..\nநியூ டயமன்ட் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு..\nமுன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சாட்சியம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..\nநாளை முதல் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை..\nஉப அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான 3 ஆம் தர மாணவன் மருத்துவமனையில் அனுமதி..\nநியூ டயமன்ட் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு..\nஇலங்கை மீது கவனம் செலுத்தியுள்ள மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி. அனுப்பியுள்ள முக்கிய கடிதம்..\nஉப அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான 3 ஆம் தர மாணவன் மருத்துவமனையில் அனுமதி..\nநியூ டயமன்ட் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு..\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nகொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை..\nஅமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது – டிரம்ப் தகவல்..\nஆஸ்திரேலிய கடற்கரையில் உயிரிழந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்வு..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவை��ள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/srilanka/01/256206?ref=archive-feed", "date_download": "2020-09-24T09:24:37Z", "digest": "sha1:X3D4GKKCBQ3NRS7L2KT6NAE5GWWWCUML", "length": 9994, "nlines": 135, "source_domain": "www.tamilwin.com", "title": "வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய உற்சவம் தொடர்பில் வவுனியா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய உற்சவம் தொடர்பில் வவுனியா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வினை நடாத்துவதற்கு பொலிசாரால் கோரப்பட்ட தடை உத்தரவு விண்ணப்பத்தை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nவவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளைய தினம் திருவிழா நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் அதனை தடுக்கும் விதமாககுற்றவியல் சட்டக்கோவையின் 106வது பிரிவின் கீழ் தடைஉத்தரவு விண்ணப்பம் ஒன்றினை வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கோரியிருந்தனர்.\nஇன்றைய தினம் இதனை ஆராய்ந்த நீதிபதி பொலிசாரால் கோரப்பட்ட குறித்த தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், திருவிழா நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.\nகுறித்த வழக்கில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில்10 ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவழக்கில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளில் ஒருவரான காண்டீபன் கருத்து தெரிவித்த போது,\nதொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் ��ாயகம் அனுப்பிய கடிதத்தினை சார்பாக வைத்து, விழாக்கள் இடம்பெறும் போது தொல்பொருளியல் சாதனங்களுக்கு சேதம் விளைவித்துவிடும் என்ற வகையில் குறித்த தடை உத்தரவு பொலிசாரால் கோரப்பட்டிருந்தது.\n106 பிரிவின் கீழே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் போது மட்டுமே பொலிசார் அதனை கையாளமுடியும். ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் இல்லாமல் அவர்கள் இந்த விடயத்தில் தான்தோன்றித்தனமாக,எதேச்சதிகாரமாக இதனை கையாண்டுள்ளனர்.\nஅந்தபிரிவின் ஏற்பாடுகளை நன்கு அறிந்திருந்தும் இவ்வாறானதொரு விண்ணப்பத்தை செய்து நிகழ்வை தடுப்பதற்கு பொலிசார் முனைந்துள்ளனர் எனினும் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/06/1-9.html", "date_download": "2020-09-24T08:36:12Z", "digest": "sha1:TFNXXJHEEAHC2L2K7JP2XVYHBYDDW66R", "length": 10693, "nlines": 301, "source_domain": "www.asiriyar.net", "title": "பள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள் - Asiriyar.Net", "raw_content": "\nHome CEO/DEO/BEO Corona பள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்\nபள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்\nபொருள்: பள்ளிக் கல்வி - சென்னை மாவட்டம் - கொரானா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள் - அனைத்து வகைப் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் - சார்ந்து, எண்.213, நாள்.15.03.2020 மற்றும் செய்தி குறிப்பு எண்.031, நாள்.16.03.2020. 2. அரசாணை நிலை (எண்) 152, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் (பிர துறை நாள்.23.03.2020 நாள்.25.03.2020 ந.க.எண்.014598/பிசி/2020 நாள்.25.03.2020\nபார்வை 3 இல் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படியும், பார்வை 4 இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படியும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால்\nஇக்கல்வியாண்டில் (2019-2020) அனைத்து வகை பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என ஏற்கனவே ற்றறிக் ப்பப்பட்டுள்ளது.\nதங்கள் பள்ளித் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இ ப்பு: பன்னிக் கல்வி இயக்குநரின் கடித நகக் சென்னை.\n1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், சென்னை மாவட்டம்.\n2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், சென்னை மாவட்டம்.\n1. பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து ப்பப்படுகி\n2. கல்வி அலுவலர், சென்னை மாநகராட்சி, சென்னை-03 அவர்களுக்கு தகவலுக்காக ர் ப்பப்படுகி\nதினசரி தலைமை ஆசிரியரும், சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - CEO Proceeding\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=84835", "date_download": "2020-09-24T09:28:57Z", "digest": "sha1:WG5UIX7NRBX3RA3THP5X7FXJ7JU53TJI", "length": 7251, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "முதன்முறையாக ஐபிஎஸ் அதிகாரியாக மம்தா மோகன்தாஸ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமுதன்முறையாக ஐபிஎஸ் அதிகாரியாக மம்தா மோகன்தாஸ்\nபதிவு செய்த நாள்: ஜன 14,2020 15:20\nமலையாளத்தில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் பாரன்சிக்.. மலையாள சினிமாவில் முழுக்க முழுக்க பாரன்சிக் விஷயங்களை மையப்படுத்திய முழுநீள படமாக க்ரைம் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை அகில் பால் மற்றும் அனஸ் கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்குகின்றனர்.\nஇந்தப் படத்தில் கதாநாயகிகளாக மம்தா மோகன்தாஸ் மற்றும் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்த ரெபா மோனிகா ஜான். ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரித்திகா சேவியர் என்கிற ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்.. 15 வருடங்களுக்கு முன் சினிமாவுக்குள் நுழைந்த மம்தா மோகன்தாஸ் முதன்முதலாக இந்தப்படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநல்ல கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுருதி ஆட்டம் பணிகள் நிறைவு: ஓடிடியில் வெளிவருகிறது\nபாண்டியன் ஸ்டோரில் இணைந்த சத்ய சாய் கிருஷ்ணா\nஉலகில் அதிக செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/09/16154043/1697678/TN-Assembly-Kisan-Scam-Allegation.vpf", "date_download": "2020-09-24T07:32:58Z", "digest": "sha1:CKJSZ4BYTZK2PPYJC3ZYJXSFA7Y5N23A", "length": 10447, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கிசான் திட்ட முறைகேடு விவகாரம்: \"சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்\" - பேரவையில் தி.மு.க, காங்கிரஸ் வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிசான் திட்ட முறைகேடு விவகாரம்: \"சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்\" - பேரவையில் தி.மு.க, காங்கிரஸ் வலியுறுத்தல்\nபதிவு : செப்டம்பர் 16, 2020, 03:40 PM\nதமிழகத்தில் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.\nபேரவையில் இந்த திட்டம் குறித்து பேசிய தி.மு.க உறுப்பினர் பொன்முடி, திட்டம் மத்திய அரசுக்கானது என்றாலும் பயனாளர்கள் விவரங்களை சரிபார்ப்பது மாநில அரசு ஊழியர்கள் தான் என்றும், இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, விவசாயிகளை காக்க வேண்டிய அரசு, அவர்களுக்கு மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டினார். 110 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாகவும், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இடைத்தரகர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் \"பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு\" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\n370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் \"தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது\" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.\nசசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு\nநில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nதமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - \"மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை\"\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.\n\"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்\" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி\nபத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக\nதேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை ப���த்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2019/11/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-09-24T09:10:30Z", "digest": "sha1:FJDEHXVWEYJOMAUQLW3YV7QYTKKIFKGS", "length": 12547, "nlines": 176, "source_domain": "yourkattankudy.com", "title": "இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது: பஷீர் சேகுதாவூத் – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஇந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது: பஷீர் சேகுதாவூத்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோடாபய ரஜபக்ஷவுக்கு ஆதரவான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முதலாவது பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை (01) ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது.\nஇதில் பஷீர் சேகுதாவூத் உரையாற்றுகையில்,\nஇந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வரவே முடியாது. ஏனென்றால் இந்த நாட்டில் அதிகமாக வாழ்பவர்கள் சிங்களவர்கள் ஆவர். அவர்களின் அதிகப்படியான வாக்குகள் கோதாபய ராஜபக்ஷவுக்குத்தான் கிடைக்கும். அதே போல சிறுபான்மை மக்களின் ஒரு தொகை வாக்குகளும் அவருக்கு கிடைக்கும். பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை மக்களின் சிறுபான்மை வாக்குகளையும் பெறுபவரே ஜனாதிபதியாக வர முடியும் என்பதே இந்நாட்டு அரசியல் நிலவரம் ஆகும்.\nபெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கவே மாட்டாது. மேலும் பிரேமதாசவுக்கு ரணில் கழுத்தறுப்பு செய்கின்றார். ஜே.வி. பியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்று கொடுத்த 05 இலட்சம் வாக்குகள் இம்முறை சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க போவதும் இல்லை.\nதமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக���ை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க, அவற்றுக்கான தீர்வுகளை பெற்று தர கோட்டாபய ராஜபக்ஷ ஒருவரால் மாத்திரமே முடியும். ஏனென்றால் அவர் சொன்னால் சிங்கள பெரும்பான்மை சமூகம் செவிமடுக்கும். சிங்கள பௌத்த ஜனாதிபதியால்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்த முடியுமே தவிர பெரும்பான்மை சிங்கள மக்களால் நிராகரிக்கப்படுகின்ற ஒருவரால் அது முடியவே முடியாது.\n70 வருடங்களாக சமயோசிதமாக தமிழ் சமூகம் தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது. விடுதலை வேண்டி யுத்தம் செய்த சமூகமாகவும் அது இருக்கின்றது. தமிழ் தேசிய கட்சிகள் 13 அம்ச கோரிக்கைகளை கூட்டாக பிரதான வேட்பாளர்களுக்கு முன்வைத்தன. ஆயினும் பிரதான வேட்பாளர்கள் எவரும் அவை தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுக்கவிலை. அதுவே தமிழ் கட்சிகளின் தேவையாகவும் இருந்தது. ஒருவருடனும் பேச்சு வார்த்தை நடத்த கூடாது என்பதற்காகத்தான் இக்கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தும் இருந்தார்கள். ஆகவேதான் எவரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவைப்பாடு அவர்களுக்கு அற்று போய் விட்டது.\nஅப்போதுதான் வெற்றி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் தேர்தலுக்கு பிற்பாடு அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மாத்திரம் அல்லாமல் சி. வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோருக்கும் சஜித்தின் தோல்வி விளங்கி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை கேட்டு இருக்கின்றார்.அதுவும் கோதாவுக்கு வாய்ப்பான விடயமே ஆகும். 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் தேர்தலை புறக்கணித்த நிலையிலே மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதை நான் நினைவூட்டுகின்றேன் என்றார்.\nPrevious Previous post: பேஸ்புக் விருந்துபசாரம்: போதைப்பொருட்களுடன் 100 பேர் கைது\nNext Next post: 21/4 குண்டுத்தாக்குதல்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எமது ஆட்சியில் தண்டிக்கப்படுவர்\nகாத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினராக பொறியியலாளர் MM அப்துர் றஹ்மான் இன்று பதவியேற்பு\nஅல்-குர்ஆனில் திருத்தம் செய்வதற்கான முன்னோடியாக இளவயது திருமண தடைச்சட்டம் அமையுமா \nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் -எதிர்காலத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கை கோர்ப்போம்: சிறுவர்தின வாழ்த்துச்செய்தியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nதங்கத்துக்கு மாற்றமாக அறிமுகமாகிறது லுமினக்ஸ் யூனோ\nதங்கம் ரூ. 15 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nகாத்தான்குடி ஆற்றங்கரை மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aruvi.com/article/tam/2020/09/17/16838/", "date_download": "2020-09-24T07:04:33Z", "digest": "sha1:VPTMLMK2FYDY2Z26E7B6DUHT4Z4YPEGX", "length": 17156, "nlines": 146, "source_domain": "aruvi.com", "title": "இலங்கை முழுவதும் காற்று மற்றும் மழையுடன் கூடிய வானிலை நிலவும்! ;", "raw_content": "\nஇலங்கை முழுவதும் காற்று மற்றும் மழையுடன் கூடிய வானிலை நிலவும்\nஇலங்கை முழுவதும் காற்று மற்றும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஇன்றைய வானிலை முன்னறிவுப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,\nநாடு முழுவதும் காற்று நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலையும் செப்டம்பர் 18 ஆம், 21 ஆம் திகதிகளில் தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்குசரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமழை நி��ைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபுத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nTags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்\nஇலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் 2020-09-23 03:01:32\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 21 (வரலாற்றுத் தொடர்)\n“சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்”\nஇலங்கையின் இனப்பிரச்சினையும் இடதுசாரிகளின் அரசியலும்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 20 (வரலாற்றுத் தொடர்)\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nசின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nபிக்போஸ் - 04 விளம்பரம் வெளியாகியது\nஎஸ்.பி.பிக்கு சுய நினைவு திரும்பியது; பாடல் கேட்பதாக மகன் சரண் தகவல்\nதந்தையின் உடல் நிலை குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் சரண்\nஎஸ்.பி.பி. உடல் நிலை 48 மணி நேரங்களாக சீராக உள்ளதாக மகன் அறிவிப்பு\nஎஸ்.பி.பியை க���ப்பாற்ற இந்திய, சர்வதேச மருத்துவர்கள் போராட்டம்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nபாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் நீர்கொழும்பில் சுட்டுப் படுகொலை\nகிளி. ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்\nவடக்கில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவோம்; நாமல்\nதென் கொரிய அதிகாரியைச் சுட்டுக் கொன்று உடலை எரித்த வட கொரியாவின் செயலால் பதற்றம்\nஒன்ராறியோ பாடசாலைகளுடன் தொடா்புடைய தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரிப்பு\n20 இற்கு எதிராக சஜித் அணியும் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்\nஐபிஎல்-2020; ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை\nஐபிஎல்-2020: கோலி படைக்கு முதல் வெற்றி\nஐபிஎல்-2020: வோர்ணர் படைக்கு 164 வெற்றி இலக்கை நிர்ணயித்தது கோலி படை\nஐபிஎல்-2020: சூப்பர் ஓவரில் சுருண்டது பஞ்சாப்: முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி\nஐ.பி.எல் 2020 - முதல் வெற்றி சென்னைக்கு\nஐ.பி.எல்-2020 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் சென்னை-மும்பை பலப்பரீட்சை\n21 09 2020 பிரதான செய்திகள்\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு\nகனடா பிரதமரின் சிம்மாசன உரையில் கோவிட்-19 நெருக்கடியிலிருந்து மீளும் திட்டங்களுக்கு முன்னுரிமை\nபாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் நீர்கொழும்பில் சுட்டுப் படுகொலை\nகிளி. ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்\nவடக்கில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவோம்; நாமல்\n2021 - ஏப்ரலுக்குள் அமெரிக்காவில் 700 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என நம்பிக்கை\nதென் கொரிய அதிகாரியைச் சுட்டுக் கொன்று உடலை எரித்த வட கொரியாவின் செயலால் பதற்றம்\nமர்மமான முறையில் உயிரிழந்திருந்த மாணவி கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது\nஒன்ராறியோ பாடசாலைகளுடன் தொடா்புடைய தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான 11 பேர்: இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/vinhana-lokayutha-vaatham.html", "date_download": "2020-09-24T07:15:30Z", "digest": "sha1:IZ73T543BMLYEN5TVTBJMQJMZQQQZA5F", "length": 6260, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "விஞ்ஞான லோகாயத வாதம் – Dial for Books : Reviews", "raw_content": "\nவிஞ்ஞான லோகாயத வாதம், ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 135ரூ.\nகாரண காரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவம், மூடநம்பிக்கைகள், பூதங்களும் இயக்கங்களும், குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன், பல்வேறு விவாத களங்களையும் உருவாக்கி சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.\nஇந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027075.html\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஆய்வு\tதமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, தினத்தந்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராகுல் சாங்கிருத்யாயன், விஞ்ஞான லோகாயத வாதம்\nசமூக நலத்துறை திட்டங்கள் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு நடைமுறைகள் »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_2150.html", "date_download": "2020-09-24T07:25:02Z", "digest": "sha1:U4CVEK7ANDYBH6A7OOTWGXYZKF4INRJG", "length": 3918, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 22. ஒப்புரவறிதல்", "raw_content": "\nகைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு\nதாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nபயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்\nமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\nஇடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=23587", "date_download": "2020-09-24T07:35:27Z", "digest": "sha1:OQ4RKWXS3CTKXY5B6U4ZQDFS3T3U6MK6", "length": 6694, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Kudiyaatchi Makkal Urimaiyum Kadamaiyum - குடியாட்சி மக்கள் உரிமையும் கடமையும் » Buy tamil book Kudiyaatchi Makkal Urimaiyum Kadamaiyum online", "raw_content": "\nகுடியாட்சி மக்கள் உரிமையும் கடமையும் - Kudiyaatchi Makkal Urimaiyum Kadamaiyum\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nகிராமத்து பண்ணையார் குடும்ப நலனில் தலைவியின் பங்கு\nஇந்த நூல் குடியாட்சி மக்கள் உரிமையும் கடமையும், சாமிநாதசர்மா அவர்களால் எழுதி வீமன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஆரோக்கியம் தரும் அற்புத கனிகள் - Aarokiyam Tharum Arputha Kanigal\nபதிப்புச்செம்மல் ஓர் நினைவுக் களஞ்சியம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் நாலாயிரம் - Sri Naalaayira Dhivyapirabandham Naalaayiram\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை முல்லை - Anbodu Punarndha Ainthinai Mullai\nஉணவின் பண்பும் பயனும் - Unavin Panbum Bayanum\nஅர்த்த நாரியின் மறுபாதிகள் - Arththa Naariyin Marupaadhigal\nஉனக்கே உயிரானேன் - Unakke Uyiraanen\nதமிழர் சிற்பவியல் கலையியல் - Thamizhar Sirpaviyal Kalaiyiyal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=84836", "date_download": "2020-09-24T09:28:51Z", "digest": "sha1:MIUMXYHZCWWV5DZDXEC7BQVG7GDB6JAI", "length": 8261, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆடுஜீவிதம் படப்பிடிப்பு தளத்தை பார்க்க விரும்பும் ஏ.ஆர்.ரஹ்மான் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்ம��� வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆடுஜீவிதம் படப்பிடிப்பு தளத்தை பார்க்க விரும்பும் ஏ.ஆர்.ரஹ்மான்\nபதிவு செய்த நாள்: ஜன 14,2020 15:22\nமலையாள இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் 'ஆடுஜீவிதம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரித்விராஜ். பல கனவுகளோடு சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கே அடிமையாய் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வஞ்சிக்கப்பட்ட ஒரு பட்டதாரி இளைஞனைப் பற்றிய கதை தான் இந்தப்படம்.. இதற்காக பதினெட்டு மாதங்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் பிரித்விராஜ். அதனால் தான் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை கூட அவர் நழுவவிட வேண்டி வந்தது.\n1992ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' படத்திற்கு பின்னர் சுமார் 25 வருடங்கள் கழித்து 'ஆடுஜீவிதம்' என்கிற மலையாள படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே சின்மயி, விஜய் யேசுதாஸ் ஆகியோரை வைத்து இந்தப்படத்திற்கான இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nசமீபத்தில் இந்தப்படம் குறித்து பேசிய பிரித்விராஜ், இந்தப்படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ரொம்பவே ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் லொக்கேசன்களையும் படப்பிடிப்பு தளங்களையும் பார்வையிட விரும்புவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளாராம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநல்ல கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுருதி ஆட்டம் பணிகள் நிறைவு: ஓடிடியில் வெளிவருகிறது\nபாண்டியன் ஸ்டோரில் இணைந்த சத்ய சாய் கிருஷ்ணா\nஉலகில் அதிக செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T08:36:20Z", "digest": "sha1:MWZ5R5ELS4BQFYPKQR4ZHJRTF5C2FXMA", "length": 6854, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உறுப்பு நீக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉறுப்பு நீக்கம் (Amputation) என்பது அறுவைச் சிகிச்சை மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ உடல் உறுப்புக்கள் உடலில் இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை வலியிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் நோயிலிருந்தோ பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. புற்றுநோய், இழைய அழுகல் (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது ஒரு உடல் உறுப்பிற்கு நோய் பரவப் போகின்றது என்ற நிலையில் பாதுகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது.\nபிறப்பில்பெறும் உறுப்பு நீக்கம் (Congenital amuptation) என்பது ஒரு தனியான வகை உறுப்பு நீக்கமாகும். பனிக்குடப்பையினுள் முளைய விருத்தி நடைபெற்று வரும்போது, ஏதோ சில காரணங்களால், அங்குள்ள நார்ப்பொருட்களாலான பட்டிகளால், புதிதாக தோன்றியுள்ள சிறிய உறுப்புக்கள் இறுக்கப்பட்டு, குருதியோட்டம் தடைப்பட்டு, உறுப்புக்கள் உடலிலிருந்து விழுந்து விடும். எனவே பிறக்கும் குழந்தை குறிப்பிட்ட உறுப்பை இழந்தநிலையில் பிறக்கும்.\nசில நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்குரிய தண்டனையாகவும் இவ்வகையான் உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது. பயங்கரவாதத்திலோ, அல்லது போரிலோ கூட இவ்வகையான உறுப்பு நீக்கம் ஒரு உத்தியாக மேற்கொள்ளப்படுகின்றது. போரில் பங்குபெற்ற பலர் இவ்வாறு உறுப்பு நீக்கத்திற்கு ஆட்பட்டவராய் இருப்பதனைக் காணலாம்.\nசில கலாச்சார அல்லது சமய வழக்கங்களில் உடலில் சிறிய பாகங்கள் நீக்கப்படுவது ஒருவகையான சடங்காக மேற்கொள்ளப்படுகின்றது.\nபல்லி, தட்டைப்புழு, விண்மீன் உயிரி போன்ற சில பாலூட்டிகள் அல்லாத உயிரினங்களில் சில குறிப்பிட்ட உறுப்புக்கள் இழக்கப்படும்போது, அவை மீண்டும் உருவாகக்கூடிய தன்மை இருக்கும். ஆனால் மனிதரில் அப்படியான விலங்குகளில் போன்று உறுப்புக்கள் மீள உருவாவதில்லை. செயற்கை உறுப்பு பொருத்தல் (Prosthesis) மூலம் இழந்த உறுப்பை பிரதியீடு செய்வதன் மூலமோ , அல்லது உறுப்பு மாற்றம் (Organ transplantation) சிகிச்சை மூலமாகவோ தமது நிலையை மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/exams/tamilnadu-11th-and-12th-supplementary-exam-application-2020-005509.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-24T07:31:33Z", "digest": "sha1:WM6C4IMQAMIJT5OV4KXSHIYDXP6IALIT", "length": 14369, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு! | Tamilnadu 11th and 12th Supplementary Exam application 2020 Invited - Tamil Careerindia", "raw_content": "\n» 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள் வரும் டிசம்பர் 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇதுகுறித்து தமிழக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\nதமிழக அரசின் பாடத் திட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளைப் பழைய பாடத்திட்டத்தில் ஏற்கெனவே எழுதி தோ்ச்சி பெறாத மாணவா்கள், வரும் 2020 மாா்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் பொதுத் தோ்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்.\nகடந்��� ஆண்டு நேரடித் தனித்தேர்வர்களாக 11ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதுவதற்கும், 11ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.\nஇதில் விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வெழுத, சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தற்போது பயிலும் பள்ளிகளின் மூலமாகவே தேர்வெழுதுவதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்தலாம்.\nமேலும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ஏற்கெனவே நேரடித் தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 12ம் வகுப்பிற்கான தேர்வில் பங்கேற்கலாம்.\nமேற்குறிப்பிட்ட தேர்வில் பங்கேற்க விரும்புவோர் வரும் டிசம்பா் 11 முதல் 20-ஆம் தேதி வரையில் ஆன்லைன் வழியாக www.dge.tn.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவினாத்தாளில் பிழை, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்\n10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு: கேள்விகள் எங்கிருந்தும், எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம்\nபிளஸ்2 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில மணி துளியே உள்ளன. உடனே விண்ணப்பியுங்கள்...\nதேர்வு முடிவை எதிர்கொள்ளவிருக்கும் மாணவ மாணவியர்களே... இதை கொஞ்சம் படிங்க..\n+ 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களுக்கு சலுகை .. கம்மி பேப்பரை திருத்தினா போதுமாம்\n+2 தேர்வு.. கணிதம், விலங்கியல் தேர்வில் காப்பி அடித்து சிக்கிய 40 மாணவர்கள்\n எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nபுத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nஅஜித் பெயரை பயன்படுத்தி கல்லூரி சேர்க்கையில் பேரம்\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 hr ago ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n19 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n20 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n22 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nFinance Infosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\nMovies குஷ்புவின் கூந்தல் ரசியம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nNews திமுகவில் எடப்பாடியாரா.. இது எப்போ ஆன்லைன் மூலம் ஆள் பிடிக்க போய்.. தொடரும் \"டெக்னிக்\" பரிதாபங்கள்\nLifestyle உருளைக்கிழங்குனா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அப்ப இது உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சேயாகணும்...\nSports இப்போது வேண்டாம்.. ரிஸ்க் எடுக்கமுடியாது.. ஒதுங்கி செல்லும் பாண்டியா..மும்பை மீது வலுக்கும் சந்தேகம்\nAutomobiles பஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தொழிலாளர் துறையில் வேலை வாய்ப்பு\nஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் எந்தநேரமும் வெளியிடப்படும்\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/11/function-key.html", "date_download": "2020-09-24T07:29:05Z", "digest": "sha1:7DRAY52GJPI5CL4JKET47K7NNKFYCYWC", "length": 5736, "nlines": 86, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன?", "raw_content": "\nகணினியில் Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன\nநாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம்.\nஇது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது.\nCMOS Setup இலும் பயன்படுகிறது.\nஇது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது.\nCMOS Setup இலும் பயன்படுகிறது.\nMicrosoft Word இல் இதன் பயன்கள்:\nஇது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது.\nMS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது.\nMS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை ம��ழுவதையும் மாற்ற பயன்படுகிறது.\nகடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)\nவிண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்\nQuark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.\nஇது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)\nஇன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.\nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.\nMS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/author/1650-%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8F.%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:02:49Z", "digest": "sha1:QMPJISSNOTL2N4RJ77PGLKIA5CNRPU43", "length": 8918, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "டி.ஏ.நரசிம்மன் | Hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nசி(ரி)த்ராலயா 50: மெரினாவில் ஒரு நினைவிடம்\nசி(ரி)த்ராலயா 49: தன்னையே தந்துவிட்ட ஸ்ரீதர்\nசி(ரி)த்ராலயா 48: ஜெயலலிதா சிரித்தது ஏன்\nசி(ரி)த்ராலயா 47: எழுத்துக்கு முதுமை இல்லை\nசி(ரி)த்ராலயா 46: கமலின் விருதும் ரஜினியின் அன்பும்\nசி(ரி)த்ராலயா 45: பொன்னான சங்கர்... முத்தான ராமன்...\nசி(ரி)த்ராலயா 44: கடத்தப்பட்ட எழுத்தாளர்\nசி(ரி)த்ராலயா 43: ‘அவசர நிலை’யில் ஒரு நாடகம்\nசி(ரி)த்ராலயா 42: நண்பர்களின் பிரிவு\nசி(ரி)த்ராலயா 41: முரசொலி மாறனின் எச்சரிக்கை\nசி(ரி)த்ராலயா 40: அந்நிய மண்ணில் சிவந்த மண்\nசி(ரி)த்ராலயா 39: ஊட்டி வரை லூட்டி\nசி(ரி)த்ராலயா 38: கோபுவிடம் கதை கேட்ட வாசன் \nசி(ரி)த்ராலயா 36: கலாட்டா கல்யாணம் வைபோகமே\nசி(ரி)த்ராலயா 35: முத்துராமனுக்கு வந்த முரட்டுக் கோபம்\nசி(ரி)த்ராலயா 34: கோபுவை மேடையேற்றிய மலேரியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/12280-12-600.html", "date_download": "2020-09-24T08:31:48Z", "digest": "sha1:E4FIJCNTVZIBNCM6GGTBVT4XL7PEOTAZ", "length": 17150, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "12,600 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம்: அமைச்சர் வீரமணி தகவல் | 12,600 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம்: அமைச்சர் வீரமணி தகவல் - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\n12,600 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம்: அமைச்சர் வீரமணி தகவல்\nதிருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங் களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரி யர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி கூறினார்.\nதிருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள தனியார் பல் கலைக்கழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது.\nகூட்டத்திற்கு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி துறை முதன்மைச் செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வீரமணி பேசியதாவது:\nகல்விக்காக அனைத்து திட்டங் களையும் விலையில்லாமல் முதல்வர் செய்து வருகிறார். குறிப்பாக, கட்டணமில்லா கல்வி, விலையில்லா மடிக் கணினி, புத்தகம், பை, வண்ண கிரையான்கள், சீருடை, பேருந்து பயண அட்டை, உயர் கல்விக்கு ஊக்கத் தொகை என அனைத்துமே இலவசமாக வழங் கப்படுகின்றன. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு முழுமையான கல்வி வழங்க கல்வி அலுவலர்கள், தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும்.\nகடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், நல்ல தேர்ச்சி விழுக்காடு இருந்தது. எனினும், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் சற்று பின்னடைவைச் சந்தித்தன. இந்நிலையை மாற்றிட சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விழுக்காட்டை அதி கரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசு 53,218 ஆசிரியர் களை நியமித்துள்ளது. மேலும், 1,367 முதுகலை பட்டதா���ி ஆசிரி யர்களும் 11,321 பட்டதாரி ஆசிரி யர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.\nகடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளையும் புதிதாக ஐந்து பகுதிநேர நூல கங்கள் திறப்பதற்கான ஆணை களையும், சிறந்த பள்ளிகளுக்கான பரிசுகளையும் அமைச்சர் வீரமணி வழங்கினார்.\nஇக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்கு நர் இளங்கோவன், மெட்ரிக் பள்ளி இயக்குநர் பிச்சை மற்றும் பள்ளிக் கல்வி துறை அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.\nஅமைச்சர் வீரமணி தகவல்பட்டதாரி ஆசிரியர்கள்அரசு பள்ளிகள்விரைவில் நியமனம்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nமத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து பழநியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்\nவெட்டும் ஒரு மரத்துக்கு பதில் 10 மரக்கன்று வீதம் வளர்க்க முடியாவிட்டால் மரங்களை...\nதமிழகத்தில் கரோனா: முதல்வர் பழனிசாமியே கைவிட்டுவிட்ட நிலையில் தமிழக அரசைப் பாராட்டும் நிர்பந்தம்...\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம்...\nமத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து பழநியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்\nவெட்டும் ஒரு மரத்துக்கு பதில் 10 மரக்கன்று வீதம் வளர்க்க முடியாவிட்டால் மரங்களை...\nதமிழகத்தில் கரோனா: முதல்வர் பழனிசாமியே கைவிட்டுவிட்ட நிலையில் தமிழக அரசைப் பாராட்டும் நிர்பந்தம்...\nவிஷாலின் ‘சக்ரா’ படம் ஓடிடியில் வெளியிடத் தடை கோரி வழக்கு: தற்போதைய நிலையே...\nதமிழகத்தில் கரோனா: முதல்வர் பழனிசாமியே கைவிட்டுவிட்ட நிலையில் தமிழக அரசைப் பாராட்டும் நிர்பந்தம்...\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம்...\nமீண்டும் படப்பிடிப்பில் 'மைனா' நந்தினி\nவி��ாலின் ‘சக்ரா’ படம் ஓடிடியில் வெளியிடத் தடை கோரி வழக்கு: தற்போதைய நிலையே...\nகணவர் எழுதிய கதையை இயக்கும் கீதாஞ்சலி செல்வராகவன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/know-english/541079-english-conversation.html", "date_download": "2020-09-24T08:48:06Z", "digest": "sha1:KPTOSWLLBMCVB5NAX4SVPTXEJ2YAF24J", "length": 14423, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆங்கில உரையாடல்: அதிலென்ன தவறுகள்?- என்னுடைய கை கடிகாரம் வேலை செய்யலையே! | english conversation - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nவெற்றிக் கொடி ஆங்கிலம் அறிவோம்\nஆங்கில உரையாடல்: அதிலென்ன தவறுகள்- என்னுடைய கை கடிகாரம் வேலை செய்யலையே\nலதாவும், வத்சலாவும் பேருந்து நிலையத்தில் அவரவருக்கான பேருந்துக்காகக் காத்திருக்கிறார்கள். அப்போது அவர்களிடையே தொடங்கிய உரையாடல் இது.\nமேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.\nமேற்படி உரையாடல் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை\nதவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.\n என்றோ கேட்பது சகஜம்தான். ஆனால், what time is it (now)\nThere are fifteen more minutes to six என்று கூறுகிறாள் வத்சலா.அதாவது அப்போது மணி 5.45 என்பதை உணர்த்துகிறாள். இதை ‘’five-forty five” என்றே பேச்சுவழக்கில் கூறலாம். அல்லது it is quarter to six என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுவார்கள்.\n என்று அவள் கேட்டிருக்கலாம். (May I ask you a question என்ற கேட்கக் கூடாது. Ask என்றாலே அது கேட்கப்படுவது என்பதைக் குறிக்கிறது).\nஒரு கடிகாரம் ஓடவே இல்லை என்றால்கூட அது ஒரு நாளில் இரண்டு முறை சரியான நேரத்தைக் காட்டும். இதைத்தான் லதா நகைச்சுவையாகக் கூற, இருவருமாகச் சிரிக்கிறார்கள். ஆனால்ம் இதை “it shows the right time - twice a day” என்று லதா கூறியிருக்க வேண்டும்.\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஆங்கில உரையாடல்: அதிலென்ன தவறுகள்\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள் - என்னை தம்பி பயமுறுத்திட்டான்\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள் - மளிகை கடை அருகில் இருக்கா\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள் - கடிகாரத்தை பழுது பார்த்தீங்களா\nஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி\n10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ல் தொடக்கம்: சிஐஎஸ்சிஇ அறிவிப்பு\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செப்.26 முதல் மீண்டும் திறப்பு: பரிசோதனை முயற்சியாக ஹரியாணாவில் அனுமதி\n‘இந்து தமிழ் திசை’, ‘என்டிஆர்எஃப்’, FIITJEE இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி...\nஒலிம்பிக் - 12: குளிர்கால விளையாட்டுகளின் தொடக்கம்\nஒலிம்பிக் 5- கண்காட்சியாக மாறிய விளையாட்டுப் போட்டி\nஒலிம்பிக் 4- புறா சுடும் போட்டிக்கு எதிர்ப்பு\nமனிதர்கள் உலகம் முழுக்க பரவ உதவிய பாக்டீரியா\nஇஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம்: ஆன்லைன் பதிவு இன்று முடிவடைகிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-24T09:49:42Z", "digest": "sha1:5KSXBSGFDGJMCNWZT27D7MNZSQZGTHAL", "length": 10337, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மைனஸ்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nநாடாளுமன்ற இருஅவைகளிலும் எம்.பி.க்கள் ஊதியக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்\nவளர்ச்சி ஸ்திரமாகவும், மீட்சி படிப்படியாகவும் நிகழும்; பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி உறுதி செய்யும்:...\nகரோனா வைரஸ் பரவலை சமாளிக்க இந்தியா மேலும் பல சலுகைகளை அறிவிக்கலாம்: சர்வதேச...\nகோவை அரசு மருத்துவமனையில் 15 பேர் பிளாஸ்மா தானம்: கரோனா நோயாளிகளுக்குக் கைகொடுக்கும்...\nஇந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சியடையும்: பிட்ச் ரேட்டிங்...\n‘பிரதமர் மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது’: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபண மதிப்பிழப்பில் இருந்துதான் தேசத்தின் பொருளாதாரம் அழியத் தொடங்கியது: மத்திய அரசு மீது...\nஏழைகள் அதிகம் பாதிப்பு, பொருளாதார மீட்சி நீண்ட காலம் பிடிக்கும், நுகர்வில் கடும்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்\nசினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது எப்படி- மனம் திறந்த விஷ்ணு விஷால்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்புநிதியாண்டில் ‘மைனஸ் 6 முதல் 9சதவீதம் ’ வரை...\nதமிழகத்தில் முதல் முறையாக பிளாஸ்மா வங்கி; ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறப்பு:...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/190", "date_download": "2020-09-24T08:53:23Z", "digest": "sha1:SKSAUWUA6BDTU6OA6SKBBF7WAMCWOQGF", "length": 9654, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பள்ளித் திறப்பு", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nSearch - பள்ளித் திறப்பு\nதேர்வை முன்னிறுத்தும் கல்வித் திட்டத்தால் மாணவர்கள் திறன் மழுங்கடிக்கப்படுகிறது: ஆய்வு\n‘பள்ளிகளில் நாளிதழ் அமைப்பு தொடக்கம்\nசெப்.5 முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு\n- திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்\nநம் சட்டம்...நம் உரிமை: திருமண உதவித்தொகையை நலவாரியம் மூலம் பெறுவது எப்படி\nஇளையோருக்கு முதியோர் வழிவிடுவதுதான் மரபு: மூத்த தலைவர்கள் நீக்கம் குறித்து வெங்கைய்ய நாயுடு...\nமேட்டூர் அணை: நீர் வரத்தைவிட அதிகம் திறப்பு\nஆசிரியர் அடித்ததால் 4 மாணவர்கள் காயம்\nஎந்த நிலையைச் சொல்கிறது திமுக தலைவர் கருணாநிதியின் நிலைத்தகவல்\nபடிக்க ஒரு நிமிடம்: விளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி\nகோவில்பட்டி ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது\nகோஷ்டி பூசல் எதிரொலி: திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களின் சிலைகள்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின���...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=Instagram", "date_download": "2020-09-24T09:13:38Z", "digest": "sha1:CWAJKB7GK7I442PUFDEKN7JCMZPYEEX7", "length": 10999, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\n8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…\nஉண்ணாவிரதம் - அரிவன்சின் திடீர் அறிவிப்பு…\nவேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி - மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\nமுதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்…\nசெப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு…\nஉயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று - முதலமைச்சர் பெருமிதம்…\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nமிஷ்கினின் பிசாசு-2 - ஆண்ட்ரியாவா\n - புதிய சர்ச்சையில் கரண் ஜோகர்…\nஎன் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் - நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை…\nவிஷாலின் சக்ரா படத்தை செப்.30வரை ஓ.டி.டி.யில் விற்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்…\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…\nநலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை…\nநின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nஅ.தி.மு.க. ஐ.டி. அணி புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வாழ்த்து…\nபேஸ்புக், இன்ஸ்டாகிராமை நீக்க ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு\nபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றையும், மேலும் 89 செயலிகளையும் தங்களுடைய செல்போன்களில் இருந்து நீக்குமாறு, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.\nபேஸ்புக், இன்ஸ்டாகிராமை நீக்க ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு\nபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றையும், மேலும் 89 செயலிகளையும் தங்களுடைய செல்போன்களில் இருந்து நீக்குமாறு, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் முடிவால் இந்திய அளவில் டிரெண்டாகும் No Sir ஹேஷ்டேக்..\nடுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததை அடுத்து \"நோ சார்\" என்ற ஹாஷ்டேக்கை பலரும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.\nஇன்ஸ்டாகிராம் மூலம் நிர்வாண வீடியோ அனுப்பிய மாணவரை மிரட்டி மோசடி\nஇன்ஸ்டாகிராம் மூலம் நிர்வாண வீடியோ அனுப்பிய கல்லூரி மாணவரை மிரட்டி 59 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇந்தியாவில் முதலிடத்தை பிடித்த விராட் கோலி; எதில் தெரியுமா\nஇந்திய அணி வீரர் விராட் கோலி, இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிக நபர்கள் பின்தொடர்பவர்களை பெற்று, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார்.\nபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஹேக்கர்கள் ஊடுருவல்\nஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஹேக்கர்கள் ஊருடுருவியுள்ளனர். ஃபேஸ்புக்கை ஒப்பிடும் போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராமின் பாதுகாப்பு மேம்பட்டதாக இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிஷாலின் சக்ரா படத்தை செப்.30வரை ஓ.டி.டி.யில் விற்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்…\nபோராடித் தோற்ற சென்னை - 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி…\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்களை இலக்காக ந��ர்ணயித்தது ராஜஸ்தான்\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-24T07:18:43Z", "digest": "sha1:WSWFPAUGXJGCWHOJFH4BFWOPL7JDAJVD", "length": 7992, "nlines": 106, "source_domain": "moonramkonam.com", "title": "சினிமா -எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅத்தி- ஆண் மலடைப் போக்கும் உப்பைக் குறைத்தால் மாரடைப்பு வரும்- ஹெல்த் டிப்ஸ்\nசினிமா -எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்\nஎம்.ஜி.ஆரின் மிகப் பெரிய ரசிகரான இயக்குனர் சுந்தர்-சி. அவர் நடித்த படங்களில் ஒன்றை ரீமேக் செய்ய வேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார். தற்போது, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப, ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார். . முக்கியமாக இந்தக் கதையின் கரு மாறாத வண்ணம், ‘ஸ்க்ரிப்ட் செய்யப் போவதாக கூறுகிறார். தெலுங்கு படத்தில் நடித்திருக்கும் விஷாலை , அப்படத்தை முடித்ததும், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார், சுந்தர்-சி.\nதோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன\nவார பலன் 20.9.2020 முதல் 26.9.2020வரை அனைத்து ராசிகளுக்கும்\n- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2019/02/02/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2019-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:52:06Z", "digest": "sha1:DD4J5B3C3Y4LX32JARAA43QGOSTM47V4", "length": 35025, "nlines": 134, "source_domain": "peoplesfront.in", "title": "பட்ஜெட் 2019: காவி-கார்ப்பரேட் அரசின் பாப்புலிச அறிவிப்பு ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nபட்ஜெட் 2019: காவி-கார்ப்பரேட் அரசின் பாப்புலிச அறிவிப்பு \nவிவசாய வருவாயை இரட்டிப்பாக்குவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன்,வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என வாய்க்கு வந்த பொய் உறுதிமொழிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடிஅமித் ஷா கும்பலானது,தற்போது தனது ஐந்தாண்டு கால ஆட்சியின் அந்திமக்கால தோல்வியை மறைக்க மீண்டும் தனது பாபுலிச தேர்தல் ��றிக்கையை இடைக்கால பட்ஜெட்ட்டாக தாக்கல் செய்துள்ளது. GST மற்றும் பணமதிப்பு நீக்கம் என்ற இரட்டைத் தாக்குதலை நிகழ்த்தி சிறு குறு தொழில் நசிவிற்கும்,வேலை வாய்ப்பின்மைக்கு காரணமானவர்கள்தான் தற்போது இந்த பட்ஜெட்டை ஏழை எளியோனாருக்கானது என்கிறார்கள்..பட்ஜெட் உரை தாக்கல் செய்த பியூஷ் கோயல் முதலாக பிரதமர் மோடி வரையிலும்,தமிழக பாஜக தலைவர் தமிழசை தேசிய தலைவர் முதலாக அமித்ஷா வரையிலும் இந்த பட்ஜெட்டை “அனைத்துமக்களுக்கான பட்ஜெட்” என பட்ஜெட்டின் இலக்கு குறித்து ஒரே குரலில் பேசி வருகின்றனர்.பாஜகவின் ஐந்தாண்டு காலசீரழிவு ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள சிவில் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களும்(பெரு முதலாளியா வர்க்கம் நீங்கலாக) அதிருப்தியில் இருப்பதால் சமூகத்தின் ஒவ்வவொரு வர்க்கப் பிரிவினருக்கும் சலுகை வழங்கி தணிக்கிற ஆளும்வர்க்க உத்தியின் வெளிப்பாடாக இந்த இடைக்கால பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதைத்தான் அனைவருக்கமான பட்ஜெட் என்கிறார்கள்.இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அறிவிப்புகள் எவ்வாறு முரண்பாடு உடையதாக உள்ளது,தாராளமய சகாப்தத்தின் ஏற்றத் தாழ்வுகளை அவ்வாறே நீடிக்க வைக்க உதவுகிறது,முதலாளித்துவ அமைப்பின் சொந்த முரண்பாடுகளை கையாள இயலாத நிலைக்கு வந்துள்ளது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம்.\nவிளிம்பு நிலை விவசாய வர்க்கம்\n2 ஹெக்டேருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கப்படும்,இதனால் நாட்டின் 12 கோடி விவசாயிகள் பயனடைவர் எனவும் இந்த உதவி திட்டத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய விவசாயத் துறையின் சிக்கல்களை,விவசாயிகளின் வறுமையை, தற்கொலைகளை இந்த அறிவிப்பு தீர்க்குமாஎன்றால் நிச்சயம் தீர்க்காது என்பதே எதார்த்த உண்மை.\nஇந்திய வேளாண் துறை சீரழிவை அதன் அடிப்படையை மாற்றாமல் மேம்போக்காக மாதம் ஐநூறு ரூபாய் வழங்குவதால் தீர்க்க முடியும் என பாஜக பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த பொய் பிரசாரம் ஆகும்.\nநிலச்சீர்திருத்தம் முழுமையாக மேற்கொள்ளாத காரணத்தால்,நில உரிமையில் சமச்சீரற்ற நிலைமை தொடர்வதாலும்,பசுமை புரட்சியின் வன்முறையாலும் வேளாண் பொருளாதாரம் வேகமான சீரழிந்து வருகிறது.தாராளமயத்தின் கொள்கை விளைவால் ஒட்டுண்ணி ரக விதைப் பயன்பாடு,ரசாயன உரங்களின் பயன்பாடு அதன் தொடர்சியான விலையேற்றம்,உற்பத்தி பொருட்களுக்கு விலை கிடைக்காமை,மத்திய அரசின் மானிய வெட்டுக்கள் விவசாயத்தை சீரழித்து வருகிறது.\nஇந்திய வேளாண் பொருளாதாரத்தின் சீரழிவிற்கான காரணம் இந்த அமைப்பின் தாராளமய கொள்கை கட்டமைப்பில் உள்ளது.இந்த கட்டமைப்பு சிக்கல்களுக்கு தற்காலிக 6,000 ரூபாய் சலுகைகள் எந்த வகைகளிலும் நிரந்தரத் தீர்வை வழங்கிடாது.\nஇந்த கட்டமைப்பு சிக்கலை தீர்ப்பதற்கு வக்கற்ற முந்தைய காங்கிரஸ் அரசோ,முரண்பாட்டை தணிப்பதற்கு கடந்த காலத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்ததது.கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் கோபத்தை தற்காலிகமாக தணிக்க உதவியது.வேளாண் பொருளாதார கட்டமைப்பு தோல்வியை மூடி மறைக்க உதவியது.இப்போது இதுவும் கேள்விக்குள்ளாகியுள்ளது.\nதற்போதைய 2019-20 பட்ஜெட் அறிவிப்பில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 60,000 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.இது 2018-19 இல் ஒதுக்கீடு செய்துள்ளதைக் காட்டிலும் 1.8 விழுக்காடு குறைவாகும்.மேலும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிற நிதியும்,நடைமுறையில் விநியோகிக்கிற தொகைக்கான இடைவெளியும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.ஊரக திட்டத்தில் வேலை செய்து பணியாளர்களுக்கான நிதி நிலுவைத் தொகையினை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கவேண்டும் என கடந்த 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.ஆனால் நிலைமையில் முன்னேற்றம் இல்லை.\nபட்ஜெட் அறிவிப்பிற்கு சில மாதங்கள் முன்பாக NREGA சங்கார்ஷ் மோர்ச்சாவை எனும் அமைப்பின் சார்பாக ஊரக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை சுமார் 80,000 கோடியாக உயர்த்த வேண்டும்,சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வழங்கியது.ஆனால் இந்த பட்ஜெட்டில் இந்த கோரிக்கைகளுக்கு மாறாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.மேலும் அறிவிக்கப்பட்ட நிதியை தாமத்திக்காமல் மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும்,கூலியை முறையாக உடனுக்குடன் வழங்கவேண்டும் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி சிக்கல்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு மூலமாக சில்லறை சலுகைகளை பெறுகிற வர்க்கங்களாக சிறு குறு விவசாயிகளை நீடிக்க வைப்பதும் துண்டு நிலமில்லாத உதிரி விவசாய தொழிலாளர்களை முற்றிலும் கைவிட்டதையும்தான் அறிவிக்கிறது.\nரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயல்.இதை பெரிமிதமாக பாஜக தலைவர் தமிழசை ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பு முற்றிலும் தவறான வகையில் புரிந்துகொள்ளப்பட்டும் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.\nநடுத்தர வர்க்கத்தின் அதிருப்தியை தணிக்கிற வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பானது ஆண்டு வருமானம் 2,5000 -5,00000 வரை உள்ளவர்கள் வருமான வரி விலக்கு அளிக்கப்படவில்லை.வருமான வரி சட்ட சரத்து 87A மாற்றம் கொண்டு வருவதன் மூலமாக,கட்டுகிற வரியானது அடுத்த ஆண்டில் திருப்பி வழங்கப்படும்.அதாவது ரூ 5,0000ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரியாக செலுத்துகிற 12,500 ரூபாய் மீண்டும் திருப்பி வழங்கப்படும்(REBATE).\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 சலுகை எந்தவித பயனையும் வழங்காதது போலவே நடுத்தர வர்க்கத்திற்கு வழங்கிற சுமார் 12,500 சலுகை எந்தவிதத்திலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போவதில்லை.ஏனெனில் நடுத்தர வர்க்கம் எதிர்கொள்கிற முக்கியப் பிரச்சனையாகிய பெட்ரோல் விலை ஏற்றம்,விலை வாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு எந்தவித அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.\nமேலும் வேலை இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளி விவர ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.நாட்டில் அதிகரித்து வருகிற வேலையில்லா திண்டாட்டம் குறித்து பட்ஜெட்டில் மருந்துக்கும் எந்த அறிவிப்பும் இல்லை.\nமேலும் GSTவரி விதிப்பால் நலிவடைந்து வருகிற சிறு குறு தொழில்துறையை காப்பாற்றுகிற எந்த உறுதியான அறிவிப்பும் இல்லை. GST அறிவிப்பிற்குப் பிந்தைய காலத்தில் சிறு குறு தொழில்துறையில் வேலை இழந்தோர்களும் நிற்கதியாக கைவிடப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனிடம் இந்தியாவின் அதிவேக ஜிடிபி வளர்ச்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு நாட்டின் ஜிடிபி வளர்ச்சியை விட வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும் என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.தாராளமய பொருளாதார அறிவுஜீவியான ரகுராம் ராஜன்,வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி குறித்து கவனம் கொள்ளவேண்டும் என்பது இந்த அமைப்பின் சிக்கலை வெளிப்படுத்துகிறது அன்றி ஒன்றுமில்லை.\n60 வயதில் ஓய்வு பெற்ற பின்னர், தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3000 வழங்கப்படும். இதனால் 10 கோடி தொழிலாளர்கள் பயனடைவர் எனவும் இதற்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளரின் வயதுக்கு தக்கப்படி ஒவ்வொருவருக்கும் ரூ. 50 முதல் ரூ. 100 வரை அரசு வழங்கவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பானது தொழிலாளர் மீதன பாஜகாவின் இரட்டைப் பண்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது,ஒருபுறம் தொழிலாளர் வருமானத்தில் இருந்தே பிடித்தம் செய்து ஓய்வூதிய திட்டம் பட்ஜட்டில் அறிவித்து பிரச்சாரம் செய்வது மறுபுறம் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் உழைப்பைச் சுரண்ட தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப் போக செய்துவருகிறார்கள்.\nகடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல்,பொருளியில் உரிமைகளை காங்கிரசை விஞ்சுகிற வகையில் மோடி அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் வேகமாக பறித்து வருகிறது.\nமுதலீட்டாளர்களின் நன்மதிப்பை பெறுவது என்ற இலட்சியத்தின்பேரில், ஆலை முதலாளிகள் உழைப்பாளர்களின் ஊதியமற்ற உழைப்பின்(உபரி மதிப்பு) மதிப்பை பெறுவதற்கு தடையாக இருக்கிற அனைத்து தொழிற்சாலை சட்டத்திலும் வேகமாக திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் விரோத கொள்கைக்கு சற்றும் சலைக்காத காங்கிரஸ் உள்ளிட்ட இதர முதலாளிய ஆதரவு கட்சியின் ஆதரவுடன் பல தொழிலாளர் விரோத சரத்துகளை மாற்றிவருகிறது. 1948 தொழிற்சாலை சட்டம்,.அப்ரண்டீஸ் சட்டம் 1961, 1988 சட்டங்களை ஏற்கனவே லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் தாக்கல் செய்துவிட்டது.இதுபோக, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திலும் அபாயகரமான மாற்றங்களை ம���ற்கொண்டுவருகிறது.இவர்கள்தான் தற்போது அமைப்புசார தொழிலாளர்கள் நலன்களுக்கு ஓய்வூதியம் வழங்குவோம் என உறுதி கூறுகிறார்கள்\nஇந்த அரசு கோமாதாவை பாதுகாப்பதை என்றுமே தவறியது இல்லை என பட்ஜெட் உரையில் பேசிய பியூஷ் கோயல் பசுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 750 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். சங்கின் மோகன் பகவத் கோரிக்கைகளை ஏற்று இந்த அறிவிப்பை மேற்கொண்ட அரசிற்கு இந்துத்துவ அசிப்படைவாத அமைப்புகள் பாராட்டு தெரிவித்துவருகின்றன.\nஅமைப்புசார தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்குகிற இந்த அரசுதான் கோமாதா பாதுகாப்பிற்கு 750 நிதி ஒதுக்குகிறது.தொழிலாளர்களை விட பசுவிற்கு பரிவு காட்டுகிற பாசிச அரசு\nமோடி அமித்சாவின் கும்பலாட்சியின் ஏகாதிபத்திய ஆதரவு,இந்திய பெரு முதலாளிகளின் நலனுக்கான ஆட்சியில் நாட்டில் ஒருபுறம் மக்களின் வரிப்பணத்தையும் நாட்டின் வளத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடிக்கிற கார்ப்பரேட் கொள்ளையர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர். இவர்களுக்கு உழைத்தே தேய்ந்த போன சொத்தற்ற உழைக்கும் வர்க்கம்,மென் மேலும் ஏழைகளாக வறியவர்களாகின்றனர்.\nஇந்நிலையில்,ஒட்டு வங்கி தேர்தல் அரசியல் நலனிற்கு ஏற்ப, பாதிப்படைகிற சமூகப் பிரிவினர்களுக்கு சலுகைகளை வழங்குவதும் அதையே சாதனையாக பல மடங்கு ஊதிப்பிரச்சாரம் செய்வதும் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதும்,சாதிய சமூக கூட்டணி அமைத்து வெற்றி பெற முயல்வதும் பாஜகவின் மரபான தேர்தல் அரசியல் உக்தியாகும்.இதன் ஒரு பகுதியாகவே இந்த இடைக்கால பட்ஜெட்டை பார்க்க வேண்டும்.\nகறுப்பர் கூட்டத்தினர் கைதுக்கு கண்டனம் இந்துத்துவப் பாசிசத்திற்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக இந்துத்துவப் பாசிசத்திற்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக கைகழுவும் திமுக, காட்டிக்கொடுக்கும் பாமக\nகொரானாவுக்கான ஊரடங்கு – சொந்த ஊருக்குப் போவதற்கா\n இதுதான் பசுமை தீர்ப்பாயத்தின் நீதி \nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு வ��ளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nமுத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்\nகுழந்தைகள் பெண்கள் பட்டியலின மக்கள் மீதான வன்முறையை கண்டித்து.. தோழர் மீ.த.பாண்டியன்\nகாவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு\nநவம்பர் 1 – வல்லபாய் படேலின் ஒற்றை இந்தியத் தோல்வியும், மொழிவாரி மாநிலங்களின் தோற்றமும்\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீ���வர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/02/first-look-poster-of-aylan.html", "date_download": "2020-09-24T07:03:55Z", "digest": "sha1:NX2FSRGB3VYZO6C5NWK4AH6GNZCRROEK", "length": 3392, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "சிவகார்த்திகேயனின் புதிய படமான அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!!", "raw_content": "\nHomeCinema-newsசிவகார்த்திகேயனின் புதிய படமான அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது \nசிவகார்த்திகேயனின் புதிய படமான அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது \nசிவகார்திகேயன் நடிக்கும் புதிய புதிய படமான அயலன் படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று 17.2.2020 சிவகார்திகேயன் பிறந்தநாள் அன்று வெளி ஆகியுள்ளது.\nஅயலான் என்றால் தமிழில் “ஏலியன்” என்று பொருளாகும். இதனால், வேற்று கிரக வாசிகள் சம்மந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.மேலும், டைட்டில் லோகோ-வில் ஏலியன் முகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.\nதற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி வைரலாகி வருகிறது. இதுவரை தமிழில் வேற்று கிரக வாசிகள் குறித்த படங்கள் வெளியானது இல்லை என்றும் இது தான் முதல் முறை என்பதும் நமக்கு பெருமை என கருதுகின்றனர்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/employment/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-09-24T08:12:46Z", "digest": "sha1:WBHCPEO3XRNRMNIRFUE45AF4CIRYT4XZ", "length": 10332, "nlines": 108, "source_domain": "kallaru.com", "title": "திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு! - Kallaru.com | Perambalur News | Perambalur News today திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு! - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nHome வேலைவாய்ப்பு திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\nதிருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\nதிருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\nதிருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில், திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம்\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை\nகல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் பணிக்கு எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்குக் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு பிரிவினருக்கு ஏற்றாற் போல் மாறுபடும். அதன்படி, OC – 30, MBC / BC – 32, SC / ST – 35, SC(A) – 35 என்ற வகையில் உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் மண்ணச்சநல்லூர் ஒன்றிய ஊராட்சி பகுதிக்கு உட்பட்டவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.\nஇப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், சுய சான்றொப்பமிட்ட விண்ணப்பம் தயாரித்து, ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர் ஊராட்சி ஒன்றியம், மண்ணச்சநல்லூர், திருச்சி\nஇப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் பட���வத்தினைப் பெறவும் https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்குகளைக் காணவும்.\nPrevious Postபெரம்பலூா் அருகே கிணற்றில் இருந்து மூதாட்டி சடலம் மீட்பு. Next Postபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை\nதனியார் வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள அரசு இணையதளம்.\nஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஉள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணமில்லை\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூா் மாவட்டத்தில் இரண்டு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்.\nபணியிட மாறுதல் கோரி பெரம்பலூர் ஆட்சியரகத்தில் கா்ப்பிணி தா்ணா.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=175236&cat=1316", "date_download": "2020-09-24T09:23:28Z", "digest": "sha1:XXZ546P4WMAD44WMA3IHBAC4LYLIP3KL", "length": 13103, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் ப���ன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகாளஹஸ்தி கோயிலில் சத சங்காபிஷேகம்\nவிருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குரு பெயர்ச்சி நடந்ததை முன்னிட்டு, ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சங்கல்பம், சிறப்பு கலச பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகம் வளர்த்து பால் , தயிர், விபூதி, சந்தனம் , மஞ்சள் போன்ற வாசனை திரவியங்களால் அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. அபிஷேகம் , நைவேத்தியம், மகா தீபாராதனையை தொடர்ந்து மாலையில் சந்தன காப்பு அலங்காரம், சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. இரவு 7 மணிக்கு குரு தட்சிணாமூர்த்தி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் .\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nமொரட்டாண்டி சனீஸ்வரன் கோயிலில் குரு பெயர்ச்சி\nகுருதட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு பூஜைகள்\nவடபழனி கோயிலில் மகா கந்த சஷ்டி விழா\nபகுதிக���் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஆன்மிகம் வீடியோ 9 Hours ago\nபடிக்காசு சிவபுரம் புகழ் துணை நாயனார்\nஆன்மிகம் வீடியோ 1 day ago\nஆன்மிகம் வீடியோ 2 days ago\nபெயர் சூட்டிய சிவன் | திருநாககேஸ்வரம்\nஆன்மிகம் வீடியோ 3 days ago\nமனத்தை மனத்தால் | இசைக்கவி ரமணன்\nஆன்மிகம் வீடியோ 4 days ago\nநினைத்தது நடக்கும் அரிசிகரை புத்தூர்\nஆன்மிகம் வீடியோ 5 days ago\nஆன்மிகம் வீடியோ 6 days ago\nதிருவடி தீட்சை ஆவுடையார் கோவில் திருப்பெருந்துறை 1\nஆன்மிகம் வீடியோ 7 days ago\nஆன்மிகம் வீடியோ 8 days ago\nஆன்மிகம் வீடியோ 9 days ago\nஆன்மிகம் வீடியோ 10 days ago\nஆன்மிகம் வீடியோ 11 days ago\nஆன்மிகம் வீடியோ 12 days ago\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nசித்தர்கள் காப்பார்கள் | இசைக்கவி ரமணன்\nஆன்மிகம் வீடியோ 14 days ago\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nஆன்மிகம் வீடியோ 16 days ago\nஆன்மிகம் வீடியோ 16 days ago\nதிருவாரூர் தியாகேஸ்வரர் | முனைவர் மனோன்மணி | Dinamalar\nஆன்மிகம் வீடியோ 17 days ago\nஆன்மிகம் வீடியோ 18 days ago\nஆன்மிகம் வீடியோ 19 days ago\nஆன்மிகம் வீடியோ 20 days ago\nஆன்மிகம் வீடியோ 21 days ago\nஆன்மிகம் வீடியோ 22 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2020/06/3-5-2.html", "date_download": "2020-09-24T08:05:33Z", "digest": "sha1:UBIJALQEGGJX7Z35HOXMBALMWHUAMJJ5", "length": 10009, "nlines": 97, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சேலம் ஜங்ஷன் புதுப்பிக்கும் பணி 3 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக நிலையத்தின் முகப்பு கட்டிடம் பொலிவடைந்தது. பஸ், ஆட்டோ, பயணிகள் வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக பிளாட்பாரம் 5இன் மேற்கூரை புதுப்பிக்கும் பணி & 2ஆம் வாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / JustNow / சேலம் ஜங்ஷன் புதுப்பிக்கும் பணி 3 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக நிலையத்தின் முகப்பு கட்டிடம் பொலிவடைந்தது. பஸ், ஆட்டோ, பயணிகள் வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக பிளாட்பாரம் 5இன் மேற்கூரை புதுப்பிக்கும் பணி & 2ஆம் வாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nசேலம் ஜங்ஷன் புதுப்பிக்கும் பணி 3 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக நிலையத்தின் ��ுகப்பு கட்டிடம் பொலிவடைந்தது. பஸ், ஆட்டோ, பயணிகள் வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக பிளாட்பாரம் 5இன் மேற்கூரை புதுப்பிக்கும் பணி & 2ஆம் வாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nகோபால் ஜூன் 24, 2020 0\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவற���க நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:08:35Z", "digest": "sha1:YVRD3XMHFQTH36BJ2VWLXDJ6UZD5LHWA", "length": 24041, "nlines": 452, "source_domain": "www.neermai.com", "title": "இரக்கம் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மர���த்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஎப்போதாவது ஒர நாள் இரக்கத்தான் போகிறோம்\nஅதுவரைக்கும் அன்பாக இருப்போம் எல்லோருக்கும் ….\nஎனது பெயர் நுஸ்ரா ஆதம் எனது ஊர் அக்குறணை நான் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறேன். உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தால் வாழ்க்கையை என்றுமே அழகு தான் அதை என் கவி வரிகளால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\nஉணரும் வரை உறவும் பொய்தான் புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/03/50.html", "date_download": "2020-09-24T07:38:58Z", "digest": "sha1:7MI7KG225KDQSZE7MOU74P27ONSH5ZAN", "length": 7464, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "கோரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு .. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகோரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு ..\nகோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று (மார்ச் 18) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் ...\nகோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று (மார்ச் 18) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 50 பேர்) அதிகரித்துள்ளது.\nநாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 212 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.\nஅத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 14 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 300 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nYarl Express: கோரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு ..\nகோரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/03/blog-post_29.html", "date_download": "2020-09-24T08:10:22Z", "digest": "sha1:P35UAVROEIWUQ75MK744TLKZNELZAEQ2", "length": 7240, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "இலவசமாக மாஸ்க் விநியோகம்..! மாநகர முதல்வா், உறுப்பினா் புதிய முயற்சி.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n மாநகர முதல்வா், உறுப்பினா் புதிய முயற்சி..\nயாழ்.மாநகர முதல்வா் இ.ஆனல்ட் மற்றும் மாநகரசபை உறுப்பினா் லோக தயாளன் ஆகியோா் தங்கள் சொந்த பணத்தில் முக கவசங்களை தயாாித்து யாழ்.பேருந்து நிலைய...\nயாழ்.மாநகர முதல்வா் இ.ஆனல்ட் மற்றும் மாநகரசபை உறுப்பினா் லோக தயாளன் ஆகியோா் தங்கள் சொந்த பணத்தில் முக கவசங்களை தயாாித்து யாழ்.பேருந்து நிலைய��் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனா்.\nகொரோனா அச்சம் காரணமாக மாஸ்க் கொள்வனவு செய்வது கடினமாகியுள்ளது. குறிப்பாக மாஸ்க் ஒன்றின் விலை 50 ரூபாவாக விற்பனை செய்யப்படும் நிலையில் சாதாரண மக்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nYarl Express: இலவசமாக மாஸ்க் விநியோகம்.. மாநகர முதல்வா், உறுப்பினா் புதிய முயற்சி..\n மாநகர முதல்வா், உறுப்பினா் புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.wysluxury.com/privacy-policy/?lang=ta", "date_download": "2020-09-24T09:34:13Z", "digest": "sha1:5KSCL2V5DGESWGKYEVICYSN6ESD7HWRM", "length": 22173, "nlines": 75, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியுரிமை கொள்கை", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nWe use Personally Identifiable Information to customize the Site, to make appropriate service offerings, and to fulfill buying and selling requests on the Site. நாம் தள விஷயத்தில் தொடர்பான தள அல்லது தகவல்களை பார்வையாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அல்லது வாங்கியது குறித்த அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் அனுப்பலாம். நாங்கள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் பார்வையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல் பயன்படுத்தலாம், அல்லது கோரிய தகவல்களை வழங்க.\nதகவல் பகிரப்படும் இருக்கலாம் யாருடன்\nஅங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பற்றிய தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல் மற்ற அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சாத்தியமுள்ள பரிவர்த்தனைகள் மதிப்பீடு செய்ய விரும்பும் மற்ற அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பகிரப்படக்கூடும். நாங்கள் எங்கள் பார்வையாளர்கள் ஒருங்கிணைந்த தகவலைக் பகிரக்கூடும், எங்கள் பார்வையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்ப���்ட வாடிக்கையாளர்கள் குறித்த புள்ளிவிவரங்களையும் உட்பட, எங்கள் இணைப்பு முகவர் மற்றும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம். நாங்கள் தகவலைப் பெறும் அல்லது எங்களுக்கு அல்லது எங்கள் சார்பாக எந்த நிறுவனம் தொடர்பு மாறுவதிலிருந்து \"விலக\" வாய்ப்பு வழங்க.\nCookies are used for a variety of reasons. We use Cookies to obtain information about the preferences of our Visitors and the services they select. We also use Cookies for security purposes to protect our Authorized Customers. உதாரணத்திற்கு, ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் உல் நுழைந்து விட்டார் மற்றும் தளத்தில் மேலாக பயன்படுத்தப்படாத என்றால் 10 நிமிடங்கள், நாங்கள் தானாகவே அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஆஃப் பதிவு செய்யும்.\nஎப்படி wysluxury.com பயன்படுத்த உள்நுழைவு தகவலை\nwysluxury.com உள்நுழைவு தகவலைப் பயன்படுத்துகின்றது, including, but not limited to, ஐபி முகவரிகள், ஐஎஸ்பிகள், மற்றும் உலாவி வகையான, போக்கினை ஆய்வு செய்வதற்கும், தள நிர்வகிப்பதற்கு, பயனரின் இயக்கம் கண்காணிக்க மற்றும் பயன்படுத்த, மற்றும் பரந்த மக்கள் தொகை தகவல் சேகரிக்க.\nஎன்ன பங்காளிகள் அல்லது சேவை வழங்குநர்கள் தளத்தில் பார்வையாளர்கள் மற்றும் / அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் உங்களை அடையாளம் தகவல் அணுக வேண்டும்\nwysluxury.com ஒரு நுழைந்துள்ளது மற்றும் ஏராளமான வென்டார்களால் கூட்டு மற்றும் பிற இணைப்புகள் நுழைய தொடரும். வெண்டர்களுக்கே சேவை தகுதியை நிர்ணயிக்கும் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மதிப்பீடு அடிப்படையை தெரிந்து கொள்ள ஒரு தேவை சில தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல் அணுகல் இருக்கலாம். எங்கள் தனியுரிமை கொள்கை தங்கள் சேகரிப்பு அல்லது இந்த தகவலின் பயன்பாடு உள்ளடக்கியதாக இல்லை. சட்டத்தின் படி தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல் வெளிப்படுத்தல். நாம் தகவல் வெளியிட ஒரு சட்ட அமலாக்கத் துறையிடம் இருந்து நீதிமன்ற உத்தரவு அல்லது சம்மன் அல்லது ஒரு கோரிக்கை இணங்க பொருட்டு தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல் வெளியிட வேண்டும். எங்கள் பார்வையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பாதுகாக்க போது நியாயமான தேவையான நாங்கள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல் வெளியிட வேண்டும்.\nஎப்படி தள தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூ��ிய தகவல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nஎவ்வளவு தனியார் ஜெட் சாசனம் செலவாகும்\nபோம்பார்டியர் குளோபல் 7000 தனியார் ஜெட் சாசனம் வீடியோ விமர்சனம்\nஅனுப்புநர் அல்லது டல்லாஸ் தனியார் ஜெட் சாசனம் விமான, டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nஅட்லாண்டா ஜோர்ஜியா ல் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் சேவை காலியாக லெக் விமான அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது அகஸ்டா தனியார் ஜெட் சாசனம், கொலம்பஸ், சவன்னா, அட்லாண்டா, ஜி.ஏ.\nஒளி தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய வ��லை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://boochandi.blogspot.com/2008/06/blog-post_13.html", "date_download": "2020-09-24T09:26:14Z", "digest": "sha1:I2FA4XSWW6KGRRTT7IXVP4NRVEGMPEQS", "length": 13979, "nlines": 233, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: ஒரு தமிழ் வலைப்பதிவாளர் - ச.உ. ஆகிறார்!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஒரு தமிழ் வலைப்பதிவாளர் - ச.உ. ஆகிறார்\nச.உ = சட்டமன்ற உறுப்பினர்.\nசபையில் பேசும்போது உங்க முகத்தை காட்டிக்கிட்டே பேசுங்க. முகத்தை மூடினாலும், கொண்டை தெரியுது பாருங்க...\nகடந்த அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்கீங்க. யாருக்குமே எதுவுமே புரியலே. கேட்டா 'பின்னவீனத்துவம்'ன்றீங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே\nதினமலரில் இருப்பதையோ, குமுதம் ரிப்போர்ட்டரில் இருப்பதையோ முழுவதையும் அப்படியே இங்கே படிக்காதீங்க. அந்த செய்தியைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்க.\nஇங்க பாருங்க, சபையிலே உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குத்தான் நீங்க பதில் சொல்லணும். நீங்களா சில கேள��விகளைக் கொண்டு வந்து அதற்கு பதில் சொல்லக்கூடாது.\nகொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், இந்த திட்டத்துக்கு ஆதரவா பேசினீங்க. உடனே, அதே திட்டத்துக்கு எதிரா - உங்க குரலை மாத்தி பேசறீங்க - இது கொஞ்சம் கூட நல்லாயில்லே..\nபுதிய சட்டசபை கட்டடம் எங்கே கட்டலாம்னு கேட்டா, கடற்கரையிலே காந்தி சிலைக்குப் பின்னாலே கட்டலாம்ன்றீங்களே, அங்கேயெல்லாம் கட்டடம் கட்டமுடியாதுங்க...\nமொதல்லே அவர் என்ன சொல்ல வர்றாருன்னு கேளுங்க. எதுக்கெடுத்தாலும் 'ரிப்பீட்டேய்ய்ய்' அப்படின்னு சொல்லிட்டு இருக்காதீங்க...\nச.உ. வேண்டுகோள் to சபாநாயகர்:\n'இன்று அதிகம் மேசையைத் தட்டியவர்கள்' பட்டியல் தயாரித்து அனைவரின் பார்வைக்கு வைக்க வேண்டும்.\nவாரம் ஒரு ச.உ. - ஒரு உறுப்பினரை ' நட்சத்திரம்'ஆக தேர்ந்தெடுத்து அவரது தொகுதி வளர்ச்சி பற்றி விவாதிக்கவேண்டும்.\n//மொதல்லே அவர் என்ன சொல்ல வர்றாருன்னு கேளுங்க. எதுக்கெடுத்தாலும் 'ரிப்பீட்டேய்ய்ய்' அப்படின்னு சொல்லிட்டு இருக்காதீங்க...//\nஉங்களை தாங்க அனுப்பி வைக்கணும் சட்ட மன்றத்துக்கு\nநீங்க தான் சரியான ஆள்\nகலக்கிட்டீங்க. சரி இன்னைக்கு யாரோ கமலாமே, அவரு ஏதோ பத்துத்தலய வெச்சு ராவண வேஷம் போட்டு விஷ்ணு லீலைகளப் பத்தின ஒரு படத்துல நடிச்சிட்டாருன்னு எங்க ஊர் கேபிள் டிவில சொன்னாங்க. இதுக்கே இப்டின்னா, நம்ம தலை ஜெ.கே. ரித்தீஷ் படம் வந்துச்சுன்னா அவ்ளவு தான் இல்லைங்க\nவாங்க வால்பையன் -> என்மேல உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி...\nவாங்க கப்பி பய -> நன்றி...\nவாங்க ராப் -> நான் ஒரு பதிவாவே போடணும்னு நெனெச்ச விஷயத்தை இப்படி சாதாரணமா சொல்லிட்டீங்க...\nநாங்க சொல்ல மாட்டோம்... தல படம் வரட்டும்... செய்து காட்டுவோம். ஓகேவா...\nஅப்படி போடுங்க அரிவாள, நாமப் பண்ற அளப்பரயில தமிழ்மணமே கதிகலங்கிடனும்.\nசந்தேகமே இல்லை. 2011 - ல நீங்கதான் முதலமைச்சர்\nவாங்க அப்துல்லா -> நன்றி...\nவாங்க ராப் -> கண்டிப்பா...\nவாங்க பரிசல்காரன் -> அவ்வ்வ்வ்...\nகண்டிப்பா உங்கள ஒரு நாள் சட்ட மன்றத்துக்கு அனுப்பத்தான் வேண்டும்\nடொன் லீ, அதிஷா மற்றும் ஆல்பர்ட் -> நன்றி...\nச நா டு ச உ\n. இப்படி கவன ஈர்ப்பு ன்னு சொல்லிட்டு எல்லா உறுப்பினர்களும் தசாவதாரம் பத்தியே பேசி என் கழுத்த அறுக்காதீங்க\n. உங்க பேர்லேயே இன்னொரு உறுப்பினர் இருக்கலாம் . அதுக்காக உங்கள் பேர் சொல்லும் போது பின்னாடி அடைப்பு குறி போட்டு தொகுதி எண், வார்டு எண் , வாக்காளர் எண் எல்லாத்தையும் சொல்லி சித்ரவதை செய்யாதீங்க\nவாங்க ஜீவன் -> சூப்பர்\nசூப்பர் ஸ்டார் - மென்பொருள் நிபுணரானால்\nகேள்வி-பதில் - இரண்டாம் பகுதி\nபையன் திருந்திட்டான் - அரை பக்கக்கதை\n - துப்புத் துலக்குகிறார் கவ...\nதிரு.கமல் அவர்கள் மென்பொருள் நிபுணரானால்\nஅம்மாவுக்கு கடிதம் - அரை பக்க கதை\nதசாவதாரம் - என்னால் முடிந்த விமர்சனம்\nஒரு தமிழ் வலைப்பதிவாளர் - ச.உ. ஆகிறார்\nசிவாஜி வாயிலே ஜிலேபி - அரை பக்க கதை\nதிடீர் பதிவு போடுவது எப்படி\nகிபி 2030 - சிவாஜி வாயிலே ஜிலேபி\nகிபி 2030 - தலைவர்களின் சிலைகள் - ஒரு பத்திரிக்கைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/3290.html", "date_download": "2020-09-24T07:52:57Z", "digest": "sha1:WJI6UWJNNW57JTZGEWK2O6APBJHOEVCP", "length": 21365, "nlines": 180, "source_domain": "www.thinaboomi.com", "title": "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் முருகப் பெருமானுக்கு இன்று மகாகும்பாபிஷேகம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகுன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் முருகப் பெருமானுக்கு இன்று மகாகும்பாபிஷேகம்\nதிங்கட்கிழமை, 6 ஜூன் 2011 ஆன்மிகம்\nதிருப்பரங்குன்றம்,ஜூன்- .6 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் திருக்கோயிலில் இன்று காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த 2000 ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அங்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ. 5 கோடி செலவில் உபயதாரர் மூலம் திருப்பணிகள் நடத்தி ஜூன் 6 ம் தேதி(இன்று) மகா கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.\nகும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கும் வகையில் கடந்த அக்டோபர் 29 ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜகோபுரம், மூலவர்கள், வல்லப கணபதி மற்றும் கோவர்த்தனாம்பிகை விமானங்களின் சக்தி கலை இறக்கம் செய்து பணிகள் துவங்கின. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, திருவுருவங்கள் மரத்தால் வடிவமைக்கப்பட்டு அதில் சக்தி, கலை ஏற்றம் செய்யப்பட்டு சண்முகர் சன்னதியில் வைக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து மூலவர் சன்னதியில் திருப்பணிகளுக்காக மூலஸ்தானம் சாத்தப்பட்டது. சண்முகர் சன்னதியில் எழுந்தருள செய்யப்பட்டுள்ள மரத்தினால் ஆன மூலவர் மற்றும் வேலுக்கே அனைத்து பூஜைகளும் நடத்தப்படுகின்றன. பக்தர்களும் இந்த மூலவரையே இதுவரை தரிசித்து வந்தனர். கோயிலில் எழுந்தருளி உள்ள சுவாமிகளின் கற்சிலைகள் வாட்டர் பிளாஸ்டர் முறையில் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பிற்காக வார்னீஷ் அடிக்கப்பட்டுள்ளது.\nகும்பாபிஷேக பூஜைகளின் தொடக்கமாக பூர்வாங்க பூஜைகளும், கடந்த 2 ம் தேதி யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. நேற்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக பணிகளின் துவக்கமாக சில நாட்களுக்கு முன்பு நடந்த பாலாலயத்தின் போது மூலவர்கள் சுப்பிரமணியசுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஷ்வரர், கோவார்த்தனாம்பிகை ஆகியோரின் சக்தி, புனித நீர் அடங்கிய கலசங்களில் கலை இறக்கம் செய்யப்பட்டு யாகசாலையில் வைத்து எட்டுகால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜை முடிந்து புனித நீர் அடங்கிய கும்பங்களில் தர்ப்பையின் ஒரு நுனி கட்டப்பட்டு கோயிலுக்குள் மூலவர்களின் திருக்கரங்களில் மற்றொரு நுனி கட்டப்பட்டது. பூஜைகள் முடிந்து புனித நீர் குடங்களில் இருந்த சுவாமிகளின் சக்தி, மீண்டும் மூலவர்களுக்கு கலை ஏற்றம் செய்யப்பட்டது.\nஅதனை தொடர்ந்து நேற்று இரவு ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8 ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. மகா தூப தீபாராதனைகள் முடிந்து காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் பூர்த்தி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தங்கம், வெள்ளி, குடங்களை கோயில் சிவாச்சார்யார்கள் ராஜகோபுரத்திற்கும், வல்லப கணபதி, கோவர்த்தனாம்பிகை விமானங்களுக்கும் எடுத்து சென்றனர். அங்கு பூஜைகள் முடிந்து கலசங்கள் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து கோயிலுக்குள் மூலவர்கள், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் மூலம் மகா அபிஷேகம் நடைபெறும். மாலையில் ��ஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். நாளை முதல் மண்டலாபிஷேகம் துவங்குகிறது.\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 6 ம் கால யாகசாலை பூஜை நடந்தது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=84838", "date_download": "2020-09-24T09:28:39Z", "digest": "sha1:AFSH4BHVYXJR774KUPJPSNFV26CIOQY6", "length": 6963, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "துபாய் விமானநிலையத்தில் தவித்த அதர்வா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதுபாய் விமானநிலையத்தில் தவித்த அதர்வா\nபதிவு செய்த நாள்: ஜன 14,2020 17:01\nதுபாயில் கனமழை பெய்து வருவதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டார், அதர்வா.\nவிமானப்பயணத்தின் இடையே கனமழையால் துபாயில் சிக்கினார். அதிக மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரத்திற்கும் மேல��க தங்கியிருந்துள்ளார். அதன் பிறகு நேற்று விமான சேவை தொடங்கியது. இதனையடுத்து அசர்பைஜான் சென்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநல்ல கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுருதி ஆட்டம் பணிகள் நிறைவு: ஓடிடியில் வெளிவருகிறது\nபாண்டியன் ஸ்டோரில் இணைந்த சத்ய சாய் கிருஷ்ணா\nஉலகில் அதிக செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/13805", "date_download": "2020-09-24T08:37:12Z", "digest": "sha1:6B2H6YMFFFRDQJRLZWF6L5IZ62DLU65M", "length": 5443, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "நடிகையாவதற்கு முன் நயன்தாரா செய்த வேலை என்ன தெரியுமா? அதுவும் இந்த வேலையா..? – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / நடிகையாவதற்கு முன் நயன்தாரா செய்த வேலை என்ன தெரியுமா\nநடிகையாவதற்கு முன் நயன்தாரா செய்த வேலை என்ன தெரியுமா\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.\nஇந்நிலையில் தற்போது நயன்தாரா பற்றிய ஒரு உண்மை கசிந்துள்ளது அதாவது, ‘விஸ்வாசம்’ படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக இருந்த சிற்றரசு என்பவர் இதுவரை நயன்தாரா பற்றி யாரும் வெளியிடாத ஒரு ரகசியத்தை பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.\nசிற்றரசு கூறுகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இல்லை என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒருநாள் படப்பிடிப்பிற்கு வரும் போது, சில ஆலோசனைகளை நயன்தாரா வழங்கினாராம் . அவரது தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருந்ததாம். அடுத்த ஒரு வாரம் எந்தவித படப்பிடிப்பும் அவருக்கு இல்லாததால். விஷ்ணுவிடம் தான் உதவி இயக்குநராக இருக்கட்டுமா என்று கேட்டுள்ளார். இதற்க்கு அவரும் ஓகே சொல்ல சில நாட்களாக உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் நயன்தாரா.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச��சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/08/yahoo.html", "date_download": "2020-09-24T08:08:48Z", "digest": "sha1:3VZZ5XUI3EFXK4RCKZLDBIRESDYCNBBP", "length": 3598, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "Yahoo அறிமுகம் செய்யும் அட்டகாசமான மொபைல் அப்பிளிக்கேஷன் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\nYahoo அறிமுகம் செய்யும் அட்டகாசமான மொபைல் அப்பிளிக்கேஷன் (வீடியோ இணைப்பு)\nஇணைய சேவை மற்றும் மின்னஞ்சல் சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான யாகூ நிறுவனம் Livetext எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.Livetext எனும் இந்த அப்பிளிக்கேஷனின் ஊடாக வீடியோ குறுஞ்செய்தி சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஅதாவது நண்பர்கள் அல்லது உறவினர்களை வீடியோவின் ஊடாக அவதானித்தவாறே குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.\nஇச் சேவையினை ஹாங்ஹொங், தாய்வான், அயர்லாந்து ஆகிய நாடுகளில் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் தற்போது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த அப்பிளிக்கேஷனை Android மற்றும் iOS சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/02054529/Heavy-rain-in-Tamil-Nadu-In-7-districts-Holiday-announcement.vpf", "date_download": "2020-09-24T09:35:04Z", "digest": "sha1:N3GPROXHJ6LKBEI4IBV6WWMQAFPKGEHW", "length": 27140, "nlines": 161, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rain in Tamil Nadu In 7 districts Holiday announcement for schools today || தொடர் மழைக்கு 6 பேர் பலி: தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் க��மழை - 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொடர் மழைக்கு 6 பேர் பலி: தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு + \"||\" + Heavy rain in Tamil Nadu In 7 districts Holiday announcement for schools today\nதொடர் மழைக்கு 6 பேர் பலி: தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழைக்கு 6 பேர் பலியாகினர். கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது.\nவட கிழக்கு பருவ மழை, கடந்த ஆண்டு ஏமாற்றியது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 28-ந் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்யத் தொடங்கி மக்கள் மனங்களை குளிர வைத்து வருகிறது.\nவங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தொடர் மழைக்கு வழிவகுத்தது.\nகடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பருவ மழை வெளுத்து கட்டுகிறது. இயல்பான மழை 44 செ.மீ. என்கிற நிலையில் 39 செ.மீ. மழை இதுவரை பெய்திருக்கிறது. தொடர் மழையால் கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.\nஇன்று (திங்கட்கிழமை) ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும்; ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்றும் தொடர்ந்தது. எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, மயிலாப்பூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வருகின்றன.\nதாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மிதந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.\nகடலூரில் நேற்று அதிகாலை கன மழை கொட்டியது. நெய்வேலி, விருத்தாசலம், சிதம்��ரம், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்றும் மழை தொடர்ந்தது.\n10 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. அவற்றில் வசித்தவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், மக்காச்சோள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.\nதென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவற்றில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nநெல்லையில் தொடர்ந்து பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறில் அருவி தெரியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொக்கிரகுளத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. சந்திப்பு பஸ் நிலையம், வெள்ளத்தில் மிதக்கிறது. அணைகள் வேகமாக நிரம்புகின்றன.\nதென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் 186 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரெயில் சேவை பாதித்துள்ளது. திருச்செந்தூர் பகுதியில் மழையால் ஆலந்தலை சுனாமி நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. கயத்தாறு, ஆறுமுகநேரியில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.\nகன்னியாகுமரியில் மழை தொடர்வதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்புகின்றன.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் ராமேசுவரம், மண்டபம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. ராமேசுவரத்தில் ஒரே நாளில் 112 மி.மீ. மழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் மழையால் சேதம் அடைந்தன. ராமேசுவரம் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 200 பேர் மீட்கப்பட்டு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை 11 மணி வரை பலத்த மழை பெய்தது. மீண்டும் மாலை 4 மணிக்கு பின்னர் மழை தொடர்ந்தது.\nதேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.\nதிண்டுக்கல்லில் 21.2 மி.மீ., வேடசந்தூரில் 25 மி.மீ.., கொடைக்கானல் போட்கிளப் பகுதியில் 18 மி.மீ. மழை பதிவானது.\nதிருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகளும் இடிந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளன.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது. மணமேல்குடி பகுதியில் கண்மாய்களில் திறந்து விடப்பட்ட உபரி நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள், பேரிடர் மையங் களில் தங்க வைக்கப்பட்டனர்.\nபெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. கரூர் பகுதியில் நாள் முழுவதும் மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.\nகோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்தது. நேற்று சாரல் மழை பெய்தது. சிறுவாணி அணை பகுதியில் 10 மி.மீ. மழை பதிவானது.\nதிருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.\nஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.\nசேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சாரல் மழை பெய்தது. வீரகனூரில் அதிகபட்சமாக 30 மி.மீ. மழை பதிவானது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்க���ிலும் சாரல் மழையே பெய்தது.\nதஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பொங்கலுக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள் பல இடங்களில் சாய்ந்து விட்டன. இது விவசாயிகளுக்கு வேதனையை தந்துள்ளது.\nபரவலாக கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.\nதமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழை தொடர்பான சம்பவங் களில் 6 பேர் உயிரிழந்தனர்.\nசென்னை அம்பத்தூரில் மழை நீர் கால்வாயில் விழுந்து ஷேக் அலி (வயது 46) பரிதாபமாக இறந்தார்.\nநெல்லை மாவட்டம், நாங்கு னேரி அருகே குசவன்குளத்தில் கந்தசாமி (80) என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியானார்.\nபுதுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கந்தசாமி (50) மழை நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.\nதஞ்சை மாவட்டம், மூன்றாம் சேதி கிராமத்தில் துரைக் கண்ணு (70) கன மழைக்கு பலியானார்.\nஇதே போன்று வீடு இடிந்து விழுந்ததில் திருவாரூர் மாவட்டம், பரவகோட்டையில் ரவிச்சந்திரன் (50), அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியான பூங்கோதை (50) ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபலத்த மழை காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று (திங்கட் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\n1. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2. தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு\nதமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக் கும் என்று அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.\n4. தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி அமல் - அமைச்சர் காமராஜ் தகவல்\nதமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n5. தமிழகத்த��ல் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. செப்டம்பர் 22 ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக\n2. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - கட்சி தலைமை அலுவலகம் அறிவிப்பு\n3. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் பறிபோய்விடும் - ஆளுநருக்கு பேராசிரியர்கள் கடிதம்\n4. மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்\n5. தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280084", "date_download": "2020-09-24T08:54:45Z", "digest": "sha1:6LODF44HWJVWXWVHSCRCVEJU76LKPFLE", "length": 21577, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஜிப்மரில் நிரம்பி வழியும் நோயாளிகள் கூட்டம் அவசர சிகிச்சை பிரிவு விரிவுபடுத்தப்படுமா? Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஜிப்மரில் நிரம்பி வழியும் நோயாளிகள் கூட்டம் அவசர சிகிச்சை பிரிவு விரிவுபடுத்தப்படுமா\n30ல் ஆர்ப்பாட்டம்; பஸ் ஊழியர்கள் முடிவு செப்டம்பர் 24,2020\nஅரசியல் செய்ய அனுமதியுங்கள்: மெஹபூபா முப்தி மகள் வழக்கு செப்டம்பர் 24,2020\nவேளாண் சட்டங்களின் பாதிப்புக்கு முதல்வரின் பதில் என்ன செப்டம்பர் 24,2020\nவிஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று செப்டம்பர் 24,2020\n2 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 839 பேர் மீண்டனர் மே 01,2020\nபுதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச���சை பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இடவசதியின்றி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தென் இந்தியாவில் விரல்விட்டு எண்ணும் தலை சிறந்த மருத்துவமனைகளில் ஜிப்மர் மருத்துவமனையும் ஒன்று. தரமான சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்பதால், தமிழகம் மட்டும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக ஜிப்மர் வருகின்றனர். இதனால் ஜிப்மருக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த ஆண்டில் 23.63 லட்சம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். தினசரி 7,958 பேர் புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் 2.52 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். சராசரியாக தினசரி 689 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.தற்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் அளிப்பதுடன், ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக கண்காணிப்பதுடன், சிலருக்கு வெண்டிலேட்டர் வசதியும் செய்ய வேண்டும்.அவசர சிகிச்சை பிரிவில் இடவசதி குறைவாக இருப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிரமமாக உள்ளது. ஆதலால், அவசர சிகிச்சை பிரிவை விரிவுப்படுத்த ஜிப்மர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. ரெம்டெசிவர் மருந்து இருப்பு உள்ளது சுகாதாரத்துறை செயலர் தகவல்\n2. தலைமறைவு குற்றவாளி கைது\n3. கொரோனாவை குறைக்க வல்லுநர் குழு அமைப்பு\n4. ஒப்புதல்: கூடுதலாக 3 லட்சம் வேலை நாட்களுக்கு...நூறுநாள் திட்டத்தில் மத்திய அரசு அதிரடி\n5. கொரோனா நோயாளிகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் இயக்க முடிவு\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க���றோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2018/06/blog-post_14.html", "date_download": "2020-09-24T08:56:37Z", "digest": "sha1:22OQU3SNVAARGKUCG2IWIRVWNTADDOKJ", "length": 5377, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "\nஇனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nஇனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு | நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI) ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைகள் நடந்தன. இதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ மூலம் நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடந்தது.இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்நிலையில் நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்றும் சிபிஎஸ்-க்கு பதிலாக தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சி.பி.எஸ்.இ நடத்தி வரும் நீட் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.tamilsasi.com/2017/02/", "date_download": "2020-09-24T08:47:42Z", "digest": "sha1:DMZ457YY4WX2O6N74BO4QBPCGX3L7TZU", "length": 23742, "nlines": 134, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: February 2017", "raw_content": "\nசசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஅரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்\nஎன்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன\nஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்\nதமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்\nமார்க் சக்கர்பர்க், டிரம்ப், நீயா நானா கோபிநாத்\nநியூஜெர்சி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவில் நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவி நீயா, நானா கோபிநாத் கலந்து கொண்டார். சமூக ஊடகங்கள் வரமா, சாபமா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமான நீயா நானா பாணியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஊடகத்தளமான முகநூலின் வலிமையைக் கொண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப்பை, மார்க் சக்கர்பர்க் ஆளுமை செய்ய நினைக்கிறார் என்ற கோபிநாத்தின் கருத்து சூடான விவாதத்தை ஏற்படுத்தியது.\nடிரம்ப் சில இசுலாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடைவிதித்துள்ளார். அகதிகளின் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நாடுகளி��் உள்ள போர்ச்சூழலில் அங்கிருந்து தப்பித்துப் பல நாடுகளுக்கும் குடியேறி வருவபவர்களை எந்த வித மனிதாபிமானமும் இல்லாமல் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்று டிரம்ப் விதித்துள்ள நாசித்தனமான உத்தரவு அமெரிக்காவெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை எதிர்த்து பலரும் பேசி வருகிறார்கள். அரசியல்வாதிகள் தொடங்கி, திரைப்பட நடிகர்கள், தனியார் நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் எனப் பலரும் இந்தத் தடையை எதிர்த்து பேசி வருகிறார்கள்.\nஅந்த வகையில் மார்க் சக்கர்பர்க் தன்னுடைய முகநூல் பக்கத்தில் டிரம்ப்பின் இந்தத் தடையை எதிர்த்து எழுதியிருக்கிறார். தன்னுடைய மூதாதையர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்காவே பல நாடுகளில் இருந்து குடியேறியவர்களின் நாடு தான் என்ற கருத்தை தான் மார்க் சக்கர்பர்க் முன்வைத்துள்ளார்.\nநீயா நானா நிகழ்ச்சியில் முகநூலை இலவசமாக வழங்கி விட்டு அதனை வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற கருத்து வந்த பொழுது நடந்த விவாதத்தில் முகநூலின் வலிமையைக் கொண்டு டிரம்ப்பை ஆளுமை செய்ய மார்க் சக்கர்பர்க் முயல்கிறார் என்ற கருத்தினைக் கோபிநாத் முன்வைத்தார். இதனை மேடையில் இருந்த சிலர் மறுத்துப் பேசினார்கள். மறுத்துப் பேசியவர்கள் தங்கள் கருத்தை இன்னும் தெளிவாகப் பேசியிருக்கலாம் என்பது ஒரு புறம் இருக்க, உங்களுக்கு வெள்ளைக்காரர்களைச் சொன்னால் புரியாது. அம்பானியும், அதானியும் இந்திய அரசை கட்டுப்படுத்துகிறார்களா, இல்லையா என்ற கேள்வியைக் கோபிநாத் முன்வைத்தார். மேடையில் இருந்தவர்கள். ஆமாம் என்றார்கள். அம்பானி, அதானியை ஒப்புக் கொள்கிறீர்கள், மார்க் சக்கர்பர்க்கை ஒப்புக் கொள்ளமாட்டீர்களா என்று கேட்டார். மறுபடியும் விவாதம் தொடர்ந்தது.\nமார்க் சக்கர்பர்க் எதற்காக இதனைச் சொல்கிறார் எனப் பலரும் விளக்க, கோபிநாத் தான் சொல்வது தான் சரி என்ற பாணியில் விவாதத்தை முடித்துக் கொண்டார். அதற்கு மேல் விவாதத்தைத் தொடர விட வில்லை. நான் சொல்வதன் பின் உள்ள அரசியல் இப்பொழுது உங்களுக்குப் புரியாது. இன்னும் ஒரு வருடம் கழித்துப் புரியும் என்று ஜோதிடம் கூறி முடித்துக் கொண்டார்.\nபொதுவாகத் தமிழகப் பிரபலங்கள், எழுத்தாளர்களுக்கு அமெரிக்கச் சூழ்நிலைப் பற்றிப் பு��ியாது. அமெரிக்காவைப் பற்றித் தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு எல்லாவற்றையும் தட்டையாகப் பார்ப்பார்கள். சமீபத்தில் கூட எழுத்தாளர் ஜெயமோகன் முதலாளித்துவம் குறித்து உளறி இருந்தார். (அது குறித்து நான் எழுதிய பதிவு - http://blog.tamilsasi.com/2016/11/blog-post.html)\nஅமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் உலகெங்கும் தங்கள் ஆளுமையைச் செலுத்தி வருகின்றன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அமெரிக்க அரசாங்கத்தையும், அமெரிக்கக் காங்கிரசையும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதில் உண்மை உள்ளது. அது போலவே விசா விசயத்தில் பல தனியார் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தை லாபி செய்து வருகின்றன. தங்கள் நிறுவனங்களையே வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று விடுவோம் என்று கூறிய உதாரணங்களும் உண்டு. மார்க் சக்கர்பர்க் இந்தியாவில் இணைய இணைப்பை இலவசமாக வழங்கி மொத்த இணையத்தையும் கைப்பற்ற நினைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இது போன்ற பலக் குற்றச்சாட்டுகளில் எனக்கு உடன்பாடு உண்டு.\nஆனால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் முக்கியமான தருணங்களில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குக் கொண்டு சென்ற வரலாறும் உண்டு. தனியார் நிறுவனங்கள் என்னும் பொழுது வியபாரம் முக்கிய நோக்கம் தான் என்றாலும் அந்த வியாபர நோக்கம் சில முக்கியமான சமயங்களில் அமெரிக்காவை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது. கறுப்பர்களின் உரிமை, பெண்ணுரிமை, ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை போன்றவற்றில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குக் கொண்டு சென்றதில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மார்க் சக்கர்பர்க்கின் சமீபத்தையப் பதிவை கூட அப்படித் தான் பார்க்க வேண்டும். அது அமெரிக்காவில் வாழ்பவர்களுக்குப் புரியக்கூடிய சாதாரண உண்மை. அதை அம்பானி இந்திய அரசைக் கட்டுப்படுத்த முனையும் கோணத்தில் பார்ப்பது சரியானது அல்ல. டிரம்ப் விவகாரத்தில் மார்க் சக்கர்பர்க் சொல்வது அவருடைய சொந்தக் கருத்து. டிரம்ப்பை எல்லாம் கட்டுப்படுத்த முடியுமா என்ன \nகடந்த காலங்களில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குத் தள்ளியதில் பல தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கின்றது. இது குறித்த சில தகவல���களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பகிறேன்.\nஅமெரிக்காவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று 8 மணி நேரம், வாரம் 5 நாள் வேலை முறை. இதற்காகப் பல தொழிற்ச்சங்கங்கள் பல காலங்கள் போராடி வந்தன. 1914ல் போர்ட் நிறுவனம் 8மணி நேரம், வாரம் 5 நாள் வேலை முறையைக் கொண்டு வந்தது. இதன் காரணமாகப் பல நிறுவனங்கள் இதனைப் பின்பற்றும் சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவில் இன்றுள்ள வார இறுதி நடைமுறையைக் கொண்டு வந்ததில் போர்ட் நிறுவனத்திற்கும் பங்கு உள்ளது.\nபெப்சி-கோக் வணிகப் போட்டி உலகப் புகழ் பெற்றது. அந்தப் போட்டி கறுப்பர்களின் உரிமைப் போராட்டத்தில் எதிரொலித்தது. கோக் வெள்ளையர்களின் குடிபானமாக இருந்த நேரத்தில் பெப்சி கறுப்பர்களின் பானமாக இருந்தது. இதற்குப் பின் ஒரு வரலாறு உண்டு. பெப்சியின் மார்க்கட்டிங் துறையில் பணியாற்றிய பாய்டு ஒரு கறுப்பர். கறுப்பர்களிடையே பெப்சியைக் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகித்தவர். கறுப்பர்களுக்கான விளம்பரங்கள் ஒரு விதமான clicheவாக இருந்தக் காலக்கட்டத்தில் கறுப்பர்களும் மனிதர்கள் தான் என்பதை மற்றவர்களுக்குப் புரியவைக்கும் வகையில் விளம்பரங்களை வடிவமைத்தார். இது அக்காலக்கட்டத்தில் மிகப் பெரிய புரட்சி. பெப்சியின் விளம்பரம் வெள்ளையினவாத இயக்கங்களான KKK போன்ற இயக்கங்களின் எதிர்ப்பைப் பெற்றது. ஆனால் பெப்சி கறுப்பர்களின் மிகப் பெரிய ஆதரவினைப் பெற்றது. தன் வியபாரத்தைப் பெருக்கவே பெப்சி கறுப்பர்களைச் சார்ந்து தன்னுடைய சந்தையை விரிவாக்கியது. ஆனால் கோக் வெள்ளையர்களின் பானமாக இருந்த காலக்கட்டத்தில் தங்களுடைய பானமாகப் பெப்சியைக் கறுப்பர்கள் ஆதரித்தனர். இந்த அரசியலை அந்தக் காலக்கட்டத்துச் சூழ்நிலையில் இருந்து பார்க்கும் பொழுது தான் நமக்குப் புரியும். (இது குறித்த ஒரு விரிவான புத்தகம் - The Real Pepsi Challenge: The Inspirational Story of Breaking the Color Barriers - by Stephanie Capparell)\nஇது போன்ற பல உதாரணங்களைக் கொடுக்க முடியும். இப்பொழுது கூடக் கூகுல், பேஸ்புக் தவிர வேறு பல தனியார் நிறுவனங்களும் டிரம்ப்பின் இனவாத நடவடிக்கையை எதிர்க்க தொடங்கியிருக்கின்றன.\nஅமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. வியபாரம் மூலமாகவே பல முற்போக்குக் கருத்துக்களைச் சமூகத்தில் கொண்டு வந்த நெடிய வரலாறு இந்நாட்டில் உண்டு. அதனை இந்த நாட்டில் வாழும் நண்பர்கள��டன் திறந்த மனதுடன் கலந்துரையாடி பெற முயலலாம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதாலேயே தனக்கு எல்லாமும் தெரியும் என நினைப்பது அறிவுஜீவித்தனம் அல்ல.\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nமார்க் சக்கர்பர்க், டிரம்ப், நீயா நானா கோபிநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://boochandi.blogspot.com/", "date_download": "2020-09-24T06:58:42Z", "digest": "sha1:4FYOQTQASISNTNVHTLJUVNYSE47VESGQ", "length": 59640, "nlines": 301, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\n*** இவை அனைத்தும் கன்னடம் டு தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் பற்றியது மட்டுமே.\n** இவை அனைத்தும் மாத்வ சித்தாந்தத்தைப் பற்றிய புத்தகங்கள் மட்டுமே.\n* சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாய் சில கட்டுரைகளை மொழிபெயர்த்து ப்ளாக்கில் போட்டு, வாட்சப் லிங்க் மூலமா பலருக்கு அனுப்பிச்சேன்.\n** பலர் தொலைபேசி, அருமையா இருக்கு, புத்தகமா போடுங்க நாங்க வாங்கறோம்னாங்க. (அதில் சிலரைப் பற்றிதான் இந்த பதிவே\n* சரின்னு புத்தகங்கள் போடத் துவங்கினேன். (இதுவரை 10). அவங்களிடம் சொன்னேன்.\n** புத்தகம் படிக்க கஷ்டம், ஈ புக் போடுங்க. படிக்கறேன்னாங்க.\n* சரின்னு கிண்டிலில் எல்லா புத்தகங்களையும் இறக்கினேன் (இதுவரை 28). அவங்களிடம் சொன்னேன்.\n** புத்தகமெல்லாம் பெருசு பெருசா இருக்கு, சின்ன சின்னதா பிரிச்சி மாதா மாதம் படிக்கற மாதிரி செய்ங்கன்னாங்க.\n* சரின்னு ஒரு மாத இதழ் துவக்கினேன். அவங்களிடம் சொன்னேன்.\n** அந்த மாத இதழை ஈ-புக்கா போடுங்க. படிக்கறோம்னாங்க.\n* சரின்னு அதை ஒரு appல் போட்டேன். அவங்களிடம் சொன்னேன்.\n** பெரிய பெரிய கட்டுரைகள் படிக்க கஷ்டமாயிருக்கு. ஏதாவது கேள்வி பதில் தொகுப்பு மாதிரி இருக்கான்னாங்க\n* சரின்னு ஒரு app உருவாக்கி, அதில் 5,000 கேள்வி பதில் போட்டேன். அவங்கள��டம் சொன்னேன்.\n** நமக்கு எதுவுமே தெரியல. எங்களுக்கு புரியற மாதிரி ஏதாவது சொல்லுங்கன்னாங்க. (அல்லது) எனக்கு சில கேள்விகள் இருக்கு. அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கன்னாங்க.\n** OTOH, இந்த அனைத்தையுமே வாங்கி, படிச்சி, அடிக்கடி சந்தேகம் கேட்டு, நம்மை ஊக்குவிப்பவர்களும் உண்டு.\n** So, இதிலிருந்து புரிஞ்சிக்கிட்டது என்னன்னா, ஒண்ணுமில்லே. அவ்வளவுதான். :-)\n** இதில் யார் மீதும் கோபமோ, வருத்தமோ நமக்கு இல்லை. நாம் செய்வதெல்லாம் நம்ம திருப்திக்கு மட்டுமே. ப்ளஸ் கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - இதுக்கும்தான்.\nராமாயணம் - கன்னடப் பாடல்கள்\nசென்ற ஆண்டு அக்டோபர். சென்னையிலிருந்து ஒருவர் ஒரு 150 பக்க PDFஐ அனுப்பியிருந்தார். கையெழுத்துப் பிரதி. மிகவும் பழைய புத்தகம்னு புரியுது. கன்னட எழுத்துக்கள். எனக்கு கன்னடம் தெரியாது, ஆகவே, இதை படித்து தமிழில் தட்டச்சி கொடுக்க முடியுமான்னு கேட்டார். முதல் பக்கத்தை மேய்ந்தபோது, பல சொற்கள் புரிந்தும், சில புரியாமலும் இருந்தன. சரி நான் பார்த்து சொல்கிறேன்னு சொல்லி விட்டுட்டேன்.\nநமக்கு ஏற்கனவே இருந்த சிலபல ப்ராஜெக்ட்ஸ்களை செய்து கொண்டேயிருக்க, அவரும் நடுநடுவே நிலவரத்தை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் இதோ அதோன்னு சொல்லிட்டே. இந்த ஆண்டு மார்ச் அங்கிருந்து கூப்பிட்டார். அந்த டாகுமெண்ட் எனக்கு கொஞ்சம் தமிழில் கொடுங்க. எனக்கு 70 வயசு. நான் கண் மூடுவதற்குள் அதை தமிழில் புத்தகமாக பிரசுரிக்க வேண்டும். இதுவரை 10-15 கன்னடர்களை நான் கேட்டாச்சு. யாருக்கும் நேரம் இல்லை / முடியவில்லை / தெரியவில்லை / புரியவில்லை / ஆர்வம் இல்லை. நீங்க இதை முடித்துக் கொடுத்தால், இதை என் குடும்பம் என்றைக்கும் மறக்கவே மறக்காது.\nஎன்னடா இது அவ்வளவு முக்கியமா சரி, இதன் வரலாறு என்னன்னு கேட்டால்:\n1820-1890 வரை வாழ்ந்த இவருடைய தாத்தாவுடைய தாத்தா எழுதிய புத்தகம் (பாடல்) இது. பெயர் நரஹரி தாசர். அங்கிதம் (முத்திரை) நாமகிரீஷ. மைசூர் சமஸ்தானத்தில் புலவராக (கவிஞராக) இருந்திருக்கிறார். பிறகு ஏதோ ஒரு சமயத்தில் அவர்கள் தமிழகம் வந்துவிட, தமிழர்களாகிட்டாங்க. இப்போ இவருக்கு கன்னட கொத்தில்லா.\nசரி, இது என்ன புத்தகம்னு தெரியுமான்னா, ராமாயணம் - தீர்க்க கிருதி. (நீண்ட பாடல்). இதை தயவு செய்து... மறுபடி பழைய ராமாயணம்\nஇப்போ இதில் ஆர்வம் வருது. ஆனா, நமக்கு அச்சிட்ட (printed) புத்தகங்கள் மட்டுமே வேகமாக படிக்க முடியும். கையெழுத்து படிக்க ரொம்ப தாமதம் / நேர விரயம் ஆகும். அதுவும் இதில் ஏகப்பட்ட அடித்தல், திருத்தல்.நம் கன்னட சந்தில் சில பேருடன் முன்னர் பேசியிருந்தாலும், மிகவும் மொக்கையான (சிறியதான) ஓரிரு உதவிகளை கேட்டு, அவர்கள் அதையே செய்யாமல் விட்டதால், அவர்களைக் கேட்காமலேயே செய்யணும்னு முடிவு. இதில் இருக்கும் சிக்கல், படிப்பவர் நேடிவ் கன்னடராகவும், சம்ஸ்கிருதம் & ராமாயணம் தெரிந்தவராகவும் இருக்கணும். அப்படி ஒருவரை தேடணும்னு பார்த்தேன்.\nநம் அலுவலக நண்பர் ஒருவரைக் கேட்டு, அவரும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு 40 பக்கம் வரை கடகடன்னு முடித்தனர். ஓரளவுக்கு சரியாகவே இருந்தாலும், சரி முடித்து விடலாம்னு நினைச்சா, அதன் பிறகு நீண்ட ப்ரேக் விட்டுட்டாங்க. இப்போ வேற யாரையாவது பிடிக்கணும்.\nஎதிர் வீட்டு சார் ஒருவர் கொரோனாக்கு முன்பாக சனி & ஞாயிறு விடுமுறையாக இருந்தாலும் தவறாமல் ஆபீசுக்குப் போய்விடுவார். ஒரே ஒரு நாள்கூட வீட்டில் இருந்தால் என்ன செய்வதென்றே தெரியல. செம போர் அடிக்குது. இப்படி சொன்னவரை கொரோனா வீட்டிலேயே பின் போட்டு அழுத்த, அவரிடம் போய் - சார் இப்படி இப்படி விஷயம். உங்க உதவி தேவைன்னு கேட்டு, வழக்கம்போல டிஸ்க்ளெய்மரும் சொன்னேன். முடியலேன்னா பரவாயில்லை. ஒன்றும் பிரச்னையில்லை. நீங்கதான் செய்யணும்னு கட்டாயமில்லை. சொல்லிடுங்க. நான் வேற ஆள் பார்த்துக்கறேன்.\nஇல்லேப்பா, ஒரே ஒரு வாரயிறுதி போதும். முடிச்சி கொடுத்துடறேன். ஒன்றும் வேலையெல்லாம் இல்லை. வழக்கம்போல சும்மாதான் இருப்பேன். -- அவ்வளவுதான், அடுத்து மூன்று வாரங்களுக்கு அவர் நம் பக்கம் திரும்பவேயில்லை. நேராக பார்த்தாலும், டேக் டைவர்ஷன் போட்டு திரும்பிடுவார். சரி இவரை நம்பி பிரயோஜனமில்லை.\nநம் பழைய வீட்டில் ஒரு அக்கா. பேராசிரியை. சரி அவங்களிடம் கேட்கலாம்னு கேட்டாச்சு. கண்டிப்பா செய்து தர்றேன்னு சொல்லி, ஒரே வாரத்தில் சுமார் 30-40 பக்கங்கள் வரை படித்தும் ரெகார்ட் செய்து கொடுத்தார். அவ்ளோதான் முடிஞ்சுது. வேற வேலை இருக்குன்னுட்டாங்க. பரவாயில்லை. மிக்க நன்றின்னு அந்த ரெகார்டிங்கை வாங்கினேன்.\nஅவங்க ரெகார்டிங்கில் ஒரே ஒரு பிரச்னைதான். வேகம் வேகம் அப்படியொரு வேகம். நமக்குத் தேவையே, சிலபல கடினமான ��ொற்கள், அடித்து திருத்திய இடங்களில் இருக்கும் வாக்கியங்கள் இப்படி. ஆனா இந்த அக்காவோ,\n* சிக்கலான சொற்கள் வந்தால் அதை படிக்காமல் விடுவது\n* அடித்து திருத்தப்பட்ட சொற்கள் வரும் இடத்தில் மூச்சு வாங்கும் சாக்கில், அவற்றை முழுங்கிவிடுவது\n* வாக்கியத்தின் கடைசி சொற்களை முழுங்கிவிடுவது.\n* நடுநடுவே சில வரிகளையே விட்டுவிடுவது\nஆக, நம் தேவைகள் முழுமையா பூர்த்தி ஆகவில்லை. சரி மேடம், இது போதும் மிக்க நன்றின்னு சொல்லியாச்சு.\nஅடுத்து இன்னொருவர். அதே டிஸ்க்ளெய்மர். வாரயிறுதி மாலையில் நான் ஒரு அரை மணி ப்ரீயா இருப்பேன். அப்போ செய்யறேன். (வாரம் முழுக்க அப்படி என்னதான் செய்றார்னா, அது மிகப்பெரிய ரகசியம் சும்மாதான் இருப்பார்). அவரும் ஒரே ஒரு வாரம் ஒரு ஐந்து பக்கங்கள் படித்துக் கொடுத்தார். அஷ்டே.\nஇப்படியாக சுமார் 7-8 பேரை அணுகி, அதில் 3-4 பேர் கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொடுக்க, அவற்றைத் தொகுத்து, அலசி, அடுக்கி, ஆராய்ந்து, சிக்கெடுத்து, தட்டச்சி, தமிழில் கன்னடப் பாடல்களைப் படிக்கணும்னா போடவேண்டிய 1,2,3,4 ஆகியவற்றை போட்டு, சரிப்படுத்திக் கொடுத்து, முடிக்க வேண்டிய வேலை இந்த வாரயிறுதியுடன் முடிஞ்சிடும்(னு நம்பறேன்).\nஇது வரை வந்ததை படித்துப் பார்த்தால், ராமாயணத்தை - குட்டி குட்டி பாடல்களாக - சுமார் 100 பாடல்கள் - வெவ்வேறு ராகங்களில், நல்ல எதுகை மோனை சந்தங்களுடன் இயற்றியிருக்கிறார் தாசர். அவர் கொள்ளு-கொள்ளு-பேரனின் ஆசைப்படி, தமிழில் புத்தகமாக வந்தால் நல்லது. நமக்கு அன்பளிப்பாக ஒரு தொகை தர்றேன்னு சொல்லியிருக்கார். நமக்காக இல்லைன்னாலும், நமக்கு மேற்படி உதவியவர்களுக்கு பகிர்ந்தளிக்கணும்.\nஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே\nஉங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே\nஎன்னிடம் ஏன் குறைவான சட்டைகளே இருக்கின்றன\nசிறிய வயதில்.. என்ன சிறிய வயதில்.. என்னுடைய 22 வயது வரையே என்னிடம் இருந்தது மொத்தம் 3-4 சட்டை பேண்ட்கள்தான். அதுவும் பம்மல் கமல் சொல்கிற மாதிரி சாயம் போனதாகதான் இருக்கும். சட்டை அளவு சிறியதாக இருந்தபோது தீவளிக்கு தீவளி அப்பா சட்டை வாங்கிக் கொடுத்த நினைவு. அளவு பெரிதானபிறகு அதுவும் கிடையாது.\nஒரு முறை உறவினர் ஒருவர், அவருடைய உறவினர் யாருடைய திருமணத்திற்கோ போகவேண்டி, என்னை துணைக்கு வரச்சொல்லியிருந்தார். அ���ு ஒரு பெரிய IAS அதிகாரி வீட்டுத் திருமணம். அதற்காக நல்ல சட்டை, பேண்டா போட்டுட்டு வான்னு சொல்லிட்டார். நல்ல சட்டை பேண்ட்க்கு நான் எங்கே போறது. பக்கத்து வீட்டுப் பையனிடம் சட்டை மட்டும் கைமாத்து வாங்கிக்கிட்டு போய் வந்தாச்சு. பேச்சுவாக்கில் அவரிடம் இது இரவல் சட்டைன்னு சொல்ல, நான் உனக்கு வாங்கித் தர்றேன்னு சொன்னவர், மறந்துவிட்டு, இன்று வரை அதை நினைவுபடுத்தியும் அவர் வாங்கித் தரவேயில்லை.\nபிறகு, வேலைக்கு போகத் துவங்கும்போதே உருப்படியான சட்டை வாங்கியதாக நினைவு. ஆனால், அப்போதும் ஒரு சமயத்தில் 5-6 சட்டைகள், 2-3 டி-ஷர்ட்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை.\nநினைவு தெரிந்தும் (அப்படின்னா என்ன) சட்டை வாங்க வசதியில்லாமல் இருந்ததாலோ என்னமோ, எப்பவும் நமக்குன்னு சட்டை வாங்குவதில் / வைத்துக் கொள்வதில் ஒரு ஈடுபாடு / ஆர்வம் (இரண்டும் ஒண்ணுதானோ) சட்டை வாங்க வசதியில்லாமல் இருந்ததாலோ என்னமோ, எப்பவும் நமக்குன்னு சட்டை வாங்குவதில் / வைத்துக் கொள்வதில் ஒரு ஈடுபாடு / ஆர்வம் (இரண்டும் ஒண்ணுதானோ) இருந்ததில்லை. வாரத்துக்கு ஐந்து நாளில் ரிப்பீட் செய்யாமல் இருந்தால் போதும். அவ்வளவே வைத்துக் கொண்டிருந்தேன்.\nநாம் வாங்கும் சட்டைகள், வேறு ஏதாவது திருமணத்திற்கு நமக்கு பரிசாக வரும் சட்டைகள், மராத்தன்களில் கொடுக்கும் பனியன்கள் என எதையும் நாம் வைத்துக் கொள்வதில்லை. மனதில் என்னுடைய சிறுவயது கொசுவர்த்தி வர, அந்த நிலையில் இருந்த அண்ணன் பையன், அக்கா பையன் இவங்களுக்குக் கொடுத்துடுவேன். (இப்போ அந்த பசங்களும் நல்ல நிலைக்கு வந்து, கொரோனா பட்டியலில் டாப்-3யில் இருக்கும் நாடுகளில் டாப்பா, நலமா இருக்காங்க). அதைத்தவிர மாமனார் வரும்போதெல்லாம் பாசமாக ஒரு ட்-ஷர்ட் வாங்கித் தருவார். அதை அப்படியே பத்திரமா வைத்திருந்து, தம்பி வரும்போது அப்படியே பார்சல். கொஞ்ச நாள் கழித்து, எங்க அப்பா வாங்கித் தந்த சட்டை எங்கேன்னு DW கேட்க, எங்கேயாச்சும் மேலே பெட்டியில் இருக்கும், அப்புறம் தேடிக்கலாம்னு சொல்லி சமாளிச்சிடுவேன்.\nஒரு காலத்தில், அமெரிக்காவில் இருந்தபோதும் அதே நிலைதான். ஒரு கிழமைக்கு ஒரு சட்டை. கருப்பு திங்கள், வெள்ளை செவ்வாய்ன்னு சன் டிவி அறிவிப்புகள் போல அந்தந்த கிழமைக்கு அந்தந்த நிற சட்டைகள். ஊருக்குப் போன புதிதில் அனைவரையும் போல, ஊருக்கு புகைப்படங்களை அனுப்பணும்ற கட்டாயத்திற்காக பல வாரயிறுதிப் பயணங்களை மேற்கொண்டோம். அப்போது நம்மிடம் இருந்த 1-2 டீஷர்ட்களையே போட்டுட்டுப் போக, இங்கிருந்த DWவின் பாட்டி (85+ வயதிலும் அவங்க கண் அவ்ளோ ஷார்ப்) - என்ன மாப்பிள்ளை எப்போவும் ஒரே சட்டையே போட்டிட்டிருக்காரு அவர்கிட்டே ஒரேயொரு சட்டைதான் இருக்கான்னு கேட்டுவிட, ஒரே களேபரம்தான். இன்னிக்கே நிறைய சட்டை வாங்கறோம்னு DW மேலுக்கும் கீழுக்கும் (அறைக்குள்ளேயேதான்) குதிக்க, சரின்னு போய் நிறைய (2தான்) வாங்கி வந்தோம். வந்ததும், பழைய சட்டைகளை ஃப்ரிட்ஜ், அவன் இவற்றைத் துடைக்க வைத்துவிட, மறுபடி டி-ஷர்களின் எண்ணிக்கை அதே 2-3 எட்டியது அவர்கிட்டே ஒரேயொரு சட்டைதான் இருக்கான்னு கேட்டுவிட, ஒரே களேபரம்தான். இன்னிக்கே நிறைய சட்டை வாங்கறோம்னு DW மேலுக்கும் கீழுக்கும் (அறைக்குள்ளேயேதான்) குதிக்க, சரின்னு போய் நிறைய (2தான்) வாங்கி வந்தோம். வந்ததும், பழைய சட்டைகளை ஃப்ரிட்ஜ், அவன் இவற்றைத் துடைக்க வைத்துவிட, மறுபடி டி-ஷர்களின் எண்ணிக்கை அதே 2-3 எட்டியது\nஇருக்கும் 5-6 சட்டைகளை மேலும் எப்படி குறைப்பதுன்னு யோசித்தபோது, செமையான ஐடியா சிக்கியது. ஒரே நிற சட்டை மட்டும் வைத்துக் கொண்டால் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கருப்பு-வெள்ளை மட்டும் போதும் இதில் 2 அதில் 2ன்னு முடிவெடுத்தா, வீட்டில் தடை. கருப்பு வேண்டாம். வேற வேறன்னு சொல்ல, சரி அப்துல் கலாம் மாதிரி தலைமுடிதான் மாத்திக்க முடியல. அவர்போல நீல சட்டைன்னு கேட்க, அப்ரூவ்ட். ஆக, இப்போ இருக்கிறது (50 shades of blue மாதிரி) 5-6 நீல சட்டைகள் மட்டுமே.\nசட்டை ரொம்ப பெரிசாயிடுச்சு. ஐ மீன் பதிவு ரொம்ப பெரிசாயிடுச்சோ\nசமீபத்தில் ஒரு நாள், நங்கநல்லூரில், மணிரத்னம் / பிசிஸ்ரீராம் படக்காட்சி போல இருந்த, வெளிச்சம் குறைந்த ஒரு சாலையில், ரண்டக்க ரண்டக்க என்று மனதில் பாடியவாறு நடந்து கொண்டிருந்தேன்.\nஆள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. ஒரு மிக முக்கிய தொலைபேசி அழைப்பை (மோடி இல்லை. அதற்கு முந்தைய நாள்தான் அவருடன் பேசியிருந்தேன்) எதிர்பார்த்திருந்ததால், கைப்பேசியை கையிலேயே வைத்து, அடிக்கடி எடுத்து பார்த்தவாறு போனபோது, எதிரில் ஒரு ஸ்கூட்டரில் ஒரு பெண் வண்டி ஓட்ட, பின்னாடி ஒரு பையன் அமர்ந்து வந்தார். ஜானவாசக் கார் மாதிரி இது ஜானவாச ஸ்கூட்டர் போலன்��ு நினைத்தேன். மிகவும் மெதுவாக ஓட்டி வந்த அந்தப் பெண், வெயிலும் இல்லையே, ஏன் இப்படி முழுக்க மூடியவாறு வண்டியை ஓட்டிப் போறாங்கன்னு நினைத்தவாறு - ரண்டக்க...\nநம்மைக் கடந்து போகும்போது, அந்தப் பெண் ‘மொபைல்’னு கத்தியது கேட்டது. சரி, அவங்க மொபைல் விழுந்துடுச்சு போல; இல்லையே எதுவும் விழுந்த மாதிரி தெரியலையேன்னு நினைத்து, நான் ’பாட்டு’க்கு போயிட்டிருக்கேன். நமக்குப் பின்னால், ’க்றீச்’சென்று தரையில் கால்களை தேய்க்கும் சத்தமும் (அந்தப் பெண் வண்டியை நிறுத்தறாங்க), அந்தப் பையன் இறங்கி என் பின்னால் வரும் சத்தமும், எனக்கு முன்னால் அவனுடைய நிழலும் (முறையே) கேட்டது / தெரிந்தது.\nஇந்த இடத்தில் 5 நொடிகள் freeze பண்றோம். எவ்வளவு செய்திகளைப் படிக்கிறோம். கைப்பேசி வழிப்பறி நம் நண்பர்களுக்கே ஆகியிருக்கு என்னும் தகவல்களெல்லாம் நினைவுக்கு வர, *Freeze முடிந்தது* கையில் இருந்த கைப்பேசியை உடனடியாக பேண்ட் பாக்கெட்டில் போட்டுட்டேன்.\nஎன்னைக் கடந்து, எனக்கு முன் ஓடிய அந்தப் பையனை, ஸ்கூட்டரில் வந்து அந்தப் பெண் வண்டியில் ஏற்றிப் போயிட்டார்.\n* மொபைல்னு ஏன் கத்தினாங்க\n* கீழே விழுந்திருந்தா, அதைத் தேடியது போலவும் இல்லையே\n* வீட்டிலேயே மறந்துட்டு வந்ததற்கான எச்சரிக்கைன்னா, அந்தப் பையன் இறங்கி ஓடி வந்தது ஏன்\n* என் கைப்பேசியைப் பார்த்துதான் மொபைல்னு கத்தினாங்களா\n* அதைப் பறிக்கத்தான் அந்தப் பையன் ஓடிவந்தானா\nகைப்பேசி போயிருந்தாலாவது, வீட்டில் சொல்லி, ஒரு புது கைப்பேசிக்கு அனுமதி வாங்கி, வாங்கியிருப்பேன். அதுவும் இல்லை. இந்த காலத்து பசங்க, எதைத்தான் ஒழுங்கா செய்றாங்க\nநண்பர்கள் / சொந்தக்காரர்கள் அப்படின்னு பல பேருக்கு தினம் தினம் பிறந்த நாள் / திருமண நாள்னு பல சிறப்பு நாட்கள் வருகின்றன. அதில் என்ன பிரச்னைன்றீங்களா அதில் ஒண்ணும் பிரச்னையில்லை. அதுக்கு அந்தந்த வாட்சப் க்ரூப்பில் இருக்கும் பலர் வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்னு (அவங்கவங்க சார்புக்கேற்ப அதில் ஒண்ணும் பிரச்னையில்லை. அதுக்கு அந்தந்த வாட்சப் க்ரூப்பில் இருக்கும் பலர் வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்னு (அவங்கவங்க சார்புக்கேற்ப) வாழ்த்துவாங்க. சரி. இதில் என்ன பிரச்னைன்றீங்களா) வாழ்த்துவாங்க. சரி. இதில் என்ன பிரச்னைன்றீங்களா ஹிஹி. இதிலும் ஒண்ணும் பிரச்னையில்லை.\nஅப��போ எதுக்குடா இந்த பதிவுன்றீங்களா விஷயத்துக்கு வர்றேன். இந்த வாழ்த்துக்கு நன்றி சொல்றாங்க பாருங்க. அதுதான் விஷயம்.\nஇப்போ கல்யாண வீடுகளில் சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருப்போம். (சரி. மடங்களில் / கோயில்களில்). ஒரு இனிப்போ, பாயசமோ பரிமாறிக் கொண்டிருக்கும்போது, நமக்கு முன் இலைக்கு வரும்போது அது முடிஞ்சிடும். எடுத்துட்டு வர்றேங்கன்னு போவார். எடுத்துட்டும் வருவார். ஆனா, நம் இலையை விட்டுட்டு அடுத்த இலையிலிருந்து துவங்கிப் போயிடுவார். கேட்டால், ஒருவருக்கு ஒண்ணுதாங்க / ஒரு கரண்டிதாங்கன்னு சொன்னாலும் சொல்லிடுவாரோன்னு பக்கத்து இலையையே முறைச்சிப் பார்த்திருட்டிருப்போம்.\nஅதுபோலவே இந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வதும். முதலில் நான் இதை கண்டுகொள்ளவில்லை. நான் வாழ்த்து சொல்றதோட என் கடமை முடிந்ததுன்னு விட்டுட்டு வந்துடுவேன். நன்றி சொல்றாங்களோ இல்லையோ பார்ப்பதில்லை.\nபோன ஆண்டு ஒரு புதிய குழுவில் சேர்ந்திருந்தேன். சரி. பேரும் சொல்லிடறேன். துவக்கப்பள்ளி 1-5 வகுப்பில் கூடப் படித்தவர்கள். ஆண்/பெண் என வகுப்பில் அனைவரையும் ஒருவர் கண்டுபிடித்து சேர்த்திருந்தார். நான் சேர்ந்தபிறகு, இன்னும் ஓரிருவரே பாக்கின்னு சொல்லிட்டிருந்தாங்க.\nசேர்ந்த புதிதில் அனைத்து பிநா, திநாக்கும் பறந்து பறந்து வாழ்த்து சொல்லிட்டிருந்தேன். ஒரு முறை ஒருவர் யாரோ ஒரு பொண்ணுக்கு நன்றி சொல்ல மறந்துட்டாரு போல. டக்குன்னு ஒரு கமெண்ட் வந்துச்சு. ’ஏண்டா, புதுசா வந்தவங்க வாழ்த்துக்கு நன்றி சொல்லுவே, எங்களுக்கு சொல்ல மாட்டியா’. வந்த வேகத்தில் கமெண்ட் டெலீட்டும் ஆயிட்டுச்சு. ஆனாலும் நான் படிச்சிட்டேன்.\nஅன்றிலிருந்து அந்த க்ரூப்பும் ம்யூட்டில் போயிடுச்சு. யாருடைய பிநாதிநா’க்கும் வாழ்த்து சொல்வதில்லை. ஆனா வேறு பல குடும்ப க்ரூப்களில் சொல்ல வேண்டிய கட்டாயம். அந்த பொண்ணு மாதிரி, நமக்கு நன்றி சொல்றாங்களான்னு பார்ப்போம்னு சும்மா பார்க்கத் துவங்கினேன். (தேவையில்லாத ஆணின்னு பிறகே புரிந்தது\nட்விட்டரிலாவது மக்கள் DMல் நன்றி / ட்வீட்டை Like போல செய்திடுவார்கள். ஆனா நமக்குன்னு வாய்ச்சிருக்கிறாப்போல வாட்சப் க்ரூப்களில்:\n* நாம வாழ்த்து சொல்வதற்கு முன் தனித்தனியாக அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பவர், நமக்குப் பின் ‘அனைவருக்���ும் மிக்க நன்றி’ன்னு முடிச்சிடுவார். நம்ம பேர் தனியா வராது. அவ்வ்..\n* சுமார் 20-25 பேருக்கு தனித்தனியா நன்றி சொல்பவர், சரியாக நம்ம பேரை மட்டும் விட்டுடுவார். இது மட்டும் 3-4 தடவை நடந்திருக்கு. சரி, நாம நம் கடமையை செய்வோம் பலன் வேண்டாம்னு விட்டாச்சு. ம்ம்..\n* நமக்கு முன் அனைவருக்கும் நன்றி சொல்பவர், நாம் சொன்னபின், காணாமலேயே போய்விடுவார். ஒன்லி அப்ளை நோ ரிப்ளை. சரி போகுது.\n* ஓரிருமுறை நமக்கு மட்டும் நன்றின்னு சொல்லாமல், Sure / OK & இன்னபிற பதில்லாம் போடுவாங்க. அடேய்ஸ்.. எனக்கு மட்டும் ஏண்டா இப்படி...\nஇது மாதிரி பல வகைகள். ஓரிரு முறை நன்றிப்பான்னு தனியா குறிப்பிட்டும் பதில் போட்டிருக்காங்க. அதையும் சொல்லிடறேன்.\nசரி இவ்ளோ சொல்றியே, உன் பிநாதிநா வாழ்த்துக்கு நீ நன்றி சொல்றியான்னு கேட்டா, ஹிஹி. என் பிநாதிநாவை நான் எங்கும் ரிஜிஸ்டர் செய்யவில்லை. FBயில் / ட்விட்டரில் வராது. ட்விட்டரில் ஒரே ஒருவர் மட்டும் நினைவில் வைத்து வாழ்த்துவார். 2 நாள் முன்னாடி அவருக்கும் ஒரு warning கொடுத்து, TLல் வாழ்த்த வேண்டாம்னு சொல்லிடுவேன். பிரச்னை சால்வ்ட்.\nவெகு நெருங்கிய சொந்தங்கள் கூப்பிட்டு சொல்லிடுவாங்க. பிற சொந்தக்கார வாட்சப்பில் பலருக்கு என் பிநாதிநா நினைவிருந்தாலும் சரியா அந்தந்த நாட்களில் மறந்துடுவாங்க. பிறகு வேறொரு நாளில் நேரில் பார்த்தால் வாழ்த்திடுவாங்க.\nபடித்த அனைவருக்கும் *தனித்தனியான* நன்றி.\nஇந்தியாவுக்கு வரும்போது #மகளதிகாரத்தின் 4ம் வகுப்பு சேர்க்கைக்காக பள்ளிகள் தேடல் பிரச்னைகளைப் பற்றி எழுதிய மூன்று பதிவுகள் இங்கே.\nகாலச்சக்கரம் கடகடன்னு உருண்டு இப்போ அவங்க 10வது வந்தாச்சு. இந்த வகுப்பில் வரும் பிரச்னைகள், அடுத்து 11க்கு வேறு பள்ளி பார்க்கணும். அதில் என்ன பிரச்னைகள்னு இங்கே பார்ப்போம்.\n9வது முடிந்த அடுத்த நாளிலிருந்தே பல நண்பர்கள் 10வதுக்கு ட்யூஷன் சேர்ந்துட்டாங்க. அவங்க கணிதத்தில் 3 பாடம் முடிச்சிட்டாங்க. கணினி முழுக்க கத்துக்கிட்டாச்சுன்னு ஒரே புலம்பல். அதெல்லாம் வேண்டாம். ஒழுங்கா விடுமுறையை எஞ்சமாய் பண்ணு. திட்டமிட்டபடி ஹரிபுத்தர் எல்லா புத்தகங்களும் படி / படங்களைப் பாரு. விடுமுறையில் கொடுத்த assignments மட்டும் முடிச்சா போதும். படிப்பது பிறகுன்னு சொல்லியாச்சு.\nபள்ளி திறந்தபிறகு மறுபடி ட்யூஷனுக்கான peer pressure. சரி, ட்யூஷன் இல்லாமல் எவ்வளவு % எடுப்பே ட்யூஷன் சேர்ந்தா எவ்வளவு கிடைக்கும் ட்யூஷன் சேர்ந்தா எவ்வளவு கிடைக்கும் இல்லாமல் 90% சேர்ந்தா 95%. சரி நமக்கு 90% போதும். என்ன வேணுமோ நானே சொல்லித் தர்றேன். Question Bank வாங்கிப் படிப்போம். சொல்லிக் கொடுக்கதானே பள்ளியில் வாத்திமாருங்க இருக்காங்க. எல்லாரின் வாட்சப் எண் வாங்கு. எந்நேரமும் சந்தேகம் இருந்தா கேட்பேன்னு (லார்ட் லபக் தாஸ் இல்லாமல் 90% சேர்ந்தா 95%. சரி நமக்கு 90% போதும். என்ன வேணுமோ நானே சொல்லித் தர்றேன். Question Bank வாங்கிப் படிப்போம். சொல்லிக் கொடுக்கதானே பள்ளியில் வாத்திமாருங்க இருக்காங்க. எல்லாரின் வாட்சப் எண் வாங்கு. எந்நேரமும் சந்தேகம் இருந்தா கேட்பேன்னு (லார்ட் லபக் தாஸ்) சொல்லு. பிறகு பார்த்துக்கலாம்னு ட்யூஷன் பேச்சை நிறுத்தியாச்சு.\nசாதாரண நாட்களிலேயே ஒரு நாளைக்கு 1மணி நேரம் வாசிக்க வைக்க படாதபாடு படுவோம். அதுவும் இப்போ Boardexam வேற. வயலின் வாசிக்க முடியுமா வகுப்புக்கு போகமுடியுமான்னு பல கேள்விகள். என் கேள்வி. வயலின் வாசிப்பதால் எவ்வளவு % மார்க் போகும் வகுப்புக்கு போகமுடியுமான்னு பல கேள்விகள். என் கேள்வி. வயலின் வாசிப்பதால் எவ்வளவு % மார்க் போகும். அவர் பதில். வாசிக்கலேன்னா 95% வாசிச்சா 90%. போதும். 90% போதும். ஒழுங்கா வாசி. இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. கிளம்பு, வயலின் வகுப்புக்குப் போகலாம்னு கிளப்பியாச்சு.\nஇந்த பள்ளியில் 10வது வரைக்குமே உள்ளது. லுருவில் பெரும்பாலும் (அனைத்து) பள்ளிகளிலும் இதே நிலைதான். 11வதுக்கு வேறொரு பள்ளி. அதுக்கு 10வது படிக்கும்போது அக்-நவம்பரில் போய் பேர் கொடுத்துட்டு (admission) வரணும். வெறும் பேர் மட்டும் கிடையாது, ஒரு நுழைவுத் தேர்வு எழுதிட்டு, token advance admission fees கட்டணும். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ரூ.25,000.\nஇப்போ மூன்று பள்ளிகளில் admission போடறோம்னு வைங்க, ரூ.75000 போச்சு. இதில் ஒரு பள்ளியில்தான் சேரப் போறோம். பாக்கி ரூ.50000 போயே போச்சு. நல்ல வியாபாரம் இல்லே. சரி ஒரே ஒரு பள்ளியில் மட்டும் register பண்ணுவோம்னா, பிறகு அங்கு நாம் கேட்கும் அறிவியல் பிரிவு கிடைக்கலேன்னா, வரலாறு / பொருளாதாரம்னு வேற ஏதாவது எடுக்கச் சொல்லிட்டா, பிடிக்காமல் படிக்க வேண்டியதாப் போயிடும்னு புலம்பல். சரி, இதுக்கு என்ன பண்றதுன்னு பார்ப்போம்னு சொல்லி வெச்சிருக்கு.\nபள்ளி துவங��கி 2ம் நாளே class testஆம். அவ கூப்பிட்டு சொல்றா. நான் இப்ப படிக்கணுமே. இப்போ நான். அதெப்படி இப்படி எதுவுமே சொல்லித் தராமல் test வைப்பாங்க. நாளைக்கு நான் வர்றேன் பள்ளிக்கு. டீச்சரைப் பார்த்து கேட்கறேன். இப்போ அவங்க. வேண்டாம். நானே பார்த்துக்கறேன். பல பேர் ட்யூஷன் போவதால், அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கலாம். எகொஇச. இப்போ நான். அதெப்படி இப்படி எதுவுமே சொல்லித் தராமல் test வைப்பாங்க. நாளைக்கு நான் வர்றேன் பள்ளிக்கு. டீச்சரைப் பார்த்து கேட்கறேன். இப்போ அவங்க. வேண்டாம். நானே பார்த்துக்கறேன். பல பேர் ட்யூஷன் போவதால், அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கலாம். எகொஇச மறுபடி நான். அப்படி அவங்க test வெச்சி அதில் நீ ஒண்ணுமே எழுதலேன்னா பரவாயில்லை. நான் வந்து பிறகு பேசறேன்னு அடக்கியாச்சு. பிறகு அந்த testம் இல்லை. வசந்தியாம்.\nஅடுத்த அறிவுரை. இனி இந்த மாதிரி வசந்தியெல்லாம் பல வரலாம். எதையும் ஆராயாமல் நம்ப வேண்டாம். நம் இலக்கு boardexam மட்டும்தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதுக்கு மட்டும் படின்னு சொல்லி அடக்கியாச்சு. வரவர பள்ளி வகுப்புகளிலும் fakenews வசந்திகள் பரவ ஆரம்பிச்சிடுப்பா\nஇப்பதான் வருசம் துவங்கியிருக்கு. இன்னும் அடுத்த ஆண்டு தேர்வு வரும்முன் வேறு என்னென்ன பிரச்னைகள் வருமோ அதுக்கு இன்னொரு பதிவுடன் வர்றேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும்.\nTwitterல் Likeகள் Favஆக இருந்த காலத்தில் + நம் Favகள் அடுத்தவர்களின் TLல் வராமல் இருந்த காலத்தில், ‘இதை ஏன் Fav செய்திருக்கீங்க’ என்னும் கேள்வி ஒரு முறைகூட வந்ததில்லை. இத்தனைக்கும் அடுத்தவர் Fav Tlக்குள் போயும் பார்க்கமுடியும்.\nஆனால், எப்போ Fav என்பது Like ஆனதோ + நம் Likeகள் அடுத்தவர் TLல் வரத் துவங்கியதோ, அப்போதே கேள்விகளும் துவங்கிவிட்டன\n* இதை ஏன் Like செய்தீங்க\n* நீங்க இதை ஆதரிக்கிறீர்களா\n* உங்களுக்கு இது ஒப்புதல்தானா\n* தெரியாமல் Like செய்துட்டீங்களா\nஅடியேன், ட்வீட்களை Like செய்வதற்கான காரணங்கள்.\n1. பொதுவாக Likeஐ bookmarkகளாகவே பயன்படுத்துகிறேன். ஒரு காணொளி / fb சுட்டி இருக்கு. இப்போ படிக்க/பார்க்க முடியாது. பிறகு படிக்க/பார்க்கலாம்னு Like செய்துவைக்கிறேன். அந்த குறிப்பிட்ட ட்வீட், ஜாதி/மத/ரசிக/மாபியா/LGBT (இது ஒரு புதிய தலைப்பு), இப்படி எந்த தலைப்பாகவும் இருக்கலாம். அந்தத் தலைப்ப���ல் எந்தத் தரப்பாகவும் இருக்கலாம். பிறகு படித்துவிட்டு Unlike செய்துட்டாப் போச்சு. இது வெறும் அடியேனின் விருப்பம்தானே.\n2. அடியேனைப் புகழ்ந்துவரும் (ம்கும்) ட்வீட்கள். காக்கைக்கும் தன் இது பொன் இதுன்ற மாதிரி இவை நிரந்தரமாக என் Likeல் இருக்கும்.\n3. ஒரு Convoவை முடிப்பதற்காக + பதில் ஒன்றும் இல்லையென்றால் Like. இது அனைவரும் செய்வதே. இதெல்லாம் அடுத்தவர் Tlல் வந்தால், நான் என் செய்வது\n4. நம் காது ஆடும் ட்வீட்கள். அதாவது, கன்னட TLலிருந்து, மத்வ / ராகவேந்திர / ஹரிதாச ட்வீட்கள் இவையும் நிரந்தரமாக நம் Likeல் இருக்கலாம்.\nஇவ்வளவுதான் Like விஷயம். அடுத்து RT.\nRT கண்டிப்பாக அனைவரின் Tlலும் வரும் என்பதால் இதில் கவனமாக இருக்கிறேன்.\n1. சில விபுசி / நல்ல / தேவையான / பொதுஅறிவு வளர்க்கக்கூடிய (அப்படி ஏதாவது இருக்கா ட்விட்டரில்) ட்வீட்டுகளை RT செய்வது வழக்கம்.\n2. குறிப்பிட்ட பிரிவினரை பழிக்கும் ட்வீட்கள் சில RT செய்து, தவறை உணர்ந்து, பின் அவற்றை RT செய்வதை விட்டுவிட்டேன்.\n3. தமக்கு வரும் @களை எல்லாம் சிலர் RT செய்தவாறே இருப்பர். அடியேன் அப்படி செய்வதில்லை. (ம்கும்.. வர்ற 1-2 @க்கு இதுவேறயா).\n4. வெறும் +ve ட்வீட்களை மட்டுமல்லாமல், சில -ve ட்வீட்களையும் RT செய்திருக்கிறேன். எனக்கு கருத்து இல்லையென்றாலும் / என்ன சொல்வதென்று தெரியாததாலும், நம் TLல் இருக்கும் சிலரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக செய்வது இது.\n5. யாருடைய Tlஐயும் spam ஆக்கக்கூடாதுன்னு கவனம் செலுத்தறேன்.\nஅவ்வளவுதான். வேறு ஏதாவது சொல்றதுக்கு இருக்கா இதில்\nராமாயணம் - கன்னடப் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/cinema/liplock-shots-of-actresses-is-lesbian-acting-bakeers-photo/c77058-w2931-cid307458-s11178.htm", "date_download": "2020-09-24T07:18:31Z", "digest": "sha1:TUYS7JGIWLIUJXZEI7SZHELGASZDQ3J5", "length": 4836, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "நடிகைகளின் லிப்லாக் காட்சிகள்...! லெஸ்பியனா நடிக்கறாங்களோ? பகீர் கிளப்பிய போட்டோ!", "raw_content": "\nகவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது தான் நடிகை ஷாலு ஷம்முவின் இயல்பான வேலை. அதோடு பப்களில் கவர்ச்சிகரமாக நடனம் ஆடி அந்த வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.\nஇன்ஸ்டாகிராமில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் ஷாலு ஷம்மு பண்ண காரியம் அவரது ஃபாலோவர்களை அதிர்ச்சியளிக்க வைத்திருக்கிறது. சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து -2 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.\nஇந்த படத்தின் சூட்டிங் காட்சிகள் சென்னையில் உள்ள ஒரு பங்களாவில் காட்சிப் படுத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நடிகை ஷாலு ஷம்முவும், நடிகை ரித்விகாவும் லிப்லாக் செய்வது போன்ற வீடியோவை அதே படத்தில் நடிகராக நடிக்கும் டேனி போப் வெளியிட்டிருக்கிறார்.\nஷாலு ஷம்முவை கனவுக் கன்னியாக கோட்டைக் கட்டி வைத்திருந்த ரசிகர்களுக்கு ஷாலு ஷம்முவின் இந்த செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் முதல் பாகமே செக்ஸ் காமெடியில் வேற லெவல் பண்ணி இருந்ததை வைத்துப் பார்க்கும் போது இருட்டு அறையில் முரட்டுக் குத்து- 2 படம் லெஸ்பியன் கதையாக இருக்குமோ என்ற செய்தியும் இணையத்தில் வைரலாக வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-16-13/", "date_download": "2020-09-24T09:12:08Z", "digest": "sha1:VDRREOW4JNL33QBIIQRPJAWW2BFEAQ24", "length": 11051, "nlines": 77, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 16(13) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 16(13)\nஇதுவரை நடந்த சுற்றுகளில் மூன்று முறை தன் சாதனையை தானே முறியடித்து இருந்தாள் மிர்னா. எது எப்படி ஆயினும் இன்றைய போட்டி முடிவுக்கு எதுவும் ஈடாகாது.\nஓடுகளத்தின் ஆரம்பத்தில் நின்றாள். தூரத்தில் தெரிந்த மிஹிரையும் வியனையும் பார்த்தாள். டி வியில் மூவி பார்ப்பவர்கள் போல் இயல்பாய் அமர்ந்திருந்தனர் அவர்கள்.\nஇதில் தான் உன் மொத்த முயற்சியின் பலன் அடங்கி இருக்கிறது என்ற நினைப்பை அவளுக்கு வராமல் இருக்க செய்ய, it’s just another day ங்கிற மனநிலையில் அவள் நிலைக்க இப்படி படு இயல்பாய் அவர்கள்.\nஆனால் ஸ்டேடியத்தின் பெரிய மெகா டிவி திரையில் மிர்னாவைப் பார்த்து உலக பார்வையாளர்களே ஒருவித அமைதிகாத்தனர்.\nவலதுகாலை பின்னால் வைத்து வலது கையை முன்னால் நீட்டி, மீண்டும் பாரின் மீது ஒரு பார்வை. மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள்.\nஃபாஸ்பரி ஃபாப் முறையில் குதிக்க தேவையான ஜே ஷேப்பில் ஓடி வரத்தொடங்கினாள்.\nமுதல் மூன்று எட்டுகளின் நீளம் சற்று குறைவு. பின் நீள நீள காலெட்டுகள். கடைசி காலெட்டு கொஞ்சம் குறுகும். மொத்தம் 11 எட்டுகள் இவள் ஓட வேண்டும்.\nமுழு வேகம், பெர்ஃபெக்ட் கோணம் 7,8,9,10, பாருக்கு அருகிலிருந்த வெள்ளை கோட்டை கடந்தாள்.\nஅதே நேரம் பாருக்கு பாதி முதுகாட்டும் வண்ணம் திரும்புகிறாள்,\n11 வலது கை நீள தொடங்க, காற்றில் எம்பி எழுந்தாள். சுகம் சுக ப்ராவாகம்.\nவலக்கை பாரை கடக்கிறது. தலை கடக்க தொடங்க, முட்டுக்கு கீழான கால்கள் இரண்டையும் கீழ் நோக்கி இறக்க,\nஅது தந்த நெம்பு விசையில் முதுகு பாரை கடக்க,\nஇப்பொழுது கால்களை நேராக நீட்டி, இடகால் சற்று முன்னும் வலகால் சற்று பின்னும் பாரை கடந்து கொண்டிருக்க, கால்களை மேல் நோக்கி உயர்த்தினால்\n‘சிலீர்’ எதோ ஒரு திரவம் இவள் முகத்தில் மோதுகிறது. ஷ், ஆ,உடல் அனிச்சை செயலாய் தன்னை குறுக்க பாரை கடக்கவேண்டிய விதத்தில் கடக்காமல் பாதை மாறுகிறது கால்கள்.\nவலகாலின் குதிகால் பாரை தட்டுவது புரிகிறது. ஆடும் பாரின் மீது கண்கள் வைத்தபடி முதுகை தரைக்கு காண்பித்தபடி வந்து விழுகிறாள் ஃபோமில்.\nஆடிய பார் ஆடியதோடு சரி. விழவில்லை.\nமுகத்தை தொட்டுப் பார்த்தாள் எந்த ஈரமும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். எதுவும் வித்யாசமாக இல்லை.\nவிளையாடும் நேரத்தில் அவளது முந்தைய உயரம் தாண்டுதலை டிவி யில் பார்க்கும் வழக்கம் இல்லாதவள் மிர்னா.\nஆனால் இன்று நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகம் சுழித்தல் உடல் குறுக்கல் எல்லாம் ரிப்ளேயில் தெரிகிறது, ஆனால் எத்திரவ வீச்சும் பதிவாகவில்லை.\nவியனையும் மிஹிரையும் பார்க்கிறாள். அடுத்து என்ன செய்ய\nவியன் இவள் முகத்தைப் பார்த்தபின் முகம் மாறுகிறான். இவளுக்கு எதோ ப்ரச்சனையாய் இருக்கிறது என்று புரிந்துகொள்ளும் முக பாவம்.\nஆனால் மிஹிர் இவள் பார்க்கும் போதே ஒருவித டென்ஷனில்,\nஅப்படியானால் மிஹிருக்கு ப்ரச்சனை புரிகிறதா\nஆனால் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்\nமிஹிரின் கண்கள் வேறு எங்கோ பார்க்கிறது. இவளுக்கு எந்த குறிப்பும் தரவில்லை அவன்.\nஇன்னும் சில நிமிடங்களில் இவள் முறை.\n“கோ அகெட்“ என உதடசைக்கிறான்.\nஅப்படியானல் அவளுக்கான திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.\n“லீவ் இட், பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நோக்கி ஓடு எம் எம்”\nஇது மிர்னாவின் இரண்டாவது அட்டெம்ப்ட், flawless என்றுதான் இருந்தது தொடக்கம்.\nஇம்முறை தலை பாரை கடந்து கொண்டிருக்கும்போதே, ‘சிலீர்’\nஅன்னிச்சை செயலாய் இவள் உடல் திசை மாற, மிர்னாவிற்கு முன்பாக தரை தொட்டது பார், foul\n“ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்” சந்தோஷமாய் தொடங்கி ஏமாற்றமாய் முடிக்கிறது கூட்டம்.\nவியன் எழுந்து நின்று இவளை ஆராய்ச்சியாய், ஊக்குவிப்பதாய் பார்ப்பது புரிகிறது. மிஹிர் முகத்தில் அதிர்ச்சி.\nஅடுத்த அட்டெம்ட்டில் இதே கதை தொடர்ந்தால் தங்கபதக்கம் கனவாகிவிடும்.\nமற்ற பதக்க வாய்ப்பு மட்டுமே மிச்சமிருக்கும், அதோடு மூன்று அட்டெம்டுகளில் தொடர்ந்து தவறினால் போட்டியை விட்டு வெறும் கையுடன்தான் இவள் வெளியேற வேண்டும்.\nமிஹிர் எதோ சொல்லத் தொடங்குவது புரியவும் அவன் அருகில் ஓடினாள்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/education-tv-channel-launched-soon-says-minister-sengottaiyan-004378.html", "date_download": "2020-09-24T08:13:13Z", "digest": "sha1:5Z4YYMDK3CAC2YSAMTOIJHNIJBK2ASB3", "length": 12839, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..! என்னன்னு தெரியுமா? | Education TV Channel Launched Soon Says Minister Sengottaiyan - Tamil Careerindia", "raw_content": "\n» கல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித் துறைக்கு என புது திட்டங்களை அறிவித்தார்.\nகல்வித்துறைக்கு அசத்தலான புது அறிவிப்பு..\nஈரோட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறப்பு நோக்குக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், கல்வித் துறைக்கு என ஸ்டூடியோ ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகல்வியாளர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், தொலைக் காட்சி சேனல் ஒன்றினை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nசமூக நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து அங்கன்வாடியில் இருக்கும் 51,000 மாணவர்களுக்கும், பிற மாணவர்கள் என ஒரு லட்சம் மாணவர்களுக்கு எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்பறைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதனை வரும் 21-ஆம் தேதியன்று முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் அதற்கான பாடத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nபுத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\n இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nஅரசு மகளிர் ஐடிஐ-யில் உதவியாளர் வேலை\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n1 hr ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n1 hr ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n3 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n4 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nMovies அந்த ஒரு விஷயத்தால என் நெஞ்சே உடைஞ்சு போச்சு.. மனம் திறக்கும் நடிகை நமிதா\nNews 2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \nFinance கிக் ஊழியர்களில் 70% பேருக்கு EMI, செலவினங்களுக்கு பிறகு பூஜ்ஜிய வருமானம்.. கவலையளிக்கும் சர்வே.. \nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் அந்த காதல் எவராலும் அசைக்க முடியாத காதலாம்... உங்க காதல் எப்படி\nAutomobiles மிரண்டுபோன பார்வையாளர்கள்... இந்த கார் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பார்க்கல... வீடியோ\nSports அவசரப்பட வேண்டாம்.. தோனி பல நாளாக கிரிக்கெட் ஆடவில்லை.. என்ன சிஎஸ்கே கோச்சே இப்படி சொல்லிட்டாரே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tracktec.in/2013/06/blog-post.html", "date_download": "2020-09-24T07:12:53Z", "digest": "sha1:NJ7GKID6SLMGFOTFMHV6IIQELETDHKO2", "length": 5716, "nlines": 63, "source_domain": "www.tracktec.in", "title": "ஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும் ~ Tracktec", "raw_content": "\nஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்\nஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்\nஐஓஎஸ்-க்கு போட்டியாக மொபைல் போன்களுக்காக பிரத்தியோகமாக 2003ல் உருவாக்கப்பட்டதே ஆன்ட்ராய்டு இயங்குதளம். முதன்முதலில் Android, Inc என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் கூகுள் நிறுவனத்தால் 2005ல் விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் ஒஹெச்எ (OHA – Open Handset Alliance) என்ற நிறுவனத்தில் பதிவு செயததன் மூலம் ஓபன்சோர்ஸ் அந்தஸ்து பெற்றது.\nஆன்ட்ராய்டு இயங்குதளம் முழுவதும் சி, சி++ மற்றும் ஜாவா கோடிங்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.\nஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் சான்ட்பாக்ஸ் எனும் தொழில்நுட்பத்தில் செயல்படுவதால் மிகவும் பாதுகாப்பானது. மற்றும் இந்த வகை அப்ளிகேசன்களில் ப்ரைவசியும் அதிகம்.\nகூகுள் தயாரிப்புகளை எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் மொபைல் போன்கள் ஐபோன்களுக்கு மாற்றாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகவும் பிரபலமடைந்துள்ளது.\nமுதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளமானது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. ஆனால் அண்மைக் காலங்களில் இது, லேப்டாப்கள், நெட்புக்கள் (Netbooks), ஸ்மார்ட்புக்ஸ் (Smartbooks) மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.\nமுதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் செப்டம்பர் 2008ல் வெளியிடப்பட்டது.\nஎக்லைர் (v2.0) 2009ல் வெளியிடப்பட்டது.\nஜிங்கர்பிரட் (v2.4) 2010ல் வெளிவந்தது.\nஹனிகாம்ப் (v3.0) 2011 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.\nஐஸ்கிரீம் சாண்ட்விட்ச் – ஆனது அக்டோபர் 2011ல் வெளிவந்தது.\nஜெல்லிபீன் (V4.1.x) ஜூலை 9, 2012லும்,\nஜெல்லிபீன் (V4.2) நவம்பர் 13, 2012லும் வெளியிடப்பட்டது.\nஎன்னதான் ஆன்ட்ராய்டு இயங்குதளம் உலகப்புகழ் பெற்றதாக இருந்தாலும், அப்ளிகேசன் டெவலாபின்பொழுது டிவைஸ் பிராக்மென்டேசன்(Device Fragmentation) என்ற எரர் பிரச்சனை இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://intrag.info/ta/goji-cream-review", "date_download": "2020-09-24T07:00:41Z", "digest": "sha1:CQZRDOHTXWFPQE33ADBBRVH6KSAKSK5U", "length": 26392, "nlines": 100, "source_domain": "intrag.info", "title": "Goji Cream ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nGoji Cream மூலம் வயதான செயல்முறையை நிறுத்தவா கையகப்படுத்தல் ஏன் லாபகரமானது\nGoji Cream தற்போது ஒரு உள் ஆலோசனையாக கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீபத்திய காலங்களில் வேகமாக உயர்ந்துள்ளது. பிரீமியம் தயாரிப்புடன் அதிகமான பயனர்கள் நேர்மறையான ஆச்சரியங்களை உருவாக்குகிறார்கள்.\nGoji Cream பெரும்பாலும் உங்கள் அவல நிலைக்கு தீர்வாக இருக்கும். டஜன் கணக்கான வாடிக்கையாளர் கருத்துக்கள் தயாரிப்பு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. பின்வரும் வலைப்பதிவு இடுகையில், சிக்கலின் அடிப்பகுதிக்குச் சென்றோம், இது எந்த அளவிற்கு உண்மை மற்றும் அவர்கள் உகந்த இறுதி முடிவுகளுக்கு தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்தலாம்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nGoji Cream பற்றி தகவல்\nதயாரிப்பு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது. இது குறைந்த விலை மற்றும் மலிவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு மேல், தயாரிப்பாளர் மிகவும் ஊக்கமளிக்கிறார். வாங்குதல் ��ருத்துவ பரிந்துரை இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் மறைகுறியாக்கப்பட்ட வரியால் செய்யப்படலாம்.\nபார்வையில் Goji Cream முக்கிய பொருட்கள்\nGoji Cream பொருட்களை நீங்கள் கூர்ந்து Goji Cream, இந்த பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nஇது பயனற்றதாக பயனற்றது, முன்மாதிரியாக, அத்தகைய பிரிவின் அத்தகைய தயாரிப்பு பொருத்தமான கூறுகளைக் கொண்டுள்ளது, இருப்பினும், இது மிகவும் குறைவு. இது Raspberry Ketone Plus போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது.\nதயாரிப்புக்காக, தயாரிப்பாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் பயனுள்ள அளவை சாதகமாக தேர்வு செய்கிறார், இது ஆராய்ச்சியின் படி, புத்துணர்ச்சியில் குறிப்பிட்ட முன்னேற்றங்களை உறுதியளிக்கிறது.\nஅதனால்தான் Goji Cream வாங்குவது உறுதியளிக்கிறது:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பைப் பயன்படுத்துவதன் பெரிய நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு சிறந்த முடிவு என்பதில் சந்தேகமில்லை:\nஆபத்தான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் அறுவை சிகிச்சை தலையீடு தப்பிக்கப்படுகிறது\nநீங்கள் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் செல்ல வேண்டியதில்லை, அவர் உங்கள் தேவையை கேலி செய்கிறார், அதற்காக உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nஅவர்களுக்கு மருத்துவரிடமிருந்து எந்த மருந்துகளும் தேவையில்லை, குறிப்பாக மருத்துவ பரிந்துரை மற்றும் சிக்கலான மலிவான ஆன்லைனில் தயாரிப்பு வாங்க முடியும் என்பதால்\nபார்சல் & அனுப்புநர் தெளிவற்றவை, சொல்ல ஒன்றுமில்லை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக வாங்குவது\nGoji Cream பயன்படுத்தும் போது என்ன முடிவுகளை எதிர்பார்க்கலாம்\nGoji Cream செயல்பாட்டு முறை முதன்மையாக இந்த விஷயத்தை போதுமான அளவு கையாள்வதன் மூலமும் கட்டுரையின் பண்புகளை விரிவாகப் பார்ப்பதன் மூலமும் புரிந்து கொள்ளப்படுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக அதை முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம். தாக்கத்திற்கான பதில்கள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தில் எங்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து நோயாளி அறிக்கைகளின் பகுப்பாய்வு.\nஇந்த வழியில் குறைந்தபட்சம் அந்த நம்பகமான நுகர்வோரின் மதிப்பீடுகள் எங்கள் தயாரிப்பு போலவே ஒலிக்கின்றன.\nGoji Cream கையகப்படுத்தல் உங்களைப் Goji Cream\nஅதற்கு நீங்கள் எளிதாக பதிலளிக்கலாம். விரிவான பகுப்பாய்வுகள் Goji Cream சிலருக்கு Goji Cream என்பதைக் காட்டுகிறது.\nGoji Cream நிச்சயமாக எடை இழக்க விரும்பும் எந்தவொரு நுகர்வோருக்கும் உதவும். இதைப் புரிந்துகொள்வது எளிது.\nஇருப்பினும், நீங்கள் ஒரு டேப்லெட்டை எடுத்து உங்கள் சிரமங்களை எந்த நேரத்திலும் தீர்க்க முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கும் வரை, உங்கள் அணுகுமுறையை மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம்.\nGoji Cream க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Goji Cream -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஅவர்களுக்கு அதிக உறுதியும் விடாமுயற்சியும் தேவை, ஏனென்றால் உடல் மாற்றங்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.\nGoji Cream கோல் சாதனையை Goji Cream. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nநீங்கள் வயதான செயல்முறையை நிறுத்த விரும்பினால், Goji Cream, அதை எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள், விரைவில் வெற்றி Goji Cream மகிழ்ச்சியாக இருங்கள்.\nநீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படுகிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுமா\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் இந்த கலவை குறித்து, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது. இதன் விளைவாக, இது rhino correct விட சிறப்பாக இருக்கலாம்.\nபயனர்களின் மதிப்புரைகளை நீங்கள் விரிவாகப் பார்த்தால், இவை கூட எந்தவிதமான குழப்பமான பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பது தெளிவாகிறது.\nஅளவு, பயன்பாடு மற்றும் நிறுவனம் குறித்த இந்த தயாரிப்பாளர் அறிவுறுத்தல்கள் Goji Cream என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனென்றால் Goji Cream ஆய்வுகளில் வெளிப்படையாக விதிவிலக்காக வலுவாக தோன்றியது, இது பயனர்களின் பெரும் வெற்றியை விளக்குகிறது.\nமேலும், நீங்கள் தயாரிப்பை சான்றளிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை மதிக்க வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - கள்ளநோட்டு (போலிகள்) தடுக்க. ஒரு போலி தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nதயாரிப்பைப் பயன்படுத்துவதற்கான சில பயனுள்ள குறிப்புகள்\nGoji Cream எவரும், எந்த நேரத்திலும், கூடுதல் நடைமுறை இல்லாமல் பயன்படுத்தலாம், உற்பத்தியாளரின் நல்ல விளக்கத்திற்கும், உற்பத்தியின் செயல்பாட்டிற்கும் நன்றி.\nGoji Cream எப்போதும் மொபைல், Goji Cream. நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் விரும்பத்தக்க முடிவுகளை உருவாக்குவதற்கும் வழிக்கான கூடுதல் வழிமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளப்படுகிறது - இவை புரிந்துகொள்ள எளிதானவை மற்றும் பயன்படுத்த எளிதானவை\nஎந்த காலக்கெடுவில் மேம்பாடுகளை அடையாளம் காண முடியும்\nGoji Cream முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னை உணர வைக்கிறது மற்றும் சில நாட்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி, சிறிய வெற்றிகளை அடைய முடியும்.\nதயாரிப்பு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவுகள்.\nஎனவே பல பயனர்கள் மிக நீண்ட காலத்திற்குப் பிறகும் மீண்டும் மீண்டும் தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள்\nஆகையால், சில கணக்குகள் எதிர்மாறாக இருந்தாலும், தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதற்கும் விடாமுயற்சியுடன் பழகுவதற்கும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பிற தகவல்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\n> இங்கே நீங்கள் Goji Cream -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nGoji Cream பற்றி பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள்\nGoji Cream விளைவுகள் உண்மையிலேயே நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் வலையில் மற்றவர்களின் முடிவுகளையும் கருத்துகளையும் பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு செய்வதற்கு மிகக் குறைவான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன, ஏனெனில் அவை வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே செய்யப்படுகின்றன.\nGoji Cream படத்தைப் பெற, மருத்துவ ஆய்வுகள், மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்களை நாங்கள் உள்ளடக்குகிறோம். அதனால்தான் நம்பிக்கைக்குரிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்போம்.\nபுரிந்துகொள்ளத்தக்க வகையில், இது தனிப்பட்ட மதிப்புரைகளை பாதிக்கிறது மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். Saw Palmetto ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது. பொதுவாக, பின்னூட்டம் கணிசமாகத் தெரிகிறது, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்தி அளிக்கும் என்று நினைக்கிறேன்.\nஎனவே உண்மைகளைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்:\nஇறுதியாக - சுருக்கமாக எனது சுருக்கம்\nவழங்குநரின் தரப்பால் கோரப்படும் அந்த முடிவுகளுக்கு நேர்மறையான பயனர் அனுபவங்களைப் பற்றிய பயனுள்ள தொகுப்பிற்கு கூடுதலாக.\nமொத்தத்தில், இந்த தீர்வு ஒரு பயங்கர தயாரிப்பு ஆகும். இருப்பினும், நீங்கள் எப்போதும் ஒரு துணைக் குறிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக தயாரிப்பு வாங்கவும். மூன்றாம் தரப்பினரால் விற்கப்படும் தயாரிப்பு போலியானது அல்ல என்பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nஒரு பெரிய நன்மை என்னவென்றால், அதை எந்த நேரத்திலும் அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nகடந்த சில மாதங்களாக நான் நிறைய தயாரிப்புகளை முழுமையாக ஆராய்ந்து சோதித்து வருவதால், இந்த தயாரிப்பு போட்டியை விட சிறப்பாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஒட்டுமொத்தமாக, தீர்வுக்காக பேசுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன என்று நாம் முடிவு செய்யலாம், எனவே இது நிச்சயமாக ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nஇந்த தயாரிப்புக்கான வரிசைப்படுத்தும் விருப்பங்களைத் தேட மறக்காதீர்கள்\nஎடுத்துக்காட்டாக, உலகளாவிய வலையில் சந்தேகத்திற்குரிய விற்பனையாளர்களிடமிருந்து கவர்ச்சியான சிறப்பு சலுகைகளை ஆர்டர் செய்வது ஒரு தவறான செயலாகும்.\nஇங்கே நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், ஒரு ஆபத்தான முயற்சியையும் எடுக்க முடியும்\nஉண்மையான மற்றும் பயனுள்ள நிரப்பியைப் பெற, அசல் சப்ளையரிடமிருந்து ஆர்டர் செய்யுங்கள். ஒரு Dianabol ஒப்பீட்டையும் கவனியுங்கள்.\nஅசல் கட்டுரைக்கான குறைந்த சலுகை விலைகள், விரிவான சேவைகள் மற்றும் நம்பகமான விநியோகங்களை அங்கு காணலாம்.\nதயாரிப்பு ஆர்டர் செய்வது பற்றிய தகவல்:\nஇப்போது, ஆபத்தான கூகிள் நடைமுறைகளை விட்டுவிடுங்கள், அது இறுதியில் உங்களை கள்ளத்தனமாக தரையிறக்கும். இந்த பக்கத்தில் உள்ள இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்க. எங்கள் ஆசிரியர்கள் தொடர்ச்சியான இணைப்புகளை புதுப்பிக்கிறார்கள், இதனால் விநியோகம், கொள்முதல் விலை மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து சிறந்தவை.\nஇது Hourglass போன்ற பிற கட்டுரைகளிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது.\nGoji Cream உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புக��ைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nGoji Cream க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?search=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-09-24T09:10:01Z", "digest": "sha1:L6RMM4CCEUITMAZF5II5365ARGMPPAMU", "length": 8946, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | மாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா Comedy Images with Dialogue | Images for மாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா comedy dialogues | List of மாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா Funny Reactions | List of மாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா Memes Images (2313) Results.\nமாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஷட் அப் யுவர் ப்ளடி மவுத்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல\ncomedians Vadivelu: Livingston with vadivelu - லிவிங்க்ஸ்டன் பிறந்த நாள் வடிவேலுவுடன்\nவருங்கால முதல்வர் முருகேசன் வாழ்க\nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nஇவரைத்தான் நான் லவ் பண்றேன்\nகால் மூஞ்சிக்கு வராத வரைக்கும் நல்லது\nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்\nவசனமாடா முக்கியம் படத்த பாரு��ா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.alimamslsf.com/2017/05/blog-post_16.html", "date_download": "2020-09-24T07:16:29Z", "digest": "sha1:TWGPXRAG2X4ET7PCJNYF56EZ6KYMRNDY", "length": 7241, "nlines": 78, "source_domain": "www.alimamslsf.com", "title": "பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nபரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஎமது அல் இமாம் முஹம்மத் பின் சுஊத் இஸ்லாமிய பல்கலைகழகத்தின் மார்க்க அடிப்படைகள் ( குல்லியதுல் உசூளுத்தின் ) பீடத்தின் ஹிஜ்ரி 1437 – 1438ம் கல்வியாண்டினுடைய இரண்டாம் அரையாண்டில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பல்கலைகழக மார்க்க அடிப்படைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் வெகுவிமர்சயாக நடைபெற்றது.\nஇந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேற்குறித்த பீடத்தின் பீடாதிபதி பஹத் பின் முஹம்மத் சுவைலிம் கலந்து சிறப்பித்தார். ஏனைய அதிதிகளாக மேற்குறித்த பீடத்தின் முக்கிய பிரிவுகளின் தலைவர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் எனது நாட்டைச் சேர்ந்த mam. முக்ரம் ( ஷாபி ) என்பவர் கலாநிதி சுலைமான் பின் அபல் ஹைல் எழுதிய \" மப்ஹூமுல் ஜமாஆ வல்இமாமா \" என்ற நூலில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியாக விடையளித்து பரிசாக 2500/- ரியால், சான்றிதலையும் பெற்றுக்கொண்டார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்ரேல் - ஸஊதி உறவு பற்றி ஷேஹ் சுதைஸ் கூறியது என்ன\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nபெற்றோரை பாராமரிப்பதில் பிள்ளைகளின் பங்களிப்பு - Rizwan ismail Haami,(M.A Red)\nநேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 25)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paativaithiyam.in/tag/paati-vaithiyam/", "date_download": "2020-09-24T07:49:47Z", "digest": "sha1:EHZMI6NRXYROYJRSHFAY6TTYVUNGCH72", "length": 5664, "nlines": 75, "source_domain": "paativaithiyam.in", "title": "Paati vaithiyam | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\n40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nThink before Spank your kids | குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை..\nகுழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை..\nரத்த கட்டு சுளுக்கு இயற்கை மணல் ஒத்தனம் பாட்டி வைத்தியம். | Blood bandage sprain Natural Treatment\nமூலிகை காப்பி விளக்கம் – தமிழ் பாட்டி வைத்தியம் Herbal coffee\nமூலிகை காப்பி விளக்கம் – தமிழ் பாட்டி வைத்தியம் Herbal coffee Please follow and like [...]\nவிற்பனை பொருட்கள் – Products\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/christmas-cake-mixing-ceremony-green-park/", "date_download": "2020-09-24T09:29:29Z", "digest": "sha1:6QSGLSRPLXCGUVWBHOP6VUCTHB33YXDF", "length": 4054, "nlines": 102, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Christmas Cake mixing Ceremony - Green Park - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema Christmas Cake mixing Ceremony - Green Park", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nPrevious « பெரியாரையும், அம்பேத்கரையும் நாம் எதற்காக படிக்க வேண்டும் – அநீதி விழாவில் திருமுருகன் காந்தி பேச்சு\nNext டெல்டா மாவட்டங்களுக்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வழங்கிய பெருந்தொகை. எவ்வளவு தெரியுமா \nகாட்டு பய சார் இந்த காளி இசை வெளியீட்டு விழா\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:44:46Z", "digest": "sha1:HUYECAM655HBFJCJMLKHRCTP276VZ7U3", "length": 3245, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "ர��ஹிங்கியா முஸ்லிம்கள் – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / Tag Archives: ரோஹிங்கியா முஸ்லிம்கள்\nTag Archives: ரோஹிங்கியா முஸ்லிம்கள்\nஇனப்படுகொலையின் வாயிலில் நிற்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்\nShare மியான்மரின் ராக்கைய்ன் மாகாணத்தில் ஒரு சிறுபான்மையினராக ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ரோஹிங்கியா என்பது அவர்கள் பேசும் மொழி. இம்மக்கள் பர்மிய நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்பதை சாட்சியங்களோடு நிறுவும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதாக சமூக மனித உரிமைப் போராளியும் இனவெறி எதிர்ப்பாளருமான டெஸ்மாண்ட் டூட்டு குறிப்பிடுகிறார். இருந்தாலும் அவர்கள் வங்க தேசத்திலிருந்து சட்ட ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.lfotpp.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T08:29:17Z", "digest": "sha1:RMGUIR7JM4WTGHUPFYI2BFGKXMW3PX6J", "length": 21629, "nlines": 316, "source_domain": "ta.lfotpp.com", "title": "டெஸ்லா மாடல் எஸ் பாகங்கள் - LFOTPP", "raw_content": "\nஹோண்டா சிஆர்-வி உள்துறை பாகங்கள்\nடொயோட்டா RAV4 உள்துறை பாகங்கள்\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\n$ 10 ஆஃப் $ 60 தள்ளுபடி குறியீடு: 662\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nநேரடி பக்கத்தைக் கிளிக் செய்கடெஸ்லா உள்துறை பாகங்கள்-டெஸ்லா மாடல் எஸ் உள்துறை பாகங்��ள்-டெஸ்லா மாடல் எக்ஸ் உள்துறை பாகங்கள்-டெஸ்லா மாதிரி XX உள்துறை பாகங்கள்\nசிறந்த கார் ஆர்ம்ரெஸ்ட் மாற்றீடு-சிறந்த யுனிவர்சல் கார் ஆர்ம்ரெஸ்ட் எக்ஸ்டெண்டர்-நீண்ட தூர ஓட்டுநரின் சோர்வை போக்க உதவி\nடெஸ்லா மாடல் எக்ஸ் / மாடல் எஸ் கார் ஊடுருவல் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் மற்றும் டாஷ் பேனல் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் (2PCS கிளாஸ்)\n2012-XX Tesla மாதிரி எஸ் & XXX XXL மாடல் எக்ஸ் XXX இன்ஞ் டிஸ்க் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்\nடெஸ்லா மாடல் எஸ் ஆண்டி-தூசி அல்லாத சீட்டு உள்துறை கதவு கப் ஆர் பாக்ஸ் ஸ்டோரேஜ் மேட் பேட் கீ கீ கவர்கள் இலவச பரிசு\n2012-2017 Tesla மாதிரி எஸ் டிஸ்ப் திரையில் பாதுகாப்பான்\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-5 of 5.\nவாட்ஸ்அப் & வெச்சாட் : +86 18819313443\nஷென்சென் ஹுவாஹோ எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் கோ., லிமிடெட்.\nமுகவரி : சீனா குவாங்டாங் மாகாணம் ஷென்சென் நகரம் லாங்வா மாவட்டம் , தலாங் தெரு , சான்ஹே எண் 1 , வோக்ஸ்வாகன் முன்னோடி பூங்கா 4 எஃப் 411\nபதிப்புரிமை © 2020 LFOTPP\nஹோண்டா சிஆர்-வி உள்துறை பாகங்கள்\nடொயோட்டா RAV4 உள்துறை பாகங்கள்\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nசிறப்பு வழிமுறைகளை ஆர்டர் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/rupee-falls-20-paise-lower-at-rs-75-01-against-dollar-020023.html", "date_download": "2020-09-24T09:14:17Z", "digest": "sha1:CE6PPM2XIS3YEAVSJIUWDJ33SYP5SYOS", "length": 23238, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் ரூபாயின் மதிப்பு ரூ.75.01 ஆக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ? | Rupee falls 20 paise lower at Rs.75.01 against dollar - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் ரூபாயின் மதிப்பு ரூ.75.01 ஆக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\nமீண்டும் ரூபாயின் மதிப்பு ரூ.75.01 ஆக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\n18 min ago ரூட் மொபைல் அதிரடி ஏற்றம்.. தொடர்ந்து இரண்டாவது நாளாக 16% மேல் ஏற்றம்.. என்ன காரணம்..\n56 min ago சூப்��ர் செய்தி.. அவசர கால எண்ணெய் சேமிப்பு மூலம் ரூ.5,000 கோடிக்கு மேல் மிச்சப்படுத்திய இந்தியா..\n1 hr ago Infosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\n4 hrs ago பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nAutomobiles எரிபொருள் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுடுவீங்க\nMovies அடக்கொடுமையே, இது சேலையா, லுங்கியா, பிகினியா பிரபல நடிகையை தாறுமாறாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nNews உளுந்தூர்பேட்டையில் கார் டயர் வெடித்து விபத்து.. இருவர் பலி.. ஒருவர் படுகாயம்\nLifestyle உங்க குழந்தை பொய் சொல்வதை நிறுத்தணுமா\nSports சச்சின் மகள் சாராவுடன் காதலா நேற்று களத்தில் நடந்த அந்த சம்பவம்.. சர்ச்சையில் இளம் இந்திய வீரர்\nEducation ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 20 பைசா குறைந்து, 75.01 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடைசியாக ஜூலை 17 அன்றும் காணப்பட்டது. ஆக இவ்வாறு இரண்டு வாரத்தில் இல்லாத அளவுக்கு மீண்டும் ரூபாயின் மதிப்பானது வீழ்ச்சி கண்டுள்ளது.\nமுந்தைய நாள் வர்த்தகத்தில் 74.82 ரூபாயாக முடிவடைந்துள்ள நிலையில், இன்று ரூபாயின் மதிப்பானது 74.90 ரூபாயாக தொடங்கியது. அதிகபட்சமாக 74.88 ரூபாயாக அதிகரித்தும், குறைவாக 75.03 ரூபாயாக சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முதல் இன்று வரை ரூபாயின் மதிப்பானது 4.84% வீழ்ச்சி கண்டுள்ளது.\nஆறு நாணயங்களுக்கு எதிரான கணக்கிடும் டாலரின் மதிப்பானது 0.15% அதிகரித்து, 93.49 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்திய ரூபாயின் சரிவுக்கு மத்தியில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1.77% வீழ்ச்சி கண்டுள்ளது. இது 667.29 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 36,939.60 ஆகவும், இதே நிஃப்டி 173.60 புள்ளிகள் குறைந்து, 10,899.85 ஆகவும் சரிந்து காணப்படுகிறது. இது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காண வழி வகுத்துள்ளது.\nவெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முறையே 1.17 பில்லியன் டாலர் மற்றும் 14.61 பில்லியன் டாலர் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 78,901.24 கோடி ரூபாயினை பங்கு சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர் என்று பங்கு சந்தை பரிவர்த்தனை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்காலமானதுக் பேரலுக்கு 0.69% குறைந்து 43.22 டாலராக குறைந்துள்ளது. அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மேலும் உலகளாவிய விலை வீழ்ச்சி இறக்குமதிக்கான தொகையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.\nநாட்டில் கொரோவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பய உணர்வும் இருந்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளார்கள் தங்களது முதலீடுகளை வெளியே எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்னும் எவ்வளவு தான் ரூபாயின் மதிப்பு சரியுமோ தெரியவில்லை. எனினும் ரூபாயின் மதிப்பானது நீண்டகாலமாக இதே இடத்தில் இருந்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ரூபாயின் மதிப்பு ரு.73.51 ஆக வீழ்ச்சி.. என்ன காரணம்..\nமீண்டும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ள ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\n அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவடையும் இந்திய ரூபாய்\nசற்றே ஆறுதல் தந்த ரூபாய்.. 74.82 ரூபாயாக அதிகரிப்பு..\nமீண்டும் சரிவின் பிடியில் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nஆர்பிஐ வட்டி குறைப்பு இருக்குமா.. எதிர்பார்ப்பில் ரூபாயின் மதிப்பு ரூ.74.81 ஆக அதிகரிப்பு..\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.75.04 ஆக சரிவு..\nஇந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.73 ஆக அதிகரிப்பு..\nமீண்டும் அதள பாதாளம் நோக்கி செல்லும் ரூபாயின் மதிப்பு.. இனியும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\nஅடடே இது சூப்பரான விஷயமாச்சே.. 74.52 ரூபாயாக அதிகரித்த இந்திய ரூபாயின் மதிப்பு..\nஅதள பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்\nதொடர்ந்து சரிவிலேயே ரூபாயின் மதிப்பு.. என்ன தான் காரணம்.. எப்போது தான் மீண்டு வரும்..\n உண்மை நிலவரம் என்ன.. அனுராக் தாக்கூர் விளக்கம்..\nவெறும் ரூ.4000ல் ஸ்மார்ட்போன்.. சியோமிக்கு செக் வைக்கத் துடிக்கும் முகேஷ் அம்பானி..\nஇந்தியாவின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை.. இந்த மாதத்தில் 13 முறை டீசல் விலை குறைப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2010/05/blog-post_7368.html", "date_download": "2020-09-24T07:12:32Z", "digest": "sha1:32YN4JD4TLAA5AIUNGMJZRZNJPWFPJFO", "length": 7396, "nlines": 49, "source_domain": "www.lalpetexpress.com", "title": "பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி & மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் - Lalpet Express", "raw_content": "\nHome / அரங்கம் / கடலூர் / காரீ / கிராஅத் / பரங்கிப்பேட்டை / போட்டி / மஹ்மூதிய்யா / ஹிஃப்ழு / பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி & மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்\nபரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி & மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்\nபரங்கிப்பேட்டை கலீல் பாகவீ புதன், மே 26, 2010 0\nகடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி மற்றும் மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்\nகடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கம் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் 12 ந் தேதி (12.06.2010) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற இருக்கின்றது.\nஇப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.\nஇரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங���கம் நடைபெற இருக்கின்றது.\nமேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் உள்ளன.\nஅல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.\nஇந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.\nஅரங்கம் கடலூர் காரீ கிராஅத் பரங்கிப்பேட்டை போட்டி மஹ்மூதிய்யா ஹிஃப்ழு\nAbout பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2020/04/blog-post_86.html", "date_download": "2020-09-24T08:40:38Z", "digest": "sha1:PMMUA3KC3BSVUCX7APLVXYOMQU3T4ZNW", "length": 3706, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "மவ்லானா மவ்லவி ஜாஹிர்ஹுஸைன் ஹள்ரத் மறைவு - Lalpet Express", "raw_content": "\nHome / வஃபாத் செய்திகள் / மவ்லானா மவ்லவி ஜாஹிர்ஹுஸைன் ஹள்ரத் மறைவு\nமவ்லானா மவ்லவி ஜாஹிர்ஹுஸைன் ஹள்ரத் மறைவு\nநிர்வாகி புதன், ஏப்ரல் 15, 2020 0\nலால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் செயளாலர் மவ்லானா மவ்லவி ஜாஹிர்ஹுஸைன் பாஜில் மன்பயீ ஹள்ரத் அவர்கள் இன்று 15-4-2020,புதன் காலை கும்பகோணம் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக��ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aruvi.com/article/tam/2020/09/17/16843/", "date_download": "2020-09-24T08:51:22Z", "digest": "sha1:6JVRYCAZLJOCX3YVMG7NBDGLFLZ6NOHS", "length": 16495, "nlines": 141, "source_domain": "aruvi.com", "title": "எல்லையிலிருந்து பின்வாங்குமாறு இந்தியாவை எச்சரிக்கிறது சீனா! ;", "raw_content": "\nஎல்லையிலிருந்து பின்வாங்குமாறு இந்தியாவை எச்சரிக்கிறது சீனா\nகிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் செய்த தவறை உடனடியாக திருத்திக் கொண்டு களத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பின்வாங்குமாறு இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த ஜூன் மாதம், இந்தியா மற்றும் சீன படையினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் இந்தியா தரப்பில் 20 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தில் சீன தரப்பு சேதத்தை அந்நாடு வெளியிடவில்லை.\nஇந்த நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜூன் மாத தாக்குதல் சம்பவத்தில் சீன தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும், அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த எல்லை பதற்றம் தொடர்பாகவும் அவர் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.\nஇதற்கு முன்பு பல சமயங்களில், கிழக்கு லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை விவரித்து கருத்து வெளியிட்டிருந்தாலும், இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் பதிவு செய்த கருத்துக்கு பிறகு மிகக் கடுமயைாகவே இந்த விவகாரத்தில் சீன அரசு, அதன் வெளியுறவுத்துறை மூலம் எதிர்வினையாற்றியிருக்கிறது.\n\"சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சமீபத்திய எல்லை நிலைமைக்கு சீனா பொறுப்பல்ல. முதலில் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவது, ஆத்திரமூட்டலுக்காக சட்டவிரோதமாக எல்லை கோட்டைக் கடப்பது, எல்லைப் பகுதியை ஒருதலைபட்சமாக மாற்றுவது மற்றும் அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது என அனைத்தையும் செய்தது இந்தியா தான்\" என்று சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇரு நாடுகள் இடையே எட்டப்பட்ட உடன்பாடுகளையும் கருத்தொற்றுமையையும் மதிக்கும் அதேசமயம், எல்லையில் மோதலுக்கு வழிவகுக்காத வகையில் இந்தியா செயற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.\nஎல்லை பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இராஜதந்திர மற்றும் இராணுவ ரீதியில் இந்தியாவுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள சீனா விரும்புகிறது என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.\nஇலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் 2020-09-23 03:01:32\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 21 (வரலாற்றுத் தொடர்)\n“சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்”\nஇலங்கையின் இனப்பிரச்சினையும் இடதுசாரிகளின் அரசியலும்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 20 (வரலாற்றுத் தொடர்)\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nசின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nபிக்போஸ் - 04 விளம்பரம் வெளியாகியது\nஎஸ்.பி.பிக்கு சுய நினைவு திரும்பியது; பாடல் கேட்பதாக மகன் சரண் தகவல்\nதந்தையின் உடல் நிலை குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் சரண்\nஎஸ்.பி.பி. உடல் நிலை 48 மணி நேரங்களாக சீராக உள்ளதாக மகன் அறிவிப்பு\nஎஸ்.பி.பியை காப்பாற்ற இந்திய, சர்வதேச மருத்துவர்கள் போராட்டம்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nமன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது\nஹட்டன் - கொழும்பு பிரதான வீ���ியில் பாரிய கற்பாறை சரிவு போக்குவரத்துத் தடை\nபாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் நீர்கொழும்பில் சுட்டுப் படுகொலை\nகிளி. ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்\nவடக்கில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவோம்; நாமல்\nதென் கொரிய அதிகாரியைச் சுட்டுக் கொன்று உடலை எரித்த வட கொரியாவின் செயலால் பதற்றம்\nஐபிஎல்-2020; ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை\nஐபிஎல்-2020: கோலி படைக்கு முதல் வெற்றி\nஐபிஎல்-2020: வோர்ணர் படைக்கு 164 வெற்றி இலக்கை நிர்ணயித்தது கோலி படை\nஐபிஎல்-2020: சூப்பர் ஓவரில் சுருண்டது பஞ்சாப்: முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி\nஐ.பி.எல் 2020 - முதல் வெற்றி சென்னைக்கு\nஐ.பி.எல்-2020 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் சென்னை-மும்பை பலப்பரீட்சை\n21 09 2020 பிரதான செய்திகள்\nபோராட்ட அறிவிப்புக் குறித்து உடனடி விசாரணையில் இறங்கினார் யாழ். பொலிஸ் அதிகாரி\n26 மாபெரும் உண்ணாநிலைப் போராட்டம் 28 வடக்கு - கிழக்கு தழுவிய கதவடைப்பு\nமன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய கற்பாறை சரிவு போக்குவரத்துத் தடை\nதிலீபன் நினைவேந்தல் விவகாரம்; நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியது\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு\nகனடா பிரதமரின் சிம்மாசன உரையில் கோவிட்-19 நெருக்கடியிலிருந்து மீளும் திட்டங்களுக்கு முன்னுரிமை\nபாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் நீர்கொழும்பில் சுட்டுப் படுகொலை\nகிளி. ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்\nவடக்கில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவோம்; நாமல்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=293&task=org", "date_download": "2020-09-24T09:07:10Z", "digest": "sha1:QM7BS4ULAH573U35J54HVVEAGWVNDWIM", "length": 9202, "nlines": 123, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை அரசாங்க வங்கிகள் Regional Development Bank\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2020-01-23 06:37:49\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=96868?shared=email&msg=fail", "date_download": "2020-09-24T09:31:36Z", "digest": "sha1:BYHWOYDZKXHRAYZ4BZIISE666UUPQZZU", "length": 9773, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅரசு மருத்துவமனைகளில் சலூன் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 63 பேர் உயிரிழந்துள்ளனர் - வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாஸ்திரி பவன் முற்றுகை-பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை - டி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nஅரசு மருத்துவமனைகளில் சலூன் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு\nகர்நாடகா மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சலூன் கண்டிப்பாக அமைக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதலை கொள்ளாத முடி அடர்ந்த தாடியுடன் இருக்கும் நோயாளிகள் ஷேவ் செய்து முடி வெட்டிக் கொள்ளும்போது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் விரைவில் நோயாளிகள் குணமடைவர் என்பது அரசின் எண்ணமாக உள்ளது.\nமுதற்கட்டமாக தாலுகா மருத்துவமனைகளில் இந்த திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்து படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்திட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.\nதாடி வைத்திருக்கும் வெவ்வேறு மதத்துக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும் என்றும் நோயாளிகள் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅரசு கட்டாயம் சலூன் சுகாதாரத்துறை மருத்துவமனை 2016-10-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,488 பேருக்குக் கொரோனா தொற்று; 67 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசட்டப்பேரவையில் சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி\nதமிழகத்தில் வழக்கத்தைவிட இன்று தொற்று க���றைவானது 5584 பேருக்குக் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்குக் கொரோனா தொற்று: 87 பேர் உயிரிழந்துள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,776 பேருக்குக் கொரோனா தொற்று: சென்னையில் 949 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கொரோனா தொற்று; சென்னையில் 992 பேர் பாதிப்பு: 79 பேர் உயிரிழந்துள்ளனர்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nடி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் பாஜகவினரை சந்தித்தது அம்பலம் சசிகலாவை சந்திக்க பெங்களூரு பயணம்\nதோனி ஏன் பின்னால் இறங்குகிறார் கவுதம் கம்பீரீன் விமர்ச்சனம்; ஸ்டீபன் பிளெமிங்கின் பேட்டி\nதீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர்,ரகுல்பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/05/permission-granted-to-transport-passengers-in-trains-sltb-and-private-buses.html", "date_download": "2020-09-24T07:45:16Z", "digest": "sha1:AV77BVP64WCEWLWWVRMJWUSRNKC75BWM", "length": 3043, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "பேருந்து மற்றும் ரயில்களில் நாளை முதல் பயணிக்க அனுமதி", "raw_content": "\nHomeeditors-pickபேருந்து மற்றும் ரயில்களில் நாளை முதல் பயணிக்க அனுமதி\nபேருந்து மற்றும் ரயில்களில் நாளை முதல் பயணிக்க அனுமதி\nஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் நாளை முதல் அரச, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஅரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nகொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் நேற்றிலிருந்து அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-co%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E/", "date_download": "2020-09-24T09:07:29Z", "digest": "sha1:5EHCEVCMDSBHLHO3YSOGEGB5TIDW33OB", "length": 4536, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "ஜேர்மனியில் COவுக்கு 6 இளைஞர் பலி? – Truth is knowledge", "raw_content": "\nஜேர்மனியில் COவுக்கு 6 இளைஞர் பலி\nஜேர்மனியின் Arnstein நகரில் 6 இளைஞர்கள் carbon monoxide (CO) வுக்கு பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பலியானவர்கள் அனைவரும் 18, 10 வயது உடையவர் என்றும் கூறப்படுகிறது.\nஒரு வீட்டின் மகளும், மகனும், வேறு 4 இளஞர்களும் கடந்த சனி அன்று தமது வீட்டின் குடில் ஒன்றில் party ஒன்றை நடாத்தி இருந்தார்கள். ஆனால் தனது மகனும், மகளும் மறுநாள் வீடு வராததை அறிந்த தகப்பனார் தமது குடிலை சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அவரின் மகன், மகள் உட்பட 6 பேரும் மரணமாகி உள்ளதை கண்டுள்ளார்.\nமரணம் இடம்பெற்ற இடத்தில் எந்தவொரு வன்முறையும் இடம்பெற்றதுக்கான அடையாளம் இருந்திருக்கவில்லை. அனால் கடும் குளிரில் இருந்து நிவாரணம் பெற இவர்கள் அக்குடிசையில் இருந்த மர அடுப்பு ஒன்றை பாவித்து உள்ளமை தெரிந்துள்ளது. அந்த மர அடுப்பு பிறப்பித்த CO தான் இவர்களை கொலை செய்து இருக்கலாம் என்று இப்போது கருதப்படுகிறது.\nநிறம் இல்லாத, வாடை இல்லாத, சுவை இல்லாத CO சுற்றாடலில் இருப்பதை அறிவது கடினம். சுமார் 100 ppm (particle per million) அளவிலான COவை சுவாசிக்கும் ஒருவர் 2 முதல் 3 மணித்தியாலங்களுக்குள் தலையிடியால் பாதிக்கபப்படுவர். 1600 ppm அளவிலான COவை சுவாசிக்கும் ஒருவர் 2 மணித்தியாலத்தில் மரணமாவார். 12,800 ppm அளவிலான COவை சுவாசிக்கும் ஒருவர் 3 நிமிடத்தில் மரணிப்பார்.\nCarbon உள்ள பெட்ரோல், methane, propane, மரம், நிலக்கரி போன்றவற்றை எரிக்கும்போது CO உருவாகும்.\nஜேர்மனியில் COவுக்கு 6 இளைஞர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/36068-2018-11-11-12-23-45", "date_download": "2020-09-24T08:06:50Z", "digest": "sha1:KK7TVVS4OVAIP6VNK2V7IYU3ALDFCNA6", "length": 59473, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "சாதிய ஆணவப் படுகொலைகளை முன்வைத்து தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசாதி கொடியது... காதல் வலியது\nசாதி ஆணவப் படுகொலைகளும், சனநாயக இயக்கங்களின் கடமைகளும்\nசூத்திர சாதி வெறியர்களும், சாதி ஆணவப் படுகொலைகளும்\nகாதலர்களைக் கொன்று தின்னும் சாதிய சமூகம்\nசுகன்யாவை சாதி ஆண��ப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள் கைது\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nஇளமதி கற்றுத் தரும் பாடம்\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 11 நவம்பர் 2018\nசாதிய ஆணவப் படுகொலைகளை முன்வைத்து தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்\nசமத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு தனி மனிதரையும் சமூகத்தில் நிகழும் சாதிய வன்முறைகள் கடுமையாக பாதிக்கின்றன. அந்தப் பாதிப்பின் ரணங்களையும் குமுறல்களையும் ஆற்றாமையும் ஒரு நிகழ்த்துக்கலைஞர் படைப்பின் வழியாக பதிவுசெய்து வெளிப்படுத்துவது கலை வெளியில் இயல்பாக நடந்துவிடுகிறது. சமகால கருத்தியலை, சமூக யதார்த்தத்தை கோஷங்களாக பிரதிபலிக்காமல் கலையாக நவீனப்படுத்துவதற்கான ஒரு நவீன மாற்று வடிவத்தை உருவாக்கும் பயணத்தில் உருவானதே இந்த சமகால நடனம். காலங்காலமாக நம் சமூகத்தின் பல அடுக்குகளை கொடூரமாகத் தாங்கி இருக்கும் சாதியம், மனித வாழ்வில் அக, புறவெளிகளில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஒரு தனிமனிதனின் வாழ்வில் உடலளவிலும் மனதளவிலும் சாதியம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதன் விளைவுகளையும் முன்வைக்கிறது தீண்டத் தீண்ட. இந்த ஈருடல் நடன நிகழ்வில் சாதி ஆதிக்கத்திற்குள்ளாகும் உடல்கள், போராட்டத்தினூடாக, சாதியம் கடந்த ஒரு சமத்துவத்தை பேச முயல்கிறது. இந்த நடன மொழியில் இடத்தையும், காலத்தையும் கொண்ட வார்த்தைகளற்ற உடல்மொழியே கருத்தியலாக முன்மொழியப்படுகிறது என்கிற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு செயலாக்க வடிவம் கொடுத்து சமகாலத்திய நவீன நடனத்தை நடனக்கலைஞர் அகிலா நெறியாள்கை செய்தும் தானே நிகழ்த்துநராகவும் நிகழ்த்தியுள்ளார். நடனக்கலைவழி சாதியாதிக்கமற்ற சமத்துவத்தை நிலைநாட்ட எண்ணியுள்ளது சிறப்பிற்குரியதாகும்.\nஇந்திய சமுதாயத்தில் சாதி இறுக்கம் பெற்று அழிக்க முடியாத தன்மையில் இருப்பதற்கு வர்ணாசிரமக் கொள்கை ஒரு காரண கர்த்தாவாகும். பிறப்பாலும் தொழிலாலும் உயர்வு தாழ்வு கட்டமைத்து மனிதசமூகத்தினை பிளவுபடுத்தி, பாகுபாட்டைக்கட்டவிழ்த்த பார்ப்பனியம் சாதி இந்துக்களின் வழியாகக் கோரமுகம் கொண்டு செயல்படுகிறது. மற்ற மதத்தைக் காட்டிலும் இந்து மதம் கூடுதலான சமூக முரண்பாட்டினையும் ஏவுகிறது. குடியிருப்பு தொடங்கி அனைத்து செயல்பாடுகளிலும் சாதியம் பார்ப்பனியத்தை உள்வாங்கி, உழைக்கும் மக்களை ஒடுக்கப்பட்ட மக்களாக்கி அவர்களை ஒடுக்குமுறைக்குள் தன்வயப்படுத்தி கீழானவர்களாக, தாழ்ந்த வர்க்கமாக, தீட்டுக்கு உரியவர்களாக இந்திய-தமிழ்ச் சமூகத்தில் நீடிக்கின்ற ஒடுக்குதலை அம்பேத்கர்-பெரியார் கடுமையாக எதிர்த்தனர். சாதிகளாக சமூகம் இறுக்கம் பெற்றிருப்பதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் தலையாய பின்பற்றுதலை அண்ணல்அம்பேத்கர் முன்வைக்கின்றார். அவை, ஒடுக்குமுறையை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்து மதத்தை விட்டு வெளிவருதல், சாதியத்தை மாற்ற அகமண முறையையும் குலவழி சப்பிரதாயங்களைக்குள் சிக்குண்டு இருப்பதலில் இருந்து விடுபடவேண்டும் என்பதாகும். மதங்களும் சாதிகளும் அடிமை நிலையை உருவாக்கிறது என்பதால் இவைகளை எதிர்க்கவேண்டும் என்றார் அண்ணல். ஒரு பெண்ணை அடக்கி வைப்பது மூலமே அகமணம் வழக்கம் காப்பாற்றப்படுகிறது என்கிற புரிதலை நடனத்தின் வழியாக உணரமுடிகிறது. மொத்தத்தில் சாதி உருவான முறை என்பதாக மட்டுமில்லாமல் அது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவந்த முறைமையாக அகமணம் இருப்பதை எதிர்த்து காதல் கொள்ளும் தன்மையிலேயே காட்சிகள் விரிகிறது.\nதமிழகத்தில் ஆதிக்க மனநிலை படைத்த சாதியினர் தன் சுயசாதி ஆதிக்கத்தை நிலைப்படுத்த தன்சாதியை சேர்ந்த ஒரு ஆண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை காதல் கொள்ளும்போது அவர்களைப் பலிவாங்குதல் குறைவாகவே நடக்கிறது. இதே போன்று ஆதிக்கசாதியை சேர்ந்த ஒரு பெண்ணை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு ஆண் காதல் கொள்ளும் பட்சத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் சாதிக்கு எதிராக இருக்கும் காதலை எதிர்ப்பதோடு தம்சாதிப் பெண் வயிற்றில் தாழ்த்தப்பட்ட சாதியின் கர�� வளர்வதாஎனப் பெண்ணின் குடும்பமும் ஆதிக்க சாதிக்குழுக்களும் கடுமையாக எதிர்ப்பதோடு இல்லாமல் சாதி இந்துக்கள் என்று சொல்லக்கூடிய ஆதிக்க சாதிகள் தங்கள் ஆதிக்க உணர்வினை வெளிப்படையாகவே காட்டுகிறார்கள. ; இது இன்று நேற்று நடப்பதல்ல சாதியம் தோற்றம் பெற்று அதைக் கட்டிக்காக்கும் மனநிலை ஒவ்வொருவருக்குள்ளும் என்று உருவானதோ அன்றிலிருந்தே சாதியின் பெயரால்தாக்குவதுண்டு. இந்தத்தாக்குதல் மறைமுகமாக நிகழாமல் வெளிப்படையாகவே பொதுவெளியில் நிகழ்கிறது.\nஇளவரசன் திவ்யா, உடுமலைப்பேட்டை சங்கர்கௌசல்யா, கோகுல்ராஜ், பழனியைச் சேர்ந்த பத்திரகாளி சிறிப்ரியா, சிவகங்கை சிவக்குமார் மேகலா இப்படி எண்ணற்ற காதல் மணம் கொண்டவர்களைப் பிரித்து அவர்களை ஆணவப் படுகொலை செய்வது என்பது ஆதிக்க சாதியினரிடம் இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் எண்பதிற்கு மேற்பட்ட சாதிய ஆணவக் கொலைகள் நடந்துள்ளதை அறியமுடிகின்றன. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகமாகவே சாதிய வறட்டுக் கௌரத்தைக் காப்பதற்காக கொலைசெய்வது பெருகிவருகிறது. இந்த மனப்போக்கை மாற்றுவது என்பது சட்ட ரீதியான தண்டனை வழங்குவதன் மூலமாக மாற்றுவதற்கு அப்பாற்பட்டு மனம் திருந்துதலை அடிப்படையாகக்கொண்டு கருத்துப் பரவல் மூலமாகவும் கலை வடிவத்தின் மூலமாகவும் சமுத்துவ சமூகத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கையோடு பயணப்பட்டிருக்கிறது விறலி நவீன நடனக்குழு. இதில் நடனக் கலைஞர் அகிலா, சந்திரன் நடன கலைஞர்களுடன் சேர்ந்து இந்நடன நிகழ்வை முன்னெடுத்து வருகிறார். பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று எனக்கடந்து செல்லக் கூடியதல்ல இந்நிகழ்வின் மையப்பொருள் இந்திய-தமிழ்ச் சமூகத்தில் வேர்பிடித்து வளர்ந்து அழிக்கமுடியாத தன்மையில் நிலைகொண்டுள்ள சாதியை மாணவர்களை நோக்கிய கலைச்செயல்பாட்டில் ஈடுபடுவதும் பொதுத்தளத்தில் அரங்கேற்றுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nசாதிய சமூகம் கட்டமைத்த ஏற்றத்தாழ்வு சமுதாயத்தை மாற்றி சமமான சமுதாயமாக விழைதல், தலித் மக்கள் நெடுங்காலமாக பண்பாட்டுத்தளத்தில் ஒதுக்கப்பட்டதால் அவர்களுடைய வாழ்க்கை முறை உயர்த்தப்பட்ட சாதியினரிடமிருந்து வேறுபட்டிருப்பதையும், ஒடுக்குண்டிருக்கும் வாழ்வில் அவர்கள் மேற்கொள்ளும் விடுதலையும் ஒவ்வொரு செயலும் மரபு மீறலும் ஒட்டுமொத்த அடிமை வாழ்விலிருந்து மீளும் தன்மை கொண்டதாகும். இதனை ஈருடல் உடல்மொழியாக-அசைவியக்கமாக சாதியத்திற்கொதிரான மாற்று உடல்மொழியை முன்வைப்பதோடு சாதி இந்துவாகப் பிறந்த பெண்களும் ஒடுக்கப்பட்ட பெண்களாகப் பிறந்த பெண்களும் பிறப்பால் ஒன்றே, சகஉயிரிகளே என்பதை முதலில் பெண் உணர வேண்டும் என்கிற அகிலாவின் எண்ணம் சாதிய விடுதலையோடு பெண்ணின விடுதலையும் மையப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பிற்குரியதாகும்.\nதலித்தியத்தின்படி தலித்துகள் தங்கள் அவல நிலையிலிருந்து விடுதலை பெற மேற்கொண்டுள்ள குறிக்கோள்களும் வழிமுறைகளும் மற்ற சாதியினர் இடமிருந்து வேறுபட்டவையாக இருக்கும். குறிக்கோளில் அடிப்படையான வேறுபாடு சாதி சமன்பாட்டிற்கு பதில் சாதி ஒழிப்பை வேண்டுவதாகும். சாதி அமைப்பின் உயர் இடத்தைப் பெறுவதற்கு பதில் சாதி அமைப்பை உடைப்பது இல்லையென்றால் சாதி அமைப்பில் இருந்து வெளியேறுவது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவையாகும். முரண்பாடுகளைக் கட்டிக்காக்கும் மதக்கொள்கைகளையும், சாதி சங்கங்களையும், சாதிச்சடங்குகளையும் வாழ்க்கை மதிப்பீடுகளையும் உருவாக்கும் தொன்மங்களையும் உயர்ந்தவையாகக் கருதுவதும், பண்பாட்டு பழக்கங்களையும் சாதிய விதிமுறைகளையும் எதிர்த்து மறுத்து உதறி எறியும் போக்கு மனிதர்களிடத்தில் வரவேண்டும் என்பதை நடன உடல்கள் வழியாக முன்மொழியப்பட்டுள்ளன. காதல்மணம் கொள்பவர்கள் உணர்வு ரீதியாக ஒன்றிணைவதோடு அறிவு ரீதியாகவும் சமூக இயங்கியலைப்புரிவதோடும், முன்மாதிரியான வரையறைகளை வளர்த்துக் கொள்வதும் அவசியமானவைகளாகும். இல்லையென்றால் கலப்புமணமும் சாதியத்தை உடைக்காமல் மீண்டும் சாதியத்திற்குள் செல்வதாகிவிடும். இதை நவீன நடனத்தோடு ஒப்புநோக்கமுடிகிறது. நடனத்தின் இறுதியாக சாதிய அடையாளமாக இருக்கும் இரு துண்டுகளையும் வேண்டாம் என்று எறிவது சாதிகளைத் தூக்கி எறிவது என்பதான காட்சி அழுத்தம் பெற்றுள்ளது.\nநடனக்காட்சிவெளியில் சமூகப்பண்பாட்டு, பொருளாதாரத்தளங்களில் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மனநிலையினை வெளிப்படுத்தும் விதமாக அர்த்தப்படுகிறது. ஆதிக்க சாதியிடமும் துண்டு இருக்கின்றது. அதனுடைய அர்த்தம் என்பது வேறாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள���டம் துண்டு இருக்கிறது அதனைப் பயன்படுத்தும் முறை ஆதிக்கசாதியினர் பயன்படுத்தும் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையை பெற்றிருப்பதை துண்டு குறித்த எதிர் கருத்தியலை முன்வைக்கிறது. நிறங்களின் வழியாக அர்த்தப்படும் துண்டு குறித்த அரசியலையும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொட்டால் பார்த்தாலும, ;ஆதிக்கசாதிக் குடியிருப்புகளில் நடந்தாலும் அவர்களின் மூச்சுக்காற்றுகூட மேல்பட்டால் தீட்டாக நினைக்கக் கூடிய பொதுப்புத்தி சார்ந்த கருத்தியல் இந்துத்துவ பார்ப்பனிய-சாதி இந்துக்களின் செயல்பாடாக இன்றளவிலும் நீடிக்கின்றது. தீண்டாமை எனும் வடிவம் இன்றைய சூழலில் மாற்றுவுரு கொண்டு செயல்படுவதை பல்வேறு நகர்வுகளின் மூலமாக தீண்டத்தீண்ட காட்சிப்படுத்துகிறது.\nஉயர்த்தப்பட்ட சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஆதிக்கசாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மனவெளியில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு ஆண் உள் நுழைந்து நேசிப்பின் பரிசம் பெறுவது இயலாத காரியமாகவே ஆதிக்க மனநிலை கருதியது. காதல் என்பது மானுடத்தின் இயற்கை ஆதலால் காதல் செய்வீர் என்று எண்ணிய பாரதியின் எண்ணத்தோடு ஒப்பிடத்தக்கதாகும். காதலால் தான் சமூகத்தை மாற்றமுடியும் என்றெண்ணியே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலப்புத்திருமணம் செய்து கொண்டால் சலுகை வழங்கவேண்டும் என தந்தைபெரியார் கூறியது இதன் வழியாக சாதியற்ற நிலை அமைவதற்கான சாத்தியம் ஏற்படும் என்பது பெரியாரின் எண்ணமாக இருந்தது. இவ்வெண்ணத்தோடு ஒப்பிடும் வகையில் ஈருடல் நடனம் அமைந்துள்ளது. மௌனத்தின் வழியான திசைகளற்ற நிலையில் தங்களுக்கான திசைகளைக் காதலின் வழியாக சாதியற்ற சமூகம் படைக்க உருவாக்கப்பட்ட காட்சிகள் தமிழ்த்தொன்மை இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணர்வின் வெளிப்பாடுகளாக வெளிப்பட்டுள்ளன.\nபரஸ்பரப்புரிதல், வாழ்வைப் பகிர்ந்து கொள்ளுதல், பெண் ஆண் சமத்துவமான நேசிப்பின் தன்மை ஒருவருக்கு ஒருவர் துன்பங்களை சுமந்து கொள்ளுதல், வாழ்வைப் பரிமாறிக்கொள்ளுதல், தன் வாழ்வின் திசைகளை பெண்ணே தேர்ந்தெடுத்தல், உடன்போக்கு மேற்கொண்டு அக வாழ்க்கையில் இருந்து இல்வாழ்க்கையில் நுழைதல் இவ்வாறான தொன்மை இலக்கியங்கள் வெளிப்படுத்தும் காதல் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக கொண்டுவந்து நடன நகர்வின் வழியாக காடசிப்படுத்தியதோடு காதலுக்குப் பின்னான இருவேறு குடும்பத்தின் செயல்பாடுகளையும் சாதியத்தால் வதைபடும் நிலையினையும் ஆதிக்க மனநிலை படைத்தவர்களின் செயல்பாடாக இருப்பதை இரு உடல்களின் காதல் காட்சிகளில் அர்த்தம் புலப்படுகிறது. இதற்குஅடுத்த காட்சி நிகழ்வாக சாதியத்தால் இருவரையும் பிரித்து அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்குவது என்பது சாதி இந்துக்களால் நிறைவேற்றப்படுகிறது. அடக்குமுறையின் ஒட்டுமொத்தத்தையும் இருவரின் மேல் செலுத்துவது ஆதிக்க உணர்வின் வெளிப்பாடாகும் என்பதை இதன்வழிப் புரியமுடிகிறது. இரு உடல்கள் இணைவதால் இருஉயிர்களைக் காவு வாங்கும் அளவிற்கு சாதியம் செயல்படுகிறத. சட்டங்களால் தண்டிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இது அரசின் மெத்தனப்போக்கு என்றே சொல்லலாம். இந்த நிலையினால் எண்ணற்ற சாதிய ஆணவப் படுகொலைகள் வெளிச்சத்திற்கு வராமலேயே தற்கொலைகளாக மாற்றியமைக்கப்படுவதையும் பார்க்கமுடிகிறது. தற்கொலைகளாக மறைத்த நிகழ்வும் நடந்தேறிவருகிறது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை தீண்டத் தீண்ட நாங்கள் காதலாலும் மீண்டெழுவோம் என காட்சிகளின் வழியாகப் புரிதலுக்கு இட்டுச் சொல்கிறது.\nஉள்ளே நுழையும் நடிக உடல் வழியாக உறுமி இசைக்கு ஏற்றவாறு சாதிய ஆணவத்தில் அலைந்து திரியும் மனிதக் கூட்டத்தைக் காட்சியில் நடன நகர்வில் காட்சிப்படுத்தப்படுகிறது. தன் கழுத்தில் போடப்பட்ட துண்டு அதிகாரத்தின் ஆணவக் குறியீடாக அர்த்தப்படுகிறது. நெஞ்சை நிமிர்த்தியும் தோலைத் தட்டியும் மீசையை முறுக்கியும் இருமாப்பில் தொடை தட்டிக்கொண்டும் வலம் வருவது சாதிய ஆதிக்க வெளிப்பாட்டின் தன்மையில் அமைந்துள்ளது முதல் காட்சியில் இதை நடன அசைகளின் மூலமாக வெளிப்படுத்திய அகிலா தன் முகபாவனையை முக்கியத்துவத்தையும் உடலை பிரதானப்படுத்தி அர்த்தப்படுத்துவதையும் சாத்தியப்படுத்தியுள்ளது. தன் நெஞ்சை நிமிர்த்தி துண்டை தலையில் கட்டிக்கொண்டு, அந்தத் துண்டை தோள் மேல் போட்டுக்கொண்டும் நேர்கொண்ட பார்வையால் அதிகாரத்தை வெளிப்படுத்துமான சாதி ஆதிக்க திமிரின் உச்சத்தை நடன நகர்வின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.\nஇங்கு சாதி ஆதிக்க வெளிப்பாட்ட���ன் பிம்பங்களாக நிமிர்ந்து பார்த்தல், தன் உடலை உயர்த்திக் காட்டிக் கொள்ளுதல் தன் தோளை உயர்த்தி கொள்ளுதல் தன் தொடையை தட்டி கொள்ளுதல் தன் ஆள்காட்டி விரலை காட்டி மிரட்டுதல், மீசையை முறுக்குதல், ஒடுக்குமுறையை கையாளுதல் முதுகெலும்பை நிமிர்த்தி நடத்தல் இச்செயல் உடல்சார்ந்த செயல்பாடாக நடன வெளிப்பாடு சாதி இந்துக்களின் அடாவடித்தனத்தை வெளிச்சமிட்டு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நகர்கிறது தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்; அடுத்த காட்சியில் ஒடுக்குண்ட மக்களின் காட்சியாக சந்திரனின் நடன நகர்வு அரங்கில் வியாபிக்கிறது இவர் கையில் இருக்கும் துண்டு தோலில் இல்லாமல் தன் கை இடுக்குகளில் மடித்து வைத்துக் கொள்வதும் இடுப்பில் கட்டிக் கொள்வதும் பயம் கலந்த பார்வையை வெளிப்படுத்துவதும் கூனிக் குறுகி நடப்பதும், ஆதிக்கத்தின்அருகாமையில் தான் முதுகெலும்பை வளைத்து நடப்பதுமான நடன நகர்வு சாதி இந்துக்களால் அடிமைப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தின் வெளிப்பாடாக நடன நகர்வு அமைந்துள்ளது. முதல் காட்சியில் வெளிப்படும் நடனம் பொதுவெளியில் ஆதிக்க சாதியினரின் செயல்பாட்டினை மய்யப்படுத்துவதையும் இதற்கு நேராக பொதுவெளியில் தாழ்த்தப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வியலை மையப்படுத்தியும் இருவேறு தன்மையில் செயல்படும் ஆதிக்க உடல்ஒஒடுக்கப்பட்ட உடல் இவ்விரு உடல்களின் பொதுவெளியில் இயங்குதலை அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. வளைந்த தாழ்த்தப்பட்ட உடல் நிமிர்ந்த உடலாக உருவாக வேண்டும் என காட்சிப்படுத்தப்ட்டுள்ளது. சாதிகளை மறுத்து ஈருடல் இணைந்து ஓருடலாக பரிணாமம் கொள்ளும்பொழுது அங்கு சாதியற்ற சமூகம் உருவாகும் என்பதை இதன்வழி அவதானிக்கலாம்\nநேசிப்பு கொண்ட இருவரின் மேல் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்க்க குறியீடாக துண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. வாயை மூடிக்கொள்ளவும் கண்களை இறுகக் கட்டிக் கொள்ளவும் செய்கிறது. வீட்டுக்குள் சிறைப் படுத்தப்படுவதும் அதிலிருந்து மீளமுடியாமல் கட்டுண்டிருப்பதுமான தன்மைகளில் இருவேறு கைகளில் இருக்கக்கூடிய துண்டு ஆதிக்கத்தின் ஒருமைப்படுத்தப்பட்ட தன்மைகளிலேயே துண்டு பரிணாமம் கொள்கிறது. ஆதிக்கக் கட்டுமானத்தின் குறியீடுகளை விளக்கும் இருவேறு துண்டுகள் ஒடுக்குமுறைகளின் க���றியீடுகளாக அமைகின்றன. ஒடுக்குமுறையிலிருந்து விடுபட தன் உடலின் மூலமாக வல்லமை கொண்டு எதிர்க்கக்கூடிய நடன நகர்வைத் தன்னகத்தே கொண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஈருடல் நடன நிகழ்த்துதலில் இறுதியாக ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து சாதிகளற்ற சமூகம் மயமாவதை வெளிப்படுத்துகிறது கலப்பு மட்டுமே சாதியை நீர்த்துப்போகச் செய்வதும் இல்லை அது ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கக்கூடியது. சாதியை அழிக்கும் உத்வேகம் காதலுக்கு இருப்பதாக பாரதிதாசனின் கருத்துநிலை அவரின் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளன. இதனோடு இணைத்துப் பார்க்கின்ற தன்மையை தீண்டத் தீண்ட ஏற்படுத்துகிறது.\nதீண்டாமை எனும் செயல் சாதியாதிக்க புரையோடிய சமூகத்தின் செயலாகும். இச்செயல் சமூகத்தின் வளர்ச்சியற்ற பிரிவுவாதத்தை முன்வைக்கிறது. பிரிவினைக்கு வழிகோலும் தீண்டாமை பிறப்பின் அடிப்படையிலும் வர்ணப் பாகுபாட்டினை உள்ளடக்கியது இந்த வர்ணப்பாகுபாடு பிரிவினையின் ஏற்றத்தாழ்வுகளை கட்டமைக்கிறது ஏற்றத் தாழ்வு நிலை பெற நினைப்பவர்கள் ஜாதியை முன்னிலைப் படுத்துகிறார்கள் அதனை காப்பாற்ற நினைத்து கலப்பு மணம் சார்ந்த காதலை எதிர்க்கிறார்கள் காதல் கொள்ளும்போது அகமணம் மாற்றம் பெறுகிறது. சாதியக் கலப்பு உருவாகிறது. இக்கலப்பினை ஜீரணிக்காத ஆதிக்கசாதிகள் கலப்பு மணத்திற்கு எதிர்ப்பு உணர்வினை வெளிப்படையாகவே காட்டுகிறார்கள். இந்த எதிர்ப்புணர்வின் உச்சத்தில் காதல் கொள்ளும் இரு ஜீவன்களை காவு வாங்க துடிக்கின்றது ஆதிக்க சாதிகள். வெளிப்படையாகவும் எல்லோரும் பார்க்கும் வகையிலும் இவர்களை வன்மையாக பொதுவெளி என்று கூட பாராமல் அரிவாளால் தாக்கப்படுவதும் உண்டு. தீண்டாதே தொடாதே என ஆதிக்கம் பொதுவெளியில் கருத்தைத் திணித்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் உடல்களை எரித்தாலும் காதலால் தீண்ட தீண்ட மீண்டும் உயிர் பெறுவோம் என்பதை நடன மொழிகளின் மூலம் சமூகப் பிரச்சினையை முன்வைக்க முடியும் என்பதை அகிலா அர்த்தப்படுத்தியுள்ளார். ஆதியில் சொற்கள் இல்லாத மொழிதல் இருந்தது அதன் வழியாக எல்லோரையும் தன் அசைவியக்கத்தில் ஐக்கியப்படுத்தும் நடன நகர்வால் சாத்தியப்படுத்த முடியும் என்பதை காட்சியாக கட்டமைக்கப்பட்டுள்ள விதம், ஆதி நிகழ்த்துதல் சார்ந்த செயல்பாடாக இதனைப் பார்க்கமுடிகிறது. தீண்டத் தீண்ட எதிர் கருத்துகளை முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப் புரிதலோடு வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தன்மையில் சாதியத்தை வேரறுக்க எத்தனிக்கிறது. சாதிய அடக்குமுறை இதனோடு ஒன்றிணைந்து செயல்படும் பெண்ணடிமைச் செயல்பாடுகளை களைவதற்காக பெண் மைய தன்மையில் காதலை புரிந்து கொள்வது பெண்ணின் வழியான சாதியத்தை தூக்கி எறிவதுமான பெண்வழி திசைகாட்டும் பயணமாகவே தீண்டத் தீண்ட ஈருடல் நடனம் அமைந்துள்ளது.\nநடனத்தில் ஆதிக்கத்தை வெளிப்படுத்த அடிமைத்தனத்தைக் காட்சிப்படுத்த முகபாவனை முக்கியத்துவம் பெறுகிறது. காதல் சார்ந்தும் வறட்டுத்தனமான சாதிய ஆணவத்தால் தாக்குதலுக்கு ஆளாகும்போதும் தாக்குதலில் இருந்து விடுபடும்போதும் இங்கு முகபாவனை சமநிலைப்படுத்தப்பட்ட பாவனையிலேயே வெளிப்பட்டுள்ளது. தன் சாதிக்கு வேண்டுமானாலும் தாழ்ந்தவனாகத் தெரியும், காதல் உள்ளம் கொண்டவன் தனக்கு உயர்ந்தவனே;காதல் கொண்டவருக்கு தன்குடுப்பம் தீங்கு நினைத்தால் அதைத்துணிந்து எதிர்க்கும் ஆற்றல் பெண்ணுக்கு வேண்டும் என்பதை நடிப்பின் வழியாக அறியமுடிகிறது. ஒட்டுமொத்த உடலை பன்முக அர்த்தமாக, வலிக்கான உடலாக, தேடலுக்கான உடலாக, அடிமைக்கான உடலாக, அதிலிருந்து மீண்டு அதிகாரம் பெறுவதற்கான உடலாக, எதிர்ப்பின் உடலாக, பொதுபுத்தி உடற்செயல்பாற்றிக்கு மாற்று உடலாக, தீண்டாமை உடலில் இருந்து தீண்டும் உடலாக எனப்பல பரிணாமம் கொள்கின்றன ஈருடல் நடனம். இவ்வுடல்கள் வேறுதளத்திற்கு எடுத்துச்செல்வதோடு சமகாலத்திற்கான பொருண்மைகளை நவீன நடனக்காட்சிகளின் வழியாக மாணவர்களின் மத்தியில் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் இருந்துதான் புதிய சமூகம் படைப்பதற்கான உந்துசக்தி இருப்பதை நடனக்கலைஞர் அகிலா உணர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. சமூக மாற்றத்திற்கு தன்னின் பங்களிப்பை தொடர்ந்து உத்வேகத்துடன் செயல்படவேண்டும் என்று நினைத்து நடனக்கலை வழி சாதிய அடிப்படைவாதத்தையும் சாதியத் தாக்குதல்களையும் மாற்ற முடியும் என முன்னெடுத்து வருகிறார். இச்செயல்பாடுகள் போல் திரைப்படங்களிலும் சாதியத்திற்கு எதிராக மாற்று சினிமாவை தொடந்து முன்வைத்து திரைப்படங்களும், அரங்கச்செயல்பாடுகளும் வரவேண்��ிய தேவையும் இருக்கின்றன. ஆனால் இதற்கு மாறாக சினிமாக்கள் தான் சாதியத்தைக் கட்டிக் காக்கிற வேலையைப் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. மாற்றுச்சிந்தனைகளை முன்வைக்கும் கலைச் செயல்பாட்டாளர்கள் ஒற்றிணைந்தே சாதிய சமூகத்தை மாற்றமுடியும். இதனை மாற்று கலைச்செயல்பாட்டாளர்கள் உணரவேண்டிய தேவையுள்ளது.\nஉரையாடல்கள் வழி சொல்லக்கூடிய கனமான கருத்தினை சொற்களற்ற நடனம் (Non Verbal Dance) வழியாக சமூக மாற்றத்திற்குத் தேவையான நடனத்தை விறலிக் குழு நிகழத்தி வருகிறது. தீண்டத்தீண்ட எனும் இந்நடன நிகழ்வு செப்டம்பர் 17 2018 கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாத்திமா கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, லேடி டோக் கல்லூரி என மதுரையில் உள்ள கல்லூரிகளிலும், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வை நிகழ்த்திவருவது குறிப்பிடத்தக்கதாகும்.\n- ம.கருணாநிதி, உதவிப்பேராசிாியா், தமிழ்த்துறை, அருள் ஆனந்தா் கல்லூாி, கருமாத்தூா்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமக்கள் மனநிலைக்கு ஏற்ப கலைப்பயன்படுத்த ி கருத்தைக் கூறுதல் கற்றோர் கடமையாகிறது.\nமனுவாதத்தின் பின்னான பொருளியல் கூறுகளையும், நிலவுடமையும், முதலாளித்துவத்த ின் மற்றோர் பரிணாமமும் கூட காட்சிப்படுத்த வேண்டியதே.\nபொருளாதார ரீதியில் வலுப்பெற்ற குடும்பங்களில் காதல்கலப்புமணங் கள் பொதுவெளிக்கே வராததும், அதன் பின்னுள்ள கல்வி மற்றும் வேலை ஆகியனவும் வலியுறுத்தப்படவ ேண்டியதே கல்வி, வேலையை சாத்தியப்படுத்த ுகின்ற இடஒதுக்கீடு பாதுகாப்பு குறித்த தெளிவும் அவசியமாகிறது. மதவாத, மனுவாத குழுக்கள் இடஒதுக்கீடு தேவையில்லை எனவும், தாழ்த்தப்பட்ட சமூகத்திடையேயும ் சுயஅடையாள மேட்டிமை மனோநிலையை கட்டமைக்க முயலுவதும் ஒப்புநோக்கத்தக்கது.\nஆக, மனுவாத எதிர்ப்பு என்பது ஒருபுள்ளியில் தொடங்கி மறுபுள்ளியில் முடிவதல்ல. பரவி நிற்கும் ஆயிரங்கால் விஷஆலமரம். கலையும் கருத்தும் கலந்து அறிவார்ந்த மக்களின் சபையில் பொது விவாதத்துக்கு இதனை உட்படுத்திட இத்தகைய கலைவடிவங்களும், கலைஞர்களும், பேரா.ம.கருணாநித ி போன்ற கருத்தியலாளர்கள ும் தொடர்ந்து செயலாற்றிட வாழ்த்துக்கள்.\nஇம்முயற்சிகளை ஆதரிக்கின்ற 'கீற்று' தளத்திற்கு பாமர நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/mobile/03/216634", "date_download": "2020-09-24T09:11:07Z", "digest": "sha1:OUIOS46HYDODWMXEXELGGRL3X6FLZB4F", "length": 7132, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "Galaxy Fold 2 கைப்பேசி தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nGalaxy Fold 2 கைப்பேசி தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்\nசாம்சுங் நிறுவனம் இவ் வருடம் மடிக்கக்கூடிய திரையினைக் கொண்ட Galaxy Fold எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.\nஇக் கைப்பேசிக்கு உலகளவில் சிறந்த வரவேற்பு காணப்பட்டது.\nஎனினும் இதன் விலையானது மிகவும் அதிகமாகும்.\nஅதாவது ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone 11 Pro Max கைப்பேசியினை விடவும் அதிகமான விலையினைக் கொண்டிருந்தது.\nஇந்நிலையில் அடுத்த வருடம் Galaxy Fold 2 எனும் மற்றுமொரு மடிக்கக்கூடிய திரையினைக் கொண்ட கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதன் விலையானது 1000 டொலர்களை விடவும் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.\nமேலும் கொரியாவில் மாத்திரம் சுமார் ஒரு மில்லியன் Galaxy Fold 2 கைப்பேசியினை விற்பனை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/195", "date_download": "2020-09-24T09:27:42Z", "digest": "sha1:EA6B5UDBPZYMZSCU3RKYYNQFD5YWGTZT", "length": 7234, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/195 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n போலவே இயந்திரங்கள், உலோகங்கள் முதலியவைகளே இறக்குமதி செய்து வருகின்றது. தகரம், கம்பளி, தோல், தேயிலை, உயிருள்ள பன்றிகள் முதலியவைகளையே யுத்தத்திற்கு முன்னால் ரஷ்யா வாங்கி வந்தது. இப்பொழுது முன்னைவிட அதிகமாக அவைகளையும் வேறு பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம். ரஷ்ய வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதி அது சீனாவுடன் செய்து வரும் வாணிபம் என்று ஐக்கிய நாடுகளின் சபை கணக்கிட்டிருக்கிறது. ரஷ்யா ஏற்றுமதி செய்யும் பொருள்களில் கருவிகளும், இயந்திர சாதனங்களுமே அதிகம்.\nஸோவியத் ரஷ்யாவின் உதவியால் பெருந் தொழில்களை அமைத்துக்கொண்ட பின்பும், பாதுகாப்புக்குரிய செஞ்சேனையை அமைத்துக் கொண்ட பிறகும், சீனா முன்போல் ரஷ்ய உறவை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்குமா சீன - ரஷ்ய உறவு இன்னும் பல்லாண்டுகள் நீடித்திருக்குமா சீன - ரஷ்ய உறவு இன்னும் பல்லாண்டுகள் நீடித்திருக்குமா சீன ரஷ்யாவுடன் நெருங்கி உறவாடுவதில் மற்றை உலக நாடுகளுக்கு நன்மையா, அல்லது அவைகளுக்குள் பிணக்கு ஏற்படுவதில் நன்மையா சீன ரஷ்யாவுடன் நெருங்கி உறவாடுவதில் மற்றை உலக நாடுகளுக்கு நன்மையா, அல்லது அவைகளுக்குள் பிணக்கு ஏற்படுவதில் நன்மையா இனியேனும் ரஷ்ய உதவி இல்லாமல் சீனா தனித்தியங்க முடியுமா \nசமீப காலத்தில் ஸோவியத் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கு மிடையே கொள்கை வேற்றுமை வளர்ந்து வருவதாகப் பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வந்தன. ஒரு சமயம் ரஷ்யத் தலைவர் குருஷ்சேவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தாக்கி விளாசிப் பேசினர். உடனே சீனத் தலைவர் மாஸே-துங், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரமான நோக்கத்திலிருந்து விலகி விட்டது; கொள்கையில் பின்னேற்றம் ஏற்பட்டு\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 14:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்���டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/unbelievable-performance-of-srilankan-spinner-who-got-10-wickets-in-an-innings", "date_download": "2020-09-24T08:47:04Z", "digest": "sha1:SUL2CQS4XYT4BQRJ73G6KTBPSB7XG27C", "length": 8494, "nlines": 69, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சாதனை", "raw_content": "\nஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சாதனை\nஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர்\nஇலங்கையில் நடைபெற்ற உள்ளூர் முதல் தர போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அது பற்றிய விவரங்களை இங்கே காண்போம்.\nஇலங்கையின் ‘மொரட்டுவா’ நகரில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில், கொழும்பு கிரிக்கெட் கிளப் அணிக்காக களம் கண்ட இலங்கை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ‘மலிண்டா புஷ்பகுமாரா’ 4வது இன்னிங்சில் சரசென்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு எதிராக 37 ரன்கள் விட்டுக்கொடுத்து அனைத்து 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.\nஇந்த போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கிளப் நிர்ணயித்த 349 ரன்கள் இலக்கை துரத்திய சரசென்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி புஷ்பகுமாராவின் அபார பந்துவீச்சில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 236 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇந்த போட்டியின் நான்காவது இன்னிங்சில் புதிய பந்தை கையில் எடுத்து பந்து வீச ஆரம்பித்த புஷ்பகுமாரா தொடர்ச்சியாக 18.4 ஓவர்கள் பந்து வீசி அனைத்து விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சாதனை படைத்ததுடன் கொழும்பு கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவினார்.\nமேலும் புஷ்பகுமாரா இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுகளை அவர் அறுவடை செய்தார். மேலும் முதல்தர சிறந்த பந்துவீச்சு பட்டியலில் இவரது சாதனை பந்துவீச்சு 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.\nமேலும் இவர் இந்த போட்டியில் மற்றுமொரு சாதனையும் படைத்தார். இந்த போட்டியில் அவர் எடுத்த முதல் விக்கெட் அவரின் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அவரது 700வது விக்கெட்டாக பதிவானது. இவர் ஒட்டுமொத்தமாக 123 முதல்தர போட்டிகளில் ��ிளையாடி 715 விக்கெட்டுகளை, 19.19 என்ற சராசரியில் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இவர் இதுவரை இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு கடைசியாக 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட்டில் முல்தான் அணிக்காக களம் இறங்கிய பாகிஸ்தான் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ‘ஜில்பிகுர் பாபர்’ இஸ்லாமாபாத் அணிக்காக 143 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nசர்வதேச போட்டிகளை பொறுத்தவரை இச்சாதனையை இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.1956ஆம் ஆண்டு இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ‘ஜிம் லேக்கர்’ ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 56 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.\nஅடுத்ததாக இந்தியாவின் ‘அனில் கும்ப்ளே’ 1999 ஆம் ஆண்டு டெல்லி ‘பெர்ரோ ஷா கோட்லா’ மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 74 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.\nமேலும் மேலே குறிப்பிட்ட நான்கு பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது சுவாரசியமான உண்மையாகும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/world/2020/sep/15/russia-reports-5529-new-coronavirus-cases-150-deaths-3465732.html", "date_download": "2020-09-24T09:01:24Z", "digest": "sha1:BKMPTXNO3JSWZLE7M5FBE5AN3T4XVOUL", "length": 9359, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரஷியா: ஒரே நாளில் 5,529 பேருக்கு பாதிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nரஷியா: ஒரே நாளில் 5,529 பேருக்கு பாதிப்பு\nரஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,73,849-ஆக அத���கரித்துள்ளது.\nஇதுதவிர, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 150 போ், சிசிக்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 18,785-ஆக அதிகரித்துள்ளது.அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 8,84,305 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்.\n1,70,759 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் சுமாா் 2,300 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.ரஷியாவில் 10 லட்சம் பேருக்கு 7,358 போ் என்ற விகிதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது.\nமேலும் 10 லட்சம் பேரில் 129 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/06-sp-239801302", "date_download": "2020-09-24T07:10:52Z", "digest": "sha1:JHG5O7YBIIVFHSKQCE35AAG3SO5GWCNO", "length": 10449, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "தலித் முரசு - நவம்பர் 2006", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nதலித் முரசு - நவம்பர் 2006\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - நவம்பர் 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஎனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை அம்பேத்கர்\nநீதித்துறை அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது பெரியார்\nஅம்பேத்கரின் ஆசான் புத்தர் ஏ.பி.வள்ளிநாயகம்\nநோம் சோம்ஸ்கி: உலகின் மனசாட்சி அ.முத்துக்கிருஷ்ணன்\nதலித் பிரதிநிதித்துவம்: மறுக்கும் தி.மு.க. அரசு நாகூர் கனி\nபொருளாதாரத் தடை: இந்திய நாட்டின் மீது அல்ல; தமிழகச் சேரிகள் மீது\n தலித் முரசு ஆசிரியர் குழு\nமானுடத்தை விடுவிக்கும் தம்மம் அம்பேத்கர்\n‘‘அம்பேத்கர் பற்றிய ஆய்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவை'' டாக்டர் என்.ஜெயராமன்\nஅனைத்து சாலைகளும் தீக்ஷா பூமியை நோக்கி... சு.சத்தியச் சந்திரன்\nஇவர் அல்லவா போராளி தலித் முரசு ஆசிரியர் குழு\nநூல் அரங்கம் தலித் முரசு ஆசிரியர் குழு\nயாழன் ஆதி கவிதை யாழன் ஆதி\nஅமெரிக்கா + இஸ்ரேல் = உலக பயங்கரவாதம் எஸ்.வி.ராஜதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2020/05/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2020-09-24T07:45:18Z", "digest": "sha1:MSSJVTF75P3GJSY4V26L6T4IAHVTXLNA", "length": 28617, "nlines": 104, "source_domain": "peoplesfront.in", "title": "முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார மீட்சி குழுவில் தமிழக அரசு அனைத்து தரப்பையும் பங்கேற்க செய்ய வேண்டும் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார மீட்சி குழுவில் தமிழக அரசு அனைத்து தரப்பையும் பங்கேற்க செய்ய வேண்டும்\nகொரானா முழு முடக்கம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை வருவாய் பற்றாக்குறையை கொண்டுவந்துள்ளது, ஏற்கனவே பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை சுட்டிகாட்டப்பட்டது, இப்பொழுது கடந்த 50 ��ாட்களாக அனைத்து வகையான உற்பத்தி நடவடிக்கைகளும் நின்று போனதால் ஏற்கனவே பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட வருவாயும் குறைந்துபோய் கொரானா புதிய செலவுகளையும் சுமைகளையும் கொண்டுவந்திருக்கிறது. மோடி அரசு தமிழகத்திற்கு திருப்பி தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, பேரிடர் கால நிதி ,மருத்துவ சேவைகளுக்கான நிதி எதையும் வழங்க தயாராக இல்லை, இந்த சூழலில்தான் தமிழகத்தின் பொருளாதார மீட்சிக்கு செயல்திட்டம் வடிவமைக்க முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி ரங்கராஜன் அவர்களின் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது, இந்த குழு மூன்று மாதத்தில் தனது முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் இடைக்கால அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு வருவாய் பற்றாக்குறையை காட்டி பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தியது, பின்னர் டாஸ்மாக் சாராயக் கடை திறப்பை நியாயப்படுத்தியது, இதற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வந்த சூழலில் தற்போது இந்த பொருளாதார மீட்பு குழுவை அறிவித்துள்ளது, கொரானா பெருந்தொற்றை தடுக்க முழு முடக்கத்தை அமல்படுத்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் 19 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்தது தமிழக அரசு, ஆனால் இன்றுவரை தொற்று நோய் கட்டுப்படுத்த பட முடியாமல் முதல்வர் ஜீரோ ஆக்குவேன் என்று சொன்ன அடுத்த நாளிலிருந்து புதிய தொற்று பகுதிகள் கிளஸ்டர்கள் உருவாகி எண்ணிக்கை தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது.\nமார்ச் 22ல் இருந்து கடந்த 50 நாட்களாக அமல்படுத்தப்படுகிற கொரானா முறியடிப்பு மருத்துவ கொள்கை வெற்றிகரமானதாக இல்லை, தெற்கு மாநிலங்களில் தமிழகம் அதிகபட்ச எண்ணிக்கை கொண்டு முதலிடத்தை வகிக்கிறது, மத்திய அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் வழங்குகிற ஆலோசனையை தமிழக அரசு நியமித்துள்ள வல்லுனர் குழு பரிசீலித்து இறுதியில் தமிழக அரசின் முடிவு அமல்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்கு வந்தபாடில்லை, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அறிவிக்கப்பட்ட முழு முடக்கம் தற்போது தளர்த்தப்படுகின்ற காலத்தில் நோய் பரவல் எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது, மோடியினதும் தமிழக எடப்பாடி அரசினதும் கொரானா முறியடிப்பு மருத்துவ கொள்கை தோல்வியடை���்துள்ளது, எனவே இப்பொழுது அவர்களுடைய அறிவிக்கப்படாத கொள்கை நடைமுறை அறிவுறுத்தல் கொரானாவோடு வாழ பழகுங்கள் என்பதுதான்.\nமோடிக்கு ஆரவாரமாக நள்ளிரவு அறிவிப்பு கொடுக்க தெரியும், குழப்பத்தை விளைவிக்க தெரியும், செய்த தவறுகளை மறைக்க புதிய புதிய அறிவிப்புகள் கொடுக்க தெரியும், ஆனால் பிரச்சனைக்கு தீர்வு காண தெரியாது கடந்த 6 ஆண்டுகளாக நாம் பார்த்து வருகின்ற உண்மை. கொரானா முறியடிப்பு மருத்துவ கொள்கையிலும் அதுதான் நடந்திருக்கிறது, மோடியை பின்பற்றுவதற்கு கீழ் படிந்துள்ள பிழைப்புவாத அடிமை எடப்பாடி நம்மையும் புதை சேற்றில் தள்ளி கொண்டிருக்கிறார். பொருளாதாரக் கொள்கையிலும் இதை நாம் தொடர அனுமதித்தால் உடனடியாகவும் நீண்டகால நோக்கிலும் மிகப்பெரிய சேதம் ஏற்படும், மக்களும் மாநில அரசும் பெரும் சுமைகளை சுமக்க வேண்டியிருக்கும், எனவே பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளில் தலையிடவும் கண்காணிக்கவும் வேண்டிய அவசியம் இருக்கிறது, தமிழகத்தின் குறிப்பான நிலைமைகளைப் புரிந்து திட்டங்களை வகுத்தால் தான் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும், அதற்கு இங்குள்ள அனைத்து தரப்பையும் பங்கேற்க செய்ய வேண்டும், தமிழக அரசு அறிவித்துள்ள பொருளாதாரமீட்சி குழுவில் அரசு செயலர்கள் மட்டத்திலான அதிகார வர்க்கத்தினரும், பெருந்தொழில் குழும அதிபர்களும், ஒரு சில பொருளாதார ஆய்வாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர், ஆனால் பங்கு பெற வேண்டிய உற்பத்தியில் பிரதானமாக பங்கு வகிக்கக்கூடிய, விவசாயிகளிடமிருந்தும் ,தொழிலாளர்களிடமிருந்தும், சிறு குறு உற்பத்தியாளர்களிடமிருந்தும், வணிக பிரிவினரிடமிருந்தும், சுய வேலைவாய்ப்பு செய்வோரிடமிருந்தும் இன்னும் எதிர்க்கட்சிகள், மக்கள் இயக்கங்கள், தொழிற்சங்கங்களிருந்து யாரும் பங்கு பெறவில்லை.\nஇவர்கள் பங்கு பெற்றால் தான் சமுதாயத்தின் முழுமையான பொருளியல் நெருக்கடிகளை கோரிக்கைகளை புரிந்துகொண்டு அனைவருக்குமான திட்டத்தை தீர்வை முன்வைக்க முடியும், குறை வருவாய் உள்ள மக்கள் பிரிவினருக்கு அரசே நேரடியாக மாதாந்திரம் அடிப்படை ஊதியத்தை வழங்குவது, விவசாயத்தில் துணிவான சீர்திருத்தங்களை கொண்டு வந்து கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வாங்கும் சக்தியை அதிகரிக்க செய்வது சொந்த சந்தையை பலப்படுத்துவது, சிறு குறு தொழில் துறையை பலப்படுத்துவதற்காக அரசின் கூட்டு முதலீட்டு கொள்கையை அமல்படுத்துவது, பெரு நிறுவனங்களுக்கும் உயர் வருவாய் மற்றும் சொத்து உள்ள பிரிவினருக்கும் செல்வ வரியை விதிப்பது, வரி வருவாயில் மைய அரசின் அதிகாரத்தை குறைத்து மாநில அரசு நேரடி வரி வருவாயை பெருக்கிக் கொள்வது, உடனடியாக அனைவரும் வலியுறுத்துகிற பெரும் தொகையை பத்து லட்சம் கோடி ரூபாயை மைய அரசை மாநிலங்களுக்கு பிரித்து வழங்க கோருவது, மருத்துவ துறையில் தனியார்மயமாக்கல் காப்பீட்டு துறையிடம் ஒப்படைத்தல் போன்ற கொள்கைகளை கைவிட்டு பொது முதலீட்டின் மூலம் சர்வதேச தரத்திற்கு இணையான மருத்துவ கட்டமைப்பை மருந்து நிறுவனங்களை ஆராய்ச்சி நிறுவனங்களை ஆரம்ப நிலையிலிருந்து உருவாக்குவது, மருத்துவர் செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களை சர்வதேச தரத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் உருவாக்குவது, அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையான கல்வி மருத்துவம் வீடு அடிப்படை உரிமை ஆக்குவது, என்ற கண்ணோட்டத்தில் இருந்து பொருளாதார மீட்சிக்கும் பொது முதலீட்டிற்கும் வழிவகை காண்பதை நோக்கிதான் திட்டமிடல் கொள்கை அமைய வேண்டும், மக்களை நோக்கி பொது முதலீட்டிற்கும் மாநிலங்களை நோக்கி நிதி அதிகாரத்தை பரவலாக்கவும் கோரிக்கை விடுக்கிறோம்.\nபெருங் குழும நலனை நோக்கியும் சிறுகும்பலின் மைய நிதி அதிகாரத்தை நோக்கியும் அவர்களின் பொருளாதார கொள்கை திசைவழி இருக்கிறது, இது ஒரு அடிப்படையான சிக்கல், நம்முடைய கோரிக்கையை அதீதமானதாகவும் சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்க கூடியதாகவும் அவர்களுடைய வாதம் அமையலாம், ஆனால் அவர்களுடைய அதீத மையப்படுத்துதல், அதிகாரக் குவிப்பு, இயற்கையின் மீதான அச்சுறுத்தல், சிறு கும்பல் நலனை விட, மக்களின் வாழ்க்கை நெருக்கடியிலிருந்து சுகாதாரமான வாழ்க்கையின் தேவையிலிருந்து நாம் எழுப்புகின்ற கோரிக்கை அதீதமானதல்ல, மூலதனத்தை பறித்துக் கொள்வோம் என்ற பிரகடனத்தை வெளியிட வில்லை, சமூகத்தின் பொது வளத்தை தின்று கொழுப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள், மக்களுக்கு கூடுதலாக பங்கு தாருங்கள் என்ற கோரிக்கையை தான் விடுக்கிறோம், இன்னும் சொல்லப்போனால் நெருக்கடியான பல காலகட்டங்களில் அவர்களே அவர்க���ை காப்பாற்றிக்கொள்வதற்காக சமரசமாக வைக்கபட்ட நலவாழ்வு அரசின் சீர்திருத்த கோரிக்கைதான், எனவே அதீதம் என்ற பிரகடனத்தை வெளியிடுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை, நம் எடப்பாடிகளுக்கு வேண்டுமானால் அறியாமையில் தெரியாமல் இருக்கலாம் சி ரங்கராஜன்களுக்கு நிச்சயம் தெரியும்.\nபிரதான எதிர்க் கட்சிகளும் இதை பரிசீலிக்க வேண்டும், மக்களின் பக்கம் நின்று பங்கை கோருகிறோம், மக்களை சட்டமன்றங்களில் நாடாளூமன்றங்களில் அவர்களின் பெரும் ஒப்புகையோடு பிரதிநிதித்துவ படுத்துகிறீர்கள், ஆகவே நீங்கள் பங்கு எடுக்க வேண்டும் எந்த அளவிற்கு பங்கு கேட்பதில் நியாயம் இருப்பதாக நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு கேளுங்கள், எந்த அளவிற்கு விரிவுபடுத்துவதற்கு நியாயம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோமோ அந்த அளவிற்கு கோரிக்கையை விரிவு படுத்துகிறோம், ஆனால் பங்கை கேட்போம் ,அதற்கு முதலில் சி ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார குழுவில் அனைத்து தரப்பும் பங்கு பெறுவதற்கு பங்கு கோருவோம், எடப்பாடி பழனிச்சாமி அரசே தமிழக பொருளாதாரம் உங்க அப்பன் வீட்டு சொத்தோ, மோடி கும்பலின் சொத்தோ அல்ல அனைத்து தரப்பு பங்கேற்பை உறுதிப்படுத்து.\nபத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு \nசித்த மருத்துவப் பராமரிப்பு மையத்தில் கொரோனா சிகிச்சை – நான் கண்டதென்ன\nஇந்திய சீன எல்லை தகராறு – மோடி-ஜின்பிங் தேனிலவு முடிவுக்கு வந்த கதை\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\n“பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா ” – என 2016 செல்லாக்காசு அறிவிப்பின்போது நாம் கவனப்படுத்தியிருந்தோம் ” – என 2016 செல்லாக்காசு அறிவிப்பின்போது நாம் கவனப்படுத்தியிருந்தோம் – இன்று அது எதார்த்தம் ஆகிவிட்டது.\nபேய் அரசாண்டால் – சஞ்ஜீவ் பட்களும், சாய்பாபாக்களும் சிறையில்\nஇனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக\n51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/462.html", "date_download": "2020-09-24T07:11:52Z", "digest": "sha1:R4IE7HJUBD5OZIBKWO3FKR4LIQ3KETKG", "length": 2986, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரிப்பு...! 02 பேர் குணமடைந்தனர்..!", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரிப்பு...\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரிப்பு...\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது.\nஅதே நேரம் 337 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/09/blog-post_56.html", "date_download": "2020-09-24T07:17:13Z", "digest": "sha1:JSA56MB4HQIE5GDCQRDVODFDRE6RAEAF", "length": 7996, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொற்றா நோய் பற்றிய விழிப்புனர்வு செயற்பாடு. - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொற்றா நோய் பற்றிய விழிப்புனர்வு செயற்பாடு.\nசமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொற்றா நோய் பற்றிய விழிப்புனர்வு செயற்பாடு.\nஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி பயனுகரிகளுக்கான தொற்றாநோய் பற்றி கலந்துரையாடலும் நோய்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான வேலைத்திட்டமும் 16.09.2019 அன்று ஏறாவூர்பற்று பிரதேச செயலக சபா மண்டபத்தில் இடம் பெற்றது.\nநாடுபூராவும் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் ஏறாவூர் பிரதேச செயல சமுர்த்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்ட்டு நடைபெற்றது இதில் 100 சமுர்த்தி பெறும் பயனாளிகள் 39 கிராமசேவகர் பிரிவில் இருந்து கலந்து கொண்டனர். ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.பிறைசூடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கலடி வைத்தியசாலை வைத்தியதிகாரி ரி.பரமானந்தராசா கலந்து கொண்டு பயனுகரிகளுடன் கலந்துரையாடினார். இதன் பின் வருகை தந்த அனைத்து பயனுகரிகளுக்கும் நீரழிவு நோய்க்கான இரத்த பரிசோதனை, நிறை, எடை, மற்றும் இரத்த அழுத்தம் என்பன பரிசோதிக்கபப்ட்டு அதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது\nஇச்செயற்பாட்டிற்கு தாதி உத்தியோகத்தர் தி.திலீபனும் கலந்து கொண்டார்.\nஇச்செயற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவின் சமூக அபிவிருத்தி முகாமையாளர் கே.புவிதரன் கலந்து கொண்டார். இந்நிகழ்வை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தவநீதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள்களை நியமனம் செய்ததை நிறுத்து\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடிய...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இனந்தெரியா...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஹர்த்தால் - படங்கள்\nமட்டக்களப்பு - பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற...\nஇன்று நாவற்காடு பாடசாலையில் சிரமதானம் நடைபெற்றது. தவிசாளர் செ.சண்முகராஜாவும் கலந்து கொண்டார்.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நா��ற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இன்றைய தினம் (09/06/2018) சிரமத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/TMTK", "date_download": "2020-09-24T07:10:03Z", "digest": "sha1:7B2Q4WSTKALSY3MOMVPC7QUUFYKWTKBW", "length": 21014, "nlines": 166, "source_domain": "jaffnazone.com", "title": "TMTK", "raw_content": "\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து.. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்..\nயாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை சிங்கள அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது\nதமிழ் மக்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ தீர்மானிக்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய மேலும் படிக்க... 20th, Sep 2020, 03:45 PM\nவிக்கி- டெனீஸ் மோதல் முடிவுக்கு வருகிறது - வழக்கை வாபஸ் பெற இணக்கம்\nசி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன், தீர்மானித்துள்ளார் என்று மேலும் படிக்க... 15th, Sep 2020, 04:27 AM\nவரலாற்றைப் படித்து விட்டு விவாதத்துக்கு வர வேண்டும்\nஅமைச்சர் உதய கம்மன்பில வரலாற்றைப் படித்து விட்டு தன்னோடு விவாதத்துக்கு வர வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேலும் படிக்க... 30th, Aug 2020, 02:43 PM\nசம்பந்தன் போட்டியில் இருந்து விலகி ரூபனுக்கு வழி விட வேண்டும்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் தலைநகரம் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனைப் பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில் மேலும் படிக்க... 2nd, Aug 2020, 05:29 AM\nகேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயத்தமாகும் கோழைத்தனமான பத்திரிகையாளர்கள்\nதேர்தலுக்கு முதல் நாள் கோழைத்தனமான சில பத்திரிகையாளர்கள் இணைந்து என்மீது கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயத்தமாகின்றார்கள் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மேலும் படிக்க... 30th, Jul 2020, 05:08 AM\nஎந���த காரணமும் இல்லாமல் வட மாகாணத்தில் மட்டும் இராணுவக் குவிப்பு ஏன்\nஎந்த காரணமும் இல்லாமல் வட மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை களமிறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என சுவிஸ் தூதுவரிடம், வடமாகாண முன்னாள் மேலும் படிக்க... 28th, Jul 2020, 12:12 PM\nபொதுவாக்கெடுப்பை கோருகிறது விக்னேஸ்வரனின் தேர்தல் விஞ்ஞாபனம்\nஇலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் முரண்பாடுகளைக் மேலும் படிக்க... 27th, Jul 2020, 05:50 AM\nமக்கள் முன் வரமுடியாத நிலையில் கூட்டமைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று மக்கள் மத்தியில் வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் மேலும் படிக்க... 19th, Jul 2020, 04:52 AM\nஅரசியல் கைதிகள் விடுதலைக்கு கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை\nகடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான மேலும் படிக்க... 17th, Jul 2020, 08:59 PM\nசம்பந்தன், சுமந்திரனின் தோல்விச் செய்தியே கூடுதல் சந்தோசத்தை தரும்\nநல்லாட்சி அரசாங்கத்தில் நிஜப் பிரதமராக இருந்த சுமந்திரன் நிழல் பிரதமராக இருந்த ரணிலை வைத்து எதனைச் சாதித்தார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் மேலும் படிக்க... 17th, Jul 2020, 08:50 PM\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து.. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபட��வோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nவெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nயாழ்.புத்துார் சந்தியில் கோர விபத்து.. 3 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதல், 4 பேர் படுகாயம், இருவர் ஆபத்தான நிலையில்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nமண்ணெண்ணை போத்தலுடன் குடும்ப பெண் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்.. பரபரப்பான சூழலில் பொலிஸார் தலையிட்டு சமாதானப்படுத்தினர்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nவடக்கில் 78 இடங்களை ஒரு வர்த்தமானி பிரசுரம் கூட இல்லாமல் ஆக்கிரமித்திருக்கும் தொல்பொருள் திணைக்களம்..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nவடக்கில் 78 இடங்களை ஒரு வர்த்தமானி பிரசுரம் கூட இல்லாமல் ஆக்கிரமித்திருக்கும் தொல்பொருள் திணைக்களம்..\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை கட்டளையை நீடிப்பதா.. நிராகரிப்பதா..\nவெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.\nபோதைக்கு அடிமையாக்கி பாலியல் உறவு.. போதையில் 17 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்தபோது 18 வயதான குறித்த பெண் கைது, விசாரணையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி..\nதிடீரெ இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. ஒன்றரை மாத குழந்தை மீட்பு தொடரும் மீட்பு பணிகள்.. (2ம் இணைப்பு)\nலண்டன் வழக்கில் தப்பிய இராணுவ அதிகாரி ஹட்டன் வழக்கில் சிக்கினார்\nவேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து தரிப்பிடத்திற்குள் பாய்ந்து கோர விபத்து.. 3 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016/31264-2016-08-08-15-22-50", "date_download": "2020-09-24T08:03:47Z", "digest": "sha1:REMBE7BFR2U4L2DD7GY7ZAP2JLO3M6ZO", "length": 12867, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஜூலை 2016\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமோடியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தவறான அறிவியல் கூற்றுகளின் தொகுப்பு\nஅரசு நிதி உதவியுடன் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’\nதற்கொலைக்க்கு காரணம் பழனி முருகன் என்றால்...\nபார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா\nஇராமானுஜர் சீர்திருத்தம் - நாமத்தை, பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா\n‘பிடி மண்’ - ஜாதி இழிவை நிலைநிறுத்தும் பண்பாடு\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2016\n‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு\nகங்கை நீரை பாட்டில்களில் அடைத்து அஞ்சலகங்களில் விற்பதற்கு மோடி ஆட்சி ஏற்பாடு செய்துள்ளது. பிணங்களும் இராசயனக் கழிவுகளும் கலந்து நிற்கும் கங்கை - உலகின் மிக மோசமான நதிகளில் ஒன்று. கங்கையை தூய்மைப்படுத்துவதற்கு மோடி ஆட்���ியே ரூ. 25,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அந்த அசுத்தத் தண்ணீரை ‘புண்ணிய நீர்’ என்று என்று பக்தர்கள் குடிப்பதற்கு விற்பனை செய்வது மக்களின் உடல்நலனுக்கு தெரிந்தே இழைக்கப்படும் கேடு. பக்தி என்ற பெயரால் அறிவியலை சமூகம் இழந்து நிற்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா\nசென்னை பல்கலைக்கழகத்திலேயே இந்திரா காந்தி என்ற ஆய்வாளர் மயிலாப்பூர் கோயில் குறித்து ஆய்வு நடத்தினார். கோயிலில் கர்ப்பகிரகத்துக்குள் ‘மூல விக்ரகத்துக்கு’ ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் ‘அபிஷேகம்’ (அதாவது சிலையில் தண்ணீர் ஊற்றுதல்) நடத்துகிறார்கள். இந்த ‘அபிஷேக தீர்த்தத்தை’ கிண்டியிலுள்ள ‘கிங் இன்ஸ்டியூட்’ எனும் ஆய்வு மய்யத்துக்கு சோதனைக்கு அனுப்பினார், அந்த ஆய்வாளர். அதில் நோய் உண்டாக்கும் கிருமிகள் இருப்பதை தனது ஆய்வில் பதிவு செய்தார். இந்த ‘அபிஷேக நீரை’ தலையிலும் வாயிலும் போட்டுக் கொள்வதை உடல்நலம் பேணும் எவராவது ஏற்றுக் கொள்ள முடியுமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/comments.php?id=2570848&dmn=1", "date_download": "2020-09-24T07:48:19Z", "digest": "sha1:3WDKLNXZK7F6EZX5YCROU6UN73VGIOQL", "length": 6551, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "ஒரு பணியிடத்துக்கு ரூ.2 கோடி பேரம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n» ஒரு பணியிடத்துக்கு ரூ.2 கோடி பேரம்\nதி.மு.க வை சேர்ந்தவர்கள் என்ற பயம் உங்களுக்கு இல்லை என்று நம்புகிறோம்.\n.. தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருத்தர், 2 கோடி ரூபாய் கொடுக்கிறதா சொல்லியிருக்கார்... அந்த, 'டிபார்ட்மென்ட்' உருப்படுமா வே.....ஓஹோ..அதான் கம்பளைண்ட் கொடுத்தாக்கூட நடவடிக்கை எடுக்காது இல்லையா,\nலஞ்சம் வாங்கி குடும்பம் நடத்தினால் அந்த குடும்பம் விளங்காது - உருப்படாமல் போகும்\nஇத்தனை கோடிக்கு ‘ஏலம் ‘ போனவர்கள் இதை ஒரே மாதத்தில் ‘எடுக்கும்’ சாமர்த்தியம் உள்ளவராகத்தான் இருப்பார்கள் ‘வாங்கும்’ மஹாஜனங்கள் தாராளமாக இதில் வரும் பங்குக்காகவே எல்லா மீறல்களையும் அனுமதிப்பார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n» தினமலர் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/Commission", "date_download": "2020-09-24T09:28:40Z", "digest": "sha1:PPXBFJAUWXTUMZ3EUV3QCRRLZ2LEMAO4", "length": 10613, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், செப்டம்பர் 24, 2020\nஇடைத்தேர்தல் வேண்டாம் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம்...\nகொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ள சூழலில் இடைத்தேர்தலை நடத்தப்பட வேண்டாம்...\nகர்நாடகத்தில் எடியூரப்பா மகன் பல கோடி ரூபாய் ஊழல்.... பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர் பகிரங்க குற்றச்சாட்டு\nபாஜக அரசாங்கம் 15 சதவிகிதம் ‘விஎஸ்டி - விஜயேந்த��ர சேவை வரி’ வசூலிக்கிறது.....\nஒஎன்ஜிசி வேலைவாய்ப்புக்கான ஓபிசி இடஒதுக்கீட்டில் முறைகேடு... பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கும் பதிலளிக்க மறுப்பு\nபிப்ரவரி மாதமே ஓஎன்ஜிசி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் பதிலளிக்கவில்லை....\nகாவல்துறையில் புகார் ஆணையம்: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு....\nதேசிய பட்டியலினத்தவர் ஆணைய பதவிகளை நிரப்பாத பாஜக: தொல். திருமாவளவன் சாடல்\nஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதை தேசிய குற்ற ஆவண மைய அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.....\nதேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை\nநான்கு பேரின் உடல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து, உடல்களை ஆய்வு செய்யவிருக்கும் அதிகாரிகள், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினரையும் சந்தித்துப்பேச உள்ளனர்.....\nகாலதாமதமின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து, உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியிடுக\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர்களுக்கு நேரடி தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் தற்போது அதிரடியாக மறைமுகத் தேர்தல் என அறிவித்திருப்பது தேவையற்ற குழப்பங்களையும்....\n‘தீவிரவாத’ நிறுவனங்களிடம் பாஜக வாங்கிய ரூ. 20 கோடி\n2015-ஆம் ஆண்டில் தீவிரவாத நடவடிக்கைகளால் மொத்தம் 728 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2016-இல் 905 ஆகவும்.....\nசிங்காரவேலு ஆணைய அறிக்கை ஏற்புடையதல்ல\nநாய்க்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவும் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையும் நிழல்போல் அவர்களை துரத்திய சாதிவெறி நட வடிக்கைகளையும் தமிழகம் என்றும் மறக்கவியலாதது...\nதேர்தல் ஆணையம் தோல்வியை தழுவியது\nதமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று தலைமை தேர்தல் அதிகாரி பெருமிதத்தோடு கூறிக்கொண்டாலும் தேர்தலை அமைதியாக நடத்தாமல் இருக்க தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என்பதையும் மறுப்பதற்கில்லை\nஐஐடிகளில் தற்கொலைகளை தடுக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nகலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்தி��� வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிகள் கடிதம்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - விமர்சனம்\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nஅவர்கள் தோட்டாக்களால் துளைத்தால் நாம் அரசியலமைப்பை தூக்கிப் பிடிப்போம்...\nகாலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை பிகாஜி காமா\nவிவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...\nவெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் மசோதா தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது... நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., பேச்சு\nமக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கு மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/px/18/", "date_download": "2020-09-24T08:25:38Z", "digest": "sha1:YQ5FUQAE5P6BESTAVOT46RENSPE3PGBP", "length": 23735, "nlines": 898, "source_domain": "www.50languages.com", "title": "வீட்டை சுத்தம் செய்தல்@vīṭṭai cuttam ceytal - தமிழ் / போர்த்துக்கேயம் BR", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - ��ேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » போர்த்துக்கேயம் BR வீட்டை சுத்தம் செய்தல்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Ho-- t---- t----. Hoje temos tempo.\nஇன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது.\nஇன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Ho-- v---- l----- a c---. Hoje vamos limpar a casa.\nஇன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம்.\nநான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Eu l---- o b-------. Eu limpo o banheiro.\nநான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன்.\nஎன் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார்.\nகுழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். As c------- l---- a- b---------. As crianças lavam as bicicletas.\nகுழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர்.\nபாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். A a-- r--- a- f-----. A avó rega as flores.\nபாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார்.\nகுழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர்.\nஎன் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்.\nநான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Eu p---- a r---- n- m------ d- l----. Eu ponho a roupa na máquina de lavar.\nநான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nநான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Eu e------ a r----. Eu estendo a roupa.\nநான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nநான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Eu p---- a r----. Eu passo a roupa.\nநான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன்.\nஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள் Qu-- l---- o- v-----\nஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்\nவாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள் Qu-- a-----\nவாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்\n« 17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + போர்த்துக்கேயம் BR (1-100)\nMP3 போர்த்துக்கேயம் BR (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post_29.html", "date_download": "2020-09-24T07:55:05Z", "digest": "sha1:DYW7WRAYXAEAAVHIJ5ZPQD5VTAQ2CLLN", "length": 18259, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "'ஒத்தைக்கு ஒத்தை' சவால் பலமா? பலவீனமா? - கௌஷிக் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » 'ஒத்தைக்கு ஒத்தை' சவால் பலமா பலவீனமா\n'ஒத்தைக்கு ஒத்தை' சவால் பலமா பலவீனமா\nநாட்டில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுவதால் அரசியல் கட்சிகள் விழித்தெழுந்துள்ளன. தேசிய மட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.\nமலையகத்திலும் இப்போது தேர்தல் காய்ச்சல் வைரசு பரவி வருகின்றது. “நீயா நானா பார்த்துவிடுவோம் ஒரு கை” என தலைவர்கள் சவால்விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர்களை ‘உசுப்பி’ விடும் கைங்கரியத்தில் கட்சிகளுக்குள் உள்ள குட்டித் தலைவர்கள் மிக மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர்களும் உள்ளடங்க வேண்டும் என துடியாய்த் துடித்துக�� கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பிளேன்டீக்குக் கூட வழியில்லாமல் உழன்று கொண்டிருந்த பலர் தலைவர்களின் தயவால் சபைகளில் தெரிவு செய்யப்பட்டு இன்று கோடீஸ்வரர்களாகத் திகழ்வதைப் பார்க்கிறோம். இதன் காரணமாக கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் தங்களையும் இணைத்துக்கொள்ள எல்லாவிதமான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nபல கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதை இத்தகைய பேர்வழிகள் விரும்புவதில்லை. கூட்டாகப் போட்டியில் இறங்கினால் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே இடம் கிடைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் இடம் ஒதுக்க வேண்டும். எனவே கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிட வேண்டும் என தூபம் போடுகிறார்கள். கடந்த தேர்தல்களில் வெற்றிபெற முடியாதவர்கள் எதிரணி பலமாக இருப்பதை விரும்பவில்லை. எப்படியாவது ஐக்கியத்தை சீர்குலைத்துவிட பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில்தான், தனியாக போட்டியிடுங்கள் என்ற அறைகூவல் எழுந்துள்ளது. ஒத்தைக்கு ஒத்தை நில்லுங்கள். நீயா நானா பார்த்து விடுவோம். என சில தலைவர்களிடமிருந்து குரல் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையின் மூலம் ஒரு உண்மை தெளிவாகின்றது. தனித்தனியாக மோதினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எதிரணி கூட்டுச் சேர்ந்தால் நிச்சயம் அவர்களை தோற்கடிக்க முடியாது என பெருந்தலைகள் கருதுகின்றன. தேர்தல் வருவதற்கு முன்பே அவர்களுக்கு உதறல் எடுத்துவிட்டது.\nஇங்கே வேறு ஒரு விடயத்தையும் எண்ணிப் பார்க்கவேண்டும். தேர்தல் என்றால் என்ன தொழிற்சங்கம் என்றால் என்ன யார் யாரோடு மோதுவது என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. முன்னாள் தலைவர் ஒருவர் கூட்டங்களில் பேசும் போது, “ ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்திய தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இது, சில்லறைக் கடைக்காரர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இந்த பெட்டிக்கடைகள் காலப்போக்கில் இல்லாமல் போய் விடும். இப்படி பல வருடங்களுக்கு முன் பேசியிருந்தார். பரதன் இராமனின் காலணியை வைத்து ஆட்சி செய்தான். அது போல் “நான் ஒரு கழுதையை நிறுத்தினாலும் அது தேர்தலில் வெற்றிபெறும்” என்று ஒரு தேர்தலின் போது பேசியிருந்தார். ஆனால் அப்போதே நிலைமை மோசமாகி லயம் லயமாக ஏறி இறங்கி வாக்கு கேட்கும் நிலை உருவானது.\nகடந்த தேர்தலின்போது கூட்டு அணியினரின் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. சுனாமி போல் வந்த அலையால் விளைந்த பயன் என்று கூறுகிறார்கள். எந்த அலையால் பெற்ற வெற்றி என்றாலும் அது வெற்றிதான். அந்த வெற்றியை எப்படித் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கூட்டுத் தலைவர்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.\nவலுவான கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்வதென்பது எளிதான காரியமல்ல. கூட்டணிகள் வெற்றிபெற்றமைக்கு பல சம்பவங்களைக் கூறலாம். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆளுமை செலுத்துவதற்குக் காரணம் 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட மாபெரும் கூட்டணிதான். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழகத்தில் அசைக்கமுடியாத காங்கிரஸ் ஆட்சி நிலவிவந்தது. இந்தியாவின் பிரதமர்களை நியமிக்கும் ஆற்றல் மிக்க தலைவராக இருந்த காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியை இல்லாமல் செய்வதென்பது கற்பனைக்கெட்டாத ஒன்றாகவே இருந்தது. பேரறிஞர் அண்ணா தனது சாமர்த்தியத்தால் மாபெரும் கூட்டணியொன்றை அமைத்தார்.\nநாத்திகவாதிகளான தி.மு.க வினர், பழுத்த ஆன்மீக வாதியான ராஜகோபாலாச்சாரியாரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும், பார்வார்ட் புளக் போன்ற பல்வேறு கட்சிகளையும் ஒன்றிணைத்து பிரமாண்டமான கூட்டணியை உருவாக்கினர். தேர்தலில் அக்கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது. தனிப்பெரும்பான்மையோடு தி.மு.க மாபெரும் சாதனை படைத்தது. அண்ணா முதலமைச்சரானார். இருபது வயதும் நிரம்பாத பல மாணவத் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், சுப்ரமணியம் போன்ற தலைவர்களை கட்டுப்பணம் இழக்கச்செய்தனர். குப்புற விழுந்த காங்கிரஸால் இன்றுவரை மேலெழும்ப முடியவில்லை. சொற்ப இடங்களுக்காக தி.மு.கவை நாடிக்கொண்டு இருக்கிறது.\nஇந்த வரலாறு தெரிந்த காரணத்தினாலேயே கூட்டணிகள் குறித்து எதிரணிகள் கலங்கி நிற்கின்றன. எதிரியின் பலம் எதிரிக்குத்தான் தெரியும் என்பார்கள். ஆனால் கூட்டணிக் கட்சிகள் குழம்பி நிற்கின்றன. யானைக்கு தன் பலம் தெரியாது என்பதைப் போல இவர்களுக்கு தங்கள் பலம் என்ன என்பது புரியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.\nஒவ்வொரு கட்சிக்குள்ளும் தனி ஆவர்த்தனம் நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒன்றாகக் கூடி ���ாட்சியளித்தவர்கள் இன்று பிரிந்து நிற்கிறார்கள்.\nபெரும்பான்மையின அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கூட்டணிக்குள் உள்ளவர்களுக்கு தரப்படுவதில்லை.\nகடந்த தேர்தலின் போதே பெரும்பான்மை வாக்குகளைப்பெறுவதில் குத்து வெட்டுகள் நடந்தன.\nஅதிகப்படியான ஓட்டுக்களைப் பெறுபவரே கபிநெட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியைப் பெறலாம் என்ற முனைப்பில் இறுதிநேர பிரசாரங்களில் அனல் பறந்தது. பணமும் பாதாளம் வரை பாய்ந்தது.\nஇந்த முறை அந்த வாய்ப்பைப் பெற்றுவிட ஒரு சாராரும், இருப்பதைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு சாராரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.\n‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடக்கூடாது’ என்பதே ஆதரவாளர்களின் ஏக்கமாக இருக்கிறது.\nஇதைத்தவிர தமிழகத்தில் தற்போதைய அ.தி.மு.க படும்பாட்டைப் போல இங்கும் ஒரு சாராரின் கட்சிக்குள்ளேயே உட்கட்சி மோதல்கள் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிகளும், ஓ.பி. பன்னீர்செல்வங்களும், டி.டி.வி.தினகரன்களும் கட்சிக்குள் கச்சை கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.\nகடந்த தேர்தலின் போது சாமானியர்களும் தலைமையைப் பிடிக்க முடியும், அமைச்சர்கள் ஆக முடியும் என்பதை மக்கள் நிருபித்தார்கள். ஐந்து வருடங்களுக்குள் அதனை இல்லாமல் செய்து விடக்கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆவலாகும். இவற்றைத் தெரிந்து கொண்டு செயலில் இறங்குவார்களா கூட்டணித் தலைவர்கள்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\nஅறிந்த கதைகளும் அறியாத தகவல்களும்: “உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொணர்தல் நூல்” - என்.சரவணன்\nஎரிக் சுல்ஹைம் கடந்த 2 ஆம் திகதியன்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட “To End a Civil War: Norway's Peace Engagement with Sri Lanka” (உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/navy-officer-attached-to-welisara-camp-died-due-to-rat-fever-not-covid19-navy.html", "date_download": "2020-09-24T07:48:44Z", "digest": "sha1:XOAUSVKCDW6YTTA7GEIOTMUOOYDNFEL7", "length": 6459, "nlines": 67, "source_domain": "www.cbctamil.com", "title": "கடற்படை வீரர் கொரோனாவினால் உயிரிழந்தாரா? - அறிக்கை வெளியானது!", "raw_content": "\nHomeeditors-pickகடற்படை வீரர் கொரோனாவினால் உயிரிழந்தாரா\nகடற்படை வீரர் கொரோனாவினால் உயிரிழந்தாரா\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை என்றும் அவரின் உயிரிழப்பிற்கு எலிக்காச்சல் காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கடற்படை வீரர் நேற்று உயிரிழந்திருந்தார் என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (26) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கை கடற்படை, எலி காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் நேற்று உயிரிழந்தார் என தெரிவித்துள்ளது.\nஇவர் கடற்படை தலைமையகத்தில் பணியாற்றிய கலென்பிந்துநுவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான லெப்டினன்ட் கமாண்டர் தொடம்வல கெதர சுனில் பண்டார தொடம்வல என்றும் அவர் 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி நோய் நிலை காரணமாக கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் சிகிச்சை பெற்ற காலத்தில் மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்றும் மேலும் வெலிசர கடற்படைத் தளத்தில் கோவிட் 19 வைரஸ் பரவியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த கடற்படை அதிகாரி கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸால் இந்த மரணம் ஏற்படவில்லை என்றாலும், வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக கோவிட் 19 இறப்புகளின் இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரியின் இறுதிச் சடங்குகளை நடத்துமாறு ராகம நீதித்துறை மருத்துவ அதிகாரி பரிந்துரைத்தார் என்றும் அதன் படி இறுதிச் சடங்குகள் கடற்படையின் மரியாதையுடன் நடைபெறவுள்ளது என்றும் கடற்படை அறிவித்துள்ளது.\nஆட்டம் காட்டும் கொரோனா வைரஸ் - இலங்கையில் பாதிக்கப்பட்டோரின் மாவட்ட ரீதியான விபரம் இதோ\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2016/08/321.html", "date_download": "2020-09-24T07:39:40Z", "digest": "sha1:STJIQWTPLBZ7D3IDGH47VJ4BEYUXCIOV", "length": 33388, "nlines": 309, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nமருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை\nதேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரிய���் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும், கடந்த ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும் நடத்தியது. இந்த 2 கட்ட தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது.\nஇது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்திருந்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 1,83,424 மாணவர்கள், 2,26,049 மாணவிகள், 4 திருநங்கைகள் என மொத்தம் 4,09,477 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 3,21,746 பேர் தகுதி பெறவில்லை.அடுத்த வாரம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.mcc.nic.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வுக்கு 11,058 மாணவர்கள், 8,266 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 19,325 பேர் தகுதி பெற்றுள்ளனர். இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட கூடுதலாக 4,265 மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். தேர்வின்போது விதிமுறைகளை மீறிய 26 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\n3.5 லட்சம் மாணவர்கள் பாதிப்பு\nதேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பற்றி சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும்போது, “இந்ததேர்வில் 4,09,477 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 52 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களில் 35 ஆயிரம் இடங்கள் மற்றும் 22 ஆயிரம் பிடிஎஸ் இடங்களில் 16 ஆயிரம் இடங்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மீதமுள்ள 3.5 லட்சம் மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. மருத்துவ நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் நுழைவுத் தேர்வில் தகுதி பெறவில்லை” என்றார்.\nமருத்துவ நுழைவுத் தேர்வு பற்றி சீமான் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் என்ட்ரன்ஸ் நிறுவனர் சீமான் கூறும்போது, “மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் வேண்டும். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டுவர வேண்டும். தற்போது நடந்த நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் நடத்தப்பட்டது. தமிழக மாணவர்களால் நுழைவுத் தேர்வை எழுதமுடியவில்லை. நம்முடைய மாநில பாடத் திட்டத்தில் இருந்து3 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் இருந்தன. மற்ற அனைத்து கேள்விகளும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாடத் திட்டம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை ஒட்டியே உள்ளன. அதனால் அந்த மாணவர்கள் எளிதாக நுழைவுத் தேர்வை எழுதினர். சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு குறித்து ஆசிரியர்களுக்குமுதலில் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் நுழைவுத் தேர்வு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்வில் வெற்றி பெற முடியும். மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மையங்களையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளையும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nதிண்டுக்கல் மாணவர்களின் ’ஹைபிரிட்’ காருக்கு அங்கீக...\n\"எலைட்\" திட்டத்தால் ஆசிரியர்கள் குழப்பம் : கலெக்டர...\nNTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்ற...\nதேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்\nகல்லூரிகளுக்கான ’நாக்’ தர வரிசையில் மாற்றம்\nசித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா\nபள்ளிகளில் கண்காணிப்பு கேமரா; மும்பை மாநகராட்சி அத...\nஅரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு\nஆசிரியர்களின் குறைகளுக்கு அந்���ந்த மாதத்திலேயே தீர்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸ்\nமத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்...\nதேசிய நல்லாசிரியர் 2015-விருதுக்கு தேர்வாகியுள்ள ஆ...\nஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெறவ...\nஇந்திய மனித வள மேம்பாட்டு பிதாமகர் மாஃபா.க.பாண்டிய...\nபள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சர் மாஃபா பாண்ட...\nபள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை புதிய விதிகள்\nவிதிமீறலை தடுக்க குறைதீர் அதிகாரி; அண்ணா பல்கலைக்க...\nஅடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்...\nபள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு ...\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிக...\nஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு...\n'கேட்' தேர்வு செப். 1ல் பதிவு\nகட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண...\nபட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்\n'இஸ்ரோ'வின் புதிய ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி\nசென்னையில் செப்.2ல் வேலைவாய்ப்பு முகாம்\nதொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில...\nபன்னிரெண்டாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17...\nபத்தாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17 கால அட்...\nபி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு\nஅரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு\nதேவையை விட அதிக ஆசிரியர்கள்; கவுன்சிலிங்கில் 4,000...\n’பாரா மெடிக்கல்’ படிப்புகளில் 2,400 இடங்கள் குறைந்...\nதமிழை எளிதில் கற்க ’வீடியோ’ பாடம்; மாணவர்கள் மகிழ்...\nமாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்ட...\nவாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்; மாநில தேர...\nஇடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை\nபள்ளிக்கல்வியை முழுவதுமாக தனியார்மயமாக்க முயற்சி: ...\nதமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி: முதலமைச்சர் ஜ...\nநல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிச...\nபள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: முதல்வர் ஜெயலலிதா...\nகணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நட...\nபிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ’ரிசல்ட்’\nஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாணவர்கள் புறக்கண...\nமாணவர்கள் போராட்டத்தினால் ஆசிரியர்கள் இடமாற்றம்\nபி.��ட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு ச...\nமாணவர்களுக்கு திறனாக்க தேர்வு; வாசிப்பு வசப்படுத்த...\nஇனி எல்லாமே நெட்வொர்கிங் தான்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை...\nதமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் ...\nபட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இ...\n2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்\nபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்...\nஅரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள...\nநாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி...\nபிழையின்றி எழுத புதுமுயற்சி அரசுபள்ளி ஆசிரியர் கண்...\nபள்ளிக்கல்வி - 2012-13 பெண்கல்வி ஊக்குவிப்புத் திட...\nபல்கலைகளுக்கு ’கிடுக்கிப்பிடி’; மத்திய அரசு உத்தரவு\n‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு பயிற்சி; தனியார் பள்ளிகள...\nஅகஇ - தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு 29, 30.08.2016...\nஉதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., வெளியீடு\nகல்வி அதிகாரியை முற்றுகையிட்டுஆசிரியர்கள் உள்ளிருப...\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் செலவா...\nதலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\nஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nஆங்கிலம் கற்பித்தலில் புதிய முறை: விஐடியில் சர்வதே...\nதலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்கள் இடை நீக்கம்\nபத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக...\nநாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பண...\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலி...\nமருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவ...\n8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் வி...\nஇந்தியாவுக்கு முதல் பதக்கம்; வெண்கலம் வென்றார் சாக்ஷி\nவெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு...\nவங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி\nகுரூப் - 1 தேர்வு 'ரேங்க்' பட்டியல் வெளியீடு\nபி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு\nவேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் 18 லட்சம் பேர...\nகட்டாய கல்வி சட்டத்தில் ரூ.1,019 கோடி கூடுதல் செலவு\nஉயர் சிறப்பு மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்த...\nஆசிரியர்கள் - கிராம இளைஞர்களின் கூட்டு முயற்சியால்...\nசமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம...\nபள்ளிகளில் இல்லை நீதிபோதனை வகுப்புகள்\nகல்வி உதவித்தொகை குளற���படி - டி.இ.ஓ., விசாரணை\nமாணவர்களை இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்\nஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு\nஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு\nரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம்; ஆசிரியர்கள் எதி...\n’நீட்’ தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு; நான்கு லட்சம் பே...\nகணித வினாத்தாள் சி.பி.எஸ்.இ., மாற்றம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/390649.html", "date_download": "2020-09-24T08:16:32Z", "digest": "sha1:D257UAH76KB2B56EUFYG6J5OKHKC4LMO", "length": 6296, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "திருமண வாழ்த்து - காதல் கவிதை", "raw_content": "\nமண விழா கண்டு நாள்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (6-Mar-20, 8:37 am)\nசேர்த்தது : சீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/Innisai_nayagan_madhanraj.html", "date_download": "2020-09-24T08:45:00Z", "digest": "sha1:3CTGVHKTET5PFGZN5E7GFPPGT4QE7RWL", "length": 18163, "nlines": 321, "source_domain": "eluthu.com", "title": "மதன்ராஜ் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 19-Jan-1994\nசேர்ந்த நாள் : 16-Oct-2014\nமதன்ராஜ் - மதன்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் ஏழு ஜென்மத்தையும் அவழுக்காக\nநன்றி நண்பர்களே\t19-Oct-2015 7:49 pm\nஅட கலக்கிட்டிங்க 19-Oct-2015 12:31 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று நல்ல படைப்பு சில இடங்களில் எழுத்துப் பிழைகள் திருத்தவும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Oct-2015 5:20 pm\nமதன்ராஜ் - மதன்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநண்பரே காதல் கடலில் நீந்தி மகிழ வாழ்த்துக்கள் 15-Oct-2015 5:27 pm\nமதன்ராஜ் - மதன்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமதன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் பெயரை எழுதி வைத்தேன்\nநீ அதை அழித்து விட்டாய்\nநீ அதில் கண்ணீராய் கரைந்து விட்டாய்\nநான் இன்னும் என்ன செய்ய வேணடும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Oct-2015 11:49 am\nமதன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமதன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகாதலுக்கு முன் அஞ்சிய நீ\nஉன் காதல் இரண்டாக உடையும்\nமதன்ராஜ் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nகேள்வி தவறாக இருக்கிறது போலும் குற���யீடு சரியாக போட்டு கேள்வியை மீண்டும் அனுப்பவும் நன்றி 24-Oct-2015 12:49 pm\nமதன்ராஜ் - மதன்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒரு விரலை பதித்துல்லேன் குங்குமமாக\nஎன்னவனின் கைரேகை குங்குமமாக உள்ளது என்று\nஒருமுறை பதித்துககொள் உன் நெஞ்சில்.\nபல ஜென்மம் நான் இருப்பேன்\nகனவிலும் நினைவிலும் கணவனாக இருக்க வாழ்த்துகள் 20-Oct-2015 11:04 am\nமதன்ராஜ் அளித்த படைப்பில் (public) நான் அவள் இல்லை மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஉன் ஏழு ஜென்மத்தையும் அவழுக்காக\nநன்றி நண்பர்களே\t19-Oct-2015 7:49 pm\nஅட கலக்கிட்டிங்க 19-Oct-2015 12:31 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று நல்ல படைப்பு சில இடங்களில் எழுத்துப் பிழைகள் திருத்தவும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Oct-2015 5:20 pm\nமதன்ராஜ் அளித்த படைப்பில் (public) நான் அவள் இல்லை மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமண்ணில் சிலை செய்த ஞாபகம்\nகல்லில் கலை எழுதிய ஞாபகம்\nகாற்றில் பட்டம் விட்ட ஞாபகம்\nஎன் முகததில் காயம் பட்ட ஞாபகம்\nசுவற்றில் கிருக்கிய கவிதை ஞாபகம்\nநீ என் மனதில் வந்த ஞாபகம்\nநீ என் காதலியான ஞாபகம்\nஇந்த உலகம் அழிந்தால் கூட\nநீ என் காதலியான ஞாபகம்\nநன்றி நண்பர்களே\t19-Oct-2015 7:45 pm\nஅருமை நினைவாலே கோலமிட்டாய்\t19-Oct-2015 12:29 pm\nஞாபகங்கள் : இதயத்தின் உணர்ச்சி மிக அற்புதமாக உருக்கமாக அமைந்துள்ளது. தொடரட்டும் உம இலக்கியப் பயணம். வாழ்த்துகள் 19-Oct-2015 4:35 am\nஇதில் ஒரு வார்த்தை எழுத்து பிழை 19-Oct-2015 12:52 am\nமதன்ராஜ் - நிஷா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநட்போடு பழகும் நெஞ்சங்கள் சில நேரங்களில் தவறிழைக்கும் போது உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்\n1.அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது.2\n.முகத்தில் அடித்தால் போன்று பேசிவிடுவது.3.அமைதியாக பதில் பேசாமல் ஒதுங்கிவிடுவது...இல்லை வேறு என்ன செய்வீர்கள்..\nவேறு என்ன...மற்றொரு திருக்குறள் தான்...\" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.....\t02-Nov-2014 1:31 pm\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ___இது வள்ளுவர் வரையறை தவறு செய்யும் நண்பனுக்கு இதுபோல் உடனடியாக உதவினால் தவறினால் வரும் பின் விளைவுகளினால் அதிகம் பாதிக்கப்பட மாட்டான்.எதிர்காலத்தில் அந்தத் தவறுகளை மீண்டும் செய்ய நினைக்கும் பொது யோசிப்பான்.அது தெளிவை ஏ���்படுத்தும் 02-Nov-2014 9:32 am\nமதன்ராஜ் - krishnan hari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅதுதான் என் கவிதை ....\nஅதன் உருவம்தான் என் உயிர்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:37:53Z", "digest": "sha1:CNREZAGHTRNTIPLYIFQJFWWBHBNKKNXD", "length": 7041, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "படிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபடிகம் (crystal) என்பது அதனை உருவாக்கும் அணுக்கள், மூலக்கூறுகள், அயன்கள் என்பன ஒழுங்கமைவான முறையில், திரும்பத் திரும்ப வரும் வடிவொழுங்கில் முப்பரிமாணங்களிலும் நெருக்கமாக அமைந்துள்ள ஒரு திண்மமாகும். படிகம் என்பதைப் பளிங்கு என்றும் சொல்வதுண்டு.\nபொதுவாகத் திண்மமாதல் (solidification) செயற்பாட்டின் போதே படிகங்கள் உருவாகின்றன. ஒரு இலட்சிய நிலையில் விளைவு ஒற்றைப் படிகமாக இருக்ககூடும். இந் நிலையில் திண்மத்திலுள்ள எல்லா அணுக்களும் ஒரே படிக அணிக்கோவையில் (crystal lattice) அல்லது படிக அமைப்பில் பொருந்துகின்றன. ஆனால் பொதுவாக ஒரே நேரத்தில் பல படிகங்கள் உருவாவதால் உருவாகும் திண்மங்கள் பல்படிகத் தன்மை (polycrystalline) கொண்டவையாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் உலோகங்களில் பெரும்பாலானவை பல்படிகங்களாகும்.\nதிரவத்திலிருந்து எவ்வகைப் படிக அமைப்பு உருவாகும் என்பது அத் திரவத்தின் வேதியியல் தன்மையிலும், எத்தகைய நிலையில் திண்மமாதல் நிகழ்கிறது என்பதிலும், சூழல் அமுக்கத்திலும் தங்கியுள்ளது. படிக அமைப்பு உருவாகும் செயற்பாடு பொதுவாகப் படிகமாதல் (crystallization) எனக் குறிப்பிடப்படுகின்றது.\nவழக்கமாக குளிர்ச்சி அடைதலின்போது படிகங்கள் உருவானாலும், சில சமயங்களில் திரவங்கள் உறைந்து படிகமற்ற நிலையில் திண்மமாவதுண்டு. திரவங்கள் மிகத் துரிதமாகக் குளிர்வடைய நேரும்போது அதன் அணுக்கள் படிக அணிக்கோவையில் அவற்றுக்குரிய இடத்தை அடைவதற்கு முன்பே அசையும் தன்மையை இழந்துவிடுவதனாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. படிகத் தன்மையற்ற பதார்த்தம் ஒன்று, படிக அமைப்பு இல்லாத, கண்ணாடி, அல்லது கண்ணாடித் தன்மையான பொருள் என்று அழைக்கப்படுகின்றது. கண்ணாடிகளுக்கும், திண்மங்களுக்கும் இடையே பல சிறப்பான வேறுபாடுகள் - குறிப்பிடத்தக்கதாக கண்ணாடி உருவாகும்போது உருகல் மறைவெப்பம் வெளிவிடப்படுவதில்லை - இருந்தாலும், படிக அமைப்பு இல்லாத திண்மம் என்றும் இதனைக் குறிப்பிடுவது வழக்கம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2020, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2010/08/blog-post_9645.html", "date_download": "2020-09-24T07:10:13Z", "digest": "sha1:NZGBZNUOF2NZQFMKHDWYBFTAP7UNFCJ5", "length": 3434, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "மெக்காவில் உலகின் மிகப்பெரிய கடிகாரம் - Lalpet Express", "raw_content": "\nHome / Unlabelled / மெக்காவில் உலகின் மிகப்பெரிய கடிகாரம்\nமெக்காவில் உலகின் மிகப்பெரிய கடிகாரம்\nநிர்வாகி வியாழன், ஆகஸ்ட் 12, 2010 0\nமெக்கா,ஆக12:முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவில் உள்ள பிரமாண்டமான கட்டிடத்தில் உலகின் பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.\nபுனித மாதமான இந்த ரமலான் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இது முறைப்படி இயக்கி வைக்கப்படும் எனத் தெரிகிறது.\nநான்கு பக்கமும் கடிகாரம் இயங்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 601 மீட்டர் உயரம் உள்ள கடிகார டவரில் பொருத்தப்பட்டுள்ள இந்த கடிகாரத்தின் உயரம் மட்டும் 251 மீட்டர் ஆகும். இஸ்லாமிய பாரம்பரிய கலையை வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/08/08100401/1768913/New-cell-phone-number-to-report-crimes-against-women.vpf", "date_download": "2020-09-24T08:16:39Z", "digest": "sha1:AF5CM6GVAFYM6MRGXO46W7DQTPOQIBZU", "length": 15048, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் கொடுக்க புதிய செல்போன் எண் || New cell phone number to report crimes against women", "raw_content": "\nசென்னை 24-09-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் கொடுக்க புதிய செல்போன் எண்\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க புதிய செல்போன் எண்ணை துணை கமிஷனர் ஜெயலட்சுமி அறிவித்துள்ளார்.\nபுகார் கொடுக்க புதிய செல்போன் எண்\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க புதிய செல்போன் எண்ணை துணை கமிஷனர் ஜெயலட்சுமி அறிவித்துள்ளார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு என்ற புதிய போலீஸ் அமைப்பு தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் இதன் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. மாநில அளவில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஒருவர் இந்த பிரிவுக்கு தலைமை ஏற்று நடத்துகிறார். மாவட்ட அளவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையின் கீழ் செயல்படுகின்றன.\nசென்னையை பொறுத்த மட்டில் துணை கமிஷனர் பொறுப்பில் இந்த அமைப்பு இயங்குகிறது. துணை கமிஷனர் ஜெயலட்சுமி இந்த பிரிவுக்கு தற்போது பொறுப்பு அதிகாரியாக உள்ளார். சென்னையில் இந்த அமைப்புக்கு 40 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை அம்மா ரோந்து வாகனம் என்று அழைக்கப்படுகிறது.\nபுகார்கள் ஏதேனும் வந்தால் இந்த ரோந்து வாகனங்களில் விரைந்து சென்று பெண் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க வேண்டுமென்றால், 91502 50665 என்ற செல்போன் எண்ணில் பேசலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கமிஷனர் ஜெயலட்சுமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது\nமு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை -ஐகோர்ட் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 57.32 லட்சமாக உயர்வு- 81.5 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்- தேமுதிக\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nசசிகலா விடுதலை தொடர்பாக இம்மாத இறுதியில் தகவல் வரும்- ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nரூ.1¼ கோடி முறைகேடு - கனரா வங்கி முதுநிலை மேலாளருக்கு 2 ஆண்டு சிறை\nவேட்டவலம் அருகே செல்போனுக்காக கடத்தல் நாடகமாடிய பிளஸ்-2 மாணவன்\nதிருமங்கலம் அருகே சிமெண்ட் வியாபாரி கொலை- 5 பேர் கைது\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு- சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/09/coronavirus-punishmen.html", "date_download": "2020-09-24T09:02:53Z", "digest": "sha1:S7PL57S5I7BK6RY6HXPC5WWDJAF3RLQP", "length": 8259, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "முகக்கவசம் அணியாவிட்டால் புதைகுழி தோண்டும் தண்டனை! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / முகக்கவசம் அணியாவிட்டால் புதைகுழி தோண்டும் தண்டனை\nமுகக்கவசம் அணியாவிட்டால் புதைகுழி தோண்டும் தண்டனை\nஇந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாத 8 பேருக்கு, சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்��ாக இருக்க, முகக்கவசம் அணிவது அவசியமானஒன்றாகியுள்ளநிலையில், இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது இடங்களில் வருகின்றதினால்.\nமக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசாங்கம் பல வித்தியாசமான வழிகளைக் கையாண்டு வருகிறது.\nஆனாலும் பலர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மறந்துவருகின்றனர்.\nகிழக்கு ஜாவாவில உள்ள ஒரு கிராமத்தில் அவ்வாறு முகக் கவசமின்றிச் சுற்றித் திரிந்த 8 பேருக்கு, அதிகாரிகள் சவக்குழி தோண்டும் தண்டனை விதித்தனர்.\nஅவை கொரோன தொற்றினால் பலியானவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கே அந்தச் சவக்குழிகள் தோண்டப்பட்டன என்றுகூறப்படுகிறது.\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.\nமீண்டும் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள மகளிர் வேட்பாளர்கள் பலரும் தயாராகின்றனர்.தோற்கடிக்கப்பட்ட சசிகலா ரவிராஜ் முதல் ஜக்கிய மக்கள் சக்தி உமா,கூ...\nமாவை கூட்டத்தில் மணியும் இல்லை:சைக்கிளும் இல்லை\nதமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவம் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமி...\nதமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ஸநேக்...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் ���ுல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/09/13091134/1687464/Mmionister-Kadambur-raju-Speech.vpf", "date_download": "2020-09-24T09:09:22Z", "digest": "sha1:37ZIUFPW5YA6NNK3BPEEDQVCKVGQFEX7", "length": 10227, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "\"யார் புதிய கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை\" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"யார் புதிய கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை\" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து\nபதிவு : செப்டம்பர் 13, 2020, 09:11 AM\nநடிகர் ரஜினி மட்டுமல்ல, யார் புதிய கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை என்றும், திமுகவிற்கு தான் பாதிப்பு என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினி மட்டுமல்ல, யார் புதிய கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை என்றும், திமுகவிற்கு தான் பாதிப்பு என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு என்ற இடத்தில், 30 -திருநங்கைகளுக்கு அரசு சார்பில் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட 30 தொகுப்பு வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர்\nசெய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nஆசிரியர் பயிற்சி மாணவ��கள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு\nஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.\n\"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை\" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு\nகொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது\nபொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்\nபொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.\n\"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்\" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nகுறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/09/08222126/1677172/thirupattur-rare-piece-Mushroom.vpf", "date_download": "2020-09-24T07:30:19Z", "digest": "sha1:3CMT2ALTZVSXFZJCWLHPU7FTAZG7ZVA3", "length": 9603, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பத்தூரில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகள் - காளான் பாறைகளை பாதுகாக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பத்தூரில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகள் - காளான் பாறைகளை பாதுகாக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபதிவு : செப்டம்பர் 08, 2020, 10:21 PM\nதிருப்பத்தூர் மாவட்டம் தோக்கியம் கிராமத்தில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகளை பாதுகாக்க கோரி, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதிருப்பத்தூர் மாவட்டம் தோக்கியம் கிராமத்தில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகளை பாதுகாக்க கோரி, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலகின் வெகு சில நாடுகளில் மட்டுமே காளான்பாறை, இந்தியாவில் தார் பாலைவனத்தை அடுத்து, திருப்பத்தூரில் மட்டுமே இது காணப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டே கண்டறியப்பட்ட இந்த பாறைகள், எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nதிருவள��ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.\nசசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு\nநில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nதமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - \"மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை\"\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.\n\"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்\" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி\nபத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக\nதேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-24T08:42:31Z", "digest": "sha1:DVMJAOT25SUDNE3RVWGWZNT5ILJRHSSP", "length": 18914, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "அண்ணாகண்ணன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி\nஅண்ணாகண்ணன் நோக்கர் உறுப்பினர் கதீப் மாமூனா லெப்பை அவர்களின் கேள்விக்கு எனத��� பதில் இங்கே. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே ச\nஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட்\nசந்திப்பு: அண்ணாகண்ணன் புகையிலை சிகரெட்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல தீங்குகள் ஏற்பட்டு வருகையில், மூலிகை சிகரெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார், டேவிட்\nசந்திப்பு: அண்ணாகண்ணன் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா, பல நூல்களின் ஆசிரியர். சமஸ்கிருதத்திலிருந்து சுபாஷிதம் (மகாகவி பர்த்ருஹரியின் கவிதைகள்),\nபெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்\nசந்திப்பு: அண்ணாகண்ணன் தமிழறிஞரும் வேர்ச்சொல் ஆய்வு வல்லுனருமான கு.அரசேந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் (08.09.2020) சந்தித்தேன். அரசேந்திரன், சென்னை\nதமிழ், கூகுளின் அலுவல் மொழியா\nஅண்ணாகண்ணன் கூகுள் நிறுவனம், தமிழ் மொழியைத் தன்னுடைய அலுவல் மொழியாக (Official language) அங்கீகரித்துள்ளது என்ற செய்தி, பல மாதங்களாக, சமூக ஊடகங்களிலும\nபடக்கவிதைப் போட்டி – 274\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nநிர்மலா ராகவனின் சின்னஞ்சிறு காதலர்கள்\nஅண்ணாகண்ணன் ஆசிரியரையே காதலிக்கும் மாணவர்களை நாம் திரைப்படங்களில், கதைகளில் கண்டிருப்போம். நிஜத்திலும் சிலர் உண்டு. அப்படி மாணவர்களின் காதலுக்கு உரிய\nபூனைகளைப் புரிந்துகொள்ள – நிர்மலா ராகவன் நேர்காணல்\nஅண்ணாகண்ணன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன், 30 ஆண்டுகளாக இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழிலும்\nசெம்பகம், தமிழீழத்தின் தேசியப் பறவை\nஅண்ணாகண்ணன் இன்று கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென்று தோன்றியது. வழக்கமான தெருவின் வழியல்லாது, பக்கத்துத் தெரு வழியாகச் ச\nமருத்துவர் தாரா நடராசன் மறைவு\nஅண்ணாகண்ணன் மருத்துவ மாமணி, அம்மா தாரா நடராசன் அவர்கள், 14.08.2020 அன்று இரவு 10 மணியளவில் மறைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், க\nQ & A: எங்கே புத்தாக்கம்\nஅண்ணாகண்ணன் தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர்கள\nபாயும் குயில் | Diving Cuckoo\nஅண்ணாகண்ணன் களிவளர் குயி��ே - மின்னும் கவினெழு சுடரே குளிரிளந் திருவே - வண்ணக் குழலிசை அமுதே ஒளிமுகிழ் கனவே - பண்ணில் உயிர்வளர் ஒயிலே வெளியிது\nதமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர், முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை\nதமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் 'எங்கே புத்தாக்கம்' என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன் உரையாற்றுகிறார். 0\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை\nஅண்ணாகண்ணன் என் மகள் நித்திலாவின் புதிய யோசனை: லேசர் கொசுவலை. இதைப் பார்த்துவிட்டு, உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். Nithila Annakannan Ideas - 2:\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/general/breaking-the-rules-musicians-association-condemns/c77058-w2931-cid310864-su6269.htm", "date_download": "2020-09-24T07:49:04Z", "digest": "sha1:KE6XQ7SMIUIACZTK2DWMXUVQKSIFJYPO", "length": 7058, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "விதிகளை மீறுவதா..? ரஜினிகாந்த், அனிருத்துக்கு இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் !", "raw_content": "\n ரஜினிகாந்த், அனிருத்துக்கு இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் \n ரஜினிகாந்த், அனிருத்துக்கு இசை கலைஞர்கள் சங்கம் கண்டம் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவருக்கும் இசைக் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 9 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் ரஜினி, அனிருத் இருவருக்கும் கண்டம் தெரிவித்துள்ளது.\nஅதில், தர்பார் படத்தில் 450 இசைக்கலைஞர்கள் பணியாற்றி இருகின்றனர். ஆனால் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு தராததால் அனிருத்துக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், திரைபட இசைக் கலைஞர் சங்க தலைவர் தினா கூறும்போது, பேட்ட படத்தின் போதே சங்க கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென கூறினேன். அப்போது அடுத்த படத்தில் வாய்ப்பு அளிப்பதாக கூறிய அவர் தர்பார் படத்தில் தரவில்லை என தெரிவித்துள்ளார்.\nதிரைப்பட இசை கலைஞர்கள் சங்கம், 50 வருட பாரம்பரியம் கொண்டது. இந்த சங்கத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் உள்பட 1,200 பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். அனிருத்தும் உறுப்பினராக இருக்கிறார். 23 யூனியன்களை கொண்ட தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தில் (‘பெப்சி’யில்) இசைக்கலைஞர்கள் சங்கமும் அங்கம் வகிக்கிறது. அனிருத்தின் பொறுப்பற்ற பதில்கள், சங்கத்தை அவமதித்ததாக கருதப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க செயற்குழு கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி, சங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத அனிருத்தை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nநம்ம வீட்டு புள்ள’ என்று ரஜினி பெருமையாக தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தை புகழ்ந்து பேசினார். இளையராஜாவுக்கு அப்புறமா அனிருத் கிட்ட தான் அந்த திறமை இருக்கு. இளையராஜாவைப் பார்க்கிற மாதிரியே இந்த சின்ன வயசுலேயே அனிருத்தைப் பார்க்கிறேன் என்று பாராட்டினார். அனிருத்துக்கு எதிராக இசைக் கலைஞர்களின் நியாயமான கோரிக்கை ரஜினியை சங்கடப்பட வைத்திருக்கிறதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valamonline.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-24T09:20:47Z", "digest": "sha1:VCQVJZL34WBZCOTLUVQKQRLUM2UERCSB", "length": 5159, "nlines": 124, "source_domain": "valamonline.in", "title": "புதிய கல்விக் கொள்கை – வலம்", "raw_content": "\nHome / Posts tagged “புதிய கல்விக் கொள்கை”\nTag: புதிய கல்விக் கொள்கை\nபுதிய கல்வி கொள்கை ஏன் அவசியத் தேவை\nகடந்த 1986ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையே தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ளது. பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது 1992ல் திருத்தம் செய்யப்பட்டது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய தேசியக் கொள்கை அறிவிக்கப்படும் என 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.\nகட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும். http://valamonline.in/subscribe\nTags: எஸ்.ஜி.சூர்யா, புதிய கல்விக் கொள்கை, வலம் செப்டம்பர் 2020\nவலம் செப்டம்பர் 2020 இதழ்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்\nடி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-24T08:57:34Z", "digest": "sha1:KBPTFUNIRV3RA2N7KITVGCDN6R7LYOCS", "length": 36483, "nlines": 197, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுப்பிரமணிய பாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாரதியார் கவிதைகள்\" என்ற தனது படைப்பின் மூலமும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களை ஊட்டினார்.\nபாரதி என்ற பெயரில் உள்ள இதர கட்டுரைகளுக்கு, பாரதி என்பதைப் பாருங்கள்.\nசின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)[2] ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[3] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[4]\nஎட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா\nபாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்[1]\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி\nபாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல.\nசின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் /இலச்சுமி அம்மாள்\nபாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.[5]\n3 இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்\n3.1 தடை செய்யப்பட்ட புத்தகங்கள்\n6 பாரதியும் சோவியத் ஒன்றியமும்\n8 பாரதியார் நினைவுச் சின்னங்கள்\nசின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். [6] 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.\nதனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடை��்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.\nபாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.\nகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,\nவாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.\nநமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி.\nதம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் \"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்\" எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.\n“ தேடிச் சோறு நிதந் தின்று\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nஇந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக��் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.\nஇதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்\nபாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் \"இந்தியா\" பத்திரிகை புதுவையில் வெளியானது.\nபாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.[7]\nஎட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.\nவிடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.\nதன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். \"வந்தேமாதரம் என்போம் எங���கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்\" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.\nபாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் ஒரு அறிவு சார்ந்த புதுக்கவிதை இவர் தொகுப்பில் இருக்கும். அதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் தான் பாப்பா பாட்டு என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை.\n1905ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:\n“ \"சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின்\nபொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும்\n\"உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக”\nஇச்சம்பவம் நடந்த 12ஆண்டுகளுக்குப் பின்னர் 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையை பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்:\n“ “மாகாளி பராசக்தி உருசிய நாட்\nஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி\nபெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநா���்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். \"போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்\" என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.\nபுதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்\nசுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்\nதமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.\nபாரதியார் பகவத் கீதை (பேருரை)\nஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)\nஆறில் ஒரு பங்கு [8]\n1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்.[2][9] அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.\nசி. விசுவநாத ஐயர் பாரதியாரின் ஒன்று விட்ட தம்பி.[10] இவர் மானாமதுரை பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். [11] இவர் கவிஞராகவும் விளங்கியவர். பாரதியின் பாடலைத் திரட்டிய சீனி. விசுவநாதனைப் பாராட்டிப் பாடியுள்ளார். [12]\nமகாகவி பாரதி நினைவு நூலகம்\n↑ 2.0 2.1 \"93 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் மாற்றம்: பாரதியார் நினைவு தினம் இனி செப்.12ல் அனுசரிப்பு\". தினகரன் (13 மார்ச் 2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2015. \"1921ம் செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 1.30மணிக்குக் காலமானார்.\"\n↑ ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-மார்ச் 2014; கட்டுரை : சகோதரி நிவேதிதா பாரதியாரின் குரு\n↑ \"சட்ட சபையில் இலக்கிய விவாதம்\". தீக்கதிர் (09 ஏப்ரல் 2012). பார்த்த நாள் 25 ஏப்ரல் 2014.\n↑ பாரதியார் கவிதைகள்- பூம்புகார் பிரசுரம்\n↑ \"விஜயா பாரதி குடும்பத்தினர் எழுதியுள்ள கட்டுரைகள் (Post No.4424)\" (23 November 2017).\nஆமாம். சி. விஸ்வநாத ஐயர்\nமானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.'\nஇப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்\nஅது... வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.' - தினமலர்\n↑ நாட்டின் நலனுக்கே நாளெல்லாம் எழுதிவந்த\nபாட்டுக்கொரு புலவன் படைப்பின் பான்மையினைக்\nகாட்டும் பலநூல் நீர் கண்டெடுத்தும் தொகுத்தும் எழில்\nகூட்டுமுயர் பாங்கினை யான் கூறிடவும் வல்லேனோ - என்பது அந்தப் பாடல்\nசென்னைநூலகம்.காம் - குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nமகாகவி பாரதி - முழுமையான நூல் - நூலகம் திட்டம்\nமதுரைத் திட்டத்தில் பாரதியார் பாடல்கள் - தேசிய கீதங்கள்\nபாரதியார் பாடல்கள் - 50\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2020, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/6-arrested-for-taking-video-and-threatening-women-with-boyfriends.html", "date_download": "2020-09-24T07:51:52Z", "digest": "sha1:JJR574HQBOEAMSEVSKA2CMKPP3L6LON7", "length": 15603, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "6 arrested for taking video and threatening women with boyfriends | Tamil Nadu News", "raw_content": "\n\"இந்த வீடியோவ உன் புருஷன்ட்ட காட்டட்டுமா\".. 'பொள்ளாச்சி'.. 'நாகர்கோவில்' சம்பவங்களை 'மிஞ்சிய' பதைபதைப்பு 'சம்பவம்\".. 'பொள்ளாச்சி'.. 'நாகர்கோவில்' சம்பவங்களை 'மிஞ்சிய' பதைபதைப்பு 'சம்பவம்'.. 'காமுக' கும்பலின் வெறியாட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த, வீரவனூரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் சென்று, பூவிளத்தூர் சாலை பகுதியில் தனது அத்தை மகனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.\nஇவரை, பின் த��டர்ந்த 6 பேர் கொண்ட கும்பல், இவர்களை வீடியோ எடுத்ததுடன், அந்த பெண்ணிடமே சென்று, “கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாயா இந்த வீடியோவை உன் கணவரிடம் காட்டுகிறோம்” என்று மிரட்டியதோடு, அப்பெண்ணைக் கடத்திச் சென்ற கும்பல், நகை, பணத்தை பறித்துக்கொண்டு, ஏடிஎம்மில் இருந்து 5 ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு நடுவழியில் இறக்கிவிட்டுள்ளனர். இதனை அடுத்து அப்பெண்ணின் உறவினர் மூலமாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்தியேக புகார் பிரிவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் தனிப்படை அமைத்த காவல்துறையினர், அந்த மிரட்டல் கும்பலைச் சேர்ந்த முகமது, இளஞ்செழியன், சேதுபாண்டி, தனசேகரன், காளிதாஸ், விஷ்ணு உள்ளிட்ட 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து, அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன்களில் ஏராளமான பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் இருந்தன. இவர்களை விசாரித்ததில், தெரியவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, இருசக்கர வாகனங்களில் தனியாக போகும் மாணவிகள், திருமணமான பெண்கள், காதலில் விழும் கல்லூரி மாணவிகள், கணவர் வெளிநாட்டில் இருக்கும்பட்சத்தில் ஆண் நண்பர்களுடன் பழகும் பெண்கள் உள்ளிட்டோரை பின் தொடர்ந்து அவர்கள் ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்கும்போது வீடியோ எடுத்து, பின்னர் அப்பெண்கள் தனியே செல்லும்போது வழிமறித்து வீடியோக்களை காட்டி, மிரட்டி, நகை, பணம் உள்ளிட்டவற்றை இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பறிப்பார்கள். மேலும் பலமுறை அந்த வீடியோக்களை காட்டி பணம் பறிப்பதோடு, கணவரை பிரிந்த அல்லது கணவர் இறந்த பெண்களாக இருந்தால் அவர்களை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கும் உட்படுத்துவார்கள் என்கிற உண்மைகள் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சில பெண்களை புகைப்படம் எடுத்து மார்ஃபிங் செய்தும், சில பெண்களை கடத்தி அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும், சமூக வலைதளங்களில் அப்லோடு செய்வதாகk கூறி மிரட்டி, இவர்கள் பணம் பறித்துள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும், நாகர்கோவில் காசி சம்பவத்தையும் மிஞ்சும் வகையில், தினம் தினம் பெண்களை மிரட்டி பணம், பலாத்காரம் என்று கொடூரம் செய்துவந்த இந்த கும்பல், பரமக்குடி பகுதியில், ��யில் உள்ளிட்ட விலங்கினங்களை வேட்டையாடி உண்பதை வழக்கமாகக் கொண்டதோடு, கஞ்சா மற்றும் மதுபோதையுடன் சுற்றிவந்ததற்கான புகைப்படங்கள் வலம் வருகின்றன. இந்த பலாத்கார கும்பலிடம் நகை, பணம் உள்ளிட்டவற்றை இழந்திருந்தாலோ, பலாத்காரத்துக்கு உள்ளாகியிருந்தாலோ அவர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களின் தனிவிபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n'இது தற்கொலை இல்ல'... 'பகீர் தகவலை வெளியிட்ட சுஷாந்தின் மாமா'... 'அவர் சொன்ன காரணம்'... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவில் மறுபடியும் போலீசாரால் ‘கருப்பின’ வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி.. ‘விஸ்வரூபம்’ எடுத்த போராட்டம்..\n'அவங்க நேர்ல வந்தா தான் துட்டு...' 'வேலையும் இல்ல, பணமும் இல்ல...' அப்படின்னா வேற வழியே இல்ல...'100 வயது தாயை கட்டிலில் இழுத்துக்கொண்டு வங்கிக்கு சென்ற மகள்...\n'மூச்சுத்திணறல்' மூலமாகவே 'அதிக உயிரிழப்பு...' 'ஆபத்தை' முன்கூட்டியே உணர்த்தும் 'அற்புதக் கருவி...' இதுதான் 'உயிரிழப்பை' கட்டுப்படுத்த 'ஒரே சிறந்த வழி...'\n\"சென்னைக்கு மட்டும் அடுத்த லாக்டவுன் வருமா\".. பரபரப்பான சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம்\".. பரபரப்பான சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம்.. ‘இதெல்லாம்தான் பேசப்போறாங்க\nதற்கொலைக்கு முன்பு 'கடைசியாக...' 'சகோதரி' மற்றும் 'நண்பனுக்கு' 'ஃபோன்' செய்த 'சுஷாந்த் சிங் ராஜ்புட்...' 'வெளியான புதிய தகவல்...'\n\"பணத்த மட்டும் கொடுங்க.. கவர்மெண்ட் வேலை கன்ஃபார்ம்\".. டிஎன்பிஎஸ்சி அதிகாரி எனக்கூறி இளைஞர் செய்த காரியம்\nநாலு 'ஃபேஸ்புக்' அக்கவுண்ட் வெச்சு... பொண்ணுங்க போட்டோவ 'மார்ஃபிங்' பண்ணி... கல்லூரி மாணவரின் 'ஷாக்கிங்' பின்னணி\n'கொரோனா விழிப்புணர்வை பகிரும் போர்வையில்...' 'கோளாறான' ஆட்களும் 'நிறைய பேர்' இருக்காங்க.... 'ஜாக்கிரதை பெண்களே...'\n'என் பொண்ணுக்கு பிளட் கேன்சர்'...'ஊரடங்கால் தவித்து நின்ற தாய்'... ஒரே ஒரு போன் காலில் நடந்த அற்புதம்\n'மேள, தாள' ஆரவாரம் இல்லாமல் ... 'உறவினர்கள்' கலந்து கொள்ளாமல் ... 'சட்டுபுட்டு'ன்னு சாலையிலேயே நடந்து முடிந்த திருமணம்\nவெளிநாட்டிலிருந்து வந்த 'கணவனிடம்' ... நகையைக் கொடுக்க மறுத்த 'மனைவி' ... இறுதியில் 'கணவன்' செய்த 'கொடூர' செயல்\n‘எல்லாம் போச்சே’.. கதறியழுத பெண்.. மளமளவென பற்றி எரிந்த தீ.. ராமநாதபுரம் அருகே சோகம்..\n‘சிறார் ஆபாசப் படங்கள் 50 ரூபாய்க்கு'.. ‘கல்லூரி மாணவர்களுக்கு பகிரப்பட்ட சம்பவம்’.. மிரளவைத்த பிரவுசிங் சென்டர் ஊழியர்கள்\n\"வீடுகளில் 'சிவப்பு' நிறத்தில் 'ஆங்கில' எழுத்துக்கள்...\" \"இதுக்கு காரணம் அவங்களாத்தான் இருக்கும்...\" 'பீதியில்' ஆழ்ந்துள்ள 'பொதுமக்கள்'...\nதன்னை 'கடித்த' பாம்பை கையோடு 'மருத்துவமனைக்கு' எடுத்து வந்த நபர்...தெறித்து ஓடிய 'மருத்துவர்கள்'...\n“மாசாணி அம்மன் கொடுத்த ஃபார்முலா”.. ‘கொரோனா’வுக்கு மருந்துடன் வந்த முதியவர்.. ‘ஆச்சரியத்தில் உறைந்த கலெக்டர்”.. ‘கொரோனா’வுக்கு மருந்துடன் வந்த முதியவர்.. ‘ஆச்சரியத்தில் உறைந்த கலெக்டர்\n'சினிமாவை' மிஞ்சும் 'டி.என்.பி.எஸ்.சி.' முறைகேடு... பக்கா 'ஸ்கிரீன் பிளே'... \"எப்பா 'அஸிஸ்டன்ட் டைரக்டர்ஸ்' நோட் பண்ணுங்கப்பா...\"\n... 'சத்தியம்' பண்ணு... மிரட்டிய வேட்பாளர்களால் 'அரண்டு' போன வாக்காளர்கள்\n'பசிக்காக இரையை தேடி வந்த மயில்கள்'... 'நெல்லில் இருந்த விஷம்'... நெஞ்சை உருக்கும் சம்பவம்\n'தலைப் பிரசவத்துக்கு வந்த புள்ள'...'இப்படி பண்ணிட்டாங்களே'...தாய்க்கும், சேய்க்கும் நேர்ந்த சோகம்\n‘எலும்புக்கூடாக’ கிடைத்த பெண்.. ‘ஒரு மாதம் கழித்து’ சிக்கிய காதலன்.. ‘அதிர வைக்கும்’ வாக்குமூலம்..\n‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/team/mumbai-indians", "date_download": "2020-09-24T08:50:47Z", "digest": "sha1:P5UX7NPFZM3CDG64O3ZT3J55GFWZHRKW", "length": 9939, "nlines": 153, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மும்பை இன்டியன்ஸ் Score, News, Teams, & Squads", "raw_content": "\nதொடர்ந்து 6 டெஸ்ட் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன முகமது ஷமி\nதொடர்ந்து 6 டெஸ்ட் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன முகமது ஷமி\nஐபிஎல் வர்த்தக வீரர்கள் பரிமாற்றம், மும்பை இந்தியன்ஸ் வாங்க வேண்டிய இரு வீரர்கள்\nஐபிஎல் வர்த்தக வீரர்கள் பரிமாற்றம், மும்பை இந்தியன்ஸ் வாங்க வேண்டிய இரு வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\n2020 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பரிமாற்றம் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்\n2020 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பரிமாற்றம் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் அணி மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்\nஅடுத்த ஐப���எல் சீசனில் அணி மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்\nஉச்சகட்டத்தை தொட்டதா விராட் - ரோஹித் மோதல்\nஉச்சகட்டத்தை தொட்டதா விராட் - ரோஹித் மோதல்\nஉலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ள மூன்று இளம் வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ள மூன்று இளம் வீரர்கள்\nயுவராஜ் சிங் தற்போது ஓய்வு பெறுவதற்கு சரியான தருணமா\nயுவராஜ் சிங் தற்போது ஓய்வு பெறுவதற்கு சரியான தருணமா\n\"ஹிட்மேன்\" என்ற தனது புனைப்பெயர் பற்றி பேசியுள்ள ரோகித் சர்மா\n\"ஹிட்மேன்\" என்ற தனது புனைப்பெயர் பற்றி பேசியுள்ள ரோகித் சர்மா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ள யுவராஜ் சிங்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ள யுவராஜ் சிங்\n2019 ஐபிஎல் சீசனில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்\n2019 ஐபிஎல் சீசனில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்\n2019 ஐபிஎல் சீசனில் தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த இந்திய பந்துவீச்சாளர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த இந்திய பந்துவீச்சாளர்கள்\nஜாஸ்பிரிட் பூம்ராவின் ஆல்-டைம் மும்பை இந்தியன்ஸ் XI\nஜாஸ்பிரிட் பூம்ராவின் ஆல்-டைம் மும்பை இந்தியன்ஸ் XI\nமும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ள டாப் – 3 பேட்ஸ்மேன்கள்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ள டாப் – 3 பேட்ஸ்மேன்கள்\nஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள டாப் – 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள டாப் – 3 வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் தாக்கத்தை ஏற்படுத்திய சர்வதேச போட்டிகளில் களம் காணாத வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் தாக்கத்தை ஏற்படுத்திய சர்வதேச போட்டிகளில் களம் காணாத வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெற்ற அதிர்ஷ்டமில்லாத மூன்று வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெற்ற அதிர்ஷ்டமில்லாத மூன்று வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனின் டாப் 3 ஆல்-ரவுண்டர்கள்\n2019 ஐபிஎல் சீசனின் டாப் 3 ஆல்-ரவுண்டர்கள்\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் 2019: மும்ப��� இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nபொல்லார்டு தனி ஒருவராக போராடி, மும்பை அணியை வெற்றி பெறச் செய்த டாப் - 2 போட்டிகள்\nபொல்லார்டு தனி ஒருவராக போராடி, மும்பை அணியை வெற்றி பெறச் செய்த டாப் - 2 போட்டிகள்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhidhal.in/2020/03/free-coronavirus-traker-site.html", "date_download": "2020-09-24T07:13:45Z", "digest": "sha1:ZWT42MGMNZVT3NPOCNN3ZYN4DDF7DVON", "length": 8316, "nlines": 69, "source_domain": "www.tamizhidhal.in", "title": "கொரோனா வைரஸ் பரவுவதை இணையத்தில் காண புதிய வலைத்தளம்!", "raw_content": "\nHomeTechnologyகொரோனா வைரஸ் பரவுவதை இணையத்தில் காண புதிய வலைத்தளம்\nகொரோனா வைரஸ் பரவுவதை இணையத்தில் காண புதிய வலைத்தளம்\nமைக்ரோசாப்ட் தனது பிங் தேடுபொறியில் டெஸ்க்டாப் மற்றும் மொபைலுக்கான இலவச COVID-19 டிராக்கரை வெளியிட்டுள்ளது. இந்த செயலியானது ஒரு சுத்தமான UI-ல் காட்டப்படும் வழக்குகளின் எண்ணிக்கை குறித்த அத்தியாவசிய தகவல்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.(free coronavirus tracker site)\nமைக்ரோசாப்ட் தனது பிங் தேடுபொறியில் டெஸ்க்டாப் மற்றும் மொபைலுக்கான இலவச COVID-19 டிராக்கரை வெளியிட்டுள்ளது. இந்த செயலியானது ஒரு சுத்தமான UI-ல் காட்டப்படும் வழக்குகளின் எண்ணிக்கை குறித்த அத்தியாவசிய தகவல்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் உருவாக்கிய COVID-19 டிராக்கர் ஆன்லைனில் bing.com/covid -ல் கிடைக்கிறது மற்றும் உலகின் வரைபடத்துடன் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள், செயலில் உள்ள வழக்குகள், மீட்கப்பட்ட வழக்குகள் மற்றும் அபாயகரமான வழக்குகள் போன்ற பிற தகவல்களையும் காட்டுகிறது.\nஇந்த வலைதள இணைப்பில் ஒவ்வொரு நாட்டின் புள்ளிவிவரங்களையும் நீங்கள் காணலாம் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கான கூடுதல் தகவல்களைக் காணலாம்.\nஇதேபோன்ற சேவைகள் ஏற்கனவே ஆன்லைனில் கிடைக்கின்றன, ஆனால் மைக்ரோசாப்ட் இந்த டிராக்கரை கொரோனா வைரஸ் வெடிப்பைக் கண்காணிப்பதற்கான மைய மையமாக மாற்ற முயற்சிக்கிறது, எனவே இது தொற்று தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்களையும் மக்களுக்கு வெளிப்படுத்துகிறது.\nமேலும் படிக்க: நோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.\nஇதுகுறித்து மைக்ரோசாப்ட் தெரிவிக்கையில், CDC, WHO, ECDC மற்றும் விக்கிபீடியாவிலிருந்து தரவை எடுத்துக்கொள்வதாகக் கூறுகிறது, மேலும் கடைசி புது��்பிப்பு தகவல்களையும் காட்டுகிறது.\nஇந்த புதிய டிராக்கர் மொபைலுக்கும் உகந்ததாக உள்ளது, எனவே உங்கள் ஸ்மார்ட்போனின் உலாவியை மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பிற்கு சுட்டிக்காட்டி அனைத்து தரவையும் அணுகலாம்.\nபில்ட் டெவலப்பர் மாநாடு உட்பட பல தொழில்நுட்ப நிகழ்வுகளை ரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்ததால், COVID-19-ஆல் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் ஒன்றாகும்.\nமைக்ரோசாப்ட் பில்ட் என்பது ரெட்மண்டின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிகழ்வாகும், ஏனெனில் நிறுவனம் டெவலப்பர்களுடன் தொடர்பு கொள்ளவும், விண்டோஸ் 10-க்காக திட்டமிடப்பட்ட மேம்பாடுகள் உட்பட புதிய மென்பொருட்களை முன்கூட்டியே பார்க்கவும் பயன்படுத்துகிறது. இருப்பினும், இந்த ஆண்டு, மைக்ரோசாப்ட் இந்த நிகழ்வை ஆன்லைனில் பிரத்தியேகமாக ஒரு நோய்த்தொற்றின் அபாயத்தை அகற்ற முயற்சிக்கவும்.\nகூகிள், ஆப்பிள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன, இவை அனைத்தும் தங்கள் நிகழ்வுகளை முற்றிலுமாக ரத்து செய்துள்ளன அல்லது ஒரு நேரடி ஸ்ட்ரீமிங்கிற்காக ஆன்லைனில் நகர்ந்துள்ளன, இது வைரஸை பாதிக்கும் அபாயமின்றி உலகம் தங்கள் அறிவிப்புகளைக் காண அனுமதிக்கும்.\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Plantain stem juice benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Plantain stem juice benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?author=284", "date_download": "2020-09-24T09:37:15Z", "digest": "sha1:CYGZDBLUPUY4VMSV4TGKWXKHYLGPOV23", "length": 15790, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nடாக்டர் ஜி. ஜான்சன்\tபடைப்புகள்\nடாக்டர் ஜி. ஜான்சன் 227. ஹைட்ரோஃபோ பியா நண்பர் பாலராஜின் திருமணப் படங்கள் ஒரு வாரம் கழித்து வந்தன. அதில் என் மனைவியும் நானும் அவர்களுக்கு மாப்பிள்ளைத் தோழனாகவும் பெண் தோழியாகவும் அவர்களின் பக்கத்தில் இருக்கும் படம் இருந்தது. அப்போதெல்லாம் நான் பெரிய மீசையும் நீண்ட கிருதாவும் வைத்திருந்தேன். அதனால் என்னை சி��ர், ” கிருதா டாக்டர் ” என்றுகூட அழைப்பதுண்டு\nலெப்டோஸ்பைரோஸிஸ் ( LEPTOSPIROSIS )\nடாக்டர் ஜி. ஜான்சன் லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது பேக்டீரியா கிருமிகளால் உண்டாகும் காய்ச்சல். இந்த பேக்டீரியாவின் பெயர் லெப்டோஸ்பைரா இண்ட்டரோகான்ஸ் ( Lepyospira Interogans ) என்பதாகும். இது மிருகங்களின் சிறுநீரில் வெளிவரும். இது தோலில் உள்ள கீறல் வழியாக மனிதரின் உடலினுள் புகும்.மிருகங்களின் பராமரிப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கும், சாக்கடைகளில் பணிபுரிவோருக்கும் அதிகம் உண்டாகும்\t[Read More]\nதொடுவானம் 226. நண்பரின் திருமணம்\nகிறிஸ்டோபர் சொன்னது கேட்டு நான் பால்ராஜைப் பார்த்தேன். அவர் ஆம் என்பது போல் தலையசைத்தார். ” என்ன பால்ராஜ் திடீரென்று ” அவரைப் பார்த்துக் கேட்டேன். ” ஆமாம் டாக்டர். வீட்டில் அம்மாவின் ஏற்பாடு ” என்றார். ” பெண் யார் ” அவரைப் பார்த்துக் கேட்டேன். ” ஆமாம் டாக்டர். வீட்டில் அம்மாவின் ஏற்பாடு ” என்றார். ” பெண் யார் நீங்கள் இங்கே எந்தப் பெண்ணிடமும் நெருங்கிப் [Read More]\nமருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் சோஸ்டர் ( Herpes Zoster )\nஹெர்பீஸ் சோஸ்டர் வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய். இதை அக்கிப்புடை என்று அழைப்பதுண்டு. இந்த வைரஸ் நரம்புகளைப் பாதிக்கக்கூடியது. உடலில் புகும் வைரஸ் சில குறிப்பிட்ட நரம்புகளின் வேர்களில் அமைதியாகத் தங்கியிருக்கும். உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்தால் அவை வீரியம் கொண்டு நோயை உண்டுபண்ணும். [Read More]\nதொடுவானம் 225. திருச்சபையில் காண்டிராக்ட்\n” சரி .அவர்கள் வந்தபின்பு நான் பேசிக்கொள்கிறேன். ” என்று சொன்ன தம்பிப்பிள்ளை மாடி நோக்கி நடந்தார். நானும் பின் தொடர்ந்தேன். மீண்டும் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டோம். அவர்கள் தொடர்ந்து கிராம சபைகளின் முன்னேற்றம் பற்றிய பேச்சைத் தொடர்ந்தனர். கிராம சபைகளின் வளர்ச்சிக்கு கல்விதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தினேன். இப்போது இல்லாவிடடாலும்,\t[Read More]\nமருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் வைரஸ் ( Herpes Virus )\nவைரஸ் கிருமிகள் பலதரப்படட நோய்களை உண்டாக்கலாம்.இவற்றை வைரஸ் நோய்கள் என்போம். நமக்கு மிகவும் பழக்கமான அம்மை ஓர் வைரஸ் நோய்தான். ஹெர்ப்பீஸ் சிம்ப்ளெக்ஸ் ( Herpes Simplex – HSV ) என்பது ஒருவகையான வைரஸ். இவை 2 வகையானவை – HSV – 1 , HSV – 2 . முதல் வகையான [Read More]\nமருத்துவக் கட்டுரை ரூபெல்லா ( RUBELLA )\nடாக்டர் ஜி. ஜான்சன் ரூபெ��்லா என்பதை ஜெர்மன் தட்டம்மை ( German Measles ) என்று அழைக்கலாம். இதற்கு மூன்று நாள் தட்டம்மை என்றும் பெயர் உள்ளது. இது சிறு பிள்ளைகளுக்கு வரும் வைரஸ் நோய். இது தட்டம்மையை ஓத்திருந்தாலும் இது வேறு வகையான வைரஸ் கிருமியால் உண்டாகிறது. அதோடு இது தட்டம்மையைப் போல் அவ்வளவு வீரியம் மிக்கதோ ஆபத்தானதோ கிடையாது. ரூபெல்லா ஆர்.என்.ஏ. வைரஸ் வகையால் ஏற்டுகிறது. இந்த\t[Read More]\nடாக்டர் ஜி. ஜான்சன் 224. கமிஷன் தொலைபேசி மூலம் செயலர் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளையுடன் தொடர்பு கொண்டேன். அவரைச் சந்திக்க நேரம் கேட்டேன். அவர் சனிக்கிழமை மாலை மயிலாடுதுறை வரச் சொன்னார். சனிக்கிழமை காலை பத்து மணிக்கு மேகநாதன் வாடகை ஊர்தி கொண்டுவந்தார். நாங்கள் புறப்பட்டோம். புதுக்கோடடை வழியாக தஞ்சாவூர் சென்றோம். தஞ்சை பெரிய கோவிலின் எதிர்புறத்து கடைத்தெருவில் ஒரு\t[Read More]\nமருத்துவக் கட்டுரை- புட்டாளம்மை ( MUMPS )\nடாக்டர் ஜி. ஜான்சன் புட்டாளம்மை என்பதை அம்மைக்கட்டு நோய், கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி என்றும் அழைப்பார்கள். இது காதின் கீழ் புறமுள்ள பேரோட்டிட் சுரப்பியின் ( Parotid Gland ) வீக்கமாகும். பேரோட்டிட் சுரப்பி என்பது செவிமடலுக்குக் கீழ் உள்ளெ அமைந்துள்ள உமிழ் நீர் சுரப்பியாகும். இந்த சுரப்பி வீங்குவதால் வலி உண்டாகிறது. அதனால் வாயைத் திறப்பதிலும் , உணவு உண்பதிலும் சிரமம்\t[Read More]\nதொடுவானம் 243. பத்து பெர்சன்ட்\nடாக்டர் ஜி. ஜான்சன் புதிய நிர்வாகத்தின் கீழ் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சிறப்புடன் இயங்கியது. பேராயர் மாமறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் அவர்களும் புதிய செயலர் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளையும் மைத்துனர்கள். அதனால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செயல்படலாயிற்று. எனக்கு இருவரும் பழக்கம் என்பதால் நல்ல சலுகையும் இருந்தது. மருத்துவமனையில் தலைமை\t[Read More]\nசின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில்\t[Read More]\nசெப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்\nஅவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே\t[Read More]\nதிருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த\t[Read More]\nவாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10\nவாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw\t[Read More]\nஎஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வாழ்க்கை\t[Read More]\nமும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்���னமான படுகொலையும்\n_ லதா ராமகிருஷ்ணன் ஜூன் மாதம் 14ஆந் தேதி காலை\t[Read More]\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12\nமறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு\t[Read More]\nப.தனஞ்ஜெயன் மாத்ருமேனன் கிளினிக்கில்\t[Read More]\nகுணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன்\t[Read More]\nப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.writerbalakumaran.com/blog/page/3/", "date_download": "2020-09-24T08:46:29Z", "digest": "sha1:O7YVAH46O2GZC6GNPP3UHGWSVDZGEOJO", "length": 8013, "nlines": 165, "source_domain": "www.writerbalakumaran.com", "title": "பதிவுகள் – Page 3 – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nநானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 4\nசந்நிதிக்கு எதிரே வந்து திரும்பிப் பள்ளிகொண்ட பெருமாளைப் பார்த்தார். கணிகண்ணன் போகிறான்… காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய செந்நாப்புலவன் நான் சொல்லுகிறேன் – நீயும் உன் பை நாகப் பாய் சுருட்டிக் கொள். கிழவிக்கு...\nவிநாயகர் வடிவத்தில் என்ன சிறப்பு அது ஓம் என்ற பிரணவ ஒலியின் வடிவமைப்பு. அந்த ஒலிக்கு ஒரு வரிவடிவம் கொடுக்கிறபோது இப்படிப்பட்ட ஒரு சிற்பம் கிடைக்கிறது. ஓம் என்பது என்ன அது ஓம் என்ற பிரணவ ஒலியின் வடிவமைப்பு. அந்த ஒலிக்கு ஒரு வரிவடிவம் கொடுக்கிறபோது இப்படிப்பட்ட ஒரு சிற்பம் கிடைக்கிறது. ஓம் என்பது என்ன அ என்ற எழுத்தினுடைய நீட்டலும் உ என்ற எழுத்தினுடைய...\nஇந்த முறை பூஜை படு அமர்க்களமாக நடந்து முடிந்தது. என் ஈடுபாடு பற்றி கவனியாமல் மற்றவரை கவனித்து வந்தேன். கடவுள் நம்பிக்கை அடிப்படையில் இக்கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பிறகு கடவுள் மறந்து கொண்டாட்ட நியதிகள் மட்டும் கவனம் பெறுகின்றன. யோசித்துப் பார்த்தால்...\nநானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 3\n” இன்னொரு பிறவி எடு.உன் ஆசை எதுவோ அதைத் தீர்த்துக் கொள். ஆசை தீர வைகுண்டம் தானே வரும். ஆசை விடு… விட்ட இடம் வைகுண்டம். ” ” புரிகிறது. ” ” இந்தா… ” தீர்த்தப் பாத்திரத்திலிருந்து நீர்...\nநானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 2\nஇன்று கிழவி சாமந்தியும் துளசியுமாய் தொடுத்துக் கொண்டிருக்கிறாள். அத்தனையும் கணிகண்ணன் பறித்துக் கொண்டு வந்தவை. தடவித் தடவி பூ எது துளசி எது என்று பிரித்துச் சரம் கட்டிக் கொண்டிருக்கிறது. நாற்பது கை தொடுத்திருக்கும். ” என்ன இன்று கைங்கர்யம்...\nவழக்கம் போல் உறக்கமில்லை. நாத்திகமென்பது எதிர்மறை சிந்தனை, திமிர் , உறண்டை வம்புக்கிழுப்பது என வெளிபடும் போது நோய்த் தன்மை பெறுகிறது. தேடித் தேடி …. கடவுள் இல்லையெனத் தெரிந்து விட்டால் அப்புத்தி கூர்மையாகப் பேசும். ஆசையே வியாதிக்குக் காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_75.html", "date_download": "2020-09-24T09:09:40Z", "digest": "sha1:H6XG5DFBCQVMDPWQ5UBGO3BXABLH7COM", "length": 4797, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‛நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும்: ஜெயக்குமார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‛நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும்: ஜெயக்குமார்\nபதிந்தவர்: தம்பியன் 07 September 2017\n‛நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக தமிழக மாணவர்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும். இவ்விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to ‛நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும்: ஜெயக்குமார்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‛நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து போராடும்: ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/09/05164419/1666928/Actor-RagavaLawrance.vpf", "date_download": "2020-09-24T08:07:31Z", "digest": "sha1:O3E62IXQOFT4JUSMMJLM6UBHXMI74Z3P", "length": 10977, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ரஜினியின் கட்சியில் இணைந்து சமூக சேவை\" - அரசியல் நுழைவு குறித்து நடிகர் லாரன்ஸ் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ரஜினியின் கட்சியில் இணைந்து சமூக சேவை\" - அரசியல் நுழைவு குறித்து நடிகர் லாரன்ஸ் கருத்து\nபதிவு : செப்டம்பர் 05, 2020, 04:44 PM\nநடிகர் ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கினால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவருடன் இணைந்து சமூக சேவை செய்வேன் என ராகவா லாரன்ஸ் கருத்து கூறியுள்ளார்\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் லாரன்ஸ், கொரோனா காலகட்டத்தில் தான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட கட்சியை தனது குரு ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். எனவே, ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கிய பிறகு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் தானும் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூக சேவை செய்வேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nஉச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி.. - பரிந்துரை பட்டியலில் நீதிபதி அமுல் தாபர் பெயர்\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கான பதவி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அமுல் தாபர் பெயர் இடம் பெற்றுள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nநடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் - Me too இயக்கத்தில் பரபரப்பை கிளப்பிய நடிகை பாயல் கோஷ்\nபாலிவுட்டில் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மீ டூ இயக்கத்தின் கீழ் பாலியல் புகார் தெரிவித்திருப்பது திரை உலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது...\nபிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் பிசாசு-2 படத்தை இயக்குகிறார்.\nஉணவு உட்கொள்ள தொடங்கிவிட்டார் எஸ்.பி.பி.,- எஸ்.பி.பி. சரண்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை\nஇந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா\nநீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபிறந்த நாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை இனையதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/200340?ref=archive-feed", "date_download": "2020-09-24T07:30:01Z", "digest": "sha1:MOINXTB6HICPBU6BRURD2OZGKFATD7TK", "length": 8368, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பிற்கு ரணில் வழங்கிய வாக்குறுதி! வெளிப்படுத்திய மகிந்த தரப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டமைப்பிற்கு ரணில் வழங்கிய வாக்குறுதி\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இணக்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nமஹரகமவில் தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு சமஸ்டி ஆட்சிக்கான அனுமதியைத்தருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதார்.\nஇதனை அடிப்படையாக கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக செயற்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த,\nஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையினை கடவுள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார். அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரான முறையில் இடம் பெற்றுவருகின்றது.\nதற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்றாவது தடவையாக எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/221174?ref=archive-feed", "date_download": "2020-09-24T08:34:56Z", "digest": "sha1:IWZ63RO6GDC7KMH7LIMSV3JZDMCIVIY2", "length": 13390, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கில் உதயமானது தமிழ் மக்கள் கூட்டணி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கில் உதயமானது தமிழ் மக்கள் கூட்டணி\nதமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாமாங்கம் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள 51/7 இலக்க கட்டிடத் தொகுதியில் இப்பணிமனை திறக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் காலங்களில் கட்சி தொடர்பான மக்கள் சந்திப்புக்கள், மாதாந்த ஒன்றுகூடல்கள் இப்பணிமணையில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளருமான எஸ்.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ்.சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர் இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜாதுரைசிங்கம், ஊடக உதவியாளர் எம். சதீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழ் மக்கள் கூட்டணி என்கின்ற கட்சியை நிறுவவேண்டியது காலத்த��ன் கட்டாயம் என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்துள்ளார்.\nஎமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காகப் பல தசாப்தங்களாக நாம் போராடி வருகின்றோம்.\nசொல்லொண்ணாத் துன்பங்களையும், துயரங்களையும் தாங்கி மாபெரும் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன, நீதி மறுக்கப்பட்டு சொந்தமண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து வருகின்ற துயர் நிலையைக் கொண்டவர்களாக நாம் வாழ்ந்து வருகின்றோம்.\nஆரம்பகாலங்களில் முஸ்லிம் சகோதரர்கள் எம்முடன் இணைந்தே போராடினார்கள். என்னுடன் சட்டக் கல்வி பெற்ற அக்கால சட்ட மாணவரான காலஞ்சென்ற மஷர் மௌலானா ஒருகாலத்தில் தந்தை செல்வாவின் வலது கரமாக திகழ்ந்தார்.\nநண்பர் அஷ்ரப் கூட தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்தே தமது அரசியல் பணியை ஆரம்பித்தார். இன்று எம்மிடையேயான ஒற்றுமை, புரிந்துணர்வு யாவும் தேய்ந்து வருகின்றதை காண்கின்றேன்.\nசுயநலம் எம்மை பிளவுபடுத்தியுள்ளதைக் காண்கின்றேன்.\nமூன்று தசாப்தங்களுக்கு மேலான தமிழர்களின் ஆயுதம் தழுவிய உரிமைமீட்புப் போராட்டம் 2009 மே மாதத்தோடு மௌனிக்கப்பட்டு இவ்வாண்டோடு பத்தாண்டுகள் நிறைவு பெறுகின்றன.\nஇந்நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படாமலும், இனப்படுகொலைக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ளகாணிகள் விடுவிப்பு, போர் முடிந்து இராணுவத்தினர் வெளியேறுதல் போன்ற பல விடயங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சற்றேனும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.\nஎம்மவரும் அதுபற்றி அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்ற மனோநிலையில் இல்லை. தமது தனிப்பட்ட நன்மைகளையே தமது பதவிகளை வைத்து பெற்று வர எத்தனித்துள்ளார்கள்.\nஇதன் விளைவாகவே கொள்கையில் உறுதியோடு, இன விடுதலையை முதன்மைப்படுத்தி, நீதியின் வழி நின்று செயலாற்ற தமிழ் மக்கள் கூட்டணி என்கின்ற கட்சியை நிறுவவேண்டியது காலத்தின் கட்டாயமாகிற்று என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்��\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-24T08:31:49Z", "digest": "sha1:2G3EVGOVN66VPKPA4OSHJC24G5YSQXW6", "length": 9982, "nlines": 72, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபலியானோர் எண்ணிக்கை Archives - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 63 பேர் உயிரிழந்துள்ளனர் - வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாஸ்திரி பவன் முற்றுகை-பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை - டி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nTag Archives: பலியானோர் எண்ணிக்கை\nநேபாளத்தில் மாதேசி போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய்: புதிய அரசு முடிவு\nநேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மாதேசி சமூகத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த ஆண்டு சுமார் 6 மாத காலம் நீடித்த இந்த போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களின்போது 52 பேர் பலியானார்கள். இவர்களில் 41 பேர் பொதுமக்களும், 11 பேர் பாதுகாப்பு போலீசார்களும் ஆவார்கள். சமீபத்தில் நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைவர் ...\nகடும் வெப்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,826 ஆக உயர்வு\nநாடு முழுவதும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,826 -ஐ எட்டியுள்ளது. குறிப்பாக ஆந்திரபிரதேசத்தில் 1,334 பேர் வெயிலின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட���டும் ஆந்திராவில் 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் தெலங்கானாவிலும் வெயில் கடுமையாக காணப்படுகிறது. பல இடங்களில் அனல் காற்று வீசி வருகிறது. தெலங்கானாவில் வெயிலின் உக்ரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...\nநேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு\nநேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து 63 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 60 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ...\nநேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்வு\nநேபாளத்தை நேற்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4700 பேர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம் உலுக்கியதில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nடி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் பாஜகவினரை சந்தித்தது அம்பலம் சசிகலாவை சந்திக்க பெங்களூரு பயணம்\nதோனி ஏன் பின்னால் இறங்குகிறார் கவுதம் கம்பீரீன் விமர்ச்சனம்; ஸ்டீபன் பிளெமிங்கின் பேட்டி\nதீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர்,ரகுல்பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinnaiarattai.blogspot.com/2005/10/", "date_download": "2020-09-24T07:16:41Z", "digest": "sha1:KSJFYEQDDST4VZB4KBO7SDSXIXZDJXCY", "length": 20836, "nlines": 66, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: அக்டோபர் 2005", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 23, 2005\nபல ஆண்டுகளுக்கு முன்பு கர்னாடகா டூர் சென்றோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, தலைக்காவிரி, உடிபி, மங்களூர் என்று ஒரு பெரிய பயணம். கர்னாடகாவில் என்��ை முதலில் கவர்ந்தது, அடர்ந்த காடுகளும், நீர்வளமும். எல்லா ஊரிலுமே வெயில் தணிந்து, குளுமையாக இருந்ததால், தமிழ்நாட்டிலிருந்து வந்த எனக்கு பிடித்திருந்தது..:) பல வருடங்கள் முன் சென்ற ஊராதலால், நினைவில் பல விஷயங்கள் நிற்கவில்லை.\nதர்மஸ்தலாவில் ஒரு சோமவாரம் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சத்திரத்தில் தங்கும்படியாக நேர்ந்தது. ஹோட்ட்ல் புக்கிங்கில் ஏதோ குளறுபடியால் இப்படி ஆகியது என்று நினைக்கிறேன். \"ஐயோ சத்திரமா\" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா\" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா ஆனால் எங்களுடன் வந்த டிரைவர், தர்மஸ்தலா சத்திரங்கள் மிக நன்றாக இருக்கும் என்று கூறி அழைத்து சென்றான். உண்மையிலேயே, மிக தூய்மையாகவும், வசதியாகவும் இருந்தது. இன்பமான அதிர்ச்சி அது.\nசோமவாரம் மிக விசேஷம். நேத்ராவதி நதிக்கரையில், மரங்கள் சூழ்ந்திருக்க அமைந்திருக்கும் தீர்த்தம். அருள்மிகு மஞ்சுநாதஸ்வாமியையும், அம்மானவாருவையும், சுப்ரமண்யரையும் தரிசனம் செய்தோம். தர்மஸ்தலாவில் விசேஷம், அது ஒரு மதத்தை சார்ந்த கோவில் அல்ல. என்னதான் சிவ-சக்தி அம்சங்களாக தெய்வங்கள் அமைந்திருந்தாலும், அவை தர்ம தேவதைகளாகவே பூஜிக்கப்படுகின்றன. ஆக, அது தர்மத்துக்கும், தர்ம ரக்ஷணை செய்யும் பொதுவான கடவுளுக்கும் தான் கோவில். பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர். தினம் வரும் பக்தர்களுக்கு எல்லாம், தேவஸ்தானம் இலவசமாக உணவளிக்கிறது. மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)\nதர்மத்தை பற்றி பேச எனக்கு மூளையும் போதாது, வயதும் போதாது. ஆன���ல், ஒரு சில எண்ணங்கள் இதோ. \"தர்மம்\" என்ற ஒரு கருத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு சமமான வார்த்தை கிடையாது. இது பரதக்கண்டத்துக்கே சாசுவதமான ஒன்று. இதை மதத்தோடு கோர்ப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. தர்மம் மதத்துக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. Duty என்பது கடமை. அது தர்மத்தின் ஒரு அங்கம் மட்டுமே. அதுவே தர்மமா இல்லை. Obligation சில நேரங்களில் தர்மத்தின் பொருட்டு சில obligations செய்ய நேர்ந்தாலும் அது மட்டுமே தர்மமாகாது. புண்ணியம் தேடி மற்றவர்க்கு அன்னதானமும், charity-உம் கொடுத்தால் அது தர்மமா பலன் தேடி எதை செய்தாலும் அது தர்மமாகாது. எல்லோருக்கும் ஒரே தர்மம் என்பதும் ஒப்புக்கொள்ள முடியாதது. ஒரு சிலருக்கு, நேரத்தை பொறுத்து தான் தர்மம் விதிக்கப் படுகிறது. ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே.\nஇப்படி பல குழப்பங்கள். இதற்கு கிருஷ்ணர் கீதோபதேசமே செய்திருக்கிறார். நான் என் சொல்வது :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான் :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான் எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம் எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம் நமக்கு தான் analytical mind இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அரைகுறை விஷயங்கள் தெரிந்து கொண்டு, எதையோ ஆராய்ந்து, மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, பலவாறான முடிவுகளுக்கு வருகிறோம். இதுவும் அதர்மம் தான். People can never be pegged as round or square. பல மனிதர்கள் தயாரிக்கும் பொருள்களை தினசரி உபயோகம் செய்கிறோம். அதை மதிக்காமல், அனாவசியமாக வீணாக்குதலும் அதர்மம் தான்\nஇதெல்லாம் நானும் கடைபிடிக்கிறேன் என்று சொல்வதற்கில்லை. முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்ற awareness இருக்க வேண்டும். அப்போது தான், அடுத்த முறை எதாவது ஒரு எண்ணம் வரும்போது, அது நல்ல சிந்தையா, கெடுதலா என்று எண்ணி பார்க்கவாவது தோன்றும்\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி மந்திரமும், சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரமும்\n\"காயேன வாசா மனசேந்த்ரியேர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்\"\nஎன்றே ஆரம்பிக்கிறது. மனஸ், உடல், இந்திரியம், புத்தி, வாக்கு, ஆத்மா ஆகிய அனைத்தாலும் நான் செய்பவை இறைவனுக்கே சமர்ப்பணம் என்பதே பொருள். இதில் சிலவற்றையாவது கடைபிடிக்க முயல்கிறேன்.\nஇடுகையிட்டது The Doodler நேரம் 1:59 பிற்பகல் 18 கருத்துகள்:\nசெவ்வாய், அக்டோபர் 18, 2005\nதமிழில் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று ஒரு மாலை இளவெயில் நேரத்தில் இளந்தென்றல் வீச, அதற்கிசைந்து தலை சாய்த்து, சோம்பல் முறித்து மரங்கள் பலவர்ண இலைகளையுதிர்க்க, எனக்கு மறுபடியும் காவிரியாற்றங்கரையின் இளந்தென்றல் மனதில் வீசியது...\nபொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து\n\"இருப்பேன்\" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்\nவிருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே\nவைணவ §க்ஷத்திரங்களில் 'பஞ்சரங்க' §க்ஷத்திரங்களுக்கு தனி சிறப்புண்டு. பஞ்சரங்கம் எனக் கூறப்படுபவை: ஆதிரங்கம் அல்லது ஸ்ரீரங்கப்பட்டினம், அப்பாலரங்கம் அல்லது திருப்பேர்நகர், பரிமளரங்கம் அல்லது மாயவரம், ஸ்ரீரங்கம் மற்றும் சீர்காழி அருகே இருக்கும் வடரங்கம். இந்த பஞ்சரங்கத்திலும் எம்பெருமான் பள்ளிகொண்டானாக காட்சியளிக்கிறார்.\nதிருப்பேர் நகருக்கு கோவிலடி என்றும் பெயர். பெருமாள் அங்கு அமர்ந்து அந்த இடத்தை விட்டு பெயரேன் எனவருளியதால், திருப்பேர்நகர் என்று பெயர்க்காரணம். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்துக்கு வாயிலாக இருப்பதனால் \"கோவில் அடி\" என்றும் பெயர் ஏற்ப்பட்டது. ஸ்ரீரங்கத்துக்கு அப்பால் காவிரியாற்றங்கரையின் கரையில் அமைந்திருப்பதால், 'அப்பாலரங்கம்' என்று பெயர். அன்பில் மற்றும் கோவிலடி இரண்டையுமே சேர்த்து தான் சொல்வார்கள். அன்பில் காவிரியின் திருச்சி கரையிலும், கோவிலடி காவிரியின் தஞ்சை கரையிலும் அமைந்திருக்கிறது. திருமழிசையாழ்வார் தன் பாசுரத்தில் அன்பில் மற்றும் திருப்பேர்நகரை சேர்த்து \"பேரன்பில்\" என்றே கூறுகிறார்.\nநான் சென்ற பல கோவில்கள் போல, இதுவும் எதேச்சையாக சென்ற கோவில் தான். முதலில் சென்ற போது, அந்த தலத்தை பற்றி எதுவுமே தெரியாமல்தான் போனேன். மிக சிறிய ஊர். திருச்சியிலிருந்து சுமார் 45 நிமிட பயணம். ஆற்றங்கரையிலேயே கோவில். அழகிய, எளிமையான தஞ்சை ஜில்லா ஊர். மாலை நேரத்தில், காவிரியின் காற்று வந்து வருடிச்சென்றது. பள்ளிகொண்டப் பெருமாள் அப்பக்குடத்தான் என்று பெயர் பெற்றிருக்கிறார். இறைவனின் வலக்கையருகே ஒரு பெரிய அப்பக்குடம் இருக்கும். உபரிஸ்ரவசு என்னும் மன்னன், கிழவன் ரூபத்தில் வந்த இறைவனுக்கு அன்னமளித்தும் பசியடங்காமல் போக, விருந்து தயார் செய்யும் வேளையில், snack-ஆக அப்பங்கள் செய்து படைத்தான். அந்த அப்பக்குடத்தோடு அங்கேயே பெருமான் கமலவல்லி நாச்சியார் சமேத அப்பாலரங்கனாக அமர்ந்து விட்டதாக தலபுராணம்.\nபெருமாளுக்கு தசாவதார ஒட்டியானம் மிக பிரசித்தி. 6000 வருடத்துக்கும் மேலான பழமையான கோவில் எனக் கூறுகின்றனர் எந்தவிதமான வெப்பத்திலும் கூட, எப்பொழுதும் ஜில்லென்று காற்றை கிளப்பி பெருமாள் மனம் குளிர வைப்பாள் காவிரியன்னை என்று பட்டர் கூறினார். அதை ஆமோதிப்பதைப் போல், அப்போது ஒரு குளிர்தென்றல் கிளம்பியது.\nகோவிலடியிலிருந்து பல கலை வல்லுனர்களும், ஆசார்யார்களும், அனுஷ்டானங்களில் சிறந்தவர்களும் தோன்றியதாக பேச்சு. திருச்சியில், கோவிலடி மத்வப்ரசாத் என்று ஒரு வித்வானின் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். மிக பிரமாதமாக இருக்கும் அந்த கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்யுமோ என்று என்னை யோசிக்க வைத்தது. யோசனையிலேயே, காவிரி ஆற்றின் ஓரமாக பயணம் செய்து, திருச்சியும் அடைந்து விட்டோம். இவ்வளவு நாள் இந்த ஊரைப் பற்றி தெரியவில்லையே என்று ஒரு சின்ன வருத்தம். ஆனால், இப்போதாவது, அரங்கன் அனுக்கிரகத்தில் காணக்கிடைத்ததே என்றும் ஒரு சந்தோஷம்.\n'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்\nஅன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்\nகுன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்\nஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே\nஎன்று முணுமுணுத்துக் கொண்டே மனதால் விடைப்பெற்றேன். மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் அந்த §க்ஷத்திரம் செல்வேன்.\nஇடுகையிட்டது The Doodler நேரம் 5:46 பிற்பகல் 38 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2009/04/blog-post_2926.html", "date_download": "2020-09-24T07:05:45Z", "digest": "sha1:YDU2LUEYWFEHLQCDU3FZ7LOCGZSJLSPF", "length": 7130, "nlines": 48, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை:", "raw_content": "\nஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை:\nமுல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், சாளம்பன், ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் இன்று பிற்பகல் 1:00 மணிவரை ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.\n2,600 வரையான குறுந்தூர பல்குழல் பீரங்கி குண்டுகள்\n1,000 வரையான ஆட்லெறி நெடுந்தூர பீரங்கி குண்டுகள்\n2,500 வரையான இடைத்ததூர மோட்டார் பீரங்கி குண்டுகள்\nஆகியன நேற்று மாலை 6:00 மணியில் இருந்து இன்று பிற்பகல் 1:00 மணிவரை சிறிலங்கா படையினரால் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வீசப்பட்டன.\nஅத்துடன், சிறிலங்கா வான்படையும் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் கிளஸ்டர் ரக குண்டுத்தாக்குதலை நடத்தியது.\nஇத்தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் சிலரும் படுகொலை ஆனவர்களுக்குள் அடங்குவர்.\nமருத்துவமனை சூழலை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களிலும் 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nமுள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் 428 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nநட்டாங்கண்டல் மருத்துவமனையில் 618 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.\nதிலீபன் மருத்துவமனையில் 328 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.\nமக���கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் பிணக்காடாக காட்சியளிப்பதாகவும் அப்பகுதி முழுவதும் ஒரே சாவு ஓலமும் அவலக்குரலும் கேட்பதாகவும் புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/inauguration-stills-of-dr-kcg-verghese-international-film-festival/", "date_download": "2020-09-24T09:39:53Z", "digest": "sha1:4EIAI4EBJ24HIS3IK4BJW677MT6EH6XM", "length": 3546, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inauguration Stills Of Dr. KCG Verghese International Film Festival - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nNext ஃபுட் பாலை கையில் எடுத்த இளையராஜா\n மும்பை அணி வெற்றி வாகை சூடியது.\nசிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் பிரபல இயக்குநரின் மகள்\nவிமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nமார்க்கெட் ராஜா படத்தின் முதல் பார்வை வெளியீடு\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2007/06/blog-post_11.html", "date_download": "2020-09-24T07:24:59Z", "digest": "sha1:CKTWURXZVO3IWUBFR4KOCJKUMSLTTMBN", "length": 137510, "nlines": 295, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": தாசீசியஸ் பேசுகிறார்...!", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடக நெறியாளர், ஊடகர் ஏ.சி. தாசீசியஸ் அவர்கட்கு கனடிய இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக்குழு 2006ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்குகின்றது. விருது வழங்கும் நிகழ்வு 03-06-2007 ல் கனடாவில் இடம்பெற்றது. இந்த வேளையில், 'தமிழ்நாதம்\" இணையத் தளத்திற்காகச் தாசீசியஸ் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வியின் ஒலி வடிவம்\nDownload பண்ணிக் கேட்க எழுத்து வடிவத்தி���ையும் கீழே தருகின்றேன்.\nதிரு தாசீசியஸின் நேர்காணலை எழுத்துலக தர்மப்பிரகாரம் சுருக்கியளிக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை. எமது படைப்பாளிகளின் வாழ்வியல் தரிசனத்தை ஆவணமாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, இதனை எந்தவிதமான வெட்டல் கொத்தல்களுமின்றி அப்படியே சமர்ப்பிக்கின்றேன்.\nகானா பிரபா: ஈழத்திலே நவீன நாடக வரலாற்றை நிறுவி, ஒரு புதிய போக்கை நிறுவி ஒரு சாதனையைப் படைத்திருக்கின்றீர்கள். இந்த வேளையிலே, நாடகத்துறையிலே உங்களுடைய ஆரம்பம் எப்படி இருந்தது என்று கூறுவீர்களா\nதாசீசியஸ்: நவீன நாடகத்துறையிலே ஒரு புதிய போக்கை நிறுவினேன் என்று நீங்கள் கூறும்போது, அது முதன்முதலில் என்னிடமிருந்து தோன்றியது என்கிற ஒரு மாயையை ஏற்படுத்திவிடக்கூடாது. ஒரு தொடர்நடவடிக்கையின், ஒரு சங்கிலிக்கோர்வையின் அங்கமாக, வளையமாக இடையிலே சேர்ந்தவன் நான். என்னுடைய அந்தப் பங்களிப்புக் காத்திரமானதாக, துடிப்புமிக்கதாக இருந்திருக்கலாம், அவ்வளவேதான் நாடகத்தில் எனது பிரவேசம் என்பது, சிறுபிராயத்தில் எனது ஊரில் நான் பார்த்த நாட்டுக் கூத்துக்கள்தான். அவைதான் எனக்குள் அந்த அறிமுகத்தைத் தந்தன. நாடகங்கள் பழகுவதும், மேடையேற்றுவதும் கிராமச்சூழலில் தொடர்ச்சியாக நடந்துகொண்டு வருபவை. அவை எம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றன.\nநான் பிறந்த காலத்தில், அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதில், கிராமத்தில் வானொலியோ, திரைப்படமோ பெரிதாக இருந்ததில்லை. அவற்றிற்கு நாங்கள் நகரங்களுக்குத்தான் செல்லவேண்டும். ஆகவே, நாட்டுக்கூத்துக்கள், நாட்டுப்பாடல்கள்தான்; மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களோடு எங்களை இணைத்தன. அவர்கள் பாடும் பாடல்களைக் கவரவைத்தன. இங்கேதான் என்னுடைய நாடக ஆர்வம் தொடங்கியது. பள்ளிக்கூடத்தில், குறிப்பாக, இளவாலை புனித ஹென்றிஸ் கல்லூரி ஆசிரியர்கள் என்னுடைய நாடக ஆர்வத்தை வளர்த்தார்கள். அங்கு ஆண்டுதோறும், தவணைதோறும் நாடகங்கள் நடைபெறும். அவற்றில்; நான் பங்கெடுப்பேன். என்னுடைய அந்த ஆசிரியர்களை இப்போ நினைவுகூருகின்றேன். என்னுடைய நாடக இயக்கத்தின் ஆரம்பத்தில் எனக்கு வழிகாட்டிய அண்ணாவிமார்களை, ஆசிரியர்களை, என்னோடு இணைந்து நடித்தவர்களை எல்லாம் நான் நினைவுகூருகின்றேன்.\nகனடாவிலே எனக்கு இந��த விருது வழங்குவதுபற்றி அறிவித்த அன்று, அந்த அறிவித்தலுக்குச் சற்று முன்னர்தான் எங்கள் ஊர்ப்பகுதியில் விமானம் குண்டுகள் பொழிந்து, வீடுகள் நாசமாக்கப்பட்ட செய்தியும் கிடைத்திருந்தது. அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறபொழுது, இந்தச் செய்தியும் வந்ததில், உடனடியாக கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி எனக்கு இருக்கவில்லை. ஓர் அதிர்ச்சியோடு இருந்த எனக்கு, ஏதோ ஒரு செய்திபோல்தான் இவ்விருதுச் செய்தி பட்டது. யாருக்கோ கூறப்படும் செய்தியாக அதை உள்வாங்கப் பலமணி நேரம் எனக்குப் பிடித்தது. நாடகத் தொடக்கம் அதிர்வுகள்தான். அதுபோல், இந்தச் செய்திகூட எனக்கு அதிர்வுதான். அந்த அதிர்வும் ஒரு வழிகாட்டியாக, ஒரு ஈடுபாட்டை எனக்குத் தருவதாக சொல்லலாம்.\nகானா பிரபா: இதே வேளை ஈழத்திலே ஒரு மரபு ரீதியான ஒரு நாடகக் கலாசாரம் வளர்ந்து கொண்டிருந்த வேளையிலே நவீன நாடகங்களைத் தேடிப்போய், அவற்றை உள்வாங்கி மேடையேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படித் தோன்றியது\nதாசீசியஸ்: குறிப்பாக அதைப்பற்றிப் பேசுவதானால் நாடகத்துக்கென்று ஒரு மரியாதை அன்று இருக்கவில்லை. ஆனால், பள்ளிக்கூடங்களில் ஆங்கில நாடகம் என்றால் அதற்கு ஒரு மரியாதை இருந்தது. ஏனென்றால், அந்தக்காலம் ஆங்கிலச் சூழல்தானே. ஆகவே அந்த ஆங்கில நாடகங்களில் ஈடுபடும் பொழுது அதில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பயிற்சிமுறை அங்கு இருந்தது. அதை எங்களுடைய தமிழ் நாடகங்களில் புகுத்தவேண்டும் என்று நான் கருதினேன். ஆனால், எல்லாவற்றையும் மிஞ்சி எங்களுடைய நாட்டுக்கூத்துக்கள், அவற்றுள் உள்ள செழுமை, அது உடைக்கமுடியாத ஒரு அழகைக்காட்டியது. ஆனால், நான் வளர்ந்துகொண்டிருக்கும்போது, முழு இரவு நாடகங்களைக் காணத் தொடர்ந்து எவ்வளவு காலம் மக்கள் வருவார்கள் என்ற ஐயம் என்னுள் எழுந்தது. ஆகவே, அவற்றைச் சுருக்கவேண்டும் என்று நான் எண்ணியபொழுது சின்னச் சின்னக் காட்சிகளாக அமைக்கவேண்டும் என்று விரும்பிய பொழுது, பேராசிரியர் சரத் சந்திர என்ற சிங்கள நாடகாசிரியரும், தமிழ்ப் பகுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களும் நாட்டுக்கூத்துக்களை ஒரு புதுமெருகோடு தரத் தொடங்கியிருந்தார்கள். அவர்களோடு எனக்கு ஏற்பட்ட நேரடி அறிமுகம், அவர்களுடைய ஆதரவு, நட்பு இவைகளெல்லாம் என்னுடைய முயற்சியில் என்ன�� ஊக்கப்படுத்தின.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்தபொழுது. அங்கே Dramsoc என்ற ஆங்கில நாடகக்குழு ஒன்று இருந்தது. பேராசிரியர் அஷ்லி ஹல்ப்பே ஆதரவில் அது இயங்கிக் கொண்டிருந்தது. அங்கே சென்று உடனடியாக அதில் இணைந்துகொண்டேன். பேராசிரியர் வித்தியானந்தன், அந்த அமைப்பில் - Dramsocஇல் - நான் நன்றாகப் பயிலவேண்டும் என்பதில் மிக அக்கறையாக இருந்தார். அவர் தமிழ் நாடகங்களை, தமிழ் நாட்டுக்கூத்து முயற்சிகளைத் தொடங்கியபோது நான் அதிலும் இணைந்துகொள்ளவே விரும்பினேன்.\nஆனால், அவர் என்னைக் கண்டதும் கூப்பிட்டு, 'கிளம்பு, ஓடு, இங்க இருக்காத, Dramsocஇல் போய் இரு. ஏன் என்றால், நீ இங்கையும் வந்து அங்கையும் வந்தால் படிப்பைக் கைவிட்டு விடுவாய், ஆகவே, அதை அங்கே நேர்த்தியாகக் கற்றுக்கொள். பின்னொரு காலத்திலே நீ தமிழ் நாடகங்களில் ஈடுபடலாம்' என்றார். அந்த நேரம் அவர் எனக்கு வழிகாட்டி, படிப்பிலும் நாடகத்திலும் ஈடுபடத் தூண்டியது என் வாழ்நாள் முழுவதும் அப்படியானதொரு கொள்கையை நாடகத்துக்கும், என்னுடைய குடும்பத்திற்கும், சமூகக் கடமைக்கும் பிரித்துப் பிரித்து ஒதுக்கக்கூடியதாக இருந்தது.\nநான் கொழும்பு வந்தபின் எனக்கு முழுமுதல் வழிகாட்டியான 'ஏர்னஸ்ற் மக்கின் ரைர்' அவர்களிடம் கற்கத்தொடங்கினேன். அவர் லயனல்வெனற் தியெட்டரில் ஒரு முக்கிய பங்கை வகித்தார். அந்தத் தியெட்டரின் ஆளுமை முழுவதும் அவரிடம்தான் இருந்தது. அவருடைய ஆளுமைக்கும் கட்டுப்பட்டேதான் ஆங்கில நாடகம் அங்கே வளர்ந்தது. அந்த ஆங்கில நாடகப் பயிற்சிகளில் கற்றவர்கள்தான் சிங்கள நாடகங்களையும் சிறப்பாகச் செய்யத்தொடங்கினார்கள். இப்படி மக்கின் ரைர் வழியாக சிங்கள, தமிழ் நாடகங்கள் மேடையேற்றலைக் கற்றுக்கொண்டேன். அவரிடம் நீண்டகாலம் கற்ற ஒரு மாணவன் நான். அதேபோல இன்று ஐராங்கினி சேரசிங்ஹ. அவர்களிடமிருந்து உளப்பயிற்சி, உடற்பயிற்சி நாடகப்பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்க முடிந்தது. இவற்றைக் கற்றுக்கொண்டிருந்த நான், இந்த நவீன நாடகத்தை எப்படித் தமிழ்ப் பகுதிக்கு கொண்டுவர முடிந்தது என்பதைக் கூறவேண்டும்,\nநான் கொழும்பில் இருந்து ஒவ்வொரு கிறிஸ்மஸ் விடுமுறைக்கும் வீட்டுக்கு போவது வழக்கம். அப்பொழுது அங்கே, நான் கொழும்பில் என்னென்ன நாடகங்கள் தயாரித்திருந்தேன். என்னென்ன நா��க முயற்சியில் ஈடுபட்டேன் என்பது பற்றி என்னுடைய அம்மாவிற்கு விளக்கமாகக் கூறுவேன். சமையற்கட்டில் இருந்து அம்மாவிற்கு நான் அதைக்கூறிக் கொண்டிருக்கும்பொழுது அம்மா சமைத்துக்கொண்டிருப்பா. அம்மா ஒரு தடவை கேட்டா, 'சரி, நீ போடுகிற நாடகங்கள் எல்லாம் ஆங்கிலம் பேசுகிறவர்களுக்குப் புரியும். என்னைப் போன்றவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய நாடகங்களை எப்போது போடப் போகிறாய்' என்று. அது எனக்கு சுருக்கென்று தைத்தது. கொழும்பு திரும்பியபின் இதை நான் ஏர்னஸ்ற் மக்கின் ரைரிடம் கூறினேன். அவர் கேட்டுச் சிரித்துவிட்டு, பிறகு ஒருநாள் கூட்டம் ஒன்று வைத்தார். அந்தக் கூட்டத்தில் சொன்னார்: 'இனிமேல் ஆங்கில நாடகங்களை நான் இங்கே வைத்துக் கொள்கிறேன். நீங்கள் எல்லாரும் நிறையத் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். சிங்களப் பிரிவினர் சிங்கள நாடகங்களைச் செய்யுங்கள், தமிழ்ப் பிரிவினர் தமிழ் நாடகங்களைச் செய்யுங்கள். ஆங்கில நாடகங்களில் உங்கள் பங்களிப்பு எனக்குத் தேவைப்படும்பொழுது உங்களைக் கூப்பிடுகிறேன்' என்றார். அப்போதுதான் முதற் தடவையாக அங்கிருந்து பிரிந்து, தமிழ் நாடகங்கள் செய்யவேண்டும் என்ற ஒரு தேடலில் ஈடுபட்டேன். அப்பொழுது திருகோணமலை வழக்கறிஞர் க.சிவபாலன் அவருடைய நண்பர் வழக்கறிஞர் சச்சிதானந்தன், முத்துலிங்கம் இப்படியானவர்கள் சேர்ந்து நாங்கள் 'நாடோடிகள்\" என்றதொரு அமைப்பை உருவாக்கினோம். நாடகம் போடுவதற்கு நாடகப் பிரதித் தேடுதலில் ஈடுபட்டோம். ஒரு நேர்த்தியான நாடகக் கற்கைநெறியோடு நான் இருந்தபடியால், எங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கத் தகவல் நிலையம், ஜேர்மன் கலாசார நிலையம் இங்கிருந்தெல்லாம்கூட பயிற்சியாளர்கள் வந்து பயிற்சிகளை அளித்தனர். இவர்கள் மூலம் நவீன நாடகங்கள் குறிப்பாக ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த அன்றைய நாடகங்களை கற்கைநெறியோடு முழுமையாகக் கற்ககூடியதாக இருந்தது. ஒரு துணிச்சல் வந்தது. அதோடு தமிழ் நாடக முயற்சிகளில் இறங்கினோம். அப்போதுதான் க.சிவபாலன் போன்றோருடைய துணையோடு நாங்கள் முதலில் 'கோடை' நாடகத்தைத் தயாரித்தோம்.\nகானா பிரபா: மஹாகவியினுடைய கோடை மற்றும் புதியதொரு வீடு போன்ற நாடகங்களை, அதாவது அந்தப் பிரதிகளை நாடக வடிவமாக்கியிருக்கின்றீர்கள் நீங்கள். அப்படி நாடக வடிவமாக்கு���்பொழுது அதிலே எவ்விதமான மாற்றங்கள் செய்யப்பட்டன அல்லது எவ்வாறு நீங்கள் மேடையேற்றத்திற்கு கொண்டுசென்றீர்கள்\nதாசீசியஸ்: கோடை, வானொலிக்கென்று மஹாகவி எழுதிய நாடகம். அந்த நாடகத்தை நான் தயாரிப்பதற்காக எடுத்தபொழுது மஹாகவி மன்னாரில் மாவட்ட காணி அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். எங்கள் இருவருக்கும் இடையில் அவ்வளவாகத் தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. என்றாலும், அந்த நாடக்தைத் தயாரிக்க முற்பட்டபொழுது அதில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டுவர நான் விரும்பவில்லை. காரணம் மஹாகவி ஒரு பெரிய கவிஞன். அந்தக் கவிஞனுடைய கவிதையை நான் ஊறுபடாத வகையில் தயாரிக்கவேண்டும். ஆதலால் கோடையை நான் தயாரிக்கப் போகின்றேன் என்று அவருக்குக் ஒரு கடிதம் எழுதினேன். அவர் சொன்னார் 'சரி, நீங்கள் தயாரிக்கத் தொடங்குங்கள். தயாரிப்பின் நடுவில் நான் வந்து பார்க்கின்றேன். அதுவரையும் நான் வரவில்லை. ஏனென்றால், இதைத் தயாரிக்க முற்பட்டவர்கள் பலர் இடையிலே கைவிட்டுவிட்டார்கள். நீங்கள் நாலாவதோ ஐந்தாவதோ ஆள்' என்று எனக்குக் கூறியிருந்தார். நாங்கள் தயாரிக்கத் தொடங்கினோம். ஆனால், அதை மிகக் கவனமாக எடுத்து மேடைப்படுத்தினேனேயொழிய அதில் நான் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை. எழுத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால், நான் அந்த நாடகத்தைத் தயாரிப்பதற்கு ஆறு மாதங்கள் ஆயின.\nமூன்றாவது மாதத்தில் மஹாகவி வந்து பார்த்தார். பிரதியின்படி ஒரு நாள் காலை தொடங்கி மறுநாள் காலை முடிவடையும் அந்த நாடகத்தில் எங்கள் மேடை முயற்சி பற்றி அவருக்கும் சில ஐயப்பாடுகள் இருந்தன. ஏனென்றால் நான் கவிதையைக் கையாண்ட விதம். ஆனால், ஒரு அரைமணி நேர உரையாடலுக்குப் பிறகு அவர் எமது கையாளல் முறையை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அந்த நாடகத்தை நாங்கள் மேடை ஏற்றிய பொழுது ஒரு காத்திரமான பார்வையாளர்கள் அங்கே வந்திருந்தார்கள். கவிதை நாடகம் என்றபடியால் கவிஞர்கள் நிறையப் பேர் வந்திருந்தார்கள். நாடகம் முடிந்த பிற்பாடு சில வினாக்களை அவர்கள் என்னிடம் தொடுத்தார்கள். கைலாசபதி கூட அங்கேயிருந்தார். என்னுடைய வளர்ச்சிக்கு கைலாசபதியின் உறவு ஒரு பெரிய பங்களிப்பு என்றே நான் கூறுவேன். அவர் முன்னிலையில் பல கவிஞர்கள் பேசும்போது கேட்டார்கள். நீங்கள் கவிதையை ஊறுபடுத்திவிட்டீர்கள். கவிதை கவிதையாக வரவில்லை. அதாவது நாடகம் தொடங்குவதே இப்படித்தான்: 'தம்பி எழும்பு தலையைப் பார். பற்றையாய் செம்பட்டை பற்றிக்கிடக்கு. போய்ச்சீவையா, கொப்பர் வெளிக்கெழுந்து போன பொழுது முதல் இப்படியே சும்மா இதையேன் அடிக்கிறாய்.\" என்றுதான் தொடங்குகின்றது. அந்த நாடகக்தில் நான் பழக்கியிருந்த முதல் கூற்று பேச்சோசையில் இப்படித்தான் அமைந்திருந்தது. ஆனால் அதைக் கவிதையில் சொல்வதாகயிருந்தால் வேறுவிதமாகத்தான் சொல்லவேண்டும். முழுக்க முழுக்க அகவலில் எழுதப்பட்ட நாடகம் அது. அதை நாங்கள் கவிதையாகப் பேசுவதாக இருந்தால் பேச்சோட்டம் குறைந்துவிடும். நாடகம் என்பது ஓர் இலக்கண, இலக்கிய இரைச்சலாக இருந்தால் அந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதோடு யாழ்ப்பாணப் பேச்சு, பேச்சுவழக்கு ஒரு செப்பநோக்கு. அது அகவலிலேதான் அமைந்து இருக்கிறது. ஆகவேதான் நீங்கள் எங்கே எடுத்துப் பார்த்தாலும் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு அப்படியே இருப்பதை நீங்கள் காணலாம். அந்த அழகை நாங்கள் நாடகம் என்ற பெயரால், அல்லது நவீனத்துவம் என்ற பெயரால் அல்லது கவிதையென்ற பெயரால் கெடுக்க முடியாது. அதாவது கவிதை, இணைந்தோடியிருக்கிற ஓசைதான் பேச்சு. அதை நாங்கள் மறந்து விடுகின்றோம். படிச்சவுடனே நாங்கள் நினைக்கின்றோம் அதற்கென்று ஒரு அழகைக் கொடுக்கவேண்டும். அதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று. சாமி எங்களுடைய மனதிலதான் இருக்கிறார். சமயம் எங்களுடைய வாழ்க்கையிலதான் இருக்குது. அது போன்று கோயில்களுக்குள்ள நாங்கள் குட்டி குட்டி சடங்குகளோட ஒட்டினவுடனே அது ஒரு பிரமிப்பைத்தான் தருது. அது அன்பை அல்லது நேசத்தைத் தரவில்லை. அப்பிடித்தான் நான் பார்க்கிறன். ஆனபடியால் நான் அதை அப்படியே தரலாம் என்று நினைத்தேன். அங்கு பல கவிஞர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்ப கைலாசபதியவர்கள் கேட்டார். தம்பி ஒரு உதாரணம் சொல்லடா நீ ஆங்கிலத்திலும் கற்றுவந்தனி அப்படியென்று. நான் உடனடியாக சேக்ஸ்பியரில் இருந்து ஒரு உதாரணத்தைச் சொன்னேன். எப்படி லோறன்ஸ் ஒலிவியர் என்கிற அந்த நாடக வல்லுனர், பெரும் நடிகர் சேக்ஸ்பியரின் வசனத்தை எவ்வாறு சாதாரண மொழியாக அதை மாற்றி அமைத்தார் என்று. உதாரணமாக அது முன்பெல்லாம் To be or not to be என்ற மாதிரிக் கேட்டார். ஆனால் அவர் வந்து அதை உடனடியாய் இப்படி மாற்றினார். சாதாரணமாக அங்க கவிதையில் இருக்கிற எழுத்து கூறுபடவில்லை. அது பேச்சோசையாக மாறியது. இலக்கணச்சிதைவு இல்லை. சொற்சிதைவு இல்லை. எழுத்துச் சிதைவு இல்லை. நாடகம் அப்படித்தான் வரவேணும். நாடு, அகம் இரண்டும் சேர்ந்தது நாடகம் என்பார் பேராசிரியர் வித்தியானந்தன். உள்ளதை அப்படியே பிரதிபலிப்பது. அதன் உள்ளத்தை அப்படியே பிரதிபலிப்பது. அதுதான் நாடக வசனமாய் இருக்கவேண்டும். எங்களுடைய கோடை வெற்றியாக அமைந்தது. அதுவே உடனடியாக இளைய பல கவிஞர்கள் கவிதை நாடகங்களை எழுதுவதற்கு ஒரு தூண்டுகோலாகவும் அமைந்தது.\nஅடுத்தது புதியதொரு வீடு பற்றிக் கேட்டீர்கள். புதியதொரு வீடு எழுதும் போது அங்கே மஹாகவி முதலில் வெறும் உரையாடலை மட்டும்தான் எழுதியிருந்தார். அந்த உரையாடலை நாங்கள் தனியே கடற்கரை பகைப்புலத்தில் மட்டுமல்ல எந்த பகைப்புலத்திலும் வைத்து பார்க்கக்கூடிய நாடகமாக அது இருந்தது. ஆனால் மீனவ கிரமத்துச் சூழலை வைத்து அவர் எழுதியிருந்ததால், அந்த மீனவச் சூழலை அழகாக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நான் பல தடவை நான் அவரிடம் சென்று அவரோட உட்கார்ந்து உரையாடி இருக்கிறேன். புதியதொரு வீடு தயாரிக்கும் பொழுது அவர் உதவி அரசாங்க அதிபராக மட்டக்களப்பில் இருந்தார். அதற்காக நான் இரண்டு மூன்று தடவைகள் போகவேண்டியிருந்தது. அவரும் என்னிடம் இரண்டு மூன்று தடவைகள் வந்தார். அந்த நாடகத்தை கொஞ்சம் நீட்டியெழுதி, அவரிடம் நான் பேசிவிட்டு வந்துவிட்டால் அடுத்த வாரமே அவருடைய எழுத்துக்கள் என்னிடம் வந்துவிடும். ஆனபடியால் இரண்டு நாடகங்களிலும் ஒரு சொல்லைக்கூட மாத்தவில்லை. எல்லாமே மகாகவியினுடையவை. புதியதொரு வீடு தயாரித்து முடித்ததன் பின்னர் சில விமர்சகர்கள் ஒரு துன்பம் தரக்கூடியதொன்றைக் கூறினார்கள். அதாவது இந்த நாடகத்தின் வெற்றிக்கு பாதிப் பங்கு மஹாகவிக்கென்றால் பாதி பங்கு தார்சீசியசுக்கென்று. அவருடைய உட்புகுத்தல்கள் வெற்றியை கொண்டு வந்தது என்று. நான் அதில் ஒன்றுமே செய்யவில்லை. ஒரு நாடகாசிரியன் ஒரு கதாசிரியனைப் படிக்காமல் அவனுடைய ஆத்மாவை உணராமல் எதையும் செய்ய இயலாது. நான் அவனுடைய ஆத்துமாவைப் புரிந்து கொண்டு எழுத்துருவில் உள்ள உயிரோட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வடிவம் கொடுத்தேன் அவ்வளவுதான். அதைத்தான் ஒரு நாடக நெறியாளன் செய்யலாம் செய்ய வேண்டும். ஒரு நாடக ஆசிரியனுடைய மூலத்தில் அவனுடைய பிரதியில் கை வைக்கும்போது அது ஒரு அடக்குமுறை என்றுதான் எனக்குப் படுகின்றது. அதே நேரத்தில் ஒரு நெறியாளனுக்கு திறமையில்லை என்பதையும் காட்டுகின்றது. ஆனபடியால் அந்த இரண்டு நாடகங்களும் என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஒரு பெரிய படிக்கல்லாக அமைந்தது. அதே நேரத்தில் எனக்கு நிறையக் கற்றும் தந்தது. சொற்செறிவாக, அர்த்தமுள்ளதாக நாடகங்களை இயக்குவதற்கும், என்னுடைய வாழ்நாள் முழுவதும் நாடகங்களில் நான் கவனமாக இருப்பதற்கும் எனக்கு உதவி புரிந்தவை இந்த இரண்டு நாடகங்கள், என்றுதான் நான் கூறுவேன். நவீனத்துவம் எனும் பொழுது அதாவது ஒரு பார்வையாளனுக்கு அவனது கவனத்தைக் குறைக்கும் வகையில் அல்லது குலைக்கும் வகையில் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் நவீனத்துவம். அதைத் தவிர வேறொன்றும் இல்லை. நாங்கள் புதிதாக எதனையும் வானத்தில் இருந்து கொண்டு வருவதில்லை. நேர்த்தியாக, சத்தியமாக மன சுத்தத்தோடு அதைச் செய்யும் போது அது நவீனத்துவம் பெறுகிறது. அப்படித்தான் நான் பார்க்கிறேன்.\nகானா பிரபா: இதே வேளை இன்னும் பல மேடையேற்றங்கள் குறிப்பாக எந்தையும் தாயும், சிறிசலாமி போன்ற நாடகங்களையும் மேடையேற்றியிருக்கின்றீர்கள். அந்த அனுபவங்களையும் சொல்லுங்களேன்.\nதாசீசியஸ்: குறிப்பாக நான் இலங்கையிலே எடுத்துக்கொண்டால் ஞானம் இலம்பேட்டின் 'பிச்சைவேண்டாம்' ரசியத் தழுவல் நாடகம். அதை மேடையேற்றும் பொழுதும் கவனமாகத்தான் இருக்கவேண்டி இருந்தது. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் சிங்கள நாடகங்கள் எல்லாம் தழுவல் நாடகங்களையும், மொழிபெயர்ப்பு நாடகங்களையும் மேடையேற்றிக் கொண்டு தங்களுடைய சுயத்தை இழந்த காலமாக இருந்தது. ஆனால் தமிழ் நாடகங்கள் அப்படியல்ல, எங்களுடைய நாடகங்களில் நவீனத்துவம் இல்லை, மேடைநிகழ்ச்சிகள் இல்லை என்றாலும் கூட எங்களுடைய சுயம் தமிழ் மக்களுடைய நாடகங்களின் சுயம், நாங்கள் கடன் வாங்காத ஒரு நிலை எங்களிடம் இருந்தது. தமிழ் நாடகங்களில் ஏதோ ஒரு வகையில் அவை பேணி காப்பாற்றப்பட்டு வந்தன. ஆதலால் ஒரு தழுவல் நாடகத்தையோ அல்லது ரசிய நாடகத்தையோ கையாள்வதில் மிகக் கவனமாக நாங்கள் இர���க்க வேண்டியதாக இருந்தது. நமது மொழி, மேடையமைப்பு இவற்றில் கூட எங்களுடைய வடிவங்களுக்கூடாகத்தான் மேடையேற்ற வேண்டியிருந்தது. ஏனென்றால் ரசிய கலாச்சார அதிகாரி அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக வந்தவர் கூறினார். நாங்கள் பல இலட்சம் கொட்டி மேடையேற்றுகின்ற ஒரு நாடகத்தை நீங்கள் நாலு தடிகளுடன், இரண்டு சாக்குத் துண்டுகளுடன், இரண்டு மூன்று படுக்கை விரிப்புக்களுடன் மிக அழகாக நடத்திவிட்டீர்கள். இந்த நாடகத்தை எங்கேயும் கொண்டு போகலாம். மேடைப் பொருட்களைக்கூட மடிச்சு ஒரு வண்டியில் வைத்துக் கொண்டுபோகலாம். நாங்கள் அங்கே பெரிய லொறிகளைப் பிடித்துத்தான் கொண்டுபோக வேண்டும். மிக நேர்த்தியாக இருந்தது என்று அவர் கூறியிருந்தார்.\nஅதன்பிறகு எனக்கு ஒரு பெரிய திறவுகோலாக என்னுடைய நாடக வாழ்க்கையில் உதவி புரிந்தது 'கந்தன் கருணை'. அது என்.கே. ரகுநாதனுடைய மூலக்கதை. அம்பலத்தாடிகளுக்காக இளையபத்மநாதன் காத்தவராயன் மெட்டில் எழுதிய அந்நாடகத்தை அனைவரும் பார்க்கக்கூடிய, இரண்டு மணித்தியாலத்திற்கு நடக்கக்கூடிய ஒரு மேடை நாடகமாக சுருக்கி அமைப்பதற்கு அவர்கள் அனுமதியைத் தந்தார்கள். அந்த நாடகத்தில்தான் நான் ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தேன். அதாவது யாழ்ப்பாணக் கூத்து வடிவில் வடபாங்கு, தென்பாங்கு மன்னார் மாதோட்ட வடபாங்கு வடிவம், மட்டக்களப்பு வடிவங்கள், காத்தவராயன், மலையக வடிவங்கள் இவைகள் எல்லாவற்றையும் கலந்து கண்டிய நடனத்தையும் சேர்த்து எங்கட கூத்தாட்டங்களையும் சேர்த்து நாடகத்தை தயாரித்தேன். அங்கே மௌனகுருவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவர் நடிகனாக வந்தபொழுது அதாவது அந்நாடகத்தில் அவர் கந்தனாக நடித்தார். அவர் எங்களுக்குத் தந்த ஆட்டப் பயிற்சியை, எல்லோரும் கற்றோம். இதில் அவர் பாடல்களும் எழுதினார், அத்துடன் முருகையன் எழுதினார். கவிஞர் சிவானந்தன் எழுதினார். நா.சுந்தரலிங்கம் எழுதினார், இளையபத்மநாதன் எழுதினார், சண்முத்துலிங்கம் எழுதினார், தாசீசியஸ் எழுதினார். இப்படியெல்லாரும் கூடி நாங்கள் கட்டுக் கட்டாக எழுதி நாடகத்தைக் கொண்டுவந்த பொழுது பலர் இந்த நாடகம் சரிவருமா என்று கேட்டார்கள். நான் அவர்களுக்குகூறியது எதிர்காலத்தில் நாடகம் தனியொருவர்தான் அமர்ந்து எழுதவேண்டும் என்றில்லை. நாடகம் எழுதும்ப��து ஒரு பிரிவாக, கூட்டாகச் சேர்ந்திருந்து எழுதும்போது தான் மிகவேகமாக நாடகங்கள் வரும் என்றேன். அந்த நேரத்தில் நான் கூறியதை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கந்தன் கருணை அதை வெற்றியென்று காட்டியது. அங்கே மட்டக்களப்பு ஆட்டவடிவம், மன்னார் ஆட்டவடிவம், யாழ்ப்பாணத்துச் ஆட்டவடிவம் இன்னும் காத்தவராயன் நடை இவைகள் எல்லாம் வந்து சேர்ந்தது. கண்டிய நடனம் வந்து சோந்தது. இவைமூலம் ஒரு தேசிய நாடக வடிவத்துக்கான ஆரம்ப புள்ளியிடப்பட்டது என்றும் விமர்சகர்கள் கூறினார்கள். அது எனக்கு ஒரு கண் திறப்பாக இருந்தது. என்னுடைய நாடக வளர்ச்சிக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பொறுத்தது போதும் என்ற நாடகம். அந்த நாடகம் நான் எழுதியதுதான். நான் தயாரித்ததுதான். அது ஐனாதிபதி விருது, நடிகர்களுக்கான விருது பிரான்சிஸ் ஜெனம் இப்படியாக பல விருதுகளை அந்த நாடகம் பெற்றது. ஒரு நவீனநாடகத்தின் வழியே ஒரு கருத்தைச் சொல்லுவதற்கு எங்களுடைய கூத்து வடிவங்களை எவ்வளவு சிறப்பாக கையாளலாம் என்பதை காட்டியது. இவைகளை மனதில் வைத்துக்கொண்டுதான் நான் எழுதினேன். அது சிறப்பாக வந்ததோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. அல்லது என்ன பாதிப்பை ஏற்படுத்தியதோ என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் விருதுகளைப் பெற்றது அது ஒன்றுதான். அதேவேளையில் எங்களின் காத்திரமானதொரு நாடகப் பண்புகளை, மரபான கூத்துப் பண்புகளை மிகச் சிறப்பாக 'புதியதொரு வீட்டிலும்' கையாண்டேன். ஏனென்றால் அந்த நாடகத்தை நாங்கள் திருகோணமலையில் மேடையேற்றியபோது கைலாசபதியும் அங்கே விடுமுறைக்காக வந்திருந்தார். புதியதொரு வீட்டை நாங்கள் எத்தனை தடவை கொழும்பில் மேடையேற்றினாலும்கூட அவருடைய துணைவியார் கட்டாயமாக வருவார். அவர் விடுமுறையில் அங்கிருந்தததால் கணவரையும் இழுத்துக்கொண்டு நாடகத்திற்கு வந்திருந்தார். கைலாசபதிக்கு பின்னால் இருந்த யாரோ ஒருவர். 'ஆ நாடகத்தில் ஏணித்தரு வந்திட்டுது பிறகென்ன பிரச்சனைக்கு தீர்வு சொல்லப்போயினம்\" என்றார். இது கைலாசபதிக்கு கேட்டுட்டுது. நாடகம் முடிந்தவுடன் அவரைக் கூப்பிட்டு அதென்ன ஏணித்தரு என்று எதோ சொல்லுறியள் என்று கேட்டிருக்கிறார். 'ஏணித்தரு வந்துதே எண்டால் நாடகத்தில் ஒரு தீர்ப்பு வரும்தானே. காத்தவராயன் கூத்தை எடுத்துப் பாரு���்கள், கத்தோலிக்க மரபு கூத்தை எடுத்துப்பாருங்கள், காலா காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற நாடக வடிவங்களை எடுத்துப் பாருங்கள், சைவநாடக வடிவங்களை எடுத்துப்பாருங்கள் ஏணித்தரு வந்திட்டது எண்டால் தீர்ப்பு வந்துவிடும். இப்ப ஏணித்தரு வந்து போட்டுது\" என்றிருக்கிறார். உண்மையிலேயே அந்த நாடகத்தில் கல்யாணத்தை முடித்து வைக்கிற தீர்ப்பு அந்த இடத்தில் வருவதற்காக நான் அந்த ராகத்தை போட்டிருந்தேன். கைலாசபதி என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் 'தம்பி நீ உந்த ராகம் உதுக்காகத்தான் போட்டனியோ அல்லது தற்செயலாக வந்ததா\" என்று உடனே சொன்னேன் 'கூத்து மரபில் இருந்து வருகின்றவன். ஆனபடியால் பாடலாக வருகிற நேரத்தில, அதை அப்படித்தான் போடவேணும். அப்போதுதான் எங்களுடைய கூத்தின் சிறப்பு. அந்தக்கூர்மை வெளியில வரும். அதற்காகத்தான் அதை தேர்ந்து எடுத்தேன்' என்று சொன்னேன். 'இதுகளையெல்லாம் எங்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே, நாங்கள் இதைப்பற்றிப் பேசும்போது மற்றவர்களுக்கும் சொல்லியிருக்க வாய்ப்பாயிருக்குமே' என்றார். நான் சொ ன்னேன் 'இல்லை என்னுடைய வேலை ஒரு பொருளைப் படைப்பது. அதை விமர்சிப்பது, அதைச் சந்தைப்படுத்துவது, அதற்குப் பேர் சூட்டுவது உங்களுடைய வேலை. விமர்சகர்களுடைய வேலை. அதைக் கற்கவேண்டியது உங்களுடைய வேலை. என்னுடைய தேவைக்கு நான் கற்றேன். உங்களுடைய தேவைக்கு நீங்கள் கற்கவேண்டும்' என்றேன். அவர் என்னுடைய ஆசிரியர் என்றாலும் ஒரு நண்பர் போல என்னால் அதை மனம்விட்டு அவரிடம் சொல்ல முடிந்தது. இப்படி நவீனங்களை நாங்கள் புகுத்துகிறோம் என்றால் வேணுமென்று நாங்கள் புகுத்துவதில்லை. தேவை கருதித்தான். வயித்துக் குத்துக்கு மருந்து என்னும்போது காணியில உள்ள புல்லு பூண்டுகளை கொண்டுபோய் மருந்து என்று கொடுக்கமுடியாது. அதே போலதான் எங்களுடைய ஒவ்வொரு நாட்டுக் கூத்துகளில் உள்ள பண்புகள் வேறு வேறு நவீனத்துவங்களுக்கு வேறு வேறு மாதிரியாக கருத்துக்களைச் சிறப்பாக கூறுவதற்கு உதவியாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டு நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.\nஅடுத்து நீங்கள் கேட்டீர்கள் இங்கே புலம்பெயர்ந்ததின் பின்னென்று, புலம்பெயர்ந்ததின் பின் வேரறுந்து வந்தவன் நான். அகதியாக வந்தவன் நான். அகதியாகத்தான் என்னுடைய மக்கள் இங்க��� வாழ்கிறார்கள், வாழ்ந்தார்கள். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குப் போக முடியாத நிலை. ஜேர்மனியில் எல்லாம் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்குப் போகமுடியாது. அப்படியான ஒரு இறுக்கத்துக்குள்தான் எங்களுடைய மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இங்கே வந்த பின் நாடகப் பயிற்சிகளை இலண்டனில் 'களரி' என்றதொரு அமைப்பின் மூலமாக நடத்திக் கொண்டிருந்தேன். அதை சிறப்பாக நான் நடத்திக் கொண்டிருந்தேன் என்பதைவிட அதில் ஈடுபட்ட இளைஞர்கள் குறிப்பாக சுந்தரம் சிறிஸ்கந்தராஜா, நாவரசன், விக்னராஜா, கோபு இப்படியானவர்கள் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடத்திக்கொண்டிருந்தார்கள். அதே போல பாலேந்திரா ஒரு பக்கத்தில் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக பெரிய நாடகங்களில் மிக அருமையாக தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற ஒரு பெருங் கலைஞன் அவர். இன்றும் நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் வேறு வேறு துறைகளுக்குப் போய்விட்டோம். இங்கு வந்து 'சிறிசலாமி' என்ற நாடகம் சுவிற்சிலாந்தில் போடவேண்டிய ஒரு தேவை இருந்தது. ஏனென்றால் இங்கிலாந்து போன்ற நாடு அல்ல சுவிற்சிலாந்து. இங்கிலாந்தில் உள்ளவர்ளுக்கு இலங்கை, இந்தியா அவர்களின் குடியேற்ற நாடுகளாக இருந்த படியால் தொடர்பு இருந்தது. சுவிற்சிலாந்து மக்களுக்கு வெள்ளைத் தோலைத் தெரியும், கறுப்புத்தோலைத் தெரியும் இடையில உள்ள ஒரு பிறவுண் நிறத்தோலைத் தெரியாது. பிறவுண் நிறம் என்பது ஊத்தையோ என்றுதான் அவர்கள் தமிழ் மக்களைக் கேட்டார்கள். ஏன் நீங்கள் குளிக்கவில்லையா ஏன் இப்படியிருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார்கள். அப்பிடியான சுவிற்சிலாந்து மக்களுக்கு நாங்கள் எவ்வகையான பாரம்பரியத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஏன் நாங்கள் இங்க ஓடிவந்தோம் என்பதைக் கூறவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதைக் கூறுவதற்கு கலைவடிவம்தான் சிறந்த வடிவம் என்பதைக் கண்டார்கள். குறிப்பாக அன்ரன் பொன்ராஜா அங்கே இருந்தார். அவர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியில் என்னுடைய மாணவராக இருந்தவர். குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் திருநெல்வேலியில் நடத்துகிற அந்த நாடகப்பள்ளியில் மாணவராக இருந்தவர். அங்கே கற்றுத்தேர்ந்தவர். அவர் சுவிற்சிலாந்தில் இருந்து ஒரு அழைப்பை அனுப்பினார்.\nஅந்த சிறிசலாமி நாடகம் தமிழ் மக்களுடைய பாரம்பரியத்தையும் அவர்கள் ஏன் ஓடிவந்தார்கள், ஏன் உலகம் பூராவும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு நாடகம். அந்த நாடகம் முதலில் தமிழில் எழுதி அடுத்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து பிறகு சுவிஷ்-ஜேர்மன் மொழியில் அதை வடித்தோம். அந்த நாடகத்தைப் பார்க்க ஐந்து சதவிகிதம்கூட தமிழ் மக்கள் வரவில்லை. அது போடப்பட்டது முழுக்க முழுக்க சுவிஸ் மக்களுக்காக. முப்பத்தியாறு மேடைகளில் அரங்கேற்றப்பட்டது. அரங்கம் நிறைந்த மேடைகள். அதன் பின்னர் தமிழ் மக்கள் பற்றிய கருத்து சுவிஸ் மக்களிடையே மாறத் தொடங்கியது. அவர்களை அன்போடு பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஓடிவந்தது பொருளாதாரத் தேவைகளுக்காக அல்ல உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்பதைப் புரிந்து கொண்டார்கள். அங்கே ஒரு இனக் கருவறுப்பு நடப்பதைப் புரிந்து கொண்டார்கள். அவர்களை அனைத்து வேலைகளிலும் அமர்த்தத் தொடங்கினார்கள். இன்று சுவிற்சலாந்தில் ஒவ்வொரு மாநிலமும் வெளியிடுகின்ற ஆண்டறிக்கையைப் பார்த்தால் தமிழ் மக்களின் பங்களிப்பு, அவர்களுடைய பணி நேர்த்தி, நம்பகத்தன்மை இவற்றைப் பற்றியெல்லாம் போற்றி எழுதுகிறார்கள். அவர்களுக்காக தொழிலதிபர்களே குரல்கொடுக்கிறார்கள்.\nசுவிற்சிலாந்தில் அதனை அடுத்து 'புரூடர் கிளவுஸ் உண்ட் பிறின்சென் பாண்டவாஸ்\" (பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும்) என்ற இன்னுமொரு நாடகம், அதுவும் மூன்று மொழிகளில் வெளியானது. பொதுவாக புலம்பெயாந்த நாங்கள் தமிழ் மக்களுக்குத்தான இங்கே நாடகம் போடுகின்றோம். ஆனால் சுவிற்சிலாந்தைப் பொறுத்த மட்டில் அது ஒரு புறைநடையானது என்றே சொல்லவேண்டும். அந்த ஒரேயொரு நாடுதான் தனது மெயின் ஸ்ரிம் தியட்டர்கள் மூலம் தனது நாட்டு மக்களுக்காக தமிழ் நாடகங்களை மேடையேற்றுகிறது. இப்போ அன்ரன் பொன்ராஜா அவர் அங்கே நாடகப் பள்ளியொன்றையும் அமைத்துள்ளார். அவர்; தொலைக்காட்சியிலும் ஒரு நடிகர். சுவிஸ் நடிகராகவே அவர் அங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். தமிழ் நடிகராக அல்ல. கடந்த ஆண்டு அவர் லுத்ஷான் நகர விருதும் ஒரு நாடகத்திற்காக பெற்றிருந்தார். அதன் பின்னர் முழுக்க முழுக்க டொச் மொழியிலான 'கப்பி பேத்டே வில்லியம்ரெல்\" என்ற நாடகத்தில் இறுதிப் பகுதியில் இ���ுபது நிமிடம் ஈழத்துக் கூத்து வடிவங்கள், தெருக்கூத்து ஆடைகள், ஆட்டங்களைச் சேர்த்து செய்தார். தமிழும் டொச்சும் சேர்ந்தே நாடகத்தில் வந்தாலும் அந்த நாடகத்திற்குள்ளே இறுதிப் பகுதி இருபது நிமிடமும் தமிழுக்கென்றே ஒதுக்கியிருந்தார்கள். வில்லியம் ஜேம்ஸின் கதையை தமிழில் கூத்தாகப் பாடிக் கொடுக்கும் அந்தப் பகுதியை நெறிப்படுத்துவதற்காகவும் அலங்காரப்படுத்துவதற்காகவும் நானும் அன்ரன் பொன்ராஜாவோடு சேர்ந்து போயிருந்தேன். நான் அந்த நவீனத்துவ நாடகக் கல்வியைக் கற்றதால் மேலைநாட்டு அரங்குகளில் அவர்களுக்கு சலிப்பூட்டாத வகையில், அவர்கள் பார்த்து நயக்கும் வகையில், நாடகங்களை கொண்டு வருவதற்கு உதவியாக இருந்தது. அதுதான் நவீனத்துவ நாடகக் கல்வியைக் கற்றதால் எனக்குக் கிடைத்த பயனென்று நான் நினைக்கிறேன்.\nகானா பிரபா: ஈழத்திலும் சரி, நீங்கள் புலம்பெயர்ந்து வந்த பின்னரும் சரி நீங்கள் மேற்கொண்ட நாடகமுயற்சிகளுக்கு உங்களோடு கூட வந்தவர்கள் உங்களுடைய எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கக்கூடியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் இல்லையா\nதாசீசியஸ்: ஓம் அப்படி நீங்கள் என்னோடு கூடிவந்தவர்கள் என்று குறிப்பிட்டால் நான் முதலில் எனக்கு இந்த நாடகங்களைப் பார்க்க, கற்றுத்தந்த அண்ணாவிமார்கள் நாடக நடிகர்கள் இவர்கள் எல்லாரையும் குறிப்பிடவேண்டும். இன்னும் குறிப்பாக நாடக நெறியாட்சி என்று வந்தால் உமையார் கவி என்று இருந்தார் அவர் இறந்து விட்டார். வளமிக்க கலைஞர். அதன் பின்னர் நா.சுந்தரலிங்கம் இருந்தார். மௌனகுரு இருக்கிறார்; இப்பொழுது அவுஸ்திரேலியாவில் இருக்கும் இளையபத்மநாதன், நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல சிவபாலன் இப்படிப் பலர் வேறு வேறு தொழில்நுட்பங்களோடு உதவினார்கள். இனி இங்க வந்த பிற்பாடு அன்ரன் பொன்ராஜா. இந்தியாவில்கூட எனக்கு தங்களுடைய எழுத்தால் தங்களுடைய முயற்சியால் வழிகாட்டிய பேராசிரியர் ராமானுஐன், நா.முத்துசாமி இன்னும் அந்த குழந்தை நாடகக் கலைஞன் ஆழிப் பட்டறை வேலுசரவணன். இவர்கள் எல்லாம் என்னை ஆகர்சித்தவர்கள். இவர்கள் எல்லாம் எனக்கு தமிழ் நாடகத்துறையில் இருந்து வழிகாட்டியவர்கள். இனி பேராசிரியர் வித்தியானந்தன்.\nகானா பிரபா: இதே வேளை புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழர்கள் வாழக்கூடிய நாடுகளிலே நாடகப் பயிற்சிப் பட்டறைகளை வழங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில்கூட உங்களுடைய நாடகப் பயிற்சிப் பட்டறையை வழங்கியிருக்கிறீர்கள். சமகாலத்தில் முத்துச்சாமி போன்றவர்களால் வீதி நாடகங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் செயல் திட்டத்தை பரவாலாக மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் உங்களுடைய நாடகப் பயிற்சிப் பட்டறையும் உள்வாங்கப்பட்டு செயற்படுத்தப்பட்டனவா அவற்றுக்கான அங்கீகாரம் எவ்வாறு இருந்தது.\nதாசீசியஸ்: நீங்கள் பயிற்சிப் பட்டறை என்று குறிப்பிடுகிற நேரம் முத்துசாமி என்று குறிப்பிட்டிருந்தீர்கள் அவர் வீதிநாடகங்களை அல்ல தெருக்கூத்து முயற்சிகளையே மேற்கொள்கிறார். வீதிநாடகங்களில் இருந்து அது கொஞ்சம் வித்தியாசம். பிரளயன்தான் நிறைய வீதிநாடகங்களை அங்கே செய்துகொண்டிருக்கிறார். நான் பார்த்த நாடகங்களில் மற்றவர்களும் இருக்கிறார்கள். இவருடைய நாலு அல்லது ஐந்து நாடகங்களை நான் நேரிலே போய்ப் பார்த்தேன். நா.முத்துச்சாமி செய்த பங்களிப்பு ஒரு மிகப் பெரிய பங்களிப்பு. நான் அவரை ஒரு யோகியாக, ஒரு ஞானியாக, ஒரு தவம் இயற்றுகிறவராகத் தான் பார்க்கின்றேன். அவர் கூத்துப்பட்டறையைத் தொடக்கியபோது மற்றவர்களிடத்தில் இருந்து அப்புறப்படுத்தி இதற்கென தன்னை அர்ப்பணித்தார். அவர் ஒரு வளமான நாடக எழுத்தாளர். சிறுகதை எழுத்தாளர் கட்டுரை எழுத்தாளர், சிந்தனையாளர். ஆனால் கூத்துப்பட்டறைக்கு என்று தன்னை அர்ப்பணித்த தொண்டு பெரிய விருட்சமாக வளர்ந்துவிட்டது. அவர் என்னைக் கவர்ந்துகொண்ட ஒரு மனிதர். நான் நேராக அவர்களுடைய தயாரிப்புகளை பார்க்க முடியாமல் போனாலும் எழுத்துக்களால் அவரிடமிருந்து நிறைய விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். இனி பேராசிரியர் ராமனுஐம் தமிழ்நாடு இழந்த கேரளம் பயன்பெற்ற ஒரு தமிழ்ச் சொத்து, நாடகச் சொத்து. அவர்களுடைய எழுத்துக்கள் எல்லாம் என்னைக் கவர்ந்தன.\nபயிற்சிப் பட்டறைகளைப் பொறுத்தவரையில் நான் 'ஸ்ரனிஸ் லாவ்ஸ்க்கி\" ஆளுமையால் கவரப்பட்டவன். அதாவது ஒரு கருவை உள்வாங்கிப் பிறகு உமிழ்வதாக கொடுப்பதென்றால் நடிகன் தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும். அப்படி நடிகனைத் தயாரிக்கும் ஒரு பாங்கில் என்னுடைய பயிற்சி நெறிகளை நான் வழங்கினேன். அவைகளை நான் முழுக்க முழுக்க மேற்குலகநாடுகளில் இருந்��ு பெற்றுக்கொள்ளவில்லை. நிறைய நிறைய எங்களுடைய நாடுகளில், எங்களுடைய அண்ணாவிமாரிடம் சித்தவைத்தியர்களிடம் இருந்து நான் கற்றவைகள் நிறைய. குறிப்பாக 'ஈரப் பெரியகுளம்\" வவுனியாவில் ஒரு புறத்தில் இருக்கிறது. அந்த இடத்தில் ஒரு முறிவு - தெறிவு வைத்தியரை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கே அந்த முறிவு - தெறிவு வைத்தியர் கண்டியரசனுடைய மருத்துவராக இருந்தவர். நான் வவுனியாவில் ஒரு தடவை குன்றின் மேல் நின்று என்னுடைய பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் காலைவேளையில் அவரும் அங்கு மூலிகைகளை பறிப்பதற்காக வந்திருந்தார். என்னுடைய பயிற்சிகளைப் பார்த்துவிட்டு என்னோடு உரையாடினார். அப்பொழுது நான் தனிமையைத் தேடி அந்தப் பயிற்சிகளை செய்கிறபோது, சில பயிற்சிகளைக் கற்றுத் தந்தார். அது முழுக்க முழுக்க தமிழ் வடிவங்களே என்று ஓலைக்கற்றைகளைக் கூடக் காட்டினார். இவைகள் எல்லாம் ஒருவனைக் கட்டுப்படுத்தி அதே நேரம் ஒரு சின்ன இடத்துக்குள் இருந்து கொண்டு எப்படி தன்னையொரு பெரிய ஆளாக காட்டுவதற்கு, ஒரு சிறிய புள்ளி ஒரு பெரிய பிரமிப்பாக காட்டுவதற்கு, தனிய நிக்கிற ஒரு நடிகன் மேடை முழுவதையும், அரங்கம் முழுவதையும் நிறைக்கக்கூடிய வகையில் எவ்வாறு செய்துகொள்ளலாம் என்பதையெல்லாம் அவர் எனக்குக் காட்டினார். அதே போல மன்னாரில் நறுவிலிக் குளம் என்ற இடத்தில் 'மொத்தம் போல்' என்ற ஒரு ஆசிரியர், வைத்தியர் அவர் எனக்கு கற்றுத் தந்தவைகளும் நிறைய. அந்ந சித்த மருத்துவர்களும் எனக்கு நிறையக் கற்றுத் தந்தவர்கள் தான். அப்பிடி மட்டக்களப்பிலும் நிறைய மருத்துவர்களையும் அண்ணாவிமார்களையும் சந்தித்தேன். அவர்களிடம் கற்றதெல்லாம் நிறைய இவைகள் எல்லாவற்றையும் சேர்த்து திரட்டி ஒரு பயிற்சி நெறியை நான் உருவாக்கியிருந்தேன். ஆனபடியால்தான் நானும் தம்மயாகொட இவரும் இணைந்து இலங்கையின் பல பாகங்களில் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருந்தோம். தமிழ்ப் பகுதிகளிலல்ல சிங்களப் பகுதிகளில். நாங்கள் தமிழ்ப்பகுதிகளில் அந்தகாலத்தில் அந்தப் பயிற்சிகளை காட்டியபோது எங்களை அவர்கள் வேடிக்கையாகப் பார்த்தார்களே ஒழிய, யாரும் வரவேற்றதாகத் தெரியவில்லை. ஆனால் சிங்களக் கலைஞர்கள் அப்படியல்ல. நாங்கள் போகாத சிங்கள ஆங்கிலக் கல்லூரிகள் இல்லையென்றே சொல்லலாம். நாங்கள் பயிற்சி கொடுப்பதற்காக, நாங்கள் மூச்சுப் பயிற்சி, நடிப்புப் பயிற்சி இப்படி பலவிதமான பயிற்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இவற்றுக்கெல்லாம் நான் நன்றியாக இருப்பது ஏர்னஸ்ற் மக்கின் ரைர், ஐராங்கனி சேரசிங்க போன்ற பெரும் கலைஞர்களுக்கு. அவர்கள் தாங்கள் மேற்கு நாடுகளில் கற்றதை எங்களுக்கு கற்றுத்தர, அதை நன்றாகக் கற்றுவிட்டு எங்களுடைய கிராமம் கிராமமாகச் சென்று நான் தமிழ் சித்த வைத்தியர்களிடம் கற்றதையும் கலந்து செய்ததையே இங்கே நான் மேற்குநாடுகளுக்கு கொண்டுவரக்கூடியதாக இருந்தது. நான் கொண்டு வந்தவற்றை மேற்கு நாடுகளின் சாயலே இல்லாமல் எங்களுடைய சாயலாக அதை இங்குள்ளவர்கள் கண்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் போது, ஒவ்வொரு செயலுக்கும் பயிற்சிக்கும் விளக்கம் கொடுக்கும்போது நான் என்னுடைய சித்த வைத்தியர்கள் எனக்குக் கற்றுத் தந்த அந்த வழிமுறைகளைத்தான்; தெளிவாக, உறுதியாக என்னால் கொடுக்க முடிந்தது. ஆகவே அந்த பயிற்சிகளோடு நான் இங்கே வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லவும் மட்டுமல்ல, பயிற்சி கொடுக்க மட்டுமல்ல நான் ஊதியம் பெறவும்கூட எனக்கு முடிந்தது.\nகானா பிரபா: அதாவது நீங்கள் கற்றுக் கொடுத்ததை உள்வாங்கியவர்கள் மேடையேற்றங்கள் எதாவது செய்திருக்கின்றார்களா.. அல்லது உங்களது தலைமையிலோ அல்லது உங்களுடைய நெறியாள்கையிலோ அப்படியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனரா..\nதாசீசியஸ்: நான் நினைக்கிறேன் தொட்டம் தொட்டமாக இங்கே பயிற்சிகளை பலரும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அதிலிருந்து ஓரளவிற்கு விலகிவிட்டேன் என்று கூறலாம். ஆனால் நான்கோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விவேசய்க் கலையகத்திற்கு நான் போயிருந்த போது ஒரு பலஸ்தீனக் குழு ஒன்று வந்திருந்தது. அவர்கள் நாடகத்திற்கு முதல் தங்களுடைய சில விடயங்களை தொட்டம் தொட்டமாக போட்டு எப்படிப் பயிற்சி எடுப்பதென்று காட்டினார்கள். அப்பொழுது என்னுடைய பயிற்சிக்கு இங்கே வந்து கற்ற ஒரு பலஸ்தீனியன் ஒருவருடைய மாணவரும் அந்தக் நாடகக் குழுவில் இருந்தார். அவர் இது தமிழ்முறை என்று சொல்லி அங்க இருந்தவர்களுக்கு விளங்கப்படுத்தினார். நான் சந்தோசமாக கேட்டுவிட்டு எழும்பி வந்தேன். ஏனென்றால் என்னுடைய மாணவருடைய மாணவர் அங்கே வந்த இது தமிழ்முறை என்று நாடகங்களைப் போட்டுக் காட்டியபோது சந்தோஷமாக இருந்தது. எங்களுடைய ஆட்ட வடிவங்களையும் அவர் போட்டுக் காட்டியிருந்தார். ஆனால் பயிற்சிப் பட்டறைகள் பலபேர் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். பாலேந்திரா கூட நடாத்திக் கொண்டிருக்கிறார். நாடகம் தொடர்பாக எவர் எவரிடமிருந்து எது வந்தது என்பதை என்னால சொல்ல முடியாது. என்னுடைய நாடகப் பயிற்சியால்தான் என்றெல்லம் அப்பிடி என்னால் சொல்ல முடியாது. என்னிடம் இல்லாததை மற்றவர்கள் கற்றுத்தந்தார்கள் என்பதல்ல ஒவ்வொருத்தரும் தங்களிட்டை உள்ளதை மெருகூட்டினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் ஆர்வத்தோடை வந்தபடியால் அவர்களைக் கொஞ்சம் திருத்தி விட்டானான் என்றுதான் நினைக்கிறேன். அப்படித்தான் இங்கே பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இங்கே யார் நாங்கள் கர்தாக்களாக, பிரமாக்களாக உரிமை பாராட்டுறதுக்கு. இவை தொன்று தொட்டு வருபவை. இடையில நாங்கள் ஒரு சின்னப் பங்களிப்பைச் செய்து போட்டு போகிறோம். அப்பிடித்தான் நான் இந்த நாடகப் பயிற்சிகளைப் பார்க்கிறேன். அதனால் என்னால் உரிமை பாராட்ட முடியேல உரிமை பாராட்டக் கூடாது.\nகானா பிரபா: தமிழ் நாடகத்துறை என்பது இன்றைக்கு வரக்கூடிய தொலைக்காட்சி நாடகங்களால் கொஞ்சம் ஆட்டம் கண்டிருப்பதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டிருக்கிறது. அதேவேளை நவீன நாடகம் என்பது நீங்கள் குறிப்பிட்டது போன்று தமிழ் பேசும் மக்கள் தவிர்ந்த மேலத்தேயவர்களாலும் போற்றக்கூடிய அளவிற்கு மற்றவர்களாலும் உள்வாங்கங்கூடிய அமைப்பிலே அந்த நவீன நாடகத்தினுடைய பாணி அல்லது அவற்றை வெளிப்படுத்தும் தன்மை அமைந்திருக்கின்றது. இல்லையோ..\nதாசீசியஸ்: ஓம் நவீன நாடகம் எனும் பொழுது நாங்கள் ஒன்றை மறக்கக்கூடாது. நவீனம் என்பது மெருகூட்டப்பட்டதே ஒழிய ஏதோ புதிதாக வந்தது என்பது அல்ல. எல்லாமே மெருகூட்டப்பட்ட வடிவங்கள்தான். பாரம்பரியத்தில் இருந்து வருபவை, அவை மெருகூட்டப்பட்டவை என்ற அர்த்தத்திலேதான் கொள்ளவேண்டும். அபந்த நாடகங்களை எடுத்துக் கொண்டாலும்கூட அதுவும் எங்களுடைய மூலப்பாரம்பரியத்தில் இருந்து திருப்பித் திருப்பி காட்டுவதாக அதாவது ஒரு நடனம் ஒன்று தொடங்கும் போது அந்த நடனத்தின் முதல் அசைவை இடையிலே நிறுத்தி அதை பிறீஸ் பண்ணி, அதன் பின்னர் அது தொடரும் பின்னர் அதனை பிறீஸ் பண்ணி அதாவது வந்து சாலிச் சப்பிளீன் நடைபோல நேரில்லாமல் டக் டக் டக் என்று எட்டி எட்டி வைச்சு நடக்கிறது. பிறகு கோர்த்து விட்டுப் பார்த்தால் முழு நடையாக இருக்கும். அப்படியான அபத்த வடிவங்கள் கூட பாரம்பரிய வடிவங்களில் இருந்துதான் வருகின்றது. நீங்கள் இரண்டு கேள்விகளைக் கேட்டீர்கள். தொலைக்காட்சி வருவதற்கு பின் எற்பட்ட பாதிப்பு, மற்றது நவீனத்துவம் தருகிற அந்த மெருகூட்டல். தொலைக்காட்சி வந்ததற்கு பிற்பாடு என்றால் முக்கிய காரணம் அது மட்டுமல்ல. நாங்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த எங்களுக்கு நேரமில்லை, மாதக்கணக்கிலை ஒரு நாடகத்தைப் பயிற்சி எடுத்து அதைச் செய்வதற்கு. உதாரணமாய் நாங்கள் இலங்கையில் இருந்த போது கோடை நாடகத்தை மேடையேற்ற ஆறுமாதப் பயிற்சி செய்தோம். ஆறுமாதப் பயிற்சிக்குப் பின்னர் தான் அந்த நாடகம் மேடையேறியது. மேடையேறும் அந்த நாடகத்தை நான் வெளியில் இருந்தபடியே எத்தனையாவது நிமிடம் என்ன நடக்குது என்று கூறக்கூடியதாக இருக்கும். நாடகம் தொடங்கின உடன நான் வெளியால் போய்விடுவேன். நாடகம் முடிவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்தான் நான் உள்ள வருவேன். எனக்கு தெரியும் நான் திரும்பி வருகிற இரண்டு நிமிடத்தில் நாடகம் முடியுமென்று. ஆனால் இங்கே அப்படியல்ல புலம்பெயர்ந்து வந்தனாங்கள் எங்களுக்குத் தேவைகள் நிறைய, இனி நாடக பயிற்சிக்கு இடவசதி கிடையாது, அதனால் நாடகங்களுக்கான முழுமையான பயிற்சிக்கு இங்க இடமில்லை தொலைக்காட்சியில் பிழைகளை மீளத்திருத்தி திருத்தி எடுத்துப் போடலாம். ஆனால் மேடையில செய்தால் செய்ததுதான், பேர் கெட்டால் கெட்டதுதான்.\nநவீனத்துவம் இங்க என்ன மாதிரி பயன்படுகிறது என்று கேட்டீர்கள். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்கள் புலம்பெயர்ந்து வாழுகிற மக்கள், எங்களுக்கு தொடர்ச்சியாக நாடகப் பயிற்சி எடுக்க முடியாது. ஆனபடியால் என்னுடைய நவீனத்துவ அறிவினை நாடகங்களுக்குப் பயன்படுத்தி அகதி மக்களுக்கிடையில் அதனை நன்றாகப் பிரயோகிக்க முடிந்தது. உதாரணமாக இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை நாங்கள் இங்கே மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்பும் போது அவற்றை நாங்கள் நாடகமாக்கினோம். பத்து நிமிட, பதினைந்து நிமிட, ஐந்து நிமிட, மூன்று நிமிட சின்னச் சின்ன துண்டுகளாக ஆனால் அதை நாடகத் தன்மைப்படுத்தி சம்பவங்களை விவரித்தோம். அதை நாங்கள் நாடகப் படுத்தும் போது ஒரே இடத்தில நாங்கள் ஒரு பதினைந்து, இருபது நிமிட துண்டுகளைக் கொண்டுபோய் மண்ணில் நடந்தவை அல்லது களத்தில் நடந்தவை என்ற தலைப்பில் அவர்களுக்கு நாடகங்களாகப் போடுவோம். அப்ப உடனடிச் செய்திகளைக் கூறுவதற்கும், மக்களுக்கு அங்க நிகழும் உண்மை நிகழ்வுகளைக் காட்டுவதற்கும் நவீனத்துவ முறையில நாங்கள் இந்த விடயங்களை நாடக மூலம் உடனடியாகச் சொல்லக் கூடியதாக இருந்தது. அதற்கு இந்த நவீனத்துவ நாடக முறைகள் நிறையப் பயன்பட்டன. அதாவது எங்களுடைய பயிற்சிகள் குறிப்பாக நவீனத்துவ பயிற்சிகளுக்கு வந்த எங்களது பிள்ளைகள் பதினொரு வயதில இருந்து இருபத்தியெட்டு வரை இருந்தார்கள். நாங்கள் பயிற்சிகளை எடுத்துவிட்டு இப்படியான விடயங்களை விவாதித்து விட்டு ஆளுக்காள நாங்கள் உடனடியாக பாத்திரங்களை பகிர்ந்து கொண்டு பாத்திரங்களையும் அந்தக் கதைகளையும் வைத்துக்கொண்டு பயிற்சிகளை நாங்கள் உடனடியாக நடத்துவம். ஓவ்வொரு நாளும் ஐந்து ஆறு விடயங்களை எடுத்துக் கொண்டு பயிற்சிகளை நடத்துவம். அன்று மாலையே நாங்கள் ஏதாவது நிகழ்ச்சிக்குச் செல்வதாக இருந்தால்; அங்க ஐந்து அல்லது ஆறு நாடகங்களை நாங்கள் போடுவம். எங்களுக்கு ஒரு மணித்தியாலம் ஒதுக்கினால் சில வேளைகளில் சின்னச் சின்ன நாடகங்களாக பத்து நாடகங்கள் போடுவோம். அல்லது ஆறு நாடகங்கள் போடுவோம். இப்படியாக ஒரு அகதி நிலைப்பட்ட மக்களுக்கு நாடகத்தன்மையை சுவை குன்றாத வகையில், மக்களுக்கு விடயங்களைத் தெரிவிக்கும் வகையில் எங்களால் நாடகங்களை நிகழ்த்த முடிந்தது. அப்பிடிப் பார்த்தால் மண்ணில் நிகழ்ந்தவை அல்லது களத்தில் நிகழ்ந்தவை என்று ஆறு ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருநூறு அல்லது முந்நூறு நாடகத் துண்டுகள் நாங்கள் போட்டிருப்போம். அவற்றுக்கெல்லாம் நாடகப் பயிற்சியிலும், நாடகக் கல்வியிலும் எங்களுக்கு இருந்த அந்தத் தன்னம்பிக்கைதான் காரணம். ஒரு பயிற்சி முறையால் அதன் பலத்தை அறிந்து அதைப் பிரயோகிக்கலாம் வெல்லலாம் என்ற தன்னம்பிக்கை எங்களுக்கு இருந்தது.\nகானா பிரபா: இதேவேளை நவீன நாடகம் மற்றும் அவற்றினுடைய செயற்பாடுகள், நீங்கள் உள்வாங்கி அவற்றை வெளிப்படுத்திய விதம் போன்ற பல அம்சங்களைத் எமக்குத் தொட்டுக் காட்டியிருக்கின்றீர்கள். நாடகத்துறை தவிர்ந்து ஊடகத்துறையிலேயும் உங்களுடைய கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறீர்கள். அதைப் பற்றியும் சொல்லுங்களேன்.\nதாசீசியஸ்: ஊடகத்துறை என்னும்போது நான் திரும்பவும் மண்ணுக்குத்தான் போக வேண்டும். அங்கே இலங்கை வானொலியில் தமிழ்ப் பிரிவில்; நாடக மேடைப்பாடுகள் என்ற ஒன்றை கே.எம்.வாசகர் அறிமுகம் செய்தார். கூத்துப்பாடல்களை விளக்கி அவற்றை மேடையேற்றுவதற்கு எனக்கு இடமும் தந்தார். ஒரு நாலு ஐந்து ஆண்டுகள் நான் அதை தொடர்ச்சியாகச் செய்துகொண்டு வந்தேன். அதற்காக நான் போகாத கிராமங்கள் இல்லை என்றே கூறலாம். தமிழீழத்தில் வடக்கிலும் கிழக்கிலும் சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் சென்றேன். அதேபோல சிங்களப் பகுதிகளுக்கும் குறிப்பாக புத்தளம், சிலாபம் நீர்கொழும்பு இங்கெல்லாம் சென்றேன். ஏனெனில் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடக வடிவங்கள் அங்கும் இருந்தன. ஆகவே அந்தப் பகுதிகளுக்குக்கெல்லாம் நான் போயிருந்தேன். வடிவங்களைத் திரட்டினேன். பயன்படுத்தினேன். அப்பொழுது ஊடகம் எனக்கு தந்த அறிமுக உதவியால் நான் இங்கே லண்டன் வந்ததும் பி.பி.சியில் பணிபுரிய வாய்பளித்தது. அப்பொழுது தனியாக ஒரு வானொலியைத் தொடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கவில்லை. நான் இலண்டன் வந்த பொழுது கிட்டு அவர்கள் இங்கிருந்துதான் தனது அனைத்துலகப் பணியை ஆரம்பித்தார். அப்ப அவரோட நட்புக் கிடைத்தது. நானும் அவரும் ஒரு விழாவில் சந்தித்தோம். அங்கே எங்களுடைய களரி குழுவினர் ஒரு பாடலை நாடக வடிவில் கொடுத்தார்கள். பாடல் எனும்போது நாங்கள் எப்பொழுதும் எங்களுடைய பாரம்பரிய பாடல் வடிவங்களுக்குத்தான் நான் போவது வழக்கம். அந்தப் பாடல் வடிவில் ஒரு பெரிய விடயத்தை அங்கே பாடியவர்கள் விளக்கினார்கள். அடுத்தநாள் முதல்முறையாக தமிழ்நாட்டில் இருந்து தமிழ் அகதிகளை கப்பலில் ஏற்றி திருப்பி அனுப்ப இருக்கிறார்கள். முதல்நாள் இந்த நிகழ்ச்சியில் திரும்பிப் போகப் போகிற அந்த அவல நிலையை, உயிருக்காக அங்க ஒடினதுகளை திருப்பி அனுப்புற நிலையை நாங்கள் மன்னார் பாடல்வடிவத்தில் எடுத்து வழங்கினோம். அந்த அரங்கில் மன்னார் மக்கள் தான் கூடுதலாக இருந்தனர். அங்க கூடியிருந்த மக்கள் அழுதார்கள். அரங்கம் அழுதத��. கிட்டுக் கூட தேம்பியபடி இருந்தார். நான் எங்கள் பாடலுக்காகச் இதைச் சொல்லவில்லை. அந்தச் சூழல் அப்படி இருந்தது. அதாவது அடுத்தநாள் எங்கடை மக்கள் போகப் போகிறார்கள் என்பதைக் கூறுவதற்கு எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பம் தானொழிய எங்களின் பாட்டுத்தான் அங்க வெட்டி விழுத்தினது என்றில்லை. அந்தச் சந்தர்ப்பத்திற்கு எங்கள் பாடல் பொருந்தியது அவளவுதான். அன்றிரவு நிகழ்ச்சி முடிந்ததன் பின்னர் நானும் கிட்டுவும் நீண்ட நேரம் அந்த இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர் அந்தப் பாடலால் நிறையக் கவரப்பட்டிருந்தார் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அவர் எங்களுக்கு கட்டாயாமாக ஒரு வானொலி ஒன்று வேணும் என்று சொன்னார். மக்களிடம் கொண்டு செல்வதற்கு நல்லதொரு ஊடகம் வேணும் என்றார். அந்த நேரம் எங்களிடம் வசதிகள் இருக்கவில்லை. பிறகு கிட்டுவும் மறைந்து போனார். அதற்குப் பிறகு இந்த இணையம் வந்து வசதிகள் எல்லாம் ஏற்பட்ட பிற்பாடுதான் தொண்ணூற்றியேழில் குறைந்த செலவில ஒரு வானொலியை தொடக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். அப்பொழுது என்னுடைய சில நண்பர்களையும், ஞானரட்னசிங்கம் விக்கினராஜா ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு ஐ.பி.சி தமிழ் வானொலியைத் தொடக்கினோம். ஐரோப்பாவில் இலவசமாக அந்த வானொலி ஒலிபரப்பானது. அது இலங்கையையும் எட்டியது. இந்த வானொலி ஐரோப்பாவில் ஒரு தனித்துவத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றுதான் கூறுவேன். பி.பி.சியை பொறுத்தமட்டிடல் சங்கரண்ணா, அவர் எனக்குத் தந்த பயிற்சி ஒரு ஊடகத்தில் பேசுவதற்கான பயிற்சி அது மிகச் சிறந்தது. இனி தமிழ் என்று எனக்கு நல்ல கற்பித்தலைத் தந்தது என்றால் என்னுடைய பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் பேராசிரியர் செல்வநாயகம் பேராசிரியர் சதாசிவம் இவர்கள் எல்லாம் வருகிறார்கள். கவித்துவத் தமிழ் எனக்குத் தந்ததென்றால் முதலில் மகாகவி, முருகையன், சில்லையூர் செல்வராஐன். அதன் பின்னர் நாடகத் தமிழோடு எனக்கு நல்லறிவைத் தந்த மதிப்புக்குரிய கண்ணியவான் குழந்தை சண்முகலிங்கம்;. இனி நான் இந்தியாவில் இருந்த காலத்தில் அதாவது அலுவலக வேலையாக பி.பி.சி நிறுவனத்திற்காக நான் அங்க போயிருந்தேன். அப்பொழுது ஐந்து ஆறு மாத காலத்தில் என்னோடு கூடி எனக்கு நிறைய உதவி புரிந்த மங்கை, ரி.ஆர்.எஸ்.வி இவர்களெல்லாம் எனது மொழியைத் துலக்கினார்கள். எனது பேச்சு வழக்கை துலக்கினார்கள் எனது சிந்தனையை துலக்கினார்கள். அதன் பின்னர் நான் சிறிது காலம் ரி.ரி.என் தொலைக்காட்சியில்கூட அதன் பணிப்பாளராக இருந்தேன். தயாரிப்புத்துறைப் பணிப்பாளராக. அதன் பின்னர் இப்பொழுது தமிழ்க் குடில் என்னும் இணைய வானொலி. ஐ.பி.சி யால் வெளியே வந்த பின்னர் தமிழ்க் குடிலைத் தொடக்கினேன். ஆனால் அதனை தொடர்ந்து என்னால் நடாத்திக் கொண்டிருக்க முடியவில்லை ஏனென்றால் நான் சுவிற்சிலாந்துக்குப் அவர்களுடைய தயாரிப்பில் உதவுவதற்காக போகவேண்டியிருந்தது. அதன் பின்னர் உலகம் பூராவும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளுக்காக பள்ளிப்பாட நூல் ஒன்றைத் தயாரித்தார்கள். அந்த நூற்பணி ஆக்கத்திலும் நான் நான்கு ஆண்டுகள் கலந்து கொண்டேன். இப்படிப்பல. இயல்பீடத்தினர் இந்த விருதைத் தந்தபோது எதற்காக இந்த விருதைத் தருகிறார்கள். நாடகத்துக்காக தருகிறார்களா அல்லது ஊடகத்திற்காகவா என்று ஒரு கேள்வி எனக்குள் இருந்தது. அவர்கள் கூறினார்கள் நாடகத்திற்காகத்தான் என்று. ஆனால் இன்று நான் முழுக்க முழுக்க ஈடுபட்டிருப்பது ஊடகத்துறையில்.\nகானா பிரபா: தொடர்ந்தும் தமிழ்க் குடில் வாயிலாக நீங்கள் எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றீர்கள்..\nதாசீசியஸ்: தமிழ்க் குடில் என்னுடைய கனவென்றே சொல்லலாம். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்குமோ தெரியாது. இந்த தமிழ்க் குடிலை தமிழ் ஊடகர்களின், தமிழ்க் கவிஞர்களின் குடிலாக நான் மாற்றியமைக்க விரும்புகிறேன். முதலில் இதை இருபத்திநான்கு நேர வானொலியாக ஆக்க முனைகிறேன். வேவ்வேறு நாடுகளில் உள்ள வானொலிகள். வேவ்வேறு நாடுகளில் உள்ள ஒலிபரப்பாளர்கள் அவர்கள் சிறிது சிறிது நேரமெடுத்து இதில் பங்கெடுத்துக்கொண்டால் இதை இருபத்திநான்கு நேர வானொலியாக மாற்றலாம். ஏனென்று சொன்னால் நீயூசிலாந்தில் இருந்து அமெரிக்கா வரையில் உள்ள நாடுகளில் எங்களுடைய மக்கள் வாழ்கிறார்கள். அங்கே கலைஞர்களும் வாழ்கிறார்கள், ஒலிபரப்பாளர்களும் வாழ்கிறார்கள். ஒலிபரப்பில் ஆர்வமுள்ளவர்களும் இருக்கிறார்கள். இப்பொழுது எல்லோருடைய வீடுகளிலும் கணனி இருக்கிறது. அதில் இருந்து தங்கள் குரலைக் கொடுப்பதற்கு ஒரு மைக் ஒன்றுதான். அ���ைத் தமிழ்க் குடிலோடு இணைத்துவிட்டால் இருபத்திநான்கு மணிநேரமும் அந்தச் செய்தி போய்க்கொண்டே இருக்கும். அதற்கான ஒரு திட்டத்தை நாங்கள் அழகாக தயாரித்து வைத்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாங்கள் வானொலியாளர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறோம். உங்களிடம்கூட நான் பகிரங்கமாக இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். நீங்கள் நிறைய எங்களுக்கு உதவி செய்யலாம். ஏனென்றால் இது எங்களுக்காக அல்ல இது தமிழ் மக்களுக்காக. இன்னுமொன்று அதில் செய்ய விரும்புகிறேன். பள்ளிப் பிள்ளைகள் தொடக்கம் பெரிய கலைஞர்களாக உள்ளவர்கள் தங்களுடைய ஆக்கங்களை, தங்களுடைய குரலில் பதிந்து வெளியிடுவதற்கான ஒரு தளமாக இந்த தமிழ்க் குடிலை நாங்கள் ஆக்கவேண்டும். ஒரு கவிஞனுடைய குரலிலே அவனுடைய கவிதை இங்கு பதியப்பட வேண்டும். அதற்கான திட்டங்களையும் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். பிரான்ஸில் இருந்து கலைஞர்களையும், பள்ளிப் பிள்ளைகளையும் திரட்டித் தருவதற்கு பரா என்ற நெல்லியடி பெருங் கலைஞர் முன் வந்திருக்கிறார். கனடாவிலும் ஒரு சிலர் முன் வந்திருக்கிறார்கள். ஒன்று இரண்டு வானொலிகள் ஓமென்று இருக்கிறார்கள் அவர்களும் இணைந்து கொண்டால் நாங்கள் தமிழ்க் கலைஞர்களை ஒன்று திரட்டும் ஒரு தளமாக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தமிழ்க் குடிலுக்குள் ஒவ்வெருவருடைய குரலும் வரவேண்டும் அவர்களுடைய ஆக்கங்களும் வரவேண்டும். இனி குறிப்பாக வளரும் பிள்ளைகளுடைய ஆக்கங்கள் அவர்கள் கற்கும் மொழிகளில் ஜேர்மன் மொழியில், பிரஞ்சு மொழியில், ஆங்கிலத்தில் இவைகள் கூட வரவேண்டும். ஏனென்றால் அவர்களை நாங்கள் தூண்டிவிட்டால் அடுத்த கட்டமாக அவர்கள் தமிழிலும் தரத் தொடங்குவார்கள். இதற்கெல்லாம் உங்களைப் போன்றவர்கள் அனுபவசாலிகள், இந்தத் துறையில் ஈடுபட்டவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து ஒரு நல்ல தமிழ்க் குடிலாக அமைக்க உதவவேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதே போலத்தான் நான் 'நாராய் நாராய்' என்னும் நாடகப் பணயணத்தை களரி உறுப்பினர்களோடு பத்தாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் மேற்கொண்டேன். அதன் நோக்கம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடப்பது போன்று உலகத் தமிழ் நாடகக் கூட்டமும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவே��்டும். அப்படியான ஒரு திட்டத்தையும் அன்ரன் பொன் ராஜா வளர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தில்கூட கலைஞர்கள் பங்கெடுக்க வேண்டும். அங்கே நாங்கள் ஒன்றுகூட வேண்டும். அந்த ஒன்றுகூடல் பெரிய ஒரு சக்தியாக மாறவேண்டும். புலம்பெயர்ந்த இடங்களுக்குப் போகும் போது அடுத்த கட்டத்துக்கு எங்களை நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும். அப்படித்தான் பல மொழிகளில் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வசதிகள் பெருகிக்கொண்டிருக்கும் போது தமிழ்மொழியில் நாங்கள் ஏன் செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை, என்னுடைய வேண்டுகோள் என்னுடைய கனவு. உங்களைப் போன்றவர்களுடைய உதவியோடு அது நிறைவேறும் என்பது என்னுடைய எண்ணம்.\nஇந்த நேர்காணலைக் காண உதவிய தமிழ்நாதம் இணையத்தளம் மற்றும் எழுத்துவடிவினைச் சீர்செய்து மீள் பதிப்பித்த அப்பால் தமிழ் இணையத்தளத்திற்கும் என் நன்றிகள்.\nநீண்டதொரு நேர்காணலைத் தன் வேலைச் சுமைகளுக்கும் மத்தியில் தட்டச்சுப் பணியை அளித்த வசீகரன் சிவலிங்கத்திற்கும் என் மேலான நன்றிகள்.\nகடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து மண் சுமந்த மேனியர் நாடகத்தில் பணியாற்றிய கலைஞர்களைத் தேடித் தொடர்புகொண்டு அவர்களின் இந்த நாடக அனுபவத்தை ஒலிவடிவில் பதியும் முயற்சியோடு மண் சுமந்த மேனியர் நாடகத்தின் ஒலி வடிவையும் தரும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கின்றது.\nஇதுவரை என் கைவசம் அது கிடைக்காவிட்டாலும் நிச்சயம் கிடைக்கும் சாத்தியம் இருக்கின்றது. விரைவில் முழுமையான தகவல்களைத் தருகின்றேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்��ு ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" - சொன்னவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_264.html", "date_download": "2020-09-24T08:26:43Z", "digest": "sha1:QAGNB7DKCCUFXHRAY4XX6LBQELJLLN75", "length": 9970, "nlines": 61, "source_domain": "www.uktamil.co.uk", "title": "வவுனியா வைத்தியசாலையின் கவனயீனம் இரண்டு வயது குழந்தை பாதிப்பு - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » வவுனியா வைத்தியசாலையின் கவனயீனம் இரண்டு வயது குழந்தை பாதிப்பு\nவவுனியா வைத்தியசாலையின் கவனயீனம் இரண்டு வயது குழந்தை பாதிப்பு\nகடந்த வியாழக்கிழமை காய்ச்சல் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் மணிபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டிருந்தது.\nபாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஷர்மிகா என்ற இரண்டு வயது குழந்தையிற்கு மூன்று நாட்களாக வவுனியா வைத்திய சாலையின் 6 ஆம் இலக்க விடுதியில் வழங்கப்பட்ட சிகிச்சையில் பெற்றுள்ளார்.\nஅளவுக்கு அதிகமான மருந்துகளை குழந்தைக்கு வழங்கியதினால் அந்த குழந்தையின் ஈரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் சந்தேகம் தெரிவிதுள்ளனர்.\nஇதனைதொடர்ந்து குறிப்பிட்ட விடுதியின் வைத்தியரை நாம் தொடர்பு கொண்ட பொழுது அவர் அளவுக்கு அதிகமான மருந்து வழங்கியிருப்பது உண்மை எனவும் இதனால் அந்த குழந்தைக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது எனவும் வைத்தியர் எமக்கு கூறியிருந்தார்.\nபக்கவிளைவு ஏற்படாது என்று நீங்கள் உறுதியாக கூறும் பட்சத்தில் அதனை உறுதிப்படுத்துவதற்கு எழுத்துமூலம் அந்த பெற்றோருக்கு உறுதியளிக்க முடியுமா என்று வினாவியதற்கு அதற்கு அவர் மறுத்து விட்டார்.\nகுழந்தையின் உடல்நிலை மாற்றத்தை அவதானித்த பெற்றோர் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையிலிருந்து குழந்தையை வெளியேற்றி யாழிற்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சையை வழங்கப்பட்டுள்ளது.\nஅங்கு அந்த குழந்தையின் குருதி பரிசோதிக்கப்பட்டதில் அக்குழந்தைக்கு அளவுக்கு அதிகமான மருந்து வழங்கியதால் குழந்தையின் ஈரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற உண்மை தெரியவந்துள்ளது.\nஇதற்கு வவுனியா வைத்தியசாலை என்ன பதில் கூறபோகிறது சம்பந்தபட்ட வைத்தியர் மற்றும் தாதி மீது நடவடிக்கை எடுக்குமா வைத்தியசாலை நிர்வாகம் அல்லது இடமாற்றத்துடன் மட்டும் நிறுத்திவிடுமா அல்லது இடமாற்றத்துடன் மட்டும் நிறுத்திவிடுமா வடமாகண சுகாதார அமைச்சரே இது உங்களின் கவனத்திற்கு.\nமேலும் இன்றைய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் x-ray கருவி பழுதடைந்து கடந்த சில நாட்களாக காணப்படுவதால் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவிற்கு 3 நாட்களாக எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படாமல் 3 நாட்களின் பின்பு முல்லைத்தீவு வைத்தியசாலையிற்கு அனுப்பி சிகிச்சை வழங்கியிருப்பதாகவும் அறியப்படுகிறது.\nஇதனால் பல நோயாளிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர் அத்துடன் குருதி பரிசோதனைக்கு சென்ற ஒருவருக்கு நீரிழிவு நோயாளி ஒருவரின் அறிக்கையை வழங்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளன.\nவவுனியா பொது வைத்தியசாலையின் இவ்வாறான அசமந்த போக்கினால் நோயாளிகள் சிகிச்சை பெற செல்வதற்கு அச்சம் கொள்கிறார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றத\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2018/01/50.html", "date_download": "2020-09-24T08:18:10Z", "digest": "sha1:EU5BIM7TN6TYBLNAOABDGSAY5P76N4DG", "length": 6994, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைவு - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைவு\nரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைவு\nநடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்திருக்கும் ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினி தொடங்கவுள்ள புதிய கட்சியின் பெயர் என்னவென மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தான் தொடங்கவுள்ள கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்த ரஜினி, அதற்காக புதிய இணையத்தள முகவரி ஒன்றையும் அறிவித்தார்.\nஇதன் மூலமாக பொதுமக்கள் ரஜினி மன்றத்தில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்து, பதிவு செய்து வருகின்றனர். இதுவரையில் 50 இலட்சம் பேர் இணையத்தளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இணைந்துள்ளனர்.\nஇந்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள பாமர மக்கள் இப்போதும் செல்போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துவதால் அவர்களுக்கு ‘மொபைல் செயலி’களை அவ்வளவு எளிதாக தெளிவு படுத்த முடியாது எனவும் இணையத்தளம் வழியாக உறுப்பினர்களை சேர்ப்பதில் சிரமங்கள் நிலவுவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் 22,000 பதிவு செய்யப்பட்ட ரஜினி மன்றங்கள் உள்ளன. 30,000 மன்றங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த மன்றங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு பெயர்களில் ரசிகர்களால் தொடங்கப்பட்டவையாகும்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuralvalai.com/2006/07/12/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:27:04Z", "digest": "sha1:64HIJ3M2KZNZWOSCXMWQL42X7CN5PMZG", "length": 15281, "nlines": 171, "source_domain": "kuralvalai.com", "title": "கவிதைகள் : குழந்தைகள் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nகவிதைகளும் குழந்தைகளும் ஒன்று தானோ குழந்தைகளை நாம் பல காரணங்களுக்காக ரசிக்கிறோம், ஆனால் அதே அளவு காரணங்களுக்காக வெறுக்கவும் செய்கிறோம். வெறுப்பதற்கு காரணங்கள் இருந்தும், நாம், முடிவில் குழந்தைகளை ரசிக்கவே செய்கிறோம்.\n‘கவிதைகளைக் கண்டால் ஓடி விடு’ என்று என் மூளை என்னை எச்சரித்தாலும், மனம் கவிதையைக் கண்டவுடன் படிக்கவே சொல்கிறது. பிறகு சிக்கலில் ஆழ்த்துகிறது.\nகவிதைகள் ஏன் இப்படி இருக்கின்றன எத்தனை முறைப் படித்தாலும் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை எத்தனை முறைப் படித்தாலும் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை கவிதைகளைப் படித்து புரிந்துகொள்ள, எங்காவது, பாடத்திட்டம் (Course) இருந்தால் சேர்ந்தாவது படித்துத் தொலைக்கலாம். ‘நாலு மூலை புத்தகம்’ என்றொரு கவிதையைப் படித்தேன். கடற்கறய் எழுதியிருக்கிறார். தீராநதியில் பிரசுரமாகியிருந்தது.\nநாலு மூலைகள் இருக்கும் புத்தகத்தின்\nஐந்தாவது மூலையை ஞாபகத்தின் குறிப்பாக\nபரிகாரம் சொல்லும் கிளியொன்று அதில்\nகிளி, பச்சை இறகில் ஒளிரும் எதிற்காலத்தை\nஒரு சிறு நெல்லில் ஒளித்து வைத்திருந்தவன்\nபுத்தகத்தின் 49ஆம் பக்கத்தைக் கிழித்து,\nஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், நல்ல மதிய உணவிற்குப் பிறகு, தீராநதியில், ஆ\n.முத்துலிங்கம் பக்கம் படித்துவிட்டு, இவரால் எப்படி அனைத்து இலக்கிய இதழ்களிலும் ஒரே நேரத்தில் எழுத முடிகிறது, என்று வியந்து கொண்டிருந்த பொழுது, இந்த கவிதை கண்ணில் பட்டது. ஒரு முறை/இரு முறை/…10 முறை. ஒன்றும் புரியவில்லை.\n“நாலு மூலைகள் இருக்கும் புத்தகத்தின் ஐந்தாவது மூலையை” புத்தகத்திற்கு ஏது ஐந்தாவது மூலை இது உவமையாக இருக்கும் பட்சத்தில், கவிஞர் எதை உவமைப் படுத்த முயல்கிறார், புரபொசர் ரவீந்தரன், புத்தகத்தின் மையப்பகுதி என்றார். என் நண்பன் அதை, நாம் புத்தகம் படிப்பதினால் கிடைக்கும் அறிவுக் களஞ்சியம் (repository) என்றான். அறிவுக் களஞ்சியம் இது உவமையாக இருக்கும் பட்சத்தில், கவிஞர் எதை உவமைப் படுத்த முயல்கிறார், புரபொசர் ரவீந்தரன், புத்தகத்தின் மையப்பகுதி என்றார். என் நண்பன் அதை, நாம் புத்தகம் படிப்பதினால் கிடைக்கும் அறிவுக் களஞ்சியம் (repository) என்றான். அறிவுக் களஞ்சியம் அதற்கப்புறம் “கிளியொன்று அதில் எந்நேரமும் பறந்தவாறே இருக்கும்” கிளியாவது புத்தகத்தில் பறப்பதாவது அதற்கப்புறம் “கிளியொன்று அதில் எந்நேரமும் பறந்தவாறே இருக்கும்” கிளியாவது புத்தகத்தில் பறப்பதாவது கார்ட்டூன் கிளியாக இருக்குமோ அதற்கப்புறம் சுத்தம். பிளாக் ஹோல். “புத்தகத்தின் 49ஆம் பக்கத்தைக் கிழித்து, கொண்டுபோய் விட்டான்” அது என்ன 49 ஆம் பக்கம்\nவிவாதம் முற்றுப் பெறவில்லை. அதாவது ஒரு முடிவு கிடைக்கவில்லை. கடைசியில், ரவீந்திரன், “புரிவது ஒரு பொருட்டல்ல” என்றார். “யாரை யார் புரிந்து கொண்டோம். என்னை நீ புரிந்து கொண்டாயா இல்லை உன்னை நீ புரிந்து கொண்டாயா இல்லை உன்னை நீ புரிந்து கொண்டாயா முதலில் உன்னை நீ புரிந்து ��ொண்டாயா முதலில் உன்னை நீ புரிந்து கொண்டாயா\nஇவ்வாறு யாரேனும், விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர், பேசத் தொடங்கினால், விவாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பது விதி.\nதீராநதியோ, கணையாழியோ, உயிர்மையோ, காலச்சுவடோ தாங்கள் வெளியிடும் கவிதைகளுக்கு ஒரு “கோனார் நோட்ஸ்” போட்டால், அதே இதழில் கடைசிப் பக்கங்களில், என்னைப் போன்று ஞான சூன்யங்களும், கவிதைகளைப் படித்து புரிந்துகொள்வோம்.\nஅதே இதழில், ‘சொந்தம் ஆனால் அந்நியம்’ என்ற, கோவாவைச் சேர்ந்த மீனா காகோட்கர், எழுதி, அதை தமிழில் திலகவதி மொழிபெயர்த்த சிறுகதை மிக அருமையாக இருந்தது.\nயாருக்கேனும் மேலே குறிப்பிட்ட கவிதைக்கு விளக்கம் தெரியுமானால், கண்டிப்பாகச் சொல்லவும்.\n2 thoughts on “கவிதைகள் : குழந்தைகள்”\nமுத்து,புத்தகத்தின் ஒரு பக்கத்தை (மூலையை ) மடித்து புக் மார்க் செய்கிறோமெ, அதுவாக (ஐந்தாவது) இருக்குமோ அப்புறம் அதிலே இன்னோரு புக் மார்க் கிளியாக இருக்கலாம். அது கீழே விழுந்து காணோமால் போயிருக்கலாம்.\nநன்றி மனு. சரி. அதற்கப்புறம் நெல் எங்கேயிருந்து வந்தது நெல்லில் எதிர்காலத்தை எதற்காக ஒளித்து வைக்க வேண்டும். அதற்கப்புறம், புத்தகத்தின் 49ஆம் பக்கத்தை ஏன் கிழித்து செல்ல வேண்டும். அது என்ன 49 ஆம் பக்கம். 48 என்றால் கூட ஒத்துக் கொள்ளலாம் (என் கல்லூரி பதிவு எண் : ரோல் நம்பர் ஹி..ஹி..). எது எப்படியோ, கவிதைகள் நம்முடைய கற்பனை வளத்தை பெருக்குகின்றன. எப்பொழுதும் அவிழ்க்கப்படாத அல்லது அவிழ்க்க இயலாத முடிச்சாக இருப்பதினால் தான், கவிதைகள் சுவையாக இருக்கின்றனவென்று நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட விசயத்தை, நேராக சொல்வதென்றால் கவிதைகள் எதற்கு, உரைநடையே போதுமே என்ற கருத்தை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஒரு படைப்பின் 50 விழுக்காடாவது நமக்கு புரியவேண்டுமா இல்லையா\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/ladakh-tension-china-instigating-nepal-and-pakistan-against-india.html", "date_download": "2020-09-24T07:11:12Z", "digest": "sha1:Z225UZZARRNDXOSV5HMNHUFYNDX67N6R", "length": 12315, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ladakh Tension: China Instigating Nepal and Pakistan Against India? | World News", "raw_content": "\n'மாஸ்டர் பிளான்' சீனாவுடன் கைகோர்த்து... இந்தியாவுக்கு 'சிக்கலை' ஏற்படுத்த... களத்தில் 'இறங்கிய' மேலும் 2 நாடுகள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசீனாவுடன் கைகோர்த்து இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்த மேலும் 2 நாடுகள் களமிறங்கி இருக்கின்றன.\nஇந்தியாவுடன் மிகப்பெரிய அளவில் எல்லைப்பகுதிகளை பகிர்ந்து கொள்ளும் சீனா சமீபகாலமாக இந்திய எல்லைகளை சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் ராணுவத்தை வைத்து முறையற்ற தாக்குதல்களிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக லடாக் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் இந்தியா சாலை அமைப்பதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் சாலைகள் அமைப்பதை இந்தியா நிறுத்தி வைக்கவில்லை.\nமேலும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைவர் விபின் ராவத், ஆகியோர் இதில் பங்கேற்றனர். சீனாவின் நடவடிக்கை தொடர்பாக தளபதிகள் விளக்கம் அளித்தனர். எல்லைப் பகுதியில் தற்போதுள்ள நிலையை தொடர இந்திய படையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் கைகோர்த்து எல்லை விவகாரத்தில் அந்த நாடுகளை சீனா தூண்டி விடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரே நேரத்தில் காஷ்மீர், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசத்தில் சீனாவும், காஷ்மீரில் பாகிஸ்தானும், உத்தரகாண்ட் எல்லையில் நேபாளமும் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. இது சீனாவின் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.\nஅண்மையில் நேபாளம் இந்திய பகுதிகளை தன்னுடைய நாட்டுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தற்போது எல்லைப்பிரச்ச��னையில் சீனா முழுமூச்சாக களமிறங்கி இருப்பதால் வரும் நாட்களில் இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க திட்டங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\n'அவங்க' கஷ்டப்படக்கூடாது... 12 வயசுல 'மொத்த' குடும்பத்தையும்... ஒத்த ஆளா தூக்கி சுமக்கும் 'தஞ்சை' சிறுவன்\nVIDEO: விஜிபி மரைன் கிங்டம் (VGP Marine Kingdom) கடல்வாழ் உயிரினங்கள் பூங்கா - மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க அரிய வாய்ப்பு...\nகடன் கொடுத்தவரின் 'கர்ப்பிணி' மனைவிக்கு... இளைஞரால் நிகழ்ந்த 'கொடூரம்'\nஅப்டித்தான் 'பண்ணுவோம்'... உங்களால 'முடிஞ்சத' பாத்துக்கங்க... கெத்து காட்டும் இந்தியா\nமிஸ்டர் 'விராட் கோலி'... உங்க மனைவியை 'Divorce' பண்ணிடுங்க... வழக்குப்பதிவு செய்த 'பாஜக' எம்.எல்.ஏ\n.. ஜெ.தீபாவுக்கு உரிமை உள்ளதா.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. தமிழக அரசுக்கு ஆலோசனை\nஅவசர, அவசரமாக 'ராணுவத்தை' தயார்படுத்தும் சீனா... பதிலடி கொடுக்க 'டோக்லாம் குழு'வை கையில் எடுத்த இந்தியா\nகற்கள், கம்புகள், 'முள் கம்பி'களைக் கொண்டு... 'இந்திய' வீரர்களை தாக்கிய சீனா... எல்லைப்பகுதியில் 'குவிக்கப்பட்ட' 5000 வீரர்கள்\n‘சிவப்பு சாயம்’.. கால் வளையத்தில் ‘மர்ம எண்கள்’.. பாகிஸ்தானில் இருந்து பறந்த வந்த புறா\nஉயிரோட தான் 'பாக்க' முடில... அவங்க 'உடலைக்கூட' கண்டுபுடிக்க முடிலயே... 'நொறுங்கிப்போன' மகன்\nVIDEO: ‘97 பேரை பலி வாங்கிய கோரவிபத்து’.. தரையிறங்கும் முன் தடுமாறிய விமானம்.. நெஞ்சை பதறவைத்த இறுதி நிமிடங்கள்..\n“லேண்டிங் கியர் வேலை செய்யல”.. வந்த வேகத்தில், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானிகள், பயணிகள், குடியிருப்புவாசிகள் உட்பட 99 பேர் பலி\nசீனா, இத்தாலியை விட 'இந்திய' வைரஸ் ஆபத்தானது... நேபாள பிரதமரின் 'சர்ச்சை' பேச்சு\n'கொரோனா' ஒன்றும் 'பெருந்தொற்று' இல்லை... சொன்னது 'உச்சநீதிமன்ற' நீதிபதி... 'நம்ம நாடு இல்லை...'\n'கொரோனா நெருக்கடி'... 'பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி இருக்கு'... பிரபல நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nலாக்டவுன் 4.0: கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணனும்... மத்திய அரசின் தளர்வுகள் மற்றும் 'அறிவுறுத்தல்கள்' உள்ளே\n\"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க பாக்குறீங்களா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\n'கொரோனாவுக்கு இடையே'... 'பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து சைலண்ட்டாக பார்க்கும் காரியம்'\n“பழமையான மொழி இருக்க.. ஏன் இந்தியில் பேசுனாரு” - இது குஷ்பு. “ஜோக்கர்.. அவர் பேசுனது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல” - இது குஷ்பு. “ஜோக்கர்.. அவர் பேசுனது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல” - இது காயத்ரி” - இது காயத்ரி\nரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்... 'சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி'.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n4-ம் கட்ட 'ஊரடங்கு' கண்டிப்பா இருக்கும் ஆனா... பிரதமர் மோடியின் 'புதிய' அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/09/08153854/1677125/Edappadi-Palaniswami.vpf", "date_download": "2020-09-24T09:05:10Z", "digest": "sha1:XW6Z6NTJ2FB4SZ72V4QS425ZGVAWNWLQ", "length": 10678, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நோய் பரவல் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நோய் பரவல் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபதிவு : செப்டம்பர் 08, 2020, 03:38 PM\nதமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எளிதில் குணமாகக் கூடிய சாதாரண நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கிளினிக்குகள் அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற���கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nஆசிரியர் பயிற்சி மாணவிகள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு\nஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.\n\"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை\" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு\nகொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது\nபொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்\nபொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.\n\"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்\" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nகுறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அன���ப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2018/04/13/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2020-09-24T09:49:00Z", "digest": "sha1:DTBORMMJ5Y7RRIHODZ3PUCVEU3SRNT36", "length": 9987, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "ஸ்டெரிலைட் எதிர்ப்பு இயக்கம் கருத்தரங்கம் & கண்காட்சி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ . த. பாண்டியன் பங்கேற்பு – மக்கள் முன்னணி", "raw_content": "\nஸ்டெரிலைட் எதிர்ப்பு இயக்கம் கருத்தரங்கம் & கண்காட்சி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ . த. பாண்டியன் பங்கேற்பு\nகஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம் களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக \n – சென்னை நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் பங்கேற்பு.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ்மாந்தன் மீது காவல்துறை தாக்குதல்\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் க���க்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nநமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்\nகுடியுரிமை சட்டத்திருத்தம் CAB மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC- நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nஉச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.\nபடைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங��களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2016/10/7_10.html", "date_download": "2020-09-24T08:28:37Z", "digest": "sha1:VRHZI6J36A7QKSCQAJLKHI4BUNSYFHPQ", "length": 7507, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!", "raw_content": "\nகுழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்\nகுழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்\n\"என் பையன் நல்லா படிக்கிறான்; படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான், ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியலை\"னு புலம்பும் பெற்றோரா நீங்கள்.உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க எளிமையான டிப்ஸ் இதோ.\nகுழந்தை எழுதுவது அழகாக இல்லை என்றவுடன் இரட்டைக் கோடு, நாலு கோடுகள் உள்ள நோட்டுகளை வாங்கி தந்து, அதிகநேரம் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள், இதனால் அவர்களுக்கு எழுதுவதன் மீது வெறுப்புதான் உண்டாகும்.குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால், முதலில் fine Motor skill என்ற கைகளின்தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்கவேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.\n1. உங்கள் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் கிடைக்கும்சைனா களிமண்ணை வாங்கி தந்து, பிசைந்து விளையாட வைப்பதும், சின்ன சின்ன உருவங்கள் செய்ய பழக்கப்படுத்தவும் செய்யுங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.\n2. உங்கள் வீட்டில் இருக்கும் மைதா, சோளமாவு, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து உங்கள் பிள்ளையை ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.\n3. சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும். இதனால் பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.\n4. குழந்தைகள் விளையாட வைத்து இருக்கும் இடுக்கியால்பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.\n5. பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடினால் தடைபோடாமல் அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும்..\n6. உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள்போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில்நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.\n7. உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறத்தில் க்ரேயான்ஸ்அல்லது கலர் பென்சில்களைக் கொடுத்து முட்டைக்கூடு, காகிதக் கோப்பைகள் போன்றவற்றில் படம் வரைந்து வண்ணம்தீட்டச் சொல்லுங்கள்.\nஇப்படிச் செய்வதன்மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தையின் கையெழுத்து சரியில்லை என்று மதிப்பெண்கள் குறையாது\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/manavalanpaddamurippu-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-24T07:08:14Z", "digest": "sha1:AN5B7M5LGNVRNADCI4CEXUENY6ICFUAU", "length": 1605, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Manavalanpaddamurippu North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Manavalanpaddamurippu Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-24T06:56:20Z", "digest": "sha1:2QO3RRBHXTQTWGYKSS7ESSG2RWNTRIFT", "length": 4207, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "தேநீர் அல்லது உணவுப் பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை |", "raw_content": "\nதேநீர் அல்லது உணவுப் பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை\nசமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தமைக்கு இணையாக, தேநீர் அல்லது உணவுப் பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.\nதேநீரின் விலையை 5 ரூபாவினால் அல்லது உணவுப் பக்கற்றொன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அசேல சம்பத் கூறியுள்ளார்.\n12. 5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிலை குறைப்பிற்கு அமைய, 1,538 ரூபாவிற்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியும்.\nவாழ்க்கைச் செலவு குழு கூடி எடுத்த தீர்மானத்திற்கு அமைய, சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஉலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டமைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-17-8/", "date_download": "2020-09-24T08:53:49Z", "digest": "sha1:EXJZ3QKERLFT5TNA3TCL2KBTDXJB5Y5Q", "length": 14296, "nlines": 88, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 17(8) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 17(8)\n“என் பெர்த் டே அன்னைக்கு, என் பேர்ல இருந்த ப்ராப்பர்டி எல்லாத்தையும் நம்ம பேருக்கு மாத்தினேனே, என் ஃப்ரெண்ட்ஸ் விஜயும் சாமும் கூட வந்திருந்தாங்களே, அப்பதான் இதையும் செய்தேன்”\n“எப்ப உன்னை கல்யாணம் செய்தேனோ அப்பவே என் வேர் முதலா உன்ட்ட எல்லாத்தையும் கொடுத்திடணும்னு முடிவு செய்ததுதான்”\nஅன்று டாகுமெண்ட்ஸை படிக்காமல் சைன் செய்தது அவன் மட்டுமல்ல இவளும்தான் என்பது இவளுக்கு இப்பொழுதுதான் புரிகிறது,\nஆக அன்றைய இவனின் ஆனந்தம் எதற்காய் இருந்திருக்கிறத��� இவள் அதை என்னவாய் புரிந்துகொண்டு என்னவெல்லாம் செய்துவிட்டாள்\n“என்னோட வேரும், அது ஓடும் நிலமும் நீங்கதான் கவிப்பா, என் அஸ்திவாரம்”\n“இன்டியன் மேரேஜ் என் இஷ்டப்படின்னு சொன்னீங்கள்ல, அப்படின்னா என்னை இப்பவே அங்க கூட்டிட்டு போங்க” மிர்னாவின் திட்டம் புரியாமல் கோரிக்கையை அன்றே நிறைவேற்றி வைத்தான் அவளது ஆசைக் கணவன்.\nசென்னையில் வந்து இறங்கியதும் சொன்னாள். “நம்ம மேரேஜை உங்க ஊர்லயே வைக்கலாம், அப்பதான் அவங்களுக்கும் நல்லா படும்”\n“இப்பவே பத்திரிக்கை கொடுக்கணும், இன்னும் 15 டேஸ்ல வெட்டிங்”\nஏர்போர்டிலிருந்து நேராக இன்விடேஷன் ஷாப், ப்ரிண்ட் செய்த பத்திரிக்கையை கையில் எடுத்துக்கொண்டுதான் மதுரை ஃப்ளைட்டில் போர்டானாள் மிர்னா.\nமதுரையில் இருந்த அம்மா வீட்டில் குளித்து கிளம்ப அரை மணி நேரம்.\n“பத்திரிக்கை கொடுக்கிறதுக்கு நானும் அங்க வருவேன், நாம ரெண்டு பேரும் இப்பவே போவோம்”\n“நீ எதுக்கு மினு, எதாவது சொல்வாங்க”\nஅதுதான எனக்கும் வேணும் பி.கே,\n“என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போவீங்களா” பரிதாபமாய் ஒரு பார்வை,\n“எனக்காகத்தான் அன்னைக்கு நீங்கல்லாம் பேசுனீங்கன்னு புரியாம பேசிட்டேன், அதான் கல்யாணத்தையே இங்க வைக்கிறோம், எல்லோரும் வந்து நின்னு நடத்தி தரணும்” மிர்னா ஊரில் இருந்த முக்கிய நபரின் வீட்டில் பேசிக்கொண்டிருக்க,\n“ம், கல்யாணப் பொண்ணும் மாப்ளையும் சேர்ந்து வந்து பத்திரிக்கை கொடுக்கிறீங்களாங்கும்” ஒரு பாட்டி ஆரம்பித்தார்.\n“அதான் ஏற்கனவே எங்களுக்கு கல்யாணம் நடந்துட்டே பாட்டி” வியன் சமாளித்தான்.\n“அது அந்த நாட்டுக்கு பாட்டிமா, நம்ம நாட்டுபடி இனிமதான், இதுதான் எங்களுக்கு முக்கியம்”\nபாட்டிமா பிக் அப் பண்ணுங்க பாட்டிமா, இல்லைனா என் ப்ளான் பணால் ஆகிடும்,\n“நம்ம நாட்டு முறைல செய்றதுன்னா முறையா செய்ங்க, பொண்ணு வீடுன்னு நம்ம ஜான்சன் வீடதான வச்சிருக்கீங்க, அங்க வைங்க பொண்ண, கல்யாணம் முடிஞ்சதும் கூட்டிட்டு போ, அதுதான் நம்ம ஊர் முறை, மரியாதையும் கூட”\nபாட்டி ஆரம்பிக்க அடுத்த அரை மணி நேரத்தில் மிர்னா பேக்டு டூ ஜான்சன் வீடு. வியன் பாடு படு படு சூடு.\nஅடுத்த ஒரு மணி நேரத்தில் வியன் மிர்னா இருவரின் பெற்றோர் உடன் பிறந்தோர் அத்தனை பேரும் வந்து சேர திருவிழாவாய் ஆரம்பித்தது திருமணம்.\nமொபைலில் ம��ர்னாவை அழைத்தான் வியன் “எனக்கு நல்லா தெரியும் இது உன் ப்ளான்தான\n”ஸ்மார்ட் பாய் கரெக்டா கண்டு பிடிச்சுட்டியே”\n“உன்ன நான் என்னடி செய்தேன் ஒரே ரூம்ல முழு உரிமையோட இருந்தாலும் ஒரு இம்மிகூட உன் இஷ்டத்துக்கு விரோதமா எதுவும் செய்யாமதான இருந்தேன் ஒரே ரூம்ல முழு உரிமையோட இருந்தாலும் ஒரு இம்மிகூட உன் இஷ்டத்துக்கு விரோதமா எதுவும் செய்யாமதான இருந்தேன் என்னைப் போய் ப்ராப்ளம்னு கழற்றி விட்டுட்டியே”\n“நோ நோ இதை கரெக்டா தப்பா புரிஞ்சிகிட்டீங்க, எனக்கு நம்ம ஊர் ஸ்டைல்ல நச்சு பிச்சுன்னு ரொமாண்டிக்கா ஒரு மேரேஜ் வேணும், என்னதான் பர்கர் சாப்டாலும் நம்ம கிராமத்து கோழிகொழம்புக்குன்னு ஒரு ருசி இருக்கதான செய்து\n“நீ கோழி கொழம்பு சாப்ட ஆசைப் பட்டு என்னை கடுங்காப்பியில காயப்போடுறீயே, இது உனக்கே நல்லா இருக்குதா\n“டேஸ்ட் செய்து பாக்காமலே புலம்பாதீங்க பி.கே”\n“என் பொண்டாட்டிய பார்க்கவிடாம என்னை படை போட்டு தடுத்துவச்சிருக்காங்க எங்க ஊர்காரங்க, பத்தாத பாக்கிக்கு எங்கப்பா வேற நாங்கல்லாம் இப்டிதான்டா கல்யாணம் செய்தோம்னு டென்ஷனாக்கி விட்டுகிட்டு இருக்காங்க”\n“மினு இன்னைக்கு கல்யாண புடவை எடுக்க மதுரை போறாங்க, வராம மட்டும் இருந்திடாத”\n“நான் வருவேன் மாப்ஸ், நீங்க வர முடியுதான்னு பாருங்க”\nஅவள் அங்கு ஷோ ரூம் வாசலில் இறங்கும் போது வியனைத் தவிர அனைவரும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஆஜர்.\nகடையில் மற்றவர்கள் சேலை தேர்வில் மும்முரமாக இருக்க, சற்று தள்ளிப் போய் போன் செய்தாள்,\n“என்ன மாப்ளை சார் என்னை வர சொல்லிட்டு நீங்க மாட்டிகிட்டீங்க போல\n“பக்கத்துல உள்ள கண்ணாடில உன் முகத்தைப் பாரு உனக்கே இது எவ்ளவு ஓவர்னு தெரியும்”\nஅருகிலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டே இவள் “கண்ணாடில பார்த்துகிட்டுதான் இருக்கேன், ஒன்னும் ஓவரா இல்லையே, எல்லாம் அளவா…” இவள் அமர்த்தலாய் அவனை சீண்டிக் கொண்டிருக்க்\nசட்டென அந்த கண்ணாடி கதவாக திறக்க, விருட்டென உள்ளிழுத்தான் வியன்.\nகண்ணாடி ட்ரையல் ரூம் கதவாயிருந்திருக்கிறது, உள்ளே அவன்,\n“அச்சோ, யாராவது பார்த்திர போறாங்க” இவள் பதற\n“எவ்ளவு நேரமா உள்ளே உனக்காக வெயிட் செய்துட்டு இருக்கேன் தெரியுமா\nஒரு கணம் அவனை ஆவலாய் பார்த்தவள் வாய்விட்டு சிரித்தாள்.\nஅவனுமே சிரி��்துக் கொண்டுதான் இருந்தான்.\n“சொன்னேன்ல இது கடுங்காப்பி இல்ல சிக்கன் குழம்பு” கண்சிமிட்டினாள்.\n“போடி, நீயும் உன் சிக்கனும், மத்த நேரம் எல்லாம் இது கசப்பு காபி”\n“ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசுறது கஸ்டமர் யார் காதுலயாவது விழுந்தாலே கஷ்டமா போயிடும்” இவள் சொல்ல\nவேரியை அலை பேசியில் அழைத்தான்.\n“அண்ணிதான் வாசல்ல நிக்காங்க, முதல்ல நீ அவங்க கூட போ, அப்புறமா நான் வாரேன்”\nகதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் மிர்னா.\nஅன்று இரவு அலைபேசியில் இதைப் பற்றி இருவரும் பேசிச் சிரித்தனர்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuralvalai.com/2006/07/23/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T09:30:14Z", "digest": "sha1:BHA6PR55A3VJ4MVBXIUO6XJCQJMMECUL", "length": 26237, "nlines": 161, "source_domain": "kuralvalai.com", "title": "என்ன சத்தம்? – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\n“ப்யூரட்டை எடுத்துக்கொள்ளவும். அதில் 200 மில்லிலிட்டர் பொட்டாஷியம் பெர்மாங்கணேட் ஊற்றவும். பிப்பட்டை எடுத்து அதில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட்”\n“ஏய்..ஏன் இப்படி கத்தற. மணி என்ன ஆகுது தெரியுமா’ என்றேன். இருந்தாலும் எனக்கு மணி என்ன என்று தெரியாது. என்ன ஒரு 12:45 இருக்கும். நாளைக்கு என் அக்காவுக்கு பரிட்சை. அவள் படித்து கொண்டிருக்கிறாள். அதற்காக இப்படியா கத்த வேண்டும். எனக்கும் பரிட்சை தான். அதற்காக இப்படியா யாராவது இரவு 12:45 மணிக்கு கத்திக் கொண்டிருப்பார்கள். நான் தான் என் அக்காவுக்கு காவல். நானும் புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் படிப்பை விட தூக்கம் தான் வருகிறது. இதோ இப்பொழுது தூக்கம் கெட்டுவிட்டது. ‘டேய்’ என்றேன். இருந்தாலும் எனக்கு மணி என்ன என்று தெரியாது. என்ன ஒரு 12:45 இருக்கும். நாளைக்கு என் அக்காவுக்கு பரிட்சை. அவள் படித்து கொண்டிருக்கிறாள். அதற்காக இப்படியா கத்த வேண்டும். எனக்கும் பரிட்சை தான். அதற்காக இப்பட��யா யாராவது இரவு 12:45 மணிக்கு கத்திக் கொண்டிருப்பார்கள். நான் தான் என் அக்காவுக்கு காவல். நானும் புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் படிப்பை விட தூக்கம் தான் வருகிறது. இதோ இப்பொழுது தூக்கம் கெட்டுவிட்டது. ‘டேய் தூங்கறதா இருந்தா, அந்த ரூம்ல போய்த் தூங்கு. நான் இப்படித்தான் கத்துவேன்’ அப்பாடா இதுதான் சந்தர்ப்பம் என்று எழுந்து பக்கத்து ரூம் போய்விட்டேன்.\nபரிட்சை ஹாலில் கொஸ்டீன் பேப்பரைப் பார்த்ததும் எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. பெரிய கேள்விகளில் ஒன்று கூட எனக்கு தெரியவில்லை. வியர்வை பெருக்கெடுத்தது. எத்தனை தெய்வங்களை வேண்டினேன் ச்சே.. எல்லா தெய்வங்களும் இப்படி கை விட்டு விட்டனரே. கண்டிப்பாக பெயில் தான். மறுபடியும் பத்தாம் கிளாசா ச்சே.. எல்லா தெய்வங்களும் இப்படி கை விட்டு விட்டனரே. கண்டிப்பாக பெயில் தான். மறுபடியும் பத்தாம் கிளாசா அதுவும் அந்த ஒன்பதாப்பு நாராயணன் கூட படிக்கனுமா அதுவும் அந்த ஒன்பதாப்பு நாராயணன் கூட படிக்கனுமா ஐயோ.. அதை விட கேவலம்..அசிங்கம் ஒன்றும் இல்லை. அது மட்டும் நடக்கக் கூடாது. நாராயணனும் பெயில் ஆகி ஒன்பதாப்பிலே இருந்து விட்டால் நன்றாக இருக்கும். அது நடக்குமா ஐயோ.. அதை விட கேவலம்..அசிங்கம் ஒன்றும் இல்லை. அது மட்டும் நடக்கக் கூடாது. நாராயணனும் பெயில் ஆகி ஒன்பதாப்பிலே இருந்து விட்டால் நன்றாக இருக்கும். அது நடக்குமா வேறு வழியில்லை பிட்டை எடுத்துவிட வேண்டியதுதான்.ம்ம்..இதெல்லாம் தெரிந்துகொண்டு தான் ஒரு புல் ஸ்கேல் பேப்பரை 24 ஆக மடித்து பிட் தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். சட்டைப் பையில் தான் இருக்கிறது. பஸ் பாஸில் செருகி வைத்திருக்கிறேன். திடுதிப்பென்று ஐந்து பேர் ஹாலுக்குள் நுழைந்தனர். ப்ளையிங் ஸ்குவாட். என்னடா இது சோதனை மேல் சோதனை. பெயிலானால் அடுத்த வருடம் எழுதிக்கொள்ளலாம். பிட்டைப் பிடித்தால் மூன்று வருடத்திற்கு எழுத முடியாதே. முன் இருக்கும் மாணவர்களை செக் செய்து கொண்டிருந்தார்கள். திருட்டுமுழி முழித்தவர்களின் சட்டைப் பைகளை துலாவி துலாவி சோதனைப் போட்டுக்கொண்டுவந்தனர். எனக்கு இயற்கையிலே திருட்டு முழிதான். ஐயையோ மறுபடியும் தெய்வங்களை வேண்டினேன். கடவுளே. முருகா. காப்பாத்து. அருகில் வந்த ப்ளையிங் ஸ்குவாட். எழுந்திருடா என்றார். குரல், ஆனால் இனிமையாக இருக்கிறதே. ‘டேய். எழுந்திருடா. எழுந்திருடா.’ யாரோ என்னை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். கண் முழித்துப் பார்த்தேன். என் அக்கா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு எழுப்பிக்கொண்டிருந்தாள். அப்பாடா…கனவு போலிருக்கிறது வேறு வழியில்லை பிட்டை எடுத்துவிட வேண்டியதுதான்.ம்ம்..இதெல்லாம் தெரிந்துகொண்டு தான் ஒரு புல் ஸ்கேல் பேப்பரை 24 ஆக மடித்து பிட் தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். சட்டைப் பையில் தான் இருக்கிறது. பஸ் பாஸில் செருகி வைத்திருக்கிறேன். திடுதிப்பென்று ஐந்து பேர் ஹாலுக்குள் நுழைந்தனர். ப்ளையிங் ஸ்குவாட். என்னடா இது சோதனை மேல் சோதனை. பெயிலானால் அடுத்த வருடம் எழுதிக்கொள்ளலாம். பிட்டைப் பிடித்தால் மூன்று வருடத்திற்கு எழுத முடியாதே. முன் இருக்கும் மாணவர்களை செக் செய்து கொண்டிருந்தார்கள். திருட்டுமுழி முழித்தவர்களின் சட்டைப் பைகளை துலாவி துலாவி சோதனைப் போட்டுக்கொண்டுவந்தனர். எனக்கு இயற்கையிலே திருட்டு முழிதான். ஐயையோ மறுபடியும் தெய்வங்களை வேண்டினேன். கடவுளே. முருகா. காப்பாத்து. அருகில் வந்த ப்ளையிங் ஸ்குவாட். எழுந்திருடா என்றார். குரல், ஆனால் இனிமையாக இருக்கிறதே. ‘டேய். எழுந்திருடா. எழுந்திருடா.’ யாரோ என்னை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். கண் முழித்துப் பார்த்தேன். என் அக்கா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு எழுப்பிக்கொண்டிருந்தாள். அப்பாடா…கனவு போலிருக்கிறது விடிந்துவிட்டதா என்ன. இல்லை. கும்மிருட்டு. எழுந்து உட்கார்ந்தேன். ‘என்ன’ என்றேன் எரிச்சலுடன். ‘பயமா இருக்குடா’-அக்கா. ‘எதுக்கு’ – நான். குழந்தை அழும் சத்தம் கேட்குது. கவனிச்சியா’ என்றேன் எரிச்சலுடன். ‘பயமா இருக்குடா’-அக்கா. ‘எதுக்கு’ – நான். குழந்தை அழும் சத்தம் கேட்குது. கவனிச்சியா’ – அக்கா. ‘குழந்தைனா அழுகத்தான் செய்யும். போக்கா. போய் படு.’ எனக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. அது என்ன கேள்வி’ – அக்கா. ‘குழந்தைனா அழுகத்தான் செய்யும். போக்கா. போய் படு.’ எனக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. அது என்ன கேள்வி கனவில் கொஸ்டீன் பேப்பரில் பார்த்த கேள்விகளை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்தேன். ம்..ஹீம். ஒன்றும் நினைவில் இல்லை. அப்பொழுதுதான் அந்த சத்தம் கேட்டது. குழந்தை அழும் சத்தம். மிக அருகாமையில். எனக்கு தூக்கம் ��லைந்து விட்டது. அட ஆமாம் கனவில் கொஸ்டீன் பேப்பரில் பார்த்த கேள்விகளை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்தேன். ம்..ஹீம். ஒன்றும் நினைவில் இல்லை. அப்பொழுதுதான் அந்த சத்தம் கேட்டது. குழந்தை அழும் சத்தம். மிக அருகாமையில். எனக்கு தூக்கம் கலைந்து விட்டது. அட ஆமாம் ஆனால் இங்கு பக்கத்து வீட்டில் கைக்குழந்தை யாரிடமும் கிடையாதே. ‘டேய். வெளியே போய் பாப்பமா ஆனால் இங்கு பக்கத்து வீட்டில் கைக்குழந்தை யாரிடமும் கிடையாதே. ‘டேய். வெளியே போய் பாப்பமா’ அக்கா கேட்டாள். கதவை திறந்தோம். காற்று வந்தது.(’ அக்கா கேட்டாள். கதவை திறந்தோம். காற்று வந்தது.() அக்கா முதலில் எட்டிப் பார்த்தாள். நான் பின்னாடியே சென்றேன். ம்..ஹ¤ம். யாரையும் காணோம். எதிர் வீட்டில் இருந்துதான் வந்தது. ஒருவேளை யாரேனும் விருந்தினர் வந்திருக்கக்கூடும். விருந்தினருக்கு குழந்தை இருக்கக்கூடும். நானும் அக்காவும் மறுபடியும் வீட்டிற்குள் வந்து தூங்கிவிட்டோம். மறுநாள் காலை தெருவெங்கும் இதே பேச்சு. எல்லோருக்கும் கேட்டிருக்கிறது குழந்தை அழும் சத்தம். மிகச் சத்தமாக அழுதிருக்கிறது போல. விசயம் என்னவென்றால், யார் வீட்டிலும் குழந்தை இல்லையென்பதே. எதிர் வீட்டிற்கும் விருந்தினர் யாரும் வரவில்லை.\nநான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.பரிட்சை சுமூகமாக முடிந்தது. கண்டிப்பாக பாஸ் செய்து விடுவேன். நாளைக்கு கணக்கு பரிட்சை. ‘தவளையின் இருதயம்..’ அக்கா படித்துக்கொண்டிருந்தாள். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நான் கணக்கு நோட்ஸைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘டேய், பாலு பார்த்தியா நேத்து குழந்தை அழும் சத்தம் எல்லோருக்கும் கேட்டிருக்கிறது. ஆனால் சின்னக்குழந்தையே இல்லை. ஒருவேளை வேறு ஏதாவது…’ ‘அக்கா. பேசாம இருக்கியா. அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது.’ அப்பொழுதுதான் கேட்டது. குழந்தை அழும் சத்தம். இந்த முறை மிகத் தெளிவாக. ‘டேய்.பார்த்தியா.மறுபடியும் கேட்குது.’ ‘அக்கா. நான் தூங்கப்போறேன். நீ படிச்சிட்டு வந்து படு நேத்து குழந்தை அழும் சத்தம் எல்லோருக்கும் கேட்டிருக்கிறது. ஆனால் சின்னக்குழந்தையே இல்லை. ஒருவேளை வேறு ஏதாவது…’ ‘அக்கா. பேசாம இருக்கியா. அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது.’ அப்பொழுதுதான் கேட்டது. குழந்தை அழும் சத்தம். இந்த முறை மிகத் தெளிவாக. ‘டேய்.பார்த்தியா.மறுபடியும் கேட்குது.’ ‘அக்கா. நான் தூங்கப்போறேன். நீ படிச்சிட்டு வந்து படு’ நான் அவசர அவசரமாக அப்பா பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டேன். மறுநாள் பலரது வீட்டில் எழுமிச்சை தொங்கிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலும் தான்.\nநாளை எனக்கு வரலாறு. அக்காவுக்கு பரிட்சை முடிந்துவிட்டது. ஆனாலும் இந்திரா சௌந்திராஜன் கதையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ரொம்பத் தேவைதான். அதுவும் ராத்திரி நேரத்தில் இந்திராசௌந்தர்ராஜன் கதை. ரொம்பநேரம் படிக்கவேண்டாம் வேகமாகவே தூங்கிடுங்க என்று அம்மா சொல்லிவிட்டுப் போனார்கள். அக்கா தீவிரமாக கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல் புத்தகத்தை வைத்துக்கொண்டே தூங்கிவிட்டேன். அக்பர் கனவில் தோன்றவே, முழித்துக்கொண்டு புத்தகத்தைப் புரட்டினேன். அக்கா இப்பொழுதும் கதையைப் படித்துக்கொண்டிருந்தாள். ‘ச்..சே. பரிட்சை முடிஞ்சதுனா தூங்கவேண்டியதுதானே’ எனக்கு பொறாமையாக இருந்தது. மறுபடியும் அந்த சத்தம். குழந்தை அழும் சத்தம். அக்கா நிமிர்ந்து பார்த்தாள். ‘பாலு டார்ச் எடுடா. போய் பார்ப்போம்’ ‘வேண்டாம்கா. நான் வரலை’ ”ஆம்பிளைப் பையன் தானடா நீ’ எனக்கு பொறாமையாக இருந்தது. மறுபடியும் அந்த சத்தம். குழந்தை அழும் சத்தம். அக்கா நிமிர்ந்து பார்த்தாள். ‘பாலு டார்ச் எடுடா. போய் பார்ப்போம்’ ‘வேண்டாம்கா. நான் வரலை’ ”ஆம்பிளைப் பையன் தானடா நீ நான் போறேன். நீ வரதுனா வா. வராட்டினா போ.’ அக்கா டார்ச் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வேறு வழியில்லை. இரத்த பாசம். பின்னாலையே சென்றேன். கதவைத் திறந்தோம். காற்று வரவில்லை. யாரும் இல்லை. கப் சிப். எங்கள் வீட்டுக் கொய்யா மரம் கூட குழந்தை அழும் சத்தத்தை இரசித்துக் கொண்டு அசையாமல் நின்று கொண்டிருந்தது. மிகத்தெளிவாகக் கேட்டது குழந்தை அழும் சத்தம். எதிர் வீட்டு தொழுவத்திலிருந்துதான் கேட்டது. ‘பாலு அங்க இருந்துதான் சத்தம் வருது. வா போகலாம்’ ‘என்னது நான் போறேன். நீ வரதுனா வா. வராட்டினா போ.’ அக்கா டார்ச் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வேறு வழியில்லை. இரத்த பாசம். பின்னாலையே சென்றேன். கதவைத் திறந்தோம். காற்று வரவில்லை. யாரும் இல்லை. கப் சிப். எங்கள் வீட்டுக் கொய்யா மரம் கூட குழந்தை அழும் சத்தத்தை இரசித்துக் கொண்டு அசையாமல் நின்று கொண்டிருந்தது. மிகத்தெளிவாகக் கேட்டது குழந்தை அழும் சத்தம். எதிர் வீட்டு தொழுவத்திலிருந்துதான் கேட்டது. ‘பாலு அங்க இருந்துதான் சத்தம் வருது. வா போகலாம்’ ‘என்னது போறதா நான் வரலை.’ என்னைக் கண்டுகொள்ளாமலே சென்றாள் அக்கா. நானும் சென்றேன். உள்ளே சென்று டார்ச் அடித்தாள். பட்டென்று கொட்டத்து விளக்கு எரிந்தது. எதிர் வீட்டுக் காரருக்கும் கேட்டிருக்கவேண்டும். அவரும் வந்து விட்டார். இப்பொழுது சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து சத்தம் எங்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்து கேட்டது. அக்கவும் நானும் எதிர்வீட்டுக்காரரும் எங்கள் தோட்டதிற்குள் நுழைந்தோம். எங்கள் தோட்டத்தில் குழந்தையா எங்கள் தோட்டம் அடர்த்தியாக இருக்கும். மரங்கள் நிறைய. டார்ச் அடித்தது தான் தாமதம். படாரென்று சின்ன நாய் சைசில் ஒரு பூனை தாவிக்கொண்டு வெளியே ஓடியது. ‘ச்சே. வெறாகா எங்கள் தோட்டம் அடர்த்தியாக இருக்கும். மரங்கள் நிறைய. டார்ச் அடித்தது தான் தாமதம். படாரென்று சின்ன நாய் சைசில் ஒரு பூனை தாவிக்கொண்டு வெளியே ஓடியது. ‘ச்சே. வெறாகா’ என்றார் எதிர்வீட்டுக்காரர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அக்காவுக்கும் புரிந்திருக்கவில்லை என்பது அவள் முழியிலிருந்து தெரிந்தது. எங்கள் வீட்டிலும் விளக்கு எரிந்தது. அப்பா வெளியே வந்தார். ‘அது ஒன்னும் இல்லை வாத்தியார் சார், வெறாகுதான் இப்படி கத்தியிருக்கு’ என்று சொல்லிவிட்டு எதிர்வீட்டுக்காரர் போய்விட்டார்.\nநாங்களும் வந்து படுத்துக்கொண்டோம். அப்பாவிடம் கேட்டேன். ‘வெறாகுன்னா என்னாப்பா’ ‘வெறாகுன்னா காட்டு பெண் பூனை. அது குட்டி போட்டால் இப்படித்தான் குழந்தை மாதிரி கத்தும். ஆனால் பொதுவா ஊருக்குள்ளே வராது. காட்டிலேதான் இருக்கும். என்னமோ தெரியல இப்ப ஊருக்குள்ளே வந்திருக்கு. நாளைக்கு பரிட்சை இருக்கில்ல பேசாம படு’ என்றார்.\nஎங்கள் வீடே ஊரின் ஒதுக்குப்புறத்தில் தான் இருக்கிறது. பஸ்ஸை விட்டு இறங்கி 20 நிமிடம் நடக்கவேண்டியிருக்கிறது. எஙகள் வீட்டைத் தாண்டியும் இன்னும் நிறைய வீடுகள் இருக்கின்றன. நாங்கள் காட்டிற்குள் வந்திருக்கோமா அல்லது பூனை நாட்டிற்குள் வந்திருக்கிறதா அல்லது பூனை நாட்டிற்குள் வந்திருக்கிறதா என்று விட்டத்தில் சுழலும் ப்பேனையே வெறித்துக்கொண்டு யோசித்த��க்கொண்டிருந்தேன். நாளைக்காலை அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nமறுபடியும் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நான் கண்களை மூடிக்கொண்டேன். குழந்தை அழுதுகொண்டேயிருந்தது. விடியும்வரை.\nNext Next post: சிற்பிகளும் சிலைகளும்\n// நாங்கள் காட்டிற்குள் வந்திருக்கோமா அல்லது பூனை நாட்டிற்குள் வந்திருக்கிறதா அல்லது பூனை நாட்டிற்குள் வந்திருக்கிறதா //நல்ல கேள்விங்க 🙂 // ஒரு புல் ஸ்கேல் பேப்பரை 24 ஆக மடித்து //பேப்பரை 7 முறைக்குமேல் மடிக்க முடியாது என எங்கோ படித்த ஞாபகம்\nஏனய்யா இரவு 12.30 மணிக்கு பீதியைக் கிளப்புகிறீர்\nஇளவஞ்சி: பதிவைப் படித்தமைக்கு நன்றிஉண்மைதானெ இளவஞ்சி, இன்று ஏரிகளையும் நாம் விட்டுவைக்கவில்லை. நாளை கடல் கண்ணிகள் நம் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடலாம், டெடி பியருக்கு பதிலாக.24 என்பதை ஒரு ஹாஸ்ய உணர்வுக்காக மட்டுமே எழுதினேன். மற்றபடி 7 என்ற கணக்கு ஒரு பேப்பரை, சரி பாதியாக மடித்தாலே பொருந்தும். நாமக்கல் சிபி : பீதியாகவா இருந்தது ஆனாலும் உங்களுக்கு ஹாஸ்ய உணர்வு அதிகம். :))\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/sep/15/annas-birthday-party-on-behalf-of-the-admk-3465673.amp", "date_download": "2020-09-24T08:50:00Z", "digest": "sha1:B6DLOZA5H44PNRUAVD66JYJRDIFB26LS", "length": 4458, "nlines": 30, "source_domain": "m.dinamani.com", "title": "மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா | Dinamani", "raw_content": "\nமேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா\nராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா 1வது வார்டுக்குட்பட்ட பக���தியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவிழாவிற்கு மாவட்ட எம் ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் விஜி தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ஏ.கே.பாபு, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஷபீக் அஹமது, மில்லத் கூட்டுறவு பண்டாகசாலை இயக்குநர் மஸ்தான் அலி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் அக்பர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமில்லத் கூட்டுறவு பண்டகசாலை தலைவரும் அதிமுக நகர செயலாளருமான ஏ.இப்ராஹிம் கலிலுல்லா கலந்து கொண்டு அண்ணா உருவபடத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் நகர மன்றஉறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள்: அமைச்சர் பா.பெஞ்சமின் தொடங்கி வைத்தார்\nதிருவள்ளூர் அருகே புகைப்படக்காரர் கொலைச் சம்பவம் - 4 பேர் கைது\nஓமலூர் அருகே தார்ச்சாலை அமைக்கும் பணி: அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் தொடங்கி வைத்தார்\nநெல்லையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு\nஉளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: ஜோதிடர் உள்பட இருவர் பலி\nதங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,624 குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilseythi.com/", "date_download": "2020-09-24T07:13:36Z", "digest": "sha1:OLQDRJEBKHDALXTVAVT3MTJELFDQWL2Y", "length": 14301, "nlines": 155, "source_domain": "tamilseythi.com", "title": "Tamilseythi | Tamilseythi.com - Tamil news aggretator | தமிழ் செய்தி | Latest Tamil News", "raw_content": "\nசிறிசேன மற்றும் ஆயர்கள் மூவருக்கு எச்சரிக்கை\n\"கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்மாதிரி\"- மோடி... உங்கள் கருத்து\"- மோடி... உங்கள் கருத்து\nஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான அமைப்புக்கு சட்டவிரோத நிறுவனத்திடமிருந்து பணம்\nமன்னாாில் சிக்கியது கஞ்சா : இருவா் கைது \nமட்டு’வில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிறது தடை: ஜனவாி முதல் அமுலில் \nபாரிய பாறை வீழ்ந்ததால் போக்குவரத்துக்கு தடை\nவிடுதலைப்புலிகளது புதிய அரசியல் தலைவர் நியமனம்\nபுலிகளின் தொடர்பாடல் வலையமைப்பு மட்டுமே எஞ்சியுள்ளது – கோத்தாபய\nசிறிசேன மற்றும் ஆயர்கள் மூவருக்கு எச்சரிக்கை\n4 நிமிடம் முன்பு 0\n\"கொரோனாவை கட்டுப்படுத்துவதி��் தமிழகம் முன்மாதிரி\"- மோடி... உங்கள் கருத்து\"- மோடி... உங்கள் கருத்து\n27 நிமிடம் முன்பு 0\nஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான அமைப்புக்கு சட்டவிரோத நிறுவனத்திடமிருந்து பணம்\n27 நிமிடம் முன்பு 0\nமன்னாாில் சிக்கியது கஞ்சா : இருவா் கைது \n27 நிமிடம் முன்பு 0\nமட்டு’வில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\n43 நிமிடம் முன்பு 0\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிறது தடை: ஜனவாி முதல் அமுலில் \n51 நிமிடம் முன்பு 0\nபாரிய பாறை வீழ்ந்ததால் போக்குவரத்துக்கு தடை\n51 நிமிடம் முன்பு 0\nவிடுதலைப்புலிகளது புதிய அரசியல் தலைவர் நியமனம்\n1 மணிநேரம் முன்பு 0\n1 மணிநேரம் முன்பு 0\nபுலிகளின் தொடர்பாடல் வலையமைப்பு மட்டுமே எஞ்சியுள்ளது – கோத்தாபய\n1 மணிநேரம் முன்பு 0\nஜனாதிபதி செயலணியில் யாழ் பல்கலை துணைவேந்தர்\n1 மணிநேரம் முன்பு 0\n`ஆதாரங்களை அழிப்பதைத்தான் முதல்வர் செய்துகொண்டிருக்கிறாரா'- கொதித்த பினராயி விஜயன்\n1 மணிநேரம் முன்பு 0\nவடக்கு,கிழக்கிலும் மழைக்கு சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சாிக்கை.\n1 மணிநேரம் முன்பு 0\n1 மணிநேரம் முன்பு 0\nரோஹித் செம்ம ஹிட்டு... ஆமா, கொல்கத்தாவுக்கு டார்கெட்னா என்னன்னு தெரியுமா\n1 மணிநேரம் முன்பு 0\n2 மணிநேரம் முன்பு 0\nதியாகி திலீபனின் தியாக சக்தியே தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்தியுள்ளது\n2 மணிநேரம் முன்பு 0\nவிடுதலைப்புலிகளின் அரசியல்துறைத் தலைவரே சம்பந்தன் – சபையில் சரத் வீரசேகர\n2 மணிநேரம் முன்பு 0\n`ஒரே நாளில் 11,56,569 மாதிரிகள் பரிசோதனை; 86,508 பேருக்கு பாதிப்பு' - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan\n2 மணிநேரம் முன்பு 0\n`லேசான கொரோனா அறிகுறி; சரி செய்யப்பட்டு விட்டது’ - விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக\n3 மணிநேரம் முன்பு 0\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம்.\n3 மணிநேரம் முன்பு 0\nகோபா குழுவின் தலைவரானார்: திஸ்ஸ வித்தாரண.\n4 மணிநேரம் முன்பு 0\nதேசிய லொத்தர் சபை வரலாற்றில் சாதனை: 23 கோடியை தனதாக்கிய நபர்\n4 மணிநேரம் முன்பு 0\n5 மணிநேரம் முன்பு 0\nஅரசியல் நோக்கத்துக்காகவே 13 ஐ பயன்படுத்திக் குழப்பம் விளைவிப்பு - அமைச்சர் டக்ளஸ் சாடல்\n10 மணிநேரம் முன்பு 0\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த 17 பேர் விடுவிப்பு\n13 மணிநேரம் முன்பு 0\nதிலீபனின் நினைவு நாள் தொடர்பில் அரசுடன் இணைந்துள்ள தமிழ் கட்சிகளிற்கு பகிரங்�� சவால்\n13 மணிநேரம் முன்பு 0\nமன்னராட்சி காலம் போல் அதிகாரத்தை பெற முயற்சி – இந்துனில்\n13 மணிநேரம் முன்பு 0\nசிறிசேன மற்றும் ஆயர்கள் மூவருக்கு அழைப்பாணை\n14 மணிநேரம் முன்பு 0\nபட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர்\n14 மணிநேரம் முன்பு 0\nமன்னாரில் 724 கிலோ கடல் அட்டை பொலிஸாரால் மீட்பு\n14 மணிநேரம் முன்பு 0\nவடக்கின் வன்முறை கும்பல்களின் செயற்பாடுகள் உடன் அடக்கப்படும்\n15 மணிநேரம் முன்பு 0\nவாழ்வில் மாற்றங்களை கொண்டு வரும் ராகு, கேது பெயர்ச்சி.. - வாசகர் பகிர்வு #MyVikatan\n15 மணிநேரம் முன்பு 0\nதமிழ் தேசிய கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன – நாளை அறிவிப்பு\n15 மணிநேரம் முன்பு 0\n`7 மணிக்கே தூக்கம், செம சேட்டை, வாத்தியார் பாக்யராஜ்' - ஊர்வசியின் `முந்தானை முடிச்சு' ஃபிளாஷ்பேக்\n17 மணிநேரம் முன்பு 0\n`என் நரம்புகளில் ரத்தம் ஓடும்வரை போராடுவேன்' - `டைம்ஸ்' பட்டியலில் இடம்பிடித்த 82 வயது பில்கிஸ்\n17 மணிநேரம் முன்பு 0\nகச்சா எண்ணெய் பரவி கருகிய பயிர்கள்... ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்ததால் பாழான விவசாய நிலம்\n18 மணிநேரம் முன்பு 0\n45,000 அடி உயரம்; மணிக்கு 482 கி.மீ வேகம் - MQ-9A Reaper ட்ரோன்களை வாங்குகிறதா இந்தியா\n18 மணிநேரம் முன்பு 0\nதீயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு\n18 மணிநேரம் முன்பு 0\nகிராம சேவகர்களுக்கான விசேட சுற்று நிருபம்\n19 மணிநேரம் முன்பு 0\nசஜித் அணியினரின் சந்தர்ப்பவாதம் சக தலைமைகளையும் காலைவாரும்- அஸாத் ஸாலி எச்சரிக்கை\n19 மணிநேரம் முன்பு 0\nஅடுத்த ரவுண்டுக்கு தயாரான முகேஷ் அம்பானி... ₹5,550 கோடி முதலீட்டை ஈர்த்த ரிலையன்ஸ் ரீடெய்ல்\n19 மணிநேரம் முன்பு 1\nபொன்.ராதாகிருஷ்ணன் அப்செட்; ப. சிதம்பரத்தை `தவிர்க்கும்' சோனியா ராகுல்\n19 மணிநேரம் முன்பு 0\nபிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடை மோகன் மீது கந்துவட்டி புகார்\n19 மணிநேரம் முன்பு 0\n19 மணிநேரம் முன்பு 0\nஇலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு\n19 மணிநேரம் முன்பு 0\n19 மணிநேரம் முன்பு 0\n`இனிமே இலவச விதைகளே வேணாம்ங்க' - போலி விதைகளால் விவசாயிகளை வதைக்கும் அரசு\n20 மணிநேரம் முன்பு 0\nஆளில்லா தீவில் சிக்கிக்கொண்ட வியாட்நாமியர்கள்\n20 மணிநேரம் முன்பு 0\n20வது திருத்தத்துக்கு எதிராக சம்பந்தனும் மனு\n20 மணிநேரம் முன்பு 1\nஇந்த ஊரடங்கு நாள்களில் தனிமனிதனாக என்னென்ன செய்யலாம்\n`கொரோனா தடுப்புக்கு உபகரணம் தேவை' -அரசு மருத்துவருக்கு ஆச்சர்யம் கொடுத்த செந்தில் பாலாஜி\n`Flatten the curve' சவால்... இத்தாலியோடு ஒப்பிட்டால் இப்போது இந்தியாவின் நிலை என்ன\nநாடு முழுவதும் 144 தடை... எப்படி உள்ளது தமிழகம்\nபிரபல நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க அசைப்படும் நடிகர் விஜய்\n© Tamilseythi 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/party", "date_download": "2020-09-24T07:34:44Z", "digest": "sha1:YBMXEY44PGKYPMPCZ5HNIX2GE3IXJRF6", "length": 10311, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், செப்டம்பர் 24, 2020\nதிருப்பூர்: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தோல்வி தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி மனு\nநிதிஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் லாலு கட்சியில் இணைந்தார்...\nஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து அங்கும் அவருக்கு அமைச்சர் பதவியும்...\nகட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவுக்கு இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nகட்சியை பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என்றுமே ஒரே முடிவுதான்.....\nஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-7 : ‘அரசியலற்றது’ துவக்கிய அரசியல் கட்சி\nவிதிவசத்தால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் நமது கைகளில் மூவர்ணக் கொடியைத் தரலாம். ஆனால் இந்துக்கள் அதை மதிக்க மாட்டார்கள்....\nபாஜக ஒரு கலப்பட கட்சியாகி விட்டது... முன்னாள் எம்.பி. ராம்பிரசாத் சர்மா விமர்சனம்\nவழக்கறிஞரான ராம் பிரசாத் சர்மா, கடந்த 2014-ஆம் ஆண்டு தேஜ்பூர் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்...\nதில்லியில் புதிய குறைந்தபட்ச ஊதியம் அமல்... தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் வெற்றி\nதில்லியில் 31 தொழிற்சாலைப் பகுதிகள் உள்ளன. ஆனால் தொழிலாளர் நலனை அமலாக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையோ 15 மட்டுமேயாகும். ஒரு தொழிற்சாலைப் பகுதிக்கு ஒரு அலுவலராவது நியமனம் செய்திட வேண்டும் என்று கோருகிறோம்....\nபிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் இரண்டு மாதங்களில் விரிசல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்குவழிச்சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தில் மார்ச் 25 அன்று விரிசல் ஏற்பட்டது. மேலும் அக்டோபர் மாதத்திலும் இடிந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் செய்துள்ளனர்.\nபாஜகவுக்கு மாற்று கம்யூனிஸ்ட் கட்சியே...\nதிரிபுராவில் பாஜக அரசு, தீவிரவாத சக்திகள் தங்களது கரங்களை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது....\nதெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி காலமானார்\nதெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிவபிரசாத் காலமானார்.\nஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சோம் தத் திகார் சிறையில் அடைப்பு\nடெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம் தத் 2015 தாக்குதல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிகள் கடிதம்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - விமர்சனம்\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nஅவர்கள் தோட்டாக்களால் துளைத்தால் நாம் அரசியலமைப்பை தூக்கிப் பிடிப்போம்...\nகாலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை பிகாஜி காமா\nவிவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...\nவெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் மசோதா தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது... நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., பேச்சு\nமக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கு மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்\nசெப். 25 போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2016/11/3.html", "date_download": "2020-09-24T09:19:31Z", "digest": "sha1:LGYPMP2HHLVRI6C42BIVPENSU73T73ER", "length": 9067, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: காற்று மாசு பிரச்னை...:பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு.", "raw_content": "\nகாற்று மாசு பிரச்னை...:பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு.\nகாற்று மாசு பிரச்னை...:பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு.\nதலைநகர் டில்லியில், காற்றில் மாசு கலப்பு மோசமான நிலையை எட்டியிருப்பதால், புதன் கிழமை வரை, மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விட��முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கட்டுமானப் பணிகளுக்கு தடை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். தீபாவளிப் பண்டிகையையொட்டி, டில்லியில் பட்டாசுகள் அதிகஅளவில் வெடித்ததால், காற்றில் மாசு கலந்து, மக்கள் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டனர். தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியேற் றும் புகை உள்ளிட்ட காரணங்களால், டில்லி யில் எங்கு நோக்கினும் புகை மற்றும் புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது. குளிர்காலம் துவங்கியுள்ளதால், கடுமையான பனி மூட்டமும் காணப்படுகிறது.இது தொடர்பாக, உயர் அதிகாரிகளின் அவசர கூட்டத்தைக் கூட்டி, முதல்வர் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தினார்; இதன் பின், அவர் கூறியதாவது:டில்லியில், காற்றில் மாசு கலப்பு அதிகளவில் உள்ளது. இதனால், புதன்கிழமை வரை, மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கட்டு மானப் பணி, கட்டட இடிப்பு பணிகளுக்கு, ஐந்து நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது; பதர்பூர் மின் ஆலையை தற்காலிகமாக மூட திட்டமிடப்பட்டுள்ளது.அண்டை மாநிலங்களான, ஹரியானா - பஞ்சாபில், அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், டில்லியில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, செயற்கை மழை பெய்விப்பது குறித்து, மத்திய அரசை கலந்தாலோசிக்க திட்டமிட்டுள் ளோம்.வாகனங்களின் பதிவு எண் அடிப் படையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள், சாலைகளில் அனுமதிக் கும் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து யோசித்து வருகிறோம்.தற்போதைய நிலையை கருத்தில் வைத்து, கூடிய வரை வீட்டிலேயே இருக்கும்படி, டில்லி மக்களுக்கு வேண்டுகோள்விடுக்கிறோம். முடிந்தால், வீட்டில் இருந்தே பணியாற்றும்படி வேண்டுகிறோம்.புழுதிப் படல பிரச்னைக்கு தீர்வாக, சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்படும். குப்பையை எரிப்போருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.இதற்கிடையே, குஜராத் - மேற்கு வங்கம் கிரிக்கெட் அணிகள் இடையே, நேற்று நடக்கவிருந்த ரஞ்சி போட்டி, காற்று மாசு பிரச்னையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.டில்லியில், 17 ஆண்டுகளில் இல்லாத வகையில், காற்றில் மாசு கலப்பு அதிகமாக உள்ள தால், மக்கள் மூச்சுத் திணறல், ஒவ்வாமை போன்ற உடல் நலக் கோளாறுகளால் அவதிப் படுகின்றனர். ஆஸ்துமா, சுவாசக் கோளாறால் பாதிக்கப் பட்டுள்ளோர் அதிகளவில் பிரச்னை களை எதிர்கொண்டுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித் துள்ளனர்.இதன் காரணமாக, மருத்துவமனை களுக்கு நோயாளி களின் வருகை அதிகரித்துள்ளது.டில்லியில் பணியாற்றும், சி.ஐ.எஸ்.எப்., எனப் படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கள், 7,000 பேருக்கு, முகத்தை மூடிக் கொள்ள உதவும், 'மாஸ்க்'குகளை வழங்க, திட்டமிடப் பட்டுள்ளது. சி.ஐ.எஸ்.எப்., தலைவர், ஓ.பி.சிங், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.டில்லியில், காற்றில் மாசு கலப்பு அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண எடுக் கப்படும் நடவடிக்கைகள், கடலில் பெருங் காயம் கரைப்பதை போலவே உள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முழுப் பொறுப்பும், மத்திய அரசையே சாரும்.அஸ்வனி குமார் சுற்றுச்சூழல் மீதான பார்லி., நிலைக்குழு முன்னாள் தலைவர்\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/articles/01/234431?ref=archive-feed", "date_download": "2020-09-24T08:35:38Z", "digest": "sha1:7QPHF4MOBSCGJ5TAJXOT663J5MI6KZV7", "length": 28466, "nlines": 173, "source_domain": "www.tamilwin.com", "title": "அமெரிக்காவின் இரட்டை முகம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய பாதுகாப்புச் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ்.\nஜனாதிபதியாக பதவியேற்றதும் கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு முக்கியமான நியமனங்களை வழங்கியிருந்தார். ஒன்று ஜனாதிபதியின் செயலாளருக்கான நியமனம். இரண்டாவது பாதுகாப்புச் செயலாளருக்கான நியமனம்.\nதனது நம்பிக்கைக்கு��ிய ராணுவ கூட்டாளியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு நியமித்திருந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.\nஒருவகையில் இது நன்றிக்கடன் செலுத்தலாகவும் இருக்கலாம் அல்லது முன்கூட்டியே போடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம்.\nஏனென்றால் மீண்டும் ராஜபக்சவினரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக கடுமையாக உழைத்தவர்களில் மிக முக்கியமானவராக இருந்தார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.\nஇறுதிக்கட்ட போரில் முக்கிய பங்கு வகித்த அவர் 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ராணுவத்திற்குள் முக்கியத்துவத்தை இழந்த நிலையில் ஓய்வு பெற்றுச் சென்றிருந்தார்.\n2016 செப்டெம்பர் மாதம் அவர் ராணுவத்தில் இருந்து விலகிய சில நாட்களிலேயே “நந்திக்கடலுக்கான பாதை” என்ற நூலை வெளியிட்டார்.\nஅந்த நூல் தனியே போர் தொடர்பான பதிவுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தை மாத்திரம் கொண்டிருக்கவில்லை.\nஅதற்கும் அப்பால் ஒரு அரசியல் நோக்கமும் அதற்குள் ஒளிந்திருந்தது. அந்த நூல் வெளியீட்டு விழாவில் அப்போதைய அரசாங்க பிரதிநிதிகள் யாரும் அழைக்கப்படவில்லை.\nமஹிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்ஷவும் தான் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர். அந்த நிகழ்வுக்குப் பின்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் உபுல் ஜோசப் பெர்ணான்டோ எழுதியிருந்த ஒரு பத்தியில், “நந்திக்கடலுக்கான பாதையா அல்லது அதிகாரத்தை அடைவதற்கான பாதையா அல்லது அதிகாரத்தை அடைவதற்கான பாதையா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nமஹிந்த ராஜபக்ஷ அல்லது கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்தை அடைவதற்காக மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்குப் பின்னர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் “கோட்டாபய” என்ற நூல் ஒன்றும் எழுதி வெளியிடப்பட்டது.\nஅதுதவிர கோத்தபாய ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட எலிய மற்றும் வியத்கம அமைப்புகளின் செயற்பாடுகளிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.\nஎனவேதான் அவருக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது நன்றிக்கடனாகவோ, முன்னர் காணப்பட்ட இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாக போயிருக்கலாம் என குறிப்பிடநேர்ந்தது.\nபாதுகாப்பு செயலாளராக மேஜ��் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்ட பின்னர் அவரை முதலில் சந்தித்துப் பேசிய வெளிநாட்டு பிரதிநிதி ரஷ்யாவின், அசாதாரணமான மற்றும் செயற்படுத்துவதற்கான தூதுவர் யூரி மட்டேரி தான்.\nஇந்த சந்திப்பு நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. அதையடுத்து பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் சஜாட் அலி நவம்பர் 29ஆம் திகதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.\nஆனாலும் அவருடன், முக்கியமான இரண்டு நாடுகளான அமெரிக்கா, இந்தியா தரப்பிலான சந்திப்புகள் நடக்கவில்லை.\nஇந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் டிசம்பர் 13ஆம் திகதி சந்தித்திருந்த நிலையில்தான் அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கடந்த 17ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்திருக்கிறார்.\nஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், வெளிவிவகார அமைச்சர் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்களை வெளிநாட்டு தூதுவர்கள் அல்லது தூதரகத்தின் உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசுவது மரபு.\nவாழ்த்து கூறுவது, அறிமுகப்படுத்திக் கொள்வது, எதிர்கால உறவுகளை ஏற்படுத்தி வாய்ப்புகளுக்காக இத்தகைய சந்திப்புகள் நடக்கும்.\nஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு வருபவர்களை பெரும்பாலும் எல்லா நாடுகளின் தூதுவர்களும் மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள்.\nபாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளை முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் அல்லது பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பது மரபு.\nமுக்கியமாக பாதுகாப்பு ரீதியான உறவுகள் உடன்பாடுகளை கொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் இவ்வாறான சந்திப்புகளை நடத்துவது வழமை.\nபுதிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்ட பின்னர் அவருடன் அமெரிக்க தூதுவர் அல்லது பாதுகாப்பு ஆலோசகர் சந்திக்காமல் இருந்தது ராஜதந்திர வட்டாரங்களில் கூர்மையாக அவதானிக்கப்பட்டு வந்தது.\nபாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் சரி, அமெரிக்க தூதுவரும் சரி இறுக்கமான நிகழ்ச்சி நிரலுடன் இயங்குபவர்களாக இருந்தாலும் இவர்களின் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பின்னரே இடம்பெற்றிருக்கிறது.\nஇது திட்டமிட்டு இழுத்தடிக்கப்பட��ட தாமதமா அல்லது இயல்பானதா என்பது அவர்களுக்கே வெளிச்சம். எவ்வாறாயினும் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தளபதிகளாக குற்றம்சாட்டப்படுபவர்களில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் ஒருவர்.\nஅவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் போர்க் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றன. இவர் முன்னர் அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற போது விசா வழங்க மறுப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபோர்கால மீறல்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்ற நிலையில் போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பானவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nபோர்க்கால மீறல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று ஐநா அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட போது அமெரிக்காவிற்கு எதிர்ப்பை வெளியிட்டது.\nஇந்த நியமனத்தினால் இலங்கை இராணுவத்துடனான பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை செய்திருந்தது.\nஆனால் அந்த எச்சரிக்கையை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. ராணுவத் தளபதியின் நியமனம் உள்நாட்டு விவகாரம், இலங்கையின் இறைமை, ஜனாதிபதியின் முடிவெடுக்கும் உரிமையுடன் தொடர்புடையது என்று பதில் அளித்திருந்தது.\nஆனால் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாகியும் அவரை இன்னமும் அமெரிக்கத் தூதுவரோ, அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகரோ, ஏனைய அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக சந்திக்கவில்லை.\nலெப். ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி ராணுவ உறவுகள் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா அதே போரில் படைகளை வழிநடத்திய குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கடந்த மாதம் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட போது இந்த எதிர்ப்பையும் வெளியிட்டு இருக்கவில்லை.\nஅவரது நியமனம் தொடர்ப���க அமெரிக்கா எந்த கருத்தையும் வெளியிடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது மைத்திரிபால சிறிசேன அரசாங்கம். அந்த அரசாங்கம் தமது பேச்சை கேட்கும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு இருந்தது.\nஆனால் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் பேச்சை கேட்கக் கூடியது அல்ல.\nஏற்கனவே இந்த அரசாங்கத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பல விடயங்களில் முரண்பாடுகள், இழுபறிகள் நீடித்து வருகின்றன. இவ்வாறான நிலையில்\nதற்போதைய அரசாங்கத்தின் நியமனம் அல்லது முடிவுகள் குறித்து கருத்து வெளியிடுவது வீண்செயல் என்று அமெரிக்கா ஒதுங்கியிருக்கலாம். அதேவேளை இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை அமெரிக்கா முக்கியமானதாக கருகிறது.\nஅந்த உறவுகளை தொடருவதற்கு பாதுகாப்பு செயலாளராக இருப்பவருடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டியது அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் தான்.\nஇலங்கை இராணுவத்துக்கும், அமெரிக்காவுக்கும் உறவுகள் குறைவு. ஆனால் கடற்படைக்கும், அமெரிக்காவுக்குமான உறவுகள் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் நீடித்திருந்தது.\nஇலங்கை கடற்படையை வலுப்படுத்துவதும் அதனுடன் இணைந்து செயற்படுவதுடன் - இந்தியப் பெருங்கடல் குறித்த அமெரிக்காவின் மூலோபாயத்தில் முக்கியமானது. ஆனால் இராணுவத்துடன் அவ்வாறு இணைந்திருக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு குறைவு.\nஎனவே இராணுவத்துடனான உறவுகளை மட்டுப்படுத்தினாலும் கடற்படையுடனான உறவுகளை தொடர்ந்து பேணவே அமெரிக்கா நினைக்கிறது.\nஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை திருகோணமலையில் கடற்படையின் அதிவேக தாக்குதல் அணி, விசேட படகு அணி ஆகியவற்றைச் சேர்ந்த 35 கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின் எட்டு அதிகாரிக்ள 12 நாட்கள் பயிற்சிகளை அளித்துள்ளனர்.\nஇது போன்ற பயிற்சிகளை அமெரிக்கா தொடரவே விரும்புகிறது. அதற்கு பாதுகாப்பு செயலாளருடன் உறவுகளை வைத்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாது.\nஇலங்கை போன்ற நாடுகளில் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் சார்ந்த சிக்கல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா தனது நலன்க��ை விட்டுக் கொடுக்காது. அதன் நலன்களை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் தான் அடுத்த விடயங்களை கையாளும்.\nஅத்தகையதொரு நிலைப்பாட்டைத் தான் புதிய பாதுகாப்புச் செயலாளருக்கும், அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு வெளிப்படுத்தி நிற்கிறது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Subathra அவர்களால் வழங்கப்பட்டு 22 Dec 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Subathra என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/central-governments-silk-development-project-to-be-launched-in-theni", "date_download": "2020-09-24T07:42:38Z", "digest": "sha1:JM5KBORS5HRV2H7Z3YUHQ53IQJCW5ZKW", "length": 10590, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "பட்டு வளர்ப்பில் தமிழக அளவில் இரண்டாவது இடம்... சாதித்த தேனி! - Central Government's Silk Development Project to be launched in Theni", "raw_content": "\nபட்டு வளர்ப்பில் தமிழக அளவில் இரண்டாவது இடம்... சாதித்த தேனி\nபட்டுக் கூடு வளர்ப்பில் தமிழகத்தில் தேனி மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nநிலையான வருமானம் கிடைப்பதால், விவசாயிகள் பலர் பட்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தேனி மாவட்டத்தின் சீதோஷ்ணநிலை பட்டு வளர்ப்புக்கு ஏற்றதாக இருப்பதால், தேனி மாவட்ட விவசாயிகள் பலரும் பட்டு வளர்ப்புக்கு மாறிவருகின்றனர். இதனால், மாவட்டத்தின் பட்டுக் கூடு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் தமிழகத்தில் பட்டு வளர்ப்பில் தேனி மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்திருப்ப��ாகவும் பட்டுவளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇது ஒருபுறம் என்றால், பட்டு வளர்ப்பை மேலும் அதிகப்படுத்த, மத்திய அரசின் `ஒரு உற்பத்தி… ஒரு மாவட்டம்…’ என்ற திட்டம் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாகப் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவர், ``தேனி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் விவசாயிகள் பலரும் பட்டு வளர்ப்புக்கு மாறியுள்ளனர். மத்திய அரசின் இத்திட்டத்துக்கு, தமிழ்நாட்டில் தேனி, புதுக்கோட்டை மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன.\n`அன்று ஊசி ஈ.. இன்று குருத்துப்புழு..’- வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்\nதற்போது உள்ள பட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். அதற்கான சிறப்பு மானியம் இருக்கும். அதாவது மானியத் தொகை கூடுதலாகக் கிடைக்கும். தேனி மாவட்டத்தில் இன்னும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது திட்டமிடலில் மட்டுமே உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 170 விவசாயிகளைப் பட்டுவளர்ப்பில் ஈடுபடுத்துவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்” என்று கூறினார்.\nதேனி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர் விவசாயிகள். வெண்பட்டுக் கூடு கிலோ ரூ. 250 முதல் ரூ. 300 வரை விலை போகிறது. மாதமாதம் நிலையான வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் பலரும் பட்டுவளர்ப்பில் ஆர்வமுடன் பட்டு வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசின் ஒரு உற்பத்தி… ஒரு மாவட்டம் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, சிறப்பு மானியம் உள்ளிட்ட சலுகைகளால் மாவட்டத்தின் பட்டு வளர்ப்பு மேலும், அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\n”வாங்குன கடனுக்கு வட்டி கட்ட வேண்டாமா” -விலை குறைவால் வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://agnimalarkal.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:12:28Z", "digest": "sha1:G2QQIQHTFZY3TVQ7GZKZTADBIKSBICM5", "length": 7271, "nlines": 73, "source_domain": "agnimalarkal.com", "title": "ஆன்மீகம் Archives -", "raw_content": "\nஎன்று தனியும் கொரனாவின் தாக்கம் நீட் தேர்வு கருணை காட்டாத அரசு அச்சத்துடன் மாணவர்கள் சின்ன சின்ன ஆசை அணி திரட்டுகிறார் அன்புமணி ராமதாஸ் ப்ரைம் இன்டியன் ஹாஸ்பிட்டல் டாக்டர் ஆர்.கண்ணன் சாதனை வன்னியருக்கு தனிஒதுக்கீடு வழங்குவதற்கு தடையில்லை சமூகநீதிக்கு வெற்றி கருணை காட்டாத அரசு அச்சத்துடன் மாணவர்கள் சின்ன சின்ன ஆசை அணி திரட்டுகிறார் அன்புமணி ராமதாஸ் ப்ரைம் இன்டியன் ஹாஸ்பிட்டல் டாக்டர் ஆர்.கண்ணன் சாதனை வன்னியருக்கு தனிஒதுக்கீடு வழங்குவதற்கு தடையில்லை சமூகநீதிக்கு வெற்றி\nகண் மறைந்த மூன்று கோடி ரூபாயும், கண்டெடுக்கப்பட்ட கதையும்\nஓர் உதவி பெரிதாக இருந்தால்தான் கேட்பதற்கும் படிப்பதற்கும் சொல்வதற்கும் மதிப்பாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சிறிய பிரச்னைகள் தீர்க்கப்படும்போது கிடைக்கப் பெறும் உதவிகள் பல...\nஉத்திரபிரதேச மாநிலம் சத்திரிய முதல்வர் ஆட்சியில்சத்திரியன் இராமனுக்கு ஆலயம்\nசத்திரியன் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆட்சி செய்யும் உத்திர பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி நகரில் சத்திரியன் ராமன் ஆலயம் பூமி பூஜை இன்று நடைப்பெற்றது. இந்திய பிரதமர்...\nவல்வினைகளை தீர்த்து வைக்கும் வல்லக்கோட்டை முருகன்\nதமிழ் மக்களின் முக்கிய கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோயில் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா வல்லகோட்டை கிராமத்தில் சுமார் 1200...\nஇருள் நீக்கும் இருக்கன்குடி மாாியம்மன்\nஇந்தியாவில் பழைமை வாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சார சிறப்புகளுக்கு பெயர் பெற்றது தமிழ்நாடாகும். ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்த பகுதிக்குரிய சிறப்புகளுடன்...\nமழலைப் பேறு அருளும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில்\nதிருவிரிஞ்சை மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயில், வேலூர் மாவட்டத்தில் உள்ள விரிஞ்சிபுரத்தில் 1300 வருட பழமையான சிவன் கோயிலாகும். சிறப்பு பெற்றச் சிவ ஸ்தலங்கள் ஆயி��த்து எட்டு...\nயோகங்களை அள்ளித் தரும் நெடுங்குணம்\nமகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது இராம அவதாரம். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுங்குணம் என்ற ஸ்தலத்தில் அருள்மிகு யோக இராமர்...\nஎன்று தனியும் கொரனாவின் தாக்கம்\n கருணை காட்டாத அரசு அச்சத்துடன் மாணவர்கள்\nசின்ன சின்ன ஆசை அணி திரட்டுகிறார் அன்புமணி ராமதாஸ்\nப்ரைம் இன்டியன் ஹாஸ்பிட்டல் டாக்டர் ஆர்.கண்ணன் சாதனை\nவன்னியருக்கு தனிஒதுக்கீடு வழங்குவதற்கு தடையில்லை சமூகநீதிக்கு வெற்றி\nஎன்று தனியும் கொரனாவின் தாக்கம்\n கருணை காட்டாத அரசு அச்சத்துடன் மாணவர்கள்\nசின்ன சின்ன ஆசை அணி திரட்டுகிறார் அன்புமணி ராமதாஸ்\nப்ரைம் இன்டியன் ஹாஸ்பிட்டல் டாக்டர் ஆர்.கண்ணன் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/148377/", "date_download": "2020-09-24T07:53:45Z", "digest": "sha1:CUNTPTC5BF2UXHGLDWQSLRJFAKIO72PU", "length": 9145, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "TNAயின் தேசிய பட்டியல் உறுப்பினராக, அம்பாறையின் தவராசா கலையரசன்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் தேசிய பட்டியல் உறுப்பினராக, அம்பாறையின் தவராசா கலையரசன்…\nமுன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அறிவித்துள்ளார். இன்று, மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.\nTagsஅம்பாறை மாவட்டம் கிழக்குமாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் நாவிதன்வௌி பிரதேசசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய மத்திய புகையிரத துறை இணையமைச்சர் கொரோனாவுக்கு பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்கட்டிச்சோலையில் குடும்பஸ்தா் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி உள்ளிட்��� சிலருக்கு, ஜனாதிபதி ஆணைக்குழு கடும் எச்சரிக்கை\nபழங்குடிவாழ் தளவாய் பிரதேசத்தின் ஸ்ரீ குமாரர் ஆலயம் குமாரத்தன் கோவில்- கி.விஜிதா…\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் -நிலாந்தன்…\nஇராணுவ சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது September 24, 2020\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு September 24, 2020\nவிஜயகாந்திற்கு கொரோனா September 24, 2020\nஇந்திய மத்திய புகையிரத துறை இணையமைச்சர் கொரோனாவுக்கு பலி September 24, 2020\nகொக்கட்டிச்சோலையில் குடும்பஸ்தா் சடலமாக மீட்பு September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-24T07:58:49Z", "digest": "sha1:2SAPWXBOQBI46E6OMBUD56GNWFOV6WYP", "length": 5611, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "கடன் செலுத்துகை Archives - GTN", "raw_content": "\nTag - கடன் செலுத்துகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த எதனை வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும் எனினும் பிரதமர் நானே\nஇராணுவ சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது September 24, 2020\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு September 24, 2020\nவிஜயகாந்திற்கு கொரோனா September 24, 2020\nஇந்திய மத்திய புகையிரத துறை இணையமைச்சர் கொரோனாவுக்கு பலி September 24, 2020\nகொக்கட்டிச்சோலையில் குடும்பஸ்தா் சடலமாக மீட்பு September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:37:56Z", "digest": "sha1:Y3YLUGOO2LH2DGKDKANHDJH4LJTV6NK6", "length": 5747, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு பயிற்சிகள் Archives - GTN", "raw_content": "\nTag - விளையாட்டு பயிற்சிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபாடசாலையின் பின்னரான விளையாட்டு பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும்...\nஇலங்கைக்கு 340 மில்லியன் ரூபா வழங்க நியு டயமன்ட் கப்பலின் உரிமையாளர் இணக்கம் September 24, 2020\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை நீடிப்பு September 24, 2020\nஇராணுவ சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது September 24, 2020\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு September 24, 2020\nவிஜயகாந்திற்கு கொரோனா September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/526-6d-abubackersdeath?tmpl=component&print=1", "date_download": "2020-09-24T08:16:22Z", "digest": "sha1:VEZC2OUHFF5II6UJXUYE2YVT3WUFZV35", "length": 15338, "nlines": 45, "source_domain": "mooncalendar.in", "title": "அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த வாதத்திற்கு விளக்கம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 01 மே 2020 00:00\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த வாதத்திற்கு விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nவாதம் - 4 : அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த வரலாற்றுச் சம்பவம்.\nநான், அபூபக்ர் (ரழி) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்\nவெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்.\nஅபூபக்ர் (ரழி) அவர்கள் என்னிடம், நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்\nநான் திங்கட் கிழமை என்றேன்.\nஅதற்கவர்கள் இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழ வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள்.\nநான், இது பழையதாயிற்றே என்றேன்.\nஅதற்கவர்கள் இறந்தவரை வ��ட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத்தான் போகும் என்றார்கள்.\nபிறகு செவ்வாய்க் கிழமையின் மாலைவரை மரணிக்கவில்லை. காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.\nஅறிவித்தவர்: ஆயிஷா (ரழி). நூல்: புகாரி(1387)\n• மேற்படி அறிவிப்பு ஹதீஸ் அல்ல. நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்து எழுதப்பட்டுள்ள வரலாற்றுச் சம்பவம்தான் இது. குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும்தான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்களாகும். வரலாற்றுச் சம்பவங்கள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது.\n• மேற்படி செய்தியின் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை அன்று மரணமடைந்தார்கள் என்பதால், தானும் (அபூபக்கர் ரழி) அவ்வாறு திங்கட்கிழமை இரவுக்குள் மரணமடைய விரும்பினார்கள்.\n• ஆனால் அபூபக்கர் (ரழி) அவர்கள் செவ்வாய்கிழமை மாலைவரை மரணிக்கவில்லை என்று இச்சம்பவம் கூறுகிறது. அவர்கள் மரணித்த நேரம் மேற்படி ரிவாயத்தில் குறிப்பிடப்படவில்லை. புதன் கிழமையின் காலை விடிவதற்கு முன்னர் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இந்த செய்திதான் மேற்படி ரிவாயத்தில் இடம் பெறுகின்றது.\n• அரபு மொழி வழக்கில் திங்கள் கிழமையை 'யவ்முல் இத்னைன்', 'லைலத்துல் இத்னைன்' என்றுதான் அழைக்கப்படும். 'லைலத்துஸ் ஸூலஸாஹ்' (ஃதுலஃதாஹ்) என்ற அரபு சொற்றொடர் செவ்வாய்க் கிழமையைத்தான் குறிக்குமே அல்லாமல் அது திங்கள் கிழமையை குறிக்காது.\n• மேற்படி செய்தியில் செவ்வாய்க் கிழமையின் மாலை வரை அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணிக்கவில்லை. காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்றுதான் உள்ளது. திங்கட்கிழமை இரவு மரணித்தார்கள் என்றும், அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை விடிவதற்குள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று கூறுவதற்கும் எந்த வாசகங்களும் இல்லை.\n• மேற்படி குழப்பம் வருவதற்குக் காரணம் லைலத் என்பதற்கு இரவு என்று மொழிபெயர்த்து 'லைலத்துஸ் ஸூலஸாஹ்' என்பதை 'திங்கள் பின்னேரம் செவ்வாய் இரவு' என்று புரிந்தது முதலாவது தவறாகும்.\n• பிறகு மேற்படி ரிவாயத்தின் வாசகங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என மூன்று வௌ;வேறு கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகளைக் குற��த்து ரிவாயத் செய்யப்பட்டதை, திங்கள் கிழமை என்ற ஒரே நாளில் நடந்ததாகப் புரிந்து கொண்டது இரண்டாவது தவறாகும். எனவேதான் மாற்றுக்கருத்தினருக்கு இதில் குழப்பம் ஏற்பட்;டுள்ளது.\n• முதலாவதாக, அபூபக்கர் (ரழி) திங்கட்கிழமை மரணிக்க ஆசைப்பட்டார்கள். அன்றைய திங்கட்கிழமை அன்றுதான் இது என்ன கிழமை என்றும் வினவினார்கள். தான் அந்த திங்கள்; கிழமை இரவே மரணிக்க வேண்டுமே என்று விருப்பமும் தெரிவித்தார்கள். இவற்றை மேற்படி செய்தி கூறுகிறது. இவை நடைபெற்றது திங்கள் கிழமைதான். ஆனாலும் அந்த திங்கள் கிழமை அன்று அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணிக்க வில்லை.\n• இரண்டாவதாக, அபூபக்கர் (ரழி) அவர்கள் அடுத்தநாள் செவ்வாய்க் கிழமைதான் மரணிக்கிறார்கள். அதுவும் அந்த செவ்வாய்க் கிழமையின் மாலை வரை மரணிக்க வில்லை. மாறாக அந்த மாலைக்குப் பிறகே மரணித்தார்கள். இவை நடைபெற்றது திங்கள் கிழமையை அடுத்து வந்த செவ்வாய்க்கிழமை ஆகும்.\n• மூன்றாவதாக, ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ரு என்பதால் புதன் கிழமையின் துவக்கத்தில் அன்று காலைப் பொழுது முழுவதுமாக விடிவதற்குள் ('கப்ல அன் யுஸ்பஹ') அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். அடக்கம் நடைபெற்றது தொடர்ந்து வந்த புதன் கிழமை ஆகும். ஆக மூன்று வௌ;வேறு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளைக் குறித்து ரிவாயத் செய்யப்பட்டதுதான் மேற்கண்ட செய்தியாகும்.\n• அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணமடைந்த நாள் (கிழமை) தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன. அப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ரிவாயத்துகளில் பல பலவீனமாகவும் உள்ளன.\n• முஸ்ஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் 5977-வது ரிவாயத்தின் படி எந்தக் கிழமையையும் குறிப்பிடாமல் 'ஃபதவஃப்ஃபஹீன அம்ஸா' - அவர் சாயங்காலம் மரணித்தார், அதே இரவில் அடக்கம் செய்யப்பட்டார் என்று வந்துள்ளது. இந்த ரிவாயத்தில் இடம்பெறும் ஹிஸாமிடமிருந்து முஅம்மர் என்பவர் சமகால பிற அறிவிப்பாளர்களுக்கு முரணாக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.\n• இப்னு ஹிப்பான் 6719-வது ரிவாயத்தின் படி 'மாத யவ்முல் இத்னைனி அஷிய்யத்தன் - திங்கட்கிழமை மாலை மரணித்தார்கள் என்றும், 'வ துஃபினா லைலன் - மேலும் அவர் இரவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்' என்று வந்துள்ளது. இதுவும் பலவீமான செய்தியாகும்.\n• அல் அஹாத் வல் மதானி கிரந்தத்தின் 54-வது செய்தியின் படி, ஃபமாத மினல் லைல் வ துஃபின லைலத்துஸ் ஸூலஸாஹ் - அவர் இரவில் மரணித்தார் செவ்வாய்க்கிழமையில் அடக்கம் செய்யப்பட்டார் என்று வந்துள்ளது. இந்த ரிவாயத்தில் இடம்பெறும் ஹிஸாமிடமிருந்து அபூஸலமா என்பவர் சமகால பிற அறிவிப்பாளர்களுக்கு முரணாக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். இப்படி பல்வேறு ரிவாயத்துகள் இடம்பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/thipparaa-meesam-teaser-another-content-rich-film-for-sree-vishnu/", "date_download": "2020-09-24T09:14:04Z", "digest": "sha1:G3T7L37BP7G2VPQAXVNV6JEPHINOC3S6", "length": 3860, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Thipparaa Meesam Teaser: Another content rich film for Sree Vishnu - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nPrevious « கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிட்ட சூர்யா\nNext ஜிப்ஸி தணிக்கையில் தொடரும் சிக்கல்\nகொல்கத்தா அணியின் தோல்விக்கான காரணம்\nமார்க்கெட் ராஜா படத்தில் ஆரவ்க்கு அம்மாவுக்கும் பிரபல நடிகை \nஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த இங்கிலாந்து அணி. விவரம் உள்ளே\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை – இஸ்ரோ\nமலையாளத்தில் ஜாக்பாட் அடித்த அதிதி மேனன்…\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-24T08:28:23Z", "digest": "sha1:PXVH7DLPJGZFHZAI3G2LRCIBSEX6WPU4", "length": 4595, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "சூழல் மாசடைவும் வறுமையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது..ஜனாதிபதி |", "raw_content": "\nசூழல் மாசடைவும் வறுமையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது..ஜனாதிபதி\nகென்யாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார்.\nசுற்றாடலுக்கு எழுந்துள்ள சவால்கள், நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திகளுக்கான புத்தாக்கத் தீர்வு எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது.\nகென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவின் அழைப்பை ஏற்று விசேட ��திதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.\nபிரதான மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக்கான புதிய தொழில் முயற்சிக்கான திட்டங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.\nஐ.நா சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடரில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட அரச தலைவர்களும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இராஜதந்திர அதிகாரிகளும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, வறுமையே சுற்றாடல் மாசடைவதற்கான காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சூழல் மாசடைதலும் வறுமையும் ஒன்றுடனொன்று பிணைந்துள்ள காரணிகள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2020-09-24T08:26:19Z", "digest": "sha1:AOO25TBIMBWNLVVOOSZXOJEZQD2CO5AP", "length": 4732, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "தென்னிந்திய எந்த விமான நிலையத்திற்கும் மேலதிக கட்டணமின்றி பயணிக்க ஏற்பாடு |", "raw_content": "\nதென்னிந்திய எந்த விமான நிலையத்திற்கும் மேலதிக கட்டணமின்றி பயணிக்க ஏற்பாடு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணிப்பதற்காக விமான சீட்டுக்களை பெற்றுக்கொண்ட பயணிகளிடம், மேலதிக கட்டணங்களை அறவிடாமல் தென்னிந்தியாவின் எந்தவொரு விமான நிலையத்தையும் அவர்கள் சென்றடைவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.\nகேரளாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால், கொச்சின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஇதனால் பயணிகளின் நலன்கருதி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇதன் ஒரு கட்டமாக கொச்சினுக்கு செல்லவுள்ள பயணிகளிடமிருந்து மேலதிக கட்டணங்களை அறவிடாமல் தென்னிந்தியாவின் எந்தவொரு விமான நிலையத்தையும் அவர்கள் சென்றடைவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பிலான மேலதிக தகவல்களை 1979 என்ற தொலைபேசிக்கு அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் 00 91 48 42 61 13 13 என்ற கொச்சின் விமான நிலையத்தின் தொலைபேசி இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும்.\nமேலும், கொச்சின் நகரிலுள்ள ஶ்ரீலங்கன் விமான நிலைய அலுவலகத்தின் 00 91 48 42 36 20 42 எனும் தொலைபேசி இலக்கத்தையும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:34:58Z", "digest": "sha1:YMJANMNYAUF3ITFMSNAZELQOR4ZXPQV4", "length": 4836, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "போலியான ஆவணம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர் |", "raw_content": "\nபோலியான ஆவணம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட ஊடக அறிக்கை போல், போலியான ஆவணம் ஒன்றைத் தயாரித்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇனந்தெரியாத சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த போலியான அறிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் அறிவிக்கவில்லை என இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்லும் வரை காத்திருந்து, சிலர் இந்தப் போலி ஆவணத்தை வெளியிட்டுள்ளதாகவும் ரொஹன் வெலிவிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் வெளிய��ன போலி ஆவணமானது ´2020 ஜனாதிபதித் தேர்தல்´ என்ற தலைப்பில் வெளியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், 2019 ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதை, மஹிந்த ராஜபக்ஷ முதலில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்ததாகவும் ரொஹான் வெலிவிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/2019%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-24T07:27:10Z", "digest": "sha1:AXJN2J4SDDUIIHAOUNWXHNMWG3ONWL6H", "length": 2950, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "2019இல் ஊழல் இல்லை |", "raw_content": "\n2019 ஆம் ஆண்டை ஊழல் இல்லாமல் சேவையாற்றும் வருடமாக பெயரிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை தலதா மாளிகைக்கு சென்றிருந்த ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமனசாட்சிக்கு ஏற்ப நேர்மையாக சேவையாற்றுவதனூடாக நாட்டை கட்டியெழுப்பும் சவாலை வெற்றிகொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.\nபுதிய வருடப்பிறப்புக்காக ஆசி பெற்றுக்கொண்டதாக\nஇதன்பின்னர் மல்வத்து பீடத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.lfotpp.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-4-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2019-2020-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-4-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-24T08:26:18Z", "digest": "sha1:5LKUTCIUDFLM2QXPG3JY4ZY447IH4G7J", "length": 24567, "nlines": 301, "source_domain": "ta.lfotpp.com", "title": "டொயோட்டா RAV4 கதவு சில் பாதுகாப்பான் 2019 2020 | டொயோட்டா RAV4 கதவு படி தளம் - LFOTPP", "raw_content": "\nஹோண்டா சிஆர்-வி உள்துறை பாகங்கள்\nடொயோட்டா RAV4 உள்துறை பாகங்கள்\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\n$ 10 ஆஃப் $ 60 தள்ளுபடி குறியீடு: 662\nடொயோட்டா RAV4 கதவு சில் பாதுகாப்பான் 2019 2020 | டொயோட்டா RAV4 கதவு படி தட்டு\n【உயர் தரமான பொருள்】 டொயோட்டா RAV4 கதவு சன்னல் பாதுகாப்பான் உயர் தரமான எஃகு பொருள், வெப்பம் / குளிர் எதிர்ப்பு, சிராய்ப்பு எதிர்ப்பு, வயதான எதிர்ப்பு, நீர்ப்புகா மற்றும் uv எதிர்ப்பு ஆகியவற்றால் ஆனது.அது உங்கள் கார் கதவு சட்டகத்தை பாதுகாக்க அழுக்கு மற்றும் உடைகள் எதிர்ப்பு. கார் பெயிண்ட் கீறல்கள் அனிமோர்\nToy டொயோட்டா RAV4 ஆல் தனிப்பயன் அச்சு 5 2019 வது தலைமுறை 2020-4 டொயோட்டா RAVXNUMX உடன் இணக்கமானது, கதவு சில் பாதுகாப்பான் வடிவமைக்கப்பட்டுள்ளது அசல் கார் தரவுகளின்படி, கார் கதவு சட்டத்துடன் சரியாக பொருந்தும்.\nLo சிக்கல்களை ஸ்லோவ் We நாங்கள் கதவு நுழைவுக்கு அடியெடுத்து வைக்கும் போது, வாசலில் பாதுகாப்பு இல்லை, கீறல் எளிதானது W அணிய எதிர்ப்பதில்லை D மற்றும் அழுக்கு மேற்பரப்பு நல்ல தோற்றம் இல்லை.\nInstall நிறுவ எளிதானது the ஸ்டிக்கரை வெளிப்படுத்தவும், அதை காரின் வாசலில் இணைக்கவும் கதவு சில் ஸ்கஃப் பிளேட்டின் பின்புறத்தில் உள்ள 3 மீ லேபிளைக் கிழித்து விடுங்கள். 3 மீ பொருள் கார் பசைக்கான விவரம் , வலுவான நிலையானது.\nதொகுப்பு】 இலகுரக, எதிர்ப்பு சறுக்கல் 4 * வெளிப்புற கதவு சன்னல் (2 முன் கதவுக்கு, 2 பின் கதவுக்கு)\nஇது கிடைக்கும்போது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nடொயோட்டா RAV4 கதவு சில் பாதுகாப்பான் 2019 2020 | டொயோட்டா RAV4 கதவு படி தட்டு\n1. எங்கள் தயாரிப்பில் நீங்கள் திருப்தி அடையவில்லை அல்லது தவறான பொருளை ஆர்டர் செய்திருந்தால். செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் முதலில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பதிலளிப்போம், எங்கள் சிறந்த சேவைகளை உங்களுக்கு வழங்குவோம்.\n2. எங்கள் தயாரிப்புகளில் நீங்கள் திருப்தி அடைந்தால், தயவுசெய்து உங்கள் மதிப்புமிக்க கருத்து அல்லது தயாரிப்பு மதிப்பாய்வை எங்களுக்கு விடுங்கள். உங்கள் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.\n3. நீங்கள் எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுவதற்கு முன், தயவுசெய்து உங்கள் பிரச்சினையைப் பற்றி முதலில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், அதைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியைக் கண்டறிய விரைவில் உங்களுக்கு பதிலளிப்போம்.\nவாட்ஸ்அப் & வெச்சாட் : +86 18819313443\nஷென்சென் ஹுவாஹோ எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் கோ., லிமிடெட்.\nமுகவரி : சீனா குவாங்டாங் மாகாணம் ஷென்சென் நகரம் லாங்வா மாவட்டம் , தலாங் தெரு , சான்ஹே எண் 1 , வோக்ஸ்வாகன் முன்னோடி பூங்கா 4 எஃப் 411\nபதிப்புரிமை © 2020 LFOTPP\nஹோண்டா சிஆர்-வி உள்துறை பாகங்கள்\nடொயோட்டா RAV4 உள்துறை பாகங்கள்\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nசிறப்பு வழிமுறைகளை ஆர்டர் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-govt-opens-plasma-banks-to-cure-covid19-vijayabaskar.html?source=other-stories", "date_download": "2020-09-24T08:09:54Z", "digest": "sha1:EJ33WARCIKWKOZ7YKLSPYWAKBWN3NHT3", "length": 11432, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN Govt opens plasma banks to cure covid19, vijayabaskar | Tamil Nadu News", "raw_content": "\n“அரை மணி நேரத்துல 7 பேர்”.. கொரோனாவை எதிர்க்க, சாத்தியமானது தமிழக அரசின் “அடுத்த முயற்சி”.. கொரோனாவை எதிர்க்க, சாத்தியமானது தமிழக அரசின் “அடுத்த முயற்சி”.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.\nதமிழகத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கி இது என்பதும் இந்தியளவில் இது 2வது வங்கி என்பதும், கொரோனாவில் இருந்து மீண்ட, 18 - 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு இங்கு பிளாஸ்மா தானம் வழங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுபற்றி பேசியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், “தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர் ஆதரவுடன் கொரோனாவுக்கு எதிரான பிளாஸ்மா சிகிச்சை வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, முதல் பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 2.34 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 30 நிமிடத்தில் 7 நபர்களிடமிருந்து தலா 500 மி.லி. பிளாஸ்மாவை கொடையாக பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.\nகொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகள் 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இணை நோய்கள் உள்ளவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய கூடாது. பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தாமாகவே முன்வந்து உயிரை காப்பாற்ற, பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு கோவிட் பிளாஸ்மா வங்கிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான, பரமக்குடி, அதிமுக எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன், பிளாஸ்மா தானம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு”.. தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்\n“பூட்டிய வீட்டுக்குள் தீ.. சாவியை எடுத்துச் சென்ற பெற்றோர்”.. சிக்கிய சிறுவனும், தங்கையும்.. அதன் பிறகு நடந்த சம்பவம்\nVideo: அப்டியே 'குடிச்சிருங்க' கண்ணுகளா... கொரோனா 'எட்டிக்கூட' பார்க்காது... வைரலாகும் 'வீடியோ'வால் 'அதிர்ந்து' போன பொதுமக்கள் \nடீயை குடிச்சிட்டு 'கப்ப' சாப்ட்ருங்க... கொரோனாவுக்கு மத்தியிலும்... மாஸா 'கல்லா' கட்டும் மதுரைக்காரர்\n”.. பொதுமக்களின் இந்த முடிவால் டேஞ்சர் ஸோனில் இருக்கும் ‘நகரங்கள்\nகொரோனாவால் 'இறந்தவர்களின்' பட்டியலில்...' புதிதாக' சேர்க்கப்பட்ட 444 மரணங்கள்... காரணம் என்ன\nகொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்... அதிகாரிகள் கண்ணில் 'மண்ணைத்தூவி'... வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\n.. ஒரே நாளில் 5,849 பாதிப்பு வந்தது எப்படி மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் பள்ளிகள் 'எப்போது' திறக்கப்படும்... கல்வித்துறை அமைச்சர் விளக்கம்\n.. ஒரே நாளில் 5,849 பேருக்கு தொற்று.. பொதுமக்கள் அதிர்ச்சி.. முழு விவரம் உள்ளே\nஅம்மா இறந்து வெறும் 16 நாட்களில்... அடுத்தடுத்து 'மரணமடைந்த' 5 மகன்கள்... மாநிலத்தை உலுக்கிய துயரம்\n\"கொரோனா 'தடுப்பூசி' ரிலீஸ் தேதி அறிவிப்பு\" - 'கில்லி'யாக சொல்லியடிக்கும் 'ரஷ்யா'...\" - 'கில்லி'யாக சொல்லியடிக்கும் 'ரஷ்யா'...\n'லம்போர்கினி காரில் ரஜினிகாந்த்'... 'கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் வாங்கினாரா'... மாநகராட்சி ஆணையர் அதிரடி பதில்\n“அப்ப கொரோனாவுல இந்த வியாபாரம்தான் போய்க்கிட்டு இருக்கு”.. ‘இரண்டு மடங்கான உற்பத்தி’.. இதுதான் காரணம்\n“மொத்த குடும்பத்துக்கும் கொரோனா உறுதி ஆயிருக்கு.. அதே சமயம்”.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை - தொழிலாளர் நலன் போற்றும் தமிழக அரசு\nதமிழகத்தில் 'கோவேக்ஸின்' (COVAXIN) பரிசோதனை வெற்றிகரமாக தொடங்கியது.. ICMR-இன் அடுத்தடுத்த 'அதிரடி' திட்டங்கள்.. ICMR-இன் அடுத்தடுத்த 'அதிரடி' திட்டங்கள்\nஉலகிலேயே கொரோனா 'மரணம்' குறைவாக உள்ள நாடு... மத்திய அரசு தகவல்\nதென் மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா.. விருதுநகரில் 360 பேருக்கு தொற்று.. விருதுநகரில் 360 பேருக்கு தொற்று.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. ஒரே நாளில் மளமளவென அதிகரித்த குணமடைவோர் எண்ணிக்கை.. ஒரே நாளில் மளமளவென அதிகரித்த குணமடைவோர் எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=13892", "date_download": "2020-09-24T09:12:22Z", "digest": "sha1:AO2GSLPBR6ZOFW7LG3TPVZ5UGATML3BX", "length": 9464, "nlines": 68, "source_domain": "writerpara.com", "title": "துல்லியங்களை வேட்டையாடுதல் (கதை) » Pa Raghavan", "raw_content": "\nஆகச் சிரமமான கலை என்பது பாத்திரம் துலக்குவதாகத்தான் இருக்க வேண்டும் என்று பாரா நினைத்தான். தனது ஒவ்வொரு முயற்சியிலும் ஏதாவது ஒரு பிசிறு இருந்துவிடுவது அவனை மிகவும் உறுத்தியது. காப்பி தம்ளர், டபராக்கள், குக்கர் போன்றவற்றைத துலக்குவது, கலையிலேயே சேராது. உண்மையான சவால் எப்போதும் வாணலியிலும் காப்பி மேக்கரிலும் உள்ளது.\nஅரையங்குலமாவது காந்தவிடாமல் யாருக்கும் வாணலியைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. தவிர, எதைச் செய்தாலும் எண்ணெயே வறுபடும் எதற்கும் அடிப்படையாக இருப்பதால் பிசுக்கு தவிர்க்க முடியாது. கரகரவென நடுவில் தேய்த்துக் கழுவிவிடலாம். ஆனால் கைப்பிடி இடுக்குகளுக்குள் பதுங்கியிருக்கும் உணவுத் துகள்களையும் எண்ணெய்ப் பிசுக்கையும் எடுப்பது சிரமம். அதே போலத்தான் காப்பி மேக்கரின் வடிகட்டி பாகம். நன்கு கழுவி காய வைத்துவிட்டு வெளிச்சத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் ஏதோ ஒரு சிறு துவாரத்துக்குள் ஒரே ஒரு காப்பித் தூள் அமர்ந்திருக்கும். உலகில் அழிக்கவே முடியாத கரப்பான்பூச்சி இனத்துக்கு அது சவால் விடுவது போல இருக்கும்.\nஅவன் ஒவ்வொரு முறையும் நுணுக்கமாகவும் தீவிரமாகவும் தேய்த்துக் கழுவுவான். சரியாகக் கழுவியிருக்கிறோமா என்று முன்னும் பின்னும் உருட்டிப் பார்த்துவிட்டுத்தான் கவிழ்த்துவிட்டுப் போவான். எண்ணி இரண்டு நிமிடங்களுக்குள் அவனது மனைவி அழைத்து ஏதேனும் ஓர் இருட்குகையைச் சுட்டிக்காட்டுவாள். ‘பாரு, சரியாவே பண்ணல.’\nஇதனிடையில் பாராவின் சட்டச் சகோதரி ஒரு டிஷ் வாஷ் இயந்திரம் வாங்கியிருக்கிறாள் என்ற தகவல் வந்தது. ஒரு தொட்டியில் துலக்க வேண்டிய பாத்திரங்களைப் போட்டுவிட்டு, இன்னொரு இடத்தில் திரவ சோப்பை நிரப்பிவிட்டு ஸ்விட்சைப் போட்டால் அது கடமுடாவென்று உருட்டிப் புரட்டித் தேய்த்துக் கொடுத்துவிடும் என்று சொன்னார்கள்.\nஅதைக் காண்பதற்காகவே பாரா ஒருநாள் அவள் வீட்டுக்குப் போனான். சமையலறையின் கணிசமான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, ஓய்வெடுக்கும் ஒரு கிழட்டு எருமையைப் போல இருந்தது அது. பாராவின் சட்டச் சகோதரி துலக்க வேண்டிய பாத்திரங்களை அதில் போட்டு, சோப்புக் கரைசலை ஊற்றி ஸ்விட்சைப் போட்டு டெமோ காட்டத் தொடங்கினாள்.\nசத்தம் சற்று நாராசமாக இருந்தது. ஆனால் உள்���ே வேலை நடக்கிறது. அவன் ஆர்வமுடன் காத்திருந்தான். உரிய நேரம் முடிந்ததும் ஸ்விட்சை அணைத்துவிட்டு டிஷ் வாஷ் இயந்திரத்தை சட்டச் சகோதரி திறந்தாள். பாரா பாத்திரங்களை எடுத்து ஆராய்ந்தான். பரவாயில்லை. அந்த இயந்திரமும் அவனைப் போலவே கலையுள்ளத்துடன்தான் வேலை பார்த்திருக்கிறது.\nஅவன் அவசரமாக வாணலியை எடுத்து, கைப்பிடி ஓர இடுக்குகளை ஆராய்ந்தான். எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. எண்ணெய்ப் பிசுக்கும் மிச்சம் இல்லை. ஓர் இயந்திரத்தால் தான் தோற்கடிக்கப்படுவது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.\nவீட்டுக்கு வந்து மனைவியிடம், ‘நாமும் ஒரு டிஷ் வாஷர் வாங்குவோமா’ என்று கேட்டான். சிறிதும் யோசிக்காமல் அவள் ‘அதெல்லாம் வேணாம்’ என்றாள்.\n‘பாரு, சரியாவே பண்ணல’ என்று எடுத்துக் காட்ட வழியில்லாத துல்லியங்களைக் கலை விமரிசகர்கள் ஏற்பதில்லை.\nகதை கதை, குறுங்கதை, டிஷ் வாஷர், பாத்திரம், பாரா\nபச்சை வார் வைத்த ஒரு செங்கல் நிறப் பை (கதை)\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nசுகம் பிரம்மாஸ்மி – 4\nசம்சாரம் போல் என்னைத் தாக்குகிறாய்\nபுவியிலோரிடம் வாசிப்பனுபவம் [பார்த்தசாரதி தென்னரசு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/Vegetarianism_Why_%26_How%3F_1955", "date_download": "2020-09-24T08:41:41Z", "digest": "sha1:4LPGW77YRWOV36UB66L754FWRJPQZSTH", "length": 2808, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "Vegetarianism Why & How? 1955 - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இந்து சமயம்\n 1955 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1955 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 3 சூன் 2020, 06:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-24T08:56:32Z", "digest": "sha1:BJW24X23UOLBUJ5XLGEEQJJ73YSJDEC4", "length": 15571, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோயம்பேடு - ஆலந்தூர் Archives - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 63 பேர் உயிரிழந்துள்ளனர் - வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாஸ்திரி பவன் முற்றுகை-பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை - டி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nTag Archives: கோயம்பேடு – ஆலந்தூர்\nகோயம்பேடு- ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்\nசென்னை கோயம்பேடு -ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டதை தொடங்கி வைக்கவுள்ளதாக மெட்ரோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முதல் மெட்ரோ ரயில் ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளன்று 6 ரயில்கள் மட்டும் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான பயணச்சீட்டு விவரம் ...\nகோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்\nசென்னை கோயம்பேடு- ஆலந்தூர் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார் சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ...\nசென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான உயர்மட்ட மெட்ரோ ரயில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்:\nகோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 9.5 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடங்களில் சென்றடையும். சென்னையில் விரைவில் தொடங்க உள்ள மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் நவீன தொழில் ...\nசென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் தாமதம்\nசென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள 10 கிலோமீட்டர் தூர மேல்மட்ட வழித்தட பணிகள் முழுமையாக முடிந்து விட்டது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமும் முழுமை பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் மின் இணைப்பு, சிக்னல், தகவல் தொடர்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள ...\nகோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் ஓட 2 வாரத்தில் அனுமதி: மேலும் 3 வழித்தடங்கள் ஆய்வு\nசென்னை மெட்ரோ ரெயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் பாதை 2 வழித்தடங்களாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் வண்ணாரப்பேட்டை, விமான நிலைய பாதை 23.1 கிலோமீட்டர் தூரம் உடையது. சென்டிரல் – கோயம்பேடு– பரங்கிமலை இடையே அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதையின் தூரம் ...\nஏப்ரல் மாதத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nசென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 11 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த வழித் தடத்தில் மின் இணைப்பு, ...\nமார்ச் முதல் கோயம்பேடு–ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்\nமார்ச் மாதம் 30–ந்தேதி கோயம்பேடு– ஆலந்தூர் ரெயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்காக திருவொற்றியூரில் இருந்து விமான நிலையம் வரை ஒருவழித்தடமும், சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு வழித்தடங்களிலும் சுரங்கம் வழியாகவும், உயர்மட்ட பாதையிலும் மெட்ரோ ரெயில் செல்லும். ...\nகோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\nசென்னை கோயம்பேடு – ஆலந்தூர் இடையே இருவழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கோயம்பேடு ஆலந்தூர் வழித்தடத���தில் மின் இணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ரயில் ...\nஅக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கம்\nசென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் துவங்க இருப்பதாக மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுரங்கப் பாதையிலும் உயர்மட்ட பாதையிலும் மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் பாதை அமைக்கும் பணி பல்வேறு ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nடி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் பாஜகவினரை சந்தித்தது அம்பலம் சசிகலாவை சந்திக்க பெங்களூரு பயணம்\nதோனி ஏன் பின்னால் இறங்குகிறார் கவுதம் கம்பீரீன் விமர்ச்சனம்; ஸ்டீபன் பிளெமிங்கின் பேட்டி\nதீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர்,ரகுல்பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-24T09:27:46Z", "digest": "sha1:ZTRJKAON36HDDE7BJ7WKAJ6KQS22O47S", "length": 4323, "nlines": 59, "source_domain": "tkmoorthi.com", "title": "படிப்பு அல்லது கல்விபற்றி | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nபடிப்பு அல்லது கல்விபற்றி விளக்க வேண்டுகிறேன் குருவே\nகுரு–கல்விக்குரியவன் புதன். இவனுக்கு வித்யாகாரகன் என்றும் காரணப்பெயருண்டு.\nஒரு ஜாதகத்தில் புதன் எங்கிருக்கிறானென்பதைக்கவனிக்கவேண்டும்.நல்லஇடங்களில்(1,2,4,5,9,8,10,11)அமைய படிப்பு நல்லவிதத்திலமையும்.பதனுடன் சூரியன் சேர்ந்திருந்தால் மேல் படிப்பு இராது.ஆனால்இந்தப்புதசூரியனை குரு\nஜெனனகாலத்தில் பார்த்திருந்தால் பட்டப்படிப்பு உண்டு.\nஇந்திராகாந்தி ஜாதகத்தில் சூரிய புதன் சேர்க்கை விருச்சிகத்திலுள்ளது.குரு ரிஷபத்திலிருந்து பார்த்ததால் நல்ல படிப்பு ஏற்பட்டது. அதேபோல ஸ்ரீசுப்ரமணியம் அவர்களுக்கும்மகரத்திலுள்ள சூரியபுதனை கன்னிகுரு பார்க்கிறார்.இவர் வக்கீலானார்.\nகுரு பார்வைஇல்லாவிடினும்,ஜெனனகாலத்���ில் சூரியபுதன்சனி அல்லதுசூரியபுதராகு /கேது ஒன்றாக இருக்குமாகில் மிகவும் உயர்ந்த படிப்பு உண்டு. இதற்கு உதாரணம் சுபாஷ்சந்திரபோஸ்\nபுதசூரியராகு மகரத்தில்.எம்.ஏ படித்து ஐ.சி.எஸ்.தேறினார்.திரு.ஒய்.பி.சவானுக்கு கும்பத்தில் சூரிய\nபுதராகு.எல்.எல்.பி படித்தவர்.இதேஅமைவு மொரார்ஜிதேசாய்பெற்றதால்சிவில் சர்வீஸ் சேர்ந்து டிப்டி\nபுதன் ஆட்சி,உச்சம் பெற்றால்மட்டும் போதாது.குரு சேர்க்கை அல்லது பார்வைவேண்டும்.\n« மேல் நாடுகளுக்கு சென்று வர கிரக நிலைகள் எப்படி இருக்க வேண்டும்\nஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வாரின் மகிமை »\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media/10544-3d-medical-animation-what-is-a-heart-attack", "date_download": "2020-09-24T08:25:57Z", "digest": "sha1:KFVMFVW4SBEMGDD5K3P5LU2XZV5K2VNT", "length": 12649, "nlines": 191, "source_domain": "www.4tamilmedia.com", "title": "புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது : 3டி அனிமேஷனின் பதில்\nPrevious Article ஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu\nNext Article உங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு மரமாவது நடுவீர்களா : 'மரம்' பேஸ்புக் பக்கம்\n, புற்றுநோயின் ஆபத்துக்கள் என்ன இன்னமும் உடற்கல்வி, சுகாதாராம் சம்பந்தமான பல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு 3டி உருவமைப்புமூலம் இலகுவாகவும், தெளிவாகவும் பதில் தருகிறது Biodigitalsystems எனும் யூடியூப் சேனல்.\nஉடல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பெற்றுக்கொள்வதற்கு இவை உங்களுக்கு பயனுடையதாக இருக்கலாம்.\nஇத்தகவல் பெறப்பட்ட கூகுள் பிளஸ் பக்கம் :\nPrevious Article ஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu\nNext Article உங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு மரமாவது நடுவீர்களா : 'மரம்' பேஸ்புக் பக்கம்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/13334-2011-03-03-10-38-40", "date_download": "2020-09-24T08:45:03Z", "digest": "sha1:LPUIHBAO7NANYWB4T4EE3MUJS6METATY", "length": 18366, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "கண் பார்வையில் நிற உணர்வும் நிறப் பார்வையின்மையும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 03 மார்ச் 2011\nகண் பார்வையில் நிற உணர்வும் நிறப் பார்வையின்மையும்\nகண் பார்வையில் நிற உணர்வும் நிறப் பார்வையின்மையும் (Color sense and Color Blindness)\nபார்வை உணர்வுகள் ஒளி உணர்வு (Light sense), பார்க்கும் பொருளின் திட உணர்வு (Form sense), நிற உணர்வு (Color sense) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். நிற உணர்வு என்பது பல்வேறு பரிமாண ஒளிக்கற்றைகளினால், வெவ்வேறு நிறப் பரிமாணங்களை உணரும் தன்மையே ஆகும். நிறப் பார்வை பகல் ஒளியின் அலைவரிசை, ஒளியின் தன்மை மற்றும் ஒளியின் அடர்த்தி ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறது.\nகண்ணின் விழித்திரையில் உள்ள Cones என்ற அமைப்பே நிறங்களை உணரும் தன்மையுடையது. இந்த நிறங்களின் உணர்வை பகலில்தான், நல்ல வெளிச்சத்தில் சரியாக உணர முடியும். வெளிச்சக் குறைவான சூழ் நிலைகளில் நிறங்களை உணர்வதில் வேறுபாடு ஏற்படலாம். ஒளிக் கற்றைகளின் அலைவரிசைகளுக்குத் தக்கபடி, சிகப்பு, பச்சை, நீலம் ஆகிய வெவ்வேறு நிறமிகளை உள்வாங்கும் வகையில் Cones அமைந்திருக்கின்றன.\nகுறிப்பிட்ட விகிதத்தில் சிகப்பு, பச்சை, நீலம் ஆகிய ஒளிக்கற்றைகள் சேரும்போது வெண்மை நிறம் கிடைக்கிறது. இந்த மூன்று நிறங்களும் முதன்மை (Primary Colors) நிறங்களாகும். நல்ல நிறப்பார்வை (Normal Color Vision) உள்ளவர்களை Trichromatic (Red, Green, Blue) என்றழைக்கின்றனர்.\nநிறப் பார்வையின்மையும் அதன் வகைகளும்:\n1. பிறவியிலேயே (Congenital) ஏற்படலாம். விழித் திரையில் உள்ள cஒனெ களில் சிகப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறமிகள் பகுதியாகவொ, முழுமையாகவோ இருக்காது. இது வம்சாவழியில் பெண் சந்ததி வழியாக வருகிறது. இது இரண்டு கண்களையும் பாதிக்கிறது. இதற்கு சிகிச்சையில்லை.\n2. (Acquired) பிறந்த பின் வளரும் பருவத்தில், வளர்ந்தபின் கண்ணில் ஏற்படும் பிற நோய்களின் பாதிப்பால் Cone களும், கண்ணின் நரம்பும் பாதிக்கப்பட்டு ஒரு கண் அல்லது இரு கண்களிலும் நிறம் அறியாக் குறைபாடு ஏற்படலாம். ஆரம்ப நிலையில் சிகிட்சைக்குப் பின் சரியாகலாம்.\nநல்ல நிறப்பார்வையையும் (Normal Color Vision), நிறப்பார்வை குறைபாடு (Color Vision Defect) மற்றும் நிறப்பார்வையின்மையை (Color Blindness) கண்டறியும் சோதனைகள்:\n1. Ishihara's Isochromatic Color Vision Chart சோதனை: வெவ்வேறு நிறங்களால் அமைந்த பல வட்ட வடிவங்களைச் சேர்த்து அட்டைகளில் எண்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஒற்றை எண்களாகவும், இரட்டை எண்களாகவும் அடுத்த அடுத்த அட்டைகளில் அமைந்துள்ளன. ஒவ்வொரு அட்டையிலும் நல்ல நிறப்பார்வை உடையவர்கள் ஒரு எண்ணையும், நிறப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் வேறு எண்களையும் சொல்வார்கள். நிறப்பார்வையின்மையால் பாதிக்கப்பட்டவர்களால் எந்த எண்ணையும் சொல்ல இயலாது. கடைசியில் சில அட்டைகளில் எண்களில்லாமல் வளைந்து நெளிந்த கோடுகள் அமைக்கப்பட்டிருக்கும். எண்கள் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு இந்த அட்டைகளிலும் சோதிக்கலாம்.\n2. Edridge Green's (Lantern) விளக்கு சோதனை: இது ரயில்வே துறையைச் சேர்ந்த ஓட்டுனர்கள், புகைவண்டி நிலையப் பொறுப்பாளர்கள், ரயில் பாதுகாப்பாளர்கள் (Gaurds) ஆகியோர்களைப் பரிசோதிக்கப் பயன்படுகிறது.\nபெரும்பாலும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் வழியாக உரிமம் பெறுபவர்களை சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் பார்ப்பதேயில்லை.\nஓட்டுனர் உரிமம் வழங்கும்போதே சரியான மருத்துவப் பரிசோதனை செய்து வழங்க வேண்டும்.\nதனியார் மருத்துவர்களிடம் சான்றிதழ் பெறுவதைவிட அரசு மருத்துவமனையிலுள்ள மருத்துவரிடம் உரிமம் விண்ணப்பிப்பவர்களை அழைத்துச் சென்று சான்றிதழ் பெறலாம்.\nதொழில்முறை ஓட்டுனர்கள், காவல் துறை பணிக்குச் செல்பவர்களுக்கு கண்கள் மாறுகண் இன்றி, கண்ணாடியில்லாமல் நல்ல பார்வை (6/6) யுடன், நல்ல நிறப்பார்வையும் இருக்க வேண்டும்.\nமேற்கண்ட தொழிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்னாலேயே தங்கள் உடல் தகுதியையும், கண்கள் தகுதியையும் கண்டிப்பாக சோதனை செய்து கொள்ளவேண்டும்.\nகுறைபாடு உள்ளவர்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிபாரிசு செய்தும், மருத்துவர்களுக்கு சிபாரிசு செய்தோ பணம் கொடுத்தோ முயற்சிப்��தும் தவறு. இதைத் தவிர்த்து, முயன்றால் வேறு நல்ல தொழிலும், வளமான எதிர்காலமும் காத்திருக்கிறது.\nகுறைபாடு உள்ளவர்கள் பழக்கத்தின் காரணமாக வாகனங்களை ஓட்டினாலும், எந்த நேரத்திலும், குறிப்பாக இரவு நேரங்களில் போக்குவரத்து விளக்குகள் மாறுவது சரியாகத் தெரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் ஓட்டுனர்களுக்கும், உடன் பயணிப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.\n- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:23:10Z", "digest": "sha1:M5HJY22ECYLU7PKAYOXOYJOGTGJACVZ7", "length": 12832, "nlines": 132, "source_domain": "seithupaarungal.com", "title": "பால் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், பானங்கள்\nசெப்ரெம்பர் 1, 2014 த டைம்ஸ் தமிழ்\nபேரிச்சை பழத்தை எவ்வளவு வற்புறுத்தி கொடுத்தாலும் குழந்தைகள் இரண்டுக்கு மேல் சாப்பிடுவதில்லை. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து தேவை பூர்த்தி செய்யும் முக்கியமான உணாவுப் பொருட்களில் பேரிச்சைக்கு முக்கியமான இடம் உண்டு. இத்தகைய உணவுப் பொருளை தவிர்ப்பது நல்லதல்ல... அதற்காக குழந்தைகளை மிரட்டி தர வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு பிடித்தமாதிரி அதை மாற்றிக் கொடுக்கலாம். உதாரணம் இந்த பேரிச்சை சாக்லேட் பானம் போல... தேவையானவை: பேரிச்சை - 4 சாக்லேட் துண்டுகள் - இரண்டு தேக்கரண்டி அளவு சர்க்கரை… Continue reading பேரிச்சை சாக்லேட் பானம்\nகுறிச்சொல்லிடப்பட்டது குழந்தைகளுக்கான உணவு, சமையல், சர்க்கரை, சாக்லேட் துண்டுகள், பானங்கள், பால், பேரிச்சை, பேரிச்சை சாக்லேட் பானம்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nதக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு\nஜூலை 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nதக்காளி விலை ரூ. 100ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது என்கிற நிலைக்கு நம்முடைய சமையல் முறை சென்றுவிட்டது. உண்மையில் தக்காளி சில பத்தாண்டுகளில்தான் இந்திய சமையலில் முக்கியத்துவம் பெற்றது. தக்காளி எப்போது நம் சமையலில் இடம் பெற ஆரம்பித்தது என்கிற ஆய்வை விரைவில் எழுதுகிறோம். அதற்கு முன் அதிகம் தக்காளி பயன்படுத்தாமல் செய்யும் சில சமையல் குறிப்புகளைத் தருகிறோம். அதில் முதலாவதாக புடலை பால் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை: புடலங்காய்… Continue reading தக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு\nகுறிச்சொல்லிடப்பட்டது உளுத்தம்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சாதம், சிற்றுண்டி, சீரகம், தேங்காய்துருவல், பச்சை மிளகாய், பாசிப்பருப்பு, பால், புடலங்காய், ருசியான ரெசிபி2 பின்னூட்டங்கள்\nகோடை குளிர்பானங்கள், சமையல், சம்மர் ஸ்பெஷல் ஜூஸ்\nபனானா சாக்லேட் மில்க் ஷேக்\nமே 7, 2014 த டைம்ஸ் தமிழ்\nகோடை குளிர்பானங்கள் - 2 பனானா சாக்லேட் மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது சாக்லேட், பிடிக்காதது பழங்கள். சத்து நிறைந்த பழங்களும் உண்ண வேண்டும், சாக்லேட்டும் குறைவாக உண்ண வேண்டும். எப்படி முடியும் இவை இரண்டையும் இணைத்துவிட்டால் போச்சு.. இவை இரண்டையும் இணைத்துவிட்டால் போச்சு.. கோடையில் உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கும் பச்சை வாழைப்பழத்துடன், சாக்லேட் துண்டுகள் அல்லது போர்ன்விட்டா போன்ற சாக்லேட் பானங்களின் தூள்கள் சேர்த்து ருசிமிக்க பானம் தயாரிக்கலாம். பழம், பால் இதில் பிரதானம் என்பதால் அன்றைய நாளுக்குத் தேவையான சத்துக்களில் குறிப்பிட்ட அளவு இதிலேயே கிடைத்துவிடும். தேவையானவை: (1 நபருக்கு) பச்சை வாழைப்பழம் - 1… Continue reading பனானா சாக்லேட் மில்க் ஷேக்\nகுறிச்சொல்லிடப்பட்டது குழந்தைகளுக்கான உணவு, கோடை குளிர்பானங்கள், சமையல், சம்மர் ஸ்பெஷல் ஜூஸ், சாக்லேட், சாக்லேட் பானம், பச்சை வாழைப்பழம், பனானா சாக்லேட் மில்க் ஷேக், பால்பின்னூட்டமொன்றை இடுக\nஉடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட், கீரைகள்\nஜனவரி 30, 2014 ஜனவரி 30, 2014 த டைம்ஸ் தமிழ்\nஉடல் மேம்பட நம் உடலில் நச்சுக்களாக சேரும் வேதிப்பொருட்களே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். இன்றைய வாழ்க்கைச��� சூழலே நோய் உண்டாக்கும் நச்சுக்களை நம் உடலில் நம்மை அறியாமல் சேர்த்துவிடுகின்றன. எந்தெந்த வழிகளில் நம் உடலில் நச்சுக்கள் சேருகின்றன தெரிந்துகொள்வோம் வாருங்கள்... 1. காய்கறிகள், கீரைகள், பழங்கள் மகசூல் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக கீரைகள், பழங்கள், காய்கறிகள் மீது தெளிக்கப்படும் வேதிப்பொருட்களை, நாம் அவற்றுடன் சேர்ந்து உட்கொள்ளும்போது மலட்டுத்தன்மை முதல் புற்றுநோய் வரை பல குறைபாடுகளை நமக்கு… Continue reading நச்சுக்கூடாரமாகும் உடல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அமிலத்தன்மை, உடல் இயக்கம், உணவுப்பழக்கம், காய்கறிகள், காற்றுமாசுபடுதல், கீரைகள், குடிநீர், கோழி இறைச்சி, நச்சுக்கூடாரமாகும் உடல், பழங்கள், பால், மருத்துவம், மீன்கள்3 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techulagam.com/tag/giphy", "date_download": "2020-09-24T07:24:41Z", "digest": "sha1:KJTENRWX23AKFXWGK6JRPNNJQ6V7MSHQ", "length": 8373, "nlines": 142, "source_domain": "techulagam.com", "title": "Giphy - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nஜிஃபி என்ற தளத்தை பேஸ்புக் வாங்கியதாக ஒரு செய்திக்குறிப்பில் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது \"இன்ஸ்டாகிராம் குழுவின்\" ஒரு பகுதியாக...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nமைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களை பாஸ்வேர்டு மற்றும் என்க்ரிப்ட் செய்வது எப்படி\nட்விட்டர் iOS இல் ஆடியோ ட்வீட்களை வெளியிடலாம்\nஐபோனில் எந்த ஆப்ஸ் உங்கள் புகைப்படங்களை பார்வையிட மற்றும் மாற்றம் செய்ய...\nவிண்டோஸ் 10 இல் புளூடூத் சாதனங்களை இணைப்பது எளிதாகிறது\niOS 14 - தீ அபாய அறிவிப்பொலி போன்ற ஒலிகளை அறிவிக்ககின்றது\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nபெரிய ஜூம் பதிப்பு 5.0 மாற்றங்கள்\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/29064416/Public-demand-for-speeding-vehicles-in-Aravakurichi.vpf", "date_download": "2020-09-24T08:38:25Z", "digest": "sha1:IEFN3BPAJ4KQUOQQDW4IW2DSFLVZIAKX", "length": 13354, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public demand for speeding vehicles in Aravakurichi || அரவக்குறிச்சி நகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரவக்குறிச்சி நகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + Public demand for speeding vehicles in Aravakurichi\nஅரவக்குறிச்சி நகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nஅரவக்குறிச்சி நகரப்பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரவக்குறிச்சியில் தாலுகா அலுவலகம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் நிலையம், வங்கிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மற்றும் தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.\nஇதனால் அரவக்குறிச்சி பகுதியில் கரூர் ரோடு, தாராபுரம் ரோடு, திண்டுக்கல் ரோடு ஆகிய பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்பொழுதும் அதிகமாக இருக்கும். சமீபகாலமாக அரவக்குறிச்சி நகரப்பகுதியில் அதிவேகமாகச்செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் தங்கள் உயிரைகையில் பிடித்து பயந்த படியே சென்று வருகின்றனர்.\nஇதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில்,. அரவக்குறிச்சி நகரப்பகுதியில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைப்பதே இல்லை. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்்வோர் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, அரவக்குறிச்சியில் கரூர் ரோட்டில் சி.எஸ்.ஐ.தேவாலயம், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பும், ராஜபுரம் ரோட்டில் கதர்கடை அருகிலும் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என்றனர்.\n1. நிதிநிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி: விசாரணை அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\nநிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு சென்ற போலீஸ் அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிந்து நெற்பயிர் நாசம் இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை\nகொரடாச்சேரி அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிந்து நெற்பயிர் நாசமானது. இதனால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.\n3. குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\n4. அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nஅறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை.\n5. ஆலங்குடி பெரியகுளத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா\nஆலங்குடி பெரியகுளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n2. கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்\n3. இரணியல் அருகே சோகம்: மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு\n4. கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை\n5. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=sundar%20pichai", "date_download": "2020-09-24T07:06:18Z", "digest": "sha1:LAC5FBPB74TF36BYOIVKVF2NE7KFHCVH", "length": 9355, "nlines": 116, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\n8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…\nஉண்ணாவிரதம் - அரிவன்சின் திடீர் அறிவிப்பு…\nவேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி - மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\nமுதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்…\nசெப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு…\nஉயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று - முதலமைச்சர் பெருமிதம்…\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nமிஷ்கினின் பிசாசு-2 - ஆண்ட்ரியாவா\n - புதிய சர்ச்சையில் கரண் ஜோகர்…\nஎன் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் - நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை…\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…\nநலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ���ுடும்பத்தினர்…\nநலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை…\nநின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nஅ.தி.மு.க. ஐ.டி. அணி புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வாழ்த்து…\nகூகுள் தாய் நிறுவன தலைமை செயல் அதிகாரியானார் சுந்தர் பிச்சை\nகூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை....\nகூகுள் தாய் நிறுவன தலைமை செயல் அதிகாரியானார் சுந்தர் பிச்சை\nகூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை....\nதேர்வில் முட்டை வாங்கிய பெண்ணை பாராட்டிய சுந்தர் பிச்சை...\nபொதுவாக நம் வீடுகளில் தேர்வில் சரியாக ஒரு குழந்தை படிக்கவில்லை என்றால் நீ ஒன்றுக்கும் உதவ மாட்டாய், உன்னை வைத்துக்கொண்டு என்ன செய்வது என பெற்றோர்கள் தங்கள் கவலைகளை பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் புலம்புவார்கள் .ஆனால் படிப்பு மட்டுமே ஒரு குழந்தையின் வாழ்க்கையை முடிவு செய்யாது என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை .\nபோராடித் தோற்ற சென்னை - 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி…\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmixereducation.com/2019/12/blog-post_6.html", "date_download": "2020-09-24T08:16:34Z", "digest": "sha1:WYXKDTD76F6H2QBK5UE7YGQHMXKMNXRH", "length": 8113, "nlines": 139, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "அணுசக்தி கழகத்தில் டிரைவர் & டெக்னீஷியன் பணிகள்", "raw_content": "\nஅணுசக்தி கழகத்தில் டிரைவர் & டெக்னீஷியன் பணிகள்\nகுஜராத் மாநிலத்திலுள்ள \"Nulear power corporation of india limited\".ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.\nவயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சிப் பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு வருட பணி அனுபவத்துடன் தீயணைப்பு கருவிகளை கையாள்வதில் சான்றிதழ் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.\nஉதவித்தொகை: 10,500 முதல் வருடம், 12,500 இரண்டாம் வருடம்\nவயது: 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்று dental technician (Hygienist).ல் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nதகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஉடற்தகுதி: (பணி எண் ஒன்றிற்கு)\nஉயரம்: 165 செ.மீ. இருக்க வேண்டும்\nஎடை: 50 கிலோ இருக்க வேண்டும்.\nமார்பு சுற்றளவு: 81 செ.மீ (சாதாரணமாக) 86 செ.மீ (சுருங்கி விரியும் நிலையில்) இருக்க வேண்டும்.\nகண்பார்வை: 6/6 இருக்க வேண்டும்.\nதகுதியானவர்கள் www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவததற்கு பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.12.19\nஇனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩\nஎல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nமதுரை ரேஷன் கடை. ல் 101 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/528-6f-prophetssujood?tmpl=component&print=1", "date_download": "2020-09-24T08:52:13Z", "digest": "sha1:2IQSSX7QBMS2ZJGGSAMO3KYG4OWOTISR", "length": 21297, "nlines": 41, "source_domain": "mooncalendar.in", "title": "நபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச் செய்தது பற்றிய விளக்கம்", "raw_content": "\nபுதன்கிழமை, 06 மே 2020 00:00\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச் செய்தது பற்றிய விளக்கம்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nமஃரிபுதான் ஒரு நாளின் தொடக்கம் என்று பரப்பப்படும் தவறான வாதங்கள்\nஒரு நாளின் ஆரம்பம் மஃரிபிலிருந்துதான் என வாதிடுவோர், தங்களது கூற்றுக்கு ஆதாரமாக சில செய்திகளை மேற்கோள் காட்டுகின்றனர். அவை நாளின் தொடக்கம் மஃரிபு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களாக இல்லை. இன்னும் ஹதீஸ்கள் என அவர்கள் காட்டும் ஆதாரங்களில், பல செய்திகள் ஹதீஸாகவும் இல்லை. மாற்றுக்கருத்தினர் தங்களின் பிரதான ஆதாரங்களாக சுட்டிக்காட்டும் சுமார் 10 க்கும் மேற்பட்ட செய்திகளை முஸ்லிம் சமூகத்திற்கு விளக்கும் முகமாக இந்த ஆய்வுப் பதிவு அமைகிறது. அத்தகைய செய்திகளும் நமது விளக்கங்களும் பின்வருமாறு...\nவாதம் - 6 : நபி (ஸல்) அவர்;கள் தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச் செய்தல்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் நடுவில் உள்ள பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு ஆண்டு இஃதிகாஃப் இருந்தனர். 21-வது நாள் வந்தபோது, அந்த நாளின் காலையில்தான் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவது அவர்களின் வழக்கம்.\nஅப்போது நபி (ஸல்) அவர்கள் ''என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாஃப் இருக்கட்டும். அந்த நாள் எனக்கு காட்டப்பட்;டு பின்னர் மறக்கடிக்கப்பட்டடு விட்டது. அன்று காலையில் சேற்றிலும், தண்ணீரிலும் ஸஜ்தா செய்வதாகக் (கனவு) கண்டேன். எனவே கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள் ஒவ்வொரு ஒற்றைப் படை நாட்களில் தேடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅன்றைய தினம் வானத்திலிருந்து மழை பொழிந்தது. பள்ளிவாயில் கூரைகளால் வேயப்பட்டிருந்ததால் மழை நீர் பள்ளிவாயிலுக்குள் கொட்டியது. 21-வது நாளின் காலையில் தண்ணீர் மற்றும் மண்ணுடைய அடையாளங்கள் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் இருப்பதை நான் எனது கண்களால் பார்த்தேன்.\nஅறிவித்தவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரழி) அவர்கள்\nநூல்: புகாரி 1940 (தமிழ் மொழிபெயர்ப்பு எண் : 2027)\n• மேற்படி ஹதீஸில் 'லைத்துல் கத்ரு' எனும் 'கத்ருடைய நாளை' எப்போது தேடவேண்டும் என்ற செய்திதான் இருக்கின்றதே தவிர ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமையவில்லை.\n• இருப்பினும் இஃதிகாஃப் இருந்த நபி (ஸல்) அவர்கள், தங்களது இஃதிகாஃபை 21-வது நாளின் சுப்ஹில் (காலையில்) முடித்துள்ளார்கள் என்ற தகவலை வைத்து சிந்திக்கும் போது, ஒரு நாளின் தொடக்கம் மஃர���பு இல்லை மாறாக சுபுஹூ வேளைதான் (காலை) என்பதையும் அறிய முடிகிறது.\n• காரணம் ஒரு நாளின் தொடக்கம் மஃரிபாக இருக்குமேயானால், இஃதிகாஃப் இருந்த நபி (ஸல்) அவர்கள், அன்றைய தினம் காலையிலிருந்து மஃரிபுவரை உள்ள நேரத்தின் அமல்களை தவற விட்டிருக்கவே மாட்டார்கள். தங்களது இஃதிகாஃபை அந்த 21-வது நாளின் மஃரிபு நேரம்வரை தாமதித்து, பின்னர் அந்த மஃரிபு நேரத்தில்தான் வெளியேறி இருப்பார்கள். ஆனால் அப்படி செய்யாமல் ஸூப்ஹில் வெளியேறி உள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ் ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ரு என்பதற்குத்தான் ஆதாரமாக அமைகிறது. ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்பவர்களுக்கு எதிரான ஹதீஸ் இது என்பதை முதலாவது பரிந்து கொள்ள வேண்டும்.\n• இரண்டாவதாக, நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் அந்த ரமழான் மாதத்தின் 21-வது நாளின் காலைப் பொழுதில் இருந்த நிலையில், 'என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாஃப் இருக்கட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கட்டளையிட்டுள்ளதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. இது நிதானமாக கூர்ந்து கவனிக்கப்பட வேண்டுய ஒரு விஷயமாகும்.\n• நடப்பு ரமழான் மாதம் 30 நாட்களில் முடியும் என்பதை முற்கூட்டியே தெரிந்து இருந்தால்தான், 21-வது நாளின் காலைப் பொழுதில் இருந்து கொண்டு, 'கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாஃப் இருக்கட்டும்' என்று அறிவிக்க முடியும். இதிலிருந்தே நபி (ஸல்) அவர்களும், அன்றைய ஸஹாபாக்களும் ஒரு தெளிவான மாதக் கணக்கீட்டு முறையை பின்பற்றியுள்ளதை அறிய முடிகிறது. மேலும் அவர்கள் நடப்பு மாதத்தை முடிப்பதற்கு 29-வது நாளின் மஃரிபு வேளையில் பிறை பார்த்து செயல்படவில்லை என்பதும் இதிலிருந்து புரிகிறது.\n• இதேபோன்று அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் புகாரியில் (2036) பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் 20-வது நாளின் காலைப் பொழுதில் இருந்து கொண்டு, கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருங்கள் என்று கட்டளையிட்டதாக வருகிறது. 20-வது நாளிலிருந்து, கடைசி 10 நாட்களை எண்ணினால் அந்த ரமழான் மாதம் 29 நாட்களில் முடிந்ததை அறியமுடிகிறது. இவ்வாறு நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும், ஒரு மாதம் எப்போது முடிவடையும் என்பதை முற்கூட்டியே அறிந்த நிலையில் இருந்து��்ளார்கள் என்பதைத்தான் இது போன்ற ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக அறிய முடிகிறது. மாறாக ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்று இந்த ஹதீஸ்கள் சொல்லவில்லை.\n• ஒரு சந்திர மாதத்தின் முதல்நாளை தொடங்குவதற்கு, நடப்பு மாதத்தின் 29-வது நாள் அன்று மஃரிபு வேளையில், மேற்குத் திசையில் பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும். மேலும் அன்று பிறையை பார்த்த பின்னரே புதிய மாதத்தின் முதல்நாளை தொடங்கிட வேண்டும். இதுபோன்ற சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தமிழகப்பிறை, இலங்கை தேசியப்பிறை, சவுதிப்பிறை மற்றும் சர்வதேச பிறைத் தகவல் போன்ற பிறை நிலைபாடுகள். அத்தகைய பிறை நிலைபாடுகள் அனைத்திற்கும் எதிரான ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைகிறது.\n• மேற்படி பிறை நிலைப்பாடுகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுவோர், ரமழான் 20-வது நாளிலோ, 21-வது நாளிலோ இருந்து கொண்டு நடப்பு ரமழான் மாதத்தில் பின்வரும் 10 நாட்களும் இஃதிகாஃப் இருங்கள் என்று தமது ஜமாஅத்தினருக்கு அறிவிக்க முடியுமா முடியவே முடியாது. காரணம் மாதத்தின் 29-வது நாள் அன்று மஃரிபு வேளையில், மேற்குத் திசையில் பிறையை புறக்கண்களால் பார்த்தால்தான் நடப்பு ரமழான் மாதத்திற்கு எத்தனை நாட்களில் முடியும் முடியவே முடியாது. காரணம் மாதத்தின் 29-வது நாள் அன்று மஃரிபு வேளையில், மேற்குத் திசையில் பிறையை புறக்கண்களால் பார்த்தால்தான் நடப்பு ரமழான் மாதத்திற்கு எத்தனை நாட்களில் முடியும் என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மாத முடிவை முற்கூட்டியே தெரிந்த நிலையில் பிறை கணக்கீட்டில் இருந்துள்ளனர் என்பதை இந்த ஹதீஸ்கள் பறைசாற்றுகிறது.\n• மேற்படி ஹதீஸை வைத்துக் கொண்டு 21-வது நாள் ஃபஜ்ருக்கு முந்திய இரவில் மழை பெய்தது என்றும், அந்த இரவுதான் 21-வது நாளைக்குரிய இரவு என்றும் தவறாக புரிந்து கொண்டு, 21-வது நாளின் பகலுக்கு முன்னால் இரவு இருப்பதாக மாற்றுக் கருத்தினர் வாதிக்கின்றனர். இதுவும் தவறான வாதமாகும்.\n• 21-வது நாள் ஃபஜ்ருக்கு முந்திய இரவில் மழை பெய்தது என்றும் அந்த இரவுதான் 21-வது நாளைக்குரிய இரவு என்றும் இந்த ஹதீஸில் எந்த வாசகங்களும் இல்லை. அவ்வாறு எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை மாற்றுக் கருத்தினர் காட்டட்டும். அப்படிப்பட்ட எத்தகைய வாசகங்களும் ஹதீஸில் இல��லை என்பதே உண்மை. வீண் கற்பனைகள் ஒருபோதும் மார்க்கமாகாது.\n• மேற்படி ஹதீஸில் இடம்பெறும் 'லைலத்' என்ற சொல்லுக்கு 'இரவுதான்' என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என மாற்றுக் கருத்தினர் புரிந்துள்ளதால் ஏற்பட்ட குழப்பமே இது.\n• 'லைலத்துல் கத்ரு' எனும் கத்ருடைய நாள் என்பது ஒரு பகலையும், ஒரு இரவையும் உள்ளடக்கிய, 24 மணிநேரங்கள் கொண்ட ஒரு முழுமையான நாள் ஆகும். மேற்படி ரிவாயத்தில் 21-வது நாளின் காலையில் தண்ணீர் மற்றும் மண்ணுடைய அடையாளங்கள் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் இருப்பதை இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் பார்த்திருக்கிறார். எனவே அன்றைய தினமான 21-வது நாள் அல்லாஹ்வின் நாட்டப்படி கத்ருடைய நாளாக இருந்திருப்பின், லைத்துல் கத்ரு எனும் 24 மணிநேரம் கொண்ட அந்த நாளை அனைவரும் அடைந்திருப்பர் என்பதை விளங்க முடிகிறது.\n• கத்ருடைய நாளின் பலனை முழுமையாக அடைந்து கொள்வதற்காகவும், நபி (ஸல்) அவர்கள் 21-ஆம் நாளின் காலைப் பொழுதிலேயே 'என்னுடன் இஃதிகாப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருக்கட்டும்;' என்று ஸஹாபாக்களுக்கு கட்டளையிட்டு உள்ளார்கள். ஆக நாம் ஏற்கனவே கூறியது போல, மேற்படி ஹதீஸில் லைத்துல் கத்ரு நாளை எப்போது தேடவேண்டும் என்ற செய்தியும், பிறை கணக்கீட்டை வலியுறுத்தும் செய்தியும்தான் இருக்கின்றதே தவிர ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்பதற்கு இந்த ஹதீஸூம் ஆதாரமாக அமையவில்லை.\n• '21-வது நாளின் காலையில் தண்ணீர் மற்றும் மண்ணுடைய அடையாளங்கள் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் இருப்பதை நான் எனது கண்களால் பார்த்தேன்' என்ற செய்திகூட அறிவிப்பாளரின் சொந்த கூற்றாகும் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த ஹதீஸ் குறித்து நாம் இதுவரை அளித்துள்ள விளக்கங்களை மாற்றுக் கருத்தினர் நிதாமான படித்து சிந்திக்க வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhdesiyam.com/2019/04/2019-14.html", "date_download": "2020-09-24T08:49:52Z", "digest": "sha1:JFYH6UILEOU6QEXUU2E5KL2AQ2BYZCXT", "length": 68333, "nlines": 937, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம். மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம். மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்\n2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம். மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” – தமிழ்நாடு சிறப்புப் பேரவைக் கூட்டம், இன்று (07.04.2019) தஞ்சை பெசண்ட் அரங்கில் தோழர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தோழர் செம்மலர் வரவேற்றார். மகளிர் ஆயம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா மகளிர் ஆயத்தின் செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்துப் பேசினார். முன்னதாக, மகளிர் ஆயத்தின் மறைந்த முன்னோடிகள் சென்னை சாதிக்குல் ஜன்னா - தஞ்சை சரசுவதி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.\nமகளிர் ஆயத்தின் தலைவராக தோழர் ம. இலட்சுமி, துணைத் தலைவராக தோழர் பே. மேரி, பொதுச்செயலாளராக தோழர் அருணா, துணைப் பொதுச்செயலாளராக தோழர் க. செம்மலர், பொருளாளராக தோழர் பெண்ணாடம் கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 15 பெண் தோழர்களைக் கொண்ட புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.\nசிறப்புப் பேரவையையும், புதிய பொறுப்பாளர்களையும் வாழ்த்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை ஆகியோர் உரையாற்றினர். நிறைவில், தோழர் இளவரசி நன்றியுரையாற்றினார்.\nகூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\nசாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்\nதமிழ்நாடு அரசே மது விற்பனை நடத்தி தெருவெங்கும் மது ஆறாக ஓடிக் கொண்டிருப்பதற்கும், அதன் காரணமாக ஒவ்வொரு குடும்பமும் சீரழிந்து வருகின்றது என்பதற்கும் புள்ளி விவரங்கள் தேவையில்லை.\nடாஸ்மாக் மதுவால் ஒவ்வொரு நாளும் குடும்ப அமைதி குலைந்து கொண்டிருக்கிறது. விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளது; பாலியல் வன்முறைகளுக்குப் பின்னணியில் மதுப்பழக்கம்தான் இருக்கிறது என்பதை எல்லா ஊடகங்களும், நீதிமன்றங்களும் சான்று கூறுகின்றன. மருத்துவ வல்லுனர்களும் இதைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மது அருந்துவோர் உருக்குலைந்து அகால மரணமடைகின்றனர்.\nஇந்நிலையில் தமிழ்நாடு அரசு மது விற்பனைக் குறியீடு வைத்து சாராய வணிகம் செய்வது, தமிழ்நாட்டுக்குப் பேரழிவை உண்டாக்குகிறது. “மதுவிலக்கை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்றும், “டாஸ்மாக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து எடுப்போம்” என்றும் சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி மது விற்பனையை அதிகரிப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது.\nமகளிர் ஆயம் தொடர்ந்து பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறது.\nதமிழ்நாடு அரசு மதுத் தீமையை ஏற்றுக்கொண்டாலும் அரசாங்கத்தின் நிதி நிலையைப் பெருக்குவதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை வேறானது\nஎடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கின் மூலமாக பெற்ற விற்பனை வருமானம் 26 ஆயிரத்து 796 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு அரிசி, மடிக்கணினி. மின்விசிறி, கிரைண்டர், வேட்டி சேலை, பசுமை வீடுகள், மருத்துவ காப்பீடு, பள்ளிச்சீருடை, பேருந்து சலுகை, தங்கத்தாலி, விலையில்லா ஆடு மாடு, மாணவர்களுக்கு மிதிவண்டி நோட்டுப் புத்தகம் போன்ற அனைத்து இலவசங்கள் - விலையில்லா அறிவிப்புகளில் செலவிட்ட தொகை இதே நிதியாண்டில் 12 ஆயிரத்து 274 கோடி ரூபாய் தான் தமிழ்நாடு அரசு அரிசி, மடிக்கணினி. மின்விசிறி, கிரைண்டர், வேட்டி சேலை, பசுமை வீடுகள், மருத்துவ காப்பீடு, பள்ளிச்சீருடை, பேருந்து சலுகை, தங்கத்தாலி, விலையில்லா ஆடு மாடு, மாணவர்களுக்கு மிதிவண்டி நோட்டுப் புத்தகம் போன்ற அனைத்து இலவசங்கள் - விலையில்லா அறிவிப்புகளில் செலவிட்ட தொகை இதே நிதியாண்டில் 12 ஆயிரத்து 274 கோடி ரூபாய் தான் எனவே இலவசங்களை வழங்குவதற்காகத்தான் மதுவிற்பனையை தொடர்கிறோம் என்று சொல்வதில் பொருளில்லை.\nஇன்னொருபுறம் அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் குறைந்திருக்கிறது. இந்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வந்துவிட்டது எனக் கூறுவது டாஸ்மாக் தொடர்வதற்கு பொருத்தமான காரணமில்லை மாநில அரசின் வருவாயைப் பெருக்க மாற்று வழிகள் இருக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலித்து செல்கிற நேர்முக மறைமுக வரிகள் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஆகும் இதுதவிர தமிழ்நாட்டில் இருந்து ஒரு இலட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இந்திய அரசுக்கான வருமானத்தில் 30 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்துதான் செல்கிறது.\nஇவ்வளவு வருமானத்தை இந்திய அரசுக்கு ஈட்டித் தரும் தமிழ்நாடு, அதில் தனக்குரிய பங்கைக் கோரிப் பெற்றாலே நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அரசை நடத்துவதற்கும் போதிய நிதி கிடைக்கும். எனவே இதை உணர்ந்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயிலும் ஏற்றுமதி வருவாயிலும் கிடைக்கும் தொகையில் பாதியை வலியுறுத்திப் பெற வேண்டும்.\nஇதைச் செய்வதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை மூலமாகத்தான் எங்களுக்கு முதன்மையான வருமானம் வருகிறது என்று சொல்வதை சமூகத்தின் மீது அக்கறையுள்ள யாரும் ஏற்க முடியாது.\nஇன்னொரு காரணத்தையும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. அரசு மதுவிற்பனையை செய்யாவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுகிறது. காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கத் துறையும் செயலற்றுதான் இருக்கும் என்று தமிழ்நாடு அரசே கூறும் ஒப்புதல் வாக்குமூலம் இது மது விலக்கை உறுதியாக நிறைவேற்றுவதற்கு தன்னால் முடியாது என்பதால், டாஸ்மாக்கை நடத்துகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூறுமானால், தங்களது செயலற்றத்தன்மைக்கு தமிழ்நாட்டு மக்களைப் பலியிடும் பொறுப்பற்ற செயலாகும் அது மது விலக்கை உறுதியாக நிறைவேற்றுவதற்கு தன்னால் முடியாது என்பதால், டாஸ்மாக்கை நடத்துகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூறுமானால், தங்களது செயலற்றத்தன்மைக்கு தமிழ்நாட்டு மக்களைப் பலியிடும் பொறுப்பற்ற செயலாகும் அது எனவே, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை வலியுறுத்துகிறது\nடாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என வலியுறுத்தி வரும் 2019 மே 14 அன்று டாஸ்மாக் கடைகளுக்காக மது உற்பத்தி செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டையிலுள்ள KAALS டிஸ்��ிலரீஸ் ஆலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென்று மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை தீர்மானிக்கிறது இம்முற்றுகைப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்புப் பெண்களும் திரளாக வந்து பங்கேற்க வேண்டும் என்று மகளிர் ஆயம் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறது\nமாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் வேண்டும்\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களை விசாரித்து உடனடியாகத் தீர்ப்பு வழங்க மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த அதிகார மட்டத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் – எந்த அரசியல் பின்னணி இருந்தாலும் அவர்களை உடனுக்குடன் விசாரித்து - வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை இந்நீதிமன்றங்களில் கடைபிடிக்க வேண்டும்.\n33% மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்\nபுதிதாக அமையும் நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nவள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் ம...\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்க...\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தட...\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுக...\n2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை ச...\nவிதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு...\nஅ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் க...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (20)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nக��ற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமி���்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மண��யரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ��� இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\n”தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு\n” தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும் ” மான்சாண்டோ கண்டன ஆர்...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/27466-2014-12-04-06-49-26", "date_download": "2020-09-24T07:36:14Z", "digest": "sha1:6M3IBA2URIDNWRTYLOKPKZ4GAIS2TMJQ", "length": 18724, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "அறிவியலை ஓரங்கட்டும் அரசியல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதில்லியில் மாசும் தூசும் - தீர்வுதான் என்ன\nகனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்\nபசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு திட்டமிட்ட கபட நாடகம்\nமுதலாளியமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nஅரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 04 டிசம்பர் 2014\nஇவ்வுலகில் 2070ஆம் ஆண்டிற்குள் கரி வளி (கார்பன் டை ஆக்ஸைட் - CO2) உமிழ்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், 2100ஆம் ஆண்டிற்குள் பசுமை வளி (green house gas) உமிழ்வும் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச் சூழல் திட்டங்கள் (United National Environmental Programme) பிரிவு 20.11.2014 அன்று பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரில் தெரிவித்து உள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் இவ்வுலகில் உயிரின���்கள் அழிந்து போவதைத் தடுக்கவே முடியாமல் போய் விடும் என்றும் அது கூறி உள்ளது.\nஐக்கிய நாடுகளின் அவை 19.11.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுமார் பத்து லட்சம் கோடி டன் கரி வளியும், அதே அளவு பசுமை வளிகளும் இப்புவியில் உமிழப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளது. இன்னும் இதே அளவில் இவ்வளிகள் உமிழப்பட்டால், புவி வெப்பம் எல்லை கடந்து விடும் என்றும், பின் அதைத் திருப்பி விடும் ஆற்றல் மனித குலத்திற்கு அப்பாற்பட்டதாகி விடும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த அளவிற்கு இந் நச்சு வளிகள் வருங்காலத்தில் உமிழப்படாமல் பார்த்துக் கொள்ளப்படுமா என்பது ஐயமாக உள்ளது என்று இப்பிரிவின் தலைமை அறிவியலாளர் ஜாக்குலின் மெக்கிளேட் (Jacqueline McGlade) அம்மையார் கூறி உள்ளார். இயற்கை வளங்களையும், மனித ஆற்றல்களையும் இயக்கி வழி நடத்தும் அரசியல்வாதிகளின் அக்கறை இன்மை இதற்குக் காரணம் என்றும் அவர் கூறி உள்ளார்.\nமேலும் கரி வளி உமிழப்படுவதைக் குறைப்பது; முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவது மட்டும் போதாது. ஏற்கனவே உமிழப்பட்ட கரி வளியை உறிஞ்சி உயிர் வளியாக மாற்றிக் கொடுக்கும் மரங்களைப் போதுமான அளவிற்கு வளர்க்க வேண்டியதும் முக்கியமானது ஆகும்.\nஆனால் இது போன்ற நல்ல திட்டங்களுக்கு வளர்ந்த நாடுகளில் எந்த விதமான ஆதரவும் கிடைக்கவில்லை என்று ஐரோப்பிய ஆற்றல் ஆணையத்தின் துணைத் தலைவர் (European Commission's vice pesident for energy) மாரோஸ் ஸெஃபெயொவி (Maros Sefeovie) கூறி உள்ளார்.\nஅறிவியல் அறிஞர்கள் கூறி உள்ள இவ்விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு மிக அதிகமான அறிவுத் திறன் தேவை இல்லை. சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமானது. இருந்தும் இவ்வுலகின் இயற்கை வளங்களையும் மனித ஆற்றல்களையும் இயக்கி ஆளும் அறிவுத் திறன் படைத்த அரசியல்வாதிகளுக்கு எப்படிப் புரியாமல் போகிறது உண்மை என்னவென்றால் இந்த அரசியல்வாதிகள் முதலாளிகளின் அடிமைகளே.\nமுதலாளிகளைப் பொருத்த மட்டில் சந்தையின் வழியில் உற்பத்தி முறை இருந்தால் தான் உழைக்கும் மக்களை அடிமை கொண்டு வாழ முடியும். அறிவியல் அறிஞர்கள் கூறுவதைக் கேட்டால் இலாபம் தரும் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது என்பது மட்டும் அல்ல; நஷ்டம் தரும் பொருட்களான மரம் வளர்த்தல், விவ���ாயம் போன்ற தொழில்களைத் தான் மிக அதிகமாக முன்னெடுக்க முடியும். அவ்வாறு செய்ய வேண்டுமானால் சந்தை முறையை அதாவது முதலாளித்துவ முறையைக் காவு கொடுத்து விட்டு, சமதர்ம (சோஷலிச) முறையைக் கைக்கொள்ள வேண்டும். அப்பொழுது உழைக்கும் மக்களை அடிமை கொள்ள முடியாது; அதாவது பிற மனிதர்களை அடிமை கொள்ளும் சுகத்தை அனுபவிக்க முடியாது.\nஅடிமை கொள்ளும் சுகத்தை அனுபவிக்க முடியாமல் போவதை விட இவ்வுலகம் அழிந்து போனாலும் போகட்டும் என்று முதலாளிகள் நினைக்கின்றனர். முதலாளிகளின் அடிமைகளான அரசியல்வாதிகளும் தங்கள் எஜமானர்னளுக்கு விசுவாசமாக நடந்து கொண்டு இவ்வுலகை அழிவுப் பாதையில் கொண்டு போகின்றனர்.\n நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் முதலாளிகளின் / முதலாளித்துவ அறிஞர்களின் / முதலாளித்துவ அரசியல்வாதிகளின் மயக்கு மொழிப் பேச்சுகளில் மயங்கி உலகை அழிய விடப் போகிறீர்களா முதலாளிகளின் / முதலாளித்துவ அறிஞர்களின் / முதலாளித்துவ அரசியல்வாதிகளின் மயக்கு மொழிப் பேச்சுகளில் மயங்கி உலகை அழிய விடப் போகிறீர்களா அல்லது மனித இனப் பொறுப்பை உணர்ந்து முதலாளித்துவ முறையைக் காவு கொடுக்கவும், சமதர்ம முறையை ஏற்படுத்தவும் அணியமாகப் போகிறீர்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.eelam5.com/2020/06/blog-post_9.html", "date_download": "2020-09-24T08:29:01Z", "digest": "sha1:CO6C6EXMKLDWSEP7Q6V44MI5NGEF3OXL", "length": 12519, "nlines": 65, "source_domain": "news.eelam5.com", "title": "சுமத்திரன் அவர்களுக்கான வாக்குவங்கி அதிக சரிவை சந்திக்கும். - அரசியல் சாணக்கியன் | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » கட்டுரைகள் » சுமத்திரன் அவர்களுக்கான வாக்குவங்கி அதிக சரிவை சந்திக்கும். - அரசியல் சாணக்கியன்\nசும��்திரன் அவர்களுக்கான வாக்குவங்கி அதிக சரிவை சந்திக்கும். - அரசியல் சாணக்கியன்\nஎனது அடுத்த பதிவின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமத்திரன் அவர்களுக்கான வாக்குவங்கி அதிக சரிவை சந்திக்கும். சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் எந்தத் தரவும் தவறான தரவல்ல அதிகமான ஆதாரத்துடன் பதிவு செய்கிறேன்.\nநீங்கள் எதிர்பார்க்கும் அல்லது, வாக்களிக்க இருக்கும் உங்கள் வேட்பாளர்களின் முகத்தின் பின் இருக்கும் முகமூடிகளை தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஎனது மக்களுக்காக, உண்மையை கொண்டுவருவதற்காக, எந்த எல்லைகளைக் கடக்கவும், செல்லவும் என்றுமே நான் அஞ்சியதில்லை. இது எனது கடந்தகால அனுபவம்.\nநமது மக்களும் சரி, அரசியல் தொண்டர்களும் சரி, விடும் தவறு. நமக்குக் கிடைக்கும் அல்லது எமக்கு தலைமைகளாக வருவதற்கு இருக்கும் அரசியல் வாதிகளை, அவர்களின் பின் புலங்களை அறிந்துகொள்ள, அதிக முயற்சி செய்வதில்லை அங்கே தான் நாம் தவறிவிடுகிறோம்.\nஆரம்பத்திலேயே ஒருவரை சரியாக தெரிந்து கொண்டால், புரிந்து கொண்டால், அறிந்து கொண்டால். இன்றைய தமிழ் மக்களின் நிலைமை இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை.\nஇன்றைய அதிகம் வேட்பாளர்களின் தெரிவு. மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர், அவரின் பின்புல செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, அனுதாபத்தை பெற்றுக் கொள்வதற்கான வேட்பாளர் தெரிவு, வர்த்தக ரீதியில் அதிக முதலீடுகளை செலுத்தக் கூடிய வேட்பாளர் தெரிவு, கட்சி தலைமைகளின் உறவுமுறை, வேட்பாளர் தெரிவு, இப்படித் தான் வேட்பாளர்கள் தெரிவு நடக்கிறது கூட்டமைப்பில்.\nஒட்டு மொத்தத்தில், அரசியல் தெரிந்திருக்க தேவையில்லை, மக்களை பற்றி தெரிந்திருக்க தேவையில்லை, முக்கியமாக நீங்கள் கடந்த காலத்தில் மக்களுக்காக எதுவும் செய்திருக்க தேவையில்லை. எமது கட்சி பலமானது எமது கட்சியில் கீழ் நீங்கள் போட்டியிட்டால் உங்களை வெற்றி அடைய வைப்போம் வெற்றியடைவீர்கள். இப்படியான எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை தெரிவு செய்கிறது. இது மறுக்க முடியாத உண்மை. இப்படியான தெரிவு தான், இன்று மக்கள் தெருவுக்கு வந்துள்ளார்கள் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டு.\nஆகவே, இன்றைய மக்களும் சரி, தொண்டர்களும் சரி, முடிந்தவரை வாக்களிப்பதற்கு முன் நீங்கள் வாக்களிக்கப் போகும் நபரை பற்றி அறிந்து கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பின்னர் தெளிவடைந்த பின் வாக்களியுங்கள்.\nஒரு தந்தை தனது மகளின் வாழ்க்கைக்காக எப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று கனவு, எண்ணங்கள், கற்பனைகள் வைத்திருக்கிறார். அதைவிட அதிகமாக நாங்கள் சிந்திக்க வேண்டும். இன்றைய வேட்பாளர்களை பற்றி. எமது மக்களையும், மண்ணையும், எனது உரிமையையும் காப்பதற்கு சரியான தலைமைகளை தெரிவு செய்யவேண்டும். அது உங்களின் கையில்.\nஉங்களின் ஒரு வாக்கு ஐந்து வருடங்களுக்கு உங்களை மண்டியிட வைக்கும். நீங்கள் தவறான ஒரு வேட்பாளரை தெரிவு செய்யும் பொழுது.\nமக்களை வாழ வைப்பதற்கான வாக்குகளை செலுத்துங்கள். வேட்பாளர்களை வாழ வைப்பதற்கான வாக்கை என்றுமே செலுத்துவதற்கு எண்ணாதீர்கள். இது எனது அன்பு வேண்டுகோள்.\nஎனது பதிவு சரியென்று படும் பட்சத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்...\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இராணுவம்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளா...\nகனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா\nதன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை\nயுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க...\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவட��ந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sirukadhai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T09:04:18Z", "digest": "sha1:P6SFKNMLUCUQLFIWPBLOTUBUR4H5JGBY", "length": 44700, "nlines": 84, "source_domain": "sirukadhai.com", "title": "மார்க்ஸை மருட்டிய ரயில் - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nரயிலைப் பற்றிய இவ்விவாதத்தில் நீங்கள் அவசியம் பங்கேற்கவேண்டும். குறைந்தபட்சம் கவனிக்கவாவது முயற்சிக்கவும். இல்லையானால் எட்டாம் அத்தியாயத்தில் இந்த ரயிலை நான் எரிக்கும்போது நீங்கள் தேவையற்ற பதட்டத்திற்கு ஆளாக நேரிடும்.\nஅதோ கேட்கும் அந்த ஹாரன் சத்தம் ஒரு ரயிலுக்குரியதான கம்பீரத்தோடும் நளினத்தோடும் ஒலிக்கவில்லை என்பது எனது அபிப்ராயம். காசில்லாத தாயிடம் கம்மர்கட் கேட்டு அடிவாங்கிய சிறுபிள்ளை விசித்து அழுவதுபோல் கூவிக்கொண்டு வருகிறது அந்த ரயில். அந்த அழுகுரலும் கூட மனதை நெகிழ்த்தி இரக்கத்தைத் தூண்டுவதாக இல்லாமல் எரிச்சலூட்டுவதாயும் தூக்கத்தைக் குலைப்பதாயும் இரை கிடைக்காத வெறியில் புதருக்குள்ளிருந்து வரும் நரியின் ஊளையாகக் கேட்கிறது. சிருங்காரம் குறைந்துவிடுகிறபோது தாபத்தின் பிதற்றமும் ஆபாசமாகிவிடுகையில் ஒரு ரயிலின் அலறலில் ரசிக்க ஏதுமில்லை.\nஇவ்விசயத்தில் என்னோடு மாறுபடுவோர் தமது கருத்தை தெளிவாகவோ குழப்பமாகவோ தெரிவிக்கலாம். இதற்காக நீங்கள் ரயிலைப் பார்த்திருக்கவேண்டிய முன்னிபந்தனை ஏதுமில்லை. குழந்தைகள் தம் பாதங்களால் மண்ணைப் புரட்டிக்கொண்டு தெருவில் கூடி விளையாண்டக் காலங்களில் ஒருவர்பின் ஒருவர் வரிசையாக நின்று முன்னிருப்பவனின் சட்டையையோ அரணாக்கயிறையோ பிடித்துக்கொள்ள எல்லோருக்கும் முன்னிருப்பவன் எல்லோரையும் இழுத்துக்கொண்டு க்கூ… ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு என்று ஓடும் ஒரு விளையாட்டை நீங்கள் பார்த்திருந்தால் கூட போதுமானாது. அதுதான் ரயில். தின்பண்டங்களை பங்கிட்டுக் கொள்வதில் தகராறு வந்துவிடும் கணம்வரைக்கும் பாகுபாடின்றி எல்லோரையுமே ஏற்றிக்கொள்ளும் பரந்த மனமுடைய அந்த ரயில் எந்த ஊரிலும் நிற்காமல் போகாது. தேவைப்பட்டால் உங்கள் வீட்டின் முன்பாகக்கூட நீங்கள் நிறுத்திக்கொள்ளலாம��. ஆனால் எங்கே இறங்கப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே சொல்லாவிட்டால் வண்டி நிற்காது. பிறகு காணாமல்போன உங்களைத் தேடி அப்பா அம்மா அடுத்த வண்டியில்தான் வரமுடியும். அதற்குள் வண்டி ஷெட்டுக்குப் போய்விடும் ஆபத்திருப்பதால் பயணத்தில் கவனம் சிதறக்கூடாது.\nஅதையும் பார்க்க கொடுத்து வைக்காதவர்கள், மழைக்காலத்தில் கண்பறிக்கும் சிவப்பு வண்ண வெல்வெட் பூச்சிகளுக்கிடையே தன்போக்கில் ஊர்ந்து திரியும் நீளமான மரவட்டையைப் பார்த்திருக்கிறீர்களா… எங்கே பார்த்திருக்கப் போகிறீர்கள்… மழையே பெய்வதில்லை. சினிமாவில் பெய்கிற செட்டிங் மழையைப் பார்த்திருந்தால் உண்டு. அப்போதும் மழையைப் பார்க்காமல் வெள்ளுடையில் நனையும் நடிகையின்… சரி வேண்டாம். அந்த வழக்கு இப்போது எதற்கு, மழைக்காலத்தில் இனிமேல் வீட்டுக்குள் பதுங்காமல் வெளியிலிருக்கப் பாருங்கள். அடர்ஊதாவும் கருப்பும் சரிவிகிதமாய் குழைந்த நிறத்திலிருக்கும் அந்த மரவட்டையைப்போலவே கொஞ்சம் பெரியதாய் அதாவது ஆட்கள் ஏறி இறங்குமளவுக்கு பெரியதாய் இருக்கும் ரயில். மரவட்டையிலிருந்து வந்ததை மறைக்க விதவிதமான சாயங்களை பூசிக்கொண்டுள்ளன ரயில்கள்.\nஆபிசுக்கோ வியாபாரத்துக்கோ அடுத்தவனை கவிழ்க்கவோ போகவேண்டிய அவசரத்தேவை மரவட்டைக்கு இல்லையாதலால் ஊர்ந்துபோக அதற்கு கால்களே போதுமானதாயிருந்தன. ஆனால் முன்வரியில் சொன்ன உயரிய நோக்கங்களுக்காக ஓடியாடித் திரும்பவேண்டியவனாயிருந்த மனிதன் ரயிலில் கால்களிருந்த இடத்தில் சக்கரத்தை பொருத்திக்கொண்டான். கொசுவர்த்திச் சுருள்போல் சுருண்டு ஓய்வெடுக்கும் மரவட்டையைப் பார்த்துவிட்டு ரயிலும் இப்படித்தான் மண்டலம்போட்டு சுருண்டிருக்குமோ என்று பயங்கொள்ளத் தேவையில்லை. அப்படியிருந்தால் அது ஆக்சிடென்டான ரயில் என்பது விளையாட்டுப் பிள்ளைகளுக்கு தெரியும். ரைட், இப்போது நீங்கள் ரயிலைப் பற்றி சொல்லலாம். குறிப்பாய் அதன் ஹாரன் பற்றி. அல்லது முதுகில் கூடு சுமந்து நகரும் நத்தையைப் போன்ற கூட்ஸ் வண்டிகள் பற்றி… (துருப்பிடித்த நாற்பது பெட்டிகளின் கடைசியில் அநாதையைப்போல் வெள்ளுடை தரித்து தனிமையில் கருகும் கூட்ஸ் கார்டு பரிதாபத்திற்குரியவர். அவரது தனிமையும் சோகமும் தனிக்கதை.)\nஎனக்கு ஏன் இந்த ஹாரன் ஒலி பிடிக்கவில்லையென���று யோசிக்கும்போது தான் எனக்கு ரயிலே பிடிக்கவில்லை என்பது புரிந்தது. நெரிசலில் சிக்கிய அவஸ்தையினாலோ அல்லது அடுத்தவன் உட்கார்ந்து விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் தூங்குவதுபோல் பாவலா பண்ணி படுத்திருப்பவர்கள் மீதான ஆத்திரத்திலோ இந்த வெறுப்பு வந்திருக்க நியாயமில்லை. மாப்ளா எழுச்சிக்காரர்களை தன்னுள்ளடக்கி பிணக்குவியலாய் கொண்டுவந்து திரூரில் தள்ளியதாலோ, நாட்டுப்பிரிவினையின் பேரால் அகதிகளாக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை இந்துப்பிணங்களாவும் இஸ்லாமியப் பிணங்களாகவும் இருநாடுகளின் எல்லைகளுக்கும் எடுத்துச் சென்று கொட்டியதாலோ ரயில்மீது எனக்கு இப்படியான வெறுப்புண்டாகியிருக்குமெனத் தோன்றுகிறது. ஆனாலும் பிடிக்காத ஒன்றைப்பற்றி இவ்வளவு யோசித்திருப்பதை வைத்துப்பார்த்தால் ஒருவேளை மனசின் ஆழத்தில் அந்தரங்கமாய் அது எனக்கு பிடித்தமானதாயிருக்கிறதோ என்று குழம்பவும் நேர்ந்துவிட்டது. என்னை நானே சமாதானம் செய்துகொண்ட பிறகு தொகுத்த காரணங்கள் உங்களுக்கு முக்கியமற்றதாயும் கூட தோன்றலாம்.\nமுதலில் அதன் ஹாரன் ஒலி குழந்தைகளுடையதைப் போல் இசைமையோடு இல்லை. துருப்பிடித்த டவர்மேலிருந்து நேராநேரத்துக்கு ஊதியடங்கும் பஞ்சாயத்தாபீஸ் சங்கு மாதிரி கத்துகிறது. கூ…வும் ஜிக்குபுக்குவும் இணையவேயில்லை. தொலைவிலிருப்பவனுக்கு வெறும் கூ மட்டுமே கேட்கிறது. நீந்தும்போது தோள்பட்டையிலிருந்து முன்னும் பின்னும் மடங்கிநீளும் முழங்கையைப்போல் வெட்டுக்கிளியின் றெக்கையெலும்பு வடிவில் சக்கரத்துக்கு வெளியிலிருந்து நீண்டு மடங்கும் ஒன்றிலிருந்தோ (கனெக்டிங் ராடு… சரியான பெயர் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்) அல்லது ரயிலின் ஆயிரத்தெட்டு பாகங்களின் கூட்டியக்கத்திலிருந்தோ எழும்பும் ஜிக்குபுக்கை அமுக்கி இருட்டடிப்பு செய்துவிட்டு என்ஜினில் டிரைவரின் கைப்பாவையாய் கிடக்கும் ஹாரன் ஒலி மட்டுமே கேட்கும்போது அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும் சரியான பெயர் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்) அல்லது ரயிலின் ஆயிரத்தெட்டு பாகங்களின் கூட்டியக்கத்திலிருந்தோ எழும்பும் ஜிக்குபுக்கை அமுக்கி இருட்டடிப்பு செய்துவிட்டு என்ஜினில் டிரைவரின் கைப்பாவையாய் கிடக்கும் ஹாரன் ஒலி மட்டுமே கேட்கும்போது அதை எப்படி ஒப்ப���க்கொள்ள முடியும் சைக்கிள் பெல் மாதிரியோ ஊமத்தை மொட்டுபோல் நுனிப் பருத்துக் கூம்பிய ஐஸ் வண்டியின் ஹாரன் மாதிரியோ வெளிப்படையாயிருந்து குழந்தைகள் அமுக்கி ரசிக்க தோதற்று டிரைவரிடம் சிறைப்பட்டிருக்கும் ஒரு கருவியிலிருந்து உன்னதமான இசை ஒருபோதும் வராது. வெறும் ஒலி, எச்சரிக்கை செய்யமட்டுமே உதவும். எச்சரிக்கை செய்வது parental ego (உபயம்: சுவாமி ஜல்சானந்தா, மனசே டென்சன் ப்ளீஸ், பக்கம் 600097856).\nஇந்த ரயில் வருவதற்கு முந்தி நாமெல்லோரும் எங்குமே போகாமல் ஒரேயிடத்தில் அடைந்தா கிடந்தோம்… இல்லையே… அடேயப்பா எங்கெல்லாம் போய் வந்திருக்கிறோம்… இல்லையே… அடேயப்பா எங்கெல்லாம் போய் வந்திருக்கிறோம்… இலங்கைக்கு பர்மாவுக்கு ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு…. ரோம் வரைக்கும் போய் வியாபாரம் பண்ணியிருக்கான் நம்மாள். அம்புலிமாமாவில் இன்னும் அனேகநாடுகளின் பட்டியலுண்டு. அங்கேயிருந்து இங்கே வந்து போயிருக்கிறார்கள்… நாலந்தாவிலும் தட்சசீலத்திலும் படிக்க எவ்வளவோ பேர் வந்து போயிருக்கிறார்கள். ஏசுநாதர் கூட காஷ்மீருக்கு வந்திருந்ததாய் ஒரு தகவலுண்டு (பார்க்க: கிருஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே, இடமருகு). இதோ FTVயில் பூனை நடையழகிகள் பொழுதும் நடக்கிற நடைக்கு, நேர்க்கோட்டில் நடந்தார்களென்றால் உலகத்தையே ஏழுமுறை சுற்றிவந்துவிடுவார்கள் தானே. இங்கேயிருந்து கிளம்பி கடல்மேல் நடந்துபோன பல்லவ இளவரசன்தான் அங்கே போய் ஜூடோவை கற்றுக்கொடுத்திருக்கிறான்.\nமத்திய ஆசியாவிலிருந்து மாடு கன்றுகளோடும் குதிரைகளோடும் கிளம்பி கைபர் போலன் கணவாய் வழியாக இங்கே வந்து தங்கிவிட்டவர்களும் உண்டு. அவர்களெல்லாம் ஆறுமாதத்திற்கு முன்பே டிக்கெட் ரிசர்வ் பண்ணி பெர்த்தில் தூங்கிக்கொண்டே வந்து சேரவில்லை. நடந்தும் குதிரைமீதும் நாவாய் செலுத்தியும் உலகத்தையே அளந்து தீர்த்திருக்கிறார்கள். வாமனனுக்கு நேர்ந்தது போலவே இவர்களுக்கும் அடுத்த அடி வைக்க இடமில்லாமல் போய்விட்ட நிலையில் தூக்கிய பாதத்தோடு நடராஜனைப்போல நின்றே கிடக்கமுடியாதென்று சந்திரனில் கால்வைத்தனர். இதோ இப்போது செவ்வாய் கிரகத்துக்கும் போகப்போகிறார்கள். அங்கேயே கொஞ்சகாலம் இருந்தபிறகு நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், நாங்கள் தான் பூர்வகுடிகள், நாங்கள் வந்தேறிகளல்ல என்றெல்லாம் வரலாற்றை திரிப்பார்கள். பிரச்னை இப்போது எதுவென்றால் அவர்கள் யாரும் இந்த ரயிலுக்காக ஸ்டேசனில் காத்திருக்கவில்லை என்பதுதான்.\nஅதாவது ரயில் இல்லாத காலத்திலும் வேறுவகையான போக்குவரத்து இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதுதான். எனில் ஆதிமனிதனை ஊர்ஊராய் தூக்கிச்சென்ற கழுதைக்கும் குதிரைக்கும் காளைகளுக்கும் இல்லாமல் நேற்றுவந்த ரயிலுக்கு மாத்திரம் தனியாக ரயில் போக்குவரத்து அமைச்சகம் எதற்கு நிதிஷ்குமாரும் மம்தா பானர்ஜியும் சண்டையடித்துக் கொள்ளவா நிதிஷ்குமாரும் மம்தா பானர்ஜியும் சண்டையடித்துக் கொள்ளவா ஏற்கனவே ஒற்றமையில்லாமல் பிரிந்து கிடக்கிற மந்திரிசபைக்கு நடுவில் இந்த ரயிலுமல்லவா தண்டவாளம் பதித்து ராவும் பகலும் ஓடிக்கொண்டிருக்கிறது\nசார் இதையெல்லாம் விடுங்கள். இந்த ரயிலே இந்தியாவுக்கு எப்படி வந்ததென்று யோசித்துப் பாருங்களேன். இந்தியர்கள் எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று திருபாய் அம்பானி போலவோ, பௌத்தன் அசோகன் சாலையோரம் நட்டு வளர்த்திருந்த லட்சக்கணக்கான மரங்களை வெட்டியெறிந்துவிட்டு பஞ்சம் பிழைக்க ஊர்ஊராய் மக்கள் ஓடுவதற்கு வசதியாக நாலுவழி சாலை போடவேண்டும் என்று புஷ்யமித்திர சுங்கனின் வாரிசான வாஜ்பாய் போலவோ இந்தியர்கள் எல்லோரும் நாடுபூராவும் சுற்றிவரவேண்டும் என்று வெள்ளைக்காரன் கண்ட கனவிலிருந்து இங்கு ரயில் வரவில்லை.\nகோவில்பட்டியில் விளையுது பருத்தி. கோலாரில் விளையுது தங்கம். மலைநாட்டில் மிளகும் ஏலமும் கிராம்பும். டார்ஜிலிங்கிலும் நீலகிரியிலும் தேயிலை. சிம்லாவில் ஆப்பிள். சிங்கரேணியில் நிலக்கரி. பரந்துவிரிந்த இந்த நாட்டின் மூலைமுடுக்கிலிருந்தெல்லாம் கொள்ளையடித்த வளங்களை துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கவும் தன்நாட்டுப் பொருட்களை துறைமுகத்திலிருந்து நாடுமுழுக்க ஏற்றிப்போய் விற்கவும் வசதியான சரக்கு வண்டியாகத்தான் ரயிலைக் கொண்டுவந்தான். அப்படியான கொள்ளையை தடுத்து அங்கங்கே ஜெய் ஜக்கம்மா, வந்தே மாதரம், டெல்லி சலோ, இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்குபவர்களின் குரல்வளையை அறுத்தடக்க பட்டாலியன்களை விரைந்தனுப்பவும் கோடைவாசஸ்தலங்களுக்குப் போய் உல்லாசமாய் கும்மாளமடிக்கவும் தனக்காகத்தான் பயணிகள் ரயிலை ஓடவிட்டான்.\nஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொள்கிறேன் துரை …என்று காந்தியும் மற்றவர்களும் ஏறிக்கொண்டார்கள். காந்தி இறங்கிக்கொண்டாலும் மற்றவர்கள் இறங்கவேயில்லை. பிறகு வெள்ளைக்காரனும் போய்விட மூன்றாம் வகுப்பு பெட்டியிலிருந்து ஓடிப்போய் ஆக்ரமித்துக் கொண்டவர்கள் ஆயுளுக்கும் ரிசர்வ் செய்த நினைப்பில் பெர்த்தில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். விழித்திருக்கும் நேரத்தில் அப்பர் லோயர் மிடில் மூன்றில் எது வசதியான பெர்த் என்று வாதம் பண்ணி களைப்படைந்ததும் கழிப்பறைக் குழாயில் நீரருந்திவிட்டு மறுபடியும் தூங்கப்போய்விடுகின்றனர். எவ்வளவு தைரியமிருந்தா நான் படுத்திருந்த பெர்த்தில் படுத்திருப்பே என்று கனவில் மிரட்டும் வெள்ளையனுக்கு பயந்து அப்பர் பர்த்திலிருப்பவன் தூக்கத்தில் கழியும் மூத்திரத்தின் ஈரமும் வாடையும் மிடில், லோயர் ஆட்களை தூங்கவிடாமல் எழுப்பிவிடுவதுமுண்டு.\nஇதனால் மட்டுமே எனக்கு ரயில் பிடிக்காமல் போய்விட்டதாக நீங்கள் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் பிரதர். யாரையும் தொல்லை பண்ணாமல் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் வளைந்து நெளிந்து நம் பிள்ளைகள் எவ்வளவு லாவகமாய் ரயிலோட்டுகிறார்கள். முத்துபுல்லாக்கு போல மூக்கிலாடும் சளியைக்கூட துடைத்துக்கொள்ளத் தெரியாத சிறுபிள்ளைகளுக்கிருக்கும் இந்த சமயோசித அறிவு உலகத்தையே நல்வழிப்படுத்துவதாய் அலட்டிக்கொண்ட வெள்ளையனுக்கு இல்லாமல் போய் என்ன செய்தான் தெரியுமா மூங்கில்வாரைகளுக்கு பதிலாய் இரும்பில் கட்டிய பாடை போல் நாடு நெடுகிலும் தண்டவாளம் பதித்தான். இதிலொரு குரூர முரண்பாடு என்னவென்றால் பாடைக்குக் கீழே பிணங்கள். ஆமாம், நிலத்தையே நம்பிக் கிடந்தவர்களைத் தான் தண்டவாளத்தைத் தாங்கும் ஸ்லீப்பர் கட்டைகளாய் குறுக்கி குப்புற படுக்கவைத்துக் கொன்றிருந்தான். உடைந்த அவர்களின் கனவுகள் பாதை நெடுகிலும் வெயிலிலும் மழையிலும் கிடந்து ஜல்லிக்கற்களாய் உருமாறிக் கிடப்பதை இப்போதும் காணலாம். சுரங்கத்துக்குள் தூர்ந்துபோகவும் பேரணைகளில் மூழ்கிப்போகவுமே சபிக்கப்பட்டதாயிருக்கிறது எளியவன் வாழ்க்கை என்பதை அறிவித்த முதல் பெருங்கேடு அது.\nபைத்தியக்காரன் கிழிச்சது கோவணத்துக்கு ஆச்சு என்பதுபோல, வெள்ளைக்காரன் எதற்கோ போட்டிருக்கட்டும், இப்போ���ு நமக்கு உதவுகிறதா இல்லையா என்று எனக்கான பதிலைச் சொல்ல பரபரக்கிறதா வாய்… பொறுங்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் வெள்ளைக்காரன் எதற்காக ரயிலோட்டினானோ அதற்காகத்தான் இப்போதும் ஓடிக்கொண்டிருப்பதாய் நம்புகிறேன். அப்படியில்லை என்று வாதாட விரும்புகிறவர்கள் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, ஏ.சி வகுப்பு என்ற பாகுபாடுகள் எதற்காகவென்று எனக்கு விளக்குங்களேன். அதைவிடவும் கொடுமை, ரிசர்வ்டு – அன்ரிசர்வ்டு. ரிசர்வேசன் கோச்சில் கால் வைத்துவிட்டால் கறுப்பனே கீழிறங்கு என்று காந்தியை அவமதித்து கத்திய வெள்ளைக்காரன் இன்றும் இங்கேயே இருப்பதை நேரடியாய் நீங்கள் காணக்கூடும். ரயிலுக்குள் இத்தனை பாகுபாடு என்றால் ரயில்களுக்கிடையேயும் ராஜதானி, சதாப்தி, துரிதவண்டி, தூங்கி வழியும் வண்டி என்று ஏற்றத்தாழ்வுகள். எல்லா வண்டியும் எல்லோருக்கும் பொதுதான். யார் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் என்று பசப்பாதீர்கள். ஏறுவதற்கு டிக்கெட் வேண்டும். டிக்கெட்டுக்கு பணம் வேண்டும். ஆனால் அந்தப் பணம் பொதுவிலில்லை. அப்புறம் என்ன மயிருக்குடா…. வேண்டாம்… பெண்களும் கதையைப் படிக்கவேண்டியிருக்கிறது. இல்லையானால் எனக்கு வரும் கோபத்தில் ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டிவிடுவேன்… பேசாமல் அடுத்த பாராவுக்கு போய்விடலாம்.\nகாமக்கிழத்திகளின் கதகதப்போடு குளிரை அனுபவிக்கவேண்டுமென்று ஒவ்வொரு ஸ்டேசனிலும் தங்கும் வசதியுடன் துவக்கப்பட்டு நூற்றாண்டைக் கடந்துவிட்ட ஊட்டி மலைரயில் கூட எனக்கு பிடிக்கவில்லை. காலகாலத்துக்கும் இங்கேயே ஆண்டு அனுபவிப்போம் என்ற கனவோடு அவர்கள் விட்ட அந்த ரயிலே ஒரு பொம்மை போலவும் விளையாட்டைப் போலவும் ஆகியிருப்பதால் அது தம்மை பகடி செய்வதாய் கருதி இப்போதெல்லாம் பிள்ளைகள் ரயில் விளையாட்டை கைவிடத் தொடங்கியுள்ளனர். தொட்டும் தொடர்ந்தும் ஆடிய விளையாட்டிலிருந்து யாரும் யாரையும் தொட்டு உறவாட அவசியமேயில்லாத கிரிக்கட் மாதிரியான ஆட்டங்களுக்கு அவர்கள் தாவிக் கொண்டுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்துவிட்ட இக்காலத்தில் குளிப்பாட்டிய பிற்பாடே வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளுமளவுக்கு தம் பிள்ளைகள் இனி தீட்டுப்படமாட்டார்கள் என்று ஆசாடபூதிகளுக்கு சந்தோசம்.\nரயில்தான் எனக்கு பிடிக்காதே தவிர ரயில்வே ஸ்டேசன் பிடிக்கும். அதிலும் ரயிலில்லாத ஸ்டேசனைப் போல் அலாதியானது எதுவுமேயில்லை. எதற்காக ஒரு இடம் அறியப்பட்டிருக்கிறதோ அதுயில்லாமல் இருக்கும்போது அந்த இடம் வேறொன்றாகி ஈர்க்கிறதல்லவா. ஓடாத மணிக்கூண்டுகள் மேல் எனக்கு ஈர்ப்பு வந்ததும் கூட இப்படித்தான். நாளையும் பொழுதையும் இருபத்திநாளாய் கிழித்துப் போட்டுவிட்ட மனிதனை கடுப்படிப்பதில் ஓடாமலிருக்கும் மணிக்கூண்டுகளுக்குத்தான் முதலிடம். ஓடாமலிருப்பதாலேயே அதில் தானாய் படிந்துவிடும் புராதனம் ரயிலில்லாத ஸ்டேசனின் துரு வாசனையிலும் இழைந்திருப்பதை மழைக்காலங்களில் நீங்கள் முகர்ந்தறியக்கூடும். ஊரின் மையமானதொரு இடமாகவும் சந்திப்பு மையமாகவும் உச்சிவெயிலுக்கு ஒதுங்கத் தோதான நிழற்கூடமாகவும் நாய்களுக்கு பிடித்த கம்பமாகவும் தேனிக்களுக்கு கூடுகட்டும் உயரத்திலும் ….. அப்பப்பா… மணிக்கூண்டு என்றால் நேரம் காட்டுவது என்று தன்மீது சுமத்தப்பட்ட ஒற்றை அடையாளத்தை மறுக்கும்போது எத்தனை அடையாளங்கள் சேர்ந்துவிடுகிறது… அதுபோலவே தான் ரயில்நிலையங்களும். ஆனாலும் அரசாங்க ஆஸ்பத்திரிகளைப்போலவும் அலுவலகங்களைப் போலவும் ரயில்நிலையங்களும் மக்களிடமிருந்து வெகுவாக தள்ளியிருப்பதை நான் மன்னித்துவிட்டதாக நீங்கள் இவ்விடத்தில் குழப்பிக் கொள்ளக்கூடாது.\nரயில்வே ஸ்டேசன் மீது நான் வைத்திருந்த பிடிப்பும் ஒருநாள் முடிவுக்கு வந்தது. கோயமுத்தூர் குண்டுவெடிப்புக்கு பிறகு முன்பு போல் அங்கு போய்வருவது எளிதாயில்லை. தாடியுடனிருக்கும் என்னைப் பார்த்ததுமே போலிசின் துப்பறியும் ஏழாவது அறிவு விழித்துக்கொள்கிறது. தீவிரவாதி தான் தாடியோடு இருப்பான், தாடியோடிருக்கும் தீவிரவாதியாய் ஒருவனிருக்கும் பட்சத்தில் அவனிடம் கட்டாயம் வெடிகுண்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்தவுடனேயே அவனிடமிருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டுமே என்ற தேசபக்தி பொங்கிவிடுகிறது போலிசுக்கு. உடனடியாய் என்னை விசாரணைக்கு அழைத்துவிடுகின்றனர். ரயில்வே ஸ்டேசனுக்கு போவதின் உடன்விளைவாக போலிஸ் ஸ்டேசனுக்கும் போகவேண்டியதாகிவிட்டது. இப்போதெல்லாம் தீவிரவாதிகள் எல்லா ரூபத்திலும் மறைந்துத் திரிவதாக போலிஸ் நம்புவதால், குடிமக்கள் எல்லோருமே தினசரி தங்களது உடம்பின் ஒன்பது புழைகளிலும் மெட்டல் டிடெக்டரை நுழைத்து வெடிகுண்டை மறைத்து வைத்திருக்கவில்லை என்று நிரூபிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதுமாதிரியான மாற்றங்கள்தான் இந்திய சமூகத்தில் வரப்போகிறது என்று தெரிந்திருந்தால் பழமைவாதத்தில் இறுகிக்கிடக்கும் இந்திய சமூகத்திற்குள் ரயில் நுழைவதை வரவேற்று எழுதியிருக்கமாட்டார் கார்ல் மார்க்ஸ்.\nவேடிக்கைப் பார்க்க ரயில்நிலையம் போவதே விபரீதமாகிவிட்ட இக்காலத்தில் எட்டாம் அத்தியாயத்தில் ரயிலை எரிக்கப்போவதாய் முதலில் நான் எடுத்த முடிவை கைவிடுவதாய் இந்த வரியிலேயே அறிவிக்கிறேன். எவனோ எரித்த இரண்டு பெட்டிகளுக்காக மூவாயிரம் அப்பாவிகளைக் கொன்ற நாடு இது. இனி என்னாலும் எதற்கு சேதாரம்\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/84", "date_download": "2020-09-24T07:33:50Z", "digest": "sha1:425JSH6F7FIFEGMFKWWFDF5W4L6ZYR3E", "length": 6850, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/84 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇதனை நன்கு விளங்கிக் கொண்டால்தான் இறைவன் என்னுட் கலந்து தன்னைக் தானே இன்தமிழ் பாடினான் என்று கூறுவதன் உட்பொருள் விளங்கும்.\n‘என்நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல்\nஎன்று கூறியது உபசார வழக்கன்று, உண்மை வழக்கே என்பது நன்கு விளங்கும். அன்றியும் ஞானசம்பந்தர், நம்மாழ்வார் போன்ற பெரியோர்கள் தம் பதிகங்க���ின் இறுதிப்பாடல்களில், இப்பதிகங்களை பாடுவதால் இன்ன பயன் விளையும் என்று கூறியுள்ளதன் உட்பொருளையும் அறிதல் வேண்டும்.\nஎத்துணைப் பெரியவராயினும் ஒருவர் தம் பாடல்களைப் பாடினால் இன்ன பயன் விளையும் என்று கூறுவது பொருத்தமா அது அவர்களுடைய அகங் காரத்தை அல்லவா வெளியிடுகிறது அது அவர்களுடைய அகங் காரத்தை அல்லவா வெளியிடுகிறது அங்கனம் இருக்க இவர்களைப் பெரியோர்கள் என்று குறிப்பிடுவது பொருந்துமா என்பன போன்ற வினாக்கள் சிலருடைய மனத்திலாவது தோன்றத்தான் செய்யும். இவற்றிற்கு விடைகாணு முன்னர் அகங்காரம் மமகாரம் ஆகிய இரண்டையும் அறிதல் வேண்டும். நான்’ என்ற முனைப்பு அகங்காரம் என்றும் எனது என்ற பற்று மமகாரம் என்றும் பேசப்படுகிறது. நான் என்ற ஒரு பொருள் பிறவற்றின் கலப்பில்லாமல் இருக்கும் பொழுது அதனை அகங்கார ஸ்வரூபம் என்று கூறுகிறோம். ஆனால் நான் என்ற தனிப்பொருள் இறைவன் என்ற பெரும் பொருளில் கரைந்துவிடுமேயானால் அங்கே நான்’ என்ற பொருள் இல்லை. தண்ணிரில் கலந்து உப்பு எங்கும் பரந்து நிற்பது\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/sep/15/one-killed-in-truck-accident-3465754.html", "date_download": "2020-09-24T07:31:22Z", "digest": "sha1:OL3MH3BKFW2Z5TBUN7TZYSAUWHQLY6TY", "length": 9068, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சரக்கு வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசரக்கு வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு\nநாகப்பட்டினம்: நாகை அருகே சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.\nகீழ்வேளூா் மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ. ஆறுமுகம் (54). தமிழக மக்கள் முன்னேற்றக் கழக, கீழ்வேளூா் நகர செயலாளரான இவா், தனது மனைவிக்கு மாத்திரைகள் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை நாக���்பட்டினத்துக்கு வந்துகொண்டிருந்தாா். சிக்கல் அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.\nசரக்கு வாகனத்தில் வந்த கீழ்வேளூா் ஆவராணி புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ம. இளமுகிலன் (22) காயமடைந்தாா். அவரை நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.\nஇந்த விபத்து குறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த விபத்து காரணமாக நாகை- திருவாரூா் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0758.html", "date_download": "2020-09-24T09:44:07Z", "digest": "sha1:RV2DSS46YHM4ZOLHVKVIF4ROFJUSD7B7", "length": 13633, "nlines": 245, "source_domain": "www.thirukkural.net", "title": "௭௱௫௰௮ - குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. - பொருள்செயல்வகை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nகுன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று\nதன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும் (௭௱௫௰௮)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதிறமை, தைரியம், ஊக்கம் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nமலையின் மீது ஏறி நின்றால், யானைச் சண்டையை நன்றாகவும், பயம் இல்லாமலும் பார்க்கமுடியும். அதுபோல, ஒருவன் கையில் போதுமான பொருள் வசதி இருந்தால், ஒரு செயலை மேற்கொண்டு, திறமையாகவும், துணிவாகவும் செய்து முடித்துவிடலாம்.\nதிறமையும், தைரியமும் இருந்தால் மட்டும் போதாது பணம் இருந்தால்தான் எந்த செயலையும் செய்ய முடியும் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3048&id1=112&issue=20190601", "date_download": "2020-09-24T07:43:06Z", "digest": "sha1:CCFSDXTWQOLPXCSDJZODNNQN5FQMLOWZ", "length": 17085, "nlines": 63, "source_domain": "kungumam.co.in", "title": "ஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nஇன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருக்கின்றனர். சிறப்பு மருத்துவத்துறைகளின் முன்னோடி ஆயுர்வேதம் எனலாம். ஆம்... அக்காலம் முதல் இன்று வரையும் ஆயுர்வேதம் மருத்துவத்தில் ஒவ்வொரு நோய்க்கான சிறப்பு மருத்துவத்துறைகள் இயங்கி வருகின்றன.\nஆயுர்வேத மருத்துவம் மொத்தம் எட்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. பொது மருத்துவம், குழந்தை மருத்துவம் (இதில் பெண்களுக்கு உண்டான சிகிச்சை. மகப்பேறு ஏற்பட கர்ப்பிணி சிகிச்சை, பிரசவம் போன்றவைகள் அடங்கும்), மனோதத்துவ சிகிச்சை, வாய்க்கான சிகிச்சை, அறுவை சிகிச்சை, விஷ சிகிச்சை, ரசாயன சிகிச்சை, இனப்பெருக்க சிகிச்சை இவற்றுடன் கண், காது, மூக்கு மற்றும் தொண்டைக்கான சிகிச்சை என எட்டு வகையாக பிரிக்கப்படுகிறது.\nஇது தவிர மருத்துவத்தில் இன்றும் எவ்வளவு நோய் கண்டுபிடிக்கப்பட்டாலும் மேற்கண்ட 8 வகை குணங்களில் உட்படுத்தி விடலாம்.மேற்கண்டவற்றில் ரசாயன சிகிச்சை என்பது வயது முதிர்வை தடுத்து நோய் வராமல் தடுத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துறை ஆகும். வயது முதிர்வை தடுக்கும் துறை என்றுதான் குறிப்பிட்டுள்ளதே தவிர வயது ஆனவர்களுக்கு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்கதாரர் என்ற ஆயுர்வேத ரிஷி ரசாயனம் என்பது வயதான காலத்தில் ஏற்படும் வியாதியைப் போக்கும் மருத்துவமும் அடங்கும் என்று குறிப்பிட்டு மேலும் இவர் மனிதரின் வயதின் நிலையை குறித்து, மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.\nதுறையில் மனித வாழ்வை மூன்றாகப்\n(1)இளமை பருவம்: 1 வயது முதல் 16 வயது வரை.\n(2) நடுத்தர வயது: 16 வயது முதல் 60 வயது வரை.\nமனிதன் தன் வாழ்நாளில் 10 யதில் தன்னுடைய பால பருவத்தை இழக்கிறான். 20 வயதில் தன்னுடைய வளர்ச்சியை இழக்கிறான். 30 வயதில் இருந்து தன்னுடைய அழகை இழக்கிறான். 40 வயதில் இருந்து தன்னுடைய கூர்ந்தாயும் திறனை இழக்கிறான். 50 வயதில் இருந்து தோலின் வனப்பை இழக்கிறான்.\n60 வயதில் இருந்து தன்னுடைய கண் பார்வையை இழக்கிறான். 70 வயதில் இருந்து தன்னுடைய உடல்உறவு கொள்ளும் சக்தியை இழக்கிறான். 80 வயதில் இருந்து தன்னுடைய சக்தியை இழக்கிறான். 90 வயதில் இருந்து தன்னுடைய புத்தியை இழக்கிறான். 100 வயதில் ஐம்புலன்களின் செயல்பாடு மற்றும்உடலின் செயல்பாட்டை இழக்கிறான்.\nவயது முதிர்வு என்பதை இயற்கையாக ஏற்படக்கூடிய வயது முதிர்வு மற்றும் இயற்கையாக மாறாக ஏற்படக்கூடிய வயது முதிர்வு என்று பிரித்துக் கூறுகிறது. இயற்கைக்கு மாறாக என்பது 60 வயதிற்குள் வயதானவர்களுக்கு உண்டாகும் நோய்கள்தான் தோற்றத்தை குறிப்பதாகும். இவை இரண்டிற்கும் ஆயுர்வேதம் தீர்வை தருகிறது.\nவயதான காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களாக அஜீரணம், மலச்சிக்கல், சுவாசம், இருமல், உடல் இளைப்பு, தோலில் சுருக்கம், அரிப்பு, தலை வழுக்கை, எலும்பு தேய்மானம், மூட்டுகளில் வலி, நடக்க முடியாமை, நடுக்கம், மனஉளைச்சல், தூக்கமின்மை கண்பார்வை குறைபாடு, ருசியின்மை போன்றவை இருக்கும்.\nமருந்துகளை பொறுத்தவரை நோய் வராமல் தடுத்து வயது முதிர்வை தடுக்கக் கூடியவைகளில் மிகச் சிறந்தது நெல்லிக்காய். (இப்போது தெரிகிறதா பாரி ஏன் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தான் என்று....)கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்கனியைக் கொண்டு தயாரிக்கப்படும் திரிபலா சூர்ணம் என்ற மருந்து மூன்று வருடகாலம் தொடர்ந்து எடுத்து வந்தால் 100 வருட காலம் நோய் இல்லாமல் வாழலாம் என்கிறது.\nதிரிபலா சூர்ணம் முதியவர்களுக்கு ஏற்படும் அஜீரணம். மலச்சிக்கல், இருமல், மூச்சிரைப்பு போன்ற தொந்தரவுகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கும். இக்கலவை தற்போது மாத்திரை வடிவிலும், சிரப் வடிவி��ும், வெளிச்சந்தைகளில் கிடைக்கின்றன. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்கனி தேன் ஊறல், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ரசம், துவையல், நெல்லிக்காய் பானகம், நெல்லிக்காய் ஜாம் போன்ற வடிவில் நெல்லிக்கனி எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்காய் சாற்றில் சிறிதளவு கறி மஞ்சள் பொடி கலந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாக விளங்கும்.\nநெல்லிக்கனி முக்கிய மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் ‘சயவனப்பிதாறு லேகியம்’, ‘பிரம்ம ரசாமணம்’ போன்ற ஆயுர்வேத மருந்துகள் முதியவர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு பயனுள்ளதாகயிருக்கும்.நெல்லிக்கனி வயது வராமல் தடுத்து வந்த நோயை குணமாக்கி மீண்டும் வராமல் தடுப்பதில் மிகச்சிறந்தது.\nவயதானவர்களுக்கு உலகத்திலேயே மிகச்சிறந்தது பாலும், நெய்யும் என்கிறது ஆயுர்வேதம். பாலைக் கொண்டு நிறைய மருந்துகள் ஆயுர்வேத மருத்துவத்துறையில் காணப்படுகின்றன. முதியவர்களுக்கு பயன்படும் பால் மருந்துகள் பால் என்று சொன்னால் அது பசும்பாலைத்தான் குறிக்கும். எனவே, கீழ்க்கண்ட மருந்துகளை தயாரிக்க பசும்பாலைத்தான் பயன்படுத்த வேண்டும். 1 பங்கு மருந்து 8 மடங்கு அதிகமாக பால் அதற்கு சம அளவு தண்ணீர் என கலந்து நன்றாக கொதிக்க வைத்து 8 மடங்கு வரை வற்ற வைக்க வேண்டும்.\nபூண்டு பால்: பூண்டை ஒன்றிரண்டாக இடித்து மேற்கண்ட அளவில் பால் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தவும். இது அதிக கொழுப்பு, இதய நோய் இடுப்பு வலி, இருமல், மூச்சிரைப்பு நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக\nமருத மரப்பட்டை பால்: இதய நோய்க்கும், எலும்புகளுக்கும் உகந்தது.\nஅதிமதுரப் பால்: வறட்டு இருமல், வயிற்றுப் புண், மன உளைச்சல் போன்றவற்றுக்கு மிகவும் உகந்தது.\nஅமுக்கிராக்கிழங்கு பால்: பலகீனம், தூக்கமின்மை, உடல் வலி, மனஉளைச்சல், போன்றவற்றிற்கு மிக உகந்தது.\nசிற்றாமூட்டி பால்: மூட்டுவலி, எலும்பு தேய்மானம், வாதநோய் போன்றவற்றுக்கு மிகச்சிறந்தது.\nதசமூலம் பால்: உடலுக்கு வளமையைக் கொடுக்கும். தசைப்பிடிப்பு வலியை விரைவில் குணமாக்கும்.\nதிரிகடுகம் பால்: சளித்தொந்தரவு, அஜீரணக் கோளாறு போன்றவைகளுக்கு உகந்தது.\nபால் மருந்துகளை ஜீரண சக்தியை அனுசரித்து உணவுக்குப்பின் அல்லது உணவுக்கு முன் எடுத்��ுக்கொள்ளலாம். மாலை அல்லது இரவு என்றால் மிக நல்லது. வயதானவர்களுக்கு உகந்த மருந்தொன்று.\nநெய் இதனை முதியவர்கள் மதிய உணவில் மட்டும் சில துளிகள் சூடான உணவில் கலந்து சாப்பிட வேண்டும். இதனைத் தவிர்த்து காலை மற்றும் இரவு உணவுகளில் நெய் கலந்த உணவை தவிர்த்தல் நலம்.\nமுதியவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலி மற்றும் வாத நோய்களுக்கு ஆயுர்வேத மருந்துகடைகளில் கிடைக்கும் ‘க்ஷீர பலா தைலம்’, ‘பிண்டத் தைலம்’ போன்ற தைலங்கள் நல்ல பலனைத் தரும். இதனை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்று முதியவர்களின் நலனை பேணிக்காப்பதில் ஆயுர்வேதத்தின் பங்கு அளப்பரியது\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nகண்ணாடிக்கு குட்பை...கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nடான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி\nபுற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nமதிய உணவுக்குப்பிறகு தூக்கம் வருவது ஏன்\nமருத்துவ மூட நம்பிக்கைகள்...01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/job/tiruvallur-district-court-recruitment-various-job-posts/", "date_download": "2020-09-24T09:21:16Z", "digest": "sha1:63WVQT6HROJJFY3O7E6J2FKJE7TVG7MJ", "length": 3185, "nlines": 64, "source_domain": "thoothukudibazaar.com", "title": "Tiruvallur District Court Recruitment for Various Job Posts |", "raw_content": "\nதமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nELCOT துறையில் உதவியாளர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nELCOT துறையில் உதவியாளர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nNEXT POST Next post: தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/Bigg-Boss-Losliya-Tik-Tok.html", "date_download": "2020-09-24T09:14:37Z", "digest": "sha1:5LVQIISE2SXGRK75XOTJNSQJ4BSVMTBH", "length": 3583, "nlines": 67, "source_domain": "www.cbctamil.com", "title": "வைரலாகும் லொஸ்லியாவின் வீடியோ...!", "raw_content": "\nகமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் லொஸ்லியா.\nஇந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு, நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும் மற்றும் பிரபலஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைகளில் லொஸ்லியாதனது ரசிகர்களுடன் இணைந்தே இருக்கின்றார்.\nஇதுமட்டுமின்றி டிக் டாக்கிலும் இவர் அவ்வப்போது வீடியோக்களை பதிவிடுவார். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் பாட்டிற்கு டிக் டாக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும், இளையராஜாபாடலும் பாடியுள்ளார்.\nதற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-24T08:56:01Z", "digest": "sha1:G43UMXYT6BZK7GDHBQQLG5GZPO6IUCBI", "length": 89890, "nlines": 274, "source_domain": "www.haranprasanna.in", "title": "பொது | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nநாங்களெல்லாம் சின்ன வயசில் வானொலி வெறியர்கள். கையில் ஒரு ரேடியோவை வைத்துக்கொண்டு அதன் பட்டனைத் திருகு திருகென்று திருகி திரைப்படப்பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். என் அம்மா தன் இளம் வயதில் இரவு விழித்திருந்து ஃப்ளாஸ்க்கில் காப்பி போட்டு வைத்துக் குடித்துக்கொண்டு விழித்திருந்து பாட்டு கேட்டவர்கள். கர்நாடக சங்கீதம் என்னவென்றே என் அப்பாவுக்குத் தெரியாது என்றாலும் ரேடியோவில் எங்காவது காதில் விழும் ஆலாபனைகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியாகத் தலையை ஆட்டி, கையைத் தட்டித் தாளம் போட்டவர்.\nஎத்தனை கஷ்டத்திலும் என் வீட்டில் எப்போதும் ரேடியோவும் டேப் ரிக்கார்டரும் இல்லாமல் இருந்ததில்லை. சங்கராபரணம் வீட்டில் ஓடிய ஓட்டத்தில் கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்த தமிழர்கள் தெலுங்கர்களாகிவிடுவோமோ என்ற அச்சமெல்லாம் வந்ததுண்டு. திருவிளையாடல் சரஸ்வதி சபதம் வசனம் தமிழ்நாட்டைவிட எங்கள் வீட்டில் அதிகம் ஒலித்திருக்கும்.\nஇப்பேர்க்கொத்த பரம்பரையில் வந்த ரேடியோ சோழன் எம்எல்ஏவாகிய நானும் இதே ரேஞ்சில் ரேடியோ பைத்தியமாக இருந்தேன். கேசட் வா���்க காசில்லாததால் ரேடியோவே சரணம். திருநெல்வேலியில் இருந்து சென்னை ரேடியோ கேட்க அல்லல்பட்டதெல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. இலங்கை ஒலிபரப்புதான் எங்களைக் காப்பாற்றி உயிருடன் இருக்க வைத்தது. இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலைதான். மதுரைக்குக் குடி பெயர்ந்ததும் கொஞ்சம் சென்னை ரேடியோ கேட்கக் கிடைத்தது. டொய்ங் ட்யூயூ சத்தத்துக்கு நடுவில் சென்னை ஒலிபரப்பின் திரைப்பாடல்களைக் கொஞ்சூண்டு கேட்டோம். என்னவோ சாதித்த மிதப்பு ஒன்று வரும். காலை 8 மணிக்கு, இரவு பத்து மணிக்கு ரேடியோவில் சரியான அலைவரிசை கிடைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். ரேடியோவை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்பி, சரியாக 750 பக்கத்தில் ஒரு அலைவரிசையில் அந்த சிவப்புக் கோட்டு ட்யூனரை நிறுத்தி வைத்து… இதில் சில ட்யூனர்கள் 700ல் நிற்கும், ஆனால் 600க்கான அலைவரிசையை ஒலிபரப்பும். எனவே குத்துமதிப்பாக ஒரு கரெக்ஷன் போட்டு அந்த ட்யூனரைத் திருகி, ரேடியோ தலைகீழாக ஓரமாக நிற்க வைத்து – என்னவெல்லாமோ செய்திருக்கிறோம்.\nஒரு படப்பாடல், ஒரு பாடல் முடிவின் வார்த்தையில் தொடங்கும் அடுத்த பாடல் என்று என்னவெல்லாமோ மாயாஜாலம் செய்வார்கள். திரைப்படங்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி, ஒரு பொருள் வருமாறு சொல்வார்கள். காரில் போகும் பாடல்களாகப் போடுவார்கள். ஆனால் திருநெல்வேலி ரேடியோ ரொம்ப சுத்தபத்தம். இதையெல்லாம் செய்யாது. கடுப்பாக வரும். 85களின் பிற்பகுதியில் மதுரை ரேடியோ வந்ததும், தெளிவாகப் பாடல்கள் கேட்க ஆரம்பித்தோம். சென்னையின் அனைத்து நூதனங்களையும் மதுரை வானொலி செய்தது. காலை 8.20க்குத் துவங்கி 9 மணி வரை திரைப்படப் பாடல்கள். வீட்டில் இருந்து 8.45க்குக் கிளம்பி 9 மணிக்குப் பள்ளி அடையும்வரை தொடர்ச்சியாக எல்லார் வீட்டிலும் பாடல்கள் கேட்கும். கேட்டுக்கொண்டே நடக்கலாம். அற்புதமான உணர்வு அது.\nசென்னை ஏ எம்-ஐ, சிற்றலையில் கேட்கலாம் என்று கேள்விப்பட்டபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சிற்றலை என்ற ஒன்றை அதுவரை பயன்படுத்தியது கூட இல்லை. சென்னை ஏ எம்மை சிற்றலையில் கேட்டோம். இதை எப்படிச் சரியாகச் சொல்வது என்று தெரியவில்லை. பேண்ட் 2 என்ற நினைவு. பாடல்கள் தெளிவாக இருக்கும். ஆனால் ஆனால் ஆனால், ஐயோ, கொஞ்சம் குறைந்தும் பின்னர் அதிகமாகவும் பின்னர் குறைந்தும் ஒலி கேட்கும். ஒரு மலைமீது நின்றுகொண்டு, ஊருக்குள் ஒலிக்கும் ஸ்பீக்கர் ஒலி காற்றில் உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்பது போல. கண்ணீர் வரும். அதிலும் சென்னையின் கிரிக்கெட் வர்ணனையைக் கேட்கும்போது அவுட் ஆகும்போதோ அல்லது சிக்ஸ் அடிக்கும்போதோ ஒலி உள்ளே போய்விடும். அப்புறம் அந்த ஹிந்திக்காரன் எழவெடுப்பான், என்ன சொல்கிறான் என்பது புரிந்தும் தொலையாது. ஹேண்ட்ஸ்ஃப்ரியும் கிடையாது. பெரிய ரேடியோவை காதுக்குள் திணித்து திணித்து, என்ன கடவுள் இவனெல்லாம், காதைக் கொஞ்சம் பெரியதாகப் படைத்துத் தொலைத்தால்தான் என்ன என்ற விரக்திக்குள் நுழையும்போது டெண்டுல்கர் அவுட் ஆனது புரிந்திருக்கும்.\nநாஸ்டால்ஜியா கொட்டமிடும் நேரத்தில் இப்போதும் தஞ்சம் புகுவது ரேடியோவிடத்தில்தான். எல்லா ஏ எம் சானல்களும் இணையத்தில் கிடைப்பதில்லை. சென்னை மட்டும் கிடைக்கிறது. (சிம்பிள் ரேடியோ ஆப்.) திருநெல்வேலி மதுரை வானொலி ஏ எம் சானல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். முன்பு திருநெல்வேலியில் இருக்கும்போது திருநெல்வேலியைவிட திருவனந்தபுரம் ஏ எம் துல்லியமாகக் கேட்கும். கடும் கோபமாக வரும். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வைத்துத்தான் நேரம் தெரிந்துகொள்வோம். மதுரையில் பாட்டு போட்டால் 8.20. பொங்கும் பூம்புனல் என்றால் 7 என நினைவு. இலங்கை ஒலிபரப்பை நிறுத்தினால் 10. பின்னர் எதோ நேர கரெக்ஷன் போட்டு 10.30 என்றான நினைவு. வானொலியுடனேயே வளர்ந்தோம். அயர்ன் கடைக்காரர் வானொலியில் என்ன வருகிறதோ அதைக் கேட்டுக்கொண்டு அயர்ன் செய்வார். தெருவில் கட்டில் போட்டுப் படுத்துக்கொள்பவரின் தலைக்குப் பக்கத்தில் ரேடியோ இருக்கும். ரேடியோவின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு குரலுக்கும் பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள். ராஜிவ்காந்தி கொலையை அறிவித்த செல்வராஜின் (பெயர் சரியா) குரல் இன்னும் நினைவிருக்கிறது. என்னென்ன நினைவுகள்.\nஇன்று சென்னை வானொலி 81ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறதாம். அனைத்து ஏ எம் சானல்களையும் இணையத்தில், ஆப்பில் கிடைக்க வைக்காவிட்டால் சீக்கிரம் மூடுவிழாதான். அப்படி மூடு விழா நடக்காமல் 100ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க வாழ்த்துகள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ரேடியோ, வானொலி\nஃபேஸ் புக் குறிப���புகள் • பொது\nநான் காந்தி நிகேதன் பள்ளியில் (கல்லுப்பட்டி) படித்துக்கொண்டிருந்தபோது தினமும் பள்ளியைச் சுத்தம் செய்யவேண்டும். பள்ளி என்றால் வகுப்பறைகளை மட்டும் அல்ல, பள்ளியைச் சுற்றியுள்ள இடங்கள், மண் தரை எல்லாம். அங்கே நின்றிருக்கும் மரங்களில் இருந்து விழும் இலைகள், காக்கை எச்சம் என எல்லாவற்றையும் தினமும் சுத்தம் செய்யவேண்டும். அன்றெல்லாம் கடும் எரிச்சல் தந்த பணி அது. அந்தப் பள்ளியில் படித்ததற்காக ரொம்ப வருத்தமும் எரிச்சலும் பட்டேன். (இன்றும் பல்வேறு காரணங்களுக்காக அந்த நினைவு அப்படியே உள்ளது. நான் படித்ததிலேயே மிக மோசமான பள்ளி அதுதான்.) அப்போதெல்லாம் அக்காங்களும் ஐயாக்களும் (ஆசிரியர்களை இப்படித்தான் அழைக்கவேண்டும்) காந்தி எப்படி தன் வாழிடப் பகுதிகளைத் தானே சுத்தம் செய்தார், எப்படிக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்தார் என்றெல்லாம் விளக்கி, தங்கள் இடத்தைத் தாங்களே சுத்தம் செய்யவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்கள். பள்ளி காந்தியத்தை பிரம்படியில் போதித்தது. சரியான உணவு இல்லாமல், மிகவும் ஏழ்மை நிலையில் மயங்கிச் சரியும் மாணவர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்தது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் என்றே அன்று நினைத்தேன். வயது அப்போது 12 இருக்கலாம்.\nபிற்பாடு, ஒரு மாணவன் தன் பள்ளியைச் சுத்தம் செய்வது அத்தனை பெரிய மோசமான காரியமில்லை என்ற எண்ணம் வந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அத்தனை கெடுபிடியில் அதைச் செய்திருக்கக்கூடாது என்று இன்றும் தோன்றுகிறது.\nஇன்று இந்தச் செய்தியைப் பார்க்கிறேன். இனி பள்ளிகளில் இப்படிச் சுத்தம் செய்யச் சொன்னால் பெற்றோர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது புரிகிறது. ஆசிரியர்களின் கைகளில் இருந்த பள்ளிகள் இன்று மாணவர்களின் கைகளில் உள்ளது. ஆசிரியர்களின் வேலை ஒழுங்காகப் படிப்பு மட்டும் சொல்லித் தருவது என்பதோடு சுருங்கிவிட்டது. அதற்கு மேல் கண்டித்தால் எந்த வடிவிலும் பிரச்சினைகள் எழலாம். ஆசிரியர்கள் கவனமாக இருப்பது நல்லது, அவசியமும் கூட.\nநெல்லையில் 1992ம் ஆண்டு வந்த வெள்ளத்தைக் காட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து எழுந்த நாஸ்டால்ஜியாவை அடக்கமுடியவில்லை. இந்த நாஸ்டால்ஜியா குழிக்குள் விழுந்துவிடக்கூடாது என்று எத்தனை ஒத்திப் போட்டாலும�� முடியவில்லை என்பதால், இதை எழுதித் தொலைக்கிறேன்.\nஎனக்கு 8 அல்லது 9 வயது ஆகும்போது தாமிரபரணியில் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது நாங்கள் சேரன்மகாதேவியில் இருந்தோம். சேரன்மகாதேவி ராமர் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடும் குளிரில் புயலில் ஒரு குடையை எடுத்துக்கொண்டு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெள்ள நீர் முழங்காலில் மோதிக்கொண்டிருக்க வெள்ளத்தின் வீச்சைப் பார்த்தது பேரனுபவமாக இருந்தது. தினமும் குளித்துக் கும்மாளமிடும் நதி பற்றிய பயம் ஏற்பட்டது அக்கணத்தில்தான்.\nஅதன் பின்னர் நான் கண்ட வெள்ளம் 1992ல். மிகப் பெரிய வெள்ளம். நாங்கள் டவுணில் சிவா தெருவில் இருந்தோம். அங்கேயே தெருவில் கணுக்கால் வரை தண்ணீர் இருந்தது. இப்போது நினைத்தாலும் மிரட்சியாக உள்ளது. எல்லார் வீட்டிலும் பாலுக்கு காசு வாங்கி, நான்கைந்து பேர் சேர்ந்து நீரில் நடந்து சென்று (நீந்தில்லா போனோம் என்று சொல்லிக்கொள்வோம்), சந்திப் பிள்ளையார் முக்கு அருகில் இருக்கும் பால் பூத்தில் பால் வாங்கி வருவோம். பால்காரர் குமார் அண்ணனும் வெள்ள நீரில் நின்றுதான் விற்பனை செய்துகொண்டிருந்தார். காப்பி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடலாம் என்று நினைக்கும் நெல்லை மக்களுக்கு குமார் அண்ணன் தான் நெல்லையப்பராகக் காட்சி தந்தார். “இவ்ளோ வெள்ளத்திலயும் நமக்காக பால் விக்கானேய்யா நம்ம குமாரு.”\nஇரண்டு நாளாக மின்சாரம் இல்லை. புயல். மதியம் 3 மணிக்கெல்லாம் இரவு 7 மணி போன்ற வானம். ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு கடும் குளிர்க்காற்றில் மண்ணெண்ணெய் அடுப்பில் ரவை உப்புமா அக்கா செய்துதர சூடாக உண்டோம். இப்போதும் எப்போதாவது மழை வந்து வானம் இருட்டினால் என் மனம் இதே சூடான உப்புமாவைத் தேடுகிறது. மனமும் நாக்கும் ஒரே புள்ளியில் சந்தித்துவிடும் கணங்கள் அப்படியே மனத்தில் பதிந்துவிடுகின்றன.\nமெல்ல மழை நின்றது. வெள்ளம் வடியத் தொடங்கியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீடு உடைமைகளை இழந்துவிட்டார்கள். அவர்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மருத்துவத்தை அரசு வழங்கியது. எனவே எங்களுக்கு விடுமுறை. வெள்ளம் மெல்ல வடியட்டும் என்றே பிரார்த்தனை செய்துகொண்டோம்.\nஅப்போதுதான் தேவர் மகனும் பாண்டியனும் வெள��யாகியிருந்தது. அப்போதெல்லாம் நான் கமல் ரசிகனாக இருந்தேன். ரஜினி சார் என்னை மன்னிக்க, ப்ளீஸ். ஆனால் ராஜா வெறியன். ராஜா எந்தப் பாட்டு போட்டாலும் ஹிட்டான காலம் அது. அவர் டியூன் போடும் முன்னரே சில பாடல்கள் ஹிட்டடித்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பிய நாள்கள். (அப்போதுதான் ரஹ்மான் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். இவன்லாம் எங்க சின்னப்பய என்று சொல்லிவிட்டுத்தான் ராஜா பாடலையே கேட்பேன்.) போற்றிப் பாடடி பெண்ணே பாடலும் பாண்டியனா கொக்கா கொக்கா பாடலும் ஏற்படுத்திய அவசரத்தில் அந்த இரண்டு படத்தையும் முதல் நாளே பார்க்கத் துடித்த நினைவுகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன.\nதேவர் மகன் திரைப்படத்திலும் ஒரு வெள்ளம் உண்டு. அட்டகாசமான ஒளிப்பதிவு, தரமான பின்னணி இசை என அந்த வெள்ளம் தமிழ்நாட்டில் எல்லோரையும் மூழ்கடித்தது என்றாலும், திருநெல்வேலிக்காரர்கள் அதை கொஞ்சம் தனிப்பட்டமுறையில் எதிர்கொண்டார்கள். அப்போதுதான் வெள்ளத்திலிருந்து மீண்டிருந்த நெல்லை மக்கள் மீண்டும் அந்த வெள்ளைத்தையும் அதன் பாதிப்பையும் திரையில் பார்த்தபோது எதோ தங்கள் வீட்டுக்குள்ளேயே வெள்ளம் வந்தது போல ஆதங்கப்பட்டார்கள். தேவர் மகன் படத்தை எப்போது நினைத்தாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு மழைக்காலச் சூழல்தான். அந்த அளவு அந்த மழையும் வெள்ளமும் மனத்தில் தங்கிக் கொண்டது.\nபாண்டியன் திரைப்படத்தை பேரின்பவிலாஸில் போட்டிருந்தார்கள். அங்கேயெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருந்தது, எனவே அங்கு படத்துக்குப் போகக்கூடாது என்று ஏகக் கெடுபிடி. ஜங்க்ஷனில் கவிதா ஷாப்பிங் செண்டரின் முதல் மாடி மூழ்கியதும் சுலோச்சனா முதலியார் பாலம் மூழ்கியதும் நெல்லையையே புரட்டிப் போட்டிருந்தது. வெள்ளம் வடிந்துவிட்டாலும் அங்கெல்லாம் போக வீட்டில் தடை. ஒருவழியாக சம்மதம் வாங்கி பேரின்பவிலாஸ் போனேன். தியேட்டரின் கவுண்ட்டர் தரையெல்லாம் வெள்ளத்தின் கசடுகள். கொஞ்சம் அச்சமாக இருந்தது. பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெள்ளம் வந்துவிடுமோ என்றெல்லாம் தோன்றியது. பாண்டியனா கொக்கா கொக்காவைப் பார்த்தபின்னர் வெள்ளம் வந்தால் நல்லது என்று தோன்றியது. மாட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த திருமலை என்ற நண்பன், ‘என்னல வெள்ளத்தப்ப படத்துக்கு வந்திரு��்க, அதுவும் சாயங்கால ஷோவுக்கு பாத்துக்கோல’ என்று வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை, நிம்மதியாக பாண்டியன் பார்த்தேன். பாண்டியனா கொக்கா கொக்கா பாடலை இப்போது கேட்டாலும் இந்த நினைவுகள் மேலெழும். ராஜாவின் எந்த ஒரு பாட்டுக்கும் இப்படி நினைவுகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.\nஇந்த வெள்ளத்தைப் பார்க்கப் போன மளிகைக்கடைச் செட்டியாரின் பையன் திரும்பி வரவில்லை என்று டவுணே அலோலப்பட்டது. செட்டியாரின் பையனும் இன்னொரு பையனும் வெள்ளத்தைப் பார்க்க சைக்கிளில் போயிருக்கிறார்கள். சைக்கிளில் டபுள்ஸ் ஏறி உட்காரும்போது அந்தப் பையன் தவறி வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அதன்பின் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இதுதான் கேள்விப்பட்டது. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதைச் சொல்லிச் சொல்லி இதை நானே நேரில் பார்த்தது போன்ற ஒரு நிலைக்கு உள்ளாகிப் போனேன். அவன் சைக்கிளில் பின்னால் ஏறும்போது கீழே விழுவது என மனக்கண்ணில் ஓடத் தொடங்கி, கொஞ்சம் மிரண்டுவிட்டேன்.\nஎத்தனையோ தேடியும் செட்டியார் பையனைக் காணவில்லை. மூன்றாம் நாள் அவர் வீட்டு முன்னர் பந்தல் போட்டிருந்தார்கள். யார் யாரோ துக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான்காம் நாள் வழக்கம்போல காலையில் செட்டியார் கடையைத் திறந்து வியாபாரத்துக்கு வந்திருந்தார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், இவ்ளோதானா பாசம் என்று ஏமாற்றமாகவும் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் பையன் வந்து நிற்பான் என்று ஏனோ உறுதியாக நம்பினேன்.\nஒரு சில நாள்களில் இதை மறந்துபோனேன். ஒரு நாள் செட்டியாரின் கடை மூடி இருந்தது. என்னவென்று விசாரித்தபோது, அன்று அந்தப் பையனின் பதினாறாம் நாள் காரியமாம். நான் பட்ட ஏமாற்றம் சொல்லி முடியாது. எப்படி அப்படி அவன் வரமாட்டான் என்று நம்பி காரியம் செய்கிறார் இந்தச் செட்டியார் என்று கோபமாக வந்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பையன் வரவே இல்லை.\nவாழ்க்கையில் ஏதோ ஒன்றை அன்று கற்றிருக்கிறேன். அது என்னவென்றே தெரியாமல்.\nகுறிப்பு: விவேகா விவேக் என்பவர் நெல்லை மாநகரம் என்ற ஃபேஸ்புக் குழுவில் இப்படி திருநெல்வேலி போட்டோவாகப் போட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். பார்வையிட: https://www.facebook.com/groups/nellaimaanagaram/\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: இளையராஜா, தேவர் மகன், பாண்டியன், வெள்ளம்\nப்ரீ கே ஜி சேர்க்கலாம் வாங்க\nநான் என் பையனை ப்ரீகேஜி சேர்த்தபோது எனக்குத் தேவையாகத் தோன்றியவற்றை இங்கே பதிகிறேன். இப்போது இதே அடிப்படையில்தான் என் மகளுக்கும் பள்ளியைத் தேடி இருக்கிறேன்.\n* வீட்டிலிருந்து அதிகபட்சம் 2 கிமீ தொலைவுக்குள் இருக்கும் பள்ளி.\n* நார்மலான கட்டணம். (வருடத்துக்கு அதிகபட்சம் 10,000. இதுவே மிக அதிகம்தான் ஆனாலும் இப்படி ஆகிவிட்டது.) மிக அதிகக் கட்டணம் கொடுத்து எக்காரணம் கொண்டு ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கத் தேவையில்லை. 6ம் வகுப்பிலிருந்து நல்ல அரசுப் பள்ளி (ஆங்கில வழிக் கல்வி) போதும்.\n* தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி – இந்த மூன்றுக்கும் இணையான முக்கியத்துவம் வேண்டும்.\n* ஓரளவு நல்ல பள்ளி போதும். அந்த வட்டாரத்திலேயே சிறப்பான பள்ளி தேவையில்லை. ஏனென்றால்,\n* அந்த வட்ட்டாரத்திலேயே மிக நல்ல பள்ளி என்றால் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துவார்கள் என்பது என் மனப்பதிவு. எனவே வேண்டாம்.\n* குழந்தைகள் என்றால் ஒழுக்கம் இல்லாமலும் சேட்டை செய்துகொண்டும்தான் இருப்பார்கள். அவர்களை அதற்காகத் தண்டிக்க கூடாது. சேட்டை எல்லை மீறும்போது மிகக் குறைவாகத் தண்டிக்கலாம்.\n* ஹோம்வொர்க் செய்யாமல் ஒரு பையன் வருவது இயல்பு. அதற்கு பெரிய தண்டனை எல்லாம் கூடாது.\n* பொய் சொல்வது குழந்தைகளின் உரிமை. அதற்காக கடுப்பாகக் கூடாது.\n* 70 மார்க் வாங்கினாலும் போதும், ஏன் 90 வாங்கவில்லை என்று படுத்தக்கூடாது.\n* குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரையாவது சனி ஞாயிறு விடுமுறை அளிக்கவேண்டும். உண்மையில் 9ம் வகுப்பு வரையில் சனி ஞாயிறு விடுமுறை கொடுத்தாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.\n* அதிகம் ஹோம் வொர்க் கொடுத்து கையை உடைக்கக் கூடாது.\n* புரிந்துகொண்டு படிப்பது நல்லதுதான். முக்கியமானதும் தேவையானதும் கூட. ஆனால் மனனம் செய்ய பள்ளி வற்புறுத்தவேண்டும். மனனம் என்பது ஒரு கிஃப்ட். அதை சிறந்த முறையில் குழந்தைகளுக்கு வசப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.\n* பெற்றோர்களை வரச் சொல்லி துன்புறுத்தக்கூடாது. பரிட்சை முடியும்போது பேப்பர் திருத்தித் தரும் நாள் மட்டும் வரச் சொன்னால் போதும். அதுவும் அப்பாவோ அம்மாவோ வந்தால் போதும் என்றிருக்கவேண்டும். இரண்டு பேரும் வரவேண்டும் என்று படுத்த��்கூடாது.\n* எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளை பள்ளியில் விளையாட அனுமதிக்கவேண்டும். 6ம் வகுப்புக்குப் பிறகு ஒழுக்கத்தைப் போதித்தால் போதும்.\n* எப்போதும் பாடப் புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்லாமல், பள்ளியில் உள்ள நூலகத்தை உண்மையாக பயன்படுத்தச் சொல்லி மாணவர்களை வற்புறுத்தவேண்டும்.\n* கடவுள் வழிபாடு மிக முக்கியம். தினமும் பள்ளியில் வழிபாடு நடக்கவேண்டும்.\n* இந்தியா குறித்த பெருமிதம் மிக முக்கியம். அதனை மாணவர்களுக்குத் தவறாமல் ஊட்டவேண்டும்.\n* கடைசியாக எனக்கே எனக்கான ஒன்று – அது ஹிந்துப் பள்ளியாக இருக்கவேண்டும்.\nஇப்படித்தான் மகளையும் சேர்க்கப் போகிறேன். நாளை என் மகளுக்கு இண்டர்வியூ. வயசு 2.5 ஆகுது.\nஏ பி சி டி\nஎன்று அழகாகச் சொல்லுவாள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.\nஹரன் பிரசன்னா | One comment\n2013 துக்ளக் ஆண்டுவிழாவில் சோ\n”வேண்டுமென்று ஒரு ஜாதியைக் குறி வைத்து, அவர்களுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அது தவறுதான். அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தச் சமூகத்தில், ஹரிஜன சமுதாய மக்கள், காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறைத்துவிடமுடியாது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை, நம் அருகிலேயே வரக்கூடாது என்ற நிலையில் முன்பு வைத்திருந்தோம். அதனால் அப்பிரிவினருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாகச் சில இடங்களில், சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் அம்மாதிரியான ஓரிரு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, ஒரு சமுதாயத்துக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவது என்பது நல்லதுமல்ல, நியாயமுமல்ல. இவ்விஷயத்தில், ராமதாஸ் கூரிய கருத்தை ஏதோ நான் வரவேற்றது போல் இங்கு பேசியவர் குறிப்பிட்டார். ஆனால், நான் அவ்வாறு வரவேற்கவில்லை.”\n(இனி நான் சேமிக்க விரும்பும் பகுதிகளை இங்கே வெளியிட முடிவு செய்திருக்கிறேன். ஃபேஸ்புக், டிவிட்டரில் தேடுவதற்குள் தாவு தீர்ந்துவிடுவதால் இத் தாமத முடிவு.)\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சோ, ஜாதி, துக்ளக், ஹரிஜன்\nகல்கி இதழ் மாற்றமும், பிள்ளையார் இடப்பெயர்ச்சியும்\nகல்கியின் இதழ் பார்த்தேன். வடிவமைப்பு மாறி இருக்கிறது. சட்டென அது கல்கி என்றே தோன்றவில்லை. கல்கிதான் இது என்று நம்பிக் கையில் எடுக்கக்கூட மனம் வரவில்லை. 1998ல் கல்லூரி முடிந்து வேலைக்குச் சேர்ந்தபோது நான் முதலில் வாங்கியது கல்கி இதழையே. காரணம் சுஜாதா. அப்போது கல்கியில் வரிசையாக சில சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து வாசித்தேன். இடையில் துபாய் செல்லவேண்டி வந்தது. அங்கே சென்றது கல்கி வாசிப்பதை நிறுத்தினேன். அவ்வப்போது வாசித்ததும் உண்டு. இங்கே வந்தபின்பும் அவ்வப்போது வாசிப்பேன். இப்போது கடந்த ஒரு வருடமாக மீண்டும் வாசிக்கிறேன். கல்கியில் வரும் அனைத்தையும் வாசிக்கிறேன் என்று சொல்லிவிடமுடியாது. எனக்குத் தேவையானவற்றை மட்டுமே வாசிப்பேன். எப்படியாவது பாஜகவைக் குறை சொல்லி தனது இந்துத்துவ எதிர்ப்பு முத்திரையை வலிந்து காண்பித்துக்கொள்ளும் அசட்டுத் தலையங்கங்கள் 1998லேயே எனக்குப் பிடிக்காது. கல்கியெல்லாம் அப்பவே அப்படீன்னாலும் நாங்களும் அப்பவே அப்படித்தான். இப்போதும் அதே அசட்டுத்தனம் தொடர்கிறதுதான் என்றாலும், சில கேள்வி பதில்களில் கொஞ்சம் தைரியத்தைப் பார்க்க முடிந்தது.\nபுதிய வடிவமைப்பில் பெரிய அதிர்ச்சி தலையங்கத்தில் கல்கியின் பிள்ளையார் காணாமல் போனதுதான். பிள்ளையாரை நீக்க ஒரே காரணம் அதன் முற்போக்குவாதமாகவே இருக்கும் என்று மட்டுமே யோசிக்கமுடிகிறது. இந்த ஜல்லியைவிட்டு வேறு காரணங்கள் இருக்குமானால் அதை கல்கி அதன் வாசகர்களுக்குச் சொல்வது நல்லது. சொல்லவேண்டியது கல்கியின் கடமை அது இது என்றெல்லாம் அளக்க விரும்பவில்லை. கல்கி விளக்கம் தராவிட்டால், அதை செக்யூலர் ஜல்லி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் என்று மட்டும் நினைக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டே, ஆனால் காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கை விட்டிருக்கமாட்டார்களே என்று யோசித்துக்கொண்டே தேடிப் பார்த்தால், அங்கே காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கு, தலையங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிள்ளையாருடன் உள்ளது பிள்ளையாருக்கு ஏன் இந்த இடப்பெயர்ச்சி எனத் தெரியவில்லை.\nஆனந்தவிகடனின் இதழ் வடிவம் மாற்றம் பெற்ற போதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இப்படி இதழ் வடிவம் மாற்றம் பெறுவதை ரசிக்கும், எடை போடும் ஆற்றல் எனக்கு இல்லாமல் இருக்கலாம். தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கல்கியின் இதழ்வடிவ மாற்றம் ரசிக்கும்படியாக இல்லை என்பதை மட்டும் உறுதியாக��் சொல்லமுடியும். கழுதை போலவும் இல்லாமல் பழக்கப்பட்ட பழைய குதிரை போலவும் இல்லாமல் ரெண்டுக்கெட்டானாக உள்ளது. எழுத்துருக்களையெல்லாம் மாற்றியிருப்பார்கள் போல. ஒன்றுமே ஒட்டவில்லை. படிக்கவும் ஓடவில்லை. நீண்ட ஜடையுடன் தழைய தழைய புடைவை கட்டிக்கொண்டு மல்லிகை மணக்க கட்டிக்கொள்ளும் மனைவி, திடீரென்று குட்டைப் பாவாடையில் கிராப் வெட்டிக்கொண்டு கட்டிக்கொண்டால் என்ன தோன்றும் சிதம்பரத்தில் அப்பாசாமி மாதிரி ஒரே ஒரு நைட்டுக்குன்னா ஓகே, எல்லா நாளும் அப்படித்தான்னா சிதம்பரத்தில் அப்பாசாமி மாதிரி ஒரே ஒரு நைட்டுக்குன்னா ஓகே, எல்லா நாளும் அப்படித்தான்னா கிளர்ச்சி அடைவதா அதிர்ச்சி அடைவதா என்ற அப்பெருங்குழப்பத்தில் இருக்கிறேன். :))\nகல்கியில் அம்ஷன் குமார் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறார் போல. இந்த வார கல்கியில் அவரது மூன்றாம் வாரப் படைப்பைப் பார்த்தேன். புத்தகக் கண்காட்சி சமயத்தில் கல்கியை வாசிக்காமல் விட்டதால் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. அவற்றைத் தேடிப் படிக்கவேண்டும். முதல் இரண்டு அத்தியாயங்களில் என்ன படங்களைப் பற்றிப் பேசினார் என்று பார்க்கவேண்டும். இந்த வாரம் அம்ஷன் குமார் அறிமுகப்படுத்தியிருக்கும் படம் – செபரேஷன். ஆஸ்கர் விருது பெற்ற ஒரே திரைப்படம் என்ற தலைப்பில் அக்கட்டுரை வந்திருந்தது. கடல் திரைப்படம் பற்றிய பாராட்டுப்பத்திரம் உள்ளது. வழக்கம்போல் ஓ போடுகிறார் ஞாநி. படித்துப் பாருங்கள். 🙂\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கல்கி, சுஜாதா, பாஜக, பிள்ளையார்\nஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்ட பறவையைப் போல MLWA பள்ளிக்குள் புகுந்தேன் என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அதற்கு முன்புவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியை ஒரு சிறையைப் போலவே உணர்ந்தேன். ஒரு போலிஸுக்கும் திருடனுக்குமான உறவும் அணுகுமுறையையுமே அதுவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் காண்பித்தார்கள். அப்பள்ளியைவிட்டு MLWA பள்ளிக்குச் செல்லும்வரை, பள்ளி என்பது சுதந்திரம் மிகுந்த இடம் என்பதுவும், பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 13 வயதில் 8ம் வகுப்பில் MLWA பள்ளியில் சேர்ந்தபின்புதான் என் பள்ளி நாள்களின் வசந்த காலங்கள் ஆரம்பித்தன.\nபள்ளி ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லாமல் இருந்தது. முதல் ஒரு மாதத்தை ஒரு சந்தேகத்துடனேதான் கழித்தேன். போக போகத்தான் தெரிந்தது, MLWA பள்ளியில் அதிகம் யாரும் அடிப்பதில்லை என்று. அடிப்பதே இல்லை என்ற நிலை இல்லை. ஆனால் அஞ்சி நடுங்கவேண்டிய திருடனின் பயம் அப்பள்ளியில் இல்லை. MLWA என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி தந்த சுதந்திரம் மட்டுமே.\nகிருஷ்ணன் என்றொரு ஆசிரியர் இருந்தார். சமூக அறிவியல் ஆசிரியர். ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு, ஹாவ் என்று ஏப்பம் விட்டு, கழுத்தை மேலிருந்து கீழாகத் தடவிக்கொண்டு, இந்திய நில அமைப்பைப் பற்றி வேதம் போலச் சொல்வது இன்னும் நினைவில் இருக்கிறது. புவியியலை மனப்பாடம் செய்யாமல், மனக்கண் மூலம் இந்தியாவை நினைவில் நிறுத்திப் படிக்கமுடியும் என்று தெரிந்ததே கிருஷ்ணன் சார் பாடம் எடுத்த விதத்தில்தான். அவர் வரலாற்றைச் சொல்லிக்கொடுத்த விதம் அலாதி. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அவரிடம் படித்திருந்தால் நான் கடந்த கால இந்திய வரலாற்றில் நிபுணன் ஆகியிருப்பேன்.\nஜான் என்றொரு சார். கணிதம் எடுப்பவர். சிலபஸை முடிப்பது, அதை மீண்டும் ரிவைஸ் செய்வது என அவர் செய்த மாயங்கள் என்றென்றும் நினைவில் நிற்கும். அவரைப் போல இன்னொருவர் மேத்ஸ் எடுக்க முடியாது என்றும், அவரே கணிதத்தின் கடைசிப் புள்ளி என்றும் அன்று நாங்கள் நம்பினோம்.\nநார்மன் சார் – அன்பைத் தவிர எதுவுமே அறியாதவர். சிரில் மேரி டீச்சர் – அறிவியலை சொல்லித் தர அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. நாங்கள்தான் எதையுமே புரிந்துகொள்ளக்கூடாது என்று விறைப்பாக இருந்தோம்.\nலக்ஷ்மணன் ஐயா – இன்று தமிழில் தெரியும் கொஞ்ச நஞ்ச இலக்கணமும் இந்த லக்ஷ்மணன் ஐயா இட்ட பிச்சைதான். அவர் இல்லை என்றால் தமிழில் ஒன்றுமே தெரியாமல் போயிருந்திருக்கும்.\nகணேசன் ஐயா – இவர் வகுப்பறைக்குள் வந்தாலே நாங்கள் ஓ வென்று கூவுவோம். கிட்டத்தட்ட ரஜினியின் ஓப்பனிங் எண்ட்ரியை ஒத்தது இது. இவர் மாணவர்கள் மத்தியில் ஒரு ஹீரோ.\nதர்மராஜ் சார் – இவர்தான் ஹெச் எம். இவர் வந்து நின்றாலே, பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் அனைவரும் தெறித்து ஓடுவோம். இவரிடம் அவ்வளவு பயம்.\nஇந்தப் பள்ளிகளின் நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒட்��ுமொத்த நாஸ்டால்ஜியாவுக்குள் சிக்கி வெளியே வர இயலாமல் போய்விடும்.\nகடந்த ஒரு வருடத்துக்கு முன்பு என்னை பழைய நண்பர் ஒருவர் அழைத்தார். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நொடி அது. ஆனால் அம்மகிழ்ச்சி ஒரு நொடி மட்டுமே நீடிக்கும் என நினைக்கவில்லை. MLWA பள்ளியை மூடப் போகிறார்கள் என்றார் அவர்.\nகஷ்டப்பட்ட ஏழைகள் அதிகம் படிக்கும் பள்ளி. சில வருடங்களுக்கு முன்பாக வேறொரு மேனேஜ்மெண்ட் கையில் போயிருக்கிறது. புதிய நிர்வாகம் என்று அறிகிறேன். பள்ளியை மூடிவிட்டு, நல்ல விலைக்குச் செல்லும் அந்த இடத்தை விற்று, காம்ப்ளக்ஸ் போன்ற ஒன்றைக் கட்டுவது அதன் நோக்கம் போல. இதை செய்துமுடிக்க நிர்வாகம் முதலில் செய்தது, புதிய மாணவர்களின் சேர்க்கையை நிறுத்தியது. இப்படி நிறுத்தியதுமே இப்பள்ளியை மூடப் போகிறார்களாம் என்ற பேச்சு அப்பகுதி முழுவதும் பரவிவிடும். அவர்கள் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது.\nநான் MLWAல் படித்தபோது, 1200 பேர் படித்ததாக என் நினைவு சொல்கிறது. ஆண்டு 1990. இப்போது 200 பேர் படிப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. கண்முன்னே இப்படி ஒரு பள்ளி சீரழிக்கப்படுவது கடும் மனவருத்தத்தை அளிக்கிறது. பாரம்பரியம் மிக்க ஒரு பள்ளி, வெறும் லாப நோக்கத்திற்காக இடிக்கப்படுவது ஏனென்று தெரியவில்லை. இப்பள்ளியைச் சீரமைக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. வெளிப்படையாக அங்கிருக்கும் ஆசிரியர்கள் பேசமுடியாத ஒரு நிலையும் உள்ளது.\nதற்போது இப்பள்ளியை மீட்டெடுக்கும் ஒரு முயற்சிக்கு ஓரளவு ஆதரவு கிட்டியுள்ளது. இவர்கள் இப்பள்ளியைக் காப்பாற்றுவார்கள் என்று அப்பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள், அப்பள்ளியில் படித்த என்னைப் போன்ற அலுமினி மாணவர்கள் நம்புகிறார்கள். இது நடக்கவேண்டும்.\nஒரு மேனேஜ்மெண்ட் பள்ளியை இப்படி நினைத்தால் மூடிவிடலாம் என்ற அளவில் மட்டுமே நம் சட்டங்கள் இருக்கின்றன என்பதே வேதனை அளிக்கிறது. பள்ளி என்பது வெறும் பள்ளியல்ல என்ற கிளிஷேக்கள் இவர்கள் முன் எடுபடாது என்றாலும், இந்த கிளிஷேக்களைச் சொல்லாமல் சில சமயம் உணர்வுகளைச் சொல்லிவிடமுடிவதில்லை. பள்ளி என்பது வெறும் பள்ளி மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி உருவாக்கும் மாணவர்களின் நினைவுகளில் அப்பள்ளி வாழும்தோறும், தொடர்ந்து நல்ல மாணவர்க��ையும் ஆசிரியர்களையும் ஒரு பள்ளி தந்துகொண்டிருக்கும் காலம்தோறும் அது ஒரு சமூகத் தொகுப்பாக மாறுகிறது. இப்படிப்பட்ட பள்ளியை இடிக்க எப்படி புதிய நிர்வாகம் முடிவெடுத்தது என்று தெரியவில்லை. உலகுக்கு அன்பை போதிக்கும் பள்ளியை இடிப்பது, மனிதர்களின் உணர்வுகளைக் கொல்வதற்கும் எனவே மனிதர்களைக் கொல்வதற்கும் ஒப்பானது என்பதை மறந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.\nமால்கள் கட்டவும், காம்பளக்ஸ் கட்டவும் பணம் மட்டும் இருந்தால் போதும். எந்த இடத்திலும் கட்டிக்கொள்ளலாம். அல்லது தேவையான இடத்தில் கட்டிக்கொண்டுவிடலாம். ஆனால் ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஓரிடத்தில் இருக்கும் பள்ளியை இடிப்பது என்பது இத்தனை எளிதானதல்ல. அப்பள்ளியில் படிக்கும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கஷ்டப்பட்ட ஏழை மாணவர்கள் எங்கே செல்வார்கள், என்ன ஆவர்கள் என்பதெல்லாம் ஒரு பெரிய சமுதாயப் பிரச்சினை. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், எப்படி பள்ளியை மூட முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பள்ளியும் ஒரு விற்பனைப் பண்டமே என்னும் அர்ப்பணிப்பற்ற ஒரு கணக்கே இதன் காரணமாக இருக்கவேண்டும்.\nகடந்த வாரங்களில் புதிய தலைமுறை இதழில், இப்பள்ளியின் மீட்சி குறித்து வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு, பள்ளியின் மறுகட்டுமானத்துக்கு பலரும் பணம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பணத்தைவிட, அனைவரின் ஆதரவின் மூலம் பள்ளியை இடிக்காமல், மூடாமல் இருக்கச் செய்வதே உடனடி அவசியம்.\nஇப்பள்ளியை மீட்க அரசு ஆவண செய்யவேண்டும். செய்யும் என்று நம்புகிறேன்.\nநண்பர்கள் கவனத்துக்கு – இப்பதிவை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லுங்கள். ஃபேஸ்புக் மூலமும் டிவிட்டர் மூலமும் பலரைச் சென்றடைந்தால் நல்லது. நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி.\nதனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். இப்பள்ளியின் நினைவுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. ஆசிரியர்களின் பங்களிப்பு அபரிதமானது. இப்பள்ளியைக் காக்கவேண்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: MLWA, ஆசிரியர்கள், பள்ளி\nசுருக்கமாகப் படிக்க விரும்புகிறவர்கள் மஞ்சளடிக்கப்பட்ட பகுதிகளைப் படித்தால் போதும்.\nஇப்படி ஒரு தளம் இருக்கிறது என்பதே இப்போதுதான் நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாள் எழுதாமல் இருக்கலாம் என்று முடிவெடுத்துப் படிக்க ஆரம்பித்ததில், எழுதவே எரிச்சல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் தந்த பழக்கத்தில் யாராவது மூன்றாவது வரியை எழுதினாலே ஏன் இத்தனை இழுவையாக நீளமாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதுவே புத்தகமாகப் படிக்கும்போது ஒன்றும் தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் செய்துவைத்த இன்னொரு விஷயம் உடனடி அறச்சீற்றம். இப்போது நினைத்துப் பார்த்தால் இந்த அறச்சீற்றங்களுக்கெல்லாம் எதாவது பொருளிருக்கிறதா என்றே தெரியவில்லை. நாமும் அரசியல் சமுதாயம் தொடர்பான ஒரு நிகழ்வுக்கு நம் உடனடி அறச்சீற்றத்தைப் பதிந்து வைத்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வகையிலும் இது எதையும் சாதிக்கப்போவதில்லை என்னும் கருத்து உறுதிப்படுகிறது. பதினைந்து நிமிடப் புகழ் என்று சுஜாதா சொன்னபோது அன்று சுருக்கென்றிருந்தது. இப்போது சுஜாதா மீது கடுப்பாக இருக்கிறது, 15 நிமிடம் அதிகம் சார்.\nதொடர்ந்து சில வருடங்களாக அவ்வப்போது சில குழுக்களில் இருந்திருக்கிறேன். அங்கே எழுதுவதும் படிப்பதும் இன்னொரு அடிக்டானது. நான் இருந்தவை எல்லாமே ஹிந்துத்துவம் தொடர்பான சிறிய அரட்டைக் குழுக்கள். என் வாழ்க்கையில் இது போன்ற ஆக்கபூர்வமான குழுமங்களை நான் படித்ததே இல்லை. எத்தனை எத்தனை கருத்துகள். எல்லாக் குழுமங்களுக்கும் போல இக்குழுமங்களுக்கும் வீழ்ச்சி வந்தது. தொடக்கத்தில் கருத்தை அறிதல் என்பது தொடங்கி பின்பு அது நட்பாகி பின்பு நீ அப்படிப் பேசலாமா என்றும் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை என்பதிலும் முடிந்தது. என்னதான் குழும நட்பென்றாலும் எல்லாமே முடிவில் முகமிலி நட்பே என்பதை இக்குழுமங்களும் உறுதி செய்தன. ஆனாலும் இக்குழுமங்கள் எனக்குத் தனிப்பட்ட அளவில் செய்த சாதனைகள் அதிகம். அதற்காக மரத்தடி போல ராகாகி போல அங்கிருக்கும் நண்பர்கள் மெல்ல மறைந்து குழுமப் பெயர் மட்டும் முன்வருவதுபோல இக்குழுமப் பெயர்களும் முன்வந்துவிட்டன.\nஏப்ரல் முதல் நெருக்கத் தொடங்கிய வேலைகளுக்கு மத்தியில் நான் உருப்படியாகச் செய்தது புத்தகங்கள் படிப்பதையே. டயல் ஃபார் புக்ஸ் எனக்குப் படிக்க புத்தகங்களை அள்ளித் தந்தது. 🙂 படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதக்கூடாது என்றும் ஒரு முடிவெடுத்தேன். படிக்கும்போதே இதைப் பற்றி என்ன நினைக்க���றோம் என்ன எழுதப்போகிறோம் என்னும் டிவிட்டர் ஃபேஸ்புக் ப்ளாக்கிய வியாதியில் இருந்து மீள்வது முக்கியமானதாகப் பட்டதால் இம்முடிவு. நல்ல பலன் தந்தது. புத்தக ரசனை என்பதே முக்கியம் என்ற உள்ளுணர்வு மீண்டு வந்தது. இப்படி எத்தனையோ மாற்றங்கள்.\nமீண்டும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். இன்னும் எழுதுவேன் போல. எதையும் இன்னும் வெளியிடவில்லை. இந்த தளத்தில் வாரம் ஒன்றாவது எதாவது எழுதலாம் என்ற நினைவு. இப்படி ஒரு தளம் வைத்துக்கொண்டு எதுவும் எழுதாமல் இருப்பதும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. ஒவ்வொன்றிலிருந்தும் வெளிவருதல் முக்கியமாகப் பட்டுவிடுகிறது. ராஜாவின் பாடல்கள் சிடியை தேடித் தேடி வாங்கியதிலிருந்து வெளிவந்ததுதான் தொடக்கம். உலகத் திரைப்படங்களுக்கு அடிக்ட் ஆனபோது அவற்றைப் பார்ப்பதையே 2 வருடங்களுக்கு முன்னால் நிப்பாட்டினேன். பெரிய அளவில் பர்ஸ் தப்பித்தது. பின்பு மலையாளப் படங்கள் வெறி. வெறி என்றாலும் நல்ல மலையாளப் படங்களே. இதில் கொஞ்சம் அடக்கி வாசித்ததால் பர்ஸ் ஓரளவு தப்பித்தது. யூ டியூபின் இலவசப் பணியும் மகத்தானதே. நேர்மை அறச்சீற்ற கனவாண்கள் என்னை மன்னிக்க.\nசொல்வனத்தில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த கவிஞானசூனியங்களின் புலம்பல்கள் இணையம் முழுக்க பிரசித்தமாக இருப்பதால் இது பற்றி நான் தனியே சொல்லவேண்டியதில்லை. சொல்லவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுமட்டுமே, கவிஞானசூனியங்கள் ஒருவேளை சரியாகவும் இருக்கலாம்.\nகடவுள் என்பவன் பேசிய குரலது\nஎழுப்பும் ஒலியென ஒரு மயக்கம்\nகுழந்தையின் வீறிடல் என்ற உறுதி\nவிடாது குரலெழுப்பும் சேவலும் சேர்ந்தபோது\nநான் புரண்டு புரண்டு படுத்தேன்\nகாதுக்கருகில் வந்து அவன் சொல்லிக்கொண்டே போன\nஅச்ச வேர்வைகள் பெருக பெருக\nஅதையும் குற்றப் பட்டியலாக்கினான் அவன்\nஒரே ஒரு கேள்வி கேட்க மன்றாடினேன்\nகெட்ட வார்த்தை வருமோ என்றொரு அச்சம்\nஓர் ஆண் கொள்ளும் அதே கெஞ்சல்\nநானேதான் எனச் சொல்லிவிடுவானோ என்று\nநீ யார் எனக் கேட்கவே இல்லை.\nமெல்ல மெல்ல உயிர் பெருக்க\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: புலம்பல், வெட்டி\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-1-66-%E0%AE%95/", "date_download": "2020-09-24T07:51:41Z", "digest": "sha1:ATEL4AJHODFPTJUN22QU73NQ3VF2RVLI", "length": 4173, "nlines": 35, "source_domain": "www.navakudil.com", "title": "அமிதாப்பின் மேலதிக வரி 1.66 கோடி – Truth is knowledge", "raw_content": "\nஅமிதாப்பின் மேலதிக வரி 1.66 கோடி\n2001-2002 ஆண்டுக்கான வரியாக அமிதாப்பச்சன் மேலும் 1.66 கோடி இந்திய ரூபாய்களை செலுத்தவேண்டும் என்பதை நேற்று செவ்வாய்க்கிழமை (2013:01:08) வெளியிட்ட முடிவில் இந்திய Supreme Court உறுதி செய்துள்ளது.\nஇந்திய வருமானவரி திணைக்களத்தின் கணிப்புப்படி அமிதாப்பின் 2001-2002 வரிகால வருமானம் 26 கோடி ரூபாய். ஆனால் அமிதாப் தனது வருமானமாக 3.23 கோடியையே பதிவு செய்திருந்தார். 2001-2002 ஆண்டுகளில் அமிதாப் பங்களித்த ‘Kaun Banega Crorepati’ என்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானத்தை முழுமையாக அவர் உள்ளடக்கியிருக்கவில்லை.\n2010 ஆம் ஆண்டில், ITAT (Income Tax Appellate Tribunal) இன் முடிவின்படி, பம்பாய் High Court அமிதாப்புக்கு வரி விலக்கை கொடுத்திருந்தது. ஆனால் அந்த வரிவிலக்கு அமிதாப்புக்கு செல்லுபடி அற்றது என மத்திய வருமானவரி திணைக்களம் Supreme Court இல் வழக்கை தாக்கல் செய்தது.\nஇந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட Kaun Banega Crorepati (பதம்: யார் கோடீஸ்வரர் ஆவார்) என்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி ‘Who Wants to Be a Millionaire’ என்ற அமெரிக்க போட்டியின் பிரதியே. ஆரம்பத்தில் அமிதாப்பே இந்த போட்டியின் நடாத்துனர் (host) ஆக செயல்பட்டிருந்தார். Star India நிறுவனம் இதை ஒளிபரப்பு செய்திருந்தது. Slumdog Millionaire திரைப்படத்திலும் இப்போட்டி பின்னணியில் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2018/01/blog-post_79.html", "date_download": "2020-09-24T08:57:29Z", "digest": "sha1:Y5ZMRWBL6AWZNUPQTXLEPT3T3572575K", "length": 5512, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் முதற்தடவையாக இன்று அழிக்கப்படுகிறது - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் முதற்தடவையாக இன்று அழிக்கப்படுகிறது\nகைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் முதற்தடவையாக இன்று அழிக்கப்படுகிறது\nகைப்பற்றப்பட்ட 900 கிலேகிராம் கொக்கெய்ன் இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் அழிக்கப்படவுள்ளது.\nகுறித்த கொக்கெய்ன் தொகை நீரில் கரைக்கப்பட்டு பின்னர் புத்தளம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு முற்றாக அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த செயற்பாட்டை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:45:37Z", "digest": "sha1:7XB7FAXOILKZRSEH2RSWPMSBQ3ZROO5R", "length": 7444, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏந்தல் எல்லையம்மன் கோயில் - ��மிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏந்தல் எல்லையம்மன் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், ஏந்தல் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2017, 23:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/paytm-founder-vijay-shekhar-sharma-says-new-stock-broking-services-will-launch-in-few-weeks-019914.html", "date_download": "2020-09-24T09:06:20Z", "digest": "sha1:KCIKYZ5CEG7CMFBNAB3QTYLSSOJYQHQV", "length": 23871, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பேடிஎம்-ன் புதிய சேவை.. பங்கு சந்தை முதலீட்டாளர்களே ரெடியா இருங்க..! | Paytm founder Vijay Shekhar Sharma says new stock broking services will launch in few weeks - Tamil Goodreturns", "raw_content": "\n» பேடிஎம்-ன் புதிய சேவை.. பங்கு சந்தை முதலீட்டாளர்களே ரெடியா இருங்க..\nபேடிஎம்-ன் புதிய சேவை.. பங்கு சந்தை முதலீட்டாளர்களே ரெடியா இருங்க..\n11 min ago ரூட் மொபைல் அதிரடி ஏற்றம்.. தொடர்ந்து இரண்டாவது நாளாக 16% மேல் ஏற்றம்.. என்ன காரணம்..\n48 min ago சூப்பர் செய்தி.. அவசர கால எண்ணெய் சேமிப்பு மூலம் ரூ.5,000 கோடிக்கு மேல் மிச்சப்படுத்திய இந்தியா..\n1 hr ago Infosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\n4 hrs ago பலத்த சரிவில் தங��கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nMovies அடக்கொடுமையே, இது சேலையா, லுங்கியா, பிகினியா பிரபல நடிகையை தாறுமாறாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nNews உளுந்தூர்பேட்டையில் கார் டயர் வெடித்து விபத்து.. இருவர் பலி.. ஒருவர் படுகாயம்\nLifestyle உங்க குழந்தை பொய் சொல்வதை நிறுத்தணுமா\nSports சச்சின் மகள் சாராவுடன் காதலா நேற்று களத்தில் நடந்த அந்த சம்பவம்.. சர்ச்சையில் இளம் இந்திய வீரர்\nEducation ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\nAutomobiles ஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பேமெண்ட்ஸ் சந்தையில் முக்கிய இடத்தை இடத்தைப் பிடித்துள்ள பேடிஎம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஏற்கனவே மியூச்சுவல் பண்ட் மற்றும் இன்சூரன்ஸ் விற்பனையைத் துவங்கி தனது காலடியை நிதியியல் சேவை துறைக்குள் வைத்த நிலையில், தற்போது அடுத்தகட்டத்தை நோக்கிய பயணிக்க முடிவு செய்துள்ளது.\nபேடிஎம் நிறுவனத்தின் நிதியியல் சேவை பிரிவில் புதிதாக stock broking சேவையை அடுத்த சில வாரங்களில் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் இந்தியாவில் இருக்கும் பல stock broking சேவை நிறுவனங்கள் மத்தியில் புதிய போட்டி உருவாக்க உள்ளது.\n1 கோடி வாடிக்கையாளர் வெளியேறினர்.. அதிர்ந்துபோன ஏர்டெல், வோடாபோன்..\nபேமெண்ட்ஸ் தான் பேடிஎம் நிறுவனத்தின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் தளமாக உள்ளது. இதை மையப்படுத்தி வரும் அனைத்து வர்த்தகத்தையும் சேவைகளை உருவாக்கிய பின்பு ஈகாமர்ஸ் துறைக்குள் நுழைந்தோம். இந்நிலையில் அடுத்தகட்ட வளர்ச்சி திட்டமாக நிதியியல் சேவை பிரிவில் மியூச்சுவல் பண்ட் மற்றும் இன்சூரன்ஸ் விற்பனையைத் துவங்கிய நிலையில் விரைவில் கடன் சேவையும் அளிக்கத் திட்டமிட்டு வருகிறோம்.\nஅனைத்துப் பிரிவு வர்த்தகத்திலும் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் பேடிஎம் அடுத்த சில வாரத்தில் புதிய பங்கு வர்த்தகத் தளத்தை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது என இந்நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் சர்மா குளோபல் பின்டெக் பெஸ்டிவெல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.\nபங்கு வர்த்தகத் தளத்தை உருவாக்கவும், அறிமுகம் செய்யவும் பேடிஎம் நிறுவனத்திற்கு ஜனவரி 2020ல் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி ஒப்புதல் கொடுத்தது.\nஇதன் வாயிலாகத் தான் தற்போது பேடிஎம் புதிய பங்கு வர்த்தகத் தளத்தை அடுத்த 2 முதல் 3 வாரத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇப்புதிய பேடிஎம் பங்கு வர்த்தகத் தளத்தில் பங்கு வர்த்தகம், நாணய வர்த்தகம், ஈடிஎப், derivatives உடன் பல வர்த்தகத் திட்டங்களை மக்களின் சேவைக்காக அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது பேடிஎம்.\nஇப்புதிய பங்கு வர்த்தகத் தளம் பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் வெல்த் பிரிவின் கீழ் வர உள்ளதாகத் தெரிகிறது.\nஇப்புதிய பங்கு வர்த்தகத் தளத்தின் அறிமுகத்தின் மூலம் பேடிஎம் தற்போது Zerodha உடன் நேரடியாகப் போட்டிப்போடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. Zerodha இந்திய பங்கு வர்த்தகச் சந்தையில் 15 சதவீத வாடிக்கையாளர்களைத் தன்வசம் வைத்துள்ளதாகக் கூறுகிறது.\nஇந்நிறுவனத்தில் கிட்டதட்ட 28 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற போகும் பேடிஎம்.. விஜய் சேகர் ஷ்ரமா அதிரடி திட்டம்..\nராக்கெட் வேகத்தில் வளர்ச்சி.. 16 பில்லியன் டாலரை தொட்ட பேடிஎம்..\nரூ.82 கோடி ஆடம்பர வீட்டை வாங்கினார் பேடிஎம் சிஇஓ..\nரூ. 82 கோடியில் வீடு.. பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா அதிரடி..\nஒரு நாளுக்கு 10 கோடி ரூபாய் வருமானம்.. பேடிஎம் நிறுவனத்தின் அதிரிபுதிரி வளர்ச்சி..\nபேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா: வெற்றியின் ரகசியம்..\nபேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா-வின் எளிமையான வாழ்க்கை முறை..\nபங்கு விற்பனையின் மூலம் முதலீடு.. பேடிஎம் நிறுவனரின் அதிரடி ஆட்டம்..\nஒரே வருடத்தில் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடியாக உயர்வு.. யார் இவர்..\nPaytm CEO காரசார பேச்சு கூகுளுக்கு எதிரான போராட்டத்தில் எல்லா வழிகளும் திறந்து இருக்கு\nகவலைப்படாதீங்க.. உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது.. விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.. Paytm..\n கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்\n உண்மை நிலவரம் என்ன.. அனுராக் தாக்கூர் விளக்கம்..\nPaytm CEO காரசார பேச்சு கூகுளுக்கு எதிரான போராட்டத்தில் எல்லா வழிகளும் திறந்து இருக்கு\nஇந்தியாவின் முக்கிய ந��ரங்களில் பெட்ரோல் டீசல் விலை.. இந்த மாதத்தில் 13 முறை டீசல் விலை குறைப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.prescientrading.com/ta/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:30:07Z", "digest": "sha1:E7KTJELB36JL6B4QH4G7TEQGXTUM35QV", "length": 5103, "nlines": 175, "source_domain": "www.prescientrading.com", "title": "மின்னஞ்சல் சந்தா உறுதிப்படுத்தல் | PrescienTrading", "raw_content": "\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி இப்போது சரிபார்க்கப்பட்டது\nதினமும் உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் வழங்கப்படும் இலவச வர்த்தக சமிக்ஞைகளைப் பெற குழுசேரவும்\nஇலவச சமிக்ஞைகள் ஒரு வாரம் தாமதமாகும். முந்தைய வார கணிப்புகளை உண்மையான முடிவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம், எங்கள் PrescientSignals சேவையை ஆபத்து இல்லாத மதிப்பீடு செய்ய இது உங்களை அனுமதிக்கிறது.\nPrescientSignals வழங்கும் தினசரி வர்த்தக சமிக்ஞைகள்\nதினமும் உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் வழங்கப்படும் இலவச வர்த்தக சமிக்ஞைகளைப் பெற குழுசேரவும்\nஇலவச சமிக்ஞைகள் ஒரு வாரம் தாமதமாகும். முந்தைய வார கணிப்புகளை உண்மையான முடிவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம், எங்கள் PrescientSignals சேவையை ஆபத்து இல்லாத மதிப்பீடு செய்ய இது உங்களை அனுமதிக்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/2020/09/blog-post_78.html", "date_download": "2020-09-24T08:40:47Z", "digest": "sha1:REVCADLMOS2VZ3W2GYJEWHE77DDOCEJX", "length": 9659, "nlines": 154, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும்", "raw_content": "\nஸ்டைலிஷ் நடிகராக அவதாரமெடுக்கும் நடிகர் நிதிஷ் வீரா\nதனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் எதார்த்தம் மிகுந்த தனது தனித்துவமான நடிப்பால் எளிதில் பலரையும் கவர்பவர நடிகர் நிதிஷ் வீரா.\nபுதுப்பேட்டை படத்தில் மணியாகவும், வெண்ணிலா கபடி குழு படத்தில் சேகராகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் ���ாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார்.\nதற்போது S.P.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்திலும், அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கும் கோல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் புஷ்கர் காயத்ரி இயக்கும் வெப் சீரியஸிலும் நடிக்கின்றார். அசுரன் படத்தின் தெலுங்கு பதிப்பில் தமிழில் நடித்த அதே வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சில பெயரிடப்படாத புதிய படங்களிலும் நடிக்கவுள்ளார்.\nஇவர் சமீபத்தில் கோட் சூட் உடையில் எடுத்த போட்டோஷூட் படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, நிதிஷ் வீராவிற்கு ஸ்டைலிஷான நடிகராகவும் நடிக்க வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளது.\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா”\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா\nஉதயாவின் \"செக்யூரிட்டி\" குறும்படத்திற்கு உலக அரங்கில்\nகலைப்புலி S தாணு அவர்களின்\nசலாம் சென்னை” கோவிட் 19 க்கு\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு\nகமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல்\nதமிழ் எங்கள் வேலன் இந்தி எங்கள்\nவித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் \" ம...\nசாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம...\nஇந்தி மொழி கற்க வேண்டும்\nலேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் கேட்\nசெவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும்\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட் அப் ...\nதமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/yard/8330-83", "date_download": "2020-09-24T09:45:39Z", "digest": "sha1:GF2ZXZMOCNLID33I45BB57L2J7JBBDUO", "length": 10450, "nlines": 168, "source_domain": "www.4tamilmedia.com", "title": "83' கறுப்பு ஜூலை கலவரம் : சில இருள் ஞாபகங்கள் காணொளிகளில்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n83' கறுப்பு ஜூலை கலவரம் : சில இருள் ஞாபகங்கள் காணொளிகளில்\nPrevious Article உள்ளுணர்வை மதியுங்கள்\n1983 கறுப்பு ஜூலை கலவரம் குறித்து இலங்கைத் தமிழர்கள்/சிங்களவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கறைபடிந்த ஞாபகம் இருக்கும்.\nஇக்கலவரத்தின் 34 வது வருட நினைவுகள் இந்த வாரம் (ஜூஐ 25-29), இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழர்களால் மீட்கப்படுகின்றன. இலங்கையின் மாற்று ஊடகங்களில் ஒன்றான Ground View இணையத்தளத்தில், கடந��த 2013ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் குறித்து வெளியிடப்பட்ட ஞாபகங்கள் பதிவொன்றை தற்செயலாக காணக்கிடைத்தது.\nஇக்காணொளி/லி காட்சிகள் வெளியிடப்பட்டு இற்றைக்கு நான்கு வருடங்கள் கடந்து விட்ட போதும், அந்த ஞாபகங்கள் இன்றைக்கும் பகிர்ந்து கொள்ளத் தேவை உள்ளதாகவே இருக்கின்றன. அவ்வருடத்தில் அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள், அவர்களுடைய பிள்ளைகள், எழுத்தாளர்கள், மாற்றுச்சிந்தனையாளர்களின் பார்வையில் இக்கலவரம் என பல்வேறு கோணங்களில் அந்த ஞாபகங்கள் மீட்கப்படுகின்றன.\nஇக் ணொளிகளை உருவாக்கிய பி.விஜயதாசன் மற்றும் தனுஜா துரைராஜா ஆகியோருக்கான நன்றிகளுடன் இங்கு இணைத்து கொள்கிறேன்.\nPrevious Article உள்ளுணர்வை மதியுங்கள்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசுவிற்சர்லாந்தில் மாற்றங்கள் கோரும் செப்டம்பர் வாக்கெடுப்பு \nசுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.\nஇத்தாலியில் செப்டெம்பரில் திறக்கப்படும் பள்ளிகளும், எதிர்கொள்ளும் சவால்களும் \nகொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.\nதேர்தல் முடிவுகளும், இலங்கையின் எதிர்காலமும் எதை நோக்கியது \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=4121", "date_download": "2020-09-24T08:34:14Z", "digest": "sha1:7XDZ4ZQ7KQKG4KXB5DWALPWLEQBMSVN3", "length": 8134, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Samugamum Iyarkkaium - சமூகமும் இயற்கையும் » Buy tamil book Samugamum Iyarkkaium online", "raw_content": "\nசமூகமும் இயற்கையும் - Samugamum Iyarkkaium\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : இலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சுற்றுச்சூழல், பிரச்சினை, இயற்கை, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி\nகியூபா: மேற்குலகின் விடிவெள்ளி கொங்கு வட்டாரப் புதினங்களில் மக்கள் வாழ்வியல்\nஇலியா நோவிக்கின் சமூகமும் இயற்கையும் நூல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒரு புதிய கோணத்தில் - பொருள்முதல்வாத நோக்கு நிலையிலிருந்து அணுகிறது. இலியா நோவிக் மனிதகுலத்தின் வீட்டை - பூமியைப் பாதுகாக்க புதிய அடிப்படை ஆய்வுகளும், ஒருங்கிணைந்த் செயல் திட்டங்களும்,ஒருங்கிணைந்த செயல் திட்டங்களும் தேவை என வலியுறுத்துகிறார்.\nசுற்றுச்சூழல் தீவிர விவாதப்பொருளாக மாறியிருக்கும் இவ்வேளையில்,இலியாநோவிக்கின் சமூகமும் இயற்கையும் நூல் வாசகர்களுக்குச் சுற்றுச்சூழல் பிரச்சினையின் சமூகப் பரிமாணம் பற்றிய புரிதலை வழங்கும். இத்தேவையையொட்டி மீளச்சு உங்கள் கரங்களில் தவழ்கிறது.\nஇந்த நூல் சமூகமும் இயற்கையும், இலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nதெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்\nகடல் வாழ் பாலூட்டிகள் - Kadal Vaal Paalootigal\nவியக்க வைக்கும் அறிவியல் தகவல்கள்\nமரபணுக்களும் செயல்பாடுகளும் - Marabanukkalum Seyalpadukalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபண்பாட்டு அரசியல் - Panpaddu Arasial\nஉலகுக்கோர் ஐந்தொழுக்கம் - Ulagukoar Intholukkam\nதிருவள்ளுவரிடம் இல்லை மயக்கம் - Thiruvalluvaridam Illai Mayakkam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_7", "date_download": "2020-09-24T08:56:08Z", "digest": "sha1:YZS6KJTNV3AGDF7K46ZVIQ6F22M7LOD5", "length": 10532, "nlines": 169, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பொருளடக்கம் 7 - விக்கிமூலம்", "raw_content": "\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\n3210திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\nகி.பி.1723இல் தரங்கம்பாடியில் அச்சான தமிழ் விவிலியப் பகுதி நூலின் படிமம்.\nதிருவிவிலியக் கையெழுத்துச் சுவடி. பெயர்: சீனாய் பழஞ்சுவடி. ஆண்டு: கி.பி. 330-360. மத்தேயு 9:23ஆ-10:17 பாடம் காட்டப்பட்டுள்ளது.மொழி: கிரேக்கம். பெரிய எழுத்து.\nதிருவிவிலியக் கையெழுத்துச் சுவடி - பெயர்: வத்திக்கான் பழஞ்சுவடி. ஆண்டு: கி.பி 949. லூக்கா 17:34-18:8 பாடம் காட்டப்பட்டுள்ளது.மொழி: கிரேக்கம். பெரிய எழுத்து.\n1.1 பழைய ஏற்பாட்டு நூல்கள் (The Old Testament Books) (தொடர்ச்சி)\nபழைய ஏற்பாட்டு நூல்கள் (The Old Testament Books) (தொடர்ச்சி)[தொகு]\nதானியேல்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nதானியேல்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nதானியேல்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nதானியேல்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\nதானியேல்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை\nதானியேல்:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\nஒசேயா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nஒசேயா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nஒசேயா:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nஒசேயா:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\nஒசேயா:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை\nஒசேயா:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\nஒசேயா:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை\nயோவேல்:அதிகாரங்கள் 1 முதல் 3 வரை\nஆமோஸ்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nஆமோஸ்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nஆமோஸ்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nஆமோஸ்:அதிகாரங்கள் 7 முதல் 9 வரை\nயோனா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nயோனா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nமீக்கா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nமீக்கா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nமீக்கா:அதிகாரங்கள் 5 முதல் 7 வரை\nநாகூம்:அதிகாரங்கள் 2 முதல் 3 வரை\nஅபக்கூக்கு:அதிகாரங்கள் 2 முதல் 3 வரை\nசெப்பனியா:அதிகாரங்கள் 1 முதல் 3 வரை\nஆகாய்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nசெக்கரியா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nசெக்கரியா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nசெக்கரியா:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nசெக்கரியா:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\nசெக்கரியா:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை\nசெக்கரியா:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\nசெக்கரியா:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை\nமலாக்கி:அதிகாரங்கள் 1 முதல் 4 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 13 சூன் 2012, 05:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட���ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/1229", "date_download": "2020-09-24T09:48:36Z", "digest": "sha1:ED7P43Y7ERIGXRAXNPMPMPSSLASTNVPR", "length": 9359, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பீடி தொழிலாளர் சம்மேளனம் ஆதரவு", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nSearch - பீடி தொழிலாளர் சம்மேளனம் ஆதரவு\nகம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு\nஆஸ்திரேலியா: உலகில் முதன்முதலாக நின்று கொண்டே படிக்கும் வகுப்பறை\nஅரசியல் பழிவாங்கலுக்கு இடமில்லை: ஆம் ஆத்மிக்கு காங். எச்சரிக்கை\nஆம் ஆத்மி- நித்ய கண்டம்\nநேரு – பட்டேல் விரிசல்: என்ன நடந்தது\n‘பிரதமர் பதவிக்கு மோடி’ பாஜகவின் தேர்தல் முழக்கம்\nஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தது சரியான முடிவா\nசோனியா, ராகுலுக்கு எதிராக பிரச்சாரம்: ராம்தேவ் அறிவிப்பு\nநாமக்கல்: தங்கம் பிரிக்கும் தொழில் நலிவடையும் பரிதாபம்\nவேலைநிறுத்தத்துக்கு ரயில்வே ஊழியர்கள் ஆதரவு: எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர் என்.கண்ணையா பேட்டி\nஉக்ரைன் அதிபர் பதவி விலகக் கோரி லட்சம் பேர் பேரணி\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/2993", "date_download": "2020-09-24T09:51:31Z", "digest": "sha1:ING2EJLNZQR65QILH3XSIIYYLT2JLCN7", "length": 9752, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மரபணுவியல் துறை", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nSearch - மரபணுவியல் துறை\n3 திருநங்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு வேலை\nபுற்றுநோய் சிகிச்சை குறித்து ஆராய ஐ.ஐ.டி.யில் திசு உயிரி வங்கி தொடக்கம்\nபாலியல் வழக்கு: மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதேர்தலில் போட்டியிட பதவியை ராஜிநாமா செய்தார் மும்பை கமிஷனர்\nடெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பு சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச சினிமா: காதல் தண்டவாளங்கள்\nஅனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை- சிஎம்டிஏ, மாநகராட்சிக்கு உயர்...\nநாராயணசாமி வீடு உள்ள வீதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு\n10 பேராசிரியைகளுக்கு இளம் பெண் சாதனையாளர் விருது: சென்னை அறிவியல் விழாவில் உயர்கல்வி...\nதிமுக நிர்வாகிகள் மீது போலீஸில் பொய் புகார்; கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது:...\nஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரு பதவியில் குறைந்தபட்சம் 2 ஆண்டு நீடிக்க உத்தரவாதம்:...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.isittrueresearchit.com/2015/09/about-illuminati-by-ippadiku-rose.html", "date_download": "2020-09-24T07:49:33Z", "digest": "sha1:7M5ZMJEFRPVBAPNRNI5TSAF7VFNPH7HV", "length": 5462, "nlines": 53, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி-18] இப்படிக்கு ரோஸ் (about illuminati by ippadiku rose) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nஎல்லாருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய இப்படிக்கு ரோஸ் தெரியும் என நம்புகிறேன். இவங்க ஓர் திருநங்கை. விஜய் டிவியால் வெளியேற்றப்பட்ட ரோஸ் விஜய் டிவியின் உண்மையை தோல் உரிக்கிறார். மேலும் இதைப்பற்றி ஆராய்ந்த அவர்கள் ஸ்டார் குரூப்ஸ் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.\nநமக்கு தெரியும் ஸ்டார் பல தொலைக்காட்சிகளை தருகிறது. விஜய் டீவி எவ்வாறு தமிழகத்தில் இளைஞர்களின் மனநிலை சீரழித்ததில் முதல் பங்கு வகிக்கிறது என்பதை கூறுகிறார்.\nபின்பு இலுமிணாட்டி விஜய் டீவி தொடர்பு பற்றி பின்வருமாறு கூறுகிறார்.\nஸ்டார் குரூப்ஸ் அமைப்பானது ஃபாக்ஸ் நெட்வொர்க்கின் கீழ் இயங்குகிறது. இதன் தல���வர் ரூபர்ட் முர்டாக். இவனுக்கு கீழ் மேலும் பல தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. இது அமெரிக்காவில் அமைந்துள்ளது.\nஇதன் பிறகு ரூபர்ட் முர்டாக் உலக ராயல் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டவன். பின் உலக நிறுவனங்களின் தந்திரங்களையும் வெளிப்படுத்துகிறார். உயர் மட்டத்தில் உள்ள பார்ப்பனர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார். மேலும் இயேசு சபை குருக்கள் பற்றியும் கூறுகிறார்.\n(குறிப்பு: ரோஸ் முகப்பூச்சி செய்ய வில்லை)\nசின்ன வீடியோ தான் பாருங்க. விழித்தெழுங்கள்.\nநாம் விருப்பபட்டு எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. எப்படி அடுத்த பதிவில் பார்ப்போம்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-09-24T08:20:17Z", "digest": "sha1:US4R2EQQ4ZHSTEKV2NRJLYPDCQLPS25N", "length": 3829, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "வடக்கு, தெற்கு கொரியா நேரடி பேச்சு – Truth is knowledge", "raw_content": "\nவடக்கு, தெற்கு கொரியா நேரடி பேச்சு\nவடகொரியாவும் தென்கொரியாவும் இந்த மாதம் 9ஆம் திகதி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன. தென்கொரியாவின் இந்த விருப்பத்தை வடகொரியா ஏற்றுள்ளதாக தென்கொரியாவின் அமைச்சர் Baik Tae-hyun இன்று வெள்ளி தெரிவித்து உள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை தென்கொரியா இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடாத்த விரும்புவதாக கூறி இருந்தது. அதற்கு முன்னர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) தாம் தமது விளையாட்டு வீரர்களை தென்கொரியாவில் இடம்பெறவுள்ள Winter Olympic போட்டிகளுக்கு அனுப்ப உள்ளதாக கூறி இருந்தார்.\n2018 ஆம் ஆண்டு பிறப்பின் பின் வடகொரியா தெற்குடனான hotline தொடர்பையும் மீண்டும் ஆரம்பித்து உள்ளது. இந்த hotline இணைப்பும் 2016 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் முதல் துண்டிக்கப்பட்டு இருந்தது.\n2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பின் வடக்கும், தெற்கும் நேரடியாக பேசுவது இதுவே முதல் தடவை.\nஅதேவேளை அமெரிக்காவும், தென்கொரியாவும் தாம் வருடாந்தம் நடாத்தும் இராணுவ பயிற்சியை Winter ஒலிம்பிக் காலத்தில் நிகழ்த்துவது இல்லை என்று கூறியுள்ளன.\nவடக்கு, தெற்கு கொரியா நேரடி பேச்சு added by ackh212 on January 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2016/12/naam-unnum-unavu-sariyanadha.html", "date_download": "2020-09-24T07:00:50Z", "digest": "sha1:KPV2773SEYX4H5MZFQRH32QWGD2DSYRV", "length": 24592, "nlines": 182, "source_domain": "www.tamil247.info", "title": "நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி ~ Tamil247.info", "raw_content": "\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி\nஅதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .\nஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.\nவிளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.\nஅப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.\nஉடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே\nஅடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.\nஎண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.\nஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.\nஇந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.\nஅதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை.\nபச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.\nஎனதருமை நேயர்களே இந்த 'நாம் உண்ணும் உணவு சரியானதுதானா - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\nமின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்..\nகால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்யும் கோவை \"ஈரநெஞ்சம்\"\n[seyarkai kaal vaikka udhavum kovai eera nenjam] கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் பொறுத்த உதவி செய்ய முன்வரும் கோவை ஈரநெஞ்சம்.. ...\nஅளவுக்கு ம���றிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர\nபெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர என்ன சாப்பிட கொடுக்க வேண்டும் - வயசுக்கு வராத பெண் பிள்ளைகள் உங்க பெண் குழந்தை வயதுக்கு வராமல் ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n - லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்..\nசீன போலி முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது\n448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா \nதலைமைச் செயலாளருக்கான அதிகாரங்கள், பொறுப்புகள் என்...\nபோஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் பண பரிமாற்ற வசதி இல்லா...\nபேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான...\nஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் எண்கள் பயன்பாட்டில் இ...\nஇந்த 25 பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பவர் நலமுட...\nபுயல் எச்சரிக்கை கூண்டுகளும்... அதன் குறியீடுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/history/03/168896?ref=category-feed", "date_download": "2020-09-24T08:10:32Z", "digest": "sha1:SJXYYFDWMOQGRCDPHQY6BYEMW2VOQM5V", "length": 9989, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பக்தர்களை கோடீஸ்வரராக்கும் கோவில்: ஒருமுறை சென்று வாருங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபக்தர்களை கோடீஸ்வரராக்கும் கோவில்: ஒருமுறை சென்று வாருங்கள்\nநாம் நினைத்தது நடைபெற கோவிலுக்கு சென்று வழிபடுவோம், வெளிநாட்டில் வேலை, கல்வியில் முன்னேற்றம், செல்வம் கொழிக்க இப்படி ஏராளமான கோரிக்கைகளுடன் கடவுள் முன் நிற்போம்.\nஇதற்காக பலரும் பலவிதமான பரிகாரங்களை செய்வார்கள், ஒவ்வொரு கோவிலுக்கு ஒரு தனிச்சிறப்பும் இருக்கும்.\nஅந்த வகையில் சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வணங்கினால் வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.\nசுமார் 943 ஆண்டுகளுக்கு முன்னர் உக்கிரபாண்டிய மன்னர் இக்கோவிலை நிர்மாணித்ததாக தலவரலாறு கூறுகிறது.\nஐம்பூத தலங்களில் முதல் தலமான இக்கோவிலை மண் தலம் என்றும் அழைக்கிறார்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தங்களது தொழில் சிறக்க இங்கு வருகின்றனர்.\nஇக்கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் என மூன்று சன்னதிகள் உள்ளது.\nகோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர்.\nகோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களை பரப்பி, மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாக பார்க்கப்படுகிறது, அர்த்தஜாம பூஜை முடிந்த பின்னர் தரப்படும் பிரசாதபாலை தொடர்ந்து முப்பது நாட்களுக்கு பருகி வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.\nராகு கேது தோஷம் நீங்கும் சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும்.\nஅம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும் என்பது நம்பிக்கை.\nஆடி தபசு திருவிழாவின் போது தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருள்களை எல்லாம் தபசு காட்சி நடக்கும் இடத்தில், காட்சி தரும் சிவன், சக்தி மீது போடுவார்கள். விளைபொருள்களை அம்மை அய்யன் மீதும் மீதும் போட்டால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.\nபெரிய பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள் நடத்த முடியாதவர்கள் கோமதி அம்மனின் பெயரை மனதார உச்சரித்து கொண்டிந்தாலே போதும், முழுமையான பலன்கள் கிடைக்கும்.\nமேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/210411", "date_download": "2020-09-24T08:09:14Z", "digest": "sha1:LKOMGOORIEERG2XIVDAYQKTI7L42Q6RT", "length": 8925, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "சிபிஐ விசாரணையின் போது... சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்வி: கசிந்தது தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிபிஐ விசாரணையின் போது... சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்வி: கசிந்தது தகவல்\nஉச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கில், ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅதுவரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது, நாளை நண்பகல் 12 மணிக்கு விசாரணை தொடங்கும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.\nஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரிய மேல்முறையீடு வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. ப.சிதம்பரத்திற்கு 12 நாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக அமலாக்கத்துறை பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.\nவழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் வாதிட்டதாவது: உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருக்கிறதா என சிதம்பரத்திடம் சிபிஐ க���ட்கிறது .. என்ன வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன என சிதம்பரத்திடம் சிபிஐ கேட்கிறது .. என்ன வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன 26 மணிநேர விசாரணைக்கு பிறகும் அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முன் வைக்கப்படவில்லை என வாதிட்டார்.\nசிபிஐ கேட்கும் அனைத்து கேள்விகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sirukadhai.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-24T09:45:12Z", "digest": "sha1:JLOC7XGIAJM5TX5BALUOCBIVVVTXHNVO", "length": 24216, "nlines": 79, "source_domain": "sirukadhai.com", "title": "எங்க ஊர் பஸ் - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nபூதலபுரம் பிரசிடென்ட் கந்தசாமிக்கு ஆத்திரமுன்னா ஆத்திரம். இருக்காதா பின்னே எப்பவும் கிளார்க் கணேசன். தடத்தடன்னு ஒரு ஓட்டை பைக்குல பின்னாடி ஜம்முன்னு ஒக்கார வச்சு எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படியா ஓட்டிக்கிட்டு வருவான். யூனியன் ஆபீசுல கூட ஒரு மைலுக்கு அப்பால வரும்போதே கந்தசாமி வர்றாருப்பூன்னு அங்க வேலை பாக்குறவங்க நமுட்டுச் சிரிப்பா சிரிச்சுக்குவாங்க. அவவளவு எதுக்கு எப்பவும் கிளார்க் கணேசன். தடத்தடன்னு ஒரு ஓட்டை பைக்குல பின்னாடி ஜம்முன்னு ஒக்கார வச்சு எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படியா ஓட்டிக்கிட்டு வருவான். யூனியன் ஆபீசுல கூட ஒரு மைலுக்கு அப்பால வரும்போதே கந்தசாமி வர்றாருப்பூன்னு அங்க வேலை பாக்குறவங்க நமுட்டுச் சிரிப்பா சிரிச்சுக்குவாங்க. அவவளவு எதுக்கு அவர் மகன்கள் கூட எத்தனையோ தடவை சொல்லப் பார்த்துட்டாங்க. கேட்டாத்தானே. “போங்கடா நீங்களும் ஒங்க யோசனைகளும். இந்த வண்டி வாங்குனதுக்குப் பெறகுதான் மந்தைப்பிஞ்சை. நாடார் பிஞ���சை இருவது குருக்கம். டக்கர் கலப்பை எல்லாம் வாங்குனது. ராசியான வண்டிடா’ன்னு சொல்- எல்லார் வாயையும் அடச்சுருவார். இன்னிக்கு பாத்து என்ன ஆச்சுதோ தெரியலை. புதூர்ல வந்து வண்டி மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. மெக்கானிக்குக என்னத்த வேலை பாக்குறானுகளோ. துணிப்பா இது தான்னு சொல்லத் தெரியல. இம்புட்டுக்காண்டு வண்டிக்கு மதுரையில் போயி சாமான் வாங்கணுமாம். காசு புடுங்குறதுக்குன்னே நாக்க தொங்கப் போட்டுக்கிட்டு ஒக்காந்துக்கிட்டு இருப்பானுக போல. பட்டிக்காட்டுல இருந்து வாரவங்களை ஏமாத்துறதுக்குன்னே ஒரு கூட்டம் டவுன்ல இருக்குது.\nபஸ்சுக்கு நின்னு நின்னு காலு கடுத்துப் போச்சு. ஒக்கார்ரதுக்கு கூட எடமில்ல. ஒரு பையில் அஞ்சாறு நோட்டுகளோட கணேசன் பஸ் வருதான்னு பாத்துக்கிட்டு இருந்தான். பஸ் ஸ்டாண்டுல கூட்டமுன்னா கூட்டம் பெருங்கூட்டம். அவங்களை பாக்குறப்போ எரிச்சல் பொத்துக்கிட்டு வந்ததுச்சு கந்தசாமிக்கு ஊர்ல மழ தண்ணி இல்ல. குடிக்க கஞ்சிக்கு இல்லாட்டி கூட புதூர பாக்காட்டி இவங்களுக்கு கண்ணடையாது போல. தெனசரி இங்க என்ன புடுங்குற வேலையா இவங்களுக்கு அந்த நேரத்திலும் பேரமார் நினைவு வந்தது. வேகமாய் போய் மாவிலோடை சேவுக் கடையில் சேவும் சீரணியும் வாங்கிக் கொண்டார்.\nஅங்கிட்டும் இங்கிட்டும் இருந்தவங்க எல்லாம் வேகமாய் வந்தாங்க டம டமன்னு சத்தம் போட்டுக்கிட்டு பின்பக்க கண்ணாடி இல்லாம அப்பளம் மாதிரி ஏகப்பட்ட நெளிசல்களோடு பஸ் வந்து நின்றுது. கூட்டம் முட்டி மோதிக்கிட்டு இருந்தது. கணேசன் அவசரமாய் இடிச்சு பிடிச்சு ஜன்னல் வழியா கா- யாய் இருந்த சீட்ல பையப் போட்டு எடத்தப் புடுச்சான். அப்பாடா ஒரு வழியா சீட்ட புடுச்சுட்டான் இடிக்காம கொள்ளாம ஒக்காந்து ஊருக்குப் போயிறலாம். சும்மா சொல்லக்கூடாது கணேசன் கெட்டிக்கார பயதான். இல்லாட்டி நம்ம ஊரு பசங்கள கெட்டி மேய்க்க முடியுமா கிரித்திரம் புடுச்ச பயலுக. எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டி பேசிக்கிட்டே இருப்பானுக. அவங்ககிட்டேயே பேசி சமாளிக்கிறவனுக்கு சீட் போடுறதா பெரிசு. கணேசனை மனசுக்குள் மேச்சிக்கொண்டார் பஸ்ஸே நெரம்பிடுச்சு. நம்ப சீட்ல யாரும் ஒக்காந்துட்டாங்களான்னு பாத்துக்கிட்டே கூட்டத்தை வெலக்கிட்டு கிட்டே போய் பார்த்தால் மனசு திக்கென்றது. ஒக்கார்ற எ��த்துல வெறும் கம்பி மட்டும்தான் இருக்கு சீட்ட காணோம். மூக்குக்கு மேல கோவம் வந்துச்சு. எடம்பிடிக்கப் போட்ட மஞ்சப்பை இவரப் பாத்து சிரிக்கிற மாதிரி இருந்துச்சு. இந்த துப்புக் கெட்ட நாயிக்கு ஒரு சீட் கூட போடத் தெரியல. சீட் இருக்கா வெறும் கம்பி மட்டுமான்னு பாத்து போட வேண்டாம். வெளங்காத பய. இவனையெல்லாம் நாம கிளார்க்குன்னு போட்டு மாரடிக்க வேண்டியிருக்கு.\nகணேசன் படிக்கட்டுல தொங்கிக்கிட்டு வந்தான். கிட்ட மட்டும் இருந்தான்னா கடிச்சுக் கொதறி இருப்பார். பள்ளிக் கூடத்துப் பசங்க சிரிப்பும் கும்மாளமுமா வர்றாங்க. ராமசாமியும் பாண்டியும் இவர பாக்காதது மாதிரி ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தாங்க. ஒரு பயலாச்சும் பிரசெண்டு வாராரே எந்திரிக்கானுகளா ஒரு வயசுக்காச்சும் எடம் கொடுக்கலாமுல்ல. பின் சீட்ல யாரையாச்சும் எந்திரிக்கச் சொல்லிட்டு ஒக்காறலா முன்னு எக்கிக்கிட்டு பார்த்தார். அட கண்றாவியே என்ன கொடுமை இது. நாலஞ்சு சீட்டு இருக்க வேண்டிய எடத்துல வெறும் கம்பி மட்டும் தான் இருக்கு அட, பே கொண்ட பயலுகளா. இதுக்குத்தானா இப்படி முட்டி மோதுனீங்க. நல்ல வண்டி விடணுமுன்னு நம்பகிட்ட சொல்லியிருந்தா இதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கலாம். பிரசெண்டுட்ட சொல்லி இந்த மாதிரி விசயங்களை செய்வோமின்னு எவன் வர்றான். மூட்டு வலியால நின்னு நின்னு காலு கடுத்துப் போச்சு. முட்டியில் விண் விண்ணுன்னு வலி. எலக்சன்லகூட அன்னபோஸ்டுல சீட்ட புடிச்சாச்சு. பஸ்ஸுலதான் நிக்க வேண்டியதாப் போச்சு\nவீட்டுக்குப் போனதும் மொத வேலையா கணேசனை விட்டு ஒரு மனு எழுதச் சொல் – டெப்போ மேனேஜருக்கு அனுப்பி வச்சார். இன்னும் ரெண்டு நாள்ல வேற நல்ல வண்டி வரப் போகுது பார். கெத்தாய் ஊருக்குள் சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு மாசம் ஆயிடுச்சு புதுவண்டி வர்ற வழியைக் காணோம். கணேசன்ட்ட சொல்லி கலெக்டர்ல இருந்து போக்குவரத்து மினிஸ்டர் வரைக்கும் மனு எழுதி எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கிப் போட்டார். இது அவருக்கு மானப் பிரச்சனையாய் போயிடுச்சு. இவரோட வேகத்தைப் பார்த்த மக்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு. ஒரு நாள் இப்படித்தான் சும்மா இருக்கமாட்டாம டிரைவருட்ட வார்த்தையை விட “ஒங்க ரோடு இருக்குற இருப்புல இந்த வண்டி வர்றதே பெரிசு. இதையும் கெடுத்திடாதீங்க��்னு” சொல்லிட்டு போயிட்டார். இத்தனை வருச சர்வீசுல ஒரு பய நம்மள நாக்கு மேல பல்லப் போட்டு பேசுனது கெடையாது. இந்த டிரைவர் பய என்ன பேச்சு பேசறான் குமுறினார் கந்தசாமி.\nஎரியிற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி “என்ன பெரியய்யா நீங்க வேற பஸ்ஸுக்கு மனு போட்டுக்கிட்டு இருக்கீங்க. காடல்குடி ரூட்டுல புது பஸ்ஸு நேத்துல இருந்து ஓடிக்கிட்டு இருக்குது தெரியுமா ரேடியோவில் பாட்டெல்லாம் போட்டுக்கிட்டு சும்மா ஜிலுஜிலுன்னு போறான். பாண்டி போகிற போக்கில் எகத்தாளமாய் கூறிக் கொண்டு போனான். கந்த சாமிக்கு நெஞ்சு திகுதிகுன்னு எரிஞ்சது. நம்மள என்ன கேணப்பயலுகன்னு நெனச்சிக்கிட்டானுகளா. காடல்குடிக்காரன் பெரிசாய் போயிட்டானா. நாம என்ன அவங்களுக்கு கொறஞ்சவங்களா ரேடியோவில் பாட்டெல்லாம் போட்டுக்கிட்டு சும்மா ஜிலுஜிலுன்னு போறான். பாண்டி போகிற போக்கில் எகத்தாளமாய் கூறிக் கொண்டு போனான். கந்த சாமிக்கு நெஞ்சு திகுதிகுன்னு எரிஞ்சது. நம்மள என்ன கேணப்பயலுகன்னு நெனச்சிக்கிட்டானுகளா. காடல்குடிக்காரன் பெரிசாய் போயிட்டானா. நாம என்ன அவங்களுக்கு கொறஞ்சவங்களா ரெண்டுல ஒண்ணு பாத்துட வேண்டியதுதான்.\nசென்னம்பட்டி பிரசிடெண்ட் வெங்கடசாமி மாதலபும் குருசாமி மற்ற பெரிய தலைகளை எல்லாம் போய் பார்த்தார்.\nஇதப் பாருங்க நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டேன். நாம் இப்படியே இருந்தா கவுருமெண்டு நம் மள ஒரு பொருட்டா நெனைக்க மாட்டாங்க மயிலே மயிலேன்னா எறகு போடாது. இவ்வளவு நாள் மனுப் போட்டதை எல்லாம் தொடச்சு போட்டு போயிட்டான். கந்தசாமி சொன்னது சரிதான்னு பட்டது.\nமாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பந்தல் நிரம்பி வழிந்தது. ஏழுர் சனமுன்னா சும்மாவா கந்தசாமி சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஒரு பிடி பிடித்தார். அதிகாரிகள் எல்லாம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். எதற்கும் பிடி கொடுக்கவில்லை. முதலில் பஸ் அப்புறம்தான் மற்றது. எதிர்கட்சிக்காரங்க எல்லாம் வாழ்த்து சொல்லி கை குடுத்துட்டு போனாங்க. அதிகாரிகள் கூடிக்கூடிப் பேசினார்கள். ரெண்டு மாசத்துல எலக்சன் வேற வரப்போகுது. இந்த நேரத்துல என்னத் தையாவது செஞ்சு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுச்சுன்னா நாமதான் அரசாங்கத்துக்கு பதில் சொல்லியாகணும். எம்.எல்.ஏ. போன்ல கேட்டுக்கிட்டே இருக்கார். ஒடனே பிர��்சனையை முடிக்கணும்.\n‘அண்ணாச்சி எம்.எல்.ஏ வர்றார் கந்தசாமியின் காதுல கிசுகிசுத்தார் குருசாமி. பளீரென்ற வெள்ளை வேட்டி முழுக்கை சட்டையில் ரெண்டு கையையும் தலைக்கு மேல தூக்கி ”தலைவரே வணக்கம். என்ட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதா. நீங்களெல்லாம் இப்படி ரோட்டுல வந்து நிக்கணுமா. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். எதுன்னாலும் நான் செஞ்சுதாரேன் தலைவரே. இந்த அதிகாரிங்களால எங்களுக்கு கெட்ட பேர் யோவ் என்னய்யா செய்யுறீங்க ஒடனே பஸ் வந்தாகணும்”\nஅடுத்த சில மணி நேரத்தில் புதுமணப்பெண் போல சத்தமே இல்லாமல் புத்தம் புதிய பஸ் வந்து நின்றது. உள்ளே டி.எம்.எஸ் பாடிக் கொண்டு இருந்தார். கந்தசாமி ஒரு ஆள் தூக்க முடியாத அளவு பெரிய மாலையை பஸ்ஸின் முன் கட்டினார். சொல்ல வொண்ணாத மகிழ்ச்சியில் பூரித்துப் போனார். சந்தோ சம்பிடிபடவில்லை. தரையில் கால் படவில்லை. உற்சாகத்தில் மிதந்தார். இப்பெல்லாம் யூனியன் ஆபீசுக்கு பஸ்ல தான் போகிறார். கணேசன் எடம் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. பாக்குறவங்க எல்லாம் மரியாதையா ஒதுங்கிக்கிறாங்க.\nஅடுத்த ரெண்டு மாசம் எலக்சன்ல ஊரில் புழுதி கிளம்பியது. அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை பிரச்சாரத்துக்கு வந்தனர். தார் ரோடு பளபளத்தது.\nஎலக்சன் முடிந்துவிட்டது. எல்லாம் ஓய்ந்து ஒடுங்கியது ஒரு நாள் கந்தசாமி பஸ் நிற்கும் ஆலமரத்தடிக்கு வந்தார். பஸ்சிற்கு காத்திருந்தவர்கள் பவ்வியமாய் கும்பிட்டனர். அடுத்த பஞ்சாயத்து தேர்தலை மனதிற்குள் நினைத்தார். மனதிற்குள் உற்சாக வெள்ளம். தூரத்தில் பஸ் சத்தம். பக்கத்தில் வந்துவிட்டது ஏறிட்டுப் பார்த்தார். நொறுங்கிப் போனார்.\nதடதடன்னு சத்தம் போட்டுக்கிட்டு பின்பக்க கண்ணாடி இல்லாமல் அப்பளம் போல் ஏகப்பட்ட நெளிசல்களோடு பாதிசீட் இல்லாத அந்த டப்பா பஸ் வந்து கொண்டு இருந்தது.\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்���ெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2818399", "date_download": "2020-09-24T09:43:30Z", "digest": "sha1:AE7APFCCP7QKMVQKXIP3GLINIS7RCZMB", "length": 3979, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு (தொகு)\n07:01, 20 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n→ஷந்தோஷ் ராஜா யுவராஜ் (பேச்சு)\n04:49, 20 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→ஷந்தோஷ் ராஜா யுவராஜ் (பேச்சு): சேர்ப்பு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:01, 20 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\n(→ஷந்தோஷ் ராஜா யுவராஜ் (பேச்சு))\n==[[பயனர்:Kaliru|ஷந்தோஷ் ராஜா யுவராஜ்]] ([[பயனர் பேச்சு:Kaliru|பேச்சு]])==\nen:Nallamala Hills - [[நல்லமலா மலைக்காடுகள்]]\n* [[முனி (திரைப்படத் தொடர்)]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/538336", "date_download": "2020-09-24T09:24:15Z", "digest": "sha1:PZPPJY6VCSXRFG5MCC3WA3QCWZ2YHKXS", "length": 2714, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:26, 15 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக���கு முன்\n23:59, 19 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:26, 15 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/ops-thinks-i-am-wrong-because-of-you-edappadi-who-jumped-at-rajendra-balaji-qgduv6", "date_download": "2020-09-24T07:34:33Z", "digest": "sha1:MM33OKEFHQD5XBTBBUTQRI2XBQYMRWOS", "length": 15980, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்களால்தான் ஓ.பி.எஸ் என்னை தவறாக நினைக்கிறார்... ராஜேந்திர பாலாஜியிடம் எகிறிய எடப்பாடி..! | OPS thinks I am wrong because of you ... Edappadi who jumped at Rajendra Balaji", "raw_content": "\nஉங்களால்தான் ஓ.பி.எஸ் என்னை தவறாக நினைக்கிறார்... ராஜேந்திர பாலாஜியிடம் எகிறிய எடப்பாடி..\nநானே இங்க ஏகப்பட்ட பிரச்னைல இருக்கேன். இதுல நீங்க வேற பிரச்னையை உண்டாக்கலாமா போங்க, போயி வேலயப்பாருங்க” என்று சற்று காட்டமாகவே பேசி அனுப்பி விட்டாராம்.\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடியாக மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது அ.தி.மு.க வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, ‘அடுத்த மாவட்டச் செயலர் யார்’என்ற கேள்வியும் அ.தி.மு.க. வினரிடையே எழுந்தது.\nஅமைச்சராகவும், விருதுநகர் மாவட்டபொறுப்பாளராகவும் இருந்தாலும், தனக்கு எதிராக சாத்தூர் எம்.எல்.ஏ.ராஜவர்மன் முதல்வர் விசிட்டின் போது தனியாக கோஷ்டிகளைத் திரட்டி வரவேற்பளித்தது, அதில் ராஜேந்திரபாலாஜியால் பதவி பெற்ற பல நிர்வாகிகளும் கலந்து கொண்டது உட்பட பல சம்பவங்கள், அமைச்சரை கோபத்தில் ஆழ்த்தி இருப்பதாலும், ஒரு வித முடிவோடு சென்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியிடம் கெஞ்சாத குறையாக முறையிட்டிருக்கிறார்.\nஅப்போது குறுக்கிட்ட எடப்பாடி, “பாலாஜி, இப்ப எனக்கு பிரச்னையே நீங்கள்தான். “எடப்பாடியே என்றும் முதல்வர்” என்று நானா உங்களை ட்வீட் போடச்சொன்னேன் நீங்களாக அப்படி போட்டவுடனே அண்ணாச்சி ஓ.பி.எஸ், ஏதோ நான் சொல்லித்தான் நீங்கள் ‘ட்வீட்’ போட்டதாக கருதிக்கொண்டு, என்னைத் தவறாக நினைத்து விட்டார். அதற்குப்பின் அது பெரும் பிரச்னையாகி விட்டது. இதற்கெல்லாம் காரணம் உங்க வாய்தான். முதல்ல பேச்சைக் குறைங்க. நானே இங்க ஏகப்பட்ட பிரச்னைல இருக்கேன். இதுல நீங்க வேற பிரச்னையை உண்டாக்கலாமா நீங���களாக அப்படி போட்டவுடனே அண்ணாச்சி ஓ.பி.எஸ், ஏதோ நான் சொல்லித்தான் நீங்கள் ‘ட்வீட்’ போட்டதாக கருதிக்கொண்டு, என்னைத் தவறாக நினைத்து விட்டார். அதற்குப்பின் அது பெரும் பிரச்னையாகி விட்டது. இதற்கெல்லாம் காரணம் உங்க வாய்தான். முதல்ல பேச்சைக் குறைங்க. நானே இங்க ஏகப்பட்ட பிரச்னைல இருக்கேன். இதுல நீங்க வேற பிரச்னையை உண்டாக்கலாமா போங்க, போயி வேலயப்பாருங்க” என்று சற்று காட்டமாகவே பேசி அனுப்பி விட்டாராம்.\nஇதனால், தனக்கு உரிய பதில் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் மேலும் மனம் வெறுத்துப்போன ராஜேந்திர பாலாஜி, தனது உதவியாளர் பாபுராஜ் இல்லத்திருமணத்தில் கலந்து கொள்ள ராஜபாளையம் சென்று விட்டார். ஆனால், அதன்பிறகும் அவரது புலம்பல்கள் நின்ற பாடில்லையாம். இதற்கிடையே, தேர்தல் நெருங்கி வருவதால் அதிவிரைவில் விருதுநகர் மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து, புதிய மாவட்ட செயலாளர்களாக இருவரை அறிவிக்க ஆலோசனை நடத்தி வருகிறது அ.தி.மு.க. தலைமை. இந்நிலையில், சாத்தூர் ராஜவர்மன் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழனை அழைத்துக்கொண்டு போய், தலைமைக் கழகத்தில் அமைச்சருக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் பரவிக்கிடக்கிறது.\nவிருதுநகர் மாவட்டத்தில் யாரும் கட்சி வேலைகளைப்பார்ப்பதாகத்தெரியவில்லை என்று வேதனைப்படுகிறார்கள் கட்சியின் உண்மைத்தொண்டர்கள். இதனிடையே, கடந்த வாரம் வெள்ளியன்று சிவகாசி அருகேயுள்ள மூளிப்பட்டியில் தனது குலதெய்வக்கோயிலில், சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ள ராஜேந்திர பாலாஜி, ‘தானே மீண்டும் மாவட்ட செயலாளராக வருவேன்’என தன்னைச் சந்திப்பவர்களிடம் ‘ஸ்ட்ராங்காக’கூறி வருகிறார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெறுமனே அமைச்சர்கள் வேலுமணியையும், அவரது சொல்படி அமைச்சர் தங்கமணியையும் சந்தித்து முறையிட்டும் கூட, எடப்பாடி அவரை வேலையைப்பாருங்க என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி இழந்த தன் பதவியைப்பெற ‘மேலே இருக்கும்’பவர் சென்டர்களை நாடலாமா என்றும் ஆலோசித்து வருகிறாராம். ‘சோர்ஸ்’தெரிந்து விட்டால் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து சென்று என்ன வேண்டுமானாலும் செய்து, மாவட்ட செயல���ளர் பதவியை அடைந்தே தீருவார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.\nஆனால், அதற்கும் முட்டுக் கட்டை போட சில தொடர்புகளை புதிதாக யாராவது ஏற்படுத்தித்தர மாட்டார்களா என்று அவரது உட்கட்சி எதிரியான ராஜவர்மன் எதிர்பார்த்துள்ளார் என்றும் பேச்சிருக்கிறது. மேலும், ‘ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஏதாவது செய்தேயாக வேண்டும்’ என்ற நிலையில் இருக்கும் ராஜவர்மன், தனது சாத்தூர் தொகுதியில் எந்தக்கல்யாண வீடாக இருந்தாலும், காதுகுத்து வீடாக இருந்தாலும் அழைக்காமலே சென்று ஆஜராகி அள்ளி விடுகிறாராம்\nகூட்டணி என்பது துண்டு போன்றது.. கொள்கை என்பது வேட்டி போன்றது.. பட்டையை கிளப்பும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nகரூர் எம்எல்ஏ வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனை.\nமோசடி வழக்கில் விடுவிக்க முடியாது .. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. கலக்கத்தில் செந்தில் பாலாஜி எம்எல்ஏ..\nதிமுகவில் உட்கட்சி பூசல்... விரைவில் இரண்டாக உடையும்... அடித்து கூறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nஅதிரடி அணுகுண்டை வீசும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.. புதைந்து போன பொன்மொழிகள் .\n ராஜேந்திர பாலாஜி என்ன சொல்கிறார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அ���சு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅஜித் பலமுறை கேட்டும் ஒரு ரூபாய் கூட கொடுக்கல... சிகிச்சைக்கு உதவி கேட்ட துணை நடிகையின் பகீர் குற்றச்சாட்டு\nதன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது... கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா பரபரப்பு கடிதம்..\nகொஞ்சம் ஏமாந்தால் கேப்பையில் நெய்வடிவதாக கூறுவார் எடப்பாடி... துரைமுருகன் கிண்டல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2014/07/cc.html", "date_download": "2020-09-24T07:54:52Z", "digest": "sha1:MON3EWFNVGAQINF3F47H7WWSVQKKTCCO", "length": 4044, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "CC கிளீனர் போன்ற ஒரு சூப்பர் மென்பொருள்", "raw_content": "\nCC கிளீனர் போன்ற ஒரு சூப்பர் மென்பொருள்\nநம் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்க நிறைய முறைகளை பின்பற்றுவோம். அதில் ஒன்று சிசி கீளினர் உபயோகப்படுத்துவது. இன்னொரு முறை நாமளே நீக்குவது தேவையில்லாத டெம்பரவரி கோப்புகள், இண்டெர்நெட் குக்கீகள் போன்றவற்றை நாமளே நீக்குவது. நாமளே நீக்குவது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்பதால்தான் சிசிகீளினர் போன்ற மென்பொருட்கள் வந்து நம் கணினியின் பளுச்சுமையை குறைத்துள்ளது.\nசிசி கிளீனர் போன்ற ஒரு மென்பொருள்தான் ப்ளீச் பிட் Bleach Bit\nஇந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதால் இன்னும் நிறைய பேர் இதை மேம்படுத்துவார்கள் என்று கட்டாயம் நம்பலாம்.\nஇந்த மென்பொருள் 90க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்களை ஆதரிக்கிறது.\nஇந்த மென்பொருள் போர்ட்டபிள் மற்றும் கணினியில் நிறுவக்கூடிய வகையில் கிடைக்கிறது.\nஇந்த மென்பொருள் விண்டோஸ் அனைத்து வெர்சன்கள் மற்றும் லினக்ஸ் ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/12165948/1687422/Marxist-communist-party.vpf", "date_download": "2020-09-24T09:18:50Z", "digest": "sha1:FGM5W3I3FXP2PL6ST5TGPRAHIXKIRRKN", "length": 4985, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "மத்திய அரசும், நீதிமன்றமும் கவலை இல்லாமல் நடந்து கொள்கின்றன - மார்க்சிஸ்ட் கம்யூ. பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத்திய அரசும், நீதிமன்றமும் கவலை இல்லாமல் நடந்து கொள்கின்றன - மார்க்சிஸ்ட் கம்யூ. பாலகிருஷ்ணன்\nபதிவு : செப்டம்பர் 12, 2020, 04:59 PM\nதமிழகத்தில் நீட் தேர்வு திணிக்க படுவதினால் மாணவர் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நீட் தேர்வு திணிக்க படுவதினால் மாணவர் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது என்றும் அதைப் பற்றி கவலை இல்லாமல் மத்திய அரசும், நீதிமன்றமும் நடந்து கொள்வதை ஏற்க முடியவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கொரோனா பரவல் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் நீட் தேர்வை நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்திற்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/08/08214947/1594897/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-09-24T06:58:54Z", "digest": "sha1:JWCA7LU7KO77TCRXHRKFBCSVI6U2AMGN", "length": 9275, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்\n(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார் - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்\n(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்\nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்\n* தமிழகத்தில் துவங்கிய தேர்தல் போர் பரணி\n* “ஒரே நேரத்தில் 2 எதிரிகளுடன் போர்’’\n* அடுத்த ஆண்டு அரியணை என சூளுரைத்த ஸ்டாலின்\n* ஆட்சிக் கட்டிலை அளிப்பது மக்கள் என சொன்ன முதல்வர்\n* தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி முடிவு எனவும் பேச்சு\n(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் \n(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் - சிறப்பு விருந்தினர்களாக : சந்திரகுமார், திமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ்\n(31/07/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி வரை தொடர்கிறதா ஊரடங்கு \nசிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சரவணன், திமுக // தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை\n(11.07.2020) ஆயுத எழுத்து : உச்சத்தில் கொரோனா..... அச்சத்தில் கிராமங்கள்\nDr.ரவிகுமார், மருத்துவர் // Dr.அறம், மருத்துவர் // Dr. பூங்கோதை, திமுக // கோகுல இந்திரா, அதிமுக\n(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/செந்தமிழன், அமமுக/நாராயணன், பா.ஜ.க\n(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா\nசிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக/ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்/பிரசன்னா, திமுக/யுவராஜ், தமாகா\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா அரசியலா - சிறப்பு விருந்தினர்களாக : அப்பாவு, திமுக // குறளார் கோபிநாதன், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க\n(20/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவில் கூட்டணி குழப்பங்கள்: யார் காரணம்\nசிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி - அதிமுக // கே.சி.பழனிச்சாமி - முன்னாள் எம்.பி // கரு.நாகராஜன் - பாஜக // ரவீந்திரன் துரைசாமி - அரசியல் விமர்சகர்\n(19/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை : சறுக்கலா \nசிறப்பு விருந்தினர்களாக : முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக்/மருது அழகுராஜ், அதிமுக/அய்யநாதன், பத்திரிகையாளர்/துரைகருணா, பத்திரிகையாளர்\n(18/09/2020) ஆயுத எழுத்து - அதிமுக அவசர ஆலோசனை : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கணபதி, பத்திரிகையாளர்/தனியரசு, கொங்கு.இ.பேரவை/ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/satham-podathey-film-song-pesugiren-pesugiren-lyrics-and-video/", "date_download": "2020-09-24T07:21:08Z", "digest": "sha1:DN3WROUOA2VMDUU6QOCX37P2YY2SLXIH", "length": 11782, "nlines": 160, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப் பனியும் கொஞ்சம் இசையும் - பேசுகிறேன் பேசுகிறேன் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉலக ஒளி உலா ஓம்கார ரத உற்சவம் 2011 சாகித்ய அகாதமி விருது வென்ற சு . வெங்கடேசன்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – பேசுகிறேன் பேசுகிறேன்\nஇன்றைய பாடல் : பேசுகிறேன் பேசுகிறேன்\nபடம் :சத்தம் போடாதே (2007)\nபாடலாசிரியர் : நா . முத்துக்குமார்\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nபாடியவர் : நேஹா பாஸின்\nரொம்பவே அழகாக இருக்கிறார் பத்மப்பிரியா , கவித்துவமான சின்னச்சின்ன ஷாட்ஸ் , தன்னம்பிக்கையுடன் ஆறுதலும் அளிக்கும் பாடல் வரிகள் . ஹஸ்கியான நேஹா வின் குரல் என்று மிக அழகான பாடல் .\nகுறிப்பாக இந்த வரிகள் வெகுவாகக் கவரும் என்னை ஒவ்வொரு முறை பாடல் கேட்கும் போதும் .\nபேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்\nபுயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்\nஎதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே\nஓ ஹோ ஹோ ஹோ\nமுற்றுப் புள்ளி அருகில் நீயும்\nமீண்டும��� சின்ன புள்ளிகள் வைத்தால்\nவலி இல்லாமல் மனம் கிடையாது\nஅடங்காமலே அலை பாய்வதே மனம் அல்லவா\nபேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் …\nஆங்கிலத்தில் பாடல் வரிகள் :\nநேஹா பேஸின் , நேஹா பாஸின், யுவன் ஷங்கர் ராஜா, நா . முத்துக்குமார் , பத்மப்ரியா, ப்ரித்விராஜ் , சத்தம் போடாதே , சத்தம் போடாதே படப் பாடல், பேசுகிறேன் பேசுகிறேன் , பேசுகிறேன் பேசுகிறேன் பாடல் வரி, சத்தம் போடாதே படப் பாடல் வரிகள், சுகராகம், காலைப் பனியும் கொஞ்சம் இசையும்\nTagged with: na. muthukumar, neha, padma priya, pathmapriya, pesugiren pesugiren, satham podaathey, satham podathey film songs, singer neha basin, sugaragam, yuvan sankar raja, காலைப் பனியும் கொஞ்சம் இசையும், கை, சங்கர், சத்தம் போடாதே, சத்தம் போடாதே படப் பாடல், சுகராகம், நா . முத்துக்குமார், நேஹா பாஸின், நேஹா பேஸின், பத்மப்ரியா, பாடல் வரி, பேசுகிறேன் பேசுகிறேன், பேசுகிறேன் பேசுகிறேன் பாடல் வரி, ப்ரித்விராஜ், யுவன் ஷங்கர் ராஜா\nதோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன\nவார பலன் 20.9.2020 முதல் 26.9.2020வரை அனைத்து ராசிகளுக்கும்\n- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2341", "date_download": "2020-09-24T07:28:11Z", "digest": "sha1:IHIA5Q5QNJXHLFOTJYE2YZRLR64C52NU", "length": 10614, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "Indira - இந்திரா » Buy tamil book Indira online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், கட்சி, பெண்ணியம்\nமால்கம் எக்ஸ் தங்கக் கோட்டை\nநேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினரைத் தொற்றிக்கொண்டது. லட்சத்தில் ஒருவராக கட்சிக்குள் அவர் கரைந்துவிடுவார் என்று கணித்த விமரிசகர்கள் இந்திராவின் பிரம்மாண்டத்தைக் கண்டு பதுங்கிப் பின்வாங்கினார்கள்.\nஒரே வீச்சில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் உள்ளங்கைக்குள் இந்திரா குவித்துக்கொண்டபோது அழுத்தம் தாளாமல் சிதறியோடியவர்கள் இறுதிவரை மீளவேயில்லை.\nஆக்ரோஷத்துடனும் ஆவேசத்துடனும் இந்திரா விஸ்வரூப���் எடுத்தபோது ஒட்டுமொத்த தேசமும் கிடுகிடுத்தது. போதும் இனி நீங்கள் வேண்டாம் என்று காலம் தீர்மானித்தபோது ஒரு நெருப்புப் பிழம்பாக மாறி எமர்ஜென்சியைத் திணித்தார். இந்தியச் சரித்திரத்தில் அது ஒரு கறுப்பு அத்தியாயம். ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஒவ்வொரு தோல்வியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்ததால்தான் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்திராவால் மீண்டும் ஜொலிக்க முடிந்தது. தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று தீர்மானமாக முடிவு செய்துகொண்டு ஜெயித்துக்காட்டியவர் அவர்.\nபொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனி வாழ்க்கையிலும் இந்திரா சர்ச்சைக்குரியவரே. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் இரும்பு வாழ்க்கை விறுவிறுப்பான நடையில்.\nஇந்த நூல் இந்திரா, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam\nதிராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநேசத் தலைவர் ராஜீவ் காந்தி - Nesa Thalaivar Rajiv Gandhi\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ராஜாஜி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி\nகாலத்தை வென்ற அப்துல் கலாம்\nஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - Janu (Biography)\nஅ.ச. ஞா பற்றிய நினைவலைகள்\nஅண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள் - Annal Mahathma Gandhiyin Vaazhvil Ariya Nigazhchchigal\nஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும் - Stephen Hawking - Vazhvum Paniyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவீர் சாவர்க்கர் - Veer Savarkar\nமுகேஷ் அம்பானி - Mukesh Ambani\nகுருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam\nதீண்டும் இன்பம் - Theendum Inbam\nவாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai\nஇந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/canada/03/136346", "date_download": "2020-09-24T09:10:31Z", "digest": "sha1:BQJHS3FFHOM5NQ6LUQTP3OVOZ27VVG23", "length": 9008, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு குளிர்கால வானிலை பயண எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு குளிர்கால வானிலை பயண எச்சரிக்கை\nகனடா சுற்றுச்சூழல் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு ஒரு குளிர்கால வானிலை குறித்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் பனிப்பொழிவு முன்னதாகவே எதிர்பார்க்கப்படுகின்றது.\nவியாழக்கிழமை பிற்பகல் அளவில் ஒன்ராறியோவின் தென்பாகத்திற்கு குளிர்முகம் வந்தடையலாம் என வானிலை நிறுவனம் தெரிவிக்கின்றது. வெப்பநிலை சரிவடைதல் சாதுவான மழைச்சிதறல் ஏற்பட்டு பின்னர் பனிப்பொழிவாக மாறலாம்.\nஇதனால் தயார் படுத்தப்படாத பகுதிகளில் பனிக்கட்டி மற்றும் வழுக்கல் தன்மை ஏற்படலாம் என்றும் இதன்காரணமாக மாலை நேர வழக்கமான பயணம் பாதிக்கப்படலாம் எனவும் வானிலை நிறுவனம் கூறுகின்றது.\nகுளிர்கால பயண எச்சரிக்கைக்கு மேலதிகமாக பனிப்புயல் ரொறொன்ரோ பெரும்பாகம்- வடக்கு-பார்ரி, கொலிங்வூட் மற்றும் இன்னிஸ்வில உட்பட்ட-பகுதிகளில் ஏற்படலாம் எனவும் கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது.\nபல திடீர் பனிபுயல் ஏற்படும் பகுதிகளில் பனிப்பொழிவு 15-சென்ரி மீற்றர்களை தாண்டலாம் எனவும் காலநிலை ஏஜன்சி தெரிவிக்கின்றது.\nபனிப்புயல் காரணமாக பார்வை தன்மையில் தெளிவற்ற நிலை காணப்படலாம். பலத்த பனிப்பொழிவும் பறக்கும் பனியும் கலந்து காணப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nவியாழக்கிழமை உயர் வெப்பநிலை ரொறொன்ரோவில் 9 C. ஆனால் பிற்பகல் இறுதியில் 2 C ஆக வீழ்ச்சியடையும். இரவு வெப்பநிலை -9 C ஆக குறையும் எனவும் சுற்று சூழல் அறிவிப்பின் பிரகாரம் தெரியவருகின்றது.\nகுளிர்கால வானிலை பயண எச்சரிக்கை தென் ஒன்ராறியோவின் பெரும்பகுதி ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும் உட்பட்ட பகுதிகளை உள்ளடக்குகின்றது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-22-03-2020/21839/", "date_download": "2020-09-24T07:40:45Z", "digest": "sha1:PCRTFB5FAAHKSZF6N2SEVQEWWG5YN6IP", "length": 73484, "nlines": 523, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/03/2020) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/03/2020)\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்��ள் (22/03/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர��ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தடை தாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவிஷயத்தில் சிக்கனத்தை கடை பிடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரிய வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nஇன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் வாழ்த்துவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதி��் விருப்பம் உண்டாகும். மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nஇன்று பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்ப��்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. குழந்தைகளின் கல்வியில் வேகம் காணப்படும். குடும்ப கவலை தீரும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 9\nஇன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: ��ீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் வீண் அலைச்சல் உடல் உழைப்பு ஆகியவை ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரத்து கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று மன தைரியம் அதிகரிக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். மன நிம்மதியை குலையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/09/2020)\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும். ���னக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கி எதிலும் சாதகமான போக்கு காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எந்த காரியத்தையும் திறமுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவிர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். எனினும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தம்பதிகளிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு தேவையான பணவசதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு உயரும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். இருப்பினும் காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். இருப்பினும் பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅ��ிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று நாள் போராட்டமான நாளாக இருக்கும். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரலாம். உங்களை எதிர்த்து செயல்பட்ட வர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு24 hours ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்1 day ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு1 day ago\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறை���ில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/931312", "date_download": "2020-09-24T09:52:15Z", "digest": "sha1:K56EHZTAGYPPQSVIMDS4YJX6VXLRAXGU", "length": 3245, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிஜு ஜனதா தளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிஜு ஜனதா தளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபிஜு ஜனதா தளம் (தொகு)\n23:43, 18 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nபகுப்பு:1997இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் சேர்க்கப்பட்டது using HotCat\n16:45, 18 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMahirbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (இந்திய அரசியல் கட்சிகள் வார்ப்புரு using AWB)\n23:43, 18 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:1997இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் சேர்க்கப்பட்டது using HotCat)\n[[பகுப்பு:1997இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-24T09:47:32Z", "digest": "sha1:CWR3U7HUEQENXR55SVURXFL7BXYEJQTR", "length": 44631, "nlines": 260, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வகுத்தல் (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில், வகுத்தல் என்பது, அடிப்படையான நான்கு கணிதச் செயல்முறைகளுள் ஒன்றாகும். இது பெருக்கலுக்கு எதிர்மாறானது ஆகும்.\nc, b ஆகியவற்றின் பெருக்கலுக்கான விடை a, எனின் அது பின்வருமாறு எழுதப்படும்:\nஇங்கே b பூச்சியத்துக்குச் சமமற்றது ஆயின், a ஐ b ஆல் வகுக்கும்போதான விடை c, என்பது,\na - வகுபடு எண்\nc - ஈவு என அழைக்கப்படும்.\na ’தொகுதி’ என்றும், b ’பகுதி’ என்றும் அழைக்கப்படுகிறது.\nமுழு எண்கள் கணத்தில், கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆகிய மூன்று கணிதச் செயல்களும் அடைவு பெற்றவை. ஆனால் வகுத்தல் அவ்வாறு முழுஎண்கள் கணத்தில் அடைவு பெறவில்லை. ஒரு முழுஎண்ணை மற்றொரு முழுஎண்ணால் வகுக்கும்போது எப்பொழுதுமே ஒரு முழுஎண் கிடைப்பதில்லை. மீதியும் கிடக்கலாம். அந்த மீதியையும் வகுக்கும் வகையில் எண்கள், விகிதமுறு எண்களை உள்ளடக்கியதாக நீட்டிக்கப்படுகிறது.\n6 விகிதமுறு எண்களின் வகுத்தல்\n11.1 இடது மற்றும் வலது வகுத்தல்\nபெரும்பாலும் வகுத்தலைக் குறிப்பதற்கு, ஒரு சிறு கிடைக் கோட்டுத்துண்டுக்கு கீழ் வகு எண்ணும் அக்கிடைக்கோட்டிற்கு மேற்புறம் வகுபடு எண்ணும் எழுதப்படுகிறது எடுத்துக்காட்டாக, a வகுத்தல் b என்பது கீழுள்ளவாறு எழுதப்படுகிறது:\nமுழுக்கூற்றையும் ஒரே கோட்டில் எழுதுவதற்காக, சாய்கோட்டைப் பயன்படுத்தி வகுத்தல் பின்வருமாறும் எழுதப்படுகிறது:\nஇம்முறையில்தான் கணினி நிரல் மொழியில் வகுத்தல் குறிக்கப்படுகிறது. இதிலிருந்து மாறுபட்டு சில கணித மென்பொருட்களில் மாற்றுவரிசையில் பின்சாய்கோட்டைப் பயன்படுத்தி கீழுள்ளவாறும் எழுதப்படுகிறது:\nஇவ்விரண்டிற்கும் இடைப்பட்ட விதத்தில் கீழுள்ளவாறும் வகுத்தல் குறிக்கப்படுகிறது:\nஒரு பின்னத்தைக் குறிப்பதற்கு, மேலுள்ள குறியீடுகளில் ஏதேனுமொன்றைப் பயன்படுத்தலாம்.\nவகுத்தற்குறியைப் பயன்படுத்தி வகுத்தலைக�� குறித்தல்:\nஇக்குறியீடு அடிப்படை எண்கணிதத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கணிப்பான்களில் வகுத்தல் செயலுக்கான விசையின் மீது அடையாளக்குறியாக இந்த வகுத்தற்குறி பயன்படுத்தப்படுகிறது\nஆங்கிலம் பேசாத கலாச்சாரத்தில், \"a வகுத்தல் b\" என்பது a : b என எழுதப்பட்டது. இக்குறியீடு 1631 இல் வில்லியம் ஆட்ரெட் என்ற கணிதவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டுப் பின்னர் லைப்னிட்சால் பிரபலமானது.[1] எனினும் ஆங்கிலத்தில் முக்காற்புள்ளி விகிதங்களுக்குப் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ( \"a is to b\").\nசில நாடுகளில் தொடக்கப்பள்ளி வகுப்புகளில் நெடுமுறை வகுத்தலின் போது, a வகுத்தல் b என்பது b ) a {\\displaystyle b)~a}\nஎன எழுதப்படுகிறது. அதேபோல குறுமுறை வகுத்தலின் போது b ) a _ {\\displaystyle b{\\underline {)a}}}\nஎன (அரிதாக) எழுதப்படுகிறது. இக்குறியீடு முதன்முறையாக மைக்கேல் ஸ்டிஃபெல் (Michael Stifel) என்ற ஜெர்மானிய கணிதவியலாளரால் 1544 இல் அவர் வெளியிட்ட புத்தகத்தில் (Arithmetica integra) அறிமுகப்படுத்தப்பட்டது.[1]\nபெரும்பாலும் வகுத்தலானது, பல பொருட்களடங்கிய ஒரு தொகுப்பைப் ”பகிர்தல்’ என்ற கருத்தின் வழியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ”ஒரு பெட்டியிலுள்ள மிட்டாய்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறுவர்களுக்குச் சமமாகப் பகிர்தல்” இதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டாகும்.\nஎடுத்துக்கொள்ளப்பட்ட பொருட்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பல சுற்றுக்களாக சமமாகப் பகிர்வது கூறாக்கம் ஆகும். அதாவது தொடர் கழித்தலாக வகுத்தல் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒருவரிடமுள்ள 58 எழுதுகோல்களை ஐந்து பேருக்குச் சமமாகத் தரவேண்டுமெனில், முதற்சுற்றில் ஒவ்வொருவருக்கும் பத்து எழுதுகோல்கள் எனத் தந்துவிட்டு, மீதமுள்ள எட்டை இரண்டாவது சுற்றில் ஆளுக்கொன்றாகத் தர, மீண்டும் மூன்று எழுதுகோல்கள் மீதியாகும். ஆனால் அவற்றை ஐவருக்குச் சமமாகப் பிரிக்க இயலாது. அதாவது, 58 ஐ ஐந்தால் வகுக்கும்போது ஈவு 11 (10+1); மீதி 3.\nவகு எண் சிறியதாக உள்ளபோது குறு வகுத்தலும், வகுஎண் பெரியதாக உள்ளபோது நீள் வகுத்தலும் பயன்படுத்தப்படுகின்றன. தாள், எழுதுகோல் கொண்டு பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தவர்கள் இவ்விரு முறைகளில் வகுத்தலைச் செய்ய முடியும்.\nநீள்/ குறு வகுத்தல் முறைகளில்,\nவகுபடு எண் ஒரு பின்னம் எனில்:\nபின்னப்பகுதியை தசமபி��்ன வடிவில் எழுதிக்கொண்டு, வகுபடு எண்ணின் முழுஎண் பகுதியின் ஒன்றின் இலக்கம்வரை வகுத்து முடித்தபின் ஈவில் தசமப் புள்ளியிட்டுவிட்டு, வகுபடு எண்ணின் தசமபின்னப் பகுதியையும் வகுக்க வேண்டும்.\nவகுஎண் பின்னப்பகுதி கொண்டிருக்கும் பட்சத்தில் அதனையும் தசமபின்னமாக மாற்றிக் கொள்ள வேண்டும். வகுஎண்ணில் தசமபின்னப் பகுதி இல்லாமல் இருப்பதற்கு, வகுபடு எண், வகுஎண் இரண்டிலும் தேவையான பொதுமாற்றத்தைச் செய்த பின்னர் வகுக்கத் தொடங்கலாம்.\nமுதன்மைக் கட்டுரை: நெடுமுறை வகுத்தல்\nநீள்வகுத்தல் முறையில், முதலில் வகுஎண்ணால் வகுபடக்கூடிய வகுபடுஎண்ணின் இடதுபக்கக் கடைசியிலுள்ள இலக்கம் (அல்லது இலக்கங்கள்), வகுஎண்ணால் வகுக்கப்படுகிறது. ஈவாகக் கிடைக்கும் முழுஎண் மூலக் கணக்குக்குரிய ஈவின் முதல் இலக்கமாகமாகும். மீதியிருந்தால் அதனுடன் வகுபடு எண்ணின் அடுத்த இலக்கம் சேர்க்கப்பட்டு (இது கீழிறக்கப் படுவதாகச் சொல்லப்படும்) வகுஎண்ணால் வகுக்கப்படுகிறது. வகுபடு எண்ணின் வலது கடைசி இலக்கம் கீழிறக்கப்பட்டு வகுக்கப்படும்வரை இது தொடரப்படும். வகுஎண்ணின் முழுஎண் மடங்காக வகுபடுஎண் இருந்தால் இறுதிமீதி பூச்சியமாகக் கிடைக்கும். இல்லையெனில் இறுதிமீதி வகுஎண்ணை விடச் சிறிய எண்ணாகவும் கிடைக்கும்.\nமுதன்மைக் கட்டுரை: குறு வகுத்தல்\nகுறுவகுத்தலில் முதலில் வகுஎண்ணால் வகுபடக்கூடிய வகுபடுஎண்ணின் கடைசி இடதுபக்கச் சிறிய இலக்கம் (அல்லது இலக்கங்கள்) வகுக்கப்பட்டபின் கிடைக்கும் மீதி மனதிலேயே கணக்கிடப்பட்டுக் கீழே எழுதப்படாமல், பக்கவாட்டில் அடுத்த இலக்கத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டு வகுத்தல் தொடர்கிறது.\nமாறாக, வகுத்தலுக்கான கோட்டை வகுபடுஎண்ணுக்குக் கீழிட்டும் செய்யலாம்.\nநீள்வகுத்தல் அளவுக்கு குறுவகுத்தல் எழுதுதாளில் இடமடைப்பதில்லை. எனினும் குறுவகுத்தலுக்கு மனக்கணக்குத் தேவைப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.\nமடக்கையைப் பயன்படுத்தி இரு எண்களின் வகுத்தலுக்கான மடக்கை அவ்வெண்களின் தனித்தனி மடக்கைப் பெறுமானங்களின் வித்தியாசத்திற்குச் சமனாகும்:\nமடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி இரு எண்களுக்கிடையேயான வகுத்தலை எளிதாகச் செய்ய முடியும். இரு எண்களை வகுப்பதற்கு,\nவகுபடு எண்ணின் மடக்கை மதிப்பிலிரு��்து வகுஎண்ணின் மடக்கை மதிப்பைக் கழித்து, கிடைக்கும் எண்ணிற்கு மீண்டும் எதிர்மடக்கை காண, தேவையான விடை கிடைக்கும்.\nமுதன்மைக் கட்டுரை: நழுவு சட்டம்\nவகுத்தலுக்கு நழுவு சட்டம் பயன்படுத்தப்படுகிறது. நழுவு சட்டத்தின் C அளவுகோலில் வகுஎண்ணையும், D அளவுகோலில் வகுபடு எண்ணையும் பொருத்த வேண்டும். D அளவுகோலில், C அளவுகோலின் இடதுபக்கச் சுட்டானது பொருந்துமிடம் ஈவைத் தரும். எனினும் நழுவுச் சட்டத்தைப் பயன்படுத்துபவர் தசமபுள்ளியின் நகர்வை கவனமாகப் பார்த்துவர வேண்டும்.\nஎண்சட்டத்தைப் பயன்படுத்தியும் வகுத்தலைச் செய்யலாம்[2].\nஅறிவியல் வளர்ச்சியினால் கணிப்பான்களும் கணினிகளும் அறிமுகமான பின்னர் வகுத்தலைச் செய்வது எளிதாகி உள்ளது. இவற்றைப் பயன்படுத்தி வகுத்தலைத் துல்லியமாகவும் விரைவாகவும் செய்ய முடிகிறது.\nபெருக்கலைப் போன்று வகுத்தலும் கூட்டல், கழித்தலுடனான வலது-பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்யும்.\nஆனால் பெருக்கலைப் போல வகுத்தல் இடது பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்யாது.\nஒரே வரிசையில் பல வகுத்தல்கள் இருக்கும்பொழுது செயல்முறை வரிசை இடப்பக்கமிருந்து வலப்பக்கம் நோக்கி அமையும்.[3][4] இது வகுத்தலின் இடது-சேர்ப்புப் பண்பு ஆகும்:\nமுதன்மைக் கட்டுரை: யூக்ளிடிய வகுத்தல்\nஎண்கணிதத்தில் யூக்ளிடிய வகுத்தல் என்பது இரு முழு எண்களின் வகுத்தலைக் குறிக்கிறது. இரு முழுஎண்களின் வகுத்தலின் விளைவாக ஒரு ஈவும் மீதியும் கிடைக்கின்றன. இவ்வாறு பெறப்படும் ஈவும் மீதியும் தனித்தவை என்பதையும், அவற்றுக்கான சில பண்புகளையும் தருகின்ற தேற்றம். இரு முழுஎண்களை வகுத்து ஈவையும் மீதியையும் கணக்கிட, முழுஎண் வகுத்தலின் படிமுறைத் தீர்வுகள் உதவுகின்றன. அவற்றுள் நெடுமுறை வகுத்தல் முக்கியமானதாகும். முழுஎண்கள் குறித்த பல கேள்விகளுக்கு, யூக்ளிடிய வகுத்தலும் அதைச் செய்வதற்கான படிமுறைத்தீர்வுகளும் அடிப்படையாக உள்ளன. இரு முழுஎண்களின் மீப்பெரு பொது வகுத்தி காண்பதற்குப் பயன்படும் யூக்ளிடிய படிமுறைத்தீர்வையும், மீதியை மட்டுமே கருத்தில் கொள்ளும் சமானம், மாடுலோ nஐயும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.\nபடத்தில் காணும் உணவுப்பண்டம் 9 துண்டுகளைக் கொண்டுள்ளது. ஒருவருக்கு 2 துண்டுகள் வீதம் 4 பேருக்குத் தந்தபின் 1 மீதியாக உள்ளது.\nயூக்ளிடிய வகுத்தலை கீழ்வரும் விளக்கங்களின் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்:\n9 துண்டுகள் கொண்ட ஒரு உணவுப்பண்டத்தை 4 பேருக்குச் சமமாகப் பிரிக்கவேண்டுமெனில், யூக்ளிடிய வகுத்தலின் படி, 9 ஐ 4 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு = 2; மீதி = 1. எனவே ஒருத்தருக்கு 2 துண்டுகள் வீதம் நால்வருக்கும் பகிர்ந்தளித்த பின்னர் 1 துண்டு மீதியிருக்கும்.\nவகுத்தலின் எதிர்மாறுச் செயலான பெருக்கலைக் கொண்டு இதைச் சரிபார்க்கலாம்:\nஒருவருக்கு 2 துண்டுகள் வீதம் 4 பேருக்குக் கொடுக்கப்பட்டது எனில், 4 × 2 = 8 துண்டுகள் அளிக்கப்பட்டு விட்டன; ஒன்று மீதமுள்ளது. எனவே மொத்தத் துண்டுகள் 4 × 2 = 8 + 1 = 9. அதாவது\na எண்ணிகையிலான துண்டுகளை b நபர்களுக்குச் சமமாகப் பகிர்ந்தளிக்கும்போது ஒவ்வொருவருக்கும் q துண்டுகள் (ஈவு) கிடைத்தது போக r (< b) துண்டுகள் மீதமிருக்கும்.\n9 துண்டுகள் கொண்ட ஒரு உணவுப்பண்டத்தை 4 பேருக்குப் பதில் 3 பேருக்குச் சமமாகப் பிரித்தால், ஒவ்வொருவருக்கும் 3 துண்டுகள் கிடைக்கும். மீதியிருக்காது. இங்கு மீதி = 0. இந்த வகுத்தலில் 3 ஆனது 9 ஐச் சரியாக வகுக்கிறது எனப்படும். மேலும், 3 ஆனது 9 இன் வகுஎண் எனப்படும்.\nஎதிர்ம முழுஎண்களுக்கும் யூக்ளிடிய வகுத்தலை நீட்டிக்கலாம்:\nயூக்ளிடிய வகுத்தலை முழுவெண்கள் வகுத்தலின் முடிவுகளைக் காட்டும் கணித வடிவமைப்பு ஆகும்.\na, b என்ற இரு முழு எண்கள். a வகுபடுஎண், b வகுஎண். b ≠ 0 எனில்,\nஇதில் q (ஈவு), r (மீதி) இரண்டும் தனித்த முழுஎண்கள். (| b | = b இன் தனி மதிப்பு).\nமுழுஎண்களின் வகுத்தல் அடைவு பெறாதது. அதாவது ஒரு முழுஎண்ணை மற்றொரு முழுஎண்ணால் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு எப்பொழுதும் முழுஎண்ணாக இருக்காது. வகுஎண்ணின் முழுஎண் மடங்காக வகுபடு எண்ணாக இருக்கும்போது மட்டுமே ஈவும் ஒரு முழுஎண்ணாக இருக்கும். மேலும் பூச்சியத்தால் வகுப்பதும் வரையறுக்கப்படவில்லை.\nஎடுத்துக்காட்டாக, 26 ஐ 11 ஆல் வகுக்கும்போது, ஈவு ஒரு முழுஎண் அல்ல. இந்நிலையில் கீழ்வரும் ஐந்து விதங்களில் ஏதேனுமொன்று பயன்படுத்தப்படும்.\n26 ஐ 11 ஆல் வகுக்க முடியாதென்னும்போது, வகுத்தல் ஒரு பகுதிச் சார்பாகி விடும்.\nதசம பின்னம் அல்லது பின்னமாக தோராயமான விடை தரப்படும். ; 26 11 ≃ 2.36 {\\displaystyle {\\tfrac {26}{11}}\\simeq 2.36}\nவழமையாக இம்முறைதான் எண்சார் பகுப்பியலில் பின்பற்றப்படுகிறது.\nவிடையை ஒரு விகிதமுறு எண்ணாகத் தரலாம். அவ்வாறு தரும்போது அது எளிய வடிவிலிருக்குமாறு தொகுதி, பகுதி இரண்டின் மீபொவ -ஆல் அவற்றை வகுத்துச் சுருக்கி விடவேண்டும். அதாவது 26 ஐ 11 ஆல் வகுக்கக் கிடைக்கும் விடை: 26 11 . {\\displaystyle {\\tfrac {26}{11}}.}\nஅதேபோல 52 ஐ 22 ஆல் வகுக்கக் கிடைக்கும் விடையும் 26 11 {\\displaystyle {\\tfrac {26}{11}}}\nவகுக்கக் கிடைக்கும் விடையை ஈவு மற்றும் மீதி வடிவில் தரலாம்: 26 11 = 2 , {\\displaystyle {\\tfrac {26}{11}}=2,}\nவிடையாக, முழுஎண் ஈவை மட்டும் தரலாம்:\nசிலசமயங்களில் இது ’முழுஎண் வகுத்தல்’ எனப்படும்.\nகணினி செய்நிரல்களில் முழுவெண்கள் வகுத்தலுக்குத் தனி கவனம் தேவைப்படுகிறது. C நிரல் மொழியில், முழுவெண் வகுத்தல் மேலே தரப்பட்ட வகை 5 போல கொள்ளப்படுகிறது; அதனால் அவ்வகுத்தலின் விடை முழுவெண்ணாகக் கிடைக்கும். மேட்லேப் போன்ற பிற நிரல்மொழிகளில், வகை 3 இல் உள்ளதுபோல விடை விகிதமுறு எண்ணாகக் கிடைக்கும். வகை 3 இன் விடை வாயிலாகவோ அல்லது நேரிடையாகவோ மேலுள்ள மற்ற வகைகளின் விடைகளைப் பெறுவதற்கான சார்புகளை இந்த நிரல்மொழிகள் தருகின்றன.\nமுழுவெண் வகுத்தலுக்கான குறியீடுகளாக div, /, \\, % ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. வகுவெண்ணோ அல்லது வகுபடுவெண்ணோ எதிர்ம எண்ணாக இருந்தால் முழுவெண் வகுத்தலின் வரையறை மாறுபடும்: முழுதாக்குதல் பூச்சியத்தை நோக்கியோ அல்லது −∞ நோக்கியோ இருக்கலாம்.\nஒரு முழுவெண்ணை மற்றொரு முழுவெண் சரியாக வகுக்குமா இல்லையா என்பதனை வகுத்தல் விதியைக் கொண்டறியலாம்.\nஒரு விகிதமுறு எண்ணை மற்றொரு விகிதமுறு எண்ணால் வகுக்கக் கிடைக்கும் விடையும் ஒரு விகிதமுறு எண்ணாகும் (வகுஎண் பூச்சியமாக இருக்கக் கூடாது). விகிதமுறு எண்கள் p/q , r/s இரண்டின் வகுத்தல் வரையறை:\np , q , r , s நான்கும் முழுஎண்கள்; இந்நான்கில் p மட்டுமே பூச்சியமாக இருக்க முடியும். வகுத்தல், பெருக்கலின் எதிர்மாறு என்பதை இவ்வரையறை உறுதிப்படுத்துகிறது.\nஒரு மெய்யெண்ணை மற்றொரு மெய்யெண்ணால் வகுக்கக் கிடைக்கும் விடையும் ஒரு மெய்யெண்ணாகும் (வகுஎண் பூச்சியமாக இருக்கக் கூடாது). மெய்யெண் வகுத்தலின் வரையறை:\na = cb மற்றும் b ≠ 0 என இருந்தால், இருந்தால் மட்டுமே a/b = c .\nஎந்தவொரு எண்ணையும் பூச்சியத்தால் வகுப்பது (வகுஎண் பூச்சியம்) என்பது வரையறுக்கப்படவில்லை. ஏனெனில் எந்தவொரு முடிவுறு எண்ணாலும் பூச்சியத்தைப் பெருக்கினாலும் கிடைக்கும் பெருக்குத்தொகை பூச்சியமே ஆகும். பெரும்பான்மையான கணிப்பான்களில் பூச்சியத்தால் வகுத்தலை அழுத்தினால் ‘பிழை’ என்ற செய்தியே கிடைக்கும்.\nஒரு சிக்கலெண்ணை மற்றொரு சிக்கலெண்ணால் வகுக்கக் கிடைக்கும் விடையும் ஒரு சிக்கலெண்ணாகும் (இதில் வகுஎண் பூச்சியமாக இருக்கக் கூடாது).\np, q, r, s நான்கும் மெய்யெண்கள்; r , s இரண்டுமே பூச்சியமாக இருக்கக் கூடாது\nபோலார் வடிவில் தரப்படும் சிக்கலெண் வகுத்தல் வரையறை மேலுள்ள வரையறையை விட எளிய வடிவிலமையும்:\nஇதிலும் p, q, r, s நான்கும் மெய்யெண்கள்; r , s இரண்டுமே பூச்சியமாக இருக்கக் கூடாது\nஒரு களத்தில், ஒரு மாறியிலமைந்த பல்லுறுப்புக்கோவைகளின் வகுத்தலை வரையறுக்க முடியும். முழுஎண்களின் வகுத்தலைப் போன்றே பல்லுறுப்புக்கோவைகளின் வகுத்தலும் மீதியைக் கொண்டிருக்கும். பல்லுறுப்புக்கோவை நெடுமுறை வகுத்தல் அல்லது தொகுமுறை வகுத்தல் முறைகளில் பல்லுறுப்புக்கோவைகளின் வகுத்தலைக் கைமுறை வழியில் செய்யலாம்.\nஇரு அணிகளின் வகுத்தல் வரையறை:\nA , B இரு அணிகள் எனில்:\nஇதில், B−1 = B இன் நேர்மாறு அணி\nஇடது மற்றும் வலது வகுத்தல்தொகு\nஅணிப் பெருக்கலுக்குப் பரிமாற்றுத்தன்மை கிடையாது என்பதால் A / B , A \\ B இரண்டும் சமமில்லை.\nஇடது வகுத்தல் அல்லது பின்சாய்கோட்டு வகுத்தலின் வரையறை:\nA \\ B = A−1B என்பது இடது வகுத்தல் அல்லது பின்சாய்கோட்டு வகுத்தல் எனப்படுகிறது.\nஇந்த இடது வகுத்தல் நன்கு வரையறுக்கப்பட்டதாக இருப்பதற்கு B−1 கண்டுபிடிக்கக் கூடியதாய் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கண்டிப்பாக A−1 கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.\nவலது வகுத்தல் அல்லது சாய்கோட்டு வகுத்தலின் வரையறை:\nA / B = AB−1 என்பது வலது வகுத்தல் அல்லது சாய்கோட்டு வகுத்தல் என அழைக்கப்படுகிறது.\nஇந்த வலது வகுத்தல் நன்கு வரையறுக்கப்பட்டதாக இருப்பதற்கு A−1 கண்டுபிடிக்கக் கூடியதாய் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கண்டிப்பாக B−1 கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.\nமேலும் A , B, C மூன்று அணிகள் எனில்:\nA−1 , B−1 ஆகிய இரண்டும் அல்லது ஏதாவது ஒன்று காணமுடியாததாய் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, அணிகளின் வகுத்தல் போலி நேர்மாறு கொண்டு வரையறுக்கப்படுகிறது.\nஇதில் A+ , B+ இரண்டும் முறையே A , B இன் போலிநேர்மாறுகள்.\nஇரு சார்புகளின் வகுத்தலாக அமையும் சார்பின் வகையிடல், வகையிடலின் வகுத்தல் விதி மூலம் செய்யப்படுகிறது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88.pdf", "date_download": "2020-09-24T09:39:55Z", "digest": "sha1:HILT2BNBT56NUBJIWH34LSLPXMZRIB7K", "length": 17319, "nlines": 166, "source_domain": "ta.wikisource.org", "title": "அட்டவணை:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf - விக்கிமூலம்", "raw_content": "\nபசும்பொன் மாவட்ட கலை, இலக்கிய வரலாற்று ஆய்வு மையம்\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nபக்கங்களின் நிலை : மெய்ப்புப்பணி முடிந்தது. (சரிபார்க்கப்பட வேண்டும்) (மெய்ப்புதவி)\nசிவகங்கைச் சீமை - அறிமுகம்\nஇறவாப்புகழ் கொண்ட இரண்டாவது மன்னர்\nஇன்னலில் மறைந்த இறுதி மன்னர்\nசிவகங்கை ஜமீன்தாரி - ஒரு கண்ணோட்டம்\nசேது மன்னர் வழியில் செந்தமிழ்ப் பணி\nசிவகங்கை வரலாற்றை சீரழித்த நூல்கள்\nபயன்பட்ட நூல்கள் மற்றும் ஆவணங்கள்\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2019, 13:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/88", "date_download": "2020-09-24T09:00:39Z", "digest": "sha1:MM5XGECJUHVL54IXRBN4RQL2ICWJF4QR", "length": 7244, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/88 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇங்ஙனம் பிறர் கண்டு வியக்கும் முறையில் இறைவன் இவர்களிடையே வந்து தங்கிவிடுதலின் இவர்கள் செயலெல்லாம் இறைவன் செயலென்றும், இவர்கள் பேச்செல்லாம் இறைவன் சொற்களென்றும் கூறுகிறார்கள். அவ்வாறு கூறுவதில் தவறு ஒன்றும் இல்லையன்றோ இந்த அடிப்படையில்தான் ஞானசம்பந்தர் தம் பாடலைப் பாடினார். வானில் அரசாள்வர் ஆணை நமதே என்றும், நம்மாழ்வார் ஈத்த பத்தியை ஒத்த வல்லார்க்கு இடர் கெட��மே (10, 1, 1) என்றும் வடிவமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம், முடிவு எய்தி நாசங் கண்டீர்கள் எம் காணலே (9, 6, 1) என்றும் கூறிச் சென்றனர்.\nஇனி இராவணன், இரணியன் போன்றவர்களும் நான் என்ற பொருளைக் கரைத்தவர்களே என்று கூறினோமன்றோ ஆனால் ஆழ்வார்கள் நான் என்ற அகங்காரத்தை ‘அவன்’ என்ற பரமாத்மாவில் கரைத்த வர்கள் என்று கூறினோம். இரணியன் போன்றவர்கள் அண்ட சராசரம், இறைவன் ஆகிய அனைத்தையும் தம்முடைய நான்’ என்ற அகங்காரத்தில் கரைத்தவர் களாம். இரணியன் உடைய நான்’ என்ற அகங்காரம் அண்ட பிண்ட சராசரம், முழுமுதற்பொருள் ஆகிய அனைத்தையும் தன்னுள் அடக்க முயல்கின்ற ஒரு பேரகங்காரமாகும். நம்மைப் போன்ற சாதாரண மனிதர் களுடைய அகங்காரம் மிகச் சிறியதாகும். அந்தச் சிறிய அகங்காரம் ஒரளவு விரிந்து ‘மமகார'மாக (என்னுடையது) விரிகின்றது. பின்னர் அந்த மமகாரம் தொடர்புடையா ரிடத்து அன்பாகப் பரிணமிக்கிறது.\nஆனால் இரணியனுடைய அகங்காரம் மிகமிகப் பெரியது. அது மேலும் விரிவதற்கு இடனின்றி விரிந்துள்ளது. மமகாரமாகிய என்னுடையது என்று கூறுவதற்குக் கூட இடமில்லாமல் விரிந்து அனைத்தையும்\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=12-29-14", "date_download": "2020-09-24T07:25:41Z", "digest": "sha1:WBRJYJYE26HWCH5SH44NIVZTGNRYLUXI", "length": 18860, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From டிசம்பர் 29,2014 To ஜனவரி 04,2015 )\nசட்டசபை தேர்தலில் விழப் போகும் ஓட்டு வெறும் 40 சதவீதம்\nஎல்லை தாண்டி 'முளைத்த' 11 கட்டடங்கள்: சீனா அத்துமீறலால் நேபாளம் ஆவேசம் செப்டம்பர் 24,2020\n30ல் ஆர்ப்பாட்டம்; பஸ் ஊழியர்கள் முடிவு செப்டம்பர் 24,2020\nவிஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று செப்டம்பர் 24,2020\n2 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 764 பேர் மீண்டனர் மே 01,2020\nவாரமலர் : விஷ்ணு தீபம்\nசிறுவர் மலர் : துட்ட களவாண்டேராக்கும்...\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: வங்கியில் 214 காலியிடங்கள்\nவிவசாய மலர்: வரப்பை ��ெட்டி பூசுது நவீன கருவி\nநலம்: கொசுக்களால் கொரோனா பரவுமா\n1. தகவல் பரிமாற்ற புரட்சிக்கு என்ன தேவை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nஅண்மையில் டில்லியில் ''பிராட்பேண்ட் டெக் இந்தியா 2014” (Broadband Tech India 2014) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பல நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. தற்போது செயல்பட்டு வரும் பிராட்பேண்ட் சந்தையை எப்படி எல்லாம் விரிவு படுத்தலாம்; அதற்கு என்ன தேவையாய் உள்ளது என்று பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தனர். இதில் கலந்து கொண்ட, மத்திய அரசின் தகவல் ..\n2. 2015ல் மொபைல் விளம்பரம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nஇந்தியாவின் இணைய விளம்பரச் சந்தை வரும் மார்ச் மாதத்தில் ரூ. 3,575 கோடியை ஏட்ட இருக்கிறது. ஆண்டுக்கு 30% வேகத்தில் வளர்ந்து வரும் இந்த சந்தை, நிச்சயமாக இந்த இலக்கினை எட்டும் என உறுதியாக நம்பலாம். டிஜிட்டல் விளம்பரச் சந்தையில், சமூக இணைய தளப் பிரிவி 13 சதவீதத்தினைக் கொண்டுள்ளது. மொபைல் சாதனங்களின் விளம்பரம், இந்த ஆண்டில் இதுவரை ரூ.385 கோடியை எட்டியுள்ளது. மொபைல் சாதனங்களில் ..\n3. அனிமேஷனை நிறுத்தி சாதனத்தை இயக்கு\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nபெர்சனல் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி. என எதிலும், அதன் இயக்க வேகத்தை அதிகரிக்க, அதில் இயங்கும் அனிமேஷன் காட்சிகளை இயங்கவிடாமல் செய்தால் போதும். இவை நமக்கு முதலில் சற்று சந்தோஷத்தினை தரலாம். ஆனால், காலப் போக்கில் இவை தேவையற்றதாகத் தோன்றுவதுடன், சாதனங்களின் இயக்க வேகத்தினை மட்டுப்படுத்தும். எனவே, இதனை நிறுத்திவிட்டால், நிச்சயம் நம் செயல்பாடுகளை ..\n4. நோக்கியா லூமியா 638\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nடிசம்பர் இரண்டாவது வாரத்தில், நோக்கியாவின் லூமியா 638 மாடல் மொபைல் போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. அனைவரும் வாங்கும் வகையில், நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4ஜி மொபைல் இதுவாகும். இதன் அதிக பட்ச விலை ரூ.8,299. சீனாவில், சென்ற ஜூன் மாதமே இது அறிமுகமானது. இதில் 4.5 அங்குல அளவிலான FWVGA திரை தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Qualcomm Snapdragon 400 ப்ராசசர் இயங்குகிறது. ..\n5. இந்தியாவில் மோட்டோ எக்ஸ் மொபைல் வகை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nமோட்டாரோலா நிறுவனம் மோட்டாரோலா மோட்டோ எக்ஸ் மொபைல் போன�� இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 16 ஜி.பி. மாடல், ஏற்கனவே செப்டம்பரில் விற்பனைக்கு வந்தது. முதலில் ரூ.31,999 என விலையிடப்பட்டு வந்த இந்த மாடல், பின்னர் விலை குறைக்கப்பட்டு ரூ. 29,999 க்குக் கிடைத்தது. தோலினால் ஆன பின்னணியுடன் கூடிய மாடல் தற்போது ரூ. 31,999 என விலையிடப்பட்டுள்ளது. தற்போது இதன் 32 ஜி.பி. வகை மாடல் போன் ரூ.32,999 என ..\n6. எச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2014 IST\nஇந்தியாவில், எச்.டி.சி.நிறுவனம் தன் டிசையர் 620ஜி மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 15,423. சில வாரங்களுக்கு முன்னால், எச்.டி.சி. நிறுவனம் தன் டிசையர் 620ஜி (இரண்டு சிம்) மற்றும் 620 டிசையர் மாடல் மொபைல் போன்களை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில், தற்போதைக்கு ஸ்நாப்டீல் இணைய வர்த்தக தளம் வழியாக இதனை வாங்கலாம். இந்த போனின் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/sep/16/threat-of-death-3-arrested-3465962.html", "date_download": "2020-09-24T07:42:22Z", "digest": "sha1:IE345HEGQMC7DZXRBZQSHXDMUOHN64EZ", "length": 8575, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொலை மிரட்டல்: 3 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகொலை மிரட்டல்: 3 போ் கைது\nதிருநெல்வேலி: சிவந்திபட்டி அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nசிவந்திபட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பால்துரை (25). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மந்திரமூா்த்திக்கும் (27) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், மந்திரமூா்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் சிலா் பால்துரையின் வீட்டுமுன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தி, கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போல��ஸாா் வழக்குப் பதிந்து, மந்திரமூா்த்தி, காளிமுத்து, இசக்கிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:31:58Z", "digest": "sha1:22OD6OFA37BL2KDAYSSF3EWRLT7JLUWP", "length": 25969, "nlines": 487, "source_domain": "www.neermai.com", "title": "நட்பால் வாழ்ந்த நாட்கள் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 நட்பால் வாழ்ந்த நாட்கள்\nகவிதை ஜுலை - 2020\nநிலையான நட்பு எப்போதும் இரண்டு வகை\nபள்ளி நட்பு பள்ளி பருவ நட்பு\nஎங்கள் நட்போ இரண்டாம் வகை\nஒரே பள்ளியில் ஒன்றாய் படித்ததில்லை\nஒரு போதும் பகுதி நேர வகுப்பே\nபகுதி நேர வகுப்பு என்பதால்\nபாதி நேரம்தான் எங்கள் வருகை\nஎங்கள் வீதி குறுகியது தான்\nஆனால் ஆமையும் வென்று விடும்\nஎங்களை கண்டு ஒளிந்த முதல் இனம்\nஒழிந்த இனம் காட்டுத் துளசி\nஒவ்வொரு சந்தியிலும் பத்து நிமிடமாவது\nசத்தமாய் பேசுவது எங்கள் வழக்கம்\nபக்கத்து வீட்டார் பகிடி பேசுவதும் உண்டு-\nகடவுள் நம்பிக்கை அதிகமாய் இல்லை\nஆலய தரிசனம் இல்லாமல் இல்லை\nவார இறுதியில் எங்கள் கதைக்களம் நூலகம்\nசண்டை இல்லாமல் நட்பு இல்லை\nஆனால் எந்த சண்டையிலும் தனித்திருந்ததில்லை\nஎங்கள் நட்பிலே இல்லாத ஒன்று\nபிரியாவிடை நாங்கள் நட்புடன் வாழவில்லை நட்பாலே வாழ்ந்தோம்\nஅடுத்த கட்டுரைகோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper)\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகதை - ஜூன் 2020\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinnaiarattai.blogspot.com/2009/03/blog-post_19.html", "date_download": "2020-09-24T09:20:53Z", "digest": "sha1:DBJGFB4P2F5FLRDFYJZVVAI6HOLI37ZR", "length": 16356, "nlines": 143, "source_domain": "thinnaiarattai.blogspot.com", "title": "திண்ணை அரட்டை: அம்மாவின் அடுப்பறை", "raw_content": "\nவியாழன், மார்ச் 19, 2009\n'வாய் வாழ்தலைன்னாலும் வயிறு வாழ்த்தும்' என்று சொல்லி நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் உள்ளத்தளவில் உணர்ந்ததில்லை -- சில மாதங்கள் முன் வரை. Lexington-இல் நான் வந்த புதிதில் தென்னிந்திய உணவகங்கள் கிடையாது. Cincinnati-இல் 'உடிபி' தான் அருகாமையில் உள்ள உணவகம். மாணவியாய் இருந்த காலங்களில் கையில் பணமும், வாகனமும் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் SVe சேகர், கோழி படத்தை பார்த்து சப்பிக் கொண்டே வெறும் சாதம் சாப்பிடுவான். அந்த மாதிரி, நாக்கில் எச்சில் ஊற எல்லோரும் 'உடிபி'-யை நினைத்துக் கொண்டு, ஏதோ ஒன்று சமைத்து சாப்பிடுவோம். பின்னர், நண்பர்கள் எல்லோரும் பல தடவை 'உடிபி' சென்று சாப்பிட்டோம். மிக சுமார் ரக உணவு. ஆனாலும் ஏதோ இந்த மட்டும் தோசை, இட்லி கிடைத்தே என்று சாப்பிடுவோம். பின்னர், Lexington-இலும் பல தென்னிந்திய உணவகங்கள் வந்துவிட்டன. Familiarity breeds contempt. எப்போதாவது போவதோடு செரி.\nநிற்க. இதெல்லாம் 6 மாதம் முன்பு வரை. அப்போது தான் 'உடிபி' 'Amma's Kitchen'-ஆக மாறிவிட்டதாக கேள்விப் பட்டோம். சரி, என்ன தான் இருக்கிறது என்று போய் பார்த்தோம். பார்த்ததோடு மட்டும் இல்லாமல் ஒரேயடியாய் கவிழ்ந்தோம் அருமையான 'வீட்டு சாப்பாடு'. லஞ்ச் Buffet-க்கு போனால் அப்படியொரு variety, அப்படியொரு மணம், சுவை அருமையான 'வீட்டு சாப்பாடு'. லஞ்ச் Buffet-க்கு போனால் அப்படியொரு variety, அப்படியொரு மணம், சுவை பல காலமாக கண்ணால் கூட பார்க்காத தென்னிந்திய 'பரோட்டா', 'இடியாப்பம்', 'சேவை', அசல் 'குர்மா' ஆகிய அயிட்டங்களை பார்த்தே பசி தீர்ந்து விடும் போல இருந்தது. அதை தவிர, சுடச்சுட தோசை பரிமாறுவார்கள். சமையல்காரர் மதுரை என்று அறிந்தோம். நிஜமாகவே 'நள பாகம்' செய்கிறார் பல காலமாக கண்ணால் கூட பார்க்காத தென்னிந்திய 'பரோட்டா', 'இடியாப்பம்', 'சேவை', அசல் 'குர்மா' ஆகிய அயிட்டங்களை பார்த்தே பசி தீர்ந்து விடும் போல இருந்தது. அதை தவிர, சுடச்சுட தோசை பரிமாறுவார்கள். சமையல்காரர் மதுரை என்று அறிந்தோம். நிஜமாகவே 'நள பாகம்' செய்கிறார் பல முறை போயிருக்கிறோம். ஒரு தரம் கூட சுவை அப்படி இப்படி குறை சொல்லி விட முடியாது பல முறை போயிருக்கிறோம். ஒரு தரம் கூட சுவை அப்படி இப்படி குறை சொல்லி விட முடியாது இதில் என்ன விசேஷம் என்றால் வயிற்றையும் ஒன்றும் செய்து விடாது.\nஅமெரிக்கா-வில் பல உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். போகப் போக சகிக்காமல் ஆகிவிடும். 'Ammas Kitchen' மட்டும் இது வரையில் அப்படி ஆகவில்லை. அதுவே ஒரு பெரிய வெற்றி சென்ற வாரம் கூட அங்கு சென்று நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டு முடித்த பின்னர் வயிறு மனமார சமையல் செய்தவரை வாழ்த்தியது சென்ற வாரம் கூட அங்கு சென்று நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டு முடித்த பின்னர் வயிறு மனமார சமையல் செய்தவரை வாழ்த்தியது அம்மாவின் சாபாட்டை உண்டு பல வருடங்கள் ஆகி நாக்கு ஏங்கி போயிருக்கும் என்னைப் போன்ற NRI மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் -- சுவையான உணவுக்காக மட்டும் அல்ல; அந்த உணவு நினைவுப் படுத்தும் அம்மாவின் நினைப்பிற்கும் தான்\nஇடுகையிட்டது The Doodler நேரம் 7:24 பிற்பகல்\n>>> 'வாய் வாழ்தலைன்னாலும் வயிறு வாழ்த்தும்' <<<<\n>> கோழி படத்தை பார்த்து சப்பிக் கொண்டே வெறும் சாதம் சாப்பிடுவான்<<<\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nநன்று , வாழ்க்கையில் நடப்பதை பதிவு செய்து பின்பு அதை படிபதே சுவாரிசியம் தான் ... எமது வலைப்பகுதி தமிழ் வாழ் வலைப்பகுதி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74710/Money-saved-to-buy-a-bicycle---7-year-old-girl-donated-to-the-Police-Relief-Fund", "date_download": "2020-09-24T08:59:59Z", "digest": "sha1:T3OEA6H4RT4432RUBJOHFRVMY6GRAFYB", "length": 7287, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கிய 7 வயது சிறுமி..! | Money saved to buy a bicycle - 7 year old girl donated to the Police Relief Fund | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கிய 7 வயது சிறுமி..\nகாவலர்களின் நிவாரண நிதிக்காக தான் சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை திருவள்ளூர் எஸ்பியிடம் 7 வயது சிறுமி ஒருவர் வழங்கினார்.\nதிருவள்ளூர் மாவட்டம் உளுந்தைப் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரான ரகுநாதன் என்பவரின் 7 வயது மகள் பூஜிதா. இவர் தான் சைக்கிள் வாங்குவதற்காக உணடியலில் சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்துள்ளார்.\nஇந்நிலையில் அதனை காவலர்களின் நிவாரண நிதிக்காக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் தனது பெற்றோருடன் நேரில் சென்று வழங்கினார். அதில் 1,121 ரூபாயும் 75 பைசாவும் இருந்தது. அவற்றை பெற்றுக்கொண்ட எஸ் பி அரவிந்தன், அதனை காவலர்களின் நிவாரண நிதிக்காக பயன்படுத்தி கொள்வதாக கூறி சிறுமி பூஜிதாவை வெகுவாக பாராட்டினார்.\n\"மருந்தொன்றும் காணாத..” கொரோனா விழிப்புணர்வில் குறள்..\nகொரோனா அச்சம்.. 8 மணி நேரம் அலைக்கழித்த மருத்துவமனை - பறிபோன தொழிலாளி உயிர்..\nRelated Tags : உண்டியல் , 7 வயது சிறுமியின் பணம் , காவலர்களின் நிவாரண நிதி , சைக்கிள் வாங்க ச��மிப்பு , திருவள்ளூர் செய்திகள், திருவள்ளூர் எஸ்.பி, சிறுமி பூஜிதா, thiruvallur news,\nபார்சல் சேவையிலும் இனி முன்பதிவு: ரயில்வே\nகங்கனா ரனாவத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை\nபார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை\nவிஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"மருந்தொன்றும் காணாத..” கொரோனா விழிப்புணர்வில் குறள்..\nகொரோனா அச்சம்.. 8 மணி நேரம் அலைக்கழித்த மருத்துவமனை - பறிபோன தொழிலாளி உயிர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-24T08:59:39Z", "digest": "sha1:2KJ3A5HO4HEKD3KUPG2PSHDWE7XT44WY", "length": 9349, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "கட்டுரைப் போட்டி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ கட்டுரைப் போட்டி ’\nஇந்திய தேசிய நலன் நாடும் சிந்தனைகளை வளர்த்தெடுத்து வரும் Centre Right India இணையதளம், “இந்துத்துவம் என்றால் என்ன” என்ற தலைப்பில் சிந்தனாபூர்வமான எழுத்துக்களை வேண்டி கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் இருக்கலாம். செப்டம்பர்-30ம் தேதிக்குள் கட்டுரைகள் இணையதளத்தை வந்தடைய வேண்டும். கட்டுரைப் போட்டி குறித்த விதிமுறைகள், மேலும் விவரங்கள் இங்கே. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7\nஅக்பர் எனும் கயவன் – 2\nவேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்\nஅறியும் அறிவே அறிவு – 9\nகுமரி அன்னையின் மூக்குத்தி ஒளி\nரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை\nஅறியும் அறிவே அறிவு – 13 [நிறைவுப் பகுதி]\nகாலராவும் ஒரு மற���்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nஉஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\n: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து\nபுதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T09:43:35Z", "digest": "sha1:D67Y5KYX3IFNONLVDK4ZBVD27XO67FRD", "length": 9848, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "வசுதைவ குடும்பகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ வசுதைவ குடும்பகம் ’\nஉலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை\nபிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம்... உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது \"உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்\" என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2\nமோடி – மகத்தான மன்னன்\nதள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்\nஅணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 4\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]\nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்\nதமிழ்நாட்டில் பெருகிவரு��் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்\nபாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை\nகார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://swasthiktv.com/purana-kathaigal/venkatachalapathy-jeevasaritharam/", "date_download": "2020-09-24T08:00:17Z", "digest": "sha1:Q3CL2CGRE7PQ7SUDKC2ZGP6FLE4GVNP3", "length": 15441, "nlines": 128, "source_domain": "swasthiktv.com", "title": "ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 18 - SwasthikTv", "raw_content": "\nHome Purana Kathaigal ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 18\nஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம்- 18\nஇனியும் தன் அவதாரத்தை அவள் நினைவில் இருந்து மறைத்து வைத்திருக்கலாகாது, அதை வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டாலும் அதே சமயத்தில் இன்னும் சில நாட்கள் அது அவர்கள் இடையே ரகஸ்யமாகவே வைத்திருக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்ந்தார். தன் தாயாரை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அவர் பார்த்தப் பார்வையில் அவளுக்கு பழைய நினைவுகள் மீண்டும் தோன்றின. அவர் கூறத் துவங்கினார் ‘ அம்மா, நான் இந்தப் பிறவியில் ஸ்ரீனிவாசனாக மனித உருவில் அவதரித்து உள்ளதினால், அந்த உடலுக்கான சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும். இதுவே நியதி. நான் விஷ்ணுவாக இருந்தால் என்ன இப்போது அந்த உடலில் நான் இல்லை என்பதினால் இந்த மனித உடலுக்கான சில கடமைகளை செய்யவே வந்துள்ளேன். உனக்கு முன் ஜென்மத்தில் கொடுத்த வாக்கின்படி உன்னையும் இந்தப் பிறவியில் என்னோடு என் தாயாராக இணைத்துக் கொண்டு விட்டேன். நான் கிருஷ்ணராக இருந்தபோது நடந்தக் கதை மட்டும்தானே உனக்கு இதுவரை தெரியும். இப்போது நான் ராமனாக அவதரித்து இருந்தபோது நடந்த சிறிய சம்பவத்தைக் கூறுகிறேன். அதையும் இப்போது கேள்.\nநான் ராமனாக இருந்தபோது சீதையை மணம் செய்து கொண்டு சந்தப்பவசத்தினால் வனவாசம் சென்றேன். அப்போது ராவணன் சூழ்ச்சி செய்து என் மனைவியான சீதையைக் கவர்ந்து செல்ல ஏற்பாடு செய்தபோது அந்த நிலையில் இருந்து சீதையைக் காப்பாற்ற அக்னி பகவான் ஒரு மாய சீதையை உருவாக்கி ராவணனை ஏமாற்றி அவளைக் கடத்தச் செய்தார். அந்த ராவணனுடன் யுத்தம் செய்து சீதையை நான் மீட்டுக் கொண்டு வந்தப் பின் அவளை அ��்னி பிரவேசத்துக்கு உட்படுத்தி கற்பை சோதித்தபோது, தீயில் இருந்து சீதையும், மாய சீதையாக இருந்த வேதவதி எனும் பெண்ணும் வெளி வந்தார்கள். வேதவதி வேறு யாருமல்ல. அவளும் லஷ்மியின் ஒரு அம்சம்தான். அக்னியில் வெளி வந்த வேதவதி ராமர் உருவில் இருந்த விஷ்ணுவான என்னை மணக்க விரும்பினாள். ஆனால் அந்த ராமாவதாரத்தில் நான் ஏகபத்தினி விரதம் பூண்டு இருந்ததினால் அவளை அடைய முடியாமல் போயிற்று. ஆகவே உனக்கு கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வாக்கு தந்தது போல வேதவதிக்கு ராமாவதாரத்தில் ஒரு வாக்கு தந்தேன். அதன்படி நான் ஸ்ரீனிவாசராக அவதரிக்கும்போது அவளையும் மானிடப் பிறவியில் அவதரிக்க வைத்து அவளை மணப்பதாக வாக்கு தந்தேன்.\nஅதன்படி அவளே பத்மாவதியாக அவதரித்து இருக்கிறாள். ஆகவே நான் அவளை எப்படியாவது மணந்து கொண்டே ஆக வேண்டும். ஆனால் சில காரணங்களுக்காக நான் யார் என்பதையோ, அவள் யார் என்பதையோ இப்போது வெளியில் கூறக் கூடாது. நாங்கள் அவதரித்து உள்ள இந்த மனித உடல் சில வேதனைகளை அனுபவித்தால்தான் நாங்கள் முன்னர் பெற்றிருந்த சாபம் இந்த உடல்களோடு அழியும். இல்லை என்றால் அது மீண்டும் அடுத்த அவதாரத்திலும் எங்களை தொடர்ந்து கொண்டு இருக்கும். ஆகவே நீதான் இந்த விஷயத்தை இரகசியமாகவே வைத்திருந்து, நான் இந்த மனித உடலில் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் உதவி செய்ய வேண்டும். இந்த உண்மைகள் எப்போது வெளிப்பட வேண்டுமோ அப்போது நானே இந்த உலகுக்கு வெளிப்படுத்துவேன். அதை மீறி நீ யாரிடமாவது இதைக் கூறி விட்டால், எங்கள் திருமணம் நடைபெறாது என்பது மட்டும் அல்ல, எங்கள் அவதாரமும் இந்த யுகத்தில் முடிந்து விடும். மீண்டும் பல யுகங்கள் நாங்கள் மீண்டும் மணந்து கொள்வதற்குக் காத்திருக்க வேண்டும்’ என்றார்.\nஅதைக் கேட்ட வகுளா தேவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. ‘மகனே, உனக்கு என்னால் இந்த அவதாரத்தில் எந்த கஷ்டமும் நேராது. என்னால் இந்த தேவ ரகசியம் யாருக்கும் வெளிப்படாது. மாறாக உனக்கு எத்தனை உதவிகள் செய்து இந்த திருமணம் நடைபெற வேண்டுமோ அதற்கான வழி முறைகளை செய்வேன் என உன் மீதே சத்தியம் இட்டுக் கூறுகிறேன்’ என்று கூறிவிட்டு உறங்கச் சென்றாள். அன்று இரவு முழுவதும் ஸ்ரீனிவாசருக்கு உடல் உபாதையும், மன உபாதையும் குறையவே இல்லை. மனித உருவில் இருந்த��ினால் தன்னை மறந்து ‘ராஜகுமாரி, ராஜகுமாரி’ என்று முனகியவாறே படுத்திருந்தார். மறுநாள் முதல் அவரால் வேட்டைக்கும் போக முடியாமல் சோகம் அவரை சூழ்ந்திருந்தது.\nஇது இங்கே இப்படி இருந்தது என்றால், அங்கு அரண்மனையிலோ, ஸ்ரீனிவாசரை துரத்தி அடித்த பத்மாவதியும் உறக்கம் இல்லாமல் தவித்தாள். அவளை மீறி வேடரான ஸ்ரீனிவாசரின் முகம் அவள் முன் தோன்றித் தோன்றி அவளை வாட்டியது. அவரை சேவகர்கள் அடித்து உதைத்து துரத்திய சம்பவம் மனதை குடைந்தது. தன்னால்தானே அவருக்கு அத்தனை ரத்த காயமும் நேரிட்டது என்று மனம் வேதனைப்பட்டது. அவள் மனதில் நீங்காத வருத்தம் சூழ்ந்தது. தினமும் அந்த தாடகத்தின் அருகில் சென்று அவர் அமர்ந்திருந்த இடத்தில் சென்று நின்று கொண்டு மெளனமாக கண்ணீர் விட்டு அழுது விட்டு திரும்புவாள். ஆனால் அவள் மன நிலை அவளது தோழிகளுக்கும் அவளது பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் நாளாக நாளாக அவள் சரிவர சாப்பிடவில்லை, சரிவர உறங்கவில்லை. கேளிக்கைகளிலும், உல்லாசங்களிலும் ஆர்வமும் காட்டவில்லை. எதையோ பறி கொடுத்து விட்டவளைப் போல தனிமையில் அமர்ந்திருந்தபடி யோசனையில் ஆழ்ந்து இருந்தாள் .\nPrevious articleஸ்ரீபாகவத புராணம் – பகுதி 1\nNext articleசுவையான மைசூர் ரசம்\nதிருமண வரம் தரும் உற்சவர்\nராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 24.09.2020\nஷிர்டி பாபா பகுதி – 5\nதேவாரப்பாடல் பெற்ற கடம்பவன நாதர் கோவில்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/course/tnpsc-current-affairs-in-tamil-june-2020/", "date_download": "2020-09-24T07:52:30Z", "digest": "sha1:4C6HS4R5Y7SE3B3OICZ7KKBFEMYU3KFK", "length": 22215, "nlines": 699, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil - JUNE 2020 | TNPSC Exam Preparation", "raw_content": "\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலா��ு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2020\nTNPSC EXAM தேர்வு தயாராகுதலுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகள் இந்த பக்கத்தில் ஒவ்வொரு நாளும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) புதுப்பிக்கப்படும். அந்தந்த நாட்களின் தற்போதைய நிகழ்வுகளைப் பார்வையிட கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்க.\nஇந்த நடப்பு நிகழ்வுகள் தி இந்து, PIB, தமிழ்நாடு அரசு இணையதளம், சம்மந்தமான, வர்த்தக தரநிலை, விக்கிபீடியா மற்றும் பிற நிலையான மூலங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.\nஇந்த நடப்பு நிகழ்வுகள் இலவசம், எங்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக விற்கப்படும் புகைப்பட நகல் கடைகளிலிருந்து இவற்றை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஅனைத்து நடப்பு நிகழ்வுகளுக்கும், வருக: https://tnpsc.academy/current-affairs/\nநடப்பு நிகழ்வுகள் அலகுகள் தினமும் புதுப்பிக்கப்படும்.\nமுழு ஜூன் 2020 மாத டி.என்.பி.எஸ்.சி தமிழ் நடப்பு விவகாரங்களின் தொகுப்பு பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க …\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் த���ர்வுகள் - 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2020/sep/15/notice-to-pay-discounted-dairy-cow-loan-farmers-petition-3465389.html", "date_download": "2020-09-24T08:22:59Z", "digest": "sha1:WFYAWT53VBYMYK4PAM3Q7WGFVF4MRLGO", "length": 10096, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தள்ளுபடி செய்யப்பட்ட கறவை மாட்டுகடனை செலுத்த நோட்டீஸ்: விவசாயிகள் மனு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதள்ளுபடி செய்யப்பட்ட கறவை மாட்டுகடனை செலுத்த நோட்டீஸ்: விவசாயிகள் மனு\nபெரம்பலூா்: பெரம்பலூா் அருகே தள்ளுபடி செய்யப்பட்ட கறவை மாட்டுக் கடனை திரும்ப செலுத்த வலியுறுத்தி, கூட்டுறவு சங்கத்தினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், மாவட்ட நிா்வாகத்திடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.\nபெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஒகளூா் கிராமத்தைச் சோ்ந்த 70 விவசாயிகள் அதே கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கறவை மாடுகள் வாங்குவதற்காக தலா ரூ. 50 ஆயிரம் கடனுதவி பெற்றுள்ளனா்.\n2013- 14 ஆம் ஆண்டு பெற்ற இவா்களது கறவை மாட்டுக் கடனை 2016-இல் அரசு தள்ளுபடி செய்து அறிவித்ததாக தெரிகிறது. அதைத்தொடா்ந்து, கூட்டுறவு கடன் சங்கத்தினரும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு சான்றாக கடனுதவி பெற்றவா்களிடம் சில ஆவணங்களில் கையெழுத்தும் பெற்றுள்ளனா்.\nஇந்நிலையில், தள்ளுபடி செய்யப்பட்ட கடனை திரும்ப செலுத்துமாறு ஒகளூரைச் சோ்ந்த 40 விவசாயிகளுக்கு பதிவு அஞ்சல் மூலம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த கறவைமாட்டுக் கடன் வாங்கிய விவசாயிகள், ஓகளூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்வராஜ் தலைமையில், ஆட்சியரகத்துக்கு சென்று, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளரிடம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றுகளுடன் மனு அளித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறி���்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/I-Liked-to-do-more-movies-with-Karthi-says-Rakul-Preet-Singh", "date_download": "2020-09-24T07:13:27Z", "digest": "sha1:Z6QBG5J3HEONDFRQGIQH7SVP7UFPIDFU", "length": 18242, "nlines": 287, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "நடிகர் கார்த்தியின் படத்தில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்: ரகுல் ப்ரீத் சிங் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபத�� விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nநடிகர் கார்த்தியின் படத்தில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்: ரகுல் ப்ரீத் சிங்\nநடிகர் கார்த்தியின் படத்தில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்: ரகுல் ப்ரீத் சிங்\nதயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான \"மதுர வீரனை\" தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.\nஇப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும்.\nரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.\nரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.\nகுழந்தை பருவத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கார்த்தி இருந்தார். அவருடன் இருக்கும் தருணங்கள் அழகானதாக இருக்கும். ரஜாத் கதை சொல்லும்போது என்ன கூறினாரோ அதை அப்படியே படமாக்கிக் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு சவாலான பல தருணங்களை சந்தித்தோம். பட குழுவினரின் இந்த செயலைக் கண்டு நான் பிரமித்தேன் என்றார்.\nரகுல் ப்ரீத் சிங் பேசும்போது\nஇயக்குநர் ரஜாத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.\nகார்த்தியைப் பற்றி நான் சொல்லி தெரி�� வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. 'தீரன் அதிகாரம் ஒன்று' எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.\nஇயக்குநர் ரஜாத் ரவி ஷங்கர் பேசும்போது\nஇந்த கதை தான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் பேசிக்கொண்டிருக்கும் போது தான் முடிவானது.\nஇப்படம் எடுத்து முடிக்க குறைவான நேரம் தான் ஒதுக்கினோம். ஆனால் அதற்குள் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.\nகார்த்திக் அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.\nரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. அவரது நடிப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல் தான் இருக்கும். இந்த படத்தில் அவருடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார்.\nஅனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.\nபிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/general/at-79-years-old-victorious-in-the-election-certified-as-the/c77058-w2931-cid307473-su6269.htm", "date_download": "2020-09-24T09:02:37Z", "digest": "sha1:Y72HE6BALBJTOOQ4UIHCDJWLZSMMOQX3", "length": 3791, "nlines": 53, "source_domain": "newstm.in", "title": "79 வயதில் தேர்தலில் ஜெயிச்ச வீரம்மாள்! ஊராட்சி மன்றத் தலைவராக சான்றிதழ் பெற்றார்!", "raw_content": "\n79 வயதில் தேர்தலில் ஜெயிச்ச வீரம்மாள் ஊராட்சி மன்றத் தலைவராக சான்றிதழ் பெற்றார்\n79 வயதில் தேர்தலில் ஜெயிச்ச வீரம்மாள் ஊராட்சி மன்றத் தலைவராக சான்றிதழ் பெற்றார்\nதமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார்.\nஇந்நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், வீரம்மாள் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை காட்டிலும் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி சான்றிதழை வழங்கியுள்ளார். இந்த பதவிக்கு வீரம்மாள் ஏற்கெனவே இரு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சியுடன் போராடி 3ஆவது முறையாக போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&printable=yes", "date_download": "2020-09-24T08:23:59Z", "digest": "sha1:DLNO3XRSDDYFFEW4IHA4IR5SGQWZDCCF", "length": 6425, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:சிவபாக்கியம், குமாரவேல் - நூலகம்", "raw_content": "\nசிவபாக்கியம், குமாரவேல் (1923.07.05) கலஹாவில் பிறந்த சமூகசேவையாளர் கண்டியை வசிப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை பழனிசாமி; தாய் பூமாலை. இவரின் தந்தை பிரபல தொழிற்சங்கவாதியாவார். சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக சமூகப் பணியாற்றியுள்ளார் சிவபாக்கியம். 1950களில் பெண்ணுலகு எனும் மாதர் இதழை தனது சொந்த முயற்சியில் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் அதன் ஆசிரியராக செயல்பட்டார். சிவபாக்கியம் குமாரவேல் 1944ஆம் ஆண்டு மலையகப் பெண்களுக்கு 6 மணித்தியாலயம் வேலை நேரம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். நேருவின் இலங்கை விஜயத்திற்குப் பின்னர் இந்திய வம்சாவழி மக்களின் மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்திய இலங்கை காங்கிரஸின் மாதர் பிரிவு இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கம் எனும் பெயரில் 1941ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவியாக லஷ்மி இராஜரத்தினம் அம்மையார் செயற்பட்டார். பெண் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், தைரியத்தையும், ஐக்கியத்தையும், சமத்துவத்தையும் வளர்க்க உருவாக்கப்பட்ட இவ் அமைப்பின் தலைவியாக பின்னர் சிவபாக்கியம் குமாரவேல் செயற்பட்டார். நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோருடன் நெருங்கிய நல்லுறவையும் சிவபாக்கியம் மேற்கொண்டார்.. மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர முன்னின்று உழைத்தவர்களில் ஒருவராவார். மலையக மாதர் இயக்கத்தின் முன்னோடியாகவும் சிவபாக்கியம் குமாரவேல் கருதப்படுகிறார். தீவிர சாய் பக்தையான இவர் ஹந்தான பிரதேசத்தில் ஷீரடி பாபா ஆலயத்தை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nசிவபாக்கியம், குமாரவேல் தொடர்பாக நமதுமலையக இணையத்தில்\nநூலக எண்: 2702 பக்கங்கள் 29-30\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2019, 00:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/news-review/18330-covid-19-end", "date_download": "2020-09-24T07:34:29Z", "digest": "sha1:T2DZ6HVT54IW5V2OMPMWSBTVAYGFTMLZ", "length": 9578, "nlines": 165, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கொரோனா தொற்று எப்போது முடியும்...?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nPrevious Article பதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nNext Article ஐரோப்பாவில் என்ன நடக்கிறது..\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு எவ்வாறமையும் என்பதனை வரலாற்றுக் குறிப்புக்களுடன் பதிவு செய்திருக்கின்றோம் இந்த 12 நிமிடக் கானொளியில். இறுதி வைர முழுமையாகப் பாருங்கள் இன்பமாக வாழுங்கள்...\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article பதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nNext Article ஐரோப்பாவில் என்ன நடக்கிறது..\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசுவிற்சர்லாந்தில் மாற்றங்கள் கோரும் செப்டம்பர் வாக்கெடுப்பு \nசுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.\nஇத்தாலியில் செப்டெம்பரில் திறக்கப்படும் பள்ளிகளும், எதிர்கொள்ளும் சவால்களும் \nகொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.\nதேர்தல் முடிவுகளும், இலங்கையின் எதிர்காலமும் எதை நோக்கியது \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2020/07/28/128347.html", "date_download": "2020-09-24T08:09:59Z", "digest": "sha1:MDHLYSKU6NZ47RWJCQRACC4XK5IWFPWI", "length": 35881, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "11 நிறுவனங்களின் வணிக உற்பத்தி துவக்கி வைப்பு: 8 தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் : 31 ஆயிரத்து 825 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n11 நிறுவனங்களின் வணிக உற்பத்தி துவக்கி வைப்பு: 8 தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் : 31 ஆயிரத்து 825 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 தமிழகம்\nசென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 27.7.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nமேலும், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் முதல்வர் துவக்கி வைத்தார்.\nதமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.\nஉலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில், 8 தொழில் திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.\nஅதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 23,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், CapitaLand நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai, Radial Road தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம்.\nகடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், TATA Chemicals நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம்.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Nissei Electric நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.9.2019 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது),\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த Usui Susira நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.\nசெங்கல்பட்டு மாவட்டம், Mahindra World City தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Dinex நிறுவனத்தின் Diesel Engine-களுக்கான Exhaustஉற்பத்தி திட்டம். (இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 25.5.2020 அன்று முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது).\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Steel Shoppe நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.\nகடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 47 கோடி ரூபாய் முதலீட்டில், 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் MRC Mills நிறுவனத்தின் Textiles processing திட்டம்.\nவிழுப்புரம் மாவட்டம், கம்பூர் கிராமத்தில், 16 கோடி ரூபாய் முதலீட்டில் 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Sri Raajarajeshwari Life Careநிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம். இந்த நிறுவனம் COVID-19 நிவாரண மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.\nஎன மொத்தம் 8 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 2,368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.\nமேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தி தொழிற்பூங்காவில், டிட்கோ மற்றும் டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்புக்கான AERO HUB உயர்நுட்ப தொழில் மையத்திற்கும் முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 3,185 கோடி ரூபாய் முதலீட்டில், 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார். இந்த 11 திட்டங்களில், 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் துவக்கி வைக்கப்பட்டது. அதன்படி,\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள CapitaLand தொ��ிற் பூங்காவில் 730 கோடி ரூபாய் முதலீட்டில் 875 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த TPI Composites நிறுவனத்தின் Wind blades உற்பத்தி திட்டம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், 608 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Glovis Hyundai நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் Knitting / Packaging திட்டம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, Sojitz Motherson நிறுவனத்தின் தொழிற் பூங்கா திட்டம்.\nவிருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் 625 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட Rajapayalam Mills நிறுவனத்தின் Textile fabrics உற்பத்தி திட்டம்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 220 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Gulf Oil நிறுவனத்தின் Oil lubricants திட்டம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், 80 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், JMatadee நிறுவனத்தின், கிடங்கு திட்டம்.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில், 75 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Hibrow Healthcare நிறுவனத்தின், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம்.\nசெங்கல்பட்டு மாவட்டம், சிப்காட் சிறுசேரி தொழில் நுட்பப் பூங்காவில் 24 கோடி ரூபாய் முதலீட்டில் 330 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், TCS நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்ப சேவைகள் (Phase I)திட்டம்.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 451 கோடி ரூபாய் முதலீட்டில் 1150 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், Mothi Spinners,Lucky Yarn Tex மற்றும் Lucky Weavess நிறுவனங்களின் நூல்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தி திட்டங்கள்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள Indospace தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில் 75 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Mahindra Steel Services நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.\nகாஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 47 கோடி ரூபாய் முதலீட்டில் 950 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்��ும் வகையில், Teemage Builders நிறுவனத்தின் கட்டுமான பொருட்கள் உற்பத்தி திட்டம். என மொத்தம் 11 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 3,185 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,955 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.\nதமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட 8 திட்டங்களில், 6 திட்டங்கள், 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும். அதேபோன்று, வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட 11 திட்டங்களில், 2 திட்டங்கள் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், 8 திட்டங்கள் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும்.\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு -2019ல், 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. 27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 8 திட்டங்களையும் சேர்த்து, இதுவரை 81 திட்டங்கள், அதாவது 26.64 சதவீத திட்டங்கள், தமது வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன.\nமேலும் 191 திட்டங்கள், அதாவது 62.82 சதவீத திட்டங்கள், பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில் 89.46 சதவீதம் (அதாவது 272/304) திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2015ல், 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,70,065 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.\n27.7.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 2 திட்டங்களையும் சேர்த்து, 44 திட்டங்கள் நிறைவு பெற்று வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளன. 27 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில், 72 சதவீத திட்டங்கள் (அதாவது 71/98) செயல்பாட்டு நிலையில் உள்ளன.\n2019-2020ஆம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) சார்பில் 37 கோடியே 3 லட்சத்து 3 ஆயிரத்து 205 ரூபாய் மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் 40 கோடி ரூபாய் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலைகளை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தமிழக முதல்வரிடம் வழ��்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மைச்செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர். நீரஜ் மித்தல், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தலைவர் குமரகுருபரன் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் அனீஷ்சேகர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ர���.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2���ிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/2014/02/18/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-24T07:20:16Z", "digest": "sha1:36S3ZLZKB2SKXYSW2DNJEPIE3F6YRTPN", "length": 30881, "nlines": 90, "source_domain": "www.visai.in", "title": "தனியார்துறையில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / தனியார்துறையில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு\nPosted by: நற்றமிழன் in அரசியல், இந்தியா, தமிழ் நாடு February 18, 2014 0\n“தனியார்மயமும், தனியார் துறையும், தலித்துகளின் பிரச்சனையும்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் பிப்ரவரி 15 அன்று பெங்களூரில் மார்க்சிஸ்டு கம்யூனிசுட்டு கட்சியினால் நடத்தப்பட்டது, இந்த கருத்தரங்கிற்கான ஒருங்கிணைப்பு குழுவில் சேவ் தமிழ்சு இயக்கத்தின் பெங்களூர் கிளையும் பங்குகொண்டிருந்தது. இந்த கருத்தரங்கு முழுவதும் தனியார்துறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீடு தொடர்பானதாகவே இருந்தது. இக்கருத்தரங்கில் நானூற்றுக்கதிமானோர் கலந்து கொண்டனர்.\nகட்சியின் தோழர்களால் எழுச்சி பாடல்கள் இசைக்கப்பட கருத்தரங்கம் தொடங்கியது. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட இந்திய சமூக அறிவியல் மையத்தின் தலைமை நிர்வாகியும், பொருளாதார நிபுணருமான, முனைவர், சுகாதோ தோரட் முதன்மை உரையாற்றினார். அவரின் உரைவீச்சு பின்வருமாறு…\nஒரு சிறிய வரலாற்றுச் சுருக்கம்:\n1990களில் இந்திய அரசு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது, பாராளுமன்றத்தில் அப்போதைய நிதியமைச்சர் தனியார்மயக்கொள்கையை அடிப்படையாக வைத்து முதல் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார், இதைத் தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை, தனியார்மயம் தான் எல்லாவற்றிற்கும் மாற்று என சொல்லப்பட்டது, . அதற்கடுத்த நாள் சில அமைப்புகள் சேர்ந்து மாற்று வரவு-செலவு அறிக்கையைத் (தனியார்மயக் கொள்கைக்கு மாற்று கொள்கையின் அடிப்படையில்)) தாக்கல் செய்தன, அவர்கள் சொல்வது போல தனியார்மயம் தான் ஒரே தீர்வு என்பது பொய், மாற்றுக்கான வாய்ப்பு(வேறு கொள்கைகளும்) இருக்கின்றது என்பதை இது நமக்கு தெரிவிக்கின்றது, 1994ல் இந்த மாற்று வரவு -செலவு அறிக்கை தயாரிக்கும் குழுவில் நானும் கலந்து கொண்டேன்.அதே 1994ஆம் ஆண்டு நடந்த ஒரு கருத்தரங்கில் தனியார்மயக் கொள்கைகளினால் வேலைவாய்ப்பு எப்படி குறையும் என்றும், இது எப்படி நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டு கொள்கையைப் பாதிக்கும் என்றும் நான் பேசினேன், இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். அன்றிலிருந்து(1994) 2008 வரை தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் நடந்த வண்ணமே இருந்தன. 2008ல் சமூகநலத்துறை அமைச்சர் மீரா குமார் தனியார் துறையில் தலித்துகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கினார், இது பின்னர் வர்த்தக அமைச்சரான ஆனந்த் சர்மாவினால் முன்னெடுக்கப்பட்டது, அப்பொழுது மத்திய அரசு என்னை அணுகி இரண்டு ஆய்வுகளை நடத்தக் கோரியது, முதலாய்வு 13 நாடுகளில் அமலில் இருக்கும் இடஒதுக்கீட்டு கொள்கைகளைப் பற்றியதாகவும், இரண்டாவது ஆய்வு அரசு தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்து வரும் சலுகைகளைப் பற்றியதாகவும் இருந்தது, பின்னர் வழமை போல இந்த ஆய்வு முடிவுகள் பரணுக்கு சென்று விட்டன. இதன் பின்னர் நாங்கள் அதுவரை செய்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்து “தனியார் துறையில் இடஒதுக்கீடு” தொடர்பாக ஒரு நூலாக வெளியிட்டோம் என தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடர்பான ஒரு சிறிய வரலாற்று சுருக்கத்தை கூறினார்.\nகம்யூனிசம் அடித்தளம், மேல் தளம் என்ற தளங்களாக சமூகத்தை பிரிக்கின்றது, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அடித்தளமும், பொருளாதாரம் சாராத மற்றவை எல்லாம் மேல் தளத்திலும் உள்ளன, இந்த மேல் தளத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இங்கு சாதியே செயல்படுகின்றது. 1920ல் அம்பேத்கர் முதன்முறையாகத் தொடங்கியது சுயேட்சை தொழிலாளர் கட்சியாகும், பின்னர் (1920 லிருந்து 1937 வரை) அம்பேத்கர் கம்யூனிசுட்டுகளுடனான ஒரு தொடர் விவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். சாதியம் தொடர்பாக அதுவரை தத்துவ கோட்பாடு இல்லாதிருந்தது. அம்பேத்கர் “சாதியை ஒழிப்பது எப்படி”(Annihilation of caste) நூல்(முதலில் அம்பேத்கர் பேசிய இந்த உரை பின்னர் நூலாக வெளியிடப்பட்டது) அந்த தத்துவ கோட்பாட்டு அடித்தளத்தை வழங்கியது. சாதி ஒரே நேரத்தில் கருத்தியல், பொருளியல் தளங்களில் இங்கு செயல்பட்டு வருகின்றது என்பதை அந்நூல் எடுத்தியம்புகின்றது, அதுமட்டுமின்றி அந்நூல் நீங்கள் இங்கு எங்கு திரும்பினாலும் சாதிப்பூதம் தான் உங்கள் முன்னால் நிற்கும், அதற்கு பதில் சொல்லாமல் உங்களால் இங்கு எந்த மாற்றமும் செய்யமுடியாது என இந்திய சமூக நிலையை தெளிவாக எடுத்தியம்புகின்றது. இது, இடஒதுக்கீடு ஏன் தேவை என்ற அடித்தளத்தை கம்யூனிசுட்டுகளுக்கு வழங்குகின்றது.\nஇன்றைய நிலையைப் பார்ப்பதற்கு முன்னர், இதற்கு(1947க்கு) முன்னால் இருந்த நிலைமையை பார்த்துவிடுவோம்…\nஏழைகள் என்ற நிலையில் இருவரும் ஒன்றாக இருந்தாலும், உண்மை நிலையில் (சமூக யதார்த்தத்தில்) இருவரும் ஒரே நிலையில் இல்லை. 1901லிருந்து 1947 வரை பஞ்சாப் மாகாணத்தில் தலித்துகளுக்கு நிலங்களை வாங்கும் உரிமையில்லை என்பது சட்டபூர்வமாக இருந்தது. வெறும் 46 ஆண்டு அமலில் இருந்த சட்டத்தின் விளைவு இன்று வரை அங்கு உணரப்படுகின்றது. ஜாட்களிடமே பெரும்பான்மை நிலம் உள்ளது.2010ல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 95% தலித் மக்கள் சொந்த நிலமில்லாமல் இருக்கிறார்கள். அதே போல நூற்றாண்டுகளுக்கு மேலாக இங்கிருந்த சமூகப்புறக்கணிப்பின் தொடர்ச்சியே இன்றைய தாழ்த்தப்பட்ட மக்களின் ஏழ்மை நிலைக்கு காரணம் என்பதும், நிலப்பிரத்துவமுறையல்ல என்பதும் உங்களுக்கு புரியவேண்டும். அதே போல இங்கு ஒரு தலித் கடையைத் தொடங்கினால் அவனிடம் சென்று பொருட்களை வாங்காமல், புறக்கணித்து இறுதியில் கடையை மூடும் படி செய்துவிடுகின்றனர், ஆனால் அதே பொருளாதார நிலைமையில் உள்ள உயர்த்தப்பட்ட சாதிக்காரன் கடையைத் தொடங்கினால், எல்லோரும் சென்று அங்கு பொருட்கள் வாங்குவதன் மூலம் அந்த கடை தொடர்ந்து நடைபெறச் செய்கின்றனர். இதே அநீதி தான் இன்று ஹரியானாவில் வால்மீகி பெண்களுக்கும் நடைபெற்று வருகின்றது. அவர்களுக்கு அரசு மாடுகளை வழங்கியுள்ளது, அவர்களிடமிருந்து பாலை கூட்டுறவு சங்கங்கள் வாங்கக்கூடாது என ஜாட் சாதியினரால் மிரட்டப்பட்டு, இறுதியில் அவர்கள் மாட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதே போல இங்கு தொழிலா���ர் வர்க்கமும் சாதி ரீதியாக பிரிந்தே கிடக்கின்றது. ஒற்றுமை, ஐக்கியம், பின்னாள் பார்த்துக்கொள்ளலாம் போன்ற வார்த்தைகள் தலித்களுக்குப் போதாது. அவர்களின் பிரச்சனையைப் பற்றி இங்கு பேசாமல் ஐக்கியம் சாத்தியமில்லை என்றார்.\nதனியார் துறையும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான அதன் வாதங்களும்…\nஇங்கே நலிவடைந்த பிரிவினர் என்பது ஒற்றை அர்த்தத்தில் இல்லை, இரண்டு சமூகமாக பிரிந்து கிடக்கின்றனர், வெறும் சமூக நலத்திட்டங்கள் மட்டுமே நலிவடைந்த பிரிவினர் முன்னேற உதவாது, தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு போன்ற பாதுகாப்பான தனித்த கொள்கைத்திட்டங்கள் இங்கு தேவை. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என கேட்கும் பொழுது அவர்கள் பின்வரும் வாதங்களை முன்வைக்கின்றனர்.\n1) இங்கு சாதிரீதியிலானப் பாகுபாடுகள் நடப்பதில்லை, தகுதி, திறமையின் அடிப்படையிலேயே எல்லாம் நடக்கின்றன.\n2) தலித் ஏழையும், உயர்சாதி ஏழையும் ஒரே நிலைமையில்தான் வாடுகின்றனர். எனவே, பொருளாதார அடிப்படையிலேயே ஒதுக்கீடுகள் இருக்க வேண்டும்.\nஇந்த வாதங்களை கவனமாக பார்க்க வேண்டும், தனியார் துறை என்னதான் சாதிரீதியிலானப் பாகுபாடுகள் நடப்பதில்லை என்று கூறினாலும் யதார்த்தம் வேறு விதமாக உள்ளது. 2010ல் இந்தியாவில் உள்ள 1000 பெரிய (80விழுக்காடு வணிகத்தை கட்டுபடுத்தும்) நிறுவனங்களில் முடிவுகளை எடுக்கும் தலைமை நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் யார் என்ற ஆய்வு எடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 9052 பேரில் 8204 பேர் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்(அதாவது 92.7%, இதில் பிராமணர்கள் 47%, வைசியர்கள் 45.7%), 345 பேர் பிற்படுத்தப்பட்ட சாதியையும் (3.8%), 319பேர்(3.5%) தாழ்த்தப்பட்ட, பழங்குடி சாதியைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சாதியைப் பார்க்காமல் தான் நாங்கள் செயல்படுகின்றோம் என்ற அவர்களின் வாதம் பொய் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. அடுத்து ஒரு ஆய்வு எங்கள் தலைமையில் நடத்தப்பட்டது. நாளிதழ்களில் வெளியாகும் வேலைவாய்ப்பு விளம்பரங்களுக்கு நாங்கள் ஒரே தகுதி, திறமை கொண்ட உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினரின் பெயர்களில் விண்ணப்பங்கள் அனுப்பினோம். ஒரே தகுதி கொண்டிருந்தாலும், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விகிதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35% குறைவாகவும், சிறுபான்மையினருக்கு 65% குறைவாகவும் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்தது. அதாவது தகுதி,திறமையின் அடிப்படையிலல்லாமல் சாதியின் அடிப்படையிலேயே தனியார் துறையும் செயல்பட்டுவருகின்றது. (இந்த ஆய்வுத் தகவல்கள் தோரட்டின் – Blocked by Caste – Economic Discrimination In Modern India என்ற நூலில் விரிவாக உள்ளது). இதனால் இங்கு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடுப் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தனியார் துறையிலும் தேவைப்படுகின்றது. அதே போல வேலைக்கு ஆட்களை எடுக்கும் முறையிலும் மூன்று புதிய முறைகளை தனியார்துறை பின்பற்றுகின்றது.\n1) கல்லூரி வளாகத் தேர்வு (Campus interview)\n2) இணையதளங்களில் அழைப்பு கொடுத்தல்\n3) சில மனிதவள அலுவலகம் மூலம் (HR Agency)\nஇப்படி வேலைக்கு ஆள் எடுக்கும் முறையானது வெளிப்படைத்தன்மையில்லாமல் இருக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும். இங்கு சமூகத்தின் எல்லா தளங்களிலும் சாதி அடிப்படையில் புறக்கணிப்பு நடைபெறுகின்றது. அது வெறுமனே நடப்பதில்லை. இங்குள்ள ஒவ்வொருவரின் இரத்தத்திலும் சாதி புறக்கணிப்பு ஊறியுள்ளது(It is not just Discrimination, Here Discrimination Induced) என்றார்.\nஅடுத்து சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரான தேவனூர் மகாதேவன் பேசும் பொழுது சில முக்கியமான புள்ளிவிவரங்களைக் கூறினார். கர்நாடக வீட்டு வசதி வாரியம் இதுவரை 40,000த்திற்குமதிகமான வீடுகளை பொதுமக்களுக்காக கட்டிகொடுத்ததில் வெறும் 400 வீடுகள் மட்டுமே தலித் மக்களுக்கு கிடைத்துள்ளது, அதே போல கர்நாடக சிறு தொழில் வளர்ச்சி ஆணையம் இதுவரை தொடங்கியுள்ள 60000 தொழில்களில், 350 மட்டுமே தலித்துகளுக்கு கிடைத்துள்ளது என பகிர்ந்தார்.\nமாநாட்டு மலர் வெளியீடு, வலமிருந்து இடம்- திரு.மாதேஸ்வரன். தோழர்.சிறீராம், திரு.தோரட், தோழர்.தேவனூர் மகா தேவய்யா…\nஅடுத்து பொருளாதாரத்துறை பேராசிரியர் மாதேஸ்வரன் பேசும்பொழுது, தமிழ்நாட்டில் தனியார்துறையில் 18% தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர்(மொத்த மக்கள் தொகை 20%), இதே கர்நாடகத்தில் வெறும் 9%(மொத்த மக்கள் தொகை 24%) உள்ளனர். அதே போல அவரது அண்மைய ஆய்வு ஒன்றில் 30% சாதிய புறக்கணிப்பு தனியார் துறையிலும், 10% சாதியப்புறக்கணிப்பு பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெற்றுவருகின்றது எனக் கூறினார். 60 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வரும் பொதுத்துறை நிறுவனங்களிலேயே 10% சாதிய புறக்கணிப்பு நடந்துவருகின்றது என்பது இங்கே சாதி எந்த அளவு பரவியுள்ளது என்பதையே காட்டுகின்றது, இதில் இடஒதுக்கீடே இல்லாத தனியார்துறையில் சாதிப்புறக்கணிப்பே இல்லை என்பது பொய்யே எனக்கூறினார்.\nஅடுத்து மார்க்சிஸ்டு கட்சியின் கர்நாடகாவிற்கான மையக்குழு உறுப்பினர் சிறீராம் பேசும்பொழுது, உலகில் 1% பேர் மொத்தமுள்ள சொத்தில் 80% கொண்டுள்ளனர், அதே போல இங்கே இந்தியாவில் 20% மக்களிடம் 80% நிலங்கள் உள்ளன, மீதமுள்ள 80% மக்களிடம் 20% நிலமே உள்ளது, தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களாகவே உள்ளனர். 1950ல் அம்பேத்கர் அவர்கள் இங்கு சமூகப் பொருளாதார சமத்துவமின்மை நீடித்துவருகின்றது எனக்கூறினார். இன்று 2014லும் இதே நிலைதான் உள்ளது. அம்பேத்கரைப் பின்பற்றுவது என்பது அவரது புகைப்படத்தைத் தொழுவதும்,அவரது பிறந்த தினத்திற்கு விடுமுறை கோருவதமன்று, அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளைச் செய்வதும், அவரது கொள்கைகளை வளர்த்தெடுப்பதுவுமேயாகும். அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நிறுத்திவிட்டது எனவும், இங்கு அனைவருக்குமான வளர்ச்சி (Inclusive Growth) என்ற பதம் அடிக்கடி அரசால் பயன்படுத்தப்படுகின்றது, எப்பொழுது இங்குள்ள தாழ்த்தப்பட்ட,பழங்குடி, சிறுபான்மையின மக்களும் வளர்கின்றார்களோ அப்பொழுது தான் அது உண்மையான அனைவருக்குமான வளர்ச்சியாகும்,அதுவரை அது வெறும் பதமே என அவர் கூறினார். தோழர்.சிறீராமின் உரையுடன் காலை அமர்வு முடிவடைந்தது.\nPrevious: யுவன் சங்கர் ராஜாவும் பசும்பொன் முத்துராமலிங்கமும்\nNext: அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகல் நன்மை பயக்குமா\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:50:12Z", "digest": "sha1:D4XJ4DTIFHEEA2YFNTQQG45F4XEFROKR", "length": 3083, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "கல்பாக்கம் – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nகூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்காதே – அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\n கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்காதே அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பான் நாடுகளுடனான அணு ஒப்பந்தங்களை இரத்து செய் அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பான் நாடுகளுடனான அணு ஒப்பந்தங்களை இரத்து செய் தமிழக அரசே கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் போராடிய மக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு 2016 சனவரி முதல் கூடங்குளத்தில் முதல் அணுஉலை தனது உற்பத்தியைத் தொடங்கும் என அணுசக்திக் கழகத் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A4/", "date_download": "2020-09-24T09:14:36Z", "digest": "sha1:HCYG2SMT4TTTM72TNM6JGZDPTLSWR5IL", "length": 3345, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "நாங்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கின்றோம் ? – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / Tag Archives: நாங்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கின்றோம் \nTag Archives: நாங்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கின்றோம் \nநாங்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கின்றோம் \nShareநியூட்ரினோ திட்டம் மட்டும் தான் நடக்கப் போகின்றது என்ற பார்வையின் அடிப்படையில்… 1) 2.5 கிலோ மீட்டர் சுரங்கம் அமைக்கப்பட்டு பின்னர் ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான தரைப் பகுதி முழுதும் குடைந்து அகற்றப்பட்டு, பின்னர் கட்டுமானப்பணிகள் நடக்க வேண்டும். இதற்கு அவர்கள் 800 நாட்கள் பிடிக்கும் என்கிறார்கள். அதாவது குறைந்தது மூன்று ஆண்டுகள். 6 ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swasthiktv.com/arthamulla-aanmeegam/mahavishnu-salagramamahga-yepadi-marinar/", "date_download": "2020-09-24T09:13:31Z", "digest": "sha1:7I4H5PTPKVY2B2LGIM6ZD52RBGWD43OK", "length": 7237, "nlines": 124, "source_domain": "swasthiktv.com", "title": "மகாவிஷ்ணு எப்படி சாளக்கிராமமாக மாறினார்? - SwasthikTv", "raw_content": "\nHome Arthamulla Aanmeegam மகாவிஷ்ணு எப்படி சாளக்கிராமமாக மாறினார்\nமகாவிஷ்ணு எப்படி சாளக்கிராமமாக மாறினார்\nஒரு முறை சனீஸ்வரர், மஹா விஷ்ணுவைக் காணச் சென்றார். அவர் கண்ணில்பட விரும்பாத மகாவிஷ்ணு, மலை வடிவம் எடுத்து நின்றார். அதை அறிந்த சனி, மிகவும் கோபமுற்று, வஜ்ர கீடா என்னும் சக்தி வாய்ந்த புழுவாக மாறி அந்த மலையை தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் குடைந்தார். இறுதியில் சனியின் மேல் மனம் இரங்கிய பகவான் சுயரூபத்தில் திவ்ய தரிசனம் அளித்தார். சனீஸ்வரரால் குடையப்பட்ட மலையையும், பல்வேறு படிவுகள், ரேகைகள் உள்ள கற்களையும் பார்த்தார், அவற்றிலிருந்து சில கற்கள் சிதறி ஓடின. அவற்றைப் பார்த்த மகா விஷ்ணு, நானும் இந்த மலையும் வேறு வேறல்ல… இனி நான் இந்தக் கற்களில் வாசம் செய்வேன். இக்கற்களின் வடிவில் என்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். அன்று முதல் சாளக்கிராமம் மகாவிஷ்ணுவின் வடிவமாகவே பாவிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. வஜ்ர கீடா என்ற புழு குடைந்ததனால் சாளக்கிராமங்களில் பல்வேறு படிவுகள் ரேகைகள், வடிவங்கள் தோன்றின.\nஇது மகாவிஷ்ணுவின் உருவங்களில் ஒன்று. இமயமலைக்கு அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே சாளக்கிராமம் உற்பத்தியாகிறது. இது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும்.\nமகாவிஷ்ணு எப்படி சாளக்கிராமமாக மாறினார்\nPrevious articleதீமைகளை நீக்கும் எளிய பரிகாரங்கள் – Part 1\nNext articleஇன்றைய பஞ்சாங்கம் 05-08-2020\nதிருமண வரம் தரும் உற்சவர்\nராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 24.09.2020\nஷிர்டி பாபா பகுதி – 5\nதேவாரப்பாடல் பெற்ற கடம்பவன நாதர் கோவில்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்த�� உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swasthiktv.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-24T07:42:48Z", "digest": "sha1:U3YCMBGGWPIHQS6K7BUW6L6MXZVYAO66", "length": 3981, "nlines": 98, "source_domain": "swasthiktv.com", "title": "இன்று துன்பங்கள் போக்கும் சனி மகாபிரதோஷம் Archives - SwasthikTv", "raw_content": "\nHome Tags இன்று துன்பங்கள் போக்கும் சனி மகாபிரதோஷம்\nTag: இன்று துன்பங்கள் போக்கும் சனி மகாபிரதோஷம்\nஇன்று துன்பங்கள் போக்கும் சனி மகாபிரதோஷம்\nதிருமண வரம் தரும் உற்சவர்\nராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 24.09.2020\nஷிர்டி பாபா பகுதி – 5\nதேவாரப்பாடல் பெற்ற கடம்பவன நாதர் கோவில்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.lfotpp.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/honda-cr-v-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2017-2018-2019-2020/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF?variant=31176621949030", "date_download": "2020-09-24T09:14:37Z", "digest": "sha1:COBYBZUKTXWFYVDAVXVNDW3OIGLQCBI2", "length": 28678, "nlines": 315, "source_domain": "ta.lfotpp.com", "title": "சிறந்த கார் ஆர்ம்ரெஸ்ட் மாற்றீடு-சிறந்த யுனிவர்சல் கார் ஆர்ம்ரெஸ்ட் எக்ஸ்டெண்டர்-உதவி - LFOTPP", "raw_content": "\nஹோண்டா சிஆர்-வி உள்துறை பாகங்கள்\nடொயோட்டா RAV4 உள்துறை பாகங்கள்\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வ���ுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nஅமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\n$ 10 ஆஃப் $ 60 தள்ளுபடி குறியீடு: 662\nசிறந்த கார் ஆர்ம்ரெஸ்ட் மாற்றீடு-சிறந்த யுனிவர்சல் கார் ஆர்ம்ரெஸ்ட் எக்ஸ்டெண்டர்-நீண்ட தூர ஓட்டுநரின் சோர்வை போக்க உதவி\nAr கார் ஆர்ம்ரெஸ்ட் குஷன் சரிசெய்யக்கூடிய உயரம்: உங்கள் முழங்கை உயரத்திற்கு ஏற்றவாறு அதை நீங்கள் சரிசெய்யலாம், இது அதிக வசதியான வாகனம் ஓட்ட உதவுகிறது.\n【குறிப்பு N கிட்டத்தட்ட அனைத்து கார் மாடல்களுக்கும் யுனிவர்சல் ஃபிட் , இது கார்களை ஹேண்ட்பிரேக் மூலம் பொருத்துவதில்லை. அளவு: 1 துண்டு.\nஉயர் தரமான பி.யு மற்றும் ஏபிஎஸ் பொருள், கீறல் எதிர்ப்பு மற்றும் சுத்தம் செய்ய எளிதானது, நேர்த்தியான மற்றும் ஆடம்பர கார் அலங்காரம் ஆகியவற்றால் ஆன ar கார் ஆர்ம்ரெஸ்ட் சரிசெய்யக்கூடிய உயர்த்தி திண்டு.நீங்கள் இதைப் பயன்படுத்த விரும்பாதபோது, நீங்கள் தடையை மடித்து சரிசெய்யலாம், அது இல்லை இடத்தை ஆக்கிரமிக்கவில்லை\nAr கார் ஆர்ம்ரெஸ்ட் முழங்கை குஷன் உங்கள் கை மற்றும் மணிக்கட்டுக்கு ஓய்வு கொடுங்கள்: இந்த ஆர்ம்ரெஸ்ட் எக்ஸ்டெண்டர் ஆதரவு நீண்ட நெடுஞ்சாலை இயக்கிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும், இது டிரைவர் கை மற்றும் மணிக்கட்டை ஓய்வெடுக்க முடியும், உங்கள் சோர்வு குறைக்கலாம்\nAr கார் ஆர்ம்ரெஸ்ட் எல்போ குஷன் பேட் சேமிப்பைச் சேர்: இந்த ஆர்ம்ரெஸ்ட் ஆதரவு ஒரு ஆர்ம்ரெஸ்ட் சொந்தமில்லாத உரிமையாளர்களுக்கு சரியான பொருத்தம், இது உங்கள் மற்ற சிறிய பொருட்களை வைக்க இடம் உள்ள ஒரு சேமிப்பு பெட்டியுடன் வருகிறது : விசை, நாணயம், அட்டைகள் மற்றும் செல்போன் முதலியன, இது இடத்தை சேமிக்கிறது\nAr கார் ஆர்ம்ரெஸ்ட் எல்போ சப்போர்ட் ரெஸ்ட் நிறுவ எளிதானது: டிரைவரின் இருக்கை மற்றும் கன்சோல் ஆர்ம்ரெஸ்டுக்கு இடையில் உள்ள இடைவெளியில் இந்த ஆர்ம்ரெஸ்ட் நீட்டிப்பு நிரப்புகிறது, இது நிறுவ எளிதானது. எந்த பயிற்சிகளும் பசைகளும் இல்லை, இதை உங்கள் ஆர்ம்ரெஸ்டுக்கு அருகில் வைக்கவும், ஆர்ம்ரெஸ்ட் முழங்கை ஆதரவு இருக்கை இடைவெளியை முழுமையாக நிரப்புகிறது\nகலர் கருப்பு கோடு கொண்ட கருப்பு தோல் - $ 42.68 சிவப்பு கோடு கொண்ட கருப்பு தோல் - $ 42.68 வெள்ளை கோடு கொண்ட கருப்பு தோல் - $ 42.68 பழுப்பு தோல் - $ 42.68 பாதாமி வெள்ளை தோல் - $ 42.68\nகருப்பு கோடு கொண்ட கருப்பு தோல்\nசிவப்பு கோடு கொண்ட கருப்பு தோல்\nவெள்ளை கோடு கொண்ட கருப்பு தோல்\nஇது கிடைக்கும்போது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசிறந்த யுனிவர்சல் கார் ஆர்ம்ரெஸ்ட் எக்ஸ்டெண்டர் ஆதரவு\nசெயல்பாடு: கார் ஆர்ம்ரெஸ்ட் குஷன் மெமரி ஃபில்லரில் இருந்து தயாரிக்கப்படுகிறது, அது சுகாஷ் வடிவத்திற்கு வெளியே இருக்கக்கூடாது, அழுத்தத்தை குறைக்கிறது, இதனால் உடல் நிதானமாகவும் வசதியாகவும் உணர்கிறது.இது நிதானமாகவும் வசதியாகவும் இருக்கும்.\nஆட்டோ கோஸி இன்வென்ஷன்: கார் ஆர்ம்ரெஸ்ட் பேட் ஒரு புதிய பணிச்சூழலியல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது கைக்கு ஒரு தீவிர ஆறுதலளிக்கிறது, இது மூட்டுவலிக்கு தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு அல்லது மணிக்கட்டு சோர்வுடன் தினமும் நீண்ட நேரம் ஓட்டுவதற்கு ஏற்றது.\nபிரீமியம் மெமரி ஃபோம் பேடிங்: ஒரு நீண்ட சேவை வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக நிரப்புபொருளை தரமான மெமரி ஃபோம் மெட்டீரியலாக மேம்படுத்தினோம், இது வடிவத்தை வைத்திருக்கிறது மற்றும் வெளியேற்றப்பட்ட பின் வடிவத்தை விரைவாக மீட்டெடுக்கிறது, கப்பல் மற்றும் சேமிப்பிற்கு சிறந்தது.\nதொந்தரவு இல்லாத நிறுவல்: கார் சென்டர் கன்சோல் லெதர் ஆர்ம்ரெஸ்ட் குஷன் எளிதில் நெகிழ் இல்லாமல் இரண்டு மீள் பட்டைகள் கொண்ட கன்சோல் மூடியில் எளிதாக இணைக்கப்பட்டுள்ளது, நீங்கள் எந்த வகையான கன்சோல்களுக்கும் பொருந்தும் வகையில் நீளத்தை சரிசெய்யலாம்.\nயுனிவர்சல்: சென்டர் கன்சோல் ஆர்ம்ரெஸ்டின் மீள் பட்டா பெரும்பாலான நடுத்தர அளவிலான வாகன மைய கன்சோலுடன் பொருந்துகிறது.\nவெள்ளை கோடு கொண்ட கருப்பு தோல்\nகருப்பு கோடு கொண்ட கருப்பு தோல்\nசிவப்பு கோடு கொண்ட கருப்பு தோல்\nபாதாமி வெள்ளை நிறம் (தயவுசெய்து உண்மையான தயாரிப்பு படி picture படத்தில் கொஞ்சம் வண்ணம் வேறுபட்டது.\nவாட்ஸ்அப் & வெச்சாட் : +86 18819313443\nஷென்சென் ஹுவாஹோ எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் கோ., லிமிடெட்.\nமுகவரி : சீனா குவாங்டாங் மாகாணம் ஷென்சென் நகரம் லாங்வா மாவட்டம் , தலாங் தெரு , சான்ஹே எண் 1 , வோக்ஸ்வாகன் முன்னோடி பூங்கா 4 எஃப் 411\nபதிப்புரிமை © 2020 LFOTPP\nஹோண்டா சிஆர்-வி உள்துறை பாகங்கள்\nடொயோட்டா RAV4 உள்துறை பாகங்கள்\nஅகுரா ஆர்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஆர்.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா ஐ.எல்.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஅகுரா எம்.டி.எக்ஸ் ஆட்டோ பாகங்கள்\nஆடி Q3 உள்துறை பாகங்கள்\nBMW 1 தொடர் பாகங்கள்\nBMW 2 தொடர் பாகங்கள்\nBMW 3 தொடர் பாகங்கள்\nBMW 4 தொடர் பாகங்கள்\nBMW 5 தொடர் பாகங்கள்\nBMW 6 தொடர் பாகங்கள்\nBMW 7 தொடர் பாகங்கள்\nமின் வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLA- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nGLE- வகுப்பு ஆட்டோ பாகங்கள்\nடெஸ்லா மாதிரி எஸ் பாகங்கள்\nடெஸ்லா மாடல் 3 பாகங்கள்\nடெஸ்லா மாடல் எக்ஸ் பாகங்கள்\nசிறப்பு வழிமுறைகளை ஆர்டர் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/114522/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.330-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-24T09:09:39Z", "digest": "sha1:BJOXUIFJIBAVSZ2WRHUSSBXAEFBZKLEW", "length": 7094, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "நீரவ் மோடியின் ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n'சக்ரா' திரைப்படத்தை ஓ.டி.டி. நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\nஅகமதாபாத்தில் தமிழ் வழிப் பள்ளி மூடப்படுவதை கைவிட குஜராத்...\nஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும்.. முடியவி...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு\n100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை..\nவெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநீரவ் மோடியின் ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்\nவங்கி மோசடி நடத்தி விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான 330 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 15000 கோடி ரூபாய் ரூபாய் மோசடி செய்த வழக்கில் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில் ஏற்கனவே 2348 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இந்த நிலையில் மும்பை, லண்டன் மற்றும் யுஏஇ-ல் உள்ள அவரது பிளாட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்ய��்பட்டுள்ளன.\nடெல்லி கலவர வழக்கின் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்சித் பெயரும் உள்ளது\nசட்டவிரோதமாக ரூ.70 கோடிக்கு மேல் போலீஸ் அதிகாரிக்கு சொத்து... சோதனையில் அம்பலம்\nவேளாண்துறைச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 3 நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு\n60 நாய்களுக்கு தாயா மாறிய 70 வயது மூதாட்டி\nசூரத்தில் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீவிபத்து..\nபோதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கங்கனா ரணாவத்தை ஏன் விசாரிக்கவில்லை -நடிகை நக்மா கேள்வி\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளின் நுழைவுத்தேர்வு முடிவுகள் 29ம் தேதி வெளியீடு\nடெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா... மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n15 மாநில பள்ளிகளில் கை கழுவுதலுக்குக் கூட வசதியில்லாத கழிப்பறை - சிஏஜி அறிக்கை\nபேரிழப்பை ஏற்படுத்தும் பேராசை.. தொடரும் பிட்காயின் மோசடிகள்..\nதாயை அடித்துக் கொன்று எரித்த மகன்.. சொத்து படுத்தும் பாடு..\nபப்ஜியில் மலர்ந்த காதல் 90 கிட்ஸை கொத்திய 2k லிட்டில் பிர...\nபோதைப்பொருள் கடத்தல்.. தீபிகாவுக்கு அக்னி பரீட்சை..\nஅனிதா ராதாகிருஷ்ணன் vs சுபாஷ் பண்ணையார்..\n9 பள்ளிகளுக்கு எதிராக..நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilseythikal.com/2020/05/blog-post_71.html", "date_download": "2020-09-24T09:00:55Z", "digest": "sha1:ZHOBFCYJ7KCFX6ELHB2YPLLOM6DJ3RNB", "length": 6133, "nlines": 30, "source_domain": "www.tamilseythikal.com", "title": "இலங்கையில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்", "raw_content": "\nHomeSri lankaஇலங்கையில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்\nஇலங்கையில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்\nதற்போது பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது.\nகொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇருப்பினும் இலங்கை தொடர்பான தோற்றப்பாட்டையும், நாட��டிற்குள் உள்ளீர்க்கும் சுற்றுலாப்பயணிகளின் வரையறையையும் மாற்றியமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே நாம் இதனைக் கருதுகின்றோம் என்று இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.\nஅந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:\nஎதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் அதிகரித்திருக்கின்றன.\nஎமது விமானநிலையங்கள் மீளத்திறக்கப்படும் திகதி குறித்து ஜேர்மன் மற்றும் இந்திய நாடுகளின் சுற்றுலாத்துறை முகவர்கள் தொடர்ச்சியாக அக்கறை காண்பித்து வருகிறார்கள். இந்தியா, லண்டன், ஜேர்மன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான முக்கிய சந்தைகளாக உள்ளன.\nகுறைந்தளவான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மற்றும் குறைந்தளவு மரணங்கள் பதிவாகியுள்ள இலங்கை, நீண்டகால விடுமுறையை அனுபவிக்க விரும்புபவர்களின் விருப்பத்தெரிவாக மாறியிருக்கிறது.\nதற்போது பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் எமக்கு அவசியமாகிறார்கள். எனவே 5 வருட காலத்திற்கான நீண்டகால வீசா வழங்குவதற்கும் திட்டமிட்டு வருகிறோம்.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகத்தாரில் 620 பேர் குணமடைந்துள்ளதுடன், 1732 பேர் புதிதாக இன்று அறிவிப்பு (23.05.2020)\nகுடும்ப உறுப்பினர்களின் வாகனங்களில் மட்டுப்படுத்த எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு - WHO பிரதிநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/raashi-khanna-hd-stills", "date_download": "2020-09-24T08:28:49Z", "digest": "sha1:RTTPYQ3CAMJN63R623OIHENYXRZDWYM5", "length": 10479, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "RAASHI KHANNA HD Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்க�� 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\n\"வட சென்னை\" - சினிமா விமர்சனம்\nவீடியோ: பிச்சைக்காரன் படத்தால் தியேட்டரில் பிரச்னை\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம்‘கொரில்லா ’............\n\"கொலைகாரன்\" பட பாணியில் உருவாகும் \"கண்டதை படிக்காதே\"\n\"புல்லி மூவிஸ்\" வழங்க \"சத்யராம்\" தயாரிக்கும் படம் \"கண்டதை படிக்காதே\" இப்படத்தின்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின்...\nDramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/15560", "date_download": "2020-09-24T06:59:38Z", "digest": "sha1:SHDAZ53BBMYSA2YGYVHCZLQU5K763CM4", "length": 18040, "nlines": 152, "source_domain": "jaffnazone.com", "title": "ஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய் அடித்து நொருக்கப்பட்டாா்..! வவுனியாவில் சம்பவம்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து.. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்..\nஆண் உறுப்பை காண்பித்து இளம் பெண்ணை கூப்பிட்ட இராணுவ சிப்பாய் அடித்து நொருக்கப்பட்டாா்..\nவவுனியா- நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மா்ம உறுப்பை காண்பித்த இராணுவ சிப்பாய் ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அடித்து நொருக்கிய பின்னா் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனா்.\nஇந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டிற்கு முன்பாக வந்து சிறு நீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி\nதன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார்.பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார்.பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போதுதான்\nஇராணுவம் என்று தெரிவித்தார். பின்னர் தாம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் குறித்த நபரை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி\nபொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறோர் தேவை நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்திற்கு முன்பாக சற்று நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், அங்கு ஒன்று கூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலிற்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து.. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nவெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nயாழ்.புத்துார் சந்தியில் கோர விபத்து.. 3 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதல், 4 பேர் படுகாயம், இருவர் ஆபத்தான நிலையில்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nமண்ணெண்ணை போத்தலுடன் குடும்ப பெண் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்.. பரபரப்பான சூழலில் பொலிஸார் தலையிட்டு சமாதானப்படுத்தினர்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nவடக்கில் 78 இடங்களை ஒரு வர்த்தமானி பிரசுரம் கூட இல்லாமல் ஆக்கிரமித்திருக்கும் தொல்பொருள் திணைக்களம்..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் ���திகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nவடக்கில் 78 இடங்களை ஒரு வர்த்தமானி பிரசுரம் கூட இல்லாமல் ஆக்கிரமித்திருக்கும் தொல்பொருள் திணைக்களம்..\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை கட்டளையை நீடிப்பதா.. நிராகரிப்பதா..\nவெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.\nபோதைக்கு அடிமையாக்கி பாலியல் உறவு.. போதையில் 17 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்தபோது 18 வயதான குறித்த பெண் கைது, விசாரணையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி..\nதிடீரெ இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. ஒன்றரை மாத குழந்தை மீட்பு தொடரும் மீட்பு பணிகள்.. (2ம் இணைப்பு)\nலண்டன் வழக்கில் தப்பிய இராணுவ அதிகாரி ஹட்டன் வழக்கில் சிக்கினார்\nவேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து தரிப்பிடத்திற்குள் பாய்ந்து கோர விபத்து.. 3 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/product/tnpsc-general-science-biology-group-1-2-2a-tamil/", "date_download": "2020-09-24T09:14:40Z", "digest": "sha1:WG3ZBNKF5UCBFLRGGY4USGUHUDABVGJ2", "length": 14656, "nlines": 415, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC அறிவியல் - உயிரியல் - Group 1, 2 & 2A (Vol 1 & 2)", "raw_content": "\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்த��ய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC பொது அறிவு புத்தகம் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது [UPDATED SYLLABUS – UNIT I]\nTNPSC குரூப் 1, 2 & 2A விற்கான அறிவியல் – உயிரியல் புத்தகம்\nClick Here to Buy Subject wise Books. தனித்தனி புத்தகங்களை வாங்க (பாடவாரியாக).\nTNPSC பொது அறிவு புத்தகங்கள் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது. [UPDATED SYLLABUS – UNIT I]\nTNPSC குரூப் 1, குரூப் 2 & குரூப் 2A விற்கான அறிவியல் – உயிரியல் புத்தகம்\n* முழுமையாக புது பாடத்திட்டத்தின் படி உருவாக்கப்பட்டுள்ளது\n* பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது\n* TNPSC.Academy “Where to Study” இன் படி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது\n* TNPSC பாடத்திட்டத்தின் தலைப்புகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது\n* TNPSC குரூப் 1, 2 & 2A (பாடத் திட்டம் ) பொது அறிவு கொண்டுள்ளது\nஅனைத்து புத்தகங்களும், ஆட்சி அமைப்பு, இயற்பியல், உயிரியல், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், புவியியல், பொருளாதாரம், மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல், வரலாறு & INM, வேதியியல்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/06/1889.html", "date_download": "2020-09-24T08:33:42Z", "digest": "sha1:RF2EF3NYJVVUBO5TNMFJCI3DVWFEPCLB", "length": 4593, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1889 - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1889\nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1889\nஇன்றைய தினம் புதிதாக இரு கடற்படையினர் தொற்றுக்குள்ளானதையடுத்து இதுவரையான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1889 ஆக உயர்ந்துள்ளது.\n1287 பேர் குணமடைந்துள்ள அதேவேளை தொடர்ந்தும் 591 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n11 பேர் இறந்துள்ளதாக 'உத்தியோகபூர்வ' தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்த��ப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_397.html", "date_download": "2020-09-24T09:20:46Z", "digest": "sha1:VKGVMPMGOS3ICBNIQXV3JHKVPYRQ5EPR", "length": 7195, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "எங்கள் மக்கள் சக்தியின் ரத்ன தேரர் தலைமறைவு? \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஎங்கள் மக்கள் சக்தியின் ரத்ன தேரர் தலைமறைவு\nரத்ன தேரர், தலைமறைவு, யாழ் எக்ஸ்பிரஸ்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ரத்ன தேரர் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅக்கட்சியின் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டமை குறித்து ரத்ன தேரருக்கு எதிராக முறைப்பாடு உள்ளது.\nஇதுகுறித்த விசாரணைக்கு ரத்ன தேரரை பொலிஸார் அவரது விகாரையில் சந்திக்க நேற்று சென்ற போதிலும் அவர் அங்கு இருக்கவில்லை.\nஅதனை அடுத்து தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்ட பொலிஸார், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு இன்று வருவதாக தேரர் கூறியிருக்கிறார்.\nஎனினும் விசாரணைக்கு அவர் இன்று ஆஜராகவில்லை.இந்நிலையில் எங்கள் மக்கள் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசன நெருக்கடி தொடர்கிறது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nYarl Express: எங்கள் மக்கள் சக்தியின் ரத்ன தேரர் தலைமறைவு\nஎங்கள் மக்கள் சக்தியின் ரத்ன தேரர் தலைமறைவு\nரத்ன தேரர், தலைமறைவு, யாழ் எக்ஸ்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}