diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1224.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1224.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1224.json.gz.jsonl" @@ -0,0 +1,361 @@ +{"url": "http://agriwiki.in/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-12T23:15:27Z", "digest": "sha1:4YAOU7SKHWYAGGP5SE66VYEPWM575YVH", "length": 8065, "nlines": 118, "source_domain": "agriwiki.in", "title": "பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள் | Agriwiki", "raw_content": "\nபழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்\nபழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்\nபழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்\nஅனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும்.\nஉங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம்\nபல்வேறு மண்ணிலும் வளரும், களர் வடிகால் வசதியற்ற மண் உகந்ததல்ல வளமான குறுமண் மிக ஏற்றது. அதிக மணலாக இருந்தால் மரம் வளரும். ஆனால் பழத்தின் தரம் குறையும்.மண்கண்டம் ஆழம் வேண்டும். ஆழம் குறைந்தால் பழம் புளிக்கும்.\nகளர் நிலத்திலும் கூட வளரும். ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்;களில் வறட்சியைத் தாங்கும். ஆயினும் பாசன நிலங்;களிலேதான் அதிக மகசூல் கிடைக்கும்.\nஇதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது, ஓரளவுக்கு உவரைத் தங்;கி வளரும். வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல், செம்மண், கரிசல்மண், மணல் கலந்த மண் வகையில் நன்கு வளரும்.\nமண்ணில் கார அமில நிலை 6-5- 7.0 க்குள் இருந்தால் நலம். இதன் வேர்கள் மேலாகவே படர்ந்திருக்கும்.\nவடிகால் வசதிமிக்க கரிசல் மற்றும் மணற் பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.\nகளர் ஈரப்பதத்தையும் தாங்;கி வளரும்.\nஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில்; நன்கு வளரும்\nவடிகால் வசதியும், அதிக உரமும் இடப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும். சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்களிலும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளிலும் நன்கு வளராது.\nமணற்பாங்கான வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. வறட்சியை தாக்கு பிடித்து வளர்ந்து மகசூல் கோடுக்கும், ஆடுமாடு கடிக்காது.\nஆழமான வண்டல் நிங்கள் ஏற்றவை.\nகாற்றிலே ஈரப்பதமும், வெப்பமான தட்ப வெப்ப நிலையும் ஏற்றவை.\nவழகால் வசதி குன்றிய, நீர் மட்டம் மேலாக உள்ள இடங்கள் ஏற்றவையல்ல\nஆழமான வேர்ப்பகுதி வளரும் பலதரப்பட்ட மண்ணிலும் வளரும். வறட்சி மற்றும் நீர் தேங்கும் நிலங்களிலும் வளரக் கூடியது.\nகுறைந்த அளவு மண் கண்டத்திலும் தாக்குபிடித்து வளரும்,\nகார அமில நிலை 7.5- 8.5 விரும்பத்தக்கது. 9.5 பிற பழமரங்கள் வளரமுடியாத நிலையிலும் கூட தாக்கு பிடிக்கும். காற்றிலே ஈரப்பதமான சூழ்;நிலையும், மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவியும் அவசியம் தேவை.\nஆழமான, வளமான மண்கண்டம் அவசியம், களிம்பு இல்லாத மணல் கலந்த வண்டல் மிகச் சிறந்தது.\nPrevious post: வெள்ளாடு வளர்ப்பின் வழிமுறைகள்\nNext post: பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லியின் பயன்கள்\nபயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து\nமாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு\nவேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்\nபசுமை வெங்கடாச்சலம் அய்யா மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2018.07.01&diff=prev&oldid=332708", "date_download": "2020-08-13T00:05:47Z", "digest": "sha1:DVOI7W3ZBRWVVZC6WQQJEMKIPYIMF7P6", "length": 4153, "nlines": 61, "source_domain": "noolaham.org", "title": "\"காலைக்கதிர் 2018.07.01\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"காலைக்கதிர் 2018.07.01\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:19, 3 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{பத்திரிகை| நூலக எண் = 69389...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:32, 18 நவம்பர் 2019 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 16: வரிசை 16:\n05:32, 18 நவம்பர் 2019 இல் கடைசித் திருத்தம்\nகாலைக்கதிர் 2018.07.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,251] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2019, 05:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/karaupapau-yaulaai-23-37ma-anatau-kanatana-arapapaatatama", "date_download": "2020-08-12T23:20:43Z", "digest": "sha1:ECJGVKM4B77FUVDVC7KBNB4YVD2WR57W", "length": 3653, "nlines": 46, "source_domain": "thamilone.com", "title": "கறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட���டம் | Sankathi24", "raw_content": "\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nபுதன் ஜூலை 15, 2020\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல்\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசுவிஸ் 14.08.2020 - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nசனி ஓகஸ்ட் 08, 2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nசனி ஓகஸ்ட் 08, 2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nபுதன் ஜூலை 29, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2011/09/blog-post_07.html", "date_download": "2020-08-12T23:43:55Z", "digest": "sha1:GN2PC5K3TQDEKMLTSF4EC6FIQITVKUT3", "length": 31596, "nlines": 109, "source_domain": "www.nisaptham.com", "title": "குழந்தை அழுது கொண்டிருக்கிறது ~ நிசப்தம்", "raw_content": "\n சுஜாதா பாரத் எலெக்ட்ரானிக்ஸில் பணிபுரிந்த காலத்தில் நீங்கள் வந்திருப்பதாக குறிப்பிட்டால் அதை \"செல்லாது செல்லாது\" என்று சொல்லிவிடலாம். சாலையோர மரங்களை எல்லாம் மேம்பாலம் கட்டுகிறேன் என்றும், மெட்ரோ ரயில் கொண்டு வருகிறேன் என்றும் வெட்டிய பிறகு, ஒசூர் தாண்டியவுடன் ஐ.டி நிறுவனங்கள் கண்ணாடிக்கட்டிடங்களாக முளைத்த பிறகு, ஃபோரம்,மந்த்ரி மால் என்று திரும்பின பக்கமெல்லாம் பெரும் வணிகவளாகங்கள் வந்த பிறகு நீங்கள் பெங்களூர் வந்திருந்தால் சொல்லுங்கள். அப்படியான ஒரு அசந்தர்ப்பத்தில்தான் தன் பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு கட்டியவளையும் துணைக்கழைத்துக் கொண்டு ஒரு மே மாத ஞாயி���்றுக்கிழமையில் ரகு இந்த திரு ஊரில் இறங்கினான். பெங்களூரில் மே மாதத்தில் கூட குளிரடிக்கும் என்று சொல்லி அவனை உசுப்பேற்றியவர்கள் இன்று கிடைத்தால் சுண்ணாம்புக் கால்வாயில் குப்புற படுக்க வைத்துவிடுவான்.\nரகு வந்து இறங்கிய சமயத்தில் கிருஷ்ணராஜபுரம் தொடரூர்தி நிலையம் வெந்து கொண்டிருந்தது. இரவிலாவது தணியுமா என்று தெரியாமலேயே ஆட்டோ பிடித்தான். \"தமிழ் கொத்தாநாக்கு கன்னடா கொத்தில்லா\" என்ற போது \"இங்க அத்தினி பேருக்கும் தமிழ் தெர்யும் சார்,பரவால்ல தமிழ்லயே பேசுங்க\" என்றார் ஆட்டோக்காரர். அது அவனை நக்கல் அடிப்பது போல் இருந்தது என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த இடத்தில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். பற்களே தெரியாமல் ஒரு சிரிப்பு, நேருக்கு நேராக பார்க்காமல் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடிப்பது போலவோ, மீட்டரை போடுவது போலவோ வேறு எதையோ செய்து கொண்டே ஒரு வாக்கியத்தை உதிர்ப்பது- இப்படியாக நீங்கள் பலவற்றையும் கோர்த்து அந்த 'சிச்சுவேஷனை' மனக்கண்ணில் கொண்டு வந்துவிடலாம். இதெல்லாம் யோசிக்க முடியாது என்று நினைத்தால் \"ஆட்டோக்காரர் நக்கலடித்தார்\" என்று நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்.\nரகு பெங்களூர் வந்த கதை ஓரமாக கிடக்கட்டும்.அவர்கள் வந்து சேர்ந்த வாரத்திலிருந்தே பெங்களூரிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் அவன் மட்டும் பேருந்து பிடித்து சொந்த ஊருக்கு போக வேண்டிய கட்டாயம் வந்தது. அலுவலக நண்பர்கள் யாரையாவது பிடித்து அவர்களின் வாகனத்தில் அலுவலகத்திலிருந்து மடிவாலா போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்துவிடுவான். மடிவாலாவில் வெள்ளிக்கிழமை மாலை தொலைதூர பேருந்து பிடிப்பது என்பது வானம் ஏறி வைகுந்தம் பிடிப்பது போல்தான். வைகுந்தம் ஏறி அமர முடியாவிட்டாலும் கூட பேப்பரை விரித்து நடைபாதையில் அமர்ந்து கொள்வதுண்டு. டிக்கெட் தர வரும் கண்டக்டர் பெருமான் 'அடுத்த பஸ்ஸில் வரலாம்ல' 'ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க' என ஏதாவது சொல்வார் ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டிருக்க முடியுமா டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நூற்று நாற்பத்தியேழாவது முறையாக 'போக்கிரி' அல்லது 'சிவகாசி'யை பார்க்க ஆரம்பித்துவிடுவான்.சேலம் செல்லும் பேருந்��ுகளில் இந்தப் படங்களை மட்டுமே திரும்பத் திரும்ப போடுகிறார்கள். கண்டக்டர் டிரைவருக்கு இந்த படங்கள் பிடிக்குமா என்று தெரியாது ஆனால் அந்த சிடிக்கள் மட்டுமே தட்டுபடாமல் அவர்கள் வைத்திருக்கும் புராதன சிடி ப்ளேயரில் ஓடும் போலிருக்கிறது.\nபெங்களூரில் கண்ணில்படுபவர்கள் ஒன்று சாப்ட்வேர் ஆளாக இருக்கிறார்கள் அல்லது கூலி வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்கள், மத்தியதர வாழ்க்கை வாழ்பவர்கள் என பல தரப்பும் இல்லாமலே ஆகிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தொலைதூர அரசு பேருந்துகளில் இடம் பிடிப்பதில் கூட இந்த பன்னாட்டு நிறுவனங்களில் கூலி பெறுபவர்களுக்கும், பெங்களூரில் கட்டிட வேலையோ காய்கறிக்கடை வேலையோ செய்து கூலி பெறுபவர்களுக்கும்தான் போராட்டம் நடக்கும். முதல் வகைக் கூலிகளில் இன்னொரு பிரிவு உண்டு, ஆன்லைனில் ஆம்னி பேருந்தில் டிக்கெட் பதிவு செய்து அலுங்காமல் குலுங்கி குலுங்கி பயணிப்பவர்கள். வாராவாரம் பயணிக்கும் ரகு ஒவ்வொரு வாரமும் ஆம்னியில் டிக்கெட் போட்டால் பதினெட்டு சதவீதத்தில் 'பெர்செனல்' லோன் வாங்கித்தான் சோறு தின்ன வேண்டி இருக்கும் என்பதால் அவனுக்கு அரசு பேருந்துகளே சரணம்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏதோ காரணத்திற்காக வியாழக்கிழமையே ஊருக்கு கிளம்பினான். வெள்ளிக்கிழமையை தவிர்த்து வேறு எந்த நாளாக இருந்தாலும் டீலக்ஸ் பேருந்திலும் கூட கூப்பிட்டு ஏற்றிக் கொள்வார்கள். அத்தனை காலியாக இருக்கும். ரகு மடிவாலா சிக்னலில் நின்று கொண்டிருந்த போது டீலக்ஸ் பஸ் நின்றது. நடத்துனர் சேலத்துக்கு இருநூறு ரூபாய்கள் என்க, இவன் நூறுதான் என்று சொல்ல கடைசியில் நூற்றி இருபத்தைந்தில் பேரம் முடிந்தது.\nஅது திருச்சி செல்லும் பேருந்து. மொத்தமாக இருபது பேர்கள் மட்டுமே இருந்தார்கள். அதிசயமாக கருப்பு வெள்ளை பாடல்களை டிவிடியில் ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.\nரகு ஏறும் போதிலிருந்தே ஒரு குழந்தை அழத் துவங்கியிருந்தது. அதற்கு பத்து மாதங்கள் இருக்கலாம். அதனை பெற்றவர்கள் அதன் அழுகையை நிறுத்த கடும் பிரயத்தனங்களை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. எலெக்ட்ரானிக் சிட்டியைத் தாண்டுவதற்குள்ளாக வீறிடத் துவங்கியது. அதன் அழுகை நிற்காது போலிருந்தது. ரகு ���ிறுகுழந்தையாக இருக்கும் போது ஒரு முறை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் வலிப்பு வந்துவிட்டதாகவும் கையில் சாவி கொடுத்தும் நிற்காமல் அழுது கொண்டிருந்ததாகவும் பிறகு பொன்காளியம்மன் திருநீறை நெற்றியில் பூசிய பிறகுதான் வலிப்பு நின்றதாக குறைந்து முந்நூறு முறையாவது அம்மா சொல்லியிருக்கிறார். அப்படி இந்தக் குழந்தைக்கும் வலிப்பு வந்துவிடுமோ என்பதைவிடவும் அதை தான் பார்க்க வேண்டியிருக்குமே என்ற பயமே ரகுவை அதிகம் பதறச் செய்தது. ஏதாவது பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போது அந்த இடத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவது உத்தமமான செயல். அதைத்தான் ரகு எப்பொழுதுமே செய்வான். 'ஏன் அங்கிருந்தும் நீ எதுவும் செய்யவில்லை' என்று யாராலும் கேட்க முடியாது அப்படியே கேட்டாலும் 'நான் அந்த இடத்திலேயே இல்லை' என்று சொல்லி நல்லவனாகிவிடலாம். எப்படியாவது குழந்தையின் சத்தம் எனக்கு கேட்காதவாறு ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று எத்தனித்தான்.\nஒரு பெரியவர் \"டிவியை நிறுத்துங்கள்\" என்றதற்கு கண்டக்டர் \"அதெல்லாம் முடியாது சார்...டிப்போல பன்னிரெண்டு மணி வரைக்கும் ஓட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்\" என்றார்.பெரியவரோடு இன்னும் இரண்டு பேர்கள் சேர்ந்து கொள்ள குழந்தையின் அழுகையைவிட சண்டைச் சத்தம் அதிகமானது. ஒரு வழியாக ஓட்டுநர் தலையிட்டு டிவியை நிறுத்தியபோது சிவாஜி கணேசன் பத்மினியை நெருங்கும் சமயத்தில் புள்ளியாகி இருவரும் காணாமல் போயினர்.\nஅப்பொழுதும் குழந்தை அழுகையை நிறுத்தியிருக்கவில்லை. இன்னும் அழுகைச் சத்தம் அதிகமானது. இப்பொழுது ரகுவிற்கிருந்த பதட்டம் மற்றவர்களிடமும் உருவாகியிருக்கும் போலிருந்தது. 'ஏன் சார் குழந்தை அழுகிறது''பசிக்குமோ என்னமோ' 'தட்டிக் கொடுத்துப்பாருங்க; அப்படியே தூங்கிடும்' என்று அந்த தம்பதியினரை நெருக்கத் துவங்கினார்கள். அந்த நெருக்கடிகளுக்கு முதலில் பதில் சொன்ன அவர்கள் பின்னர் அதீத பதட்டமிக்கவர்களாக என்ன செய்வதென்றே தெரியாமல் நடுங்கினார்கள். செல்போனில் யாருடனோ பேச முயன்றான். அநேகமாக அந்த முயற்சி தோல்வியடைந்திருக்கக்கூடும்.\nகுழந்தையின் அழுகையைவிடவும் மழை தூறிக்கொண்டிருக்கும் அந்த இரவில் அவனைச் சுற்றி எழும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான திராணி���ில்லாமல் போனதே அவனை இன்னமும் பதட்டமடையச் செய்திருக்க வேண்டும். அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு அவனை பேருந்துக்குள்ளேயே நடக்கச் சொன்னாள். அவன் ஏதோ சாக்குபோக்கு சொன்னான். மீண்டும் ஒரு முறை அவள் சொன்னாள் அல்லது சொல்ல முயன்றாள். அப்பொழுது அடி விழும் சத்தம் கேட்டது. ரகு எதுவுமே தெரியாதவன் போல திரும்பிக் கொண்டான்.\nஇப்பொழுது ரகுவிடம் திருநீறு எதுவும் இல்லை ஆனால் பொன் காளியம்மனை வேண்டிக் கொள்ள முடியும்- கொண்டான். ஆனால் அவன் ஓசூருக்கு அருகே ஆனேக்கல்லில் ஆம்னி பஸ்ஸில் இருந்து வேண்டிக் கொண்டது சிவகிரியில் இருக்கும் பொன்காளியம்மனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை போலிருக்கிறது. அதனால் பொ.கா.அம்மன் குழந்தையின் அழுகையை நிறுத்தவில்லை.\nஅத்திப்பள்ளியை நெருங்கிய போது அவர்கள் பேருந்தை விட்டு இறங்கிவிடுவதாக கண்டக்டரிடம் சொன்னார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஓசூர் வழியாகச் சென்றால் அத்திப்பள்ளிதான் நுழைவாயில்.\"வெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது ஓசூரிலாவது இறங்குங்கள்\" என்றார் நடத்துனர். அவர்கள் கேட்பதாக இல்லை. எல்லோரும் குழந்தையை பார்த்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த பெண்ணின் வேதனையைப் பற்றி எந்த கவலையும் படாமல் தனது நெருக்கடிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவளை அறைந்தவனை ரகு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நல்ல போதையில் இருப்பது போலிருந்தது. அவன் எப்படியோ போகட்டும் குழந்தை அழுகையை நிறுத்தினால் போதும் என்று ஆரம்பப்புள்ளிக்கே வந்துவிட்டான்.\n\"இல்ல சார், இங்க இருந்து ஆட்டோ புடிச்சு திரும்ப போய்டறோம்\" என்றான். ரகுவுக்கு ஏதாவது பேச வேண்டும் என்றிருந்தது ஆனால் எது தடுத்தது என்று தெரியவில்லை. அவர்கள் இறங்கிய பிறகு பேருந்துக்குள் பதட்டம் வடியத்துவங்கியது. மீண்டும் சிவாஜியும் பத்மினியும் புள்ளியிலிருந்து வந்து பாடினார்கள். ஊரில் அவனுக்குத் தெரிந்த சில கடவுள்களை வேண்டிக் கொண்டே ரகு தூங்கிவிட்டான். சேலம் பேருந்து நிலையத்தில் இறங்கியவன் அத்தனை பதட்டத்திலிருந்து எப்படி சில மணித்துளிகளில் உறங்க முடிந்தது என்று அவனது மனிதாபிமானத்தை நிறுத்தி கேள்வி கேட்கத் துவங்கினான்.மனிதாபிமானம் மெளனமாக நின்று கொண்டிருந்தது. இனி அதனோடு பேசி பலனில்லை என்பதால் ஈரோட்டுக்கு பேருந்தை பிடித்து மீண்டும் தூங்கிவிட்டான்.\nசனிக்கிழமைக் காலையில் காபி கொடுக்க ரகுவை அவனது அம்மா எழுப்பினார். எழுந்தவுடன் பல் துலக்காமல் ஃபேஸ்புக்கில் தனது கடைசி ஸ்டேட்டஸ் மெசேஜூக்கு எத்தனை லைக்குகளும் கமெண்ட்களும் வந்திருக்கின்றன என்று தேடிக் கொண்டிருந்தான். அம்மா அவனைத் திட்டத்துவங்கினார் அப்பொழுது அம்மாவை திசை திருப்ப வேண்டிய கட்டாயம் அவனுக்கு. செய்தி படிப்பதாகச் சொன்னால் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார். அவன் ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டராகிவிடுவான் என்று அவனது நாற்பது வயதுக்கு அப்புறமும் அவனின் அம்மா நம்புவார் போலிருக்கிறது. உள்ளூர் செய்திகளை வாசிக்க தினத்தந்தியின் பெங்களூர் பதிப்பை இணையத்தில் வாசிக்க ஆரம்பித்தான்.\nஅத்திப்பளிக்கு அருகில் சாலையோர முட்புதருக்குள் பத்து மாதஆண் குழந்தை பிணம் ஒன்று கிடைத்ததாகவும் மழையில் நனைந்திருந்த அதன் முகத்தை எறும்புகள் அரித்திருந்ததால் அடையாளம்...என்று செய்தி தொடர்ந்து கொண்டிருந்தது. விரல்கள் நடுங்கத் துவங்கின. தலையை வலிப்பது போலிருந்தது. மனைவியை அடித்தான் என்பதற்காக குழந்தையையும் புதரில் எறிவான் என்று அர்த்தமில்லை என்று ரகு தன்னை தேற்றிக் கொண்டான். ஒரு வேளை குழந்தை இறந்து போய் எறிந்திருக்கலாம் என்றும் தோன்றியது. அப்படி இருக்காது-குழந்தை இறந்தே போயிருந்தாலும் கூட புதரில் எறிய மனம் வந்திருக்காது என்றும் நம்பினான். அவனைப்போலவே நீங்களும் அந்த அழுத குழந்தையை முன்வைத்து அதுவாகத்தான் இருக்குமோ என்று தர்க்கத்தில் இறங்கக் கூடும்.\nரகு குழந்தையை முன்வைத்து தர்க்கம் செய்யாமல் நிறுத்திக் கொண்டான். அந்தக் குழந்தையோ அல்லது வேறு எந்தக் குழந்தையோ, பத்து மாதக் குழந்தை புதருக்குள் எறும்பு தின்னக் கிடந்தது என்பதைத் தெரிந்த பிறகு எப்படி தூங்க முடியும் என்று மீண்டும் அவன் மனிதாபிமானத்தை கேள்விகேட்கத் துவங்கியிருந்தான்.\nபுனைவு, மின்னல் கதைகள் 7 comments\nஅதிர்ச்சியான முடிவு, உங்கள் அதிர்ச்சியை எங்களிடம் ஏற்றி விட்டீர்கள்...\nபெங்களூருவைப் பற்றிய அறிமுகம் நன்றாக இருந்தது. நான் முதன் முதலில் (2005) இங்கே வந்த ஞாபகம் வந்தது.\n//எழுந்தவுடன் பல் துலக்காமல் ஃபேஸ்புக்கில் தனது கடைசி ஸ்டேட்டஸ் மெசேஜூக்கு எத்தனை லைக்குகளும் கமெண்ட்களும் வந்திருக்கின்றன என்று தேடி���் கொண்டிருந்தான். // :)))))\nபெங்களூரு பற்றி விலா வாரியா சொல்லி இருக்கீங்க.அதிர்ச்சியான முடிவுதான். அதையும் நல்லா சொல்லி இருக்கீங்க.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/interview-with-director-gautam-menon", "date_download": "2020-08-13T00:18:17Z", "digest": "sha1:C7BNSG6CJCAOFWO6RQBY6OFXNQAJXY7N", "length": 18989, "nlines": 177, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கமல், இளையராஜா, மணிரத்னத்தை பார்த்தப்போ, எனக்குள்ள கேட்ட வாய்ஸ் ஓவர்..!'' - கௌதம் மேனன் |Interview with Director Gautam Menon", "raw_content": "\n``கமல், இளையராஜா, மணிரத்னத்தை பார்த்தப்போ, எனக்குள்ள கேட்ட வாய்ஸ் ஓவர்..'' - கௌதம் மேனன்\n''ஒரு கதை எந்த ரூட்ல எப்படிப் போகும்னு என்னால உறுதியா சொல்ல முடியாது. நம்ம மனம், இருக்கிற இடம், பாஸிட்டிவ் எனர்ஜி இதெல்லாம்தான் இதை முடிவுபண்ணுது. நிறைய நாள்கள் லேப்டாப்பை வெறிச்சுப் பாத்துக்கிட்டு எதுவுமே தோணாம உட்கார்ந்துட்டு இருந்திருக்கேன்.''\n'நீ தானே என் பொன்வசந்தம்' இசைவெளியீட்டு விழாவுக்கு இளையராஜாவுக்காக நிறைய பேரை வர வெச்சிருந்தீங்க. முன்னாடியே இதைப் ப்ளான் பண்ணிட்டீங்களா\n``இதுவரைக்கும் இளையராஜாவுக்காக யாரும் இப்படிப் பண்ணது இல்லைனு தைரியமாச் சொல்வேன். ஸ்கூல், காலேஜ் படிச்ச காலத்துல அவருடைய மியூசிக்கைக் கேட்டு வளர்ந்தவன். வாழ்க்கையில அவர் இசையால் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்திருக்கு. `இந்தப் படத்துல வொர்க் பண்ண முடியுமா'னு ராஜா சார்கிட்ட கேட்டதுக்கு, ஏன் இப்படிக் கேட்குறீங்க... வாங்க பண்ணுவோம்'னு சொன்னார். நோ சொல்லிடுவாரோங்கிற தயக்கம் எனக்குள்ள ஓடிகிட்டே இருந்தது. `உங்க படங்கள்லாம் தெரியும்'னு ராஜா சார் சொன்னதும் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. இந்தப் படத்துல ஒவ்வொரு பாட்டுக்கும் மூணு ட்யூன் கொடுத்தார். மொத்த கம்போஸிங்கும் அரை மணி நேரத்துல முடிஞ்சிருக்கவேண்டியது. ஏன்னா, ஒவ்வொரு செகண்டும் எனக்காக வேலைபார்த்தார். பாட்டோட வேலைகளுக்காக லண்டன் வந்தார். முதல்ல நோட்ஸ் எழுதுவார், அப்புறம் ஒரே டேக்ல பாட வெச்சு, மொத்த ரெக்கார்டிங்கையும் முடிச்சிடுவார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். இசை வெளியீட்டு விழாவுக்கு அவரோட வேலை பார்த்த எல்லோரும் வந்திருந்தாங்க. என்னுடைய வாழ்க்கையில மறக்க முடியாத தருணம் அது. இதுக்கப்புறம் என்னுடைய படங்கள் எதுக்கும் அவ்வளவு பெரிய விழா நடத்தலை. \"\nஉங்களுடைய படங்கள்ல துணை கதாபாத்திரங்கள்கூட தனித்துத் தெரியும் ரகசியம் என்ன\nஒரு படத்துக்கு துணை கதாபாத்திரம் ரொம்பவே முக்கியம். துணை கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க எனக்கு ஒரு தனி டீமே இருந்தாங்க. நானும் நிறைய டைம் எடுத்துப் பார்ப்பேன். `விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துல சிம்புவோட ஃப்ரெண்டா கணேஷை நடிக்க வெச்சது யாருக்கும் பிடிக்கலை. இந்த கேரக்டர் வொர்க்அவுட் ஆகும்னு நானும் சிம்புவும்தான் நம்பினோம். `வேட்டையாடு விளையாடு' படத்துல இருந்தே நானும் கணேஷும் சேர்ந்து வொர்க் பண்றோம். என்னுடைய பல படங்கள் உருவானதுக்கு அவரும் முக்கியக் காரணம். பாடி லாங்குவேஜ், வாய்ஸ்னு அவருடைய ஸ்பெஷல் யார் கண்ணுக்கும் தெரியலை. ஆனா, அவருடைய கேரக்டர் செம ஹிட்டாச்சு. ஸோ, கண்டிப்பா படத்துக்காக செலெக்ட் பண்ற ஆர்ட்டிஸ்ட் ரொம்பவே முக்கியம்.\n`துருவ நட்சத்திரம்'ல விக்ரம்கூட வொர்க் பண்ண அனுபவம்...\nஎப்பவும் துறுதுறுனு இருப்பார். சின்னதா கரெக்‌ஷன் சொன்னாலும் ஓகேனு மறுபடியும் பண்ணுவார். அதிகபட்சம் ரெண்டே டேக்ல முடிச்சிடுவார். நடிப்புனு மட்டும் இல்லாம எல்லாத்துலயும் அவருடைய பங்களிப்பு இருக்கும்னு நினைப்பார். அதே சமயம், நம்மளுடைய விஷயத்துல தேவையில்லாம தலையிட மாட்டார். ரொம்பவே ஜென்யூன்.\nஉங்க படங்களின் டெக்னிக்கல் டீமை எப்படி செலெக்ட் பண்றீங்க\nஅது முழுக்கவே என்னுடைய மனைவிதான் செலெக்ட் பண்ணுவாங்க. பொதுவா ஒரு படத்துக்கு ஒளிப்பதிவாளர் ரொம்ப முக்கியம். நாம நினைக்கிறதை அவர்தான் திரையில காட்டப்போறார். ஸோ, ரெண்டு பேரும் ஒரே வேவ் லென்த்ல இருக்கணும். அதேசமயம், சொல்ல வர்றதை அதிக செலவு இல்லாமலும் செய்யணும்னு நினைப்பேன். இந்தச் சின்ன வைப்ரேஷன், ரெண்டு பேருக்கும் இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்.\nஇசைக்கு முக்கியத்துவம் கொடுக்���ுற நீங்க, 'நடுநிசி நாய்கள்' படத்துல இசையே இல்லாம பண்ணிட்டீங்களே\nஏன்னா, இந்தப் படத்துக்கு பாடல்கள் தேவைப்படலை. இசை இல்லாம சவுண்ட் மிக்ஸிங் பண்ணலாம்னுதான் இந்தப் படத்தையே ஆரம்பிச்சேன். அந்த சீன் நடக்குற இடத்தைச் சுத்தி நடக்குறது மட்டுமே படத்துல வரணும்னு நினைச்சேன். வண்டி, நாய், மழைனு இந்த சவுண்டை மட்டும்தான் படத்துல வெச்சேன். இதே ஸ்டைல்ல இன்னொரு படம் முயற்சி பண்ணப்போறேன்.\nபட டைட்டில்லாம் எப்படிப் பிடிக்கிறீங்க\nஅடுத்தப் படத்தோட டைட்டில், `ஜோஷ்வா இமைபோல் காக்க'. படத்தோட பெயர் எப்படி இருக்கணும்னு யோசிக்கிறதே இல்லை. ஸ்க்ரிப்ட் முடிக்கும்போதோ, ஷூட்டிங் சமயம் மனசுல தோணும், அதையே டைட்டிலா வெச்சிடுவேன். அவ்வளவுதான். `என்னை அறிந்தால்' படத்துக்கு அந்த ஒரே டைட்டில்தான் தோணுச்சு, அஜித்கிட்ட சொன்னேன், ஓகே ஆகிடுச்சு. வேற எதுவும் ஸ்பெஷல் காரணமெல்லாம் இல்லை\n`நாயகன்' உங்களுடைய இன்ஸ்பிரேஷன்னு நிறைய இடத்துல சொல்லியிருக்கீங்க. `வேட்டையாடு விளையாடு' டேக் ஆஃப் ஆனதும் உங்களுக்கு எப்படி ஃபீல் ஆச்சு\nஎன்னை ரொம்ப பாதிச்ச படம், `நாயகன்'. சினிமாவுல எனக்கான பாதையை அமைச்சிக்கொடுத்ததே இந்தப் படம்தான். இதுல இன்ஸ்பயராகி என்னுடைய படங்கள்ல அதே மாதிரி நிறைய சீன்ஸ் வெச்சிருக்கேன். இளையராஜா, கமல், மணிரத்னம்னு மூணு பேரையும் சந்திச்சப்போ, `என்னுடய வாழ்க்கை என்னை சரியான இடத்துலதான் கொண்டுவந்து விட்ருக்கு'னு ஒரு வாய்ஸ் ஓவர் மனசுக்குள்ள கேட்சுச்சு. கமல் சார் நடிச்ச `சத்யா' பார்ததுக்கப்புறம்தான் கையில காப்பு போட ஆரம்பிச்சேன். `காக்க காக்க' படம் பார்த்துட்டு, போன் பண்ணி படம் பண்ணலாம்னு சொன்னார். `வேட்டையாடு விளையாடு' டேக் ஆஃப் ஆச்சு. நிறைய டிஸ்கஸ் பண்ணதுக்கப்புறம்தான் சீரியல் கில்லர் சப்ஜெக்ட் உள்ள வந்தது. ஒரு ரசிகனாதான் `கற்க கற்க' பாட்டை ஷூட் பண்ணேன். கமல் சாரை இயக்குனது மனசுக்கு செம கொண்டாட்டமா இருந்தது.\nமூணு வருஷத்துக்கப்புறம் இயக்கப்போறீங்க. என்ன ஃபீல் பண்றீங்க\nசினிமாவில் இருக்கிற பிசினஸால, ஒரு படத்தை ரிலீஸ் பண்ண முடியாமப்போனது எனக்கு கிடைச்ச பாடம். என்னோட அடுத்த படத்துல இந்தத் தவறு கண்டிப்பா இருக்காது. 55 நாள்ல `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை முடிச்சிட்டேன். ஆனா, ரீலிஸுக்கு ரெண்டரை வருஷம் தேவைப்பட்டது. டீமோட சேர்த்து சில விஷயங்களை நான் பண்ணியிருக்கக் கூடாது. சினிமாவுல இருக்கிற பிசினஸைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும்.\nஅதிக ஆங்கில வசனங்கள், சுத்தத் தமிழ் பாடல்கள்... இதுதான் கௌதம் ஸ்டைலா\nபடத்துல பேசுற வசனங்கள் நிஜ வாழ்க்கையில பேசுற மாதிரியே இருக்கணும். ஆனா, பாட்டுனு வரும்போது தமிழ் வார்த்தைகள்தான் அதிகமா உணரவைக்கும். ரொம்ப சில பாடல்கள்லதான் ஆங்கில வார்த்தைகள் வரும். தாமரை, கார்க்கிகூட வொர்க் பண்ணும்போது சுலபமா வார்த்தைகள் விழுந்துடும்.\n``நிஜத்துல நான் ஜெஸ்ஸி... கார்த்திக் தான் கற்பனை”- கெளதம் வாசுதேவ் மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/f28-forum", "date_download": "2020-08-13T00:20:41Z", "digest": "sha1:WBM7VCJFE25D76GURGFOYJGN7SRJEXFX", "length": 31092, "nlines": 486, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "செய்திச் சங்கமம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» எருமைக்கு மூளை இருக்குமா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஉலகத் தமிழர் / தமிழ் செய்திகள்\nஉலகத் தமிழர் / தமிழ் மன்றங்களின் செய்திகள் / நிகழ்வுகள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் தகனம் செய்த அதிகாரிகள்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு கிப்ட்\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்\nகொரோனாவால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா\nகரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7\nமார்ச் மாத விடுமுறை பட்டியல் : பேங்க் 13 நாட்களுக்கு லீவு\nஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்\nநாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)\n'கிரே' பட்டியல் பாக்., தொடரும்\nலோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா\nதாய்லாந்தில் 26 பேரை கொன்ற ராணுவ வீரர் சுட்டு கொலை\nடெல்லி சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு - 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை\nசிறுவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு ரூ.42,500 அபராதம் - ஒடிசா போலீசார் அதிரடி\n4 அடி உயர வாலிபரை காதலித்து கரம் பிடித்த இளம்பெண்\nதீர்வு காண்பதே நீதிபதியின் இலக்கு புகழ் பெறுவது நோக்கமல்ல:பாப்டே\nஅமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்\nபெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கு தகுதி: பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி த��ர்ப்பு\nதாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு\nவங்கி கணக்கில் ரூ.3௦ கோடி வரவு: பூ வியாபாரியின் மனைவி அதிர்ச்சி\nபேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் - தொகுப்பு 1\nபேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்\nதுருக்கியில் தரையிறங்கிய போது இரண்டாக உடைந்த விமானம்\nவெளிநாடுகளிலிருந்து இந்தியா்கள் அனுப்பிய தொகை ரூ.8.4 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்\nரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வருகிறது கூட்டுறவு வங்கிகள்\nகேரள பட்ஜெட் புத்தக அட்டையில் காந்தி கொலை ஓவியம்\nபிரிட்டன் பார்லி., அலுவலகத்தில் புகுந்த நரி\nஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம்\nகொரோனா வைரசிற்கு மருந்து: சாதித்த இந்திய விஞ்ஞானி\nஇளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’\nநந்தனம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் சோதனை முறையில் அமலுக்கு வந்தது\nஎறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்\nபெருநிலவு : இன்றும் நாளையும் நிலவு பெரிதாகத் தெரியும்\nவெளிப்படையான பாராட்டுதல் தன்னம்பிக்கையை கொடுக்கும்...\nவர இருக்கும் முக்கியமான பண்டிகைகள்.\nஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்..\nகர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி\nகேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது\nபறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்\nமெக்ஸிகோ: காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்\nபெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஉத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்\nவெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு\nடில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்\n19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்\nபாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட��டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/30050945/Besieging-the-Reserve-Bank-BMC-Bank-customers-demonstrated.vpf", "date_download": "2020-08-13T00:09:31Z", "digest": "sha1:XBO26LAKNIBXLULSDQFDVW43BW263PVV", "length": 10975, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Besieging the Reserve Bank BMC Bank customers demonstrated \"The question is whether our money is safe ' || ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் - ‘எங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா என கேள்வி’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் - ‘எங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா என கேள்வி’ + \"||\" + Besieging the Reserve Bank BMC Bank customers demonstrated \"The question is whether our money is safe '\nரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் - ‘எங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா என கேள்வி’\nபாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை விடவேண்டும் என்றனர்.\nபதிவு: அக்டோபர் 30, 2019 05:09 AM\nமும்பையை தலைமையிடமாக கொண்டு பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பி.எம்.சி.) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ரூ.4 ஆயிரத்து 355 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பி.எம்.சி. வங்கியின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி முடக்கியது. வாடிக்கையாளர்கள் தற்போது ரூ.40 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாத அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஏற்கனவே 6 பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் உயிரிழந்துவிட்டனர்.\nஇந்தநிலையில் நேற்று பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் சுமார் 200 பேர் பாந்திரா குா்லா காம்ப்ளக்சில் உள்ள ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:-\nபி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கைவிட வேண்டும். உடனடியாக பி.எம்.சி. வங்கியை செயல்பட அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த முழுத்தொகையையும் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/11/blog-post_17.html", "date_download": "2020-08-13T00:47:13Z", "digest": "sha1:WOZNPMPFUR6HFWWDZUBEXIFZEJNQ7KB4", "length": 32470, "nlines": 289, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எதிர்பாராத பதில்கள்.", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nவியாழன், 17 நவம்பர், 2011\nவிக்கிப்பீடியா : எனக்கு எல்லாம் தெரியும்..\nகூகுள் : என்னிடம் எல்லாம் உள்ளது..\nமுகபுத்தகம் : எனக்கு எல்லோரையும் தெரியும்..\nஇணையம் : நான் இல்லையென்றால் உங்களுக்கு இதெல்லாம் கிடையாது\nமின்சாரம் : என்னங்கடா அங்க சத்தம்\nநடத்துநர் : எல்லோரும் சீட்டு வாங்கியாச்சாப்பா...\nபயணி : ஓட்டுநர் தூங்கிக்கிட்டு பேருந்தை ஓட்டுறதப் பார்த்தா எல்லோரும் மொத்தமா சீட்டு வாங்கியாச்சுன்னு தான் நினைக்கிறேன்..\nமருத்துவர் : உங்களை முழுவதும் சோதனை செய்து பார்த்துட்டேன். உங்களுக்கு வந்த நோய் என்ன என்றே தெரியவில்லை\nஆமா புகையிலை போடற பழக்கம் உண்டா\nநோயாளி : எதுக்குங்கய்யா அதைக் கேட்கறீங்க..\nஅஞ்சாறு ஏக்கரில புகையில தான் போட்டிருக்கேன்..\nநம்மாளு : ஐயா உங்க வங்கியில கல்விக் கடன் கொடுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன் என் பையனுக்காக அதை வாங்கலாம்னு வந்தேங்க..\nவங்கி மேலாளர் : ஆமா.. எவ்வளவு வேணும்..\nநம்மாளு : ஐயா ஒரு இலட்சம் ரூபாய் போதுங்க..\nவங்கி மேலாளர் : உங்க பையன் என்ன படிக்கிறான்..\nநம்மாளு : இப்பதாங்க எல்கேசில சேர்க்கபோறேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இணையதள தொழில்நுட்பம், எதிர்பாராத பதில்கள், நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nசென்னை பித்தன் 17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:35\nகோகுல் 17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:40\nSURYAJEEVA 17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:10\nகுறிப்பாக கரண்ட்டின் அலம்பல் அருமை\nStarjan (ஸ்டார்ஜன்) 17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:56\nசம்பத்குமார் 17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:56\nஇரண்டாவது பத்தியில் தந்தையின் பரிதவிப்பை உணர்கிறேன்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 18 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:47\nUnknown 18 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:41\nநண்டு @நொரண்டு -ஈரோடு 18 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:00\nகவி அழகன் 18 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:47\nPrem S 18 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:33\n//மின்சாரம் : என்னங்கடா அங்க சத்தம்\nவிஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே\nபால கணேஷ் 18 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:59\nமுதலில் வந்த மின்சாரத்தின் குரலுக்குச் சிரிக்க ஆரம்பித்தவன், கடைசி துணுக்கைப் படிக்கும் வரை நிறுத்த முடியவில்லை. பிரமாதம் முனைவரே...\nராஜா MVS 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:22\nமகேந்திரன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:30\nஎதிர்பாராத பதில்களை எதிர்பார்க்கவில்லை முனைவரே,\nநகைச்சுவைகள் நல்ல சுவையாக இருந்தன..\nUnknown 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:18\n.. பதிவுக்கு நன்றி அண்ணா\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:45\n@சென்னை பித்தன் நன்றி ஐயா.\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:46\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:51\n@suryajeeva வருகைக்கு நன்றி நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:53\n@stalin wesley மகிழ்ச்சி நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:55\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:59\n@Starjan ( ஸ்டார்ஜன் ) கருத்துரைக்கு நன்றி அன்பரே..\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:07\n@சம்பத் குமார் மகிழ்ச்சி நண்பரே..\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:10\n@NIZAMUDEEN வருகைக்கு நன்றி நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:13\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:14\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:16\n@ராஜா MVS மகிழ்ச்சி நண்பா.\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:17\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:22\n@நண்டு @நொரண்டு -ஈரோடு வருகைக்கு நன்றி நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:24\n@நண்டு @நொரண்டு -ஈரோடு வருகைக்கு நன்றி நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:27\n@கவி அழகன் நன்றி கவிஞரே..\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:28\n@சி.பிரேம் குமார் வருகைக்கு நன்றி நண்பா.\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:29\nமுனைவர் இரா.குணசீலன் 18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்ப��ிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - 5. இல்வாழ்க்கை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் ��ாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதிருக்குறள் - அதிகாரம் - 3. நீத்தார் பெருமை\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. - 21 ஒழுக்கமானவர் பற்றிய நூலே நல்ல நூல் துறந்தார் பெருமை துணைக்கூறின் ...\nபறவைக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா\nதிருக்குறள் - அதிகாரம் -1. கடவுள் வாழ்த்து\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. - 1 எழுத்துக்களின் தொடக்கம் அகரம். உலகின் தொடக்கம் ஆதிபகவன் கற்றதனால் ஆய பயனென்கொல் ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/1061", "date_download": "2020-08-13T00:34:55Z", "digest": "sha1:TZ437ALH2EIJB6JHDOUXCCAOLAIRPEYO", "length": 9162, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குற்றச் செயல்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nSearch - குற்றச் செயல்\nபிரமித் ஜாவேரி - இவரைத் தெரியுமா\nமனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்க எம்.பி.க்களின் ஆதரவை பெற இலங்கை...\nராணுவ தளவாட தொழில்: தமிழகத்துக்கு பிரகாசமான வாய்ப்பு\nமியூச்சுவல�� ஃபண்ட்: புதிய கட்டுபாடுகள்\nமக்களவைக்கு கத்தியுடன் வந்த உறுப்பினர்: அமைச்சர் கமல்நாத் அதிர்ச்சி தகவல்\nதமிழக பட்ஜெட்- மக்கள் தாகம் தீர்க்காத கானல் நீர்: விஜயகாந்த்\nவிந்தைகள் புரியும் நானோ தொழில்நுட்பம்\nரயில்களில் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு\nவிந்தைகள் புரியும் நானோ தொழில்நுட்பம்- அஜய் ரங்கா\nஇந்தியா ஊழல் நாடு என்ற எண்ணம் தவறானது\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74995/", "date_download": "2020-08-12T23:56:30Z", "digest": "sha1:UV7XIIBBL6FS5CYVL34SCGOVJVSKDF7P", "length": 34107, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "வணிகக்கலையில் ஈடுபடுவது பற்றி… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது வணிகக்கலையில் ஈடுபடுவது பற்றி…\nசினிமாக் கலை வடிவத்தை தொழில்முறை என்ற பார்வையில் பார்ப்பதும், இலக்கியத்தை மட்டும் மென்மையாக பார்ப்பதும் என்ன விதமான பார்வையாக இருக்கு முடியும், முதலில் சினிமா கலை வடிவம் உங்கள் பார்வையில் என்னவாக இருக்கிறது.\nஎந்த ஒரு கலைக்கும் இரண்டுதளம் உண்டு. அறிதலும் பகிர்தலுமாக மெய்மை சார்ந்த ஒரு தளம். கேளிக்கையின் ஒருதளம். அனைத்துக்கலைகளிலும் இவ்விரண்டு கூறுகளும் கலந்தே இருக்கும். மகாபாரதத்தை வாசிக்கையிலேயே பீமன் வரும்பகுதிகள் கேளிக்கைத்தன்மை மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது .கதகளி போன்ற தூய செவ்வியல்கலையிலேயே கேளிக்கை அம்சம் உண்டு\nஅந்தக்கேளிக்கையம்சம் மேலோங்கி அக்கலையின் முதன்மைநோக்கமே அதுவாக அமையும்போதுதான் அதை கேளிக்கைக்கலை என்று சொல்கிறோம். அதிலும் அறிதலும்- பகிர்தலும் நிகழும் ஒரு தளம் இருக்கும். ஆனால் மிகக்குறைவாக இருக்கும். ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதைத் திரும்பச் சொல்வதாக இருக்கும்.\nபழைய நிலவுடைமைச்சமூகத்தில் கலையின் கேளிக்கைவடிவமும் அரசர்களாலும் ஆலயங்களாலும் பேணப்பட்டது. மக்களால் ரசிக்கப்பட்டது. பதினெட்டாம்நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அச்சு, போக்குவரத்து, சினிமா முதலியவற்றில் உருவாக்கிய பாய்ச்சல் காரணமாக கேளிக்கைக் கலைகள் பெரிய வணிகமாக உருவாயின. வணிகக்கலை, வணிகஎழுத்து என்று நாம் சொல்லும் இன்றைய வடிவங்கள் தோன்றின\nபட்டி விக்ரமார்க்கன் கதை, வீராச்சாமிச் செட்டியாரின் வினோதரசமஞ்சரி முதலிய நூல்கள் பழங்காலத்துக் கேளிக்கைநூல்கள்தான். வணிக எழுத்து உருவானபோது அவற்றையும் ஆங்கில வணிக எழுத்தையும் முன்னுதாரணமாகக் கொண்டு இங்கே ஒரு வணிக எழுத்துமுறை உருவானது.\nதெருக்கூத்து இங்கே ஒரு கேளிக்கைக்கலை. அதிலிருந்து பார்ஸிநாடகச் சாயலுடன் வணிக நாடகமரபு உருவானது. அதிலிருந்து ஹாலிவுட் சினிமாக்களின் கலப்புடன் தமிழ் வணிகசினிமா உருவாகியது. இவை பெருந்தொழில்களாக மாறின. நம் ஊடகங்களை நிறைத்தன. வணிகக் கேளிக்கைக் கலை என்பது நாம் வாழும் முதலாளித்துவச் சமூக அமைப்பின் பல்வேறு தொழில்களில் ஒன்று. இன்றைய வாழ்க்கையின் அவசியத்தேவை அது.\nகேளிக்கை என்பது பிழையோ பாவமோ ஒன்றும் அல்ல என்பதே என் எண்ணம். அது என்றும் தேவையான ஒன்றாகவே இருந்தது. நவீன வணிக உலகில் அது வணிகக்கலையாக உள்ளது.\nகேளிக்கையை கீழ்மை என்று எண்ணக்கூடிய, இலக்கியத்தை தூய ஞானச்செயல்பாடு மட்டுமே என மதிக்கக்கூடிய மனப்பதிவு என்பது தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலின் மிகச்சிறிய வட்டத்தில் விரிவான வரலாற்றுப்புரிதல் இல்லாமல் ஓர் எதிர்வீம்பாக உருவானது மட்டுமே.\nநான் என் உருவாக்கக் காலத்திலேயே மலையாளச் சூழலுடன் சம்பந்தப்பட்டவன். அங்கே முதன்மையான இலக்கியநாயகர்கள் அனைவரும் வணிகக் கலைத்தளத்தில் பணியாற்றியவர்களே. வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளை, பி கேசவதேவ், உறூப் , எம்.டி வாசுதேவன் நாயர் உட்பட. அது அவர்களுக்குப் பொருளியல் விடுதலையையும் அதன் விளைவான தன்னம்பிக்கையையும் அளித்தது. தமிழின் தீவிர எழுத்தாளர்களுக்கு என்றுமிருந்த தாழ்வுணர்ச்சியை, ஒடுங்கிக்கொள்ளும் இயல்பை அவர்கள் அடையவில்லை.\nஆனால் வணிகக்கேளிக்கைக் கலையையும் கலையையும் பிரித்தறியும் நோக்கு எப்போதும் இருந்தாகவேண்டும். ஒரு கலையின் வணிகவடிவை அதன் புகழ் காரணமாக கலையின் மைய ஓட்டமாகவும் உச்சமாகவும் காண்பது பெரும்பிழை. அதன்மூலம் கலையின் மதிப்பீடுகள் இல்லாமலாகின்றன. அது அக்கலையை அழிக்கும். உண்மையில் வணிகக்கலைக்கே கூட அது நல்லது அல்ல.\nபேரிலக்கியவாதிகள் வணிகக்கலையுடன் தொடர்புகொண்டிருந்த கேரளத்தில் எப்போதும் இந்தப் பாகுபாடு இருந்தது. உறூப் எழுதியதனால் நாயரு பிடிச்ச புலிவாலு போன்ற சினிமாக்கள் கலையெனக் கருதப்பட்டதில்லை. வைக்கம் முகமது பஷீர் எழுதியதனாலேயே பார்க்கவிநிலையம் உயர்கலையாகக் கருதப்பட்டதில்லை. அவற்றுக்கு அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் எடுக்கும்படங்களுக்கும் இடையேயான வேறுபாடு எப்போதும் துல்லியமாகவே இருந்தது\nஎந்த ஒரு இலக்கியவாதியைவிடவும் சமகாலத்து வணிக எழுத்தாளர்களே புகழுடன் இருப்பார்கள். அதைக்கொண்டு அவர்களை இலக்கியநாயகர்களாகவும் கலாச்சாரமையங்களாகவும் எண்ணக்கூடாது. அது இலக்கியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானது. இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுவது என்பது வணிகக்கலையை அல்லது வணிக எழுத்தை இகழ்வது அல்ல. அதன் எல்லையை, அதன் இடத்தைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே. வணிகக்கலையை மட்டுமே அறிந்தவர்களுக்கு அந்த வேறுபாடு புரியாது.\nஆனால் அந்தவேறுபாடு மழுங்கும்போதெல்லாம் எப்போதுமே சுட்டிக்காட்டப்படவேண்டும். எப்போதும் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்தப்படவேண்டும். கல்கி புகழின் உச்சியில் இருந்தபோது, தமிழிலக்கியத்தின் தலைமகன் அவர் என்று கொண்டாடப்பட்ட காலத்தில் , க.நா.சு மீளமீள இந்தவேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். சுஜாதா கொண்டாடப்பட்டபோது சுந்தர ராமசாமி சுட்டிக்காட்டினார். எப்போதும் இது நிகழும்.நிகழ்ந்தாகவேண்டும்.\nஇன்னொரு வேறுபாடும் கவனிக்கப்படவேண்டியது. பார்க்கவி நிலையம் போன்ற படங்களை எழுதியதனால் பஷீர் வணிகசினிமாக்காரர் ஆக கருதப்படவில்லை. அவர் பங்கேற்ற தொழில் அது. அவர் எழுதியபடைப்புகளாலேயே அவர் இலக்கியவாதியாகக் கொண்டாடப்பட்டார். அப்படி வணிகக்கலையில் பங்கெடுக்காத நவீனப்படைப்பாளிகள் மிகக்குறைவு.\nஎன்வரையில் இந்த வேறுபாட்டை எப்போதும் அவதானித்து தொடர்ந்து முன்வைக்கக்கூடியவனாக இருக்கிறேன். எந்நிலையிலும் மொண்ணையாகவே யோசிப்போம் என நெறிகொண்டிருப்பவர்களிடம் எத்தனை ப���சினாலும் என்னால் புரியவைக்க முடியவில்லை. ஆனால் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியது என் பணி என நினைக்கிறேன்.\nவணிகக் கேளிக்கை எழுத்தின் தேவையை, பங்களிப்பை எப்போதும் சுட்டிக்காட்டுபவனாகவே இருந்திருக்கிறேன். கல்கி, சாண்டில்யன், பிவிஆர், சுஜாதா ,பாலகுமாரன் உள்ளிட்ட வணிகக்கேளிக்கை எழுத்தாளர்களைப்பற்றி விரிவாகப் பேசத் தொடங்கிய முதல்இலக்கியவிமர்சகன் நான். ஆனால் அவர்களின் இடத்தையும் தெளிவாகவே வரையறைசெய்தேன். அவர்களை இலக்கியத்திற்குள் கொண்டுவரவில்லை. அவர்களின் வணிகக்கேளிக்கை எழுத்தின் சமூகப்பங்களிப்பையும் அவர்களின் எழுத்துக்களுக்குள் உள்ள இலக்கியமுக்கியத்துவம் கொண்ட பகுதிகளையும் சுட்டிக்காட்டுவதே என் முறை.\nவணிகக்கேளிக்கை எழுத்தை ஓர் உற்சாகத்துக்காக எழுதுவதிலும் எனக்கு தயக்கம் இல்லை. நான் எழுதிய உலோகம், கன்னிநிலம் போன்றவை வணிகக்கேளிக்கை எழுத்தின்பாற்பட்டவையே. அவற்றை எழுத இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தொடர்கதைகள் இல்லாமலானபோது அத்தகைய எளியவாசிப்பு இல்லாமலாகியதோ என்ற எண்ணம். அது வாசிப்பை ஓர் இயக்கமாக நிலைநிறுத்த அவசியமானது. இன்னொன்று, எனக்கே ஒரு உற்சாகத்துக்காக அதை எழுதத்தோன்றியது. அப்போதிருந்த சோர்வுநிலைக்கு. இன்னும்கூட நான் எழுதலாம்\nஅதேதான் சினிமாவுக்கும். சினிமாவிலேயெ அதன் கலைவடிவம் ஒன்று உள்ளது. சமீபத்தில் எலிப்பத்தாயம் வரை நான் அந்தசினிமாவையே முதன்மைப்படுத்தி எழுதியிருக்கிறேன். சினிமாவின் வணிகக்கேளிக்கை வடிவம் மிகப்பிரபலமானது. அதில் ஒரு தொழில் என்றவகையில் ஈடுபடுகிறேன். கலைப்படங்களுக்கு எழுதமுடியும் என்றால் அதைச்செய்வது எனக்கு முக்கியமானது. ஆனால் தமிழில் அப்படி ஓர் இயக்கம் இன்று இல்லை.\nஓர் எழுத்தாளன் எழுத்தைநம்பி வாழ்வதே உயர்ந்தது. அவனுடைய கலைமனநிலையை தக்கவைத்துக்கொள்ள அது உதவும். தான் விரும்பும் எழுத்தை எழுதி அதை மட்டும் கொண்டே வாழமுடியும் என்றால் அதைப்போல சிறந்த ஏதுமில்லை.அந்த வாய்ப்பு தமிழில் இல்லை. வணிகரீதியாக எழுதலாம். இதழியலில் ஈடுபடலாம். இரண்டிலும் உள்ள அபாயம் என்னவென்றால் மொழியைக் கையாள்வதையே அன்றாடத் தொழிலாகவும் கொள்வதனால் காலப்போக்கில் ஒரு சலிப்பு அதன்மேல் உருவாகிறது.\nவேறுதொழில்கள் அனைத்துமே எழுத்தாளனின் இயல்புக்கு எதிரானவையே. வணிகம், அலுவலகவேலை அனைத்துமே வலுக்கட்டாயமாக அவனுடைய கற்பனைசார்ந்த மனதைத் திருப்பி கொண்டுசென்று செய்யவேண்டியவை. அவற்றில் முழுமையாக ஈடுபடுவதென்பது கலைசார்ந்த மனநிலையை அழிப்பதுதான்.\nமிகக்குறைவான நேரத்தைச் செலவிட்டு செய்யப்படும் தொழிலே உயர்ந்தது. சென்றகாலங்களில் அது அரசுப்பணி. ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின் அரசுப்பணி என்பது முழுநேரத்தையும் எடுத்துக்கொள்கிறது. பத்துமணிநேரம் அலுவலகத்தில் உழைத்துவிட்டு வீடுதிரும்பி எவரும் கலையை உருவாக்கிவிடமுடியாது. முக்கியமான படைப்புகளை எழுதக்கூடும் என நான் நம்பும் பலரும் இன்று இந்த அரக்கனின் பிடியில் சிக்கியிருப்பதைக் காண்கிறேன் . ஞானக்கூத்தனின் வேலை என்னும் பூதம் கவிதை நினைவுக்கு வருகிறது\nஆகவே நான் ஒரு தொழிலாகச் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன். அது எனக்கு மிக உகந்ததாக, மிகச்சிறந்த வருமானத்தை அளிப்பதாக உள்ளது. என் இயல்புக்கு ஏற்ப அதில் பணியாற்றமுடிகிறது. ஓர் எழுத்தாளனாக நானறிந்த சிலவற்றை மட்டும் அதற்கு நான் பங்களித்தால் போதுமானது. வணிக சினிமா அளிக்கும் வாய்ப்புகளினாலேயே நான் பயணம் செய்யமுடிகிறது. இத்தனை எழுதவும் முடிகிறது.ஆகவே இதை மிகச்சிறந்ததாகவே எண்ணுகிறேன்\nஆனால் அதற்காக வணிகக்கேளிக்கை சினிமாவை உயர்கலை என்று சொல்வதில்லை. அதை எவ்வகையிலும் வலியுறுத்துவதில்லை. அதன் இடம் எதுவோ அங்கேதான் வைத்திருக்கிறேன். அதைப்பற்றி நான் பெரும்பாலும் ஏதும் பேசுவதுமில்லை. கேளிக்கைக்காக ஒரு சினிமாவைப்பார்ப்பேன். அதோடு சரி. உண்மையில் வணிகக்கலையின் ஒருபகுதியாக இன்று செயல்படும்போதும் பெரும்பாலானவர்களைப்போல எப்போதும் அதை எண்ணிக்கொண்டிருப்பதில்லை. என் இடம் இலக்கியமே. வணிகசினிமா என் தொழில் மட்டுமே.\nஎழுத்தாளனுக்குச் சற்றும் உகந்தது அல்ல என நான் நினைப்பவை பல உள்ளன. வணிகம் அதில் ஒன்று. ஊழல் மிக்க அரசியல் இன்னொன்று. அதைவிடக்கீழானது அன்னியநிதியோ பிறநிதிகளோ பெற்று அதற்கேற்ப தன் கருத்துக்களை அமைத்துக்கொண்டு பிரச்சாரபீரங்கியாக ஆவது.இதெல்லாம்தான் இங்கே கணிசமானவர்களால் செய்யப்படுகின்றன. எழுத்தாளனின் ஆன்மாவை கறைபடியச்செய்பவை, அவன் மொழியை நேர்மையற்றதாக ஆக்குபவை இவை. வணிக சினிமா அவற்றை எல்லாம் எளிதில் கடந்துசெல்ல உதவுகிறது என்பத��ால் நான் அதற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.\nஅடுத்த கட்டுரைபெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை]\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 22\nவிஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து... -பிரகாஷ் சங்கரன்-2\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2020/07/2020_30.html", "date_download": "2020-08-12T23:51:37Z", "digest": "sha1:XBID2F47EQRXAKY42XCLZLWOGIX7B7F5", "length": 18823, "nlines": 89, "source_domain": "www.kannottam.com", "title": "இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” ஆரியத்துவ – தனியார்மயக் கல்வியை ஊக்குவிக்கிறது! மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது! கி. வெங்கட்ராமன் கண்டனம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கை / கண்டன அறிக்கைகள் / கி.வெங்கட்ராமன் / செய்திகள் / இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” ஆரியத்துவ – தனியார்மயக் கல்வியை ஊக்குவிக்கிறது மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது\nஇந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” ஆரியத்துவ – தனியார்மயக் கல்வியை ஊக்குவிக்கிறது மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது\nசெந்தமிழன் July 30, 2020\nஇந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020”\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nஎந்தவொரு மாற்றுக் கருத்தையும், அது எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் கேட்டுக் கொள்வதில்லை என்ற முடிவோடுதான் நரேந்திர மோடி அரசு பல சட்ட வரைவுகளின் மீது கருத்துக் கேட்பை ஒரு சடங்காக நடத்துகிறது. கல்விக் கொள்கையிலும் இது வெளிப்பட்டிருக்கிறது.\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு (2019) மே மாதத்தில் முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் 484 பக்க அறிக்கையை இந்திய அரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், சில அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.\nகுறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இன் மீது மிக விரிவான கருத்துரையாடல்கள் நடைபெற்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனி நபர்களாகவும் ஏராளமான கருத்துகள் இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.\nஇவை எதையுமே சட்டை செய்யாமல், தாங்கள் ஏற்காததன் காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் இன்னும் மோசமாக வடிவமைத்து, நேற்று (29.07.2020) இந்திய அமைச்சரவை “தேசியக் கல்விக் கொள்கை – 2020 (NEP – 2020)” என்ற பெயரால் இறுதி செய்து அறிவித்துவிட்டது.\nதலைமுறை தலைமுறையாக மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல் அரசின் கொள்கை அறிவிப்பாக அறிவித்திருப்பது, பா.ச.க. அரசு எந்தவித சனநாயகப் பண்பையும் மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.\nஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி ஆதிக்கம், ���ன்னாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, கல்வியை மேலும் மேலும் தனியார்மயமாக்குவது, இவற்றிற்கேற்ப இந்திய அரசின் கைகளில் கல்வித்துறை அதிகாரத்தை முழுவதுமாகக் குவித்துக் கொள்வது என்ற நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.\nஅரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் கல்வித்துறை இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இந்திய அரசின் கைகளுக்கு கல்வி குறித்த முழு அதிகாரத்தையும் மாற்றிக் கொள்வது என்ற சூதானத் திட்டம் இக்கல்விக் கொள்கையின் வழியாக செயல்படுத்தப்படுகிறது.\nசமற்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் வேட்டைக்கு வழிதிறப்பது, மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய “நீட்” தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில் “தேசியத் தேர்வு ஆணையம்” (National Testing Agency) உருவாக்குவது, கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் பறிப்பது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் இந்திய அரசின் முற்றதிகாரத்தை நிறுவும் வகையில் “இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்” என்ற பெயரில் இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் பிற்போக்கான கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பா.ச.க. ஆட்சி முனைகிறது.\n“கல்வித் தொண்டர்கள்” என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும், அற நிறுவனங்கள் – அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் தீய திட்டமும் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” மூலம் நிறைவேற்றப்பட இருக்கிறது.\nஎனவே, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமற்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்குதடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணான இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2020”-ஐ தமிழ்த்தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது பிற்போக்கான இந்தக் கல்விக் கொள்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது\nகல்வி அதிகாரத்தை மாநிலங்களுக்குத் திரும்ப அளித்து, கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப - கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nஅறிக்கை கண்டன அறிக்கைகள் கி.வெங்கட்ராமன் செய்திகள்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n“ஹிந்திக்காரர்களுக்கு மட்டும் இ-பாஸ் இல்லையா” - “ழகரம்” இணைய ஊடகத்திற்கு, க.அருணபாரதி செவ்வி\n''வெளியாரை வெளயேற்று - தமிழர்களுக்கு வேலை கொடு,, - திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனை முற்றுகை\n “ - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா - பெ.மணியரசன் அவர்களின் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/05/29075124/1554661/Corona-patient-escaped-from-Rajiv-Gandhi-Govt-Hospital.vpf", "date_download": "2020-08-13T00:31:48Z", "digest": "sha1:T6P2SBVNFJOHFTEIDDMUHJQ45CHLKA3B", "length": 7471, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Corona patient escaped from Rajiv Gandhi Govt Hospital", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.\nஅதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.\nகொரோனா பாதிப்பு ஒரு புறம் இருக்க தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவமனைகளில் இருந்து தப்பியோடுவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.\nஇந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதப்பியோடிய சேத்துப்பட்டை சேர்ந்த 63 வயதான ஆண் நபரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nCoronavirus | Rajiv Gandhi Govt Hospital | கொரோனா வைரஸ் | ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை\nநான் இதுவரை யாருக்கும் மொழியாக்கம் செய்ததே கிடையாது - கனிமொழி\nபுதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி\nதிருச்சி - ராமேசுவரம் இடையே110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வர 31-ந்தேதி வரை விலக்கு - தமிழக அரசு உத்தரவு\nசுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம் - சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nமதுரையில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.44 லட்சத்தை கடந்தது\nஅமெரிக்காவில் அடங்காத கொரோனா - 53 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை\nசென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் மேலும் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-13T00:12:36Z", "digest": "sha1:JJNZ6XOYZTGFK4GG5TSN4XLY5BL2HIJ5", "length": 6161, "nlines": 97, "source_domain": "www.namthesam.in", "title": "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று! - நம்தேசம்", "raw_content": "\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவ்வபோது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த நிலையில், தமக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, அமித் ஷா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nமேலும், “தமக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரைபடி அதனை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டதில், தற்போது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அமித் ஷா கூறியுள்ளார்.\nஅத்துடன், “கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தாலும் தமது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும், விரைவில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாகவும்” ஹிந்தியில் வெளியிட்டுள்ள தமது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து, அண்மையில் அவருடன் தொடர்பில் இருந்த துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி\nN-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை\nமுதல்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று 40 ஆயிரத்தை தாண்டியது\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/a-father-beat-his-son-to-death/c77058-w2931-cid305436-su6228.htm", "date_download": "2020-08-12T23:54:44Z", "digest": "sha1:PGPUMIODDXQXNBJYUQC2DH7A5Q5TAC6L", "length": 6255, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "தாய், தங்கை, சகோதரரின் மனைவி ஆகியோரை வன்புணர்வு செய்துவந்த மகனை அடித்துக் கொன்ற தந்தை!!!", "raw_content": "\nதாய், தங்கை, சகோதரரின் மனைவி ஆகியோரை வன்புணர்வு செய்துவந்த மகனை அடித்துக் கொன்ற தந்தை\nமத்திய பிரதேசம் : குடிபோதையில் தனது தாய், தங்கை, தம்பியின் மனைவி என குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களையும் வன்புணர்வு செய்துவரும் மகனை, கொடுமைகள் தாங்காது அவனது தந்தையே அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமத்திய பிரதேசம் : குடிபோதையில் தனது தாய், தங்கை, தம்பியின் மனைவி என குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களையும் வன்புணர்வு செய்துவரும் மகனை, கொடுமைகள் தாங்காது அவனது தந்தையே அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள���ளது.\nமத்திய பிரதேச மாநிலம், ததியா நகரின் கோபால்தாஸ் மலை பகுதியில் கடந்த 12ஆம் தேதி ஓர் ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவரது உறவினர்களை கண்டுபிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அந்த விசாரணையின் போது போலீசாரையே திடுக்கிட வைக்கும் ஓர் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார் இறந்தவரின் தந்தை.\nகுடிபழக்கத்திற்கு அடிமையாகி, தாய், தங்கை, சகோதரனின் மனைவி என்றும் பாராமல், வீட்டில் உள்ள அனைத்து பெண்களையும் தொடர்ந்து வன்புணர்வு செய்து வந்துள்ளார் இறந்து போயிருக்கும் இளைஞன். இவரது உடல் மீட்கப்படுவதற்கு முந்தைய தினம், கடந்த 11ஆம் தேதி இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், தனது சகோதரரின் மனைவியை மீண்டும் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.\nபல மாதங்களாக இந்த கொடுமைகளை சகித்து வந்துள்ள இவரது தந்தை, அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல், தனது மருமகளை காப்பாற்றும் நோக்கத்துடன், குடிகார மகனை, குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இவை அனைத்தையும் போலீசாரிடம் கூறியுள்ளார் அந்த இளைஞனின் தந்தை. இவரின் வாக்கு மூலத்தை தொடர்ந்து, தற்போது அவரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் மேஜிஸ்டிரேட்.\nதனது மகன் செய்த தவறுக்கு தண்டனை அளித்துள்ள போதும், இத்தகைய செயலில் தனது மகன் ஈடுபடுவது தெரிந்ததுமே மௌனம் காக்காமல் புகார் அளித்திருந்தால், அந்த குடும்பத்தின் பெண்களும் பாதுகாக்கப்பட்டதோடு, தற்போதைய சிறை தண்டனையும் அவர் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று கூறிய போலீசார், வழக்குபதிவாகியுள்ள நிலையில், விசாரணை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளதால், இந்த வழக்கு குறித்த மேலும் விபரங்களை சேகரித்து வருவதாக கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/superstar-rajini/", "date_download": "2020-08-13T00:00:33Z", "digest": "sha1:LY5IVNN3L4B25ICPRYB6FHOCMWGJEV65", "length": 2063, "nlines": 44, "source_domain": "www.behindframes.com", "title": "Superstar Rajini Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nசூர்யா பேசியது சரியே – காப்பானாக மாறிய சூப்பர்ஸ்டார்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள, ‘காப்பான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/06/07/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-08-12T23:15:52Z", "digest": "sha1:BB5MMNGFNRBNZVQQZUBZM6TZHWL22P5J", "length": 13007, "nlines": 129, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசாமி செய்யும் சாமியார் செய்வார் மந்திரம் செய்யும் யந்திரம் செய்யும் ஜோசியம் செய்யும் என்று இந்த எண்ணத்தில் செயல்படுவார்கள். பின் ஜோசியக்காரர்களிடத்தில் செல்வார்கள்.\nஅதன் பிறகு வாஸ்து சாஸ்திரம் இருக்கிறது. ஆகையினால் வாஸ்து சாஸ்திரக்காரர்களிடம் செல்வார்கள்.\nஅவர்களிடம் சென்றவுடன் உங்கள் வீட்டை இப்படி இடித்துக் கதவை இப்படி மாற்றி வைத்துவிடுங்கள் என்று கூறுவார்கள்.\n1.வீட்டு உரிமையாளரோ ஆரம்பக் காலத்தில் நன்றாகத்தான் இருந்திருப்பார்.\n2.ஆனால் தற் சமயத்தில்தான் இந்தக் கஷ்டம் வந்திருக்கும்.\n3.வாஸ்து சாஸ்திரக்காரர் வீட்டை வந்து பார்த்தவுடனே\n4.இந்தச் சுவரை இடித்து அறையை மாற்றி வைத்தீர்கள் என்றால் சரியாகும் என்று கூறுவார்கள்.\nஅதை விட்டால் “நியூமராலஜி” – உங்களுடைய பெயரின் எழுத்தை மாற்றி வைத்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்குப் “புதிய சக்தி” வரும் என்று கூறுவார்கள்.\n1.ஜோதிடம் பார்ப்பவர்கள் வாடிக்கையாளரின் எண்ணத்திற்கேற்ப சொன்னவுடனே\n3.அப்பா அம்மா அவர்களுக்கு முதலில் வைத்த பெயர் நன்றாக இருக்கும்.\n4.ஆனால் அவர்கள் சொல்லைக் கேட்டு பெயரில் உள்ள எழுத்துக்களை மாற்றிக் கொள்வார்கள்.\nஆக ஜோதிடம் வாஸ்து, நியூமராலஜி என்று ஒவ்வொருவரையும் சந்திப்பார்கள். இப்படி நமது மனித வாழ்க்கையில் மனித உடலுக்காகத்தான் பெற முயற்சிக்கின்றோம்\nஇந்த மனித வாழ்க்கையில் இருளை அகற்றி உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடையவேண்டும் என்ற எண்ணம் பெரும்பகுதி யாருக்கும் வருவதில்லை.\nஞானிகளோ, மகரிஷிகளோ “யாரும்” உடலோடு இல்லை.\nநமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இவ்��ளவு பெரிய சக்தி பெற்றாரே.., அவர் உடலோடு இருக்கின்றாரா\nஆனால் ஒளியின் உடலாக சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகி வாழுகின்றார். “மனித உடலில்” இல்லை.\n1.நாம் இந்த மனித வாழ்க்கையில் (உடலில்) பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.\n2.ஞானிகளும், மகரிஷிகளும் துன்பம் என்ற விஷத்தை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.\n3.இன்றும் குடும்பமாக விண்ணிலே மகிழ்ந்து வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.\nஅப்படிப்பட்ட அழியாச் செல்வம் வேண்டுமா அல்லது அழிந்து போகும் இந்தச் செல்வம் (உடல் வாழ்க்கை) வேண்டுமா\nநீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.\n1.அழிந்து போகும் செல்வம் – சாகாக்கலை\n2.அழியாச் செல்வம் – வேகாநிலை\nஇன்றைக்கு நம்முடைய ஆசையின் நிமித்தம் ஒன்று கிடைக்கவில்லை என்றால் நமக்குள் வேதனை வருகின்றது. வேதனை அதிகமாகிவிட்டால் நம் ஆசைகள் அனைத்தும் அழிந்து நாசமாகிப் போகிறது.\nமரணம் அடையும் தருவாயில், “ஐயோ..அம்மா.. அம்மா…அம்மா..,” என்ற வேதனைகளை எடுத்துத்தான் மரணமடைகிறோம்.\n1.நம் உடலில் நோய் வந்துவிட்டால்\n2.நல்ல துணிமணிகளைக் கொடுத்து அணியச் சொன்னால் அணிகின்றோமா\nஆனாலும் இதன் மீது தான் மீண்டும் பற்று வருகிறதே தவிர பேரின்பத்தின் மீதான பற்று யாருக்கும் வருவதே இல்லை.\n என்ற நிலைதான் உள்ளது. ஒன்று வாழ்வோம். இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்ற எண்ணம் பெரும்பகுதியானவர்களிடம் உள்ளது.\nதான் எண்ணியவற்றைப் “பிடிவாதமாகச் செயல்படுத்தவேண்டும்” என்ற நிலைதான் வருகிறது.\n2.தீய உணர்வுகளிலிருந்து நாம் எவ்வாறு விடுபடவேண்டும்\n3.தீய உணர்வுகளுக்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.\nநம் ஆறாவது அறிவின் துணை கொண்டு தீய உணர்வுகளிலிருந்து விடுபட்டு தீய உணர்வுகளை ஒடுக்கி அருள் ஞானத்தை வெளிப்படச் செய்யவேண்டும் என்ற எண்ணங்களை நமக்குள் வளர்க்கவேண்டும்.\nஅதையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தான் “அருள் ஞானத்தை” உங்களுக்கு யாம் கொடுக்கின்றோம்.\nபல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…\nநமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎன்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்\nபாவங்களைப��� போக்க புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் இன்று பாவத்தைப் போக்க முடிகின்றதா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/finance-news-articles-features/samsung-galaxy-m31s-launched-in-india-120073100033_1.html", "date_download": "2020-08-12T22:57:04Z", "digest": "sha1:D4XXKZYDERANS7WEQK4NCWGRX4QO53LU", "length": 8527, "nlines": 124, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பர்சை பதம் பார்க்கும் சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன்: கேலக்ஸி எம்31எஸ் எப்படி??", "raw_content": "\nபர்சை பதம் பார்க்கும் சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன்: கேலக்ஸி எம்31எஸ் எப்படி\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது.\nஅறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசானில் நடைபெற இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...\nசாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்:\n# 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, மாலி-G72MP3 ஜிபியு\n# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்\n# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0\n# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்\n# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8\n# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2\n# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2\n# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4\n# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\n6 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 19,499\n8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,499\nசும்மா இருந்தே லட்சங்களில் சம்பாதித்த நபர் – யுட்யூபில் 26 லட்சம் பேர் பார்த்த வீடியோ\nதினமலர் நாளிதழுக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்டனம்\nவாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... வங்கி செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nஇது என்ன வர வர மீரா மிதுன் மாதிரி ஆகிட்டுவருது... மோசமான ஜிம் உடையில் முகம் சுளிக்க வைத்த ரேஷ்மா\nசாம்சங் கேலக்ஸி இவ்வளவு கம்மி விலையிலா\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி நோட் 20: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்\nவிலை குறைந்தது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nரூ. 9,999-க்கு சந்தைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி\nகேரள விமான விபத்து : 14 பேர் உயிரிழப்பு… விப���்து வேதனை அளிப்பதாக மோடி டுவீட்\nகோழிக்கோடு விமான விபத்து : பதற்றத்தை தணிக்க இலவச உதவி எண்கள் அறிவிப்பு \nடிக் டாக் செயலியை 50 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் பிரபல நிறுவனம் \nஎல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் - ஜெ.தீபா குற்றச்சாட்டு\nகோழிக்கோடு விமான விபத்து: விபத்து குறித்து விரைவான விசாரணைக்கு உத்தரவு \nஅடுத்த கட்டுரையில் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை: விரக்தியில் கடலூர் மாணவர் தற்கொலை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/dhoni-will-may-be-represent-for-asia-eleven-in-the-match-against-world-eleven-q1ki47", "date_download": "2020-08-13T00:18:31Z", "digest": "sha1:MECTMIB7UU7RT5AQDFPYRADQ4DABW7WA", "length": 12365, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அணி உங்கள டீம்ல எடுக்கலைனா என்ன..? நாங்க ஆடவைக்கிறோம் தல.. வங்கதேசத்தின் புண்ணியத்தால் மீண்டும் களமிறங்கும் தோனி", "raw_content": "\nஇந்திய அணி உங்கள டீம்ல எடுக்கலைனா என்ன.. நாங்க ஆடவைக்கிறோம் தல.. வங்கதேசத்தின் புண்ணியத்தால் மீண்டும் களமிறங்கும் தோனி\nஇந்திய அணியில் இனிமேல் தோனிக்கு இடம் கிடைக்காவிட்டாலும், மீண்டும் அவர் கிரிக்கெட் ஆடும் சூழல் உருவாகியுள்ளது. தோனியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அந்த தகவலை காண்போம்..\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் ஓய்வை பற்றி சற்றும் யோசிக்காத தோனி, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து ஒதுங்கினார்.\nஇந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்கும் பணியை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால், தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.\nஅதனால் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு தொடருக்குமான இந்திய அணி அறிவிக்கப்படும் முன், தோனியுடனான தனது ஏதாவது ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கேப்டன் கோலி டுவீட் செய்வதால், தோனி அணியில் இடம்பெறுவாரோ என்ற சந்தேகமும் விவாதமும் எழுந்துவிடுகிறது.\nஇந்நிலையில், இந்திய அணியில் இனிமேல் ஆட வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ ஆனால் தோனியை மீண்டும் களத்தில் காண ஒரு வாய்ப்பு கிடைக்கப்போகிறது. தோனியின் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nவங்கதேச கிரிக்கெட் வாரியம், ஆசிய அணிகளின் லெவன் vs உலக லெவன் அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகளை நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த போட்டிகளில், ஆசியா லெவன் அணியில் 7 இந்திய வீரர்களை ஆடவைக்க திட்டமிட்டுள்ளது. அதில் தோனியும் ஒருவர். அதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) மற்றும் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியத்திடமும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிசாமுதீன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.\nதோனியை தவிர மற்ற 6 இந்திய வீரர்களாக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ஆகியோரை இறக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nதளபதியை தொடர்ந்து சவாலை சிறப்பாக செய்து முடித்த சுருதிஹாசன் இவர் சேலஞ் செய்த மூன்று பேர் யார் யார் தெரியுமா\nபிரபல இயக்குனர் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் திரையுலகினர்..\nபண மோசடி வழக்கு: விஷாலின் முன்னாள் பெண் கணக்காளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...\nஅஜித் - ஷாலினி காதலுக்கு உதவிய பிரபல நடிகர்.. இந்த AK 47 ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஆண்ட்டி ஏஜ்ஜில்... யங் நடிகைகளை இடுப்பு மடிப்பில் ஓரம் கட்டும் பிக்பாஸ் ரேஷ்மா... வாயடைத்து போகும் செம்ம ஹாட்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-s7-5-g-going-to-launch-in-india-on-august-3-expected-price-and-features-026340.html", "date_download": "2020-08-12T23:02:09Z", "digest": "sha1:Y6QJR6VDGAJHS3GFNI6P2VEAQE4M4LZW", "length": 19079, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ எஸ்7 5 ஜி ஆகஸ்ட் 3 இந்தியாவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை! | Vivo S7 5 G Going to Launch in India on August 3 Expected Price and Features! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago மலிவு விலையில் பேடிஎம் அறிமுகப்படுத்திய Pocket Android POS\n3 hrs ago விரைவில் களமிறங்கும் 32 இன்ச், 50 இன்ச் நோக்கியா ஸ்மார்ட்டிவி: விலை, அம்சங்கள்\n16 hrs ago பிஎஸ்என்எல் நெட்வொர்க்கே கிடைப்பதில்லை. 85ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக எம்.பி அறிவிப்பு.\n17 hrs ago பிரத்யேக பாதுகாப்பு அம்சம்: ஐடெல் விஷன்1 3ஜிபி ரேம்., பட்ஜெட் விலைதான்\nAutomobiles ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் களமிறங்கும் பிரபல கார் நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா அசந்துருவீங்க\nNews அதிமுக அரசை இனியும் நம்ப வேண்டாம்... 'கோமா' நிலையை அடைந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்\nMovies 240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி சிபிஐ விசாரணை கேட்கும் நெட்டிசன்கள்\nLifestyle கொரோனா காலத்தில் ஜிம் மற்றும் யோகா நிலையங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\n ��டேஜா வண்டியை நிறுத்திய லேடி கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதி.. பரபரப்பு\nFinance நான்காவது நாளாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. வரலாற்று உச்சத்திலிருந்து தட தடவென சரிவு.. \n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவோ எஸ்7 5 ஜி ஆகஸ்ட் 3 இந்தியாவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை\nவிவோ எஸ் 7 5 ஜி ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.\nவிவோ எஸ் 7 ஸ்மார்ட்போன்\nவிவோ எஸ் 7 ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய சாதனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எஸ் 6 5ஜி-ன் வாரிசாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த சில தினங்களாக இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் பரவி வருகின்றன. இதில் கேமரா அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளிப்படுத்தும் வகையில் டீசரை நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nவிவோ எஸ் 7 5ஜி டீசரில் வெளியாகியுள்ள அம்சங்களை வெய்போ வெளியிட்டுள்ளது. இதில் விவோ எஸ் 7 ஸ்மார்ட்போனில் இரட்டை செல்பி கேமரா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோஃபோகஸ் சென்சாருடன் 44 எம்பி செல்பி கேமரா இருக்கும் என டீசர் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தின் பின்புறத்தில் செவ்வக வடிவ கேமரா அமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n64 எம்பி முதன்மை சென்சார் கேமரா\nவிவோ எஸ்7 5 ஜி பின்புறத்தில் 64 எம்பி முதன்மை சென்சார் கேமராவும் சாம்சங் ஜி டபுள்யூ 1 சென்சார், 8 எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 13 எம்பி சாம்சங் போர்ட்ரெய்ட் சென்சார் அம்சம் இருக்கும் என முந்தய கசிவுத் தகவல் தெரிவித்தன.\nவிண்வெளி பட்டாம்பூச்சி: விஞ்ஞானிகள் பதிவு செய்த அருமையான காட்சி.\nமுன்புறக் காட்சியில் கைரேகை ஸ்கேனர்\nஅதேபோல் டீசரில் காணப்பட்டுள்ள படத்தின்படி பின்புறத்தில் கைரேகை சென்சார் ஏதுமில்லை. பாதுகாப்பு அம்சங்களாக ஸ்மார்ட்போன் முன்புறக் காட்சியில் கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கிரீன் அளவு குறித்து இதுவரை எந்த தகவலும் இதுவரை இல்��ை. இருப்பினும் சானத்தில் முழு ஹெச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் அமோலெட் பேனைக் கொண்டிருக்கும்.\nஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்\nவிவோ எஸ் 7 5ஜி ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாதனம் 5 ஜி ஆதரவுடன் இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாதனத்தின் ரேம் பவர் மற்றும் சேமிப்பக உள்ளமைவு குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த சாதனம் எத்தனை வேரியண்ட்டில் கிடைக்கும் என தெரியவில்லை.\nவிவோ எஸ் 7 5ஜி ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன் டச் யுஐ மூலம் இயங்கும் என வதந்திகள் பரவியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என தெரிகிறது. பேட்டரி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. கசிவுத் தகவலின்படி இந்த சாதனம் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்டிருக்கக் கூடும் என தெரிகிறது.\nமலிவு விலையில் பேடிஎம் அறிமுகப்படுத்திய Pocket Android POS\nVivo Y1s ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம்\nவிரைவில் களமிறங்கும் 32 இன்ச், 50 இன்ச் நோக்கியா ஸ்மார்ட்டிவி: விலை, அம்சங்கள்\nஇரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n 85ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக எம்.பி அறிவிப்பு.\nஅதிரடி விலைக்குறைப்பு: பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட விவோ வி19 இப்போ இவ்வளவுதான்\nபிரத்யேக பாதுகாப்பு அம்சம்: ஐடெல் விஷன்1 3ஜிபி ரேம்., பட்ஜெட் விலைதான்\nவிவோ வி19 ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு.\nடெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் மாடல் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரீசார்ஜ் செய்யலயா., கவலை வேணாம்: ஏர்டெல் வழங்கும் இலவச 1 ஜிபி டேட்டா\nவிற்பனை தொடக்கம்: பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட விவோ எக்ஸ்50, விவோ எக்ஸ்50 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2579558", "date_download": "2020-08-13T00:08:59Z", "digest": "sha1:4PWPIQ43RUNZ7WTLFTG4FXIDYT27DPSL", "length": 22795, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "டாக்டரை இடம் மாற்ற எம்.பி., எதிர்ப்பு!| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nடாக்டரை இடம் மாற்ற எம்.பி., எதிர்ப்பு\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 298\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி\nகோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் ... 48\nஇரு மொழி கொள்கையால் பாதிப்பு; முன்னாள் துணைவேந்தர் ... 95\nஇந்தியாவுக்கு எதிராக துருக்கி: உளவு துறை 'பகீர்' ... 34\nநாயர் கடை வழியாக சென்ற, மணிகண்டன் என்பவரிடம், நலம் விசாரித்த பின், பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.\n''மாநகராட்சியில காரியம் ஆகணுமுன்னா, 'டிராவல்ஸ்' உரிமையாளரை பார்க்கணுமாம் பா...'' என, முதல் தகவலுக்கு வந்தார், அன்வர் பாய்.\n''எதுக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கோவை மாநகராட்சி உயரதிகாரியும், 'டிராவல்ஸ்' உரிமையாளரும், ஒண்ணா சேர்ந்து, சரக்கு அடிக்கிற அளவுக்கு நண்பர்கள் பா...\n''மாநகராட்சியில ஏதும் காரியம் ஆகணுமுன்னா, அந்த உயர் அதிகாரி, 'நீங்க போய், அந்த டிராவல்ஸ்காரரை பாருங்க'ன்னு சொல்லுறாராம்... அங்கே, 'டீல்' பேசி, தொகை கைமாறினதுக்கு அப்புறம் தான், உயரதிகாரி கையெழுத்து போடுறாராம் பா...\n''விதி மீறி கட்டுனதால, 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களிடம், 'டீல்' பேசி, அதை திறந்து விட்டுருக்காங்க... 'பார்ட்டி பண்ட்'ன்னு சொல்லி, வசூல் வேட்டையும், அவரு நடத்துறாராம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.\n''அந்த டாக்டரு, மதுரையிலேயே இருக்கட்டும் என, எதிர்க்கட்சி, எம்.பி., சொல்லியிருக்காருங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணி���ாமி\n''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''மார்க்சிஸ்ட் கட்சி, எம்.பி., வெங்கடேசனின் அம்மாவுக்கும், தங்கச்சிக்கும், கொரோனா பாதிப்பு இருந்துருக்குங்க...\n''மதுரை அரசு மருத்துவமனையில, 'அட்மிட்' பண்ணிருந்தாங்க... தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவ மனையில் இருக்கற, தலைமை மருத்துவ அதிகாரி, காந்திமதிநாதன், கொரோனா நோயாளிகளை நல்லா கவனிக்கிறாராமுங்க..\n.''சிகிச்சையில, எம்.பி.,யோட அம்மாவும், தங்கச்சியும் நல்லாவே தேறிட்டாங்க... இதனால அங்கே, நல்ல சிகிச்சை தாராங்கன்னு, எம்.பி., பாராட்டி அறிக்கை விட்டிருக்காருங்க...\n''இந்நிலையில், அந்த டாக்டரை, சென்னைக்கு மாத்துறதுக்கு, சுகாதார துறை முடிவு பண்ணியிருக்கு... அந்த டாக்டரு மதுரையிலேயே இருக்கட்டும்... டிரான்ஸ்பர் பண்ணாதீங்கன்னு, எம்.பி., கேட்டுகிட்டதால, அவரை இடம் மாத்தலையாமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.\n''பேக்கேஜ் டெண்டருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கு ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா .\n''எந்த துறை விவகாரம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''லட்ச ரூபாய்களில் இருக்கும், சிறிய பணிகளை ஒண்ணாக்கி, கோடி ரூபாயில், 'பேக்கேஜ் டெண்டர்' விடுறது, பொதுப்பணித் துறையில அதிகரிச்சது...\n''இதுக்கு, சிறிய ஒப்பந்ததாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சதால, பேக்கேஜ் டெண்டரை குறைச்சிட்டா... இப்ப, பேக்கேஜ் டெண்டர் கலாசாரம் தலைதுாக்க ஆரம்பிச்சிடுத்து ஓய்...\n''சென்னை உட்பட, நாலு மாவட்டங்கள்ல, மழை தடுப்பு பணியை செய்யறதுக்கு, 10 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியிருக்கு... இதுல, 60க்கும் மேற்பட்ட பணிகள் வர்றது... இதை, ஒன்பது பேக்கேஜ் பணியா மாத்தி, டெண்டர் விட ஏற்பாடு நடக்கறது ஓய்...\n''கொரோனா நேரத்தை சாதகமா பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டியவாளுக்கு பணியை கொடுக்க, அதிகாரிகள் முடிவு பண்ணிட்டா... ''விஷயத்தை கேள்விப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கொந்தளிச்சி போயிருக்கா... கூடியே சீக்கிரமே, பிரச்னை பெரிய அளவில் வெடிக்க போறது ஓய்...'' எனக்கூறி முடித்தார், குப்பண்ணா.\nநண்பர்கள் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவனத்துறையை வசப்படுத்திய அசகாய அதிகாரி\nடீ கடை பெஞ்ச் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n அதிகாரியா இல்லை ட்ராவல்ஸ் உரிமையாளரா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவனத்துறையை வசப்படுத்திய அசகாய அதிகாரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585795", "date_download": "2020-08-12T23:01:18Z", "digest": "sha1:SCK334KKWMCP23NADB2KUIWDISEZ3QDO", "length": 16498, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆல்லைனில் பயிற்சி வகுப்பு| Dinamalar", "raw_content": "\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார்; ஜெயக்குமார் பதில்\n'ரஷ்யாவின் தடுப்பூசி போதுமான அளவு ...\nபூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ... 17\nஅரசல் புரசல் அரசியல்: பீலா ராஜேஷ் சொத்து குவித்தாரா\nதேர்தலில் பாஜ., தலைமையில் தான் கூட்டணி: தமிழக பாஜ., துணை ... 7\nயார் இந்த கமலா ஹாரிஸ்\nரூ.100 கோடி மதிப்பிலான கடத்தல் தந்தம்: சிங்கப்பூரில் ...\nகுப்பை வண்டியில் கொண்டு சென்ற கொரோனா சடலங்கள்: ... 2\nவிவசாயத்திற்கு பயன்படும் அமோனியம் நைட்ரேட் 2\n'அவதார புருஷர்களை பிரிப்பது மதத்தை வலுவிழக்க ... 9\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆல்லைனில் பயிற்சி வகுப்பு\nஈரோடு: ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களுக்கு, ஆன்லைனில் பயிற்சி வகுப்பு நடக்கிறது. பள்ளி கல்வி துறை சார்பில், மாணவ, மாணவிகள், உடல் நலனை பேணி காக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களுக்கு பயிற்சி அளிக்கப்டுகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில், உடலியல் கற்றல் நிகழ்ச்சி, ஆக.,ல் தொடங்கி, ஆறு நாட்களுக்கு, ஆன்லைனில் நடக்கிறது. இதில், 500 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்காக வாட்ஸ் ஆப் குரூப் தொடங்கி, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் இடம் பெறச் செய்யப் டுகின்றனர். பயிற்சிக்குப் பின் இவர்கள், மாணவ, மாணவியருக்கு, உடல் நலம் பேணுதல் குறித்து கற்பிப்பார்கள் என்று, பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜி.ஹெச்.,கள் மீது குற்றச்சாட்டு; டாக்டரின் 'வாய்ஸ்' பரிசோதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்���ுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜி.ஹெச்.,கள் மீது குற்றச்சாட்டு; டாக்டரின் 'வாய்ஸ்' பரிசோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/calmtra-p37098752", "date_download": "2020-08-13T00:55:04Z", "digest": "sha1:DB5E4OLVGSHOSPVKIMQYZLSMJB27WOF5", "length": 19319, "nlines": 273, "source_domain": "www.myupchar.com", "title": "Calmtra in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Calmtra payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Calmtra பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Calmtra பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Calmtra பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Calmtra தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Calmtra எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Calmtra பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Calmtra-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Calmtra-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Calmtra ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Calmtra-ன் தாக்கம் என்ன\nCalmtra-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Calmtra-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Calmtra எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Calmtra-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Calmtra-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Calmtra எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம் நீங்கள் Calmtra-க்கு அடிமையாகலாம். அதனால், அதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCalmtra-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Calmtra உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Calmtra-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Calmtra மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Calmtra உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Calmtra உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Calmtra உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Calmtra எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Calmtra -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Calmtra -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCalmtra -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Calmtra -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Vellore%20Government%20Medical%20College%20Hospital%20Vellore", "date_download": "2020-08-12T23:43:45Z", "digest": "sha1:SOOXABMTTNOIA3RFDUYEV5I74JVBDKGT", "length": 4358, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Vellore Government Medical College Hospital Vellore | Dinakaran\"", "raw_content": "\nதேனி அரசு ம��ுத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீவிபத்து\nதேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து\nவேலூர் மாவட்டத்தில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த நபர் கைது: ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலம்..\nவேலூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் கைது\nவேலூரில் மேலும் 199 பேருக்கு கொரோனா உறுதி\nநெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு\nஇ-பாஸ் மோசடியில் வேலூர் வாலிபரை தொடர்ந்து முக்கிய குற்றவாளிகள் 2 பேர் திருச்சியில் கைது: அரசு அதிகாரிகளுக்கு தொடர்பா\nவேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா உறுதி\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதி\nவேலூரில் புதிதாக மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவேலூர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கொரோனா நெகடிவ் வந்தால் டாக்டர்கள் ஆலோசனை வழங்காமல் டிஸ்சார்ஜ்\nதிருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து 4 வயது மகனுடன் கொரோனா நோயாளி தப்பியோட்டம்\nவேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாத காலம் சிறைச்சலுகைகள் ரத்து\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 199 பேருக்கு கொரோனா உறுதி\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கொரோனா\nஆரணி கட்டிட தொழிலாளி கொலையில் கைது பிரசவ வார்டில் இருந்து கர்ப்பிணி கைதி தப்பி ஓட்டம்: வேலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 87 பேர் கொரோனா\nவேலூரில் புதிதாக மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/05/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-08-12T23:19:01Z", "digest": "sha1:XYCZVTHTHUBGJSK7DEFYZUXPVCPGPJWS", "length": 6979, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "கபாலி – இந்தியாவின் நம்பர் 1 டீசர் | Tamil Talkies", "raw_content": "\nகபாலி – இந்தியாவின் நம்பர் 1 டீசர்\nகபாலி டீசர் மே 1 ம் தேதி வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. தற்போது இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற புதிய சாதனையைப் புரிந்திருக்கிறது. ��துவரை ஆமீர் கான் நடித்த தூம் 3 டீசரும், சல்மான் கான் நடித்த சுல்தான் டீசரும் தான் அதிகம் பேர் பார்த்த டீசராக இருந்தது.\nதூம் 3 டீசரை இதுவரை 1 கோடியே 70 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், சுல்தான் டீசரை 1 கோடியே 71 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் பார்த்துள்ளனர். ஆனால், கபாலி டீசரை இதுவரை 1 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். கபாலி டீசர் மிகக் குறைந்த நாட்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅது மட்டுமல்ல கபாலி டீசர் இன்னம் கொஞ்ச நேரத்தில் 4 லட்சம் லைக்குகளைக் கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அதிக லைக்குகள் மற்றும் அதிக பார்வையாளர்கள் ஆகியவற்றைப் பெற்ற ஒரே டீசராக கபாலி டீசர் மகத்தான சாதனையை ஏற்படுத்தியுள்ளது.\nநீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல்\n10 லட்சம் லைக்குகள் பெற்று மெர்சல் டீசர் புதிய சாதனை\nஅதிக டிஸ்லைக் வாங்கி உலக சாதனை படைத்த ‘மெர்சல்’ டீஸர்..\n«Next Post சூர்யா 100 கோடி கிளப்பில் இணைந்ததாரா 24 படத்தின் மொத்த வசூல் விவரம்\n24 திருட்டு விசிடி : ஞானவேல்ராஜா உண்ணாவிரதம்\nமுதன்முறையாக விஜய்யுடன் மோதும் டேனியல் பாலாஜி\nஸ்ரியா ரெட்டி பற்றி மனோபாலா சொன்ன அந்த வார்த்தை… அடேங்கப்பா…...\nபடையெடு… ஆக்கிரமி… ஆட்சி செய்\nஎல்லையில் அத்துமீறல்; பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய ராணுவம...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஹீரோயின் ஆனார் கோலிசோடா சீதா.. – ஹீரோ யாரு தெரியுமா..\nபடங்களில் நடிக்க மடோனா போடும் இரண்டு கண்டிஷன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/05/1-isa-pahi-raga-kalyani.html", "date_download": "2020-08-13T00:13:13Z", "digest": "sha1:Q6LRYYFAQIZ4KQQRGEO7GRWMBZLLDH6Q", "length": 13467, "nlines": 126, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஈஸ1 பாஹி - ராகம் கல்யாணி - Isa Pahi - Raga Kalyani", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஈஸ1 பாஹி - ராகம் கல்யாணி - Isa Pahi - Raga Kalyani\nஈஸ1 பாஹி மாம் ஜக3(தீ3ஸ1)\nஆஸ1ர க3ண மத3 ஹரண\nபி3லேஸ1ய பூ4ஷ 1ஸப்த ரு2(ஷீஸ1)\n2ஸ்ரீ நாத2 கரார்சித 3தொ3ரகுனால்புலகீ த3ர்ஸ1ன-\nமே நாடி தப: ப2லமோ நீ நாமமு தொ3ரகே\nஸ்ரீ நாரத3 கா3ன ப்ரிய தீ3னார்தி நிவாரண\nபரமானந்தா3ர்ணவ 4தே3வயானா-ப ஜனக ஸப்த ரு2(ஷீஸ1)\nவ்யாஸார்சித பாலித நிஜ தா3ஸ பூ4 லோக\nகைலாஸம்ப3னு பல்குலு நிஜமே ஸாரெகு கண்டி\nநீ ஸாடி எவரய்ய நீ ஸாக்ஷாத்காரமுன\nவேஸடலெல்ல தொலகெ3 நேடே3 ஜன்மமு ஸாப2ல்யமு (ஈஸ1)\nஸாமாதி3 நிக3ம ஸஞ்சார ஸோமாக்3னி தரணி லோசன\n5காமாதி3 க2ண்ட3ன ஸுத்ராமார்சித பாத3\n6ஹேமாசல சாப நினு வினா மரெவரு முனி மனோ-\nதா4ம த்யாக3ராஜ ப்ரேமாவதார ஜக3(தீ3ஸ1)\nமாமணாளன் கைகளினால் தொழப் பெற்றோனே நாரதரின் இசை விரும்புவோனே\n மதி, நெருப்பு, பரிதி (முக்)கண்களோனே காமாதிகளை அழிப்போனே\nகிடைக்குமா, அற்பருக்கு இந்த தரிசனம்\nஎன்றைய தவத்தின் பயனோ, உனது நாமம் கிடைத்தது.\nபூலோகக் கயிலாயமெனும் வழக்கு உண்மையே;\nஉனது புலப்பாட்டினால் துயரங்களெல்லாம் ஒழிந்தன;\nஇன்றே (எனது) பிறவி உய்ந்தது.\nபதம் பிரித்தல் - பொருள்\nஈஸ1/ பாஹி/ மாம்/ ஜக3த்/-(ஈஸ1)\nஈசனே/ காப்பாய்/ என்னை/ பல்லுலகிற்கும்/\nஆஸ1ர க3ண/ மத3/ ஹரண/\nபி3லேஸ1ய/ பூ4ஷ/ ஸப்த/ ரு2ஷி/-(ஈஸ1)\nபுற்றிலுறைவோனை/ அணிவோனே/ ஏழு/ இருடிகளுக்கு/ ஈசனே...\nஸ்ரீ/ நாத2/ கர/-அர்சித/ தொ3ரகுனா/-அல்புலகி/-ஈ/ த3ர்ஸ1னமு/-\nமா/ மணாளன்/ கைகளினால்/ தொழப் பெற்றோனே/ கிடைக்குமா/ அற்பருக்கு/ இந்த/ தரிசனம்/\nஏ நாடி/ தப:/ ப2லமோ/ நீ/ நாமமு/ தொ3ரகே/\nஎன்றைய/ தவத்தின்/ பயனோ/ உனது/ நாமம்/ கிடைத்தது/\nஸ்ரீ நாரத3/ கா3ன/ ப்ரிய/ தீ3ன/-ஆர்தி/ நிவாரண/\nஸ்ரீ நாரதரின்/ இசை/ விரும்புவோனே/ எளியோர்/ துயர்/ தீர்ப்போனே/\nபரம/-ஆனந்த3/-அர்ணவ/ தே3வயானா/-ப/ ஜனக/ ஸப்த/ ரு2ஷி/-(ஈஸ1)\nபரம/ ஆனந்த/ கடலே/ தேவயானை/ மணாளன்/ தந்தையே/ ஏழு/ இருடிகளுக்கு/ ஈசனே...\nவ்யாஸ/-அர்சித/ பாலித/ நிஜ/ தா3ஸ/ பூ4/ லோக/\nவியாசரால்/ தொழப் பெற்றோனே/ பேணுவோனே/ உண்மையான/ தொண்டர்களை/ பூ/ லோக/\nகைலாஸம்பு3/-அனு/ பல்குலு/ நிஜமே/ ஸாரெகு/ கண்டி/\nகயிலாயம்/ எனும்/ வழக்கு/ உண்மையே/ மிக்கு/ கண்டேன்/\nநீ/ ஸாடி/ எவரு/-அய்ய/ நீ/ ஸாக்ஷாத்காரமுன/\nஉனக்கு/ இணை/ யார்/ அய்யா/ உனது/ புலப்பாட்டினால்/\nவேஸடலு/-எல்ல/ தொலகெ3/ நேடே3/ ஜன்மமு/ ஸாப2ல்யமு/ (ஈஸ1)\nதுயரங்கள்/ எல்லாம்/ ஒழிந்தன/ இன்றே/ (எனது) பிறவி/ உய்ந்தது/\nஸாம/-ஆதி3/ நிக3ம/ ஸஞ்சார/ ஸோம/-அக்3னி/ தரணி/ லோசன/\nசாமன்/ முதலான/ மறைகளில்/ உறைவோனே/ மதி/ ��ெருப்பு/ பரிதி/ (முக்)கண்களோனே/\nகாம/-ஆதி3/ க2ண்ட3ன/ ஸுத்ராம/-அர்சித/ பாத3/\nகாமம்/ ஆதிகளை (முதலானவற்றை)/ அழிப்போனே/ இந்திரன்/ தொழும்/ திருவடியோனே/\nஹேம/-அசல/ சாப/ நினு/ வினா/ மரி/-எவரு/ முனி/ மனோ/\nமேரு (பொன்)/ மலை/ வில்லோனே/ உன்னை/ அன்றி/ வேறு/ யாரே/ முனிவர்/ மனத்து/\nதா4ம/ த்யாக3ராஜ/ ப்ரேம/-அவதார/ ஜக3த்/-(ஈஸ1)\nஉறைவோனே/ தியாகராசனின்/ காதலாக/ அவதரித்தோனே/ பல்லுலகிற்கும்/ ஈசனே...\n3 - தொ3ரகுனால்புலகீ - தொ3ரிகினால்புலகீ - தொ3ரகெனால்புலகீ : எல்லா புத்தகங்களிலும், 'தொ3ரகுனால்புலகீ' (கிடைக்குமா அற்பற்களுக்கு இந்த) என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே, இங்கும் ஏற்கப்பட்டது. 'தொ3ரிகினால்புலகீ' என்பது தவறான தெலுங்கு.\n4 - தே3வயானா-ப ஜனக - தே3வயானாப4 ஜனக - தே3வயனா-ப ஜனக.\n1 - ஸப்த ரு2ஷி ஈஸ1 - ஏழிருடிகளுக்கு ஈசன் - லால்குடி என்று வழங்கும் திருத்தவத்துறை சிவனின் பெயர். லால்குடி கோயில்\nஏழு இருடிகள். ஏழு இருடிகள் யார் யார் என, புராணங்களில் பல விதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது - ஒரு புராணத்தில் - வசிட்டர், காசியபர், அத்ரி, ஜமதக்கினி, கௌதமர், விசுவாமித்திரர் மற்றும் பரத்துவாஜர் என்று கொடுக்கப்பட்டுள்ளது. வானத்தில், துருவ தாரையினைச் சுற்றும், 'Ursa Major' எனப்படும் தாரை மண்டலத்திற்கும் 'ஸப்த ரிஷி' (ஏழு இருடிகள்) மண்டலம் என்று பெயர்.\n2 - ஸ்ரீ நாத2 கரார்சித - மாமணாளன் கைகளால் தொழப்பெற்ற - தமிழ் நாட்டில், காஞ்சீபுரம் அருகில் உள்ள, 'திருமாற்பேறு' எனப்படும் 'திருமால்பூர்' என்ற தலத்திலும், மயிலாடுதுறை அருகில் உள்ள, 'திருவீழிமிழலை' என்ற தலத்திலும், மால், பூஜை நிறைவு செய்வதற்காக, தனது ஒரு கண்ணினை மலராக அர்ப்பணித்து, அதனால், ஆழி (சக்கிராயுதம்) பெற்றதாகத் தல வரலாறு கூறும். திருவீழிமிழலை கோயில்\n5 - காமாதி3 - காமாதிகள் - காமம் முதலான உட்பகைவர் அறுவர்.\n6 - ஹேமாசல சாப - மேரு (பொன்) மலை வில்லோன். சிவன், மேரு மலையினை, தனது வில்லாகக் கொண்டுள்ளான் என, புராணங்கள் கூறும். ஆதி சங்கரர் இயற்றிய, 'சிவானந்த லஹரி'யில் (27-வது செய்யுள்), 'கரஸ்தே2 ஹேமாத்3ரௌ' (மேரு மலையினை கரங்களில் வில்லாக ஏந்துவோன்) என்று கூறப்பட்டுள்ளது. சிவ மஹிம்நா தோத்திரத்திலும் (18), அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.\nதண்டுவடம், 'மேரு த3ண்ட3' (மேருவடம்) என்று குண்டலினி யோகத்தினில் கூறப்படும். ஸ்வாமி சிவானந்தாவின் குண்டலினி யோகம் e-book நோக்கவும்.\nகுண்டலினியி��ைப் பற்றி மேலும் விவரங்கள்\nபுற்றிலுறைவோன் - அரவு - சேடன்\nதேவயானை மணாளன் - முருகன்\nபூலோகக் கயிலாயமெனும் வழக்கு - திருத்தவத்துறையினைக் குறிக்கும்\nபுலப்பாடு - புலன்களால் உணரப்படுதல்\nசாமன் - சாம வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/30649", "date_download": "2020-08-12T23:33:42Z", "digest": "sha1:4JWHN6YHKMHT5R6GS5F4ML5B6NDX3FMO", "length": 12263, "nlines": 200, "source_domain": "www.arusuvai.com", "title": "சந்தோஷ செய்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கொரு மகள் பிறந்தாள். ..\nஎனக்கு ஜுலை 12 மகள் பிரந்திருக்கிராள். நார்மல் டெலிவரி தான். கொடி சுத்தி இருந்ததால பெயின் வரவச்சி பாப்பாவ எடுத்துட்டாங. கடவுள்புன்னியதுல நார்மல் ஆ முடிஞ்ஜுது. என் தங்கம் அப்படியே அவங்க அப்பா மாதிரி இருக்கா..\nப்ரியா, ரொம்ப சந்தோஷம். குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் குட்டிப் பெண்ணின் நடவடிக்கைகளை நல்லா ரசியுங்கள். (கொட்டாவி விடும்போது பார்க்க அழகாக இருக்கும்.) உங்கள் உடம்பையும், குழந்தையையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள். உதவிக்கு யாராவது இருக்கிறார்களா குட்டிப் பெண்ணின் நடவடிக்கைகளை நல்லா ரசியுங்கள். (கொட்டாவி விடும்போது பார்க்க அழகாக இருக்கும்.) உங்கள் உடம்பையும், குழந்தையையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள். உதவிக்கு யாராவது இருக்கிறார்களா\nஎப்படி இருக்கீங்க. செல்ல மகள் எப்படி இருக்கிறாள். நீங்கள் குழந்தை பெற்ற விஷயத்தை எங்களிடம் சொன்னதுக்கு மிகவும் சந்தோஷம். குழந்தை அவங்க அப்பா போல இருக்கிறாளா. உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்குமே.உங்கள் உடம்பையும் குழந்தையும் நல்ல கவனித்துக்கொள்ளுங்கள்.அப்புறம் எப்ப ஜப்பான் வர்றதா ஐடியா முடிவு செய்தாச்சா. நான் சொன்னது போல வின்டர் வர முன்னாடியே அதாவது அக்டோபர் கடைசிக்கு முன்னாடி வந்தால் சரியாக இருக்கும்.\nஹாய் பிரியா வாழ்த்துக்கள்.நீங்களும்,குழந்தையும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்\nபிரியா குழந்தை பிறந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி. குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள். ���ுழந்தையையும், உங்கள் உடம்பையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.\nஹை ப்ரியாக்கு குழந்தை பிறந்தாச்சா\nஎன்ன குட்டி அப்பா போலவா,அது மேலும் சந்தோஷம் தானே. ஜெ மாமி சொன்னது போல கொட்டாவி விடும் போது அந்த காட்சி அழகோ அழகு.\nப்ரியா,பாருங்க, குட்டி பாப்பா இனி பாவ்பாஜி கேட்க போகுது.ஹீ..ஹீ.சும்மா பிரியா.\nம்ம்ம்...எஞ்ஜாய் வித் யுவர் குட்டி.\nரொம்ப சந்தோசம் குட்டி பாப்பா என்ன செய்யுதுநல்லா பார்ட்துகங்க பிரியா என் மனமார்ந்த வாழ்த்துகள்\nநான் இது தான் உங்கூட முதல் முறை பேசுவது. நல்ல சந்தோஷமான விஷயதோட நான் உங்ககூட பேச வாய்ப்பு கிடைத்தது.\nகுட்டி பாப்பா எப்பிடி இருக்கிங்க உங்க உடம்பும் நாமலுக்கு வந்தாச்சா\nப்ரியா.வாழ்த்துக்கள்.உங்களுக்கு பெண்பிறந்தது குறித்து மிக்க சந்தோஷம்.உங்கள் கனவு,ஆசைகளின் பிரகாரம்,உங்கள் செல்ல மகள் வளர எனது வாழ்த்துக்கள்,\nவாழ்த்துக்கள் ,உங்களிடம் பேசுவது இது தான் முதல் தடவை.குட்டி பாப்பா எப்படி இருக்கிறாள்.பாப்பாவின் சேஷ்டைகளை ரசியுங்கள்.உங்க உடம்பு இப்போ எப்படி இருக்கு\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8870?page=3", "date_download": "2020-08-13T00:01:33Z", "digest": "sha1:YBPVR3TR2U4EZX3Y4WAKTF5SPBXT2BES", "length": 14313, "nlines": 228, "source_domain": "www.arusuvai.com", "title": "பிரசவ அனுபவங்கள்...... | Page 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.\nபுது மலர் பூஜா, வாம்மா மின்னல் அருசுவைக்கு\nரொம்ப நன்றி. ஆம்மாடி எத்தனை தலைப்புகள்.... எத்தனை படிவங்கள் ......\nஎனக்கு எங்க தொடங்க... புறியல :-(\nஎல்லாமே ரொம்ப நல்ல தலைப்புகள். தமிழ்ல இவ்வளவு அருமையான தளம்.\nசாரதா, அது என்னம்மா மின்னல்\nசாரதா, அது என்னம்மா மின்னல்\nநன்றி. நான் சிங்கபூரில் வசிக்கிறேன். சென்னையில் இருப்பது போன்ற உணர்வு தான்.\nஅருசுவையில் தமிழில் படிக்க எழுத ரொம்ப நல்லா இருக்கு.\nஅருசுவையில் நான் படித்த முதல் படிவம், நீங்கள் தொடங்கிய பிரசவ அனுபவங்கள் தான்.\nரொம்ப அமர்களமான வரவேற்பு. பயமா இருக்கு :-(\nசாரதா நீங்க சொல்வது உண்மைதான்.நானும் நீங்க சொன்ன மாதிரி நிறைய பிரேவ் மம்மிஸ் பார்த்திருக் கேன்.நமக்காக நம் உறவுகள் நம்மை தாங்கி கொள்வது சுகமான விஷயம்.அப்படி ஆதரவு இல்லாதவங்க சிலர் கூட பிரச்சனைகளை அழகா போராடி வெற்றி அடையறாங்க.\nஅப்ப சென்னை வந்தா நிறைய அருசுவை தோழிகளை பார்க்கலாம்.எனக்கு இந்த மாதம் 28 தேதி EDD.\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.\n முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். சுக பிரசவம் ஆக நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். திவ்யா தாய்மை அடைவது தனி சுகம் தான். அதை அனுபவியுங்கள். இப்பொழுது ஆன்லைன் இருக்கிறீர்களா என்னால் அறுசுவைக்கு வரமுடியவில்லை. உங்களிடம் அரட்டை அடிக்க ஆசையாக இருக்கிறது\nஒரு அரசன் வேட்டையாடச் சென்றபோது காட்டில் வேடுவச்சி தனக்குத்தானே பிரசவம் பார்த்து உடனே குழந்தையையும் எடுத்துக் கொண்டு எழுந்து செல்வதைப் பார்த்தானாம்.\nஅரண்மனைக்கு வந்ததும் கர்ப்பிணியான தன் மனைவிக்கு எந்த மருத்துவ வசதியும் தேவை இல்லை என்று சொல்லி விட்டானாம். நீயும் அதுபோல் வேலை செய், சாதாரண உணவு போதும் என்று சொல்லி விட்டானாம்.\nஅரசி தெனாலிராமனைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னாளாம்.\nமறுநாள் தெனாலிராமன் அரசன் ஆசை ஆசையாக ஏற்படுத்தி இருந்த ரோஜாத்தோட்டத்தின் வேலைக்காரர்களை அனுப்பிவிட்டானாம். ரோஜாச் செடிகள் வாட ஆரம்பித்தனவாம். அரசர் இதைப் பார்த்து கோபத்தில் குதிக்க ஆரம்பித்தாராம். அப்போது கூட இருந்த தெனாலி ராமன், அரசரிடம் காட்டில் ரோஜாச் செடிகளுக்கு யார் தண்ணீர் விடுகிறார்கள். அங்கு மலரும் ரோஜாக்கள் நம் தோட்டத்துப் பூக்களை விட பெரிதாக மலருகிறதே. அதனால்தான் தோட்டக்காரர்களை அனுப்பி விட்டேன் என்றானாம். அரசரும் தன் தவறை உணர்ந்தானாம்.\nசாரதா சொன்னது போல் நிறைய பெண���கள் கஷ்டப்படுகிறார்கள். அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.\nசாரதா நான் முதன் முதலில் அறுசுவைக்கு வந்தபோது கதைத்தது திவ்யாவுடனும், ஹேமாவுடனும்தான். அதைத்தான் சொன்னேன்.\nஒவ்வொரு கணமும் கடவுளுக்கு நன்றி சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோம்.\nஎங்க மாமாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்த்துங்கள் தோழிகளே\nகுழந்தை எந்த வாரம் பிறக்கும்.\nகீழெ விழுந்து விழுந்து விட்டே\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/10/20-26.html", "date_download": "2020-08-13T00:14:29Z", "digest": "sha1:OWFZX7X4MAA3FKN7DF6VOSN4GGI4VLA7", "length": 83356, "nlines": 301, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - அக்டோபர் 20 முதல் 26 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - அக்டோபர் 20 முதல் 26 வரை\nவார ராசிப்பலன் - அக்டோபர் 20 முதல் 26 வரை\nஐப்பசி 3 முதல் 9 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n23-10-2019 விருச்சிகத்தில் புதன் இரவு 11.12 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமிதுனம் 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.\nசிம்மம் 23-10-2019 மாலை 03.15 மணி முதல் 25-10-2019 மாலை 04.20 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n24.10.2019 ஐப்பசி 07 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியான மேன்மையான பலன்களை தரும் அமைப்பாகும். சூரியன் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை தடையின���றி செய்து முடிப்பீர்கள். பொன் பொருள் சேரும். புதிய மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல மதிப்பெண்களும் கிட்டும். தட்சிணாமூர்த்தி வழிபாடும் சிவ வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 26.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும், குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை உண்டாக்கும் அமைப்பாகும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். 2-ல் ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, பு���ர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 24, 25.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்களை பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். துர்கையம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 26.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nபிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 24, 25.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்க��ின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்வில் வலமான பலன்களை பெறலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 26.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராசியதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றியும், தாராள தனவரவுகள் உண்டாகும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து அனுகூலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். மகா லட்சுமி தேவியை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 21, 22, 23, 24.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வது என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள் குறையும். முடிந்த வரை வீண் செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாட்டையும் நந்தி வழிபாட்டையும் மேற்கொள்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26.\nசந்திராஷ்டமம் - 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎப்பொழுது��் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சம், தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள். சனி பகவான் வழிபாட்டையும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 25, 26.\nசந்திராஷ்டமம் - 21-10-2019 பகல் 11.40 மணி முதல் 23-10-2019 மாலை 03.15 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், புதன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்ககூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றினாலும் பெரிய பாதிப��பு இருக்காது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்து கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் அடைய முடியும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபட்டு வந்தால் தொல்லைகள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22.\nசந்திராஷ்டமம் - 23-10-2019 மாலை 03.15 மணி முதல் 25-10-2019 மாலை 04.20 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். நெருங்கியவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். கடந்த சில நாட்களாக இருக்கும் மனகுழப்பங்கள் குறையும். சிறப்பான பணவரவால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் அனுகூலங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் வெற்றி பெறுவார்கள். துர்கையம்மனை ராகு காலங்களில் வழிபட்டு வந்தால் இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.\nசந்திராஷ்டமம் - 25-10-2019 மாலை 04.20 மணி முதல் 27-10-2019 மாலை 04.30 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nசமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி போகலாம். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதார நிலையானது சற்று சாதகமாக இருந்து உங்களது அனைத்து நெருக்கடிகளும் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும். பிரதோஷ நாளில் சிவ வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.\nவெற்றி தரும் நாட்கள் - 23, 24, 25, 26.\nஎந்தெந்த ராசிக்கு காதல் திருமணம் நடக்கும்\nஎந்தெந்த ராசிக்கு காதல் திருமணம் நடக்கும்\nவார ராசிப்பலன் -- நவம்பர் 3 முதல் 9 வரை 2019\n2019 நவம்பர் மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் -- அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை\nதிருமண பொருத்தம் என்றால் என்ன\nமிதுன ராசிக்கு பொருந்தும் நட்சத்திரங்கள்\nரிஷப ராசிக்கு பொருந்தும் நட்சத்திரங்கள்\nவார ராசிப்பலன் - அக்டோபர் 20 முதல் 26 வரை\nமேஷ ராசிக்கு பொருந்தும் நட்சத்திரங்கள்\nமீனம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nகும்பம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nமகரம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nதனுசு - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nதுலாம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nகன்னி - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nசிம்மம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nகடகம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nமிதுனம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nரிஷபம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 மேஷம்\nவார ராசிப்பலன் -- அக்டோபர் 13 முதல் 19 வரை\nவார ராசிப்பலன் - அக்டோபர் 6 முதல் 12 வரை\nசூரிய திசை என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95/", "date_download": "2020-08-12T23:10:44Z", "digest": "sha1:4NMQLXZYDPKOW53GOJMRK4EG673V4ANG", "length": 8796, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் மக்களிடம் கையளிப்பு! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | யாழ் சிறைச்சாலைக்கு சத்தியமூர்த்தி விஜயம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nRADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்\nRADIOTAMIZHA | தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் மக்களிடம் கையளிப்பு\nRADIOTAMIZHA | புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் மக்களிடம் கையளிப்பு\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் August 1, 2020\nயாழ்ப்பாணம் – இருபாலை தெற்கு ஞான வைரவர் கோயிலடி பிரதேச மக்களுக்காக 25 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் இன்று (31) அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nஞான வைரவர் கோயிலடி கிராம மக்கள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் இந்த மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறித்த பிரதேச சபை உறுப்பினர் ந.கஜேந்திரகுமாரின் முயற்சியினால் சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக் குடிநீர் திட்டம் அமைகப்பட்டது.\n#யாழ்ப்பாணம் – இருபாலை தெற்கு ஞான வைரவர் கோயிலடி 2020-08-01\nTagged with: #யாழ்ப்பாணம் – இருபாலை தெற்கு ஞான வைரவர் கோயிலடி\nPrevious: RADIOTAMIZHA | பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது\nNext: RADIOTAMIZHA | யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தால் வெள���யிடப்பட்டுள்ள வழிகாட்டல் அறிக்கை\nRADIOTAMIZHA | யாழ் சிறைச்சாலைக்கு சத்தியமூர்த்தி விஜயம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்\nஎமது கழகத்தின் #தொடர்_நிதி வழங்குணரும் சமூக சேவையாளருமான #திரு_ஜது அவர்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பு உதவியின் மூலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/03/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52637/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-12T23:02:25Z", "digest": "sha1:BYPLKWFXKZR4DLBUDK23QEUXBOQ5P3TQ", "length": 11367, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெட்டுக்கிளி மாவத்தகமவுக்கு படையெடுப்பு; அழிக்க ஆளுநர் நடவடிக்கை | தினகரன்", "raw_content": "\nHome வெட்டுக்கிளி மாவத்தகமவுக்கு படையெடுப்பு; அழிக்க ஆளுநர் நடவடிக்கை\nவெட்டுக்கிளி மாவத்தகமவுக்கு படையெடுப்பு; அழிக்க ஆளுநர் நடவடிக்கை\nஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி மாவத்தகமவுக்கு படையெடுத்துள்ளதால் பயிர்களைப் பாதுகாப்பதற்காக உயர்ந்த பூச்சி நாசினிகள், இரசாயனங்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார்.\nவெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ள மாவத்தகம பிரதே சத்திலுள்ள கட்டுப்பிட்டிய எட்வட் தோட்டத்திற்கு நேற்று (02) விஜயம் செய்த வடமேல் மாகாண ஆளுநர் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வாழைமரம் மற்றும் தெங்கு பயிர்ச் செய்கைகளை நேரடியாகப் பார்வையிட்டபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,\nவிவசாயிகளை அச்சுறுத்தி வரும் இந்த வெட்டுக்கிளிகளை முற்றாக ���ல்லாமற் செய்து கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nஅதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.\nநேற்று விசேடமாக அதற்கான பூச்சி நாசினி விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தெங்கு ஆராய்ச்சி நிலையத்தின் ஆதரவுடன் பூச்சியல் வல்லுநர்கள், பயிர் வல்லுநர்கள் மற்றும் பிராந்திய விவசாய இயக்குனர்கள் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலுக்கு தேவையான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 13, 2020\nகுருணாகல் மேயரின் பிடியாணை ஓகஸ்ட் 24 வரை இடைநிறுத்தம்\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட...\nசஞ்சய் தத்துக்கு புற்றுநோய்; குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை\nபொலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால்...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக...\nசி.ஐ.டி.யில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) மீண்டும் குற்றப்புலனாய்வு...\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு ​\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை...\nஆனந்தசங்கரி கூறுகிறார்தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக...\nமடு திருவிழா காலத்தில் தற்காலிக விடுதி அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை\nவிழா ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் தீர்மானம்மடு திருத்தலத்திற்கு ஓகஸ்ட் மாத...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ��.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/he-is-the-son-of-indian-cinema-teacher-hassan-praises-120070900047_1.html", "date_download": "2020-08-13T00:08:42Z", "digest": "sha1:QT5FIKQCTCEAVRZJCN57UO6RMM247ZV2", "length": 9025, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இந்திய சினிமாவின் மகன் அவர்…குருவைப் புகழ்ந்த கமல்ஹாசன்…", "raw_content": "\nஇந்திய சினிமாவின் மகன் அவர்…குருவைப் புகழ்ந்த கமல்ஹாசன்…\nநீர்க்குமிழி என்ற படத்தில் இயக்குநரான அறிமுகமான இயக்குநர் கே.பாலச்சந்தர் அடுத்ததுத்து தான் இயக்கிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அதனால் இயக்குநர் சிகரம் என அழைக்கப்படுகிறார். இவரது 90 ஆவது பிறந்த தினம் இன்று.இவர், தேசிய விருதுகளையும், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் வென்றவர்.\nஇந்நிலையில், கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தை நிர்வகித்து வரும் அவரது மகள் புஷ்பா கந்தசாமி இன்று காலையில் ஒரு டுவீட் பதிவிட்டிருந்தார். அதில், மேடை தோறும் குரு புகழ் முழங்கும் அன்பு மாணாக்கன் இவரால் அவரா அவரால் இவரா எவரும் அறியா அதிசயம் அவர்களுள் புதைந்த ரகசியம் . உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் உயர்ந்த பதிவு என்று தெரிவித்திருந்தார்.\nஇதுகுறித்து நடிகர் கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் பல பெரிய புகழ்களைக் கொண்ட சிறிய பெயர். அவர் பல வேடங்களை ஏற்ற ஒரு கொடையாளார், தந்தையாகவும் இருந்தவர். குழந்தையைப் போல் சுறுசுறுப்பானர். என் தந்தையின் சிறப்பை உணர்கிறேன். அவர் இந்திய சினிமாவின் மகன் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.\nபிரபு தேவாவிற்காக ஒரு வருடம் காத்திருந்த நயன்தாரா - அந்த சோக கதையை கொஞ்சம் கேளுங்க\nவிஜய் மகனின் கனடா இரவு ரகசியங்கள்... தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் மாடல் அழகி\nநடிகர் ராணா கல்யாணத்தில் அழகு தேவதையாக சமந்தா - சுற்றி வளைத்த போட்டோ கிராஃபர்\nபிரேமலதா புலம்பி என்ன பயன் கொசுவா கூட மதிக்காத கூட்டணிகள்\nஓணாய எடுத்து வேட்டியில விட்ட கதையா போச்சு\nநான் பேரும், புகழுடன் இருக்க காரணம் அவர் தான் - கு��ுவுக்கு நடிகர் ரஜினி புகழாரம்\nநடிகர் விஜய் சேதுபதியை கிண்டல் அடித்த பார்த்திபன் \nபாதி சம்பளம் கொடுத்தா போதும் – தாராளமாக முன்வந்த ரகுல் ப்ரீத் சிங்\nநடிகர் விஷாலிடம் ரூ.45 லட்சம் மோசடி.... பெண் மீது வழக்குப் பதிவு\nஆத்தி... ஆங்கர் மகேஸ்வரியா இது... சன்னி லியோனி ரேஞ்சிற்கு இறங்கிட்டாங்களே\nகையில் பச்சை குத்திய தீவிர ரசிகர்...பிரபல நடிகர் ரசிகர்களுகு வேண்டுகோள் \nசூப்பர் ஸ்டாரின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்...மேலும் மூவருக்கு சவால் \nவாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது - முன்னணி நடிகை\nமாதவன் பட இயக்குனர் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்\nஉலகிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லர் வீடியோ: அதிர்ச்சியில் பிரபல நடிகை\nஅடுத்த கட்டுரையில் நான் பேரும், புகழுடன் இருக்க காரணம் அவர் தான் - குருவுக்கு நடிகர் ரஜினி புகழாரம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/lockdown-in-west-bengal-extended-till-august-31-says-cm-mamata-banerjee/articleshow/77221838.cms?utm_source=mostreadwidget", "date_download": "2020-08-13T00:01:01Z", "digest": "sha1:HD5OF4J5OWCIJENZDYS6TOCXPEZJ3WQA", "length": 14529, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "lockdown extend in westbengal: ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அதிரடி உத்தரவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அதிரடி உத்தரவு\nநாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் முடியவுள்ள நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம், நாடு முழுவதும் ஆறாம் கட்டமாக வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நாடு முழுவதும் UNLOCK செயல்முறை தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிகாட்டுதலின் இதனை பின்பற்றி வரும் மாநிலங்கள், தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அளித்து வருகிறது.\nஇந்த நிலையில், 6ஆம் கட்ட பொது மு��க்கம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதற்கு பின்னர் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது. மத்திய அரசை பொறுத்தவரை இதற்கு மேல் பொது முடக்கம் கிடையாது என்பதை உறுதியாக சொல்லி விடலாம். அப்படியே பொது முடக்கம் அறிவிக்கப்பட்டாலும், UNLOCK செயல்முறையின் அடிப்படையில் மேலும் சில தளர்வுகள்தான் அளிக்கப்படும்.\nஇந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வாரத்துக்கு இரண்டு நாட்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஏரியாவுல எல்லாம் மழை வெளுத்து வாங்கப் போகுதாம்\nமுன்னதாக, கொரோனாவை தடுக்க ஊரடங்கு கை கொடுக்காது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, அம்மாநிலம் முழுவதும் பொது முடக்கத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் கொரோனாவால் 60,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,411 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nபள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா மத்திய அரசு முடிவு இ...\nஇந்த வருஷம் முழுக்க பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - ம...\nகோழிக்கோடு விமான விபத்து: உயரும் பலி எண்ணிக்கை\nகேரளாவில் நிகழ்ந்துள்ளது விமான விபத்தல்ல; கொலை: கேப்டன்...\nஅமெரிக்காவுக்கு மட்டும்தான் வந்தே பாரத் விமானங்கள் பறக்குமா லாவோஸில் தவிக்கும் இந்தியர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேற்கு வங்கம் முழு ஊரடங்கு மம்தா பானர்ஜி பொது முடக்கம் ஊரடங்கு WestBengal Mamata Banerjee lockdown extend in westbengal lockdown\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னிய��குமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nதமிழ்நாடுஅபினுக்கு அரோகரா... விளைவு பாஜகவிலிருந்து விரட்டியடிப்பு\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nஇந்தியாமற்றொரு மத்திய அமைச்சருக்கு கொரோனா\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nவர்த்தகம்தெருவோர வியாபாரிகளுக்குக் கடன்: ஒரு லட்சம் பேர் பயன்\nவர்த்தகம்தொழில் துறை உற்பத்தியைக் கெடுத்த கொரோனா\nக்ரைம்3.2 கிலோ தங்கத்தில் மாயமான 2.5 கிலோ - கோவையில் பரபரப்பு\nஉலகம்அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராகும் இந்திய வம்சாவளி பெண்\nகோயம்புத்தூர்நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்\nதிருநெல்வேலிடாஸ்மாக் மேலாளர் படுகொலை... பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்\nமர்மங்கள்சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nடெக் நியூஸ்ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 3-வது கலர் வேரியண்ட் இதுதான்\nகிரகப் பெயர்ச்சிமேஷத்திற்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் : சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் பலனடையும் ராசிகள்\nவீட்டு மருத்துவம்ஆஸ்துமா பிரச்சனையா இந்த ஐந்தையும் சேர்த்துக்கங்க, தீவிரமாகாம இருக்கும்\nமகப்பேறு நலன்கருவுற்ற முதல் மூன்று மாதம் வரை உடலுறவு கூடாது, அதோடு இதையும் செய்யக்கூடாது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfilm.in/100-kadhal-movie-songs-lyrics/", "date_download": "2020-08-13T00:00:07Z", "digest": "sha1:PP25COED3PU72HSDZVELOR6CZUC6ZGEZ", "length": 13677, "nlines": 296, "source_domain": "tamilfilm.in", "title": "100% Kadhal Movie Songs Lyrics - 100% காதல் பாடல் வரிகள்", "raw_content": "\nபடத்தின் பெயர் 100% காதல்\nஏனடி காற்றிலே ஆடும் காகிதம்\nஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல\nதூரமாய்ப் போகவே நேர்ந்தது ஏனடி\nகானலாய்த் தெரிகிற காதலி நானும்\nஉண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி\nஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல\nதூரமாய்ப் போகவே நேர்ந்தது ஏனடி\nகானலாய்த் தெரிகிற காதலி நானும்\nஉண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி\nஅழுதிட கண்கள் கோடி எனக்கில்லையே\nகண்ணுக்கு இமை இன்று தூரம்\nஉடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே\nகிளைமேலே இணை சேர்ந்த பூக்கள்\nவீழ்ந்தாலோ அதுமீண்டும் சேரக் கூடுமோ\nஉன்னோடு நான் வாழந்த நொடிகளெல்லாம்\nஒன்றாக நாம் சேர்த்த நினைவு எல்லாம்\nஒவ்வொன்றாய் என் முன்னால் தெரிந்ததடி\nஎன் காதல் என் கோபம் தானா\nஉன் காதல் உன் மௌனம் தானா\nதெரியாமல் இருக்கின்றோம் எனோ பாரடி…\nஒரு வார்த்தை நான் சொன்னால் போதும்\nமறு வார்த்தை நீ சொன்னால் போதும்\nஎல்லாமே தலைகீழாய் மாறும் பேசடி…\nஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல\nதூரமாய்ப் போகவே நேர்ந்தது ஏனடி\nகானலாய்த் தெரிகிற காதலி நானும்\nஉண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீணடி\nஅழுதிட கண்கள் கோடி எனக்கில்லையே\nகண்ணுக்கு இமை இன்று தூரம்\nஉடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே\nகிளைமேலே இணை சேர்ந்த பூக்கள்\nவீழ்ந்தாலோ அதுமீண்டும் செராக் கூடுமோ\nஉன்னால் உன்னால் என்னுள் இன்று\nமுன்னாள் பின்னால் ஐயோ இன்று\nஅன்பே அன்பே ஒரு பேரலை\nஅன்பே அன்பே இந்த காதலை\nஎன் நட்சத்திரங்களும் நீ தானடி\nஉன்னால் உன்னால் என்னுள் இன்று\nமுன்னாள் பின்னால் ஐயோ இன்று\nஅன்பே அன்பே ஒரு பேரலை\nஅன்பே அன்பே இந்த காதலை\nரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்\nஇன்டு போல கிராஸ் ஆகி\nலிங்க்காகி சிங்கான தானே இன்ஃபாஹ்டேஷன்\nநானோ வா அட நீ சிரிச்சா\nஸ்பீடாக என் மனம் பறக்கும்\nஉன் டேட்டா அட என் டேட்டா\nரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்\nஉன் போட்டோ தான் தெரிகிறதே\nஉன் கண்கள் நியூட்ரல் ஆச்சே என் இதயம்…\nநான் கொஞ்சும் முழுமதி நீ\nமண் நோக்கி வந்தாலோ க்ராவிட்டேஷன்\nபெண் நோக்கி வீழ்ந்தாலோ இன்ஃபாஹ்டேஷன்\nஆனால் மனம் இதை வெறுக்கலையே\nடார்வின் சொன்ன தியரி எல்லாம்\nஒன் பை ஒண்ணா நடக்கிறதே\nரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்\nஇன்டு போல கிராஸ் ஆகி\nலிங்க்காகி சிங்கான தானே இன்ஃபாஹ்டேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Yavatmal/zari-jamani/baba-ramdev-patanjali-arogya-kendra/0cnsxZaB/", "date_download": "2020-08-12T23:27:04Z", "digest": "sha1:D6UUIAVQHSMEU4MHDRWCGIN6EIHO7EJI", "length": 4333, "nlines": 107, "source_domain": "www.asklaila.com", "title": "பாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்தி��� in ஜாரி ஜமனி, யவதமால் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nமுகுத்பன் ரோட்‌, ஜாரி ஜமனி, யவதமால் - 445319\nஅருகில் ஸ்டெட்‌ பேங்க்‌ ஆஃப் இண்டியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2581899", "date_download": "2020-08-13T00:37:29Z", "digest": "sha1:JCW55ZJ3WCGKIBTSJYSUK5WMDUGLILVC", "length": 20069, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கதேச துறைமுகம் வழியாக திரிபுராவுக்கு வந்த, கன்டெய்னர்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nவங்கதேச துறைமுகம் வழியாக திரிபுராவுக்கு வந்த, 'கன்டெய்னர்'\nபுதுடில்லி : மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து, வங்கதேச துறைமுகம் வழியாக இயக்கப்பட்ட முதல் சரக்கு கப்பல் போக்குவரத்தின், 'கன்டெய்னர்' திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு நேற்று வந்தடைந்தது.\nமேற்கு வங்க மாநிலத்திலிருந்து, வட கிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு சாலை மார்க்கமாக செல்வதற்கு, 1,200 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களுக்கு தேவையான பொருட்களை, நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து எடுத்துச் செல்வது, மிகவும் சிரமமாக உள்ளது.அதே நேரத்தில், அண்டை நாடான வங்கதேசத்தின் உதவியுடன், அந்த நாட்டின் சிட்டகாங் துறைமுகம் வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்தை துவக்கினால், எளிதாக பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதன்படி, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா துறைமுகத்திலிருந்து, வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகம் வரை, சரக்கு கப்பல் இயக்கப்படும்.\nபின் அங்கிருந்து, திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு சாலை வழியாக கன்டெய்னரை எடுத்துச் செல்ல முடியும். சிட்டகாங் - அகர்தலா இடையேயான சாலை துாரம், 200 கி.மீ., மட்டுமே. இந்த திட்டத்தை செயல்படுத்தினால், வங்கதேசத்துக்கும், நமக்கும் இடையேயான வர்த்தக உறவு மேம்படும் என்றும் கூறப்பட்டது.இதையடுத்து, கோல்கட்டாவிலிருந்து, சிட்டகாங் துறைமுகம் வழியாக, திரிபுராவுக்கான முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து, சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது.\nஇந்தக் கப்பல், சிட்டகாங் துறைமுகத்தை வந்தடைந்தது. பின், அதிலிருந்த கன்டெய்னர்கள் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த கன்டெய்னர்கள், நேற்று அகர்தலாவை வந்தடைந்தன. இதில், வட கிழக்கு மாநிலங்களுக்கு தேவையான ஏராளமான பொருட்கள் ஏற்றி வரப்பட்டு உள்ளன.இது குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து, வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியா - வங்கதேசம் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதில், இந்த போக்குவரத்து, ஒரு மைல் கல்லாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரபேல் விமானங்களில் ஹம்மர் ஏவுகணைகள் பொருத்தம்: விமானப்படை பலம் அதிகரிப்பு(4)\nஎன்.ஐ.டி.,களில், 'அட்மிஷன்' புதிய சலுகை அறிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்த���க்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரபேல் விமானங்களில் ஹம்மர் ஏவுகணைகள் பொருத்தம்: விமானப்படை பலம் அதிகரிப்பு\nஎன்.ஐ.டி.,களில், 'அட்மிஷன்' புதிய சலுகை அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/blog-post_29.html", "date_download": "2020-08-13T00:31:35Z", "digest": "sha1:SLRH2JIZM6PDUUXYU6K54CITBSNG34AM", "length": 25601, "nlines": 529, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் வீட்டில் தனியாகஇருக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்: பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகள் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் வீட்டில் தனியாகஇருக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்: பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகள்\nகோடை விடுமுறையில் வீட்டில் தனியாக\nஇருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து டாக்டர் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் பல வேளைகளில் தனியாக இருக்க வேண்டியுள்ளது.\nதாய்-தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் பிள்ளைகள் பெரும்பாலும் தனியாகவே இருக்கிறார்கள். இப்படித் தனியாக இருக்கும் பிள்ளை களின் அறியாமை செயல்கள், சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.\nதிருவான்மியூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில்வீட்டில் தனியாக இருந்த சகோ தரிகள், வீட்டில் இருந்த மரப்பெட்டிக் குள் இறங்கி விளையாட, மரப் பெட்டி தானாக பூட்டிக் கொண் டது. இதில் மூச்சடைத்து ஒரு சிறுமி பரிதாபமாக இறந்து விட்டார். மற் றொரு சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதிருவொற்றியூரில் கடலில் குளித்து விளையாடியபோது 2 சிறுவர்கள் கடலில் மூழ்கி இறந்து விட்டனர்.வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத் தில் பெற்றோர் இன்னும் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும் என்பதையே இந்தச் சம்பவங்கள் நம்மை எச்சரிக்கின்றன.\nஇதுகுறித்து பிரபல மருத்துவர் ஷைலஜா மற்றும் சில அனுபவம் வாய்ந்தவர்கள் கூறியதாவது:\nகுழந்தைகளுடன் பெற்றோர் விளையாட பழகிக் கொள்ள வேண் டும். வீட்டில் இருக்கும் ஆபத்தான விஷயங்கள் குறித்து முதலிலேயே குழந்தைகளுக்கு அறிவுறுத்தி, எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.அறிமுகம் இல்லாதவர்கள் வந்தால் வீட்டுக் கதவைத் திறக்கக் கூடாது, கதவு ‘மேஜிக் ஐ’ வழியாகப் பார்த்த பின்னர் கதவைத் திறப்பது, எந்த ஒரு சம்பவத்தையும் பெற் றோருக்கு உடனேதொலைபேசி யில் தெரிவிப்பது போன்ற முன் னெச்சரிக்கைகளை சொல்லிக் கொடுத்து குழந்தைகளை பழக்கப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பாதுகாப்பானவர்களாக, நம்பிக் கைக்கு உரியவர்களாக இருந்தால் குழந்தைகளை அடிக்கடி பார்த்துக் கொள்ளச் சொல்���லாம். குறிப்பிட்ட இடைவெளியில் குழந் தைகளுடன் தொலைபேசியில் கட்டாயம் பேச வேண்டும்.தனியாக இருக்கும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் போன்ற வற்றை கண்காணிக்க வேண்டும். அதில் அவர்கள் ஏதாவது தவறு கள் செய்தால், அதை அமைதி யாக எடுத்துக்கூறி, அதன் ஆபத்துகளை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.விளையாடும்போது அடிபட் டால் அதை மறைக்காமல்பெற்றோரிடம் வந்து சொல்லும் அளவுக்கு, பெற் றோர் - குழந்தை உறவு பலமாக இருக்க வேண்டும்.இந்த விஷயத்தை பெற்றோரி டம் கூறினால் அவர்கள் அடிப்பார் கள், கோபப்படுவார்கள் என்ற சிந்தனையை குழந்தைகளின் மனதில் வளரவிடவே கூடாது.\nவெளியுலகில் இருக்கும் ஆபத்து களை குழந்தைகளுக்கு தெரிவித்து, அதிலிருந்து காப்பாற்றிக் கொள் ளும் வழிகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.குழந்தைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். நீர் நிலைகளுக்குச் சென்று உயிரிழந்தவர்களில் 99 சதவீதம் பேர்நீச்சல் தெரியாதவர்களே\nதிருவள்ளூர் மாவட்டம் திருநின்ற வூரில் நண்பர்களுடன் குளத்துக்குச் சென்ற 11-ம் வகுப்பு மாணவன், சகதியில் சிக்கி விட்டார். பள்ளிக்குத் தெரிந்தால் திட்டுவார்கள் என்று அந்த மாணவனுடன் சென்ற நண் பர்கள் அவரை அப்படியே விட்டு விட்டு பள்ளிக்குச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் சகதியில் மூழ்கி அந்த மாணவன் இறந்து விட்டார்.\nநாகர்கோவிலில் மரத்தில் ஏறிய 5 வயது சிறுவன் கீழே இறங்காமல் தவிக்க, பெற்றோர் அடிப்பார்கள் என்று அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் பயத்தில் ஓடிவிட்டனர். சுமார் 2 மணி நேரம் மரத்திலேயே உட் கார்ந்திருந்த சிறுவனின் அழுகுரல் கேட்டு, அந்த வழியாகச் சென்ற நபர் சிறுவனை மீட்டிருக்கிறார்.\nஇந்த இரண்டு சம்பவங்களி லுமே உடனிருந்த நண்பர்கள் உடனே பெற்றோரிடமோ ஆசிரியர் களிடமோ தெரிவித்து இருந்தால், இருவரையும் சிறிது நேரத்தி லேயே மீட்டிருக்கலாம்.ஆனால், அவர்களுக்குள் இருந்த பயம் அதை வெளியே சொல்லவிடவில்லை. இப்படி ஒரு பயத்தை குழந்தை களின் மனதில் உருவாக்காமல் பார்த்துக் கொள்வது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் முக்கிய கடமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/p/links.html", "date_download": "2020-08-13T01:26:07Z", "digest": "sha1:YUBU5LQYPGQX7EBRDRV5SSCVFZKJCEWG", "length": 23543, "nlines": 607, "source_domain": "www.tamilnaatham.org", "title": "Links - TamilnaathaM", "raw_content": "\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா\nபிறிஸ்பேர்ண் செல்வ விநாயகர் ஆலயம்\nதமிழ் - சிங்களம் - ஆங்கிலம்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஆவா குழுவின் 25 படகுகளில் 300 பேருடன் பிறந்தநாள் - சயந்தன் (காணொளி)\nஆவா குழுவை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்தநாளை இரண்டு அல்லது மூன்று இடங்களில் கொண்டாடுகின்றார்கள். சாவகச்சேரியில் சங்கானையில் சங்குபிட்டியில்...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nகலை­ஞரின் மறைவும் ஈழத்­த­மி­ழரின் நிலைப்­பாடும்\nதிரா­விட முன்­னேற்­றக்­க­ழகத் தலை­வரும் தமி­ழ­கத்தின் முன்னாள் முதல்­வரும் திரா­விட இயக்கத் தலை­வர்­களில் முது­பெரும் தலை­வரும் தமி­ழ­...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமை��்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Tenkasi%20Kandasamy%20Nadar%20School", "date_download": "2020-08-12T23:21:13Z", "digest": "sha1:YGYQEVAWIJHWUOSPE5QBJHE3GRE6YXHI", "length": 4732, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Tenkasi Kandasamy Nadar School | Dinakaran\"", "raw_content": "\nபுதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\n'சாகித்ய அகாடமி'விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி காலமானார்\nபுதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு: “தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் வரம் பெற்றவர்” என மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி\n..எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு வைரமுத்து இரங்கல்\nதென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஊரடங்கை மீறி சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளி\nசீமான், ஹரி நாடார் தரப்பிலிருந்து இதுவரை என்னிடம் பேசவில்லை: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு\nசாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு\nதென்காசியில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்\nமுன்னணி ஐடி நிறுவனமான ஹெச்.சி.எல் தலைவரானார் சிவ் நாடார் மகள் ரோஷிணி\nதென்காசி மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வருமானம் குறைந்த ரயில் நிலையங்கள் பட்டியல் தயார்\nதென்காசியில் ஜமுனா பாய் என்பவரின் கணவர் தற்கொலை குறித்து டி.எஸ்.பி.விசாரணை நடத்த உத்தரவு\nதென்காசி மாவட்டத்தில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை\nதென்காசி மாவட்டத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை\n���ென்காசி மாவட்டத்தில் மேலும் 187 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசியில் வனத்துறையினரால் விவசாயி உயிரிழந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்: ஸ்டாலின்\nதென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதென்காசி விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உடல் மறு உடற்கூறு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19882", "date_download": "2020-08-12T23:44:28Z", "digest": "sha1:GU435VXNRAJUQ4YEJ54YOWHP72CPFN4J", "length": 18204, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 378, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 00:44\nமறைவு 18:35 மறைவு 13:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், நவம்பர் 8, 2017\nஸாஹிப் அப்பா தைக்கா கந்தூரி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1829 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் தைக்கா தெருவிலுள்ள மஹான் தைக்கா ஸாஹிப் அப்பா தர்ஹாவில், 03.11.2017. வெள்ளிக்கிழமையன்று, 168ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் நடைபெற்றது.\nஸஃபர் 01ஆம் நாளன்று கொடியேற்றத்துடன் துவங்கி, அன்று முதல் ஸஃபர் 13ஆம் நாள் வரை அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதோடு, வித்ரிய்யா - மவ்லித் - புர்தா மஜ்லிஸ்களும் நடைபெற்றன.\nகந்தூரி நாளன்று காலையில் வழமை போல கத்முல் குர்ஆன், வித்ரிய்யா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று மாலையில் கந்தூரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு திக்ர் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து மஹான் அவர்களின் வாழ்க்கை சரித சொற்பொழிவும் நடைபெற்றன. காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.\nகந்தூரியை முன்னிட்டு, அலங்கரி��்கப்பட்ட சிறார் பல்லக்கில் அமர்த்தப்பட்டு, தஃப்ஸ் முழங்க நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மறுநாள் – 04.11.2017. அன்று அதிகாலையில், நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.\nஅனைத்து நிகழ்ச்சிகளிலும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nகண்ணை விட்டும் மறையும் நிலையில் கல்வெட்டுகள் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில்\nநாளிதழ்களில் இன்று: 10-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2017) [Views - 628; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார் உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்\nமக்வா பொதுக்குழுக் கூட்டத்தில், ஷிஃபா புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்து\nகாயல்பட்டினத்தில் நவ. 08 முழுக்க சாரல் 4.80 மி.மீ். மழை பதிவு 4.80 மி.மீ். மழை பதிவு\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட், கபடி, சிறுவர் கால்பந்து வார இறுதி விளையாட்டுப் போட்டிகள் குறித்த விபரம்\nநாளிதழ்களில் இன்று: 09-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/11/2017) [Views - 648; Comments - 0]\nஎல்.கே. மேனிலைப் பள்ளியருகிலுள்ள மீன் சந்தைக் கழிவுகள் மழை நீருடன் கலந்து சுகாதாரக் கேடு: நடவடிக்கை கோரி மமக சார்பில் நகராட்சியில் மனு\nநாளிதழ்களில் இன்று: 08-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/11/2017) [Views - 578; Comments - 0]\nபிரபல கதைசொல்லி குமார்ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் நடைபெற்றது\nஅரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக எரிவாயு உருளைக்கு பணம் செலுத்த வேண்டாம்\nமழலையர் போட்டிகள் உட்பட பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nநகரில் வெட்டும் ஒரு மரத்திற்குப் பகரமாக 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன” ���ுழுமம் கோரிக்கை\n” குழுமம் நடத்திய நிகழ்ச்சியில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உரை நகர பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு நகர பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nதாயிம் பள்ளி பொருளாளரின் மனைவி காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில், நவ. 08 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசாலையை மறித்துப் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள கீழ சித்தன் தெரு, நெய்னார் தெரு மரங்களை அகற்றி ஏலம் விட கோட்டாட்சியர் உத்தரவு “நடப்பது என்ன” குழும மனு மீது நடவடிக்கை\n இரவில் 10 நிமிடங்கள் சிறுமழை\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS, HK Thunders, K-United அணிகள் அரையிறுதிக்குத் தகுதி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8993:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=100:%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1003", "date_download": "2020-08-13T00:17:25Z", "digest": "sha1:3NOEFTWG2IL7FL6IW6X7TUYVM7QQIPVQ", "length": 80517, "nlines": 199, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாமும் இயற்கையும்", "raw_content": "\nHome இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் இஸ்லாமும் இயற்கையும்\n[ இயற்கை என்பது இறைவனால் உருவாக்கப்பட்டது, வளப்படுத்தப்பட்டது, அவனே அதனை அறிந்தவனாகவும், அதனுடன் நெருங்கிய தொடர்புள்ளவனாகவும், தொடர்ச்சியாக அவற்றை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனாகவும் இருக்கிறான்.\nஇன்னும் மிகச் சிறிய அணுத்துகளிலிருந்து இன்னும் மிகப் பிரம்மாண்டமானவைகளான கோள்கள் அனைத்தையும் அவனே உருவாக்கி, படை��்து, பரிபாளித்து வருவதோடு, அவற்றை அவன் முற்றிலும் அறிந்தவாக இருக்கின்றான். இவை அனைத்தும் இறைவனது ஒருங்கிணைந்த சட்ட திட்டங்களைப் பின்பற்றுகின்றன, நடைமுறைப்படுத்துகின்றன, வரம்பு மீறாது நடந்து கொள்கின்றன.\nஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ளது, எனவே அவற்றிற்குரிய பங்களிப்பு உண்டு, அது படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஏனைய படைப்பினங்களுடன் இயைந்து தன்னுடைய பணியையும் குறிப்பிட்ட தனக்கேயுரிய பாணியில் பணியாற்றுகின்றது, இவை அனைத்தையும் சூழ்ந்தறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இறைவன் இருக்கின்றான்.\nஇந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன, சேவையாற்றுகின்றன, இன்னும் அவனைப் புகழ்கின்றன, அவை அவை அவற்றிற்கு உரிய பாதையில் பயணிக்கின்றன.]\nஇயற்கையானதும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமானதொரு சட்டம் எங்கிருக்கின்றது என்று தேடுபவர்களா நீங்கள்\nமனிதர்கள், விலங்கினங்கள், தாவரங்கள், செடி கொடிகள், நிலம், நீர் இன்னும் முழு உலகத்தையும் பாதுகாக்கக் கூடிய சட்டம் ஒன்று தேவை என்பதை உணர்ந்தவர்களா நீங்கள்\nநிச்சயமாக.., அது உங்களுக்கு அருகாமையிலேயே இருக்கின்றது.. இஸ்லாம்.. தூய்மையானது, இயற்கையானது இன்னும் சுற்றுச்சூழலுக்கு நண்பன் போன்றது.. இஸ்லாம்.. தூய்மையானது, இயற்கையானது இன்னும் சுற்றுச்சூழலுக்கு நண்பன் போன்றது.. எப்படி என்கிறீர்களா.. மேலே படியுங்கள்..\nஇயற்கைச் சட்டங்கள் என்றால் என்ன\nஇயற்கைச் சட்டங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு இயற்கையைச் சற்று நோட்டமிட்டாலும் போதும்.., சிறிது உங்களுக்கு அதன் சட்டங்களை விளக்கப்படுத்தும். இருப்பினும், இயற்கையை ஆய்வு செய்வதனால் மட்டும் ஒருவருக்கு அதன் சட்டங்கள் இன்னதென்ற உண்மையை முழுமையாக உணர்த்தி விடாது.\nமனிதனும் கூட இயற்கையைப் பற்றி பல்வேறு ஆய்வுகளை வெளியிட்டுள்ளான். ஆனால் மனிதன் தான் இயற்கையிலிருந்து எதனைக் கற்றுக் கொண்டானோ அதனை உலகுக்கு அறிவித்துக் கொடுப்பதில் தங்களுக்குள்ளேயே பல்வேறு முரண்பாடுகளுடனேயே அதனை அறிவித்துக் கொடுத்தான்.\nஅவர்களது புலனுக்கு உட்பட்டு உணர்ந்த வகையில் கூட அவர்களால் அதனை உண்மையான வடிவில் அறிந்து கொள்ள இயலவில்லை. எனவே அவர்களுக்கு இன்னும் அது குறித்த�� அறிந்து கொள்வதற்கு அதிகப்படியான கல்வி ஞானம் மற்றும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றது, இன்னும் அதனைக் கொண்டு எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்க வேண்டியதிருக்கின்றது.\nதிருமறைக் குர்ஆனானது தன்னை அறிவுப் பெட்டகமாகவும், இன்னும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியதொன்றாகவும் தன்னைப் பிரகடனப்படுத்துகின்றது, இன்னும் அதனைப் பின்பற்றுவதே மிகச் சரியான மற்றும் முழுமையான வழிகாட்டி என்பதையும், இன்னும் மனித குலத்திற்கு தன்னை ஒரு அருட்கொடை என்றும், இறைவனுடைய தூதாகிய இந்தத் திருமறைக் குர்ஆனை இதற்கு முன் வாழ்ந்து மறைந்து போன தூதர்கள் அனைவரும் உறுதிப்படுத்தியதோடு, அவ்வாறு உறுதிப்படுத்தியவர்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் இருக்கவில்லை, மாறாக, ஆப்ரஹாம் என்ற இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம், மோஸே என்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஜீஸஸ் என்ற ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோர்களும் அதில் அடங்குவர்.\nஇன்னும் திருமறைக் குர்ஆனானது தன்னை 'சத்திய வேதம்' என்றழைத்துக் கொள்வதோடு, இறைவன் எவ்வாறு அதனை அருள் செய்தானோ அவ்வாறு எந்தவித கூட்டல், கழித்தல்கள் இல்லாமல் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, மக்களைப் பார்த்து இது போன்றதொரு குர்ஆனை நீங்கள் உருவாக்கிக் காட்டுங்கள் பார்ப்போம் என்று சாவல் விடுவதோடு, அவ்வாறு இயலாது என்பதையும் அது நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்குக் கிடைத்த வழிகாட்டுதல்களைத் தானே பின்பற்றி வாழ்ந்து காட்டினார், இன்னும் அவர்களை ஆயிரக்கணக்கான அவர்களது தோழர்களும் முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்றினார்கள், அல்லது அவரது சுன்னாவைப் பின்பற்றினார்கள், அதனை அவரது வாழ்நாளிலேயே அவரிடமே கற்றுக் கொண்டு அவரைப் போல வாழ்வதற்கு முயற்சித்தார்கள். இன்னும் அந்தத் தூதர் வாழ்ந்து மறைந்து இப்பொழுது 1400 ஆண்டுகள் ஆகி விட்டதன் பின்னரும், மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் அவர் வழங்கிய திருமறைக் குர்ஆனைப் பின்பற்றுவதோடு, அவரது வாழ்வியலான சுன்னாவையும் பற்றிப் பிடித்து வாழ்ந்து வருவதைப் பார்க்கின்றோம்.\nதிருமறைக் குர்ஆனும், இன்னும் சுன்னாவும் இந்த உலக வாழ்க்கைத் தேவைக்குரிய அத்தனை சட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது, இன்னும் புதுப் புதுப் ப��ரச்னைகள் முஸ்லிம் சமூகத்தில் தளைக்கும் பொழுது, அதனைக் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வு செய்து அதனை எவ்வாறு எதிர்கொள்வது.\nஇன்னும் அதில் சத்தியம் எது அசத்தியம் எது என்பதை அரிதியிட்டுக் கூறுவதற்காக உலமாக்கள் என்றழைக்கப்படக் கூடிய இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி கலந்தாலோசனை செய்து இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய விளக்காக இருக்கின்றார்கள் என்பதையும் நாம் கண்டு வருகின்றோம். தவறான சட்டத்தின் அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடாது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சமூகத்திற்கு அறிவுரை பகர்ந்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.\nஇந்த வகையில் 'சுற்றுச்சூழ்நிலையியல் நிர்வாகம்' குறித்து இஸ்லாமியச் சட்டங்கள் என்ன கூறுகின்றன\nஅனைத்து சொல்லும், செயலும் சரியான புரிந்துணர்வின் அடிப்பiயில், சத்தியம் என்றால் என்ன என்பது உண்மையினை அடித்தளமாகக் கொண்டும், இன்னும் கவனமான சிந்தித்துணர்வின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். செயல்கள் எப்பொழுதும் கண்மூடித்தனமான கொள்கை மற்றும் நடைமுறைகளைக் கொண்டதாக இருக்கக் கூடாது.\nமக்கள் சொன்னார்கள் என்றோ இன்னும் குடும்பம், ஆன்மீகத் தலைவர், கணவன், மனைவி, முதலாளி, புனிதமிக்கவர்கள் எனக் கருதக் கூடியவர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள், மீடியா, சொந்த விருப்பு வெறுப்புகள், அல்லது தனிப்பட்ட உணர்வுகள் ஆகியவற்றைப் பின்பற்றுதல் கூடாது.\nஇவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சிந்திப்பதற்கு மட்டுமே சக்தி வழங்கப்பட்டவர்கள், தவழிழைத்து விடக் கூடியவர்களாக, சுயநலமிக்கவர்களாக, இன்னும் தீயகுணங்களைக் கொண்டவர்களாக இருந்து விடக் கூடும். இத்தகையவர்களைப் பின்பற்றுவது என்பது மனித இன நலன் மற்றும் சூழ்நிலையியலில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடும்.\nஉதாரணமாக, இன்றைக்கு மிகப் பெரிய கம்பெனிகள் தங்களது கழிவுகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் கொட்டி விடுவதைப் பார்க்கின்றோம், ஏனென்றால் அதனைப் பாதுகாப்பது மற்றும் அதனைச் செயலிழக்கச் செய்வதற்கு அவர்களுக்கு மிகப் பெரிய செலவாகும்.\nமனித குலத்திற்கு பயன் விளைவிப்பது என்பதை எவ்வாறு கணக்கிடுவது என்றால், பயன்பாட்டுக்கும் இன்னும் தீங்கு விழைவிப்பத��்கும் இடைப்பட்ட உறவின் தன்மையைப் பொறுத்துத் தான் இருக்கின்றது. பயன்பாடுகளும், தீங்குகளும், இஸ்லாமிய சட்டவியல் அடிப்படையில், இன்னும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில், அதனை மிகவும் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையைக் கொண்டே புதிய, சிக்கலான சூழ்நிலைகளையும், தொழிற்கண்டுபிடிப்புகளையும், இன்னும் அணுச் சக்தியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.\nமனிதன் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றானோ அதனைப் போல இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை அம்சங்களிலும், மனிதன் தன்னுடைய கையை நுழைத்து அதில் மாற்றத்தை உண்டாக்கலாகாது.\nஎனவே, இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது உங்களது பார்வையை உறுதியான முறையில் சத்தியத்தின் பக்கம் செலுத்துவதற்குத் தயார்படுத்துவது தான். இறைவன் எவ்வாறு இந்த உலகத்தினையும், அதில் உள்ள ஜீவராசிகளையும் படைத்துள்ளானோ அதன்படியே அதனை விட்டு வைப்பது. இறைவனின் தண்டனையிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக அதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருப்பது. இதுவே சரியானதொரு மார்க்கத்திற்கான அணுகுமுறையாகும். ஆனால் மனித வர்க்கத்தினர் அனைவரும் இதனைப் புரிந்து கொண்டார்களில்லை. இதனைத் திருமறைக் குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.\nஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)\nஇன்றைக்கு மரபியல் சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், இதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடிப்பதும், அதனைப் பயன்படுத்துவதும் ஆகுமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கும் உதவுவதோடு, இன்னும் இன்றைக்கு புத்தம் புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்து, இதுவரைக்கும் அந்த நாடுகளில் வாழாத அந்த உயிரினங்களை அங்குள்ள வளிமண்டலத்தில் உலவ விடும் போக்கு பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றது,\nஇவ்வாறு செய்வது கூடுமா கூடாதா என்பதைப் பற்றியும் ஆய்வு செய்வதற்கும் இது துணை புரியும். எங்கு இவ்வாறான இயற்கைக்கு மாற��ன போக்கு காணப்படுகின்றதோ, அங்கு கடுமையான அழிவுகளே விளைவுகளாகிப் போனதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது, முயல்களினால் பிளேக் நோய்கள் பரவுகின்றன, கரும்புகளில் தவளைப் பிரட்டைகள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன, அமெரிக்காவில் கொலைகார வண்டுகள் வட்டமிடுகின்றன என்பன போன்ற பல்வேறு பேரழிவுகள் சூழ்நிலை இயலில் அழிவை ஏற்படுத்தி வருவதைக் காண்கின்றோம்.\nஇவை அனைத்திலும் நடுநிலையான போக்கும், இன்னும் நவீனத்துவத்தையும் கடைபிடிக்க வேண்டியதிருக்கின்றது.\nமேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். (அல்குர்ஆன் 55:7-9)\nசுயக் கட்டுப்பாடு, மற்றும் வரம்பு மீறாதிருத்தல் - கட்டுப்படுத்த இயலாத முதலாளித்துவம் போன்றோ மற்றும் திறந்த வணிக அமைப்பு போன்றோ, இன்னும் அடக்குமுறை ஆட்சியாளர்கள் போன்றும் வேண்டாம், இந்தப் பூமியிலிருந்து அனைத்தையும் உறிஞ்சிக் கொண்டு அதற்குப் பிரதியீடாக எதனையும் கொடுக்காமல் இருப்பது போன்றும் வேண்டாம், காட்டில் விளையும் விலையுயர்ந்த மரங்களை வெட்டிக் கொள்கின்றோம், ஆனால் வெட்டிய இடங்களில் ஒரு மர விதையை நடவோ அல்லது மீண்டும் அந்த இடத்தில் இன்னொரு செடி முளைக்க வைக்கவோ நாம் முயலுவதில்லை, இத்தகைய சுயநலப் போக்கு இருக்கக் கூடாது.\nஇவ்வாறான வாழ்கைக்கு அழிவு தான். ஒரு மனிதனை வாழ வைப்பது என்பது முழு மனித சமூகத்தையும் வாழ வைப்பது போன்றது, எவரொருவர் ஒரு மனிதனைக் கொலை செய்கின்றாரோ அவர் முழு மனித சமூகத்தையும் கொலை செய்தவர் போலாவார்.\nவிலங்கினங்களின் உடலியல், உணர்வுகள் மற்றும் மனோ ரீதியாக அவை பாதிப்படைவதிலிருந்தும், அத்தகைய பாதிப்பு ஏற்படுவதிலிருந்தும் குறைக்க முயற்சிக்க வேண்டும். தேவயைற்ற முறையில் தாவரங்களை, மரங்களை அழிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும், உதாரணமாக போர்களின் போது அல்லது விலங்கினங்களை உணவுக்காக பயன்படுத்தும் போதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள்.\nமறுசுழற்சியின் மூலமாக சூழ்நிலைக்கும் மற்றும் வாழும் உயினங்களுக்கும், மனிதர்கள் உள்ளிட்டவர்களுக்கும் ஆபத்துக்கள் விளைவிப்பதிலிருந்தும் குறைகிறதோ, அத்தகைய செயல்பாடுகள் இ��்லாமியச் சட்டங்களுக்கு உகந்தவையாகும். இன்னும் இஸ்லாமிய சட்ட அடிப்படையின்படி, எந்தவொரு பொருளையும் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு விரையமாக்கக் கூடாது', மறுசுழற்சி என்பது நடக்காது போனால் இந்தப் பூமிப் பரப்பெங்கும் குப்பையும் கூழமாகவும் தான் காட்சியளிக்கும்,\nஇன்னும் அதிகமாகச் சொல்ல வேண்டுமென்றால் அழுகி மக்காத குப்பைக் கூழங்களிலிருந்து வெளியாகும் கெட்ட நச்சு வாயுக்கள், உதாரணமாக பேட்டரிகள், பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் பற்றக் கூடிய வாயுக்கள் போன்றவற்றை ஒரு இடத்தில் கொட்டி தேக்கி வைக்கும் பொழுது, அதிலிருந்து வெளியாகக் கூடிய 'மீத்தேன்' என்ற நச்சு வாயு மனித இனத்திற்குக் கேடு விளைவிப்பதாக இருக்கின்றது.\nமுறைப்படுத்தப்படாத கழிவு நீர் நிலத்தில் பாய்ந்து, அங்கு நச்சு வாயுக்களையும், தீங்கு பயக்கக் கூடிய அமிலத் தன்மையையும் சுரப்பதால், அந்த நிலம் விவசாயப் பயன்பாட்டுக்கு லாயக்கற்றதாக மாறி விடுகின்றது. இந்த நிலை தொடருமானால், விவசாயத்திற்கு உகந்த நிலம் இந்த பூமியில் இருப்பதே அரிதாகி விடும்.\nஇன்னும், உபயோகத்தில் இல்லாத பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பொருட்களை எரிப்பதன் மூலமாக காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு (கரியமில வாயு) கலந்து, வாயு மண்டலத்தையே பாதிக்கின்றது, ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றது. இதன் பொருட்டு இப்பொழுது உலக அளவில் இதற்கு எதிராக எச்சரிக்கைக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலை பன்னெடுங்காலமாகத் தொடர்வதால், இந்த உலகத்தில் வாழ்ந்த எத்தனையோ விலங்கினங்கள், பறவைகள், தாவர இனங்கள் மாறுபட்ட சூழ்நிலையில் வாழ இயலாமல் மடிந்து போய் விட்டன என்பதை விஞ்ஞானம் உறுதிப்படுத்தி இருக்கின்றது.\nஅவை யாவும் மனித இன நலத்துக்கு தொடர்புடையவை, அவை வாழும் சூழலில், வளி மண்டலம், நிலம், நீர், காடுகள் போன்றவற்றில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் தான் அவற்றின் அழிவுக்குக் காரணமாகின, அதன் மூலம் மனிதனும் கூட அபாயத்தின் விளிம்பில் இருக்கின்றான் என்பதை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.\nஎனவே, இஸ்லாமானது மனித இனத்திற்கு கேடு விளைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக மறுசுழற்சி முறையை ஊக்கப்படுத்துகின்றது, இன்றைய உலகில் அடுப்பங்கரையில் கழிக்கப்படும் பொருட்களை மறுசுழற்சி முறையில் உரமாக்குவதற்கும், கண்ணாடி, பேப்பர், அட்டைகள், உலோகப் பொருட்கள், எண்ணெய், துணி, புத்தகங்கள், வீட்டுச் சாமான்கள், மேஜை நாற்காலி போன்றவைகள், பேட்டரிகள், டிவி, கம்ப்யூட்டர் பாகங்கள், மற்றும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தி அவற்றை மீண்டும் மனிதப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முனைப்புக் காட்டப்படுகின்றது.\nஇவ்வாறான மறுசுழற்சி முறை சரியான முறையில் கடைபிடிக்கப்படுமானால், நம்முடைய வளிமண்டலம், காற்று, மண் போன்றவை ஆரோக்யமாக இருக்கும், ஆரோக்கியமான வளிமண்டலம், ஆரோக்கியமான நீர், காற்று ஆகியவற்றில் வாழும் மனிதனும் ஆரோக்கியத்துடன் வாழ வழி ஏற்படும்.\nஇங்கு சுதந்திரமான உணர்வுகள், மற்றும் நம்பிக்கைள் இருப்பதோடு, பேச்சுரிமையைப் பயன்படுத்துவது, வாழ்க்கை, கௌரவம் மற்றும் அனைவரது சொத்துக்களையும் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். இவற்றுக்கு ஏற்படுத்தப்படும் கெடுதிகளும் மட்டுப்படுத்தப்பட அல்லது குறைக்கப்பட வேண்டும், இன்னும் சூழ்நிலை மற்றும் தேவை என்பனவற்றைப் பொறுத்து அதனைப் பயன்படுத்தும் அலகுகள் மாறுபடும், ஒரு மனிதனுக்கும் பிரிதொரு மனிதனுக்கும் இடையே வித்தியாசம் ஏற்படும், இது தவிர்க்க இயலாதது.\nவரம்பு மீறுதல் இருக்கக் கூடாது, உதாரணமாக, தனியார் ஆதிக்கம், அதிகப்படியான லாபம் அல்லது வட்டியை அமுல்படுத்துதல் கூடாது. கட்டிடங்கள், அல்லது நிலங்கள் ஆகியவற்றில் தங்களது முதலீடுகளை இருப்பாக வைக்கவோ அல்லது சொத்தக்களாகவோ வாங்கி அவற்றைப் பயன்படுத்தாது, சந்தை நிலவரம் உயரும் என்ற எதிர்பார்ப்புடன், விலையேற்றத்திற்காகக் காத்திருப்பதும் விலையேறியதுடன் அவற்றை விற்பதும் கூடாது, இத்தைகய நிர்ணயமற்ற, எதிர்பார்ப்புடன் கூடியவற்றில் பணத்தை முடக்கக் கூடாது.\nஇதனை இஸ்லாம் சூதாட்டம் என்கிறது. இதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இவ்வாறான நடவடிக்கைகளில் சமூகத்தில் ஒரு சாராரிடம் மட்டுமே பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் ஏழை பணக்காரர்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை அதிகப்படுத்திக் காட்டுவதாக அமைந்து விடும், பொருளாதாரமானது சுயமாகச் சுற்றி வராமல் ஒரு சாராரது கட்டுப்பாட்டுக்குள் முடங்கி விடக் கூடியதாகி விடும்.\nஉழைப்பின் மூலமாக ஒருவர் தன்னுடைய ச��த்துக்களை அதிகப்படுத்திக் கொள்ள இஸ்லாம் ஊக்குவிக்கின்றது, வளத்தைப் பகிர்ந்து அதன் மூலம் பிறரும் பயனடையச் செய்வது நன்மை பயப்பதாகும், அதனை சரியான விகிதத்தில் முறையாக வழங்கும் பொழுது பயன்பாடுகள் இன்னும் அதிகரிக்கும். இதன் நோக்கம் என்னவெனில் பணக்காரருக்கும் ஏழைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதேயாகும்.\nஇன்றைக்கு மழையை உருவாக்கும் காட்டு வளங்கள் இன்றைக்கு குறைந்து போனதற்குக் காரணம், உலக வங்கி மற்றம் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றில் பெற்ற கடனை அடைப்பதற்காக, அல்லது வட்டி கட்டுவதற்காக பல்வேறு நாடுகள் தங்கள் காட்டு வளங்களை அழித்து வருகின்றன. வறுமையும், தட்டுப்பாடுகளும் குற்றச் செயல்களை அதிகரித்து வருகின்றன.\nவளங்கள் யாவும் தேவைக்குத் தகுந்தாற் போல பங்கீடு செய்யப்பட வேண்டும். உதாரணமாக, தண்ணீர், உணவு, மற்றும் நிலம் மற்றும் ஊதியம் போன்ற யாவும் ஒரு குடும்பத்தின் சாராசரித் தேவையை நிறைவு செய்வதாக இருத்தல் வேண்டும். முறையான தான தர்மங்கள், பரந்த மனப்பான்மையுடன் கூடிய உதவிகள், சுய அர்பணிப்பு ஆகியவற்றைப் புரியும்படி அனைவரையும் ஊக்கப்படுத்துதல் வேண்டும்,\nஇன்னும் ஒருவர் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய வளத்தில் இருந்து முறையாக நெறிப்படுத்தப்பட்ட வகையில் எல்லோரும் அதனை எளிதாகக் கடைபிடிக்கும் வகையில், ஆண்டொன்றுக்கு 2.5 சதவீதத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்கிடல் வேண்டும், மேலும் அதிகப்படியான செல்வம் என்பது என்னவென்பது வரையறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்னும் மிதமிஞ்சிய வகையிலும் செல்வங்கள் விரையமாக்கப்படக் கூடாது. உதாரணமாக, ஆடம்பர வாழ்க்கைக்காக மிதமிஞ்சிய அளவில் பணத்தை விரையமாக்குவது, உபயோகப்படுத்தாமல் உணவுப் பொருட்களை குப்பையில் வீசி எறிவது, அதிகப்படியாகச் சமைத்து அவற்றை விரையமாக்குவது, தேவைக்கு அதிகமாகத் தண்ணீரை உபயோகப்படுத்துவது, இன்னும் இது போன்றவற்றை ஒருவரது தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்துவதைக் குறிக்கும்.\nஉபயோகத்தில் உள்ள பொருட்கள் கெட்டு விட்டாலோ அல்லது உபயோகத்தில் உள்ள துணிகள் கிழிந்து விட்டாலோ அவற்றைச் சீர் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வராததன் மூலமும் நாம் வளத்தை விரையம் செய்கின்றோம்.\nவீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 6:141)\nமனிதன்.. அவனுக்கு விதிக்கப்பட்டதேயன்றி வேறொன்றும் அவனுக்குக் கிடைத்து விடாது. சுகத்தையும், நலத்தையும் பாதுகாப்பது என்பது எளிதான காரியமல்ல, இதற்கான முறையான உழைப்பு தேவையாக இருக்கின்றது, படைத்த இறைவனின் திருப்பொருத்தத்திற்காக வேண்டி பணியாற்ற வேண்டியதிருக்கின்றது, மனித நலத்துக்கு எதிராகத் திரண்டிருக்கும் சக்திகளின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது இவற்றுக்காக உழைக்க வேண்டியுள்ளது.\nசொல்வதற்கு அனைத்துமே எளிதாகவே இருக்கும், ஆனால் அவற்றைப் பின்பற்றுவதற்கு மக்களை எவ்வாறு தயார்படுத்துவது\nமுதலாவதாக, இஸ்லாம் என்பது மனிதர்கள் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றப்படும் மார்க்கமல்ல, எனவே மக்களின் இதயத்தோடும், சிந்தனையோடும் அதனை ஒன்றிணைக்க வேண்டியதிருக்கின்றது, இந்த இரண்டைக் கொண்டும் இஸ்லாம் சரியான மார்க்கம் தானா அல்லது வழிமுறை தானா என்பதில் அவை கருத்தொற்றுமை காண வேண்டியதிருக்கின்றது, ஆதாரங்களின் அடிப்படையிலும், சரியான காரணங்களின் அடிப்படையில் குர்ஆன் மிகத் தெளிவாகவே பிரகடனப்படுத்துகின்றது,\n''நிச்சயமாக இறைவனது வார்த்தையானது சத்தியமானது, இன்னும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதித் தூதராகவும் இருக்கின்றார்கள்'' என்று தௌ;ளத் தெளிவாகவே அறிவிக்கின்றது. எப்பொழுது ஒருவர் இதனை ஏற்றுக் கொண்டு விட்டாரோ, அப்பொழுது அவர் இறைநம்பிக்கை கொண்டவராக ஆகி விடுவதோடு, இன்னும் அவரது நம்பிக்கையானது உணர்ச்சி வசப்பட்டதன் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாக இல்லாமல், அதுவே அவர் ஏற்றுப் பின்பற்றவிருக்கும் மார்க்கத்திற்கான அடிப்படையாகவும் அது அமைந்து விட வேண்டும்.\nஎனவே, ஒரு மனிதன் இறைநம்பிக்கை கொண்டு விட்;டதன் பின்பு, இஸ்லாத்திற்கு அடி எடுத்து வைத்து விட்டதன் பின்பு, அவரது வாழ்க்கையை முற்றிலும் மாறியதொரு வாழ்க்கைப் போக்காக மாறி விடுவதைக் காண முடிகின்றது. முதலாவதாக இயற்கை குறித்த அவரது பார்வை அல்லது கருத்து இன்னும் அது குறித்த நோக்கங்களில் அவருக்கு ஏற்பட்ட தாக்கமானது, அவரது பொதுவான பண்புகளில் முக்கியமானதொரு மாற்றத்தை உருவாக்கி விடுகின்றது.\nஇயற்கை குறித்த இஸ்லாமியப் பார்வை\nஇயற்கை என்பது இறைவனால் உருவாக்கப்பட்டது, வளப்படுத்தப்பட்டது, அவனே அதனை அறிந்தவனாகவும், அதனுடன் நெருங்கிய தொடர்புள்ளவனாகவும், தொடர்ச்சியாக அவற்றை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனாகவும், இன்னும் மிகச் சிறிய அணுத்துகளிலிருந்து இன்னும் மிகப் பிரம்மாண்டமானவைகளான கோள்கள் அனைத்தையும் அவனே உருவாக்கி, படைத்து, பரிபாளித்து வருவதோடு, அவற்றை அவன் முற்றிலும் அறிந்தவாக இருக்கின்றான். இவை அனைத்தும் இறைவனது ஒருங்கிணைந்த சட்ட திட்டங்களைப் பின்பற்றுகின்றன, நடைமுறைப்படுத்துகின்றன, வரம்பு மீறாது நடந்து கொள்கின்றன.\nஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ளது, எனவே அவற்றிற்குரிய பங்களிப்பு உண்டு, அது படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஏனைய படைப்பினங்களுடன் இயைந்து தன்னுடைய பணியையும் குறிப்பிட்ட தனக்கேயுரிய பாணியில் பணியாற்றுகின்றது, இவை அனைத்தையும் சூழ்ந்தறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இறைவன் இருக்கின்றான். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன, சேவையாற்றுகின்றன, இன்னும் அவனைப் புகழ்கின்றன, அவை அவை அவற்றிற்கு உரிய பாதையில் பயணிக்கின்றன.\nஇந்தப் பூமிப் பந்தானது மனிதனுக்காக மட்டுமே படைக்கப்படவில்லை, மாறாக அனைத்து ஜீவராசிகளுக்காகவும் படைக்கப்பட்டது. விலங்கினங்களும் மனிதனைப் போலவே சமூக கூட்டமைப்புடன் தான் வாழுகின்றன.\nஇந்த பூமியில் நடமாடுகின்ற விலங்கினங்களும், சிறகடித்துப் பறக்கின்ற வண்டினங்களும் கூட மனிதர்களைப் போல சமூக கட்டமைப்புடன் வாழக் கூடியவைகளே.\nபூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். (6:38)\nஇறைவன் தன்னுடைய கட்டளைப் பிரகாரம் அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்கி இருக்கின்றான், அவற்றிற்கு உரிய அறிவை வழங்கி இருக்கின்றான், இன்னும் அவை எதற்காக வாழ வேண்டும் என்பதனையும் அதற்கு உணர்த்தி இருக்கின்றான். இன்னும் அவற்றில் ஏராளமானவை மிக நீண்ட காலங்களாக இந்த உலகத்தில் வாழ இயலவில்லை எனினும், அவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை என��னும், மனிதனைப் பொறுத்தவரை இறைவனது படைப்பினங்களிலேயே மிகச் சிறந்த படைப்பாக இருக்கின்றான், அதன் மூலம் அவனை அல்லாஹ் கௌரவப்படுத்தி இருக்கின்றான், தன்னுடைய படைப்பினங்களில் ஓர் அங்கமாகவும் ஆக்கி வைத்திருக்கின்றான்.\nமனிதனைப் பற்றி இறைவன் என்ன கூறுகின்றான்\nஇறைவனது படைப்பினங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பிருக்கின்றது, அவை இறைவனது சட்டத்திற்கு விரும்பியும், அதனை குறிக்கோளாகவும் கொண்டும், சொல்லாலும், செயலாலும் கட்டுப்பட்டு நடக்கின்றன, ஆனால் மற்ற உயிரினங்கள் எவ்வாறு இறைவனது கட்டளைகளுக்கு முழு சம்மதத்துடன் அடிபணிந்து வாழ்கின்றனவோ, அதைப் போலல்லாது அல்லது இவ்வாறு நடப்பதிலிருந்து இறைவன் மனிதனுக்கு சில சுதந்திரமான தேர்வுகளை வழங்கியுள்ளான். அவன் அதனை ஏற்றுக் கொண்டு தான் படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, சில விதிவிலக்குகளையும் வழங்கியுள்ளான்.\nஏனைய ஜீவராசிகள் விரும்பினாலும் சரி அல்லது அவை விரும்பா விட்டாலும் சரி அவற்றின் அவையங்கள் யாவும் இறைக் கட்டளைக்கு அடிபணிந்து விடுகின்றன. ஆனால், இவ்வாறு அடிபணிவதனின்றும் மனிதனுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டதன் நோக்கமே, மனிதன் இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிகின்றானா அல்லது அடிபணிய மறுக்கின்றானா என்று அவனைப் பரிசோதிக்க வேண்டும் என்ற இறை விருப்பமேயாகும். அவன் இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிய விரும்புகின்றான் எனில், இந்த பூமிப் பந்திற்கான பிரதிநிதி, பாதுகாவலன், நலஆர்வலன் என்ற அடிப்படையில் அதன் மீது தனக்கு இருக்கும் பொறுப்புகளை அவன் தவறாது நிறைவேற்றக் கூடியவனாக ஆகி விட வேண்டும்.\nமனிதர்கள் பூமியின் பிரதிநிதிகள் அல்லது பாதுகாவலர்கள்\nஇறைவனது கட்டளைகளைச் சிரமேற்று, இந்தப் பூமிப் பந்தைப் பாதுகாக்கும் பொறுப்பிற்கான தன்னுடைய பிரதிநிதியாக, முழு உலகையும் படைத்துப் பரிவக்குப்படுத்தி, வாழ்வாதரங்களை வழங்கி வரும் இறைவன் மனிதனை நியமித்திருக்கின்றான். இறைவனது ஏனைய படைப்புகளான தாவரங்களும், விலங்கினங்களும் மனிதனின் உபயோகத்திற்காக, அவனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது, இன்னும் அதனைப் பயன்படுத்துவதில் தன்னிச்சையான போக்கு இல்லாமல், இறைவனது வரையறைகள் பேணப்பட வேண்டும் என்பதை அவன் கவனத்தில் கொண்டாக வேண்டும்.\nஅவன் தா���் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன். (அல்குர்ஆன் 6:165)\nபல்வேறு சந்தர்ப்பங்களில், தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டோம் என்பதையிட்டு அநீதி இழைக்கப்பட்டு விடுகின்றது, இதற்கான தீர்வு என்ன\nஆனால் முஸ்லிம்கள் அவ்வாறிருக்க முடியாது, தான் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் விசாரணை உண்டு, இறைவன் தன்னை விசாரணைக்கு உட்படுத்தி, அதற்கான தீர்ப்பினை வழங்குவான், இந்த உலகத்தின் மற்றும் மறு உலகத்தின் விளைவுகள் யாவும் நம்முடைய செயல்களின் முடிவுகளைப் பொறுத்ததே.\nமுதலாவதாக, எல்லா சந்தர்ப்பங்களிலும், செயல்களின் விளைவுகளானது ஒரு மனிதனுக்கு நன்மையையும் அல்லது தண்டனையையும் பெற்றுத் தந்து விடும். நன்மைகள் யாவும் இறைவன் புறத்திலமைந்தவைகள், இன்னும் தீமைகளும், வரம்பு மீறுதல்களும் இறைவன் அனுமதித்திருப்பதற்குக் காரணமே, அவனுக்கு வழங்கப்பட்ட பகுத்தறிவை அவன் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே தான்.\nமனிதன் இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிய மறுப்பானாகில், அதன் எதிர்விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அவனையே சுவைக்க வைக்கின்றான். இன்னும் அல்லாஹ்.., தண்டனையை வழங்குவதற்கு முன்பாக மிகவும் அமைதியாக பொறுமையாகவே இருக்கின்றான், ஏனெனில் அவர்கள் தங்களது தவறுகளை உணர்ந்து திருந்தி வருந்துவதற்காகவும், அடிபணிவதற்காகவும் தான்.\nமனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல்குர்ஆன் 30:41)\nஅன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான். (அல்குர்ஆன் 42:30)\nஇறைவனது தண்டனைகள், வரம்புமீறுதல்களும் இன்னும் துரதிருஷ்டங்களும் இறைவனது சோதனைப் பொருளாகவே வருகின்றன, நம்முடைய வாழ்கையை அதன் மூலம் சீர்திருத்தி, இறைவன் பக்கம் திரும்பி, அவனிடம் செய்து விட்ட பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடக் கூடியவர்களாகவும், அவனது உதவியை நாடியும், இன்னும் நம்முடைய பழக்க வழக்கங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் மன்றாட வேண்டும். இன்னும் வாழ்வாதாரங்கள் அதிகரிப்பதும், சுகங்களும் கூட இறைவனது சோதனைப் பொருட்களாகி விடலாம், அவற்றை அனுபவிக்கின்ற மனிதன் பெருமையடிப்பவனாகவும், இறைவனை மறந்து விடக் கூடியவனாகவும் ஆகி விட்டால், அல்லது அவனுக்கு நன்றி மறந்த நிலையில், அவனுக்கு பணிவிடை செய்கின்றதைப் புறக்கணிக்கும் போக்கு மிகைத்து விட்டதென்றால், அவனுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதாரங்களும் கூட சோதனைப் பொருட்களாகி விடும்.\nஅனைத்து உயிர்களுக்கும் இறைவனுடைய நீதி செலுத்தப்படும் நாள் :\nஇரண்டாவதாக, முஸ்லிம்களின் இறைநம்பிக்கையின் இன்னுமொரு கருப் பொருள் என்னவென்றால், மறுமையை நம்புவது, இந்த உலகத்திலிருந்து மறைந்து விட்ட ஒவ்வொரு ஆத்மாவும் உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற நாளொன்று இருக்கின்றது, அத்தகைய அந்த மறுமை நாளில் அவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள்.\nஅந்த நாளில் ஒவ்வொரு மனிதனும், அவனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகள், பார்த்தவைகள், செய்தவைகள், பேசியவைகள் மற்றும் சத்தியத்தின்படி வாழ்ந்தானா என்பது குறித்த விசாரணைக்கு உட்படுத்தப்படுவான். அவனுக்குரிய பாதையைத் தேர்வு செய்து கொள்ள வழங்கப்பட்ட உரிமைகள் ஞாபகப்படுத்தப்படும், இறைவனுக்கு கீழ்ப்படிந்தானா, அனைத்திலும், சிறிய மற்றும் பெரிய, அவற்றைச் செய்வதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட சக்திகள் அல்லது முன்னுரிமைகள், இன்னும் அதற்காக அவர் பொறுப்புச் சாட்டப்பட்டிருந்தார் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டு அவருக்கு நீதி வழங்கப்படும். எனவே,\nஅவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகளுக்கு தகுந்தவாறு அவர் செய்திருக்கும் செயல்பாடுகளை வைத்து இறைவன் அவருக்;கு வெகுமதிகளையும், தனக்கு மிக அருகில் இருக்கும் வாய்ப்பையும், சுவனத்தில் தொடர்ந்து இருக்கக் கூடிய வாய்ப்பையும் வெகுமதியாக வழங்குவான் அல்லது தனக்குக் கீழ்ப்படிய மறுத்தமைக்காக அவனுக்கு தண்டனையை வழங்குவத��டு, தன்னுடைய பேரருளை விட்டும் அவனைத் தூரமாக்கியே வைத்திருப்பான்.\nஇறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் மனதின் அடித்தளத்திலிருந்து ஊற்றெடுக்கின்ற வாஞ்சையோடு இஸ்லாம் குறித்தும், அது சுமத்துப் பொறுப்புகள் குறித்தும் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்களுக்குள் இஸ்லாமியச் சட்டத்தை செயல்படுத்துபவர்களாக ஆகி விடுகின்றார்கள். அன்றைக்கு இருந்தது போன்று இஸ்லாமிய ஆட்சி நிலைபெறுமானால், பொதுமக்கள் முன்னிலையில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனைக்கு உட்படுத்தப்படுவான், அவர்களது குற்றங்கள் மூலம் மனித சமூகத்தை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியமைக்காக, இன்னும் அவர்களது குற்றங்கள் சந்தேகமற நிரூபிக்கப்பட்;ட பின் தண்டனை வழங்கப்படுவார்கள்.\nமரணம் என்பது குறித்தும், அந்த மரணத்திற்குப் பின் நியாயத் தீர்ப்பு ஒன்று உண்டு என்பது குறித்தும் முஸ்லிம்கள் கவனமிக்கவர்களாக இருக்க வேண்டும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், 'நான் ஒவ்வொரு நாளும் இருபது முறை மரணத்தைப் பற்றி நினைவு கூர்கின்றேன்' என்றார்கள். இதன் காரணமாக முஸ்லிம்கள் இந்த உலக வாழ்க்கை பற்றி முழுமையாக மறந்து விட வேண்டும் என்பதல்ல. மாறாக, இத்தகைய மரண சிந்தனையானது இறைவன் மீதுள்ள அச்சத்தின் நிலையை உயர்த்துவதோடு, ஒவ்வொரு முடிவையும் எடுக்கும் பொழுது மிகவும் ஆய்வுக்கு உட்படுத்தி எடுக்கக் கூடியவனாக அவன் மாறி விடுவான்.\nஇத்தகையவர்கள் கீழ்க்கண்ட நெறிமுறைகளினால் வழிநடத்தப்படக் கூடியவர்களாக இருப்பார்கள் :\nநாளைக்கு மரணத்தைச் சந்திக்கப் போகின்றோம் என்று நினைத்து மறுமைக்குத் தேவையானதைத் தயார்படுத்திக் கொள், இன்னும் நிலையானதொரு வாழ்க்கைக்காக இந்த உலகத்தில் அதற்குத் தேவையானதைத் தயார்படுத்திக் கொள்.\nமறுமையில் நாம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவோம் என்ற உறுதியான நம்பிக்கை மனதளவில் ஆழப்பதிந்து விட வேண்டும், நீதித் தீர்ப்புநாளின் பொழுது, அதாவது ஒவ்வொரு ஆத்மாவும் சந்திக்கவிருக்கின்ற அந்த நாள், எப்பொழுதும் நிகழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை உருவாகி விட வேண்டும்.\nமுஸ்லிம்கள் தங்களது ஆசைகளையும் இச்சைகளையும் வளர்த்துக் கொண்டு, இந்த உலகத்திலேயே சுவனத்தைக் கட்டமைப்பதற்காகப் பாடுபடக் ���ூடியவர்களாக மாறி விடக் கூடாது. இஸ்லாமிய மார்க்கமானது மனிதனை நடுநிலையோடு அவனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பண்படுத்துவதோடு, நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கானதொரு வாழ்க்கையையே வாழப் பணிக்கின்றது. எனவே, நீங்கள் இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றத் தலைப்பட்டு விட்டால், உங்களிடம் நுகர் பொருள் மோகம் நீங்கி விடும் அல்லது குறைந்து விடும், இயற்கைக்கு முரணான விகிதத்தில் அங்கே அதிகப்படியான சுமைகளையும் ஏற்றிக் கொள்ள மாட்டான்.\nகுறிப்பாக முஸ்லிம்கள் இறைவனது சட்ட திட்டங்கள் மேலோங்குவதற்காகப் பாடுபட வேண்டும், மனித ஆத்மாவிலிருந்து நன்மை பயக்கக் கூடிய அம்சங்கள் விளைவதற்காக உதவிகள் செய்ய வேண்டும், இந்த உலக வளத்தைப் பங்கிடுவதில் நாமும் ஒரு அங்கம் என்று நினைத்து சூழ்நிலைகளில் மாசு ஏற்படுத்துவதனின்றும் பொறுப்புடனும், கடமையுணர்வுடனும் நடந்து கொள்வதோடு, இயற்கையை அதன் இயற்கைத் தன்மையோடு பேணிப்பாதுகாப்பவர்களாகவும், அதன் அழகைப் பாதுகாப்பவர்களாகவும், அவற்றில் மிளரக் கூடிய இறைவனது அத்தாட்சிகளைக் கண்டு அவற்றில் இருந்து படிப்பினைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஇயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகச் செய்ய முடியாதிருப்பின், அல்லது அழிவுகள் ஏற்பட்டு விடின், இறைநம்பிக்கை கொண்ட மனிதன் தன்னுடைய அறிவிற்கு உகந்த அடிப்படையில், தன்னுடைய சீரிய முயற்சியின் அடிப்படையிலும் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணி இயற்கைச் சூழலைப் பாதுகாக்கக் கூடியவர்களாகவும், அதில் நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டு விடாமல், வளமான எதிர்காலத்தின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து திட்டமிட்ட அடிப்படையில், நம்முடைய செயல்களை இறைவன் கண்காணித்தவனாக இருக்கின்றான் என்பதை மனதிற் கொண்டவர்களாக,\nமனித சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடிய இந்தப் பணியை தன்னால் இயன்ற அளவில் மிகச் சிறப்பாகச் செய்திட முயற்சிகளை மேற் கொள்ளுதல் வேண்டும். இந்த உலக வாழ்க்கை நிலையானதல்ல, இந்த பூமியும் நிலையானதல்ல, ஆனால் நம்முடைய ஆத்மாக்களுக்கு மரணம் என்பதே கிடையாது, அவை நிரந்தர வாழ்விற்காகப் படைக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_684.html", "date_download": "2020-08-13T00:13:15Z", "digest": "sha1:ZHS2SWS2R4VCDO426C25L2NRQIFNYCGF", "length": 21053, "nlines": 338, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 684 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kaṇ, eyes, கண்காணி, intr, கண்குழி, மேல், supervision, கண்காணம், கண்கூடு, socket, sight, kūṭu, சிலப், keṭa, hero, heroine, together, first, light, bishop, மேல்விசாரணை, landlord, கண்காணச்சேவகன், kāraṉn, kāṇa, grain, ஒப்படி, supervisor, கண்காணியார், overseer, kāṇi, த்தல், snake", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஆகஸ்டு 13, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்தி��ள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 684\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 684\nமேல்விசாரணை. (திருவாலவா. நாட்டுச். 4.)\nஒப்படி மேல்விசாரணைச் சம்பளம். Loc.\nமேல் விசாரணைசெய்வோன். (சிறுபஞ். 40.)\nமேல் விசாரணைத் தலைமை உத்தியோகம். ஸ்ரீ ராஜ ராஜீப்£வர முடையார்க்கு ஸ்ரீ¦காரியக் கண்காணிநாயகஞ் செய்கின்ற (S. I. I. ii, 149).\nகிறிஸ்தவசபைகளை மேற்பார்க்கும் அத்தியட்சர். Chr.\nகுறிசொல்லுவோன்முன் னிருந்து வினாவிய விஷயத்தைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன். (W.)\nஒருவகைப் பாம்பு. (M. M.)\nஎளிமை. தன்னிற்காட்டிலுங் கண்குழிவுடையார் (ஈடு, 3, 3, 1).\nகண்ணைப்பறித்திடுதல். (தொல். பொ. 258, உரை.)\nஒன்றுகூடுதல். பொருந்திய வுலகினிற் புகழ் கண்கூடிய (சீவக. 327).\nநெருங்குதல். கண்கூடிருக்கை (பொருந. 15).\nபிரத்தியட்சம். கண்கூடல்லது கருத்தள வழியும் (மணி. 27, 274).\nகாட்சித்துறை. (சிலப். 8, 77, உரை.)\nஒருவர்கூட்டவன்றித் தலைவன் தலைவியர்தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு. (சிலப். 8, 77.)\nஇழந்த பொளைக் கண்டுபிடித்ததற்குக் கொடுக்கும் வெகுமதி. (W.)\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/497926/amp?ref=entity&keyword=Aravakurichi", "date_download": "2020-08-12T23:26:05Z", "digest": "sha1:CITCRIMLL4PRZC24UIKM7O5BDUODBUXA", "length": 11639, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "I have succeeded in Aravakurichi constituency 'When will the resignation of Minister MR Vijayabaskar resign? The question of Senthilpalaji | அரவக்குறிச்சி தொகுதியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்’ அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எப்போது ராஜினாமா செய்வார்? செந்தில்பாலாஜி கேள்வி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரவக்குறிச்சி தொகுதியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்’ அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எப்போது ராஜினாமா செய்வார்\nகரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்வதாக சவால்விட்டார். நான் வெற்றி பெற்றுவிட்டேன். அவர் எப்போது ராஜினாமா செய்யப்போகிறார்’’ என்று செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி. தம்பிதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இடையே கடும் மோதல் இருந்து வந்தது. ஆளுங்கட்சி என்பதா���் செந்தில்பாலாஜிக்கு 2 பேரும் பல்வேறு நெருக்கடி கொடுத்து வந்தனர்.\nசமீபத்தில், போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுகூட்டம் ஒன்றில் பேசுகையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியிலோ அல்லது கரூர் நாடாளுமன்ற தொகுதியிலோ செந்தில்பாலாஜி போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகளுக்கு அதிகமாக பெற்றால் ஆட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் விலக தயார்’’ என்று சவால் விட்டிருந்தார்.\nஇந்தநிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனைவிட 37,814 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் சென்னை தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். சென்னைக்கு செல்லும் முன், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக தயாரா என்று கேள்வி கேட்டார். இதுதொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள மமதையில் என்னென்னவோ என்னை அவதூறு பேசினர். செந்தில்பாலாஜி (நான்) 50 ஆயிரம் வாக்குகளோ அல்லது வெற்றியோ பெற்றால் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசினார்.\nநான் வெற்றி பெற்றுவிட்டேன். அவர் எப்போது ராஜினாமா செய்ய போகிறார் என்பதை நீங்களே(பத்திரிகையாளர்களை) கேட்டு சொல்லுங்கள். கரூரில் அவர் ராஜினாமா செய்த பின்னர் எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவேன். இவ்வாறு செந்தில்பாலாஜி கூறினார்.\nஇந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது: சென்னையில் கனிமொழி எம்பி பேட்டி'\nமோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: ஜிடிபி சரிவு குறித்து ராகுல் விமர்சனம்\nஅதிமுக அரசை இனியும் நம்பியிருக்காமல் கொரோனாவிலிருந்து மக்களே தங்களை சுயமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n அதிமுக அமைச்சர்கள் மீண்டும் மோதல்\nஉறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிக்க கால அவகாசம் 17ம் தேதி வரை நீட்டிப்பு: அதிமுக அறிவிப்பு\nதமிழகத்தில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி பா.ஜனதா திடீர் போர்க்கொடி: அதிமுக கடும் அதிருப்தி\nபோதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பாஜக நிர்வாகி நீக்கம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை எதிர்த்து வேலூரில் ஆர்ப்பாட்டம்\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n× RELATED மழை காரணமாக தொற்றுநோய் ஏற்படாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538281/amp?ref=entity&keyword=Mettur%20Dam", "date_download": "2020-08-12T23:49:58Z", "digest": "sha1:UMSIN4HFFDA6O6IBJKLMCEWYVKBLTKMR", "length": 7263, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Increase of water level in Mettur Dam | மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணை மேட்டூர் அணை\nஈரோடு: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,500 கன அடியில் இருந்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,400 கன அடியில் இருந்து 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 கன அடி; நீர் இர���ப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது.\nஇலங்கை தாதா அங்கோட லொக்கா இறப்பில் மர்மம் காதலி உள்பட 3 பேரிடம் 3 நாள் காவலில் விசாரணை: கோவை நீதிமன்றம் அனுமதி\nபுதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு\nகிரானைட் குவாரி வழக்கில் பி.ஆர்.பழனிசாமியை விடுவித்த மேலூர் நீதிமன்ற உத்தரவு ரத்து\nஆடை ஏற்றுமதி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா: கம்பெனியை மூட பொதுமக்கள் வலியுறுத்தல்\nசெங்கல்பட்டு - திருப்போரூர் கூட்ரோட்டில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு: எஸ்பி திறந்து வைத்தார்\nஅரசின் இலவச இணையதளம் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு\nஇ-சேவை மையத்தை கண்டித்து அமைப்புசாரா தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்\nஆடிக்கிருத்திகைக்கு முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த ஊரடங்கை மீறிய பக்தர்கள்: அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்\n‘நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்கவேண்டாம்’ மணல் கடத்தல் தொடர்பாக பதிவு செய்த வழக்குகள் எத்தனை தமிழக அரசிடம் விவரம் கேட்கிறது ஐகோர்ட் கிளை\n5 அடி நீள எலும்புக்கூடு கீழடி அருகே கண்டெடுப்பு: சிதையாமல் முழுமையாக கிடைத்தது\n× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/%E0%AE%90-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-12T23:21:29Z", "digest": "sha1:PQZ5SGNABHTV5QCCCIMYWFEBO5J7563X", "length": 10426, "nlines": 79, "source_domain": "sirukadhai.com", "title": "ஐ லவ் யூவும் ஏடாகூடமும் - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nஐ லவ் யூவும் ஏடாகூடமும்\nகதிரவன் தன் கண்களை மூடிக்கொள்ளும் நேரத்தில்தான் , நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தது. எனக்கு எதிரே முகத்திற்கு மெல்லிய வர்ணம் பூசிய 19 வயது வண்ணக்குயிலொன்று தன் தாய் தந்தையுடன் அமர்ந்திருந்தாள்.\nரயில் நகர எல்லையைத் தாண்டிய வேலையில், அவள் தந்தைதான் என்னிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.\n“எலெக்ட்ரிகல் எஞ்சினியர் சார். செர்விசிங் பீல்ட்ல இருக்கேன்”\nநான் எலெக்ட்ரிகல் எஞ்சினியர் என்ற அடுத்தகணம், வண்ணக்குயில் நானும் எலெக்ட்ரிகல் தான். வேலை வாய்ப்பெல்லாம், கேர்ள்சுக்கு எப்படிங்க என்றாள். கல்லூரி பேராசிரியர் மற்றும் ���ிசைன் பீல்ட் தான் பெஸ்ட் என்றேன். அவள் பெயர் கவின் என்றாள். கவின் என்றால் அழகு. அழகிற்கு அழகு என்று பெயர் சூட்டியவளுக்கு வர்ணனை தேவையற்றதுதானே. இரண்டு மணி நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த சாப்பாட்டை, சாப்பிட சொல்லுமளவுக்கு நெருக்கமாகப் பழகிவிட்டேன்.\nஎல்லோரும் இரவுப் படுக்கைக்குச் சென்றவுடன், மெல்ல அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். ரயில் என்றோ, மற்றவர்கள் இருக்கிறார்கள் என்றோ இதற்கு முன் ஒருமுறையேனும் கவலைப்பட்டதில்லை. போர்வைக்குள்ளிருந்தபடியே, எனது கைகள் மெல்ல செயல்பட துவங்கியது. யாரும் பார்ப்பதற்குள் அந்த வேலையை செய்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக எனது கைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டாள். பார்த்தவள், பார்க்காதது போல திரும்பி படுத்துக் கொண்டாள்.\nஅவள் பார்க்கிறாள் என்று தெரிந்தவுடன், எனக்கு என்னவோ போலாகி விட்டது. ச்சே…. யாரும் பாத்துடக்கூடாது குறிப்பாக அவள் பார்த்துறக் கூடாதுன்னு நெனைச்சேனே….நம்மை ரொம்பக் கேவலமா நினைச்சிருப்பாளோ என்ற குழப்பத்துடனேயே தூங்கி விட்டேன்.\nமறுநாள் காலை. அவளைப் பார்ப்பதற்கே ரொம்ப சங்கோஜமாய் இருந்தது. அவள் பெற்றோர், பல் துலக்க சென்ற போது நானே மெல்ல பேச்சை ஆரம்பித்தேன். என்னை தப்பா எடுத்துக்காதிங்க… எனக்கு உள்ள ஒரே கெட்ட பழக்கம் அதுதான். நான் எப்போ பயணம் செய்தாலும், ரயிலில் எதையாவது எழுதிவைத்து விட்டு, என் பெயரை எழுதிவிடுவேங்க…. அதுல எனக்கு ஒரு நப்பாசைங்க… உங்களுக்கு என் மீது ஏதும் கோபமோ வருத்தமோ இல்லியே என்றேன்.\nஅட போங்கங்க.. உங்கள் மீது கோபமெல்லாம் இல்லிங்க… நீங்க செய்த செயல்தான்… எனக்கு ரொம்ப வருத்தத்தை தந்தது. பின்ன.. என்னங்க… “ஐ லவ் கவின் பை அகிலன்” என்று எழுதியிருப்பீங்கன்னு நினைச்சா, “ஐ லவ் இந்தியா பை அகிலன்னு” எழுதி வச்சிருக்கீங்க…. என்றாள். அவ்வளவுதான்… பின்ன என்ன… எனது முப்பத்தி ரெண்டு பற்களும் தெரியும் வண்ணம் அவள் முன்பாக வழிந்து கொண்டிருந்தேன்.\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (8) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/dhivaya-dharshni-i-phone-x/", "date_download": "2020-08-12T23:21:52Z", "digest": "sha1:HX3EV4VNCKY56IUFU3GQCZADYKRAGQZ5", "length": 6347, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "1 லட்ச ரூபாய்க்கு போன் வாங்கி போட்டோ போட்ட தொகுப்பாளினி DD ! கலாய்த்த நெட்டிசன்கள் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் 1 லட்ச ரூபாய்க்கு போன் வாங்கி போட்டோ போட்ட தொகுப்பாளினி DD \n1 லட்ச ரூபாய்க்கு போன் வாங்கி போட்டோ போட்ட தொகுப்பாளினி DD \nதொகுப்பாளினியாக இருந்த டிடி நடிகையாக மாறிவிட்டார். அவரது பர்சனல் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு சற்று மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகிறார்.\nதற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் டிடி. மேலும், கேரள ரொமான்ஸ் ஸ்டார் டொவினோ தாமசுடன் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு காதல் பாடலில் நடித்து அசத்தியுள்ளார்.\nஅதனை தாண்டி நேற்று புதிதாக ஒரு செல்போன் வாங்கியுள்ளார். ஆரம்ப விலையே 85,000 என வரும் இந்த போனை வாங்கியுள்ளார் டிடி. இந்த போனில் ஒரு செல்பி எடுத்து போட்டுள்ளார் இதனை பார்த்த நெட்டிசன்கள் டிடியை விடாமல் துரத்தி வருகின்றனர். பலரும் பலவாறு களாய்த்தாலும், இரு சாரார் டிடி சந்தோசமாக உள்ளார் என ஆசுவாசம் அடைந்துள்ளனர்.\nPrevious articleப்ரண்ட்ஸ் பட குட்டி விஜய் வாழ்க்கையில் நேர்ந்த சோகம் \nNext articleஷக்க லக்க பூம் பூம் சீரியலில் நடித்த குட்டி பையன் யார் தெரியுமா \nவிஜய்யை ‘அணில்’ என்று கிண்டல் செய்ய துவங்கியது எப்போது தெரியுமா அதற்கு காரணம் அவர் தந்தை தான்.\nஅப்போது என்னுடைய பாட்டை டிவியில் கூட பார்க்க மாட்டேன் – சினிமாவில் பிரேக் எடுத்த காரணம் குறித்து நயன்தாரா.\nஎன் கன்றாவி இது கை கொழந்தை கக்க போன மாதிரி – குஷ்பூவின் கோளத்தை கேலி செய்யும் நெட்டிசன���கள்.\n“விஸ்வாசம்” பட டைட்டிலை ‘என்னை அறிந்தால்’ படத்திலேயே சுட்டிக்காட்டிய அஜித் \n மீண்டும் மீண்டும் காயமடைந்து வரும் விஷ்ணு விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jyotiraditya-scindia-joins-in-bjp-today-379344.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:15:30Z", "digest": "sha1:NNGX5E2NBBWLQOS74UY27KX27BWSAPP4", "length": 18966, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிந்தியா செம ஃபாஸ்ட்.. பக்காவாக பிளான் போட்டு.. கச்சிதமாக செய்து முடித்து.. பாஜகவில் ஐக்கியமானார்! | Jyotiraditya Scindia joins in BJP today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிந��தியா செம ஃபாஸ்ட்.. பக்காவாக பிளான் போட்டு.. கச்சிதமாக செய்து முடித்து.. பாஜகவில் ஐக்கியமானார்\nபோபால்: மத்திய பிரதேசத்தில் முன்னாள் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா இன்று மதியம் பாஜகவில் இணைந்தார். நேற்றுதான் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். அமைச்சரவை கலைப்பு\nமத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.\nமத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா உட்பட 23 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர்.\nஇந்த 23 எம்எல்ஏக்களும் எல்லோரும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளனர். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் இவர்கள் எல்லோரும் தங்கி உள்ளனர். நேற்றுதான் சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து இந்த புரட்சியை செய்தார். நேற்றுதான் இந்த திட்டத்தை சிந்தியா கச்சிதமாக செய்து முடித்தார் . இந்த நிலையில் இன்று சிந்தியா முக்கியமான திட்டம் ஒன்றை செயல்படுத்துவார் என்கிறார்கள். மத்திய பிரதேச அரசியலில் இன்று முக்கியமான நாளாக இருக்கும்.\nஇந்த நிலையில் எல்லோரும் எதிர்பார்த்தது போல சிந்தியா இன்று மதியம் பாஜகவில் ஐக்கியமானார். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே சிந்தியா மொத்தமாக காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பை இழந்துவிட்டார். அவர்களுடன் பேசுவது இல்லை. தற்போது சிந்தியா வீட்டிற்கு பாஜகவினர் காவலில் இருக்கிறார்கள். டெல்லியில் அவரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇன்று மொத்தமாக தனது ஆதரவு எம்எல்ஏக்களோடு சேர்ந்து பாஜகவில் இணைய சிந்தியா திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் சிந்தியா மட்டுமே இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். 23 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விரைவில் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது. இவர்களின் ராஜினாமாவை இன்னும் சபாநாயகர் ஏற்கவில்லை என்றாலும் கூட , கட்��ித் தாவல் தடை சட்டத்தின் கீழ் கண்டிப்பாக இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ஆட்சி கண்டிப்பாக கவிழும்.\nஇந்த 23 எம்எல்ஏக்களும் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 6 அமைச்சர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை கர்நாடக பாஜக கட்சி காத்து வருவதாக. இவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காது, ஆட்சி கவிழ்வது உறுதி என்றும் கூறுகிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் kamal nath செய்திகள்\nஆன்மீக அரசியல்.. ரஜினியெல்லாம் ரொம்ப லேட்டுங்க.. கமல்நாத் அடிச்சாரு பாருங்க அதிரடியா\nபொய் வேகமாக பரவும்.. பாஜகவில் இருந்து விலகுகிறாரா ஜோதிராதித்ய சிந்தியா.. டிவிட்டரில் அதிரடி விளக்கம்\nகாணோம்.. காணோம்.. கமல்நாத்தை காணோம்.. தகவல் தந்தால் ரூ21,000 சன்மானம்.... ம.பியில் பரபரப்பு போஸ்டர்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்.. முதல்வராக பதவி ஏற்றார் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான்\nமக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்காங்க.. மன்னிக்க மாட்டார்கள்.. கமல்நாத்\nம.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்- முடிவுக்கு வந்தது 15 மாத காங். ஆட்சி\nம.பி. கமல்நாத் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\n15 மாதம்- 3 முறை பெரும்பான்மை நிரூபிப்பு.. தெருவில் போறவங்க சொல்றாங்கன்னா... கொந்தளிக்கும் கமல்நாத்\nகர்நாடகாவில் அடைத்து வைக்கப்பட்ட காங். எம்.எல்.ஏக்களை சந்திக்க திக்விஜய் சிங்குக்கு கோர்ட் நோ அனுமதி\nமத்திய பிரதேசத்தில் கமல்நாத் கரையேற மாட்டார் - எண் கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன் கணிப்பு\nம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பில் காத்திருக்கும் மூக்குடைப்பு 6 பாஜக எம்எல்ஏக்களே தடாலடி பல்டியாமே\nம.பி. கமல்நாத் அரசுக்கு அக்னி பரீட்சை - நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அதிரடி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal nath jyotiraditya scindia madhya pradesh congress மத்திய பிரதேசம் காங்கிரஸ் கமல்நாத் ஜோதிராதித்யா சிந்தியா politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585797", "date_download": "2020-08-13T00:08:08Z", "digest": "sha1:DDWRYHIMPHVKGMVN5GVQUWZNF3SIVZJM", "length": 15746, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராமங்களில் முறைகேடு வீட்டு குடிநீர் இணைப்பு முறைப்படுத்த அழைப்பு| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகிராமங்களில் முறைகேடு வீட்டு குடிநீர் இணைப்பு முறைப்படுத்த அழைப்பு\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அங்கீகாரமற்ற வீட்டு குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தி கொள்ள, கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்டத்தில் ஊரக பகுதியில், அங்கீகாரமற்ற வீட்டு குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளோர், ஊராட்சி அலுவலகத்தில், விண்ணப்பம் தந்து, 1,000 ரூபாய்க்கு குறையாமல் வைப்பு தொகை செலுத்தி, அங்கீகாரமில்லாத இணைப்புகளை முறைப்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆயுதப்படை போலீஸ் ஒருவருக்கு தொற்று\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆயுதப்படை போலீஸ் ஒருவருக்கு தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586688", "date_download": "2020-08-13T00:05:08Z", "digest": "sha1:MNVKEGVJ7UKRVFWHKWUYXWWRNP3ZCVVS", "length": 16415, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "இரண்டு நாள் விடுமுறையால் பொரியல் தட்டை விலை சரிவு| Dinamalar", "raw_content": "\nஉடலுக்குதான் சிகிச்சை... மனதுக்கு தேவை அமைதி கோவை ...\nகல்வி உதவித்தொகையை இழக்கிறதா தமிழகம்\nகொடைக்கானலுக்கு நிலச்சரிவு அபாயம் உள்ளதா\nஇந்தியாவில் 16.39 லட்சம் பேர் குணமடைந்தனர்\nபெரியாறு அணை குறித்து சர்ச்சை வீடியோ வெளியீடு; தமிழக ...\nபச்சை பிள்ளைக்கும் தெரிந்த தகவலை கூறுகிறீர்களே... 1\nகாட்டு யானைகளை காப்போம்; வளர்ப்பு யானைகளை மதிப்போம் 1\nபிரதமர் துவக்கிய விவசாய திட்டம்; தமிழகத்திற்கு ரூ.1,200 ... 1\nஆக.,12: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகொரோனா காலத்தில் 1.80 லட்சம் குழந்தைகள் பிறப்பு 1\nஇரண்டு நாள் விடுமுறையால் பொரியல் தட்டை விலை சரிவு\nகிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட், இன்று (ஆக. 1) வாரவிடுமுறையும், ஞாயிறு வழக்காமான முழு ஊரடங்கு காரணமாக இரண்டு நாட்களுக்கு மூடப்படுகிறது.இந்நிலையில், நேற்றைய ஏலத்தில், பொரியல் தட்டை பயறு கொள்முதலில் வியாபாரிகளுக்கு போட்டி ஏற்படவில்லை. இதனால், பொரியல் தட்டை பயறு கிலோ ஒன்றுக்கு, 12 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ பொரியல் தட்டைபயறு 22 ரூபாய்க்கு ஏலம் சென்றது.இரண்டு நாட்கள் தினசரி மார்க்கெட் மூடப்படுவதை ஒட்டி பொரியல் தட்டை பயறு ஏலம் எடுத்தால், விற்பனை செய்ய முடியாது என்பதால், பொரியல் தட்டை பயறு விலை, கிலோவுக்கு, 10 ரூபாய் சரிந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழகத்தில், 1.84 லட்சம் பேர் 'டிஸ்சார்ஜ்' சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறையுது\nகைதானோர் அணிவகுப்பு டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்க��ை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகத்தில், 1.84 லட்சம் பேர் 'டிஸ்சார்ஜ்' சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறையுது\nகைதானோர் அணிவகுப்பு டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/62635", "date_download": "2020-08-12T23:31:51Z", "digest": "sha1:QE7UJR4554U4QQBUSR3QXTZFTJUPJTWW", "length": 20011, "nlines": 127, "source_domain": "www.thehotline.lk", "title": "அல்-கொய்தாவின் நகர்வும் : சோவியத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்ட அமெரிக்காவின் அல்-குர்ஆன் விநியோகமும் | thehotline.lk", "raw_content": "\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு\nவாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\n‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து\nமுன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு\nடெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை\nநற்பிட்டிமுனை பிரசாரக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த\nறிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅல்-கொய்தாவின் நகர்வும் : சோவியத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்ட அமெரிக்காவின் அல்-குர்ஆன் விநியோகமும்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமுகம்மத் இக்பால் – சாய்ந்தமருது\nசூடான் நாட்டில் அமெரிக்காவின் எதிரியான ஒமர் அல்-பஷீரின் ஆட்சி பாதுகாப்பானதாகவும், தனது அல்-கொய்தா இயக்கப்போராளிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கு உகந்த தளமாகவும் இருந்தது. அதனாலேயே சவூதியிலிருந்து விரட்டப்பட்ட பின்பு ஒசாமா பின் லேடன் சூடானில் தஞ்சமடைந்தார்.\nஅங்கு ஏற்கனவே வசித்து வந்த எகிப்தைச்சேர்ந்த ஜிகாத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆபிரிக்கா கண்டத்தைச்சேர்ந்த பல இயக்கங்களை அல்-கொய்தாவுடன் இணைத்தார். இதனால் ஒசாமாவுக்கு ஆதரவு வழங்கி வந்த எகிப்தின் ஆட்சியாளர்களும் எதிரியாக மாறினார்கள்.\nஅத்துடன், உலகம் முழுவதிலுமிருந்தும் போராளிகள் அழைத்து வரப்பட்டு சூடானில் பயிற்சி வழங்கப்பட்டது. பின்பு அங்கிருந்து உலகின் பல பாகங்களுக்கும் அல்-கொய்தாவின் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டது.\n1998.08.07 இல் கென்யா, தன்சானியா ஆகிய நாடுகளின் தலைநகர்களில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகங்கள் மீது அல்-கொய்தா இயக்கத்தினரால் ஒரே நேரத்தில் குண்டுதாக்குதல் நடாத்தப்பட்டது. இதனால் தூதரகம் சேதமடைந்ததுடன், ஏராளமான அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தத்தாக்குதல் மூலம் ஒசாமா தீவிரமாகத் தேடப்படும் நபராக அமெரிக்கா அறிவிப்புச்செய்தது. பின்பு அவரது தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் என அறிவிக்கப்பட்டது. நியூயோர்க் வர்த்தகக்கட்டடத் தாக்குதலுக்குப்பின்பு அந்த தொகை இரட்டிப்பாக்கப்பட்டது.\nஇதனால் சூடானில் தொடர்ந்திருப்பது தனக்கு பாதுகாப்பில்லை எனக்கருதி ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார். அங்கு தன்னோடு சேர்ந்து ரஷ்யாவுக்கெதிராகப் போராடிய முஜாஹிதீன் குழுக்களில் ஒன்றான முல்லா ஒமரின் தலைமையிலான தாலிபான்களின் ஆட்சி ஒசாமாவுக்கு பாதுகாப்பானதாக இருந்தது.\nசூடானிலிருந்து செயற்பட்டு வந்த அல்-கொய்தாவின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானுக்கு மாற்றப்பட்டது. பின்பு “ஏரியானா ஆப்கான் எயார்லைன்” என்னும் விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கினர்.\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் அமெரிக்காவுக்கெதிராக புனித போர்தொடுக்கத் தயாரான இஸ்லாமிய இளைஞர்களை இந்நிறுவனத்தின் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானுக்குள் கொண்டு வந்ததுடன், ஆயுதங்களும் கடத்தப்பட்டது.\nரஷ்யப்படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்கு அமெரிக்கா கடுமையான விலை கொடுத்தது. இதற்காக பல பில்லியன் டொலர் பணத்தினைச் செலவழித்திருந்தும், போராளிகள் மூலமாக எந்தவித இலாபத்தையும் அமெரிக்காவினால் அடைய முடியவில்லை.\nஅப்போதைய சூழ்நிலையில் என்ன விலை கொடுத்தாவது தன்னை விட பலம் வாய்ந்த எதிரியான சோவியத் ரஷ்யா எனும் கொமியுனிச தேசத்தைப் பிளவுபடுத்த வேண்டுமென்று அமெரிக்கா சிந்தித்ததே தவிர, அதற்காக உருவாக்குகின்ற இஸ்லாமிய போராளிகள் பின்னாட்களில் தங்களுக்கெதிராக கிளம்புவார்கள் என்று அமெரிக்கா சிந்திக்கவில்லை. அவ்வாறு சிந்திப்பதற்கு நேரமும் இருக்கவுமில்லை.\nஅதே போன்று, 15 குடியரசுகளைக்கொண்ட சோவியத் ரஷ்யாவில் ஆறு குடியரசுகளான கசகஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பகிஸ்தான், அசர்பைஜான், கிர்கிஸியா ஆகிய தேசங்கள் இஸ்லாமிய குடியரசுகளாகும்.\nஇந்தக்குடியரசுகளில் சோவியத் ரஷ்யாவின் அணுவாயுதங்கள் உட்பட ஏராளமான நவீன ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதென்றும், இந்த குடியரசுகள் தனி நாடாகப்பிரிந்தால் அவைகள் பின்னாட்களில் தனது எதிரியான ஈரானுடன் நட்புறவைப்பேணும் என்றும் அமெரிக்கா கணிப்பிடவில்லை.\nஇந்த ஆறு இஸ்லாமிய குடியரசுகளையும் குறி வைத்து அவைகளை சோவியத்திலிருந்து பிரிப்பதற்கு பாகிஸ்தானின் புலனாய்வுத்துறை மூலமாக அமெரிக்கா பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டது.\nஅதற்காக கோடிக்கணக்கில் மொழிபெயர்ப்புடனான அல்-குர்ஆன் பிரதிகளை அந்தந்த தேசங்களின் மொழிகளில் அச்சடித்து அவைகளை அமெரிக்காவின் CIA யினர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI மூலமாக சோவியத்தின் ஆறு இஸ்லாமிய குடியரசுகளுக்கும் விநியோகம் செய்தனர்.\nகொமியுனிச நாடான சோவியத்தில் பகிரங்கமாக மார்க்கக்கடமைகளைச் செய்வதற்கு இருந்த தடைகளை அகற்றி, அங்குள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகளை சோவியத் ரஷ்யாவுக்கெதிராகத் தூண்டுவதே இதன் நோக்கமாகும்.\nஅத்துடன், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கெதிராக ரஷ்யப்படைகள் மேற்கொண்டு வந்த படுகொலைகளை அவ்வப்போதே புகைப்பட ஆதாரங்களுடன் இந்த ஆறு குடியரசுகளிலும் விநியோகம் செய்யப்பட்டு அங்குள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகள் ரஷ்யாவுக்கெதிராக தூண்டப்பட்டது.\nசோவியத் அதிபர் கோர்பச்சோவின் ஆட்சியில் 1991 இல் குடியரசுகள் தனிநாடாகப் பிரிந்தது சென்றதுடன், சோவியத் ஒன்றியம் என்ற மாபெரும் வல்லரசு வீழ்சியடைந்தது. இதன் மூலம் அமெரிக்கா தனது இலட்சியத்தை அடைந்தது.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅரசியல், சர்வதேசம் Comments Off on அல்-கொய்தாவின் நகர்வும் : சோவியத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்ட அமெரிக்காவின் அல்-குர்ஆன் விநியோகமும் Print this News\nசட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்களுடன் இருவர் கைது – வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம்\nஅநுராதபுரத்தில் சஹீட் சேருக்கான வெற்றி வாய்ப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநாச்சியாதீவு பர்வீன் அநுராதபுர மாவட்டத்தில் சுமார் 65,000 பதியப்பட்ட முஸ்லிம் வாக்குகள் ��ருக்கின்றன.மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nவிகிதாசார தேர்தல் முறைமை : கணிப்பீடு\nகல்முனைத்தொகுதியை வெற்றி கொள்ளும் துரும்பு மருதமுனையிடம்\nகண்டி மாவட்ட மக்கள் ரவூப் ஹக்கீமுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nபுதிதாகத்துளிர்விடும் இனவாதமும், சிந்தனை செய்ய வேண்டிய தருணமும்.\nதமிழரசுக்கட்சிக்கும் விடுதலைப் போராடடத்துக்குமான முஸ்லிம்களின் பங்களிப்பை மூடிமறைக்க முற்படும் கருணா\nதேர்தல் கால ஒலிபெருக்கி பாவனை மட்டுப்படுத்தப்பட்ட வேண்டும் : சட்டத்தைப் போதிக்க வேண்டிய அரசியல்வாதிகள் சட்டத்தை மீறலாமா\nஇரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு முன்பே ஆப்கானை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியும், தாலிபான்களின் நேர்மையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2000.03.02&hidetrans=1", "date_download": "2020-08-13T00:30:42Z", "digest": "sha1:CJUKRL6MJJLFWKO3ECNIK2ZVF4BOU2ER", "length": 2995, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2000.03.02\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2000.03.02\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 2000.03.02 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:560 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/ariviyal/kinatrai-etti-paarka-koodathu/", "date_download": "2020-08-13T00:33:39Z", "digest": "sha1:MMKWW7XKJECKI7QN4HKB73NSVCLO6AD3", "length": 3582, "nlines": 50, "source_domain": "www.thamizhil.com", "title": "உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது என சொல்வது ஏன்? ~ தமிழ���ல்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nதமிழ் என்று எப்படி பொருள் வந்தது\nநம் தமிழ் மொழி குறித்து பெருமிதப்பட வேண்டிய சில தகவல்கள் இங்கே\nஉச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது என சொல்வது ஏன்\nஉபயோக படுத்தாத கிணறுகளில் நச்சு காற்று உருவாகி இருக்கும். உச்சி வெயில் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும். சூரிய ஒளியால் வெப்பமடைந்த நச்சு காற்று விரிவடைந்து மேலே வரும். அந்த வேளையில் நாம் கிணற்றை எட்டி பார்த்தல் அவ்வாயுவால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் விழ வாய்ப்பு அதிகம். எனவே உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது.\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-08-12T23:45:54Z", "digest": "sha1:4LZGCX622GTW5Y57V3IIPAGDRULQSFJG", "length": 10342, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "“உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்” : நா.முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்று! | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\n“உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்” : நா.முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்று\n“உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்” : நா.முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்று\nமறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் 45 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.\nநா. முத்துகுமார் இன்று இல்லை என்றாலும் அவர் தந்துவிட்டு சென்ற பாடல்கள் நீங்கா நினைவலை���ளால் இடம்பிடித்துள்ளன.\nசுமார் 1500 திரைப்பாடல்களையும், நூல்களையும் எழுதியுள்ள இவர் 1975 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார்.\n1999 ஆம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்பேர் சொல்ல ஆசைதான்” என்ற பாடல் மூலம் தனது சினிமா வாழ்கையை ஆரம்பித்தார்.\nதமிழ் சினிமாவிற்கு காலத்தால் அழியாத பாடல்களை வழங்கியுள்ள இவர் 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nஸ்கொற்லாந்தின் அபெர்டீன்ஷையரில் (Aberdeenshire) இன்று பயணிகள் ரயில் தடம் புரண்டதில் மூவர் உயிரிழந்து\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nமியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களு\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,872 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரதத்தில் ஐயாயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நில\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\nவெளிநாட்டு தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அனுமதி���்பதற்கு மலேசியா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வே\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1948_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:51:09Z", "digest": "sha1:E5I4Q5WGFK3VFQRRP5C4WSF6OXDHXNBC", "length": 16348, "nlines": 447, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1948 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1948 இறப்புகள்.\n\"1948 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 223 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஈ. வெ. கி. ச. இளங்கோவன்\nஎட்வின் ஜோசப் பிரான்சிஸ் டிசௌசா\nஏ. எம். எம். அலி\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ\nசி. பன்னீர் செல்வம் (எழுத்தாளர்)\nசேக் கலீபா பின் சயத் அல் நகியான்\nதி. மு. அப்துல் காதர்\nதிருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி\nநுசுரத் பதே அலி கான்\nபிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ\nமு. ஹு. மு. அஷ்ரப்\nமுகமது அசதுல்லா அல்- கலிப்\nவின்சென்ட் வேன் டெர் பைல்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-13T00:57:18Z", "digest": "sha1:ZCHVJXBZDB72LFZ5TSBIYRKBPLUQO74K", "length": 7099, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலைப்பொழுது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாலைப்பொழுது அரையிருள் நிலைக்கு போகும் நேரம்.\nமாலைப்பொழுது அல்லது பின்னேரம் (Evening) என்பது ஒரு நாளின் முடியும் நேரத்திற்கு அண்மித்த காலமாகும். இது பொதுவாக 6:00 பி.ப முதல் இரவு வரையான நேர காலமாக கருதப்படுகிறது.[1] சூரியன் அடிவானத்தில் மறையும் நேரப்பகுதியாகும். இந்நேரத்தில் இரவுணவு உண்ணல், கேளிக்கை, சமூக ஒன்றுகூடல் ஆகிய இடம் பெறலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2016, 16:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/sbi-fixed-deposit-interest-rates-including-bulk-fixed-deposits-019797.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-13T00:39:38Z", "digest": "sha1:RSIDUQY722FXS6UDSK4QZK2AX5SFFFQS", "length": 24254, "nlines": 250, "source_domain": "tamil.goodreturns.in", "title": "SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்! | SBI fixed deposit interest rates including bulk fixed deposits - Tamil Goodreturns", "raw_content": "\n» SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nSBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\n9 hrs ago சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n10 hrs ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n10 hrs ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n11 hrs ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nNews சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்க�� யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுத் திட்டங்கள், இந்தியாவின் கடைக் கோடி மனிதன் வரை பயன்படுத்தும் முதலீட்டுத் திட்டங்கள்.\nஅதிகம் படிக்காத பாமர மக்கள் கூட, ஒரு சில ஆயிரங்கள் கையில் சேர்ந்தால் கூட, அதை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டாக முதலீடு செய்வார்கள். குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்கிற மாபெரும் அரசு வங்கியில் போடுவார்கள்.\nஅப்படி நாம் எஸ்பிஐ வங்கிகளில் போடும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், தற்போது எவ்வளவு வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. வாருங்கள் பார்ப்போம்.\nஅசத்தலான வாய்ப்புகள்.. மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டங்கள்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி\n2 கோடி ரூபாய்க்குள் - பொது மக்கள்\n2 கோடி ரூபாய்க்குள் - பொது மக்கள்\nஎஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்குள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு)\n2 கோடி ரூபாய்க்குள் - மூத்த குடிமக்கள்\n2 கோடி ரூபாய்க்குள் - மூத்த குடிமக்கள்\nஎஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்குள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு)\n2 கோடி ரூபாய்க்கு மேல் - பொது மக்கள்\nஎஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு)\n2 கோடி ரூபாய்க்கு மேல் - மூத்த குடிமக்கள்\nஎஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு)\n2 கோடி ரூபாய்க்கு மேல், முதலீடு செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் தொகைகளுக்கு அதிகபட்சமாக, மூத்த குடிமக்களுக்கே 3.5% தான் வட்டி கொடுக்கிறார்கள். பொது மக்களுக்கு 3% தான் வட்டி கொடுக்கிறார்கள்.\n2 கோடி ரூபாய்க்குள் என்றால் அதிகபட்சமாக பொது மக்களுக்கு 5.4%, மூத்த குடிமக்களுக்கு 6.2% வட்டி கொடுக்கிறார்கள்.\nஆக ஃபிக்ஸட் டெபாசிட்டைத் தவிர மற்ற முதலீடுகளையும் கணக்கில் எடுத்துக் ���ொண்டு முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\n செமயாக எகிறிய நிகர லாபம் தூள் கிளப்பிய பங்கு விலை\nஎந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகளில் என்ன விகிதம்..\nவீட்டுக்கடன் வாங்கபோறீங்களா.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதையும் தெரிஞ்சுக்கோங்க..\nஇந்தியாவின் கடன் மொத்த ஜிடிபியில் 87.6% வரை அதிகரிக்கலாம் எஸ்பிஐ பொருளாதார வல்லுநர் அறிக்கை\nவாராக்கடன் அதிகரிக்கும்.. பயத்தில் மூலதனத்தினை திரட்ட வங்கிகள் திட்டம்..\nஎஸ்பிஐயில் இப்படி ஒரு திட்டம் இருக்கா.. அதுவும் குழந்தைகளுக்கு.. விவரங்கள் இதோ..\nஎஸ்பிஐயில் இப்படி ஒரு அதிரடி திட்டம் இருக்கா.. மினிமம் பேலன்ஸ் தேவையில்லையா.. மற்ற விவரங்கள் இதோ..\nSBI ஏடிஎம்-ல் ஓடிபி பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி\nSBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nSBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nவாவ்.. MSMEக்களுக்கு இது நல்ல வாய்ப்பாச்சே.. எஸ்பிஐ-யின் அதிரடி நடவடிக்கை..\nஇந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\nஅடுத்த லெவலுக்கு செல்லும் யூபிஐ செயலிகள்.. கூகிள் பே, போன்பே மாஸ்..\nஅமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/07/01115540/1660979/without-wearing-people-fined.vpf", "date_download": "2020-08-13T00:20:42Z", "digest": "sha1:YFFG3LLJN5KU3BUK7L2HXNLVYUDZS55E", "length": 14369, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் || without wearing people fined", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதா.பழூர் ஊராட்சி சார்பில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.50 அபராதமாக பெற்றுக்கொண்டு 2 முககவசங்கள் வழங்கப்பட்டது.\nதா.பழூர் ஊராட்சி சார்பில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.50 அபராதமாக பெற்றுக்கொண்டு 2 முககவசங்கள் வழங்கப்பட்டது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.\nஇதனால் தா.பழூர் ஊராட்சி சார்பில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.50 அபராதமாக பெற்றுக்கொண்டு 2 முககவசங்கள் வழங்கப்பட்டது. தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தா.பழூர் கடை வீதியில் நேற்று அதிரடியாக ஆய்வு செய்து அபராதம் விதித்தது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.\nமுதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் முடிவு- அமைச்சர் ஜெயக்குமார்\nவேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது கொள்கை முடிவு: தமிழக அரசு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\nஉடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது\nமுதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் சுமார் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nசென்னையில் 993 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nவிபி துரைசாமியின் ‘திமுக vs பாஜக’ கருத்து - ‘சிலர் கனவு உலகத்தில் வாழ்கின்றனர்’ கனிமொழி பதிலடி\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு புதிதாக கொரோனா - 119 பேர் பலி\nமுககவசம் அணியாத 177 பேருக்கு அபராதம்\nஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர்- தளவாய் சுந்தரம் வழங்கினார்\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ள���ம் தெற்கு ரெயில்வே\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\n100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-12T23:57:56Z", "digest": "sha1:VEVOTZSOU3GPHISES4WZZNPBOAUFSSRV", "length": 8014, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "நடிகர் மனோ கார் விபத்தில் மரணம்! - TopTamilNews", "raw_content": "\nநடிகர் மனோ கார் விபத்தில் மரணம்\nபல படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.\nநடிகர் மனோ கார் விபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது மறைவுக்கு திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nசின்னதிரையில் தொகுப்பாளராகவும் , மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் டான்சராகவும் வலம்வந்தவர் நடிகர் மனோ. இவர் சின்னதிரை மட்டுமல்லாது வெள்ளித்திரையில் வெளியான “புழல் ” திரைப்படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார்.மேலும் பல படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.\nஇந்நிலையில் தீபாவளி நாளான கடந்த 27 ஆம் தேதி மனைவி லிவியாவுடன் அம்பத்தூரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளது. இதில் நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவருடைய மனைவி லிவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனோவின் மறைவுக்குத் திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறந்த நடிகர் மனோவுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\nமாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.\nமிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=market%20holiday%20cancellation", "date_download": "2020-08-12T23:37:29Z", "digest": "sha1:IJYS6RJ3VCFWXL667FKALBS6DXJAS7SL", "length": 4680, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"market holiday cancellation | Dinakaran\"", "raw_content": "\n50 சதவீதம் முடிந்த நிலையில் விடுதி கட்டிடத்தை இடிக்கும் பணி டெண்டர் ரத்து: பொதுப்பணித்துறையில் சர்ச்சை\nகுடியாத்தத்தில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து: ஆட்சியர்\nஇந்தியா முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிப்பு: மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு\nதடையால் வெறிச்சோடிய குந்தாரப்பள்ளி வாரச்சந்தை\nசிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் காஷ்மீரில் கல்லெறி தாக்குதல் 3 மடங்கு குறைந்தது\n7 கிமீ தூரத்தில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் வராமல் வெறிச்சோடிய தற்காலிக மார்க்கெட்\nமும்பை பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்\nமும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது\nநெல்லை புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் மார்க்கெட் திறப்பு\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nபழவேற்காடு மீன் சந்தையில் சமூக இடைவெளியின்றி குவிந்த மீனவர்கள்: கொரோனா பரவும் அபாயம்\nதிருமழிசை காய்கறி சந்தையில் கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு\nஊரடங்கு காலத்தில் சாலை வரியை ரத்து செய்யக் கோரி சென்னையில் 500 பேர் ஆர்ப்பாட்டம்\nஇந்தியா முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிப்பு: 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு...\nகிரானைட் முறைகேடு வழக்கு.:தொழிலதிபர் பழனிச்சாமி உள்பட 3 பேரை விடுவிக்கும் உத்தரவு ரத்து\nபழனியில் ஆயக்குடி கொய்யா மார்க்கெட் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றம்\nஇறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு: 29-ம் தேதிக்குள் பதில் அளிக்க யுஜிசிக்கு உத்தரவு..\nவாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14746/2019/12/gossip-news.html", "date_download": "2020-08-12T23:36:07Z", "digest": "sha1:AY7YYGZYN7RGRWO56QH42SAOYATMIP67", "length": 12363, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா? - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nGossip News - பூமியின் ஆழமான இடம் எங்குள்ளது தெரியுமா\nபூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான பகுதி எது என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கிழக்கு அண்டார்டிகாவில் டென்மென் பனிப்பாறைக்கு கீழே கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் (கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி ஆழம்) உள்ள பள்ளத்தாக்குதான் பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nகடல்கள் மற்றும் சமுத்திரங்களில் மட்டும் தான் இதை விட ஆழமான பகுதிகள் உள்ளன.\nஇந்த பகுதி 20 கிலோமீட்டர் அகலமும், 100 கிலோமீட்டர் நீளமும��� கொண்டதாக உள்ளது.\nஇந்த இடம் பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்டு மிக அடர்த்தியாகவும், இருட்டு பிரதேசமாகவும் காட்சியளிப்பதாக இது குறித்த ஆராய்ச்சியில் நீண்டநாள் ஈடுபட்டிருந்த அறிவியலாளர் மார்லிகம் தெரிவித்தார்.\nஅதேவேளையில், நீர்பரப்பையும் உள்ளடக்கிய பூமியின் ஆழமான இடம் டெட் ஸியின் (Dead Sea) மையப்பகுதிக்கு அருகே உள்ள இடம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 1355 அடி ஆழத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.\nரசிகர்களின் வேண்டுதலால் வெளியாகின்றது 'செல்லம்மா....' பாடல்.\nஉருகும் பனிப்பாறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்திய செய்தித்தாள்.\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nசாத்தான்குள வழக்கில் தலையிட்ட ஐ.நா\nஅப்பாவும்,மகனும் விரைவில் குணமடையட்டும் - கமல் #COVID19\nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nஅவர் கொடுத்த காதல் கடிதம் இன்னும் என்னிடம் - கீர்த்தி சுரேஷ்\n2100ஆம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் அழிந்து போகலாம் - காரணம் இதுதான்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nசெய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் - வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு.\n1,000 டன் பெற்றோல் கசிவு- மொரீஷியஸ் கடலில்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\n'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜா\nகனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி- தென்கொரியாவில் அவலம்\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்.\nஏலம் விடப்படவுள்ள மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ���ீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/06/", "date_download": "2020-08-13T00:17:24Z", "digest": "sha1:PNOIGI4CPFUF2V5DAJFNLOR4GLGNJIKU", "length": 36586, "nlines": 305, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: June 2009", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nபுது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ் எனும்\nயாராவது நாலு பெருசுங்க சேர்ந்து\nஎங்களை மாதிரி பேச்சுலர்ஸ் சுத்தி நின்னு வேடிக்கை பார்ப்போமே\nஆமாங்க. கண்டிப்பா இந்த வேலையை யாராவது ஆரம்பிங்க.\nசிம்ம சொப்பனம் தான். ஒரு ஆரோக்கியமான\nபுரிதல், உறவு இல்லை. மதிப்பு,மரியாதை கொஞ்சமே\nகொஞ்சம் பாசம் தான் இருந்தது.\nதான் வளர்ந்து பெரியவனாகும்போது தந்தையின்\nநிலை புரிந்து தந்தையின் மீது அள்வு கடந்த பாசம்\nஇப்போதோ தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே\nநெருக்கம் அதிகம். ஃப்ரெண்ட்லியான அப்பாக்கள்தான்\nபிள்ளை வளர்ப்பில் தந்தைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.\nமுல்லை அந்த பதிவில் சொல்லியிருப்பது போல\nமனைவியின் நிலையை புரிந்து கொண்ட கணவன்கள்\nமுக்கியம். அப்போதுதான் ஆரோக்கியமான குழந்தை\nஉங்களின் அனுபவங்கள் பலருக்கும் உபயோகமாக\nஇந்த வலைப்பூவிலேயே எழுத விரும்பினாலும்\nசந்தோஷமே.(நான் பாட்டுக்கு மாண்டிசோரி பதிவுகள்\nமொத்தத்தில் அப்பாக்கள் களத்தில் சீக்கிரம்\nகுதித்து ஆவன் செய்ய வேண்டும்.\nஇருவரும் வேலைப்பார்ப்பவர்கள். சார்லியின் மனைவி ஒரு\nகண்டிப்புக்கு பேர்போன சாப்மென் அகெடமியில் தனது\nமகனை சேர்க்கின்றனர். இதை நடத்துவது கண்டிப்பும் கறாரும்\nசார்லி வேலை பார்க்கும் பிரிவு மூடப்பட வேலையை இழக்கிறார்.\n6வாரங்கள் வேலைக்காக அலைந்து திரிந்து வெறுத்துப்போகிறார்.\nதனது இரு நண்பர்கள் Phil & Marvin உதவியுடன் டே கேர் செண்டர் ஒன்றை தன்\nசாப்மென் அகெடமியை விட ஃபீஸ் குறைவாக இருந்தாலும்\nதரத்தில் உயர்ந்தாக இருக்கிறது சார்லியின் செண்டர்.\nஇதனால் பெரும்புகழ் அடைகிறது அவரது செண்டர். சாப்மென்\nஇதனால் கோபமடைந்த Harridan அந்த டே கேர் செண்டரை\nமூட என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை முயற்சிகளீலும்\nஈடு படுகிறார். குழந்தைகளுக்கு சேவை நிறுவனத்தின் தரம்\nகுறைவாக இருப்பதாக புகார் செய்கிறார். Mr. Cubitz குழந்தை\nநல சேவை நிறுவனதின் இயக்குநர் சார்லியின் செண்டரில்\nஇருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி அவை நீக்க வைக்கிறார்.\nதனது வீட்டிலேயே டே கேர் செண்டர் நடத்தும் சார்லி,\nஅதில் அதிகமான பிள்ளைகள் இருப்பதால் வேறு இடத்திற்கு\nமாற்ற வேண்டுமென Mr. Cubitz கூறுகிறார். ஒரு இடத்தை\nவாங்க நினைக்க \"Rock for Daddy Day Care.\" எனும் பெயரில்\nநிதி வசூலிக்க விழா ஒன்று நடத்துகிறார் சார்லி.\nஇதை அறிந்த சாப்மென் அகெடமியின் Harridan மற்றும்\nஅவரது வேலை ஆட்கள் அனைவரும் சேர்ந்து அந்த\nவிழாவை நடக்க விடாமல் என்னென்ன செய்ய இயலுமோ\nஅவ்வளவும் செய்கிறார்கள். நிதி வசூலிக்க முடியாததால்\nகட்டிடத்தை வாங்க இயலாமல் போகிறது.\nசார்லிக்கும் அவரது நண்பர்கள் இருவருக்கும் வேறு\nவேலை கிடைக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள தயாரானபோது\nசாப்மென் அகெடமியின் Harridan தானே டேடி டே கேரை\nவேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் சார்லிக்கு மனது\nஅதில் ஒட்டவில்லை. தான் பார்க்க வேண்டிய வேலை\nஇதுவல்ல என்பதும் தன் மனம் டேடி டே கேர் செண்டரை\nசுற்றியே இருக்கிறது என்பதையும் உணர்ந்து வேலையை\nவிட்டு சாப்மென் அகெடமிக்கு சென்று அங்கிருக்கும்\nதனது செண்டர் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் பேசி\nதிரும்பவும் டேடி டே கேர் செண்டரை துவக்குகிறார்.\nஇந்த முறை டேடி டே கேர் செண்டர் மிக வெற்றிகரமாக\nநடைபெறுகிறது இதன் புகழால் சாப்மென் அகெடமியை\nமூடவேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு வேலை பார்ப்பவர்கள்\nஎழுதியவர் Geoff Rodkey, இயக்கியவர் Steve Carr.\nமே 9 2003 ஆண்டு திரையிடப்பட்டது.\nதாயுமானவராக தந்தையும் பிள்ளையை பேணி வளர்க்க\nமுடியும் என்பதை நகைச்சுவாயாக சொல்லியிருக்கும் படம்.\nஎடி மர்பிக்கும் அவரது மகனுக்கு இடையேயான காட்சிகள்\nபடு சுவாராசியம். கட்டுகோப்பான பள்ளிகளில் பிள்ளைகள்\nகற்பது என்பதே கிடையாது. சிட்டு போல் துள்ளித் திரிகையில்\nஅவர்கள் கற்பது ஏராளம் எனும் செய்தியைச் சொல்லும் படம்.\nதந்தையர்கள் அனைவருக்கும் பேரண்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள்\nசார்பில் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்.\nமகிழ்ச்சியெனில் மத்தாப்பாய் சிரிக்கிறபோதும் ... துன்பமெனில் அடைமழையாய் கொட்டித்தீர்க்கிற ம��லையின் மனசு வேண்டும்...\nஇறந்த கால நினைவுகளில் எதிர்கால திட்டங்களில் நிகழ்காலத்தை தொலைக்காத பிள்ளையின் வாழ்வு வேண்டும்.....\nகுடும்பம் என்ற கூட்டில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யனமான உணர்வுகள். அதுவும் குழந்தைகளுடனான உலகம் சற்றே வித்தியாசமானது. மிகவும் மகிழ்ச்சியானது , கவலையில்லாதது , வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்தது.\nஅங்கும் பொறாமை, கோபம், ஏக்கம், துக்கம் உண்டு அதன் ஆயுள் குறைவு , மகிழ்ச்சி மட்டுமே அங்கு சாகா வரம் பெற்றது. அப்படியொரு மகிழ்ச்சியான அனுபவத்தின் ஊடே ஒரு ஏமாற்றமும் கவலையும் கொண்ட சிறு பெண்ணின் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட உணர்வுகளே\nஈரானிய புத்தாண்ட்டு கொண்டாட்டங்களுக்காக கடை வீதியில் பல வித பொருட்களையும் புதிய உடைகளையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேருகிறார்கள் ரசியாவும் அவளது தாயும். தான் வெகு நாளாக கடை வீதியில் பார்த்து வைத்திருக்கும் அழகிய குண்டு தங்க மீன் வேண்டும் என்று சினகி கொண்டே எதையும் ரசிக்காமல் கூடவே வருகிறாள் ரசியா.\nஏற்கனவே வீட்டிலுள்ள தொட்டியில் வண்ண மீன்கள் உள்ளதென்றும் இப்போது 100 ரூபாய்க்கு மீன் வாங்கி செலவழிக்க வேண்டாமே, இருப்பது போதும் என்கிறாள் தாய். ஆனாலும் அதெல்லாம் விட அந்த குண்டு மீன் தான் தனக்கு பிடித்ததென்றும் அது தண்ணீரில் நீந்தும் போது உடலசைப்பில் டான்ஸ் ஆடுவது போலுள்ளதென்று அடம் பிடிக்கிறாள் ரசியா.\nஏறகனவே நிறைய பணம் செலவழித்து விட்டதாகவும் புத்தாண்டிற்கு வீட்டிற்கு வருபவர்களை உபசரிக்கவும் பரிசு பொருட்கள் வாங்க மட்டுமே சிறிது பணம் உள்ளதென்றும் கூறுகிறாள் தாய். தன் அண்ணன் அலியிடமும் முறையிட்டு அழுகிறாள் ரசியா. தங்கை மீதுள்ள பாசத்தால் அவள் அழுவதை பொறுக்க முடியாமல் தாயிடன் சென்று குழைந்து பேசி தாயை சம்மதிக்க வைக்கிறான் அலி.\nதாயும் இப்போது சில்லறை காசில்லை என்றும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டாக உள்ளதென்றும், சிறிது நேரம் கிடைத்ததும் மாற்றி தருவதாக சொல்கிறாள் தாய். தாயின் சம்மதம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் வண்ண மீனின் விலை 100 ரூபாய் என்றும் தானே கடைக்கு சென்று வாங்கி கொண்டு மீதி பணத்தை கொண்டு வருவதாக சொல்லி ஒட்டம் பிடிக்கிறாள் ரசியா.\n“ பணத்தை தொலைத்து விடுவாய்” பொறுமையாய் இரு.. நானும் வருகிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் 500 ரூபாய் நோட்டுடனும் மீன் வாங்க கண்ணாடி குடுவையுடனும் தெருக்கோடியை கடந்து விட்டாள் ரசியா.\nபோகும் வழியில் பாம்பு வித்தைகாட்டி கூட்டம் சேர்ந்திருக்க எட்டி பார்க்கிறாள் ரசியா. தந்திரமாய் பேசி பணத்தை அபகரிக்கிறான் வித்தை காரன். பணத்தை திருப்பி கொடுக்குமாறு அழுது புலம்ப தொடங்குகிறாள் ரசியா. அவள் அழுகையை பார்த்து இரக்கப்பட்டு பணத்தை திருப்பியும் தந்து விடுகிறான்.\nபணத்தை குடுவையில் போட்டு கொண்டு பணத்தை மீட்ட மகிழ்ச்சியில் மார்க்கெட் பகுதியை நோக்கி விரைந்து ஒடுகிறாள் ரசியா. வண்ண மீன் விற்கும் கடையையும் அடைகிறாள். ஆனால் அவள் பார்த்து வைத்திருந்த குண்டு வண்ண மீன் 150 ரூபாய் என்றும் 100 ரூபாய்க்கு சிறிய மீன் மட்டுமே தர முடியும் என்கிறார் கடைக்காரர். தன்க்கு அதே மீன் 100 ரூபாய்க்கு தர வேண்டும் என்று கெஞ்சுகிறாள். கடைக்காரும் முதலில் கறாராக மறுக்கிறார். பின்னர் மனம் மாறி தர சம்மதிக்கிறார்.\nகுடுவையில் பார்த்தால் பணத்தை காணவில்லை. அதிர்ச்சியும் அழுகையும் பீறிட்டு செயவதறியாது திகைக்கிறாள் ரசியா. நிலைமையை கடைக்காரரிடம் சொல்லவே, வந்த வழியிலேயே சென்று தேடுமாறு சொல்கிறார் கடைக்காரர்.\nபதட்டத்துடனும் பயத்துடனும் வந்த வழியிலேயே தேடி கொண்டு வருகிறாள். மார்க்கெட் முழுவது ஒரே கூட்டம். புத்தாண்டை கொண்டாட ஆடி பாடி சென்று கொண்டிருக்கிறார்கள் மக்கள்.\nவரும் போது கேக் கடையருகே சிறிது நேரம் வேடிக்கை பார்த்தது நினைவிற்கு வரவே அங்கே தான் தவற விட்டிருக்க வேண்டும் என்று யூகித்து வந்து சேர பணம் பூட்டிய ஒரு கடையின் அருகே கிடப்பதை பார்த்து பூரிக்கிறாள் ரசியா. பணத்தை ஒடி சென்று எடுப்பதற்குள் வேகமாக வந்த ஸ்கூட்டரால் பணம் பறந்து போய் கடையின் வாயிலருகே உள்ள வற்றிய சாக்க்டைக்குள் விழுந்து விடுகிறது.\nஇரும்பு கம்பிகளால் மூடப்படிருக்கும் சாக்கடையை எட்டி பார்க்கிறாள் ரசியா. உள்ளே பணம் விழுந்து கிடக்கிறது. கவலையும் பயமும் அதிகரிக்க வேதனையோடு எப்படி பணத்தை எடுக்க வழி தெரியாது திகைக்கிறாள்.\nவெகு நேரமாகியும் வீடு திரும்பாத தங்கையை தேடிக்கொண்டு வந்தும் விடுகிறான் அண்ணன் அலி. அவனிடம் நடந்தவற்றை சொல்லி அழுகிறாள் ரசியா. பணத்தையும் காட்டுகிறாள். அவளை கண்டபடி திட்டுகிறான் அலி.\nபக்கத்து டெய்லர் கடையில் ��ென்று விசாரிக்க, பூட்டிய கடையை திறந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியுமென்றும் கடைக்காரர் காலையில் தான் கடையை மூடி விட்டு புத்தாண்டுக்காக ஊருக்கு கிளம்பியதாகவும் சொல்கிறார் டெய்லர். முதலில் அவரும் பணத்தை எடுக்க முயற்ச்சிகிறார். எதுவும் நடக்கவில்லை..\nதாய்க்கு என்ன பதில் கூறவது என்று இருவரும் வேதனை படுகின்றனர். அந்த வழியே வந்த ராணுவ வீரனும் இவர்களுக்கு உதவ முயற்ச்சிக்கிறான். பணத்தை எடுக்க பல வித முயற்ச்சிகள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை. பணத்தை எடுக்கவும் முடியவில்லை.\nடெய்லரும் பணியை முடித்து விட்டு கடையை மூடி விட்டு செல்லும் முன் பூட்டிய கடையின் கடைக்காரரின் விலாசத்தை அறிந்து கொண்டு அவரை அழைத்து வர ஒடுகிறான் அண்ணன். பூட்டிய கடையின் அருகேயே அமர்ந்து கொண்டு பணத்திற்கு காவலாக இருக்குமாறு ரசியாவிடம் கூறிவிட்டு செல்கிறான் அலி.\nஅவரும் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருப்பதாகவும் வந்த்தும் அனுப்பி வைப்பதாகவும் குடும்பத்தினர கூறவே, மீண்டும் திரும்ப வந்து விடுகிறான்.\nஅப்போது பலூன் விற்கும் சிறுவன் ஒருவனை பார்த்ததும் அண்ணனுக்கு ஒரு ஐடியா உதிக்கிறது. அவன் பலூன்களை கட்டி வைத்துள்ள பெரிய குச்சியால் எடுத்து விடலாம் என்றெண்ணி அந்த குச்சியை கொண்டு முயற்ச்சிக்கின்றனர். அதுவும் நடக்கவில்லை.\nபபுள்கம் போன்று ஏதாவது ஒட்டு பொருள் இருந்தால் அதை வைத்து எடுக்கலாம் என்று யோசனை சொல்கிறாள் ரசியா. பபுள்கம் வாங்க கூட இருவரிடம் கையில் ஒரு பைசா கூட இல்லை. பலூன் விற்பவனிடமே கடனாக கேட்கிறான் அண்ணன். அவனுடன் இப்போது தான் விற்பனைக்கு வந்ததாகவும் இன்னும் போணியாகத்தால் கையில் காசு இல்லை என்று கூறி விட்டு நடையை கட்டுகிறான்.\nமேலும் மேலும் நேரமாவதாலும், வானமும் இருட்டி கொண்டு மழை வரும் போல இயற்கையும் தங்களுக்கு எதிராக சதி செய்வதாய் குழம்பி போகிறார்கள் அண்ணனும் தங்கையும்.\nநடையை கட்டிய பலூன்காரன் நிறைய பலூன்களை விற்று முடித்து குழந்தைகளுக்காக இரக்கப்பட்டு பபுள்கம் வாங்கி கொண்டு திரும்பி வருகிறான். அவன் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சியில் குதிக்கின்றனர் அலியும் ரசியாவும்.\nபலூன்காரனின் குச்சியின் துணையை கொண்டு பணத்தையும் எடுத்து விடுகின்றனர். உலகையே வென்று விட்ட மகிழ்ச்சியில் இருவ��ும் ஒடிச்சென்று 100 ரூபாய்க்கு ரசியா விரும்பிய தங்க மீனையும் வாங்கி கொண்டு வீட்டை நோக்கி ஒடுகின்றனர்.\nவிற்காமல் போன ஒரே வெள்ளை நிற பலூன் காற்றில் அசைந்து கை காட்டி செல்வது போல் திரைப்பட்ம் நிறைவடைகிறது...\nAbbas Kiarostami யின் திரைக்கதையை இயக்கியிருப்பவர் Jafar Panahi . இயக்குநரின் முதல் திரைப்படம் இது.\nகிட்டதட்ட 90 நிமிடங்களே ஒடக்கூடிய இத்திரைப்ப்டத்தை குழந்தைகளை கொண்டு படைத்திருக்கிறார்கள் மிகச்சிறந்த படைப்பாளிகளான இவ்விருவரும். மிக இயல்பாக குழந்தைகள் நடித்திருப்பதும், காட்சிகளை அதற்கு ஏற்றார்போல் சித்தரித்துள்ளதும் இயக்குநரின் திறமைக்கு இந்த திரைப்படம் ஒரு சான்று.\n1995 ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் பரிசை அள்ளியது.கனடா, டோக்கியோ திரைப்பட விருதுகள் என்று பல பரிசுகளை வாரி குவித்ததுடன் உலகின் பல விழாக்களில் பங்கு பெற்றது.\nAbbas Kiarostami மஜித் மஜிதியை போன்றே குழந்தைகளை பின்னணியில் பல சிறந்த திரைப்படங்களை உருவாக்கியவர்.\nகடுமையான ஈரானிய தணிக்கை இருந்தும் அதை மறுக்க முடியாமல் அந்த கட்டுபாடுகளிடையே மிகச்சிறந்த திரைப்படங்களை உருவாக்குபவர். ஒரு வேளை இந்த கட்டுபாடுகள் தான் மிக்சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதன் மன நிலையை தோற்று விக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.\nபெரியவர்களை விட குழ்ந்தைகள் குறைவாகவே எதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாழ்வின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. குழந்தைகளை மறைந்து வாழும் ஞானிகள் என்று தான் கூறுவேன். அதனால் தான் சீன தத்துவஞானியான லா ஒட்ஷேவிற்கு வயதான குழந்தை என்று புனைபெயர் இருக்கிறது. ஒரு சூபி ஞானியைப் போல குழந்தைகள் அந்த கணத்தை மட்டும்தான் விரும்புகிறார்கள், வாழ்கிறார்கள் என்று சொல்லும் Abbas Kiarostami கூற்றிற்கு இத்திரைப்படம் ஒரு தன்னிலை விளக்கம்.\nசந்தர்ப்பம் கிடைத்தால் குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிகச்சிறந்த திரைப்படம்.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். ��றக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-13T00:06:23Z", "digest": "sha1:77VWR7CQP75F3INIFNXNSBKVTBV7Y2PL", "length": 10540, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | அற்புத பலன்கள் நிறைந்த சீரகம் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | யாழ் சிறைச்சாலைக்கு சத்தியமூர்த்தி விஜயம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nRADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்\nRADIOTAMIZHA | தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய நியமனம்\nHome / ஆரோக்கியம் / RADIOTAMIZHA | அற்புத பலன்கள் நிறைந்த சீரகம்\nRADIOTAMIZHA | அற்புத பலன்கள் நிறைந்த சீரகம்\nசீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம் தீரும்.\n* உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம்.\n* சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது. சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.\n* வயிற்றுக்கு நல்லது. அமிலத்தன்மை, குமட்டல், அஜீரண கோளாறுகள் ஆகிய பாதிப்புகளில் இருந்து நீங்க, சீரக தண்ணீர் உதவும். அதுமட்டுமின்றி சீரக தண்ணீர் வலி நிவாரணியாகவும் செயல்படும்.\n* இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் வரை உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் சமமாக நாட்டுச் சர்க்கரையைக் கலக்கவும். இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் தலைவலி படிப்படியாகக் குறையும்.\n* சீரகத்தையும் வில்வவேர்க் கஷாயத்தையும் சேர்த்து, சித்த மருத்துவர்கள் செய்யும் ‘சீரக வில்வாதி லேகியம்’, பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் மிக முக்கிய மருந்து. சீரகம், பித்தத்தைச் சீர்ப்படுத்தும் மருந்து.\n* நீரிழிவு நோய் உள்ளவர்கள், வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.\n* சீரகத்தில் இருக்கும் வைட்டமின் இ, முகத்தில் வரும் சுருக்கங்கள் வராமல் இருக்கவும், வேகமாக வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும்.\n#அற்புத பலன்கள் நிறைந்த சீரகம் 2020-07-27\nTagged with: #அற்புத பலன்கள் நிறைந்த சீரகம்\nPrevious: RADIOTAMIZHA | அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் நிறைந்த செம்பருத்தி பூ…\nNext: RADIOTAMIZHA |உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம்\nRADIOTAMIZHA | மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகை சிவக்கரந்தை \nRADIOTAMIZHA | கஸ்தூரி மஞ்சளின் மருத்துவம் மற்றும் அழகு பராமரிப்பு \nRADIOTAMIZHA | அசைவ உணவுகளுடன் நெய் சேர்க்க கூடாது\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | நகம் கடித்தல் என்பது பழக்கமல்ல மன நோய்..\nபலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிறோம். ஆனால் அது ஒரு வகையான மன நோய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/07/06/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-12T23:43:20Z", "digest": "sha1:7JEQX7YDVREGUQBHS5AQ5UXVQILYP4XT", "length": 13577, "nlines": 132, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉபதேசம் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் இரகசிய சக்திகள்\nஉபதேசம் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் இரகசிய சக்திகள்\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் யாம் (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காகக்\n2.பல கஷ்டங்களை எனக்கு உண்டாக்கினார்.\nநீ ஒன்றும் செய்யவில்லை. மற்றவருக்கு உதவி தான் செய்கிறாய்…\n1.ஆனால் கஷ்டம் உன்���ிடம் எப்படி வருகின்றது..\n2.அது உனக்குள் எப்படிக் கஷ்டத்தை உண்டாக்குகின்றது…\nகுருநாதர் சிரமப்படுபவர்களை இரக்கமாகப் பார் என்பார். பார்ப்பேன். அப்பொழுது அவர்கள் கஷ்டம் எல்லாம் எனக்குள் வந்துவிடும். சண்டை போடுபவர்களைப் பார்க்கச் சொல்வார். பார்ப்பேன். இரவுக்கெல்லாம் கெட்ட கனவாக வரும்.\nதிடீரென்று பல ஆக்ஸிடென்ட்டுகளைப் பார்க்கச் சொல்வார். ஒருவருக்கொருவர் அடிபட்டு இறந்திருப்பார்கள். அந்த ஆன்மாக்களை (ஆவி) குருநாதர் காண்பிப்பார்.\n இதையெல்லாம் காண்பிக்கின்றார் குருநாதர். இதையெல்லாம் பார்த்த பின்\n1.இரவிலே எங்கேயோ என்னை இழுத்துக் கொண்டு போகிற மாதிரி இருக்கின்றது.\n4.அப்புறம் எப்படித் தூக்கம் எனக்கு வரும்..\nஅப்பொழுது நீ நுகர்ந்த அந்தந்த உணர்வுகள் உன் உடலுக்குள் வந்து என்னென்ன செய்கிறது என்கிற வகையில் எனக்குத் தெரியச் செய்கிறார். பின்… “இதையெல்லாம் எப்படி மாற்றுவது… என்று அதற்குண்டான உபயாங்களைக் காண்பிக்கின்றார். பல பல சக்திகளையும் கொடுக்கின்றார்.\nஅடுத்தாற்போல் அன்றைய மந்திரங்களைப் பற்றி அடுத்துச் சொல்கிறார்.\n1.மந்திர ஒலிகளை அந்தக் காலங்களில் எப்படி உண்டாக்கினார்கள்…\n2.மந்திரங்களை எப்படி எடுத்து இயக்கினார்கள்…\n3.மந்திர சக்திகளை அரசர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள்..\n4.அரசர்களால் செய்யப்பட்ட சில வினைகள் ஏவல் பில்லி சூனியம் இந்த உணர்வுகள் அது எப்படிச் சேர்கிறது…\n அந்த உணர்வின் சக்தி எப்படி இருக்கின்றது..\n6.கூடு விட்டுக் கூடு எப்படிப் பாய்ந்தார்கள் என்று பூராவற்றையும் அப்படியே எடுத்துக் காட்டுகின்றார்.\nஇதை எல்லாம் அந்தந்த நினைவைக் கொடுத்து என்னைக் குருநாதர் எண்ணச் செய்யும் பொழுது “எல்லாம் குவித்து வருகிறது… அப்பொழுது என் உடலில் பல நிலைகளைச் செய்கிறது.\nகுருநாதரிடமிருந்து மிகவும் சிரமப்பட்டுத்தான் அறிந்து கொண்டேன். இப்படி மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து தான் முழு அனுபவங்களையும் கொடுத்தார் (கஷ்டத்தைக் கொடுத்துத்தான்).\nஆகையினால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் யாம் கொடுக்கும் வாக்கு என்பது சாதாரணமானதல்ல.\n1.ஒரு வார்த்தையைச் சொல்கிறோம் என்றால்\n2.எத்தனையோ கஷ்டப்பட்டு அதை நல்லதாக விளைய வைத்துத்தான்\n4.சும்மா வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை.\nவாக���கு என்பது நல்ல வித்து. அதைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலைக்கு நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தவறு யாரும் செய்யவில்லை.\nநல்லதை எண்ணிச் செயல்படுகின்றீர்கள். ஆனால் வேதனைப்படுகின்றீர்க்ள். சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களிடம் வந்துவிடுகின்றது.\nஇதையெல்லாம் நிவர்த்திக்க மக்களுக்கு நீ வழி காட்ட வேண்டும் என்று தான் குருநாதர் கட்டளையிட்டார்.\nஅதனால் தான் ஓய்வில்லாமல் உபதேசிக்கின்றேன். எது எனக்கு ஓய்வு…\n1.நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்… சந்தோஷமாக இருக்க வேண்டும்…\n2.நான் நினைக்கும் பொழுது தான் எனக்கு ஓய்வு.\n3.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.\n4.எப்படியும் உங்கள் துன்பம் நீங்க வேண்டும்.\n5.துன்பங்கள் நீங்கி நீங்கள் விடும் மூச்செல்லாம் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்.\n6.நல்லதை எண்ணி ஏங்குவோருக்கு அந்த நல்லது நடக்க வேண்டும்.\n7.இந்த வகையிலே நான் எண்ணிக் கொண்டேயிருக்கின்றேன்.\n8.இந்தச் சொத்தைப் பெறுகின்றேன். வேறு ஒன்றும் இல்லை.\nஅதே போல் நீங்களும் உங்களுக்குள் நல்லதாக வேண்டும் என்று…. “கொஞ்சம் மனது வைத்து…. எண்ணினீர்கள்…..” என்றால் நன்றாக இருக்கும்.\nபல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…\nநமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎன்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்\nபாவங்களைப் போக்க புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் இன்று பாவத்தைப் போக்க முடிகின்றதா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106206/", "date_download": "2020-08-12T23:39:29Z", "digest": "sha1:ZOLKQYWA56YB5EDYCIEEB76PHXL27Y4Q", "length": 63024, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு குருதிச்சாரல் வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44\nபகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 2\nஅசலை வந்திருப்பதை அறிவிக்க லதை வந்து வாயிலில் நின்றாள். கையிலிருந்த பீலியை பேழைக்குள் வைத்தபடி உள்ளே அனுப்பும்படி பானுமதி தலையசைத்தாள். அவள் பீடத்தில் அமர்ந்தபோது அசலை உள்ளே வந்தாள். அமரும்படி பானுமதி கைகாட்ட அசலை அமர்ந்து ஆடையை கால்கள் நடுவே அமைத்தாள். பானுமதி “அரசரின் சேடி வந்திருந்தாள்” என்றாள். “வல்லபையா அவள் வந்தால் அது அரசரின் செய்தி அல்ல, கணிகர் அனுப்பியது” என்றாள் அசலை. “ஆம், அறிவேன்” என்றாள் பானுமதி. “நாம் கோட்டைமுகப்புக்குச் சென்று இளைய யாதவர் நகர்புகுகையில் வரவேற்கவேண்டும்.”\nஅசலை சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் அரசமுறைப்படி அது வழக்கமில்லையே என்றேன். அரசரின் ஆணை அது என்றும் அதற்குரிய முன்முறைமை உள்ளது என்றும் சொன்னாள்.” அசலை “எளிதில் தோன்றுவது ஒன்றே. ஏற்கெனவே இளைய யாதவர்மேல் ஷத்ரியர்களுக்கு சினம் உள்ளது. நான்காம் குலத்தவர் நிலம்வென்று அரசமர்ந்ததில் தொடங்குகிறது. சில அவைமுறைமைகளை கோரிபெற்றதில் வளர்வது. சிசுபாலரின் குரல் ஷத்ரியர் அனைவருக்கும் உரியது. இங்கே அவரை அரசரென நாம் வரவேற்பதை அவர்களால் தாளவியலாது. அவர்மேல் சினம் பெருகுவது அவர் கொண்டுவரும் தூதை அழிக்கக்கூடும்” என்றாள்.\n“ஆனால் அச்சினம் நம்மீதும் எழும் அல்லவா ஷத்ரியத்தலைமை கோரும் நாம் எப்படி அவரை அரசரென வரவேற்றோம் என ஷத்ரியத்தலைமை கோரும் நாம் எப்படி அவரை அரசரென வரவேற்றோம் என” என்றாள் பானுமதி. “ஆம், அதுதான் என்னை குழப்புகிறது. ஒருவேளை அந்த எதிர்ப்பை ஏதேனும் வழியில் கணிகர் சீரமைக்கக்கூடும். அல்லது இளைய யாதவர் இங்கே அரசமுறைப்படி மட்டுமே பேசமுடியும், இறங்கிக்கோர முடியாது என அவருக்கு உணர்த்தும் நோக்கம் இருக்கலாம். அல்லது அவரை வெறுமனே உளம்குழம்ப வைப்பதற்காக இருக்கலாம். பாண்டவர் உள்ளத்தில் நம்பிக்கையின்மையை உருவாக்கும் திட்டமிருக்கலாம்… ஆனால் எதை எண்ணினாலும் எங்கோ அது பொருந்தவில்லை” என்று அசலை சொன்னாள்.\n“ஏன் நம்மை நோக்குவதற்காக இருக்கலாம் அல்லவா” என்றாள் பானுமதி. அசலை திடுக்கிட்டு “ஏன்” என்றாள் பானுமதி. அசலை திடுக்கிட்டு “ஏன்” என்றாள். “நம் உள்ளம் எங்கிருக்கிறது என” என்றாள் பானுமதி. “அது மாறுமா என்ன” என்றாள். “நம் உள்ளம் எங்கிருக்கிறது என” என்றாள் பானுமதி. “அது மாறுமா என்ன” என்றாள் அசலை. “இல்லை, நாம் வாழும் உலகு வேறு” என்றாள் பானுமதி. “ஆனால் இன்றிருக்கும் நிலையில் நாம் எதையாவது பிழையாக பேசக்கூடும். எங்கோ சில முடிச்சுகள் விழக்கூடும். அவர்கள் எண்ணுவது எதுவென அறியா நிலையில் நம் ஒவ்வொரு சொல்லும் செயற்கையாகவே ஒலிக்கும்.” அசலை தாழ்ந்த குரலில் “அக்கை, நம் அனைவர் குரலும் செயற்கையாகவே ஒலிப்பவை” என்றாள். சில கணங்களுக்குப்பின் பானுமதி “ஆம்” என்றாள்.\nஅசலை “நாம் அஞ்சவேண்டியதில்லை. அஞ்சுவதற்குரிய எதையும் நாம் ஆற்றவும்போவதில்லை” என்றாள். “நாம் நம்மியல்புப்படி இருப்போம். அவரை எதிர்கொண்டழைப்பதும் அரண்மனை அமர்த்துவதும் நமக்கமையும் நல்வாய்ப்பென்றே கருதுவோம்.” பானுமதி “நானும் இறுதியில் அதையே எண்ணினேன்” என்றாள். “நான் சற்றுமுன் அத்தையை எண்ணிக்கொண்டிருந்தேன்.” அசலை முகம் மலர்ந்து “ஆம், எவ்வகையிலோ அத்தை இவையனைத்துடனும் தொடர்புகொண்டிருக்கிறார்” என்றாள். “எப்படி” என்றாள் பானுமதி. “தெரியவில்லை, அப்படி சொல்லத் தோன்றியது” என்றாள் அசலை. அவர்கள் தங்கள் நெஞ்சு சென்றடைந்த அப்பொருளின்மையில் திளைத்தபடி விழிசரித்து அசைவற்று அமர்ந்திருந்தார்கள்.\nபானுமதி பெருமூச்சுடன் விழித்துக்கொண்டு “இளைய யாதவர் காசிக்கு வந்ததை நினைவுறுகிறாயா” என்றாள். “ஆம், அப்போது சிறுமிபோல் உளம் கொண்டிருந்தேன். ஆனால் அவர் இருந்த ஏழு நாட்களின் ஒவ்வொரு கணமும் என் நெஞ்சில் உள்ளது” என்றாள். “அவர் சொன்னவையும் செய்தவையும் பொருள்பெருகிச் செல்கின்றன, அக்கையே. ஆனால் மிக எளிய ஒன்று நாளுக்கொருமுறையேனும் எண்ணத்தில் எழுகிறது. மரமல்லி மலரை இரு விரலால் சுழற்றி காற்றில் பறக்கவிடுவார். அது அவர் உயிரின் நீட்சியை பெற்றுக்கொண்டதுபோல சிறகுகொண்டு காற்றில் மிதந்து சென்று மீண்டுவரும். அவருடைய நீட்டிய சுட்டுவிரல்மேல் வந்து அமையும்.”\nமுகம் மலர அந்நிகழ்வை நோக்குபவள்போல அசலை அமர்ந்திருந்தாள். அவளை பானுமதி சில கணங்கள் நோக்கியபின் “அவர் என்னிடம் வேழம் எனை மணம்கொள்ளும் என்று உரைத்தபோது இவையனைத்தையும் அறிந்திருப்பாரா” என்றாள். அசலை முதலில் அதை செவிகொள்ளவில்லை. பின்னர் உணர்ந்து திரும்பி நோக்கி “உணராமலிருக்க வாய்ப்பில்லை…” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. அசலை “வேழமே அல்லவா” என��றாள். அசலை முதலில் அதை செவிகொள்ளவில்லை. பின்னர் உணர்ந்து திரும்பி நோக்கி “உணராமலிருக்க வாய்ப்பில்லை…” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. அசலை “வேழமே அல்லவா” என மீண்டும் சொன்னாள். “ஆம்” என்று பானுமதி பெருமூச்சுவிட்டாள். அசலை அவள் பேசப்போவதென்ன என்பதுபோல நோக்கி அமர்ந்திருந்தாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் கைகள் ஒன்றையொன்று துழாவ அமர்ந்திருந்தாள். அசலை அவ்விரல்களை நோக்கினாள். அவை தேடித் தவிப்பது எதை\nபானுமதி பெருமூச்சுடன் “நன்று, பொழுதாகிறது” என எழுந்தாள். “உன்னிடம் நான் கேட்க விழைந்தது இதைத்தானடி. நான் இப்போதுகூட இதை ஒழிய முடியும். உடல்நலமில்லை என்று படுத்தால் போதும்” என்றாள். “அதை செய்யலாகாது, அரசி. இது ஒரு நல்வாய்ப்பென்றே நாம் எண்ணவேண்டும். நாம் அவரிடம் சொல்ல ஒன்றுமில்லை. ஒருவேளை அவர் நம்மிடம் சொல்ல ஏதேனுமிருக்கலாம்.” பானுமதி திகைப்பு தெரியும் விழிகளுடன் “எதை” என்றாள். “ஏதேனும்…” என்றாள் அசலை. “அவர் சொல்லப்போவதை நாம் அறியமுடியுமா என்ன” என்றாள். “ஏதேனும்…” என்றாள் அசலை. “அவர் சொல்லப்போவதை நாம் அறியமுடியுமா என்ன” பானுமதி “நீ என்ன கேட்டாய்” பானுமதி “நீ என்ன கேட்டாய்” என்றாள். “என்ன” என்றாள் அசலை. “வேழமே அல்லவா என்றாய்” என்றாள் பானுமதி. அசலை “ஆம்” என்றாள். “ஆம், வேழம்தான். வேழத்தை எவரும் எந்நிலையிலும் வெறுக்கவியலாது” என்றாள் பானுமதி. அசலை புரியா விழிகளுடன் நோக்கி பின் மெல்ல நகைப்பு ஒளிரப்பெற்றாள்.\nஆனால் பானுமதி பதைப்புடன் “ஆமடி. இந்தப் பெருஞ்சுழியிலிருந்து எனக்கு இப்பிறவியில் மீட்பில்லை. வெறுக்க விழைந்ததுண்டு. மெய்யாகவே விரும்புகிறேனா என மீள மீள கேட்டுக்கொண்டதுண்டு. வடக்குநோக்கிப்பொறிபோல எத்தனை அலையினும் அங்கு சென்றே நிலைகொள்கிறது உள்ளம். என்னால் இவரை வெறுக்கவியலாது. ஆம், நானும் அவரே என்று கூவி எழுந்து ஓடிச்சென்று உடன் நிற்கவே அகம் எழுகிறது. அவர் உண்ட அந்நஞ்சின் பாதியே எனக்கு அமுதாகுமென சற்றுமுன் எண்ணினேன்” என்றாள். அவள் இமைகளில் நீர்த்துளிகள் நின்றன. “காதல்கொண்ட பெண்ணென்று பேதையாகி நிற்பதில் உள்ள உவகையும் நிறைவும் வேறெதிலும் எனக்கு கூடவில்லையடி.”\n“நீயும் தாரையும் பேரரசியும் துச்சளையும் போர் தவிர்க்கும்பொருட்டு கொண்ட அத்தனை முயற்சிகளையும் என் சித���தம் ஆம் அதுவே வழி என ஏற்றுக்கொண்டது. ஆழம் அவருக்கு எதிரானவை என வெருண்டு விலகிக்கொண்டது. இரு நிலையே என் இயல்பென்று எப்போதும் இருந்துள்ளேன். இப்போதும் அவ்வண்ணமே உணர்கிறேன்” என்றாள் பானுமதி. “இரு நிலை இதில் எங்கிருந்து வருகிறது, அக்கையே நீங்கள் அவரிடம்தான் இருந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள் அசலை. “ஆம், ஒருகணமும் என் ஆழம் விலகியதில்லை என இன்று அறிந்தேன். சற்று முன்னர்… வல்லபை வந்து தூதுரைத்தபோது.”\n” என்றாள் அசலை. “அது எனக்கு அளிக்கப்பட்ட தேர்வு” என்றாள் பானுமதி. “நான் என் கரவறையில் வைத்திருக்கும் பீலியைத் துறக்காமல் அவரை இனி அணுகவியலாது. இரண்டிலொன்று தேர்க என்று எனக்கு உரைக்கப்படுகிறது.” அசலை முகம் சுளித்து “எவர் கூறுவது” என்றாள். “அவரல்ல. வேழம் சிறுமையறியாதது. அது இங்குள்ள அனைவரின் சிறுமையுமென்றாகி நின்றிருக்கும் கணிகரின் செய்தி.” அசலை “ஆம்” என்றாள். “அனைத்தையும் உதறிச்சென்று அவருக்கு இடம் அமரவே நான் விழைகிறேன். நேற்றுவரை என்னை சற்றேனும் தடுத்தது மைந்தருக்கு அன்னை எனும் நிலை. இப்போது அதுவும் சுருங்கி அப்பால் சென்றுவிட்டது” என்றாள் பானுமதி.\nகுரல் இடற சற்று பொறுத்து உளம் எழ குரல் ஓங்கி “இம்மாமதத்தோனை அடைந்தமையால் என்னுள் நின்று தருக்கிய ஒரு பெண் இன்றும் அவ்வண்ணமே இருந்துகொண்டிருக்கிறாள். பிறிதொன்று என இங்கே நான் எதையும் உணரவில்லை. இவையனைத்திற்கும் அப்பால் என ஏங்கும் ஆழமொன்றின் துளி அப்பீலி. வானோக்கிய விழி அது. அதைத் துறந்தால் மட்டுமே இது எனக்கு கைகூடுமென்றால் அவ்வாறே ஆகுக” என்றாள். அவள் கைவிரல்கள் குளிர்நீரில் அளைவனபோல நடுநடுங்கின. உதடுகள் துடித்தன. நெஞ்சு எழுந்தமைய தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அசலை அவள் கைகளை பற்றினாள். அவை சிறுபரல்மீன்கள் என ஈரமும் தண்மையுமாக துடித்தன.\n“அக்கை, நெஞ்சு சொல்லும் வழி அதுவே எனில் அதையே தேர்க அஞ்சியோ தயங்கியோ அகம்நிறையும் அன்பை தவிர்த்தால் பிழை செய்தவர்களாவோம்” என்றாள். “அவ்வண்ணமென்றால் நான் இளைய யாதவரை எதிரேற்கவேண்டுமா என்ன அஞ்சியோ தயங்கியோ அகம்நிறையும் அன்பை தவிர்த்தால் பிழை செய்தவர்களாவோம்” என்றாள். “அவ்வண்ணமென்றால் நான் இளைய யாதவரை எதிரேற்கவேண்டுமா என்ன” என்றாள் பானுமதி. “ஆம், அவ்வண்ணமென்றால்தான் எதிரேற்கவேண்ட���ம். முற்றிலும் அரசி என. பிறிதொரு துளியும் அல்ல என. உங்கள் விழிநோக்கி அவர் அதை அறியட்டும்.” பானுமதி தலையசைத்தாள். “இத்தருணத்தை கணிகர் அமைத்தளித்தது அதன்பொருட்டே போலும். அறுத்து எழுக” என்றாள் பானுமதி. “ஆம், அவ்வண்ணமென்றால்தான் எதிரேற்கவேண்டும். முற்றிலும் அரசி என. பிறிதொரு துளியும் அல்ல என. உங்கள் விழிநோக்கி அவர் அதை அறியட்டும்.” பானுமதி தலையசைத்தாள். “இத்தருணத்தை கணிகர் அமைத்தளித்தது அதன்பொருட்டே போலும். அறுத்து எழுக” என்றாள் அசலை. “ஆம்” என பானுமதி தலையசைத்தாள். பின்னர் பெருமூச்சுவிட்டாள். அசலையும் பெருமூச்சுவிட்டு அமைந்தாள்.\nசற்றுநேரம் கழித்து பானுமதி புன்னகையுடன் “நீ சொன்ன காட்சியே என்னில் எழுந்தது, இளையோளே. ஆழியெனச் சுழலும் சிறுவெண்மலர். நான் கலிநஞ்சு உண்டு கருமையடைந்தால் எனை நோக்கி எழுவது அது அல்லவா” என்றாள். அசலை சிரித்து “அப்போதும் அது மலர்தான், அக்கை” என்றாள்.\nகதவை எவரும் திறக்கும் ஒலி கேட்கவில்லை, ஆனால் அவள் உள்ளே வந்துவிட்டிருந்தாள். பானுமதி எழுந்து “அத்தை” என்றாள். அத்தை அவளை முற்றிலும் புதியவளை பார்ப்பதுபோல விழிசெலுத்தினாள். அவ்விழிகளை சந்தித்ததுமே அவள் அறிந்தாள், அது அத்தை அல்ல என. “யார் நீங்கள்” என்றாள். அத்தை அவளை முற்றிலும் புதியவளை பார்ப்பதுபோல விழிசெலுத்தினாள். அவ்விழிகளை சந்தித்ததுமே அவள் அறிந்தாள், அது அத்தை அல்ல என. “யார் நீங்கள் எவ்வாறு உள்ளே வந்தீர்கள்” என்றாள். கதவு மூடப்பட்டிருப்பதை அப்போதுதான் அவள் நோக்கினாள். அது ஏதேனும் தெய்வமா தேவமகளா இல்லை, இது கனவு. நான் என் மஞ்சத்தில் படுத்து கனவு கண்டுகொண்டிருக்கிறேன்.\n” என்று அவள் உரக்க கேட்டாள். “நான் உன்னைப் பார்க்க வந்தேன்” என்றாள் அவள். “ஏன்” என்று பானுமதி கேட்டாள். அச்சம் எழுந்து நெஞ்சை பற்றியது. அறையிலிருந்து வெளியே ஓட வழியுண்டா என சித்தம் பதறியது. “நான் உன்னை வந்தடைந்தேன்” என்றாள் அவள். “நீங்கள் யார்” என்று பானுமதி கேட்டாள். அச்சம் எழுந்து நெஞ்சை பற்றியது. அறையிலிருந்து வெளியே ஓட வழியுண்டா என சித்தம் பதறியது. “நான் உன்னை வந்தடைந்தேன்” என்றாள் அவள். “நீங்கள் யார்” என்றாள் பானுமதி. “நான் நீ வரும்வரை காத்திருந்தேன்” என்று அவள் சொன்னாள். அவளிடம் சொன்னதுபோல் அச்சொற்கள் எழவில்லை. தன்முன் பான��மதி நின்றிருப்பதையே அறியாமல் வேறேதோ வெளியில் நின்று சொல்லிக்கொண்டிருந்தாள். “நான் காத்திருந்தேன்… அது நீ என அறிந்தேன்.” பானுமதி “அத்தை” என்றாள் பானுமதி. “நான் நீ வரும்வரை காத்திருந்தேன்” என்று அவள் சொன்னாள். அவளிடம் சொன்னதுபோல் அச்சொற்கள் எழவில்லை. தன்முன் பானுமதி நின்றிருப்பதையே அறியாமல் வேறேதோ வெளியில் நின்று சொல்லிக்கொண்டிருந்தாள். “நான் காத்திருந்தேன்… அது நீ என அறிந்தேன்.” பானுமதி “அத்தை” என்றாள். “அத்தை, நீங்களா இது” என்றாள். “அத்தை, நீங்களா இது” அவள் புன்னகைத்தாள். வாயின் இரு மூலையிலும் கோரைப்பற்கள் வளைந்திருந்தன. அப்போதுதான் அவள் கூந்தலை பானுமதி கண்டாள். அது அலையலையாக இறங்கி நிலத்தில் விழுந்து கதவை அடைந்து வெளியே சென்றிருந்தது. “வானின் தனிமையில்” என்றாள் அவள். “அத்தை… என்ன சொல்கிறீர்கள்” அவள் புன்னகைத்தாள். வாயின் இரு மூலையிலும் கோரைப்பற்கள் வளைந்திருந்தன. அப்போதுதான் அவள் கூந்தலை பானுமதி கண்டாள். அது அலையலையாக இறங்கி நிலத்தில் விழுந்து கதவை அடைந்து வெளியே சென்றிருந்தது. “வானின் தனிமையில்” என்றாள் அவள். “அத்தை… என்ன சொல்கிறீர்கள்\nஅச்சொல்லை அவளே கேட்டு அவள் விழித்துக்கொண்டாள். மேற்கூரையின் பலகையடுக்குகளை நோக்கியபடி உடல்ஓய்ந்து படுத்திருந்தாள். எங்கோ இரவு ரீங்கரித்துக்கொண்டிருந்தது. ஒரு பறவையின் ஒலியில் அவள் உடல் விதிர்த்தது. விடாயை உணர்ந்து எழ முயன்றாள். எழுந்து சென்று நீர் அருந்த விழைந்தாலும் உடலை இயக்க இயலவில்லை. உள்ளத்தைக் குவித்து கையை மட்டும் உடலில் இருந்து மீட்டு சேக்கைமேல் அறைந்தாள். மீண்டும் மீண்டும் அறைந்தபோது லதை வந்து வணங்கி நின்றாள். “நீர்” என்றாள். அவள் புரிந்துகொண்டு குவளையில் நீர் கொண்டுவந்து தந்தாள். கையூன்றி எழுந்து அமர்ந்து நீரை அருந்தினாள்.\nநீரின் குளிர்ந்த தொடுகை உடலுக்குள் பரவியிருந்த பல்லாயிரம் இலைநுனித் துடிப்புகளை அடங்கச் செய்தது. பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டு லதையிடம் செல்லலாம் என கைகாட்டினாள். உடலுக்குள் குருதிநுரைக் குமிழிகள் விசையழிந்தன. கண்களுக்குள் சுழன்று சுழன்று இறுதிக் குமிழியும் மறைந்தபோது விழித்துக்கொண்டு அறைக்குள் சிறுசுடர் அகல் விரித்திருந்த நிழல்களை நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு அக்கனவை ஆழத்திலிருந்து இழுத்து மேலே எடுத்தாள்.\nஅதற்குள் அதன் பெரும்பகுதி கரைந்து உருமாறிவிட்டிருந்தது. தெளிவற்ற ஓவியமாக அத்தையின் முகம் தெரிந்தது. அவள் அந்த முகத்தை வெவ்வேறு கோணங்களில் சென்று நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு கணத்தில் அக்கண்களை அருகே என கண்டாள். பிறிதெவரோ அல்ல. அத்தைதான். அக்கண்களை அவள் முன்னர் கண்டிருந்தாள். முதிரா இளமையில் ஒரு பலிச்சடங்கில். குருதியை நோக்கி நின்றிருந்த முகம் அது. ஒரு நுண்ணிய உளச்சொடுக்கலுடன் அவள் அனைத்தையும் தெளிவுற உணர்ந்தாள்.\nகாசியை ஆண்ட அரசர் பீமதேவரின் மகள் அம்பையையும் இளையவர்கள் அம்பிகையையும் அம்பாலிகையையும் அஸ்தினபுரியின் மூத்தவராகிய பீஷ்மர் கவர்ந்து சென்றதும் அவ்விளவரசியர் மூவருமே அந்நகரில் துயருற்று இறந்ததும் சூதர் கதைகளாக எப்போதும் உலவின. இல்லங்கள்தோறும் பெண்கள் அம்பையின் கதையைப் பாடி விழிநீர் சிந்தினர். காசித் துறைமேடையின் அருகே கங்கையின் வாய் எனப்பட்ட ஊர்த்வபிந்து எனப்படும் பெருஞ்சுழிக்கு அருகே அம்பையன்னைக்கு சிறு ஆலயம் ஒன்று அமைந்திருந்தது. பொன்னிறமான சுவர்ணை, செந்நிறமான சோபை, பச்சைநிறமான விருஷ்டி என்னும் மூன்று தேவியர் சூழ அங்கு அன்னை அமர்ந்திருந்தாள்.\nஇளவேனில், வேனில், மழைக்காலம் என மூன்று காலங்களிலாக மூன்று பூசனைகள் அங்கே நிகழ்ந்தன. இளவேனிலுக்குரிய அன்னையாகிய சுவர்ணைக்கு கொன்றைமலர்களும் கோடையின் பெருந்தேவியாகிய சோபைக்கு செங்காந்தளும் விருஷ்டியன்னைக்கு மழைக்குப்பின் எழும் புது அருகம்புல் மாலையும் சூட்டப்பட்டு வணங்கப்பட்டனர். குளிர்காலத்தின் இறுதியில் கருநிலவுநாளில் அம்பையன்னைக்கு நீலமலர்களால் பூசெய்கை இயற்றி குருதிபலி அளிப்பார்கள். துறைமேடைக்கு படகிலேறச் செல்லும் ஒவ்வொருமுறையும் அம்பையன்னையை நோக்குவது அவள் விழிப்பழக்கம். கருங்கல்லில் வடித்த அச்சிலை வலக்கையில் தாமரையும் இடக்கையில் அனலும் கொண்டிருந்தது.\nஅவள் தன் அத்தையின் சுட்டுவிரல் பற்றி அவ்வாலயத்திற்கு முதல்முறையாக சென்றபோது அத்தையை அனுபநாட்டு அரசர் மணந்திருக்கவில்லை. ஷத்ரிய நாடுகளிலிருந்து அவளுக்கான மணத்தூதுகள் அன்று வந்துகொண்டிருந்தன. ஆலயத்தில் நின்றிருந்த அம்பை அன்னையின் முன் கைகூப்பி விழிமூடி நின்ற அத்தையை ஒருமுறை அண்ணாந்து பார்த்தபின் அவள் கருவறைக்குள் இருந்த சிறிய சிலையை அருகிலென கண்டாள். இரண்டுமுழ உயரமுள்ள கற்சிலையின் முகத்தில் இரு வெள்ளிக் கண்கள் பொருத்தப்பட்டிருந்தன. முதலில் கருவறை இருளுக்குள் இருண்ட நீரில் இரு வெள்ளிப்பரல்மீன்கள்போல் அவை மட்டும் தோன்றின. பின்னர் நிழலுருவாக முகம் அவற்றுக்குப் பின்னால் எழுந்து வந்தது. பரல்கள் விழிகளென்றானபோது நோக்கு கூர்கொண்டது. சில கணங்களுக்குள் மிக அருகிலென எழுந்து வந்து உறுத்தியது.\nஅவள் அஞ்சி அத்தையின் ஆடையை பற்றிக்கொண்டாள். அவள் முழங்காலில் முகம் புதைத்து அந்நோக்கை தவிர்த்தாள். மீண்டும் விழிதிருப்பியபோது கன்னங்கரிய கல்லுடலுடன், மீன்செதிலென ஒளிரும் விழிகளுடன் அவளுக்கு மிக அருகே அம்பையன்னை நின்றிருந்தாள். அலறியபடி அத்தையின் கால்களை பற்றிக்கொண்டு அவள் உடல் நடுங்கினாள். குனிந்து அவளை இடையில் தூக்கி வைத்து “என்னடி” என்றாள் அத்தை. “அங்கே…” என்று அவள் கைசுட்டினாள். “அது அன்னை. நம் குடியின் மூதன்னை அவள்” என்றாள் அத்தை.\n” என்று அவள் கைகால்களை உதறி அத்தையின் உடலில் படிந்து துடித்தாள். “இருடி, பூசனை முடிந்தபின் செல்வோம்” என்றாள் அத்தை. “வேண்டாம் வேண்டாம்” என்று அவள் பதறி கீழிறங்க முயன்றாள். அத்தை திரும்பி செவிலியிடம் “அஞ்சிவிட்டாள், ஏனென்று தெரியவில்லை. தேருக்கு கொண்டு செல்க” என்று அவளை அளித்தாள். செவிலி அவளைத் தூக்கி மூடுதிரையிட்ட தேரில் கொண்டுவந்து அமர்த்தி அருகமர்ந்து அவள் தலையைப்பற்றி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு ”அஞ்சவேண்டாம், இளவரசி… நான் அருகிருக்கிறேன்” என்றாள். அவள் செவிலியின் மடியில் ஒண்டிக்கொண்டாள்.\nஅவள் குழல் வருடி “என்ன ஆயிற்று” என்றாள் செவிலி. “அங்கே… அங்கே கண்கள்” என்றாள் அவள். “அது தங்கள் மூதன்னை. உலகு புரக்கும் அன்னைநிரையில் ஒருத்தி” என்றாள் செவிலி. “அஞ்சவேண்டாம், இளவரசி. அவளிடம் வேண்டிக்கொள்க” என்றாள் செவிலி. “அங்கே… அங்கே கண்கள்” என்றாள் அவள். “அது தங்கள் மூதன்னை. உலகு புரக்கும் அன்னைநிரையில் ஒருத்தி” என்றாள் செவிலி. “அஞ்சவேண்டாம், இளவரசி. அவளிடம் வேண்டிக்கொள்க” என்று அவள் குழலைத் தடவி ஆற்றுப்படுத்தினாள். அவள் விசும்பியபடி மெல்ல துயின்றாள். ஆலயமுகப்பில் உடுக்கும் முழவும் ஒலிக்கத்த���டங்கின. கொம்புகள் பிளிறின. அவள் தன் கனவுக்குள் எழுந்த பெருவேழம் ஒன்றை கண்டாள். வெண்தந்தங்கள் இரு பிறைகள் என எழுந்த கருங்குவை.\nஅவள் குறட்டையோசையை கேட்டபின் ஓசையின்றி செவிலி கீழிறங்கிச் சென்றாள். அவள் வேழத்தின் இருளுடல் அருகே திரைச்சீலையென அசைவதை கண்டாள். அப்பரப்பில் ஒரு கருவண்டின் ஒளி. அது நீர்த்துளி. அல்ல, விழி என உணர்ந்ததும் அலறியபடி விழித்துக்கொண்டாள். யானைகள் பிளிறுவது போலவும் ஓநாய்கள் குரைப்பது போலவும் நடுவே புலி உறுமுவது போலவும் தாளக்கருவிகளின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. கொலை விலங்குகள் செறிந்த பெருங்காடெனத் தோன்றியது அந்த இருள்சூழ்கை. தேரின் திரைகளுக்குள் அமர்ந்திருப்பது காப்பென்று தோன்றியது. முழங்காலில் முகம் புதைத்து கண்களை மூடி அமர்ந்தாள்.\nஆனால் சற்று நேரத்திலேயே சலிப்புற்றாள். எழுந்து திரைவிலக்கி வெளியே பார்த்தபோது மூன்று ஆடுகளை சூதர்கள் இழுத்துச் செல்வதை கண்டாள். முன்னால் காட்டப்பட்ட பச்சை இலைகளை நோக்கி வாய் நீட்டியபடி அவை அவற்றின் பின்னால் சென்றன. இடையில் செம்பட்டுக் கச்சை இறுக்கி, செவ்வரளி மாலை அணிந்து, குடுமியில் காந்தள் அணிந்த சூதர்கள். அறியாமல் படிகளினூடாக இறங்கி அவள் அவற்றை தொடர்ந்தாள்.\nஅவர்கள் அம்பையன்னையின் ஆலயத்தின் முன் அந்த ஆடுகளை கொண்டுசென்றனர். அவள் கால் தயங்கி அங்கிருந்த மரத்தினருகே நின்றாள். அனைத்து விழிகளும் ஆடுகளை நோக்கிக்கொண்டிருந்தமையால் எவரும் அவளை நோக்கவில்லை. அவள் தன்னை நன்றாக அந்த மரத்தின் வேர்ப்புடைப்புக்குள் ஒடுக்கிக்கொண்டாள். முகத்தை மட்டும் நீக்கி அங்கு நிகழ்வனவற்றை நோக்கிக்கொண்டிருந்தாள்.\nஆடுகளை இழுத்துச் சென்றவர்கள் ஆலயத்தின் முன் அவற்றை ஒன்றன்பின் ஒன்றென நிறுத்தினார்கள். உடுக்கோசையும் கொம்போசையும் முழவோசையும் நிறைந்த பேரொலி ஆடுகளை நீர்த்துளியென ததும்பி நடுங்கவைப்பதாகத் தோன்றியது. தழை முன்னால் நீட்டப்பட்டபோது அவற்றில் ஒன்று முன்னால் சென்று பலிபீடத்திற்குக் குறுக்காக கழுத்தை நீட்டியது. மேலிருந்து விழுந்ததுபோல் எடை மிக்க வாளொன்று சரிந்து அதன் தலையை துண்டித்து அப்பால் இட்டது. திறந்த குடத்திலிருந்தென குருதி பீறிட்டுக் கசிய நான்கு கால்களும் உதைத்து விசைகொள்ள ஆடு தலையின்றி துள்ளி எழுந்து அப்ப���ல் சென்று அம்பை அன்னையின் ஆலய முகப்பில் விழுந்து புரண்டு குளம்புகளை காற்றில் உதைத்தது.\nஅவள் அதன் பின்னரே குருதி தெறித்த உடலுடன் கையில் பள்ளிவாளேந்தி நின்ற பூசகரை பார்த்தாள். அம்பையின் அதே வெள்ளிவிழிகளை அவரது கரிய முகத்திலும் கண்டாள். நரைத்த குழல்திரிகள் தோளில் விழுந்து கிடந்தன. ஆட்டின் வால் என பருத்த நரைமீசைக்குக் கீழே தடித்த உதடுகளுக்குமேல் நான்கு பற்கள் நீண்டு பதிந்திருந்தன. பள்ளிவாளை மூன்று முறை சுழற்றி “அம்பையே, வெல்க அன்னையே, பேரரசியே, வெல்க” என்று அவர் கூவ கூடி நின்றவர்கள் ஏற்று முழக்கமிட்டனர்.\nகனவிலென இரண்டாவது ஆடு சென்று பீடத்திற்குக் குறுக்கே கழுத்தை நீட்டியது. வாள் அதை வெட்டி அமைந்தபோது தயங்கி பின்னால் விழுந்து மேலும் ஒரு காலெடுத்து வைத்து பின்னால் வந்து தப்பி ஓட முயல்வதுபோல கைகூப்பி நின்றிருந்த கூட்டத்திற்கு இடையே புகுந்து பக்கவாட்டில் சரிந்து விழுந்து உதைத்துக்கொண்டது. அவள் திரும்பி ஓடி தேரை அடைந்தாள். அவள் விழிகளுக்குள் ஆட்டின் துள்ளல் அப்போதும் எஞ்சியிருந்தது. “இளவரசி, இளவரசி” என்று அழைத்தபடி இரு சேடியர் அவளுக்குப் பின்னால் வந்தனர். வீறிட்டு அலறியபடி உதறிக்கொண்ட கால்களுடன் தேருக்குள் நுழைந்து பீடத்தில் விழுந்தாள். முழங்கால்களில் முகம் புதைத்து உடலை இறுக்கிக்கொண்டாள். பிறிதொரு ஓசை எழுந்தபோது அடுத்த ஆடு வெட்டப்பட்டதை அவள் உளக்கண்ணில் கண்டாள்.\nதிரும்பி வருகையில் தேர்த்தட்டில் உதடுகள் உலர்ந்து விழிகள் வெறித்திருக்க, கைகள் இறுகி நகங்கள் உள்ளங்கையில் பதிய, கால்விரல்கள் நீண்டு நாண்கொண்ட வில்லென நின்றிருக்க படுத்திருந்தபோதே உடல் வெம்மைகொள்ளத் தொடங்கியிருந்தது. “குருதி குருதி” என்று அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். அவள் தலையை மடியில் எடுத்து வைத்து நெற்றிக்குழலை வருடியபடி அத்தை ஒரு சொல்லும் எழாது அமர்ந்திருந்தாள். அரண்மனையை அடைந்து அவளை சேடியர் உள்ளே தூக்கிச்சென்றபோது அன்னை ஓடிவந்து “என்ன ஆயிற்று என்ன ஆயிற்று” என்றாள். “சற்று அஞ்சிவிட்டாள்” என்றாள் அத்தை.\nஅன்னை முன்னரே எச்சரித்திருந்தாள். “முதிராச் சிறுமி. அவளை எதற்கு இக்கொடுவிழவுக்கு அழைத்துச் சென்றாய் மூத்தோர் சொல்லுக்கு இங்கு எந்த மதிப்பும் இல்லையா மூத்தோர் சொல்லுக்கு இங்கு எந���த மதிப்பும் இல்லையா” என்றாள் உரத்த குரலில். “அரசியாகப் போகிறவள். அவள் குருதி கண்டு வளரட்டும். குருதிமேல் நடக்கும் கால்கள் கொண்டவர்கள்தான் மணிமுடி சூடும் தகுதி அடைகிறார்கள்” என்று அத்தை சொன்னாள். அன்னை சொல்லடங்கி வெறுமனே நின்றிருக்க “இந்த அழலில் அவள் வென்று மீண்டுவந்தால் அவள் சொல்லில் வாழும் அரசி. இல்லையேல் அவளும் தன் அன்னையை போலத்தான். பிறகு எனக்கும் அவளுக்கும் சொல்லில்லை” என்றபின் அத்தை தன் தனியறைக்கு சென்றாள்.\nஏழு நாட்கள் அவள் காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தபோது ஒருமுறையேனும் அத்தை வந்து பார்க்கவில்லை. ஏழாவது நாள் வாய்க் கசப்புடன், உடல் ஓய்ச்சலுடன், மெலிந்து ஒடுங்கிய விலாவுடன் அவள் மஞ்சத்தில் படுத்திருந்தபோது அத்தை அவள் அருகே வந்தமர்ந்தாள். புன்னகையுடன் அவள் கைகளை பற்றிக்கொண்டு “எப்படி இருக்கிறாய்” என்றாள். ஒளியற்ற புன்னகை காட்டி அவள் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டாள். “கனவுகள் கண்டாயா” என்றாள். ஒளியற்ற புன்னகை காட்டி அவள் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டாள். “கனவுகள் கண்டாயா” என்று அத்தை கேட்டாள். “ஆம்” என்றாள். “என்ன கனவு” என்று அத்தை கேட்டாள். “ஆம்” என்றாள். “என்ன கனவு” என்றாள். “குருதி” என்று அவள் சொன்னாள். “யாருடைய குருதி” என்றாள். “குருதி” என்று அவள் சொன்னாள். “யாருடைய குருதி” என்று கேட்டாள். “மனிதர்கள்… அறியா முகங்கள்…”\nஅவள் முகத்தை கூர்ந்து நோக்கியபின் “நீ என்ன செய்தாய்” என்றாள் அத்தை. “நான் அதில் கால் அளைந்து நடந்தேன்… இளவெம்மை கொண்டிருந்தது. மென்சேற்றுக் கதுப்பென மிதிபட்டது. அதில் குமிழிகள் என விழிகள். மீன்களென வெட்டுண்ட காதுகளும் விரல்களும்…” என்றாள். அத்தை புன்னகையுடன் அவள் கையைப் பற்றி ஒரு மயிற்பீலியை வைத்தாள். அவள் கைவிரித்துநோக்கி “இது என்ன” என்றாள் அத்தை. “நான் அதில் கால் அளைந்து நடந்தேன்… இளவெம்மை கொண்டிருந்தது. மென்சேற்றுக் கதுப்பென மிதிபட்டது. அதில் குமிழிகள் என விழிகள். மீன்களென வெட்டுண்ட காதுகளும் விரல்களும்…” என்றாள். அத்தை புன்னகையுடன் அவள் கையைப் பற்றி ஒரு மயிற்பீலியை வைத்தாள். அவள் கைவிரித்துநோக்கி “இது என்ன” என்றாள். “மென்பீலி… இதை வைத்துக்கொள்.” அவள் அதை திருப்பி அது எருமைவிழி என நிறம் மாறுவதை நோக்கினாள். “அடுக்கு குலையாத ஒரு மயிற்பீலி நம் கையில் இருந்தாகவேண்டும்” என்றாள் அத்தை. “அம்பைஅன்னையும் ஒரு பீலியை வைத்திருந்தாள் என்கின்றன நூல்கள்.”\nஅடுத்த கட்டுரைவிஷால்ராஜா கதைகள் பற்றி அனோஜன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\nஈரட்டிப் புத்தாண்டு - கடிதங்கள் - 2\nபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்\nபத்து உரைகள் - கடிதங்கள்\nகல்வி - இரு கட்டுரைகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் ந���ழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/government-vehicles-used-for-election-campaign/", "date_download": "2020-08-13T00:35:51Z", "digest": "sha1:ZLUOKOW27DXEPCX5M3MXR3SM24T3D4OG", "length": 12224, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட அரசு வாகனங்கள் ? பா.ஜ.க வேட்பாளர் மீது புகார் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட அரசு வாகனங்கள் பா.ஜ.க வேட்பாளர் மீது புகார்\nதேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட அரசு வாகனங்கள் பா.ஜ.க வேட்பாளர் மீது புகார்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவ���ும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.\nசோனியாவை எதிர்த்து அவரது தீவிர ஆதரவாளராக இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு தாவிய தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.\nஇந்தநிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வி.சி.சுக்லா தேர்தல் கமிஷனில் எழுத்து மூலமாக பா.ஜனதா வேட்பாளர் மீது புகார் அளித்து உள்ளார்.\nஅதில் அவர், ‘பாரதீய ஜனதா வேட்பாளர் அரசு வாகனங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். உசார் என்ற இடத்தில் நேற்று அதை போலீசார் கைப்பற்றியும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nமேலும் அவர் கட்சி மாறிய நிலையில் எம்.எல்.சி. அதிகாரத்தை தேர்தலில் பயன்படுத்தி வருகிறார். எனவே முறையான சுதந்திரமான தேர்தல் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nசீன நிறுவனங்களில் சோதனை – வருமானவரித்துறை அதிரடி\n3 மதங்களும் இணைந்த புதுமை திருமணம்..\nசாலையிலேயே பிரசவம் பார்த்த சுகாதாரத்துறை உதவியாளர்கள்\nடெங்கு மற்றும் எலிக்காய்ச்சலும் பரவுகிறது – பினராயி விஜயன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட்\nகோழிக்கோடு விமான விபத்து – பெரிய விமானங்கள் தரை இறங்க தடை\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nபாஜக தலைமையில் தான் கூட்டணி – வி.பி.துரைசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் – ஜெயக்குமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/10/10/handicapped-order/", "date_download": "2020-08-13T00:21:43Z", "digest": "sha1:MSNYWEMR7NL24VEA2X2XFCKX4ECULL4Y", "length": 12388, "nlines": 141, "source_domain": "keelainews.com", "title": "மாற்றுதிறனாளிகள் பேருந்தில் பயணிக்க புத���ய உத்தரவு .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமாற்றுதிறனாளிகள் பேருந்தில் பயணிக்க புதிய உத்தரவு ..\nOctober 10, 2018 அரசு அறிவிப்பு, அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது ஏற்ப்படும் பல்வேறு சிரமங்களை தீர்க்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடத்தியதன் விளைவாக மாநில போக்குவரத்து ஆணையர் அவர்கள் கடந்த 14.09.18 அன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்கள்.\nஅதன்படி மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறுவதற்கு இறங்குவதற்கும் வசதியாக அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அனைத்திலும் சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்ப்படுத்தி தர வேண்டும்,\nமாற்றி வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் அதாவது இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட TVS Vigo, Scooty Pept வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்த நிலையில்\nஇனிமேல் எந்த இரு சக்கர வாகனத்தில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த ஆணையை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெற வேண்டுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் P.செல்வநாயகம் மற்றும் பகத்சிங் ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர்.\nகீழை நியூஸ், ( பூதக்கண்ணாடி மாத இதழ் )\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்…\nஇராமநாதபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…\nதீடீரென தீப்பற்றிய சாலையில் சென்ற கார்..\nகீழக்கரையில் நாளை (13/08/2020) – வியாழக்கிழமை மின் தடை..\nபாரம்பரிய முறையில் சீரமைப்புப் பணிகள் – முழுவீச்சில் தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை..\n74வது சுதந்திரதினத்தை ஒட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக நாளை (13/08/2020) இரத்த தான முகாம்..\nமூணாறு நிலச்சரிவு எதிரொலி கேரளா – போடி மெட்டு வாகன சோதனைச்சாவடியில் டிஐஜி ஆய்வு.\nதேவகோட்டையில் தாயை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த 2 குழந்தைகள் இறப்பு\nதுணை முதல்வர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா அதிகாரியை காணவில்லை சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nமதுரை தற்போது கொரோனோவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது-அமைச்சர் ஆர்.பி.\nதி.மலை மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற சாரண மாணவர்களுக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பாராட்டு.\nபுதுப்பாளையத்தில் மாற்றுக் கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.\nசெங்கம் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் பட்டியல் பெறுதல் நிகழ்வு.\nஆர்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளி மாணவர்கள் கலாம் கனவு மாணவர் விருது பெற்று சாதனை\nநிலக்கோட்டை அருகே 80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nலாரி கவிழ்ந்து விபத்து. மூவர் காயம்..\nவந்தே பாரத் திட்டத்தின் சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 156 பேர் அழைத்து வரப்பட்டனர்\nவாடிப்பட்டி ஒன்றிய அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nநெல்லை மாநகராட்சி பகுதிகளில் சிறப்பான செயல்பாடுகளுடன் இயற்கை நுண் உர செயலாக்க மையம்..\nதென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்-மாவட்ட தலைவர் ஜலாலுதீன் அறிவிப்பு…\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவை நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12, 1919).\nதிருப்புல்லாணி, சேதுக்கரையில் புதிய நிழற்குடைகள் சட்டமன்ற உறுப்பினர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/raanauva-ataikaaraikalaukakau-nainaaivau-taupapaakakai-valanakaiya-kaima-jaana-ana", "date_download": "2020-08-12T23:39:57Z", "digest": "sha1:IIZL67XNKCCHC32QL2VESARLWNVUZN6H", "length": 6763, "nlines": 47, "source_domain": "thamilone.com", "title": "ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கி வழங்கிய கிம் ஜாங் அன் | Sankathi24", "raw_content": "\nராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கி வழங்கிய கிம் ஜாங் அன்\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nகொரியப்போர் நினைவு தினத்தையொட்டி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கிகளை வழங்கினார்.\nகொரியப்போரின் 67வது ஆண்டு நினைவு தினம் மிகவும் விமரிசையாக தலைநகரில் கொண்டாடப்பட்டது. நினைவு தினத்தையொட்டி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ர��ணுவ தளபதிகளுடன் உரையாடினார்.\nகொரியப்போர் நினைவு தினத்தையொட்டி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கிகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அதனை பெற்றுக்கொண்ட ராணுவ அதிகாரிகள் அனைவரும் கூடி நின்று கைகளை உயர்த்தி முழக்கமிட்டதை கண்ட கிம் ஜாங் அன் அதனை மகிழ்ச்சியுடன் ரசித்தார்.\nநீண்ட நாட்களுக்குப் பின் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகளுடன் கிம் ஜாங் அன் கலகலப்பாக உரையாடினார். கொரோனா அச்சுறுத்தல் உலக நாட்டையே அச்சுறுத்தி வரும் நிலையில், வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்பதை உணர்த்தும் விதமாக அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.\nஉலகின் விலையுயர்ந்த முகக்கவசம் இஸ்ரேலில் வடிவமைப்பு\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nசுமார் 3600 வெள்ளை மற்றும் கறுப்பு நிற வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nகனடாவில் தமிழ் தம்பதிக்கு உயர் விருது\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nகொரோனா பேரிடர் காலத்தில் செய்த சேவையை கெளரவிக்கும் வகையி\nநோர்வேயின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் .......\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\nபல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் -எரிக்சொல்ஹெய்ம்\nதற்காலிக விசா கொண்ட இந்தியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய பயண விலக்கு\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஉடல்நலப் பாதிக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் ப��ரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=356391", "date_download": "2020-08-12T23:36:32Z", "digest": "sha1:HJBE6CSWHOQCTAF7S3X7W7YYPAMHB7TF", "length": 5181, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "திடீரென்று மாயமான இராட்சத நட்சத்திரம்! குழப்பத்தில் விஞ்ஞானிகள்- Paristamil Tamil News", "raw_content": "\nதிடீரென்று மாயமான இராட்சத நட்சத்திரம்\nஅவதானிக்கப்பட்டு வந்த இராட்சத நட்சத்திரம் ஒன்று திடீரென காணாமல்போயிருப்பது வானியலாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தத் தொலைதூர நட்சத்திரம் ஒரு சுப்பர் நோவாவாக வெடிக்காமல் கருந்துளை ஒன்றுக்குள் வீழ்ந்திருக்கலாம் என்பது பற்றி அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஅது உண்மையாயின் பெரிய நட்சத்திரம் ஒன்று இந்த வகையில் வாழ்வை முடித்துக் கொண்ட முதல் உதாரணமாக அமையும். எனினும் இதற்கு வேறு சாத்தியங்களும் இருக்கக் கூடும் என்று இந்த ஆய்வு பற்றிய விபரத்தை வெளியிட்டிருக்கும் வானியல் சஞ்சிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நட்சத்திரம் கின்மான் பால்மண்டலத்தில் சுமார் 75 மில்லியன் ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது. இது எமது சூரியனை விடவும் சுமார் 2.5 மில்லியன் மடங்கு ஒளிரக் கூடியது.\n2001 தொடக்கம் 2011 வரை இந்த நட்சத்திரம் பற்றி பல வானியலாளர் குழுக்களும் பல ஆய்வுகளை மேற்கொண்போதும் 2019இல் இது பற்றி ஆய்வு மேற்கொள்ள அயர்லாந்தின் டப்லின் டிரினிட்டி கல்லுௗரி முயன்றபோது நட்சத்திரம் காணாமல்போயுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன\nஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.\nபுதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா\nபூமியை நோக்கி மெல்ல நகர்ந்து வரும் சிறுகோள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilayaraja.forumms.net/t270-indian-classical-music-videos-news-titbits-interviews", "date_download": "2020-08-12T23:12:01Z", "digest": "sha1:TUYCJNB25FRVDSBQI4GSZEHGGKTBRH36", "length": 35641, "nlines": 171, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Indian Classical Music - Videos, News, Titbits, Interviews...", "raw_content": "\nஆனால் ‘செயல்பாடு’ என்பது என்ன ஒருவர் ‘முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருக���கிறார்’ என்பது ஒரு செயல்பாடா என்ன ஒருவர் ‘முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்’ என்பது ஒரு செயல்பாடா என்ன இங்கே எவர் பேசவில்லை முற்போக்கு இங்கே எவர் பேசவில்லை முற்போக்கு இவர் பேசும் முற்போக்குக்கு மகஸேஸே விருது என்றால் இங்கே மாதம் முப்பதாயிரம் மகஸேஸே விருதுகளை ரேஷன்கடை வாயிலாக வினியோகம் செய்யவேண்டியிருக்கும். ஒருவர் தான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு உகந்த சமூகப் பணியை, பண்பாட்டுச்சேவையை அணையாத பொறுமையுடன் நெடுங்காலத்தவமாக ஆற்றி விளைவுகளை உருவாக்குவது\nஉண்மையிலேயே டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆர்வமிருந்தால் தலித்துக்கள், பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இசை கற்பிக்க ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கவேண்டும். அவர்களில் ஒரு நூறுபேருக்காவது இசையைக் கற்பித்து ஒரு ஐந்து பாடகர்களாவது அவர்களிடமிருந்து எழுந்து வந்திருக்கவேண்டும். அதுதான் சமூகப்பணி,பண்பாட்டுப்பங்களிப்பு.\nடி.எம்.கிருஷ்ணா அவர் சொல்வதில் ஒரு சிறுபகுதியை செய்துகாட்டியிருந்தால் அவர் என் ஆதர்ச புருஷன். அவர் செய்வது வெறும் வசைபாடல். தமிழ்ச்சூழலில் வசைபாடிகளுக்கா பஞ்சம் எதையும் எப்படியும் ஏதேனும் காரணம் சொல்லி வசைபாடினால் நீங்கள் சிந்தனையாளர், சமூகசேவகர், பண்பாட்டுச் செயல்வீரர்.\nஅவர்கள் வேடிக்கைபார்த்தது இயல்பு. ஏனென்றால் செவ்வியல் இசை என்பது அதை சற்றேனும் பயின்று செவியைப் பழக்கப்படுத்திக்கொள்பவர்களுக்குரியது. ஆனால் இவருக்கு நாட்டாரிசை வேடிக்கையாக இருந்தது என்றால் அது அறியாமையின் உச்சம். ஏனென்றால் அந்த இசையிலிருந்துதான் அவர் பாடும் இசை உருவாகி வந்தது.\nஇவ்வளவு பெரும்பணி நடந்திருக்கிறது இங்கே. மகத்தான முன்னோடிகள் பலர் இதில் செயல்பட்டிருக்கிறார்கள்.அத்தனைக்குப் பின்னரும் மரபிசை போதிய அளவில் பரவவில்லை என்றால் அதற்கு மேலும் நுட்பமான பண்பாட்டுக்காரணிகள் இருக்கலாம். களத்தில் இறங்கிப் பணியாற்றுபவர்கள் மட்டுமே அதைக் கண்டறிய முடியும், கடக்கமுடியும். அது ஒரு பெரும்பணி. சவாலான பணி.\nமரபிசையை சாமானிய மக்கள் ரசிக்கமுடியாது. ஆனால் அனைத்து மக்கள்தரப்பிலிருந்தும் மரபிசையை பாடவும் ரசிக்கவும் கூடிய ஒரு தரப்பை உருவாக்கி எடுக்கமுடியும். அப்படி உருவாகி வந்தால்மட்டுமே மரபிசை அது இன்றிருக்கும் பஜனைமடச் சூழ���ில் இருந்து, சாதி அடையாளத்தில் இருந்து வெளிவர முடியும்\nஇன்று கர்நாடக இசைச் சூழலில் அவர் சகித்துக்கொள்ளப்படுகிறார் என்றால் அது ஒரு பாடகராக அவர் நிராகரிக்கப்பட முடியாதவர் என்பதாலேயே.\nஜோகப்பாஸ் , ஆல்காட் குப்பம் போன்ற இவர் களப்பணிகள் நடப்பது இந்த தளத்திலேயே .அது போக பல கலை , இலக்கிய நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று இசை பற்றி பேசி வந்துள்ளார் .இசையை குப்பத்திற்கு எடுத்துச்செல்வது இசையை அவர்களுக்கு சொல்லித்தரவோ, திணிக்கவோ அவர்கள் உடனடியாக அதை ரசிக்கவோ அல்ல.கர்நாடக இசை எங்கோ எவரே மட்டும் புழங்கும் ஒரு கலைவடிவமல்ல அது தங்களுக்குமானதே அது தங்க்ளையும் உள்ளடக்கமுடிவதே என்றெ inclusive உணர்வை உண்டாக்குவதே அதன் முதல் பணியாக இருந்தது.\nஏழ்மையை அல்லது பசியை அகற்றும் களப்பணிக்கும் இதற்கும் ஒப்புமை வைப்பது சரியாக இருக்காது என்றே தோன்றுகிறது.\nஅப்படியே விருதிற்கான தகுதியை நிராகரித்தாலும் அதற்கான அவரின் மொத்த பங்களிப்பையும் போட்டு விளாசியிருப்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது. tmk நிச்சயம் ஒரு கலைஞர் , கலையை பற்றி பேச அக்கறை கொள்ள எல்லா தகுதியும் கொண்டவர்.\nஓர் உரையாடலில் “நீ எப்படி இசை கேட்கிறாய்” என்று கேட்டார். “எனக்கு இசை செவிப்படிமங்கள் அல்ல. அவற்றை சுவரங்களாக நினைவில் நிறுத்தவே முடிவதில்லை. அவை எனக்குக் காட்சிப்படிமங்கள். பெரும்பெருக்காக காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். உணர்வுநிலைகள். என்னால் அதிலிருந்து மீள்வதே இயலாதது” என்றேன்.\n“இதுவே எழுத்தாளனின் இசைகேட்கும் முறை. ஓவியன் இன்னொருவகையில் இசை கேட்கலாம். இசைக்கலைஞர்கள் , இசை நிபுணர்கள் கேட்பதற்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இப்படி நீ கேட்பதை ஒரு இசைக்கலைஞரிடம் சொல்லிப்புரியவைக்கக்கூட முடியாது. இது மிக அந்தரங்கமான ஓர் உலகம். கணக்குவழக்குக்குள் கால்வைத்தால் அதை இழந்துவிடுவாய்” என்றார். அதை நான் பற்றிக்கொண்டேன்.\nபின்னர் ஜெயகாந்தனும் இளையராஜாவும் என்னிடம் அதையே சொன்னார்கள். இளையராஜா மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். ‘நீயே பாடுவதாக இருந்தாலொழிய கணக்குகளுக்குள் போகாதே. நீ பாட்டை வேறு ஒன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறாய். அது பாட்டுக்கேட்பதன் ஒரு முறை. அதை இழந்துவிடாதே”. அதை இசையை ஒருவகை அல்ஜிப்ராவாக எண்ணும் ரச��கர்களிடம் என்னால் பகிரமுடியாது.\nதமிழில் இன்றுபாடுபவர்களில் சஞ்சய் சுப்ரமணியம் ஏதோ ஒரு கட்டத்தில் கணக்குவழக்குகளின், மூளையறிந்த நுட்பங்களின் தளத்திலிருந்து மேலேறிக்கொள்கிறார். அவருடன் என்னால் நெடுந்தூரம் செல்லமுடிகிறது. நான் குறைந்தது இருபது டி.எம்.கிருஷ்ணா ஆல்பங்களையாவது கேட்டிருப்பேன். நான்கு முழுக்கச்சேரிகள். அவருக்கு அளித்தாகவேண்டிய ஆரம்பகட்ட நம்பிக்கையை முழுமையாகவே அளித்தேன். அவர் கணக்குகளில் வல்லவர்.\nடி.எம்.கிருஷ்ணா மிக மிக நல்ல கர்நாடக இசைக் கலைஞரே. ஒரே போடாய் ஜெயமோகன் போடுவதைப் போல ‘சஞ்சய் அமர்ந்த இடத்தில் அமர்வதற்கே தகுதி இல்லை’ என்பதைவிட, அமர்வதற்குத் தேவையற்ற அளவிற்கு டி. எம். கிருஷ்ணா மரபிசை அறிவும் மேடையில் படைப்பூக்கமும் உடையவரே. அதிநுட்பங்கள் பலவற்றையும் அறிந்திருந்தாலும் உணர்வுப்பூர்வமாய்ப் பாடுவதில் அதிசூரர் எனப் பெயரெடுத்தவரே. வயது வித்தியாசமின்றிப் பல மரபிசை ரசிகர்களையும் உணர்ச்சிவயப்படுத்தியவரே. மரபிசைத் தேர்ச்சியே இல்லாதவரையுங்கூட தன் இசையினால் பைத்தியவெளிக்கு இட்டுச் சென்றவரே.\nஇருந்தாலும் அடுத்ததாய்… ராகங்களைக் கண்டுபிடிப்பது ரசனை. இப்படி யார் சொன்னது ஓயாமல் இதைச் சொல்லிவருகின்றனர். சொல்கிறார். உண்மையில், ராகங்களைக் கண்டுபிடிப்பதை முயன்று தோல்வியுற்று அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையிலேயே இந்தக் ‘கண்டுபிடித்தலை’ச் சிறப்பாக ‘அஸால்டாய்’ச் செய்வோரது ‘ரசனை’யைச் சாடுகின்றனர் எனத் தோன்றுகிறது. தனக்கு வராததை இவன் மட்டும் செய்வதா, இவன் செய்வதே வீண் என்று ஆக்கிவிட்டால்… இசையைப் பயிலவே ராகங்களை ஒருவாறு தெரிந்து அறிந்து பெயர் வைத்து பொட்டு வைத்து பூ வைத்து அணுகவேண்டும். இசையைக் கேட்டு ரசிப்பதில் யார் ஐயா உங்களை ராகங்களைக் கண்டுபிடிக்கச் சொன்னது ஓயாமல் இதைச் சொல்லிவருகின்றனர். சொல்கிறார். உண்மையில், ராகங்களைக் கண்டுபிடிப்பதை முயன்று தோல்வியுற்று அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையிலேயே இந்தக் ‘கண்டுபிடித்தலை’ச் சிறப்பாக ‘அஸால்டாய்’ச் செய்வோரது ‘ரசனை’யைச் சாடுகின்றனர் எனத் தோன்றுகிறது. தனக்கு வராததை இவன் மட்டும் செய்வதா, இவன் செய்வதே வீண் என்று ஆக்கிவிட்டால்… இசையைப் பயிலவே ராகங்களை ஒருவாறு தெரிந்து அறிந்து பெயர் வைத்து பொட்டு வைத்து பூ வைத்து அணுகவேண்டும். இசையைக் கேட்டு ரசிப்பதில் யார் ஐயா உங்களை ராகங்களைக் கண்டுபிடிக்கச் சொன்னது என்று தொலைந்தது அவை நீங்கள் கேட்கும் இசையில் இன்று மீண்டும் கண்டுபிடிக்க என்று தொலைந்தது அவை நீங்கள் கேட்கும் இசையில் இன்று மீண்டும் கண்டுபிடிக்க கல்யாணி ராகத்தில் பாடுவதைக் காம்போதி என்று நினைத்துக் கேட்டாலும் இசைதானே. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், ஜெயமோகன் ராகம் என்று நினைத்துக் கேட்டாலும் இசைதான்.\nஆனால், ராகங்களின் உருவங்களே பிடிகளிலும் (ஒருவகை பிரத்யேகச் சுவரக் கோர்வை), கமக அசைவுகளிலும் தான் உள்ளது என்பதே கர்நாடக இசையின் சிறப்பாகிவிட்டிருக்கையில் அவற்றை வைத்தே ரசனை விவாதங்களும் உருவாவதில் தவறென்ன கவனிக்கவும், விவாதங்கள் தரம் பிரிப்பது போன்றவை வருகையில்தான் இந்த அளவுகோல்கள் பெரும்பாலும் தேவைப்படுகிறது. இவ்வாறு ரசனையை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் ராகங்களைக் ‘கண்டுபிடிக்க’ முனையலாம். இது ரசனையின் ஒரு நிலையே. ஆனால் புறவயமான நிலை என்று அருதியிடமுடியும். பழக்கமான ரசனை நிலையில் தேவையில்லை. செய்யவும் கூடாது. இவ்வகை நுணுக்கங்களை ஒதுக்கிவிட்டும் அதே மரபிசையை விவாதிக்க முடியும்தான். குரல் வளம், பாவம், பித்துநிலையாக்குதல், கவித்துவம், போன்ற பல அளவுகோல்கள் உள்ளனவே. அத்தளங்களில் அகவயமான கருத்துகளே மேலோங்கும் என்பதால் சச்சரவுகளில் முடிந்துவிடும். தரம் பிரியாது. விவாதங்கள் எம்முடிவுவை நோக்கியும் செல்லாமல் கேட்டு ரசிப்பதை விட்டு, ஓயாமல் இசையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவே வழிவகுக்கும். ஜெயமோகன் தன் எழுத்தினால் புத்தியைத் தொடுவாரா மனத்தைத் தொடுவாரா போன்ற விவாதங்களில் பங்குபெறுவோர் விவாத முடிவில் பெறுவதையே மேற்படி இசை விவாதங்களில் பெறமுடியும். இடையில் இசை அறிதல் பேஸ்தடித்து எங்காவது ஒளிந்திருக்கும்.\nஇப்போது நாட்டியமாடியபடியே பிரகாரத் தூண்கள் அனைத்தையும் கடப்பவரை யோசித்துப்பாருங்கள். பார்ப்பதற்கு எத்தனை பிரமிப்பாகவும் நளினமாகவும் இருக்கும். அந்த நளினத்தை எட்டுவதற்கு மறைவில் எத்தனை பயிற்சி செய்திருப்பார். ஒரு தாளத்தில் ஒரு ராகத்திலேயே சுவரக் கோர்வைகளாக பல மெலடிகளை அணிவரிசையாக இட்டு நிரப்பியவாறே (நேரம்)காலத் தூண்களை வ���கம் கெடாமல் இசை மேடையில் கடந்து செல்வது கேட்பதற்கு எத்தனை நன்றாக இருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு எத்தனை பயிற்சி வேண்டும்.\nபித்துநிலைக்கு இட்டுச் செல்வதென்பது ஒரு அளவுகோல்தான். மிகவும் அகவயமான அளவுகோல். எனக்கு என் பித்துநிலை உங்களுக்கு உங்கள் பித்துநிலை. நான் ஒரு கலையின் மேன்மை பற்றி அறவே அறியாதவன் என்கிற பொறுப்பற்ற மேட்டிமையில் மட்டுமே இவ்வாறான அளவுகோல்கள் கொண்டு ரசிப்பேன். ஆனால் அது என் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை.\nசொல்லப்போனால் இதன்படி பார்த்தால், ஜெயமோகன் தன்னை பித்துநிலைக்கு இட்டுச் சொல்லும் இசையை வழங்குவதாகக் குறிப்பிடும் சஞ்சய்க்கு தான் தாளம் நன்றாய் நிற்கும். இசை ஊரறிந்த விஷயம் இது. டி.என்.எஸ்.கிருஷ்ணாவிற்கு அடுத்து அவர்தான் இன்றைய முன்னனி பாடகர்களில் ‘கணக்கு’களில் சிறந்தவர் என்றும் விவாதிக்கலாம் (போன தலைமுறையில் சேஷகோபாலன் போன்ற வேறு கில்லாடிக் கணக்கு கலைஞர்கள் உள்ளனர்; அதற்கும் முந்தைய தலைமுறையில் ஆலத்தூர் சகோதரர்கள் என்று பட்டியல் நீளும்). ஆனால் நிச்சயம் இந்தக் கணக்கு அளவுகோலில் டி.எம்.கி. ஒரு மாத்து கீழ்தான். ஆனால் கணக்கு தாளம் என்று தப்பினாலும் என்றுமே உணர்வாய்ப் பாடிக்கொண்டிருப்பார் (உடனே இசைக் கலைஞரே இல்லை என்று தூக்கியடிக்க முடியாது என்பதால் கூடவே இதையும் சொல்கிறேன்). அவரவருக்குப் பலவித பலங்கள் பலவீனங்கள். அனைத்து சிறந்த கலைஞர்களும் இவ்வாறே.\nஇவை புரிவதற்கு நான்கு கச்சேரிகள் கேட்டால் போதாது. மேலும், இவ்வகை அளவுகோலை அறிந்துகொள்ளும் பயிற்சியும் அவசியம். இசையைக் கேட்டதுமே நாம் அடைந்துவிடும் பித்துநிலை அளவுகோல் இதற்கு உதவாது. அவ்வாறுதான் நான் கேட்பேன் அது என் உரிமை என்று நாம் உறுதிசெய்துகொண்டாலும். அவரவர் ரசனை மட்டத்திற்கு ஏற்றவகையிலேயே அணுகும் கலை விரியும். அல்லது சுருங்கும்.\nஜெயமோகன் இசை வரலாற்றைப் பற்றி, இசையின் வளர்ச்சி நிலை, உதவிய சமுதாயங்கள் என்று இசையைச் சுற்றி எழுதியவர். எழுதுகிறவர். நல்ல பணி. நடக்கட்டும் நன்றாகவே. அவர் தளத்தில் இசை வரலாறு வளர்ச்சி பற்றி பல நல்ல கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவர் இசையை எழுதவில்லை. அவ்வாறு முயன்றபோதெல்லாம் அவ்வெழுத்தில் பிழைகள் மலிந்திருக்கும். ஏனெனில் அவர் கூறுவது போலவே அவருக்கு இசை தெரியாது. எப்ப���ி நம் சங்க இலக்கிய மரபுக் கவிதைகளை அணுகுவதற்கு சுஜாதாவின் எழுத்து ஒரு பிழையான முன்மாதிரியோ அதுபோலத்தான் மரபிசையை அணுகுவதற்கு ஜெயமோகன் இசையைப் பற்றி எழுதுவதும்.\n\"Emergent Leadership\" (உருவாகும் தலைமை) என்ற அடிப்படையில் இந்த விருது கிருஷ்ணாவுக்குக் கிடைத்திருக்கிறது என்பதாக விக்கி சொல்கிறது. (இதை மட்டும் நான் ட்வீட்டி இருந்தேன்).\nஅவரது சங்கீதம், அது குறித்த அவரது இந்து பேப்பர் கட்டுரைகள், \"சேரிக்கும் சேர வேணும் அதுக்கும் பாட்டுப்படி\" - இவை எல்லாம் பற்றி வகைவகையாகப் பேசுவோர் யாருமே இந்த \"உருவாகும் தலைமை\" குறித்துப் பேசி நான் காணவில்லை.\nஅர்விந்த் கெஜ்ரிவால் இதே அடிப்படையில் 2006'ல் பெற்றதாகவும் இங்கே பார்க்கிறோம்.\nஆக, ஒரு இளைஞர் எதிர்காலத்தில் தலைமை அடைவதற்கான பண்புகளை \"எப்படியோ\" காண்பித்திருக்கிறார்.\n\"எப்படி\" என்று விருது வழங்குபவர்கள் சொல்லி இருப்பார்கள். அதைத்தேடிப்படித்து அதன் அடிப்படையில் உரையாடுவது ஒன்றும் வலையில் வளைய வரவில்லை - குறைந்தது என் கண்ணில் படும்படி யாரும் ட்வீட்டவோ, முகநூலில் இடவோ செய்யவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/13/104/thirukural-in-aavin-milk-pockets-rajendrabalaji", "date_download": "2020-08-12T23:13:39Z", "digest": "sha1:73EBWUOM6SXFGJFHX7GKQWPOF6ECHVXR", "length": 4037, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆவின் பாக்கெட்டுகளில் திருக்குறள்!", "raw_content": "\nபுதன், 12 ஆக 2020\nஉலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை காவி உடையில் சித்தரித்து தமிழ்நாடு பாஜக வெளியிட்ட ஃபேஸ்புக் புகைப்படம் கடந்த வாரங்களில் தமிழ்நாட்டு அரசியலை அதிர்வுப்படுத்தியது.\nஇந்த சூழலில் தமிழக அரசின் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வைத்த கோரிக்கையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.\nதமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவர் நிர்மல்குமார் நேற்று (நவம்பர் 12) ட்விட்டர் மூலம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.\nஅதில், \"திருக்குறளை ஆவின்பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லத்திலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும். இதை பால்வளத்துறை அமைச்சர் அவர்களின் மேலான பார்வைக்கு கொண்��ு வருவதன் மூலம் இந்த கோரிக்கையை பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\" என்று தெரிவித்திருந்தார்.\nஇதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, \"மிக விரைவில் தமிழக முதல்வரின் ஒப்புதலைப் பெற்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு வினியோகம் செய்யப்படும்\" என்று தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளுவர் படமும் ஆவின் பால் பாக்கெட்டில் இடம்பெறுமா என்பதும், அப்படி இடம்பெற்றால் திருவள்ளுவர் ஆவின் பால் பாக்கெட்டுகளில் எந்த நிறத்தில் இடம் பெறுவார் என்பதும் இப்போதே எதிர்பார்ப்புக்குரியதாகி உள்ளது.\nபுதன், 13 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/", "date_download": "2020-08-12T23:10:24Z", "digest": "sha1:ZLOA3BTUCUJ5NC2CPFXDFFWWJ4KXIFZI", "length": 13319, "nlines": 208, "source_domain": "namakkal.nic.in", "title": "நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்\nகொல்லிமலை காட்சி முனையம் , ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, வல்வில் ஓரி\nகோழி பண்ணைகள், தறிகள், லாரி கூண்டு கட்டுதல்\nநாமக்கல் மாவட்டமானது சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து 01.01.1997 முதல் தனி மாவட்டமாக உதயமானது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், இராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூர் என எட்டு வட்டங்கள் உள்ளன. நாமக்கல் மாவட்டம் வடக்கு திசையில் சேலம் மாவட்டதினாலும், தெற்கு திசையில் கரூர் மாவட்டத்தினாலும், கிழக்கு திசையில் திருச்சி மற்றம் சேலம் மாவட்டங்களினாலும், மேற்கு திசையில் ஈரோடு மாவட்டத்தினாலும் சூழப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் புவியியல் ரீதியிலான பரப்பளவு 3368.21 சதுர கி.மீ. ஆகும். இம்மாவட்டம் 11.00′ மற்றும் 11.360′ வடக்கு அட்சரேகைகளுக்கும், 77 .28′ மற்றும் 78.300′ கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடையே அமைந்துள்ளது.\nமாவட்ட ஆட்சியர் தலைமையில் வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவது குறித்து வணிக சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\n144 தடை உத்தரவு பத்திரிக்கை செய்தி\nகொ��ோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கிருமிநாசினி பயன்படுத்தும் முறை குறித்து லாரி ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது\nரமலான் நோன்பு கடைபிடித்தல் தொடர்பாக ஆய்வு கூட்டம்\nரேபிட் ஆண்டிபாடி டெஸ்ட் செயல்படுத்தும் முறை குறித்த பயிற்சி கூட்டம்\nநாமக்கல் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை\nவளர்ச்சித்துறைஊராட்சி ஒன்றியங்கள் : 15\nகிராம பஞ்சாயத்துக்கள் : 322\nஉள்ளாட்சி அமைப்புகள்நகராட்சிகள் : 5\nதொகுதிகள்பாராளுமன்ற தொகுதி : 1\nசட்டமன்ற தொகுதிகள் : 6\nஇணையவழி சேவைகள் - நிலம்\nஇணையவழி சேவைகள் – பொது வைப்பு நிதி\nமாவட்டஆட்சியர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை: 1077\nமாவட்டஆட்சியர் அலுவலகம் : 04286 – 281100\nகட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 1997\nகாவல் துறை கட்டுப்பாட்டு அறை : 100\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-iit-is-the-best-educational-institution-in-india-say-hrd-388040.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:42:10Z", "digest": "sha1:HELWXOJWV5PU6COPFHMIQY4VWCDHXMIA", "length": 18447, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவிலேயே பெஸ்ட் கல்வி நிறுவனம் சென்னை ஐஐடிதான்.. மத்திய அரசு வெளியிட்ட லிஸ்ட்.. செம செய்தி! | Chennai IIT is the best educational institution in India says HRD - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nMovies 18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிலேயே பெஸ்ட் கல்வி நிறுவனம் சென்னை ஐஐடிதான்.. மத்திய அரசு வெளியிட்ட லிஸ்ட்.. செம செய்தி\nசென்னை: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருக்கிறது. மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருக்கிறது.\nஇந்தியாவில் இருக்கும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் எல்லா வருடமும் மத்திய அரசு மூலம் வெளியிடப்படும். அந்த கல்வி நிறுவனத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகள், மாணவர்கள் வெளியிடும் ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வுகள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் கருத்தில் கொள்ளப்படும்.\nவருடம் முழுக்க அந்த நிறுவனம் எப்படி செயல்படுகிறது. மாணவர்களின் வேலை வாய்ப்பு அங்கு எப்படி உள்ளது என்று இதில் கருத்தில் கொள்ளப்படும்.\nஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டது.. சீனாவை நம்பி இந்தியாவை சீண்டிய நேபாளம்.. பெரிய ஏமாற்றம்\nஇந்த நிலையில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதற்கான பட��டியலை இன்று வெளியிட்டார். மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருக்கிறது. அதன்படி தேசிய தரவரிசை பட்டியல் நிறுவனமான NIRF தயாரித்துள்ளது.\nடெல்லியில் இருக்கும் இன்னொரு சிறப்பான கல்வி நிறுவனமான டெல்லி ஐஐடி 2ம் இடத்தை பிடித்து இருக்கிறது. மும்பை ஐஐடி 3ம் இடத்தை பிடித்த்து இருக்கிறது. இந்தாண்டு 9 ஐஐடி கல்வி நிறுவனங்கள் இதில் இடம்பிடித்துள்ளது. முதல் எட்டு இடங்கள் முழுக்க ஐஐடி மட்டுமே உள்ளது. ஐஐடி இல்லாத வேறு ஒரு கல்வி நிறுவனமும் இதில் பட்டியலில் உள்ளது.\nதிருச்சியில் இருக்கும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் திருச்சி மட்டும்தான் இதில் இருக்கும் ஐஐடி இல்லாத ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்த பட்டியலில் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் திருச்சி 9வது இடமா பிடித்து இருக்கிறது. தமிழகத்திற்கு இது இன்னொரு பெருமை ஆகும்.\nமொத்தம் 5805 கல்வி நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது . சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான ரேங்கிங் பட்டியலில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க ���ார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai iit சென்னை ஐஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/20-indian-soldiers-killed-in-the-violent-face-off-with-china-in-galwan-valley-ani-388499.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:48:15Z", "digest": "sha1:WUPKOPQOD5S3NYD2DLEZJQBECOP5GIEE", "length": 17789, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம்- இந்திய ராணுவம் | 20 Indian soldiers killed in the violent face-off with China in Galwan valley: ANI - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nMovies 18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம்- இந்திய ராணுவம்\nடெல்லி: லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.\nIndia China border-ல் 20 இந்திய வீரர்களை கொன்ற சீன ராணுவம்..பதிலடிக்கு தயாராகும் இந்தியா\nதைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...\nலடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்தினர் மீது சீனா கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் வீரமரணம் அடைந்தார்.\nஇந்த நிலையில் தற்போது சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை முதலே சில ஊடகங்கள் 11 இந்திய வீரர்கள் பலியானதாக தெரிவித்து வந்தன.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nஆனால் ராணுவம், வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகளில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்கிற விவரம் இடம்பெறவில்லை. இந்த நிலையில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதலில் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.\nஎல்லையில் சீனா அத்துமீறியதால் இருதரப்பிலும் உயிரிழப்புகள்- மத்திய வெளியுறவு அமைச்சகம்\nஅதேநேரத்தில் டெல்லி ஆங்கில பத்திரிகையாளர்கள் சிலர், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து குறைந்தபட்சம் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் ���ன்று ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டது.\nஇதன் பின்னர் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சீனாவின் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 17 ராணுவத்தினரும் வீர மரணம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் மொத்தம் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rpf-police-ran-behind-a-train-to-deliver-milk-for-a-4-month-old-child-387477.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:44:00Z", "digest": "sha1:ROAJ27LGNAJNM7HBIZG754QYS7B6WFOB", "length": 20438, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 மாத குழந்தையின் பசியை போக்க, பாலுடன் ரயிலின் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர் | RPF police ran behind a train to deliver milk for a 4-month-old child - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nMovies 18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 மாத குழந்தையின் பசியை போக்க, பாலுடன் ரயிலின் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்\nடெல்லி: ரயில் ஸ்டேசனில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில், 4 மாத குழந்தையின் பசியை போக்க, ரயிலின் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடி பால் பாக்கெட்டை பெற்றோரிடம் வழங்கி இருக்கிறார் ���ோலீஸ்காரர் ஒருவர். அவரை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெகுவாக பாராட்டியதுடன், சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nபசியால் அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்\nகர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரயில் கடந்த மாத இறுதியில் புறப்பட்டு சென்றது. அந்த ரயிலில் ஹசீன் ஹாஷ்மி என்பவரும் அவரது மனைவி ஷரிஃப் ஹாஷ்மியும் தங்களது நான்கு மாத குழந்தையும் பயணித்துள்ளனர்.\nரயில் மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தை கடந்த 31ம் தேதி அடைந்தது. இதற்கிடையே ஷரிஃப் ஹாஷ்மியின் குழந்தை பாலுக்காக அழுதுகொண்டே இருந்தது. முன்னதாக பல்வேறு ரயில் நிலையங்களில் பால் வாங்க முயற்சித்துள்ளனர். ஆனால் பால் கிடைக்கவில்லை. இதனால் பசியால் குழந்தை அழுது கொண்டே இருந்தது.\nஇந்நிலையில் போபால் ரயில் நிலையம் பெரியது மட்டுமின்றி அங்கு 10 நிமிடம் வரை நிற்கும் என்பதால் எப்படியாவது இங்கு பால் வாங்கிவிட வேண்டும் என்று தம்பதியினர் நினைத்திருந்தனர். ஆனால் ரயில் நிலையத்தில் அவர்களால் பால் வாங்க முடியவில்லை. ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங் யாதவிடம், தனது குழந்தையின் நிலைமையை அவரது தாய் ஷரிஃப் ஹாஷ்மி கூறியுள்ளார். இதையடுத்து இந்தர் சிங் யாதவ் குழந்தைக்கு உடனடியாக பால் பாக்கெட் வாங்கி தர முடிவு செய்தார்.\nரயில் நிலையத்திற்குள் பால் வாங்க முயற்சித்தார். ஆனால் அங்கு பால் இல்லை. இதனால் ரயில் நிலையத்தைவிட்டு வெளியில் சென்று பால் பாக்கெட் வாங்கி வந்தார். அவர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போது ரயில் புறப்பட்டுவிட்டது. ரயில் வேகமாக செல்ல தொடங்கிய நிலையில், இந்தர் சிங் யாதவ் மின்னல் வேகத்தில் ஓடி சென்று குழந்தையின் தாய் ஷரிஃப் ஹாஷ்மியிடம் பால் பாக்கெட்டை ஒப்படைத்தார். குழந்தையின் பெற்றோர் இந்தர் சிங் யாதவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.\nஇந்த காட்சி போபால் ரயில நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியது. ரயில்வே அதிகாரிகள், பொதுமக்கள் குழந்தையின் பசியை போக்கிய இந்தர்சிங் யாவை பாராட்டினர். இந்நிலையில் இந்த செய்தி அறிந்த மத்திய ரயில்வே அமைச்சர் பிய���ஸ் கோயல், இந்தர் சிங் யாதவை பாராட்டியதோடு, சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து இந்தர் சிங் யாதவ் கூறுகையில் ‘‘நான் 1வது பிளாட்பாரத்தில் வேலையில் இருந்தேன். அப்போது அந்த பெண் என்னிடம் ஓடி வந்து குழந்தைக்கு பால் இல்லை, வாங்கதருமாறு வேண்டினார். நான் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல், வெளியில் சென்று கடையில் பால் பாக்கெட் வாங்கி பிளாட்பாரத்திற்கு ஓடினேன். அப்போது ரயில் புறப்பட தொடங்கியது. மேலும் வேகமாக செல்லத் தொடங்கியது. இருப்பினும், நான் மின்னல் வேகத்தில் ஓடி ரயிலை துரத்தி பிடித்து பால் பாக்கெட்டை குழந்தையின் பெற்றோரிடம் சேர்த்துவிட்டேன்'' இவ்வாறு கூறினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nபுதிய கொரோனா கேஸ்களில் உலகளவில் இந்தியா முதலிடம்.. 24 மணி நேரத்தில் 61252 பேர் பாதிப்பு.. மோசம்\nரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குட��் பெற\ntrain railway போலீஸ்காரர் ரயில்வே பால் police policeman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/andhra-cm-ys-jagan-mohan-reddy-is-a-psycho-says-nara-lokesh-368875.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:23:25Z", "digest": "sha1:CDOGZZXLAWGZZEAZPVDUCSU6OSREL35N", "length": 16666, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன்! | Andhra CM YS Jagan mohan reddy is a Psycho, says Nara Lokesh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு ���கன்\nஅமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ என முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஏற்கெனவே சந்திரபாபு நாயுடுவுக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அது அதிகமாகிவிட்டது.\nதெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஜெகன் மோகன் அரசு முன் வைத்து வருகிறது.\nராஜ்ய சபாவில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரை.. என்ன பேசுவார்\nஇந்த நிலையில் ஆந்திரத்தில் தெலுங்கு தேச கட்சியின் தொண்டர் ஒருவரை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியும், போலீஸாரும் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் இறந்த தொண்டரின் குடும்பத்தினரை தெலுங்கு தேச கட்சியின் நாரா லோகேஷ் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி பிரிவினையை ஏற்படுத்தி வந்தார். அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியோ சைக்கோ போல் செயல்படுகிறார்.\nகடந்த ஆட்சி காலத்தில் வளர்ந்த மாநிலமாக இருந்த ஆந்திரம் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமாக மாறியது. ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 241 விவசாயிகள், 43 கட்டடப் பணியாளர்கள், இரு ஊழியர்கள், 5 தெலுங்கு தேச தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.\nமேலும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 690 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 8 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 5 மாதங்களில் மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என நாரா லோகேஷ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா- சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடம்\nஅதிஉச்சபட்சம்-ஆந்திராவில் ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா- இந்தியாவில் 15 லட்சத்தை கடந்தது பாதிப்பு\nமகள்களை பூட்டி ஏர் உழுத விவசாயி.. இருவரின் கல்விச் செலவை ஏற்றார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு\nவாடகைக்கு குடியிருப்போர் இருவருக்கு கொரோன��.. வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஓனர்.. போலீஸார் எச்சரிக்கை\nமாடு தருவதாக சொல்லி ஆந்திர விவசாயிக்கு டிராக்டரை அனுப்பி வைத்த சோனுசூட்.. இன்ப அதிர்ச்சி\nகொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குக்கு ரூ15,000 - ஆந்திரா முதல்வர் ஜெகன்\nஆந்திரா டூ வங்கதேசம்.. விவசாயிகளுக்காக எல்லை தாண்டி பயணித்த சிறப்பு பார்சல் ரயில்\nஆஹா.. ஆஹா.. இதுவல்லவோ விருந்து.. இப்டி ஒரு மாமியார் கிடைக்க அந்த மருமகன் என்ன தவம் செஞ்சாரோ\nஇன்னொரு அநியாயம்.. பசிக் கொடுமை.. வெடிகுண்டை கடித்த பசு.. வாய் கிழிந்து போன பரிதாபம்\nஆந்திராவில் மீண்டும் சோகம்.. விசாகப்பட்டினத்தில் கேஸ் கசிவால் இருவர் பலி\n19 ராஜ்யசபா இடங்கள்.. கட்சிகளுக்கு இடையே நடக்கும் தீவிர போட்டி.. எங்கே என்ன நிலவரம்.. முழு விபரம்\nராஜ்யசபா தேர்தல் வாக்குபதிவு நிறைவு.. பெரும் எதிர்பார்பை தூண்டிய 19 இடங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandhra cm jagan mohan reddy ஆந்திரம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfilm.in/viswasam-movie-songs-lyrics/", "date_download": "2020-08-13T00:34:54Z", "digest": "sha1:2EMFMUEZCMKDQCBYQ6V2Y6KQ3PDPXNUD", "length": 24854, "nlines": 519, "source_domain": "tamilfilm.in", "title": "Viswasam Movie Songs Lyrics - விஸ்வாசம் பாடல் வரிகள்", "raw_content": "\nஎன் மீது சாய வா\nபூ போல நீவ வா\nஎன் மீது சாய வா\nபூ போல நீவ வா\nகண்பட்டு நூல் விட்டு போகும்\nஎனை ஏதோ பயம் கூடும்\nசாக தோன்றும் இதே வினாடி\nஎன் மீது சாய வா\nபூ போல நீவ வா\nநானும் நீயும் மௌனத்தில் பேசணும்\nபெண்: வானே வானே வானே\nபெண்: வானே வானே வானே\nபெண்: சொல்ல முடியாத காதலும்\nபெண்: வானே வானே வானே\nஉனது இரு விழி முன்\nவிலக விருப்பம் இல்லையே பூவே\nதவிர எதுவும் இல்லையே அன்பே\nபெண்: மழலையின் வாசம் போதுமே\nஒரு கணமே உன்னை பிரிந்தால்\nஉயிர் மலர் காற்று போகுமே\nபெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்\nபெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்\nபெண்: வானே வானே வானே\nஆண்: சொல்ல முடியாத காதலும்\nபெண்: என்ன முடியாத ஆசையும்\nஅடிச்சிதூக்குயாரை தேடி நெஞ்சமேதல்லே தில்லாலேஅடிச்சிதூக்குயாரை தேடி நெஞ்சமே\nகுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nகுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஆண் : தல்லே தில்லாலே\nகுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஆண் : நெல்லு கட்டு சுமக்கும் புள்ள\nநெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள\nநெல்லு கட்டு சுமக்கும் புள்ள\nநெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள\n��ுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஆண் : சுத்தி முத்தி யாருமில்ல\nநீ சூசங்கமா வாடி புள்ள\nநீ சூசங்கமா வாடி புள்ள\nஆண் : தல்லே தில்லாலே\nகுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஆண் : கன்னங்கரு கருத்த மச்சான்\nகைக்கு வளையல் போட்ட மச்சான்\nகைக்கு வளையல் போட்ட மச்சான்\nகைக்கு வளையல் போட்ட மச்சான்\nஆண் : பண்ண அருவா புடிச்சிருக்கேன்\nகுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஆண் : தல்லே தில்லாலே\nகுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஆண் : கோட்டாறு தோப்புக்குள்ள\nகுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஆண் : காட்டாறு போல வாரேன்\nஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி\nஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி\nகுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஆண் : தல்லே தில்லாலே\nகுழு : ஹும்ம்ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஆண் : தல்லே தில்லாலே\nஆண் : தூக்கு துரைனா அடாவடி\nதூக்கு துரைனா கட்டு கடங்காத\nகுழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு\nகுழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு\nஆண் : அடாவடி தூக்கு துரை\nஆண் : சண்டைக்கும் பந்திக்கும்\nஆண் : துரை எழுந்து வந்தா\nஆண் : வேட்டி வேட்டி வேட்டிகட்டு\nஆண் : வேட்டி வேட்டி வேட்டிகட்டு\nகுழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு\nகுழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு\nஆண் : ஹேய்ய் அடாவடி தூக்கு துரை\nகுழு : ஹோஹூ ஓஹ்ஹூ ஓ\nஹோஒ ஓஹு ஓ ஓ ஓ ஓ\nஆண் : அடுத்தவன் முன்னால\nஆண் : கொடுவாளை நாங்க தூக்கி வந்து\nபகை இல்லைனு சொல்லி நிப்போம்\nஆண் : வரும் ரோசத்த காட்டாம\nஆண் : வெளி வேசம்தான் போடாம\nபலம் என்ன என்ன என்ன காட்டு\nகுழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு\nகுழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு\nஆண் : அடாவடி தூக்கு துரை\nஆண் : அலப்பறையான துரை\nஆண் : சண்டைக்கும் பந்திக்கும்\nஆண் : துரை எழுந்துவந்தா\nகுழு : {வேட்டி வேட்டி வேட்டிகட்டு\nகுழு : {வேட்டி வேட்டி வேட்டிகட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDcwMw==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-12T23:37:40Z", "digest": "sha1:SLEMWARGJZPLFCE6YIMFOZVIDQYZQYR7", "length": 6772, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து ஹீரோயினாகும் மற்றொரு செய்தி வாசிப்பாளர்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து ஹீரோயினாகும் மற்றொரு செய்தி வாசிப்பாளர்\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பிரபலம் ஆனவர்கள் ஏராளம். சிவகார்த்திக்கேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணி போஜன் என இந்தப் பட்டியல் நீளமானது. தற்போது இந்தப் பட்டியலில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார்.\nஇளம் செய்திவாளிப்பாளரான இவர் சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து தனது விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து வருவதால், ஏற்கனவே ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். இதனாலேயே அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.\nஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் மகாபா ஆனந்துக்கு ஜோடியாக சிறிய கதாபாத்திரத்தில் திவ்யா நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் சிறிய ரோலில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஜெய் மற்றும் பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nகொரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுத���\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/62971", "date_download": "2020-08-12T23:24:34Z", "digest": "sha1:COKWYZNKLNPO6JR2IONWWBM2TYNBMIZT", "length": 18312, "nlines": 119, "source_domain": "www.thehotline.lk", "title": "றிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி | thehotline.lk", "raw_content": "\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு\nவாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\n‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து\nமுன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு\nடெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை\nநற்பிட்டிமுனை பிரசாரக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த\nறிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nறிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதேசத்தில் மதீனா மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் தன்னை ஆதரித்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த காலத்திலே இருந்த முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டுமென்று தேசியத்திலிருக்கின்ற பௌத்தவாதத்தைத் தூண்டுகின்ற அதற்குள்ளிருந்து கொண்டு இஸ்லாத்திற்கெதிராக பிரசாரம் செய்கின்ற, இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகள் என்று சித்தரித்துக்காட்டுகின்றவர்களுக்கு தேவை இருக்கிறது. கடந்த காலத்திலிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் அரைக்கு அரைவாசியாகக்கொண்டு வர வேண்டுமென்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே விசேடமாக வண்ணத்திப்பூச்சியிலே ஹிஸ்புல்லாவைக் களமிறக்கியுள்ளனர்.\nகடந்த ஜனாதிபதித்தேர்தலை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். உலகத்திலே எங்கும் கண்டிருக்கமாட்டீர்கள். இலங்கை அரசியலமைப்புக்கு முரணான வகையிலே நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மடையர்கள் என்று நினைத்துக்கொண்டு ஜனாதிபதியாக கோட்டாபய அல்லது சஜித் பிரேமதாச ஆகியோரை ஜனாதிபதியாக்க தீர்மானிக்கும் பொறுப்பு என்னிடமுள்ளதென்று வாய் கூசாமல் பள்ளிவாயல்கள் மற்றும் மக்காவிலும் சத்தியம் செய்தார். இவர் பாரிய பொய்யை சொன்ன காரணத்தினால் வெளிநாடுகளில் ஹஜ்ஜூக்குச்செல்ல முடியாது முஸ்லிம்கள் தடுமாறுகின்றார்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கவுள்ள இரண்டு முஸ்லிம் ஆசனங்களைக்குறைக்கவே இவர்கள் வண்ணாத்திப்பூச்சியில் களமிறங்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகியவற்றிக்கு மாத்திரமே ஆசனமுண்டு. வேறெந்த கட்சிகளுக்கும் ஆசனம் கிடையாது.\nசில வேளைகளில் அகில ��லங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித்தேர்தலில் சஹ்ரானை வைத்து பதினான்கு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்கள்.\nதற்போது இந்த ஜனாபதி, பிரதமர் ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மைச் சமூகத்தினைத் திருப்திப்படுத்தவில்லை என்கின்ற பிரச்சனையுள்ளது. பல பொருட்களுக்கு விலைகளைக் குறைப்போம். மின்சாரப்பட்டியலைக் குறைப்போம் என்று பட்டியலிட்டார்கள். ஆனால், இவர்கள் எதுவும் செய்து காட்டவில்லை என்பதற்காக பெரும்பான்மைச்சமூகம் சற்று தளம்பல் நிலையிலுள்ளதென்று இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.\nஇந்த அரசாங்கம் சரியான முறையில் கொரோணா வைரஸ் தாக்கத்தினைக் கையாளமையினால் எல்லாக் கட்சியினரும் இவர்களுக்கெதிராக பேசிக்கொண்டிருக்கின்றார்கள். எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசா எண்பத்தைந்து ஆசனங்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு கிடைக்குமாகா இருந்தால், அவரே இந்த நாட்டில் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புள்ளது.\nஅவ்வாறில்லையேல் அடி புடிக்குத் தயாரான பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களைத் தயார்படுத்த வேண்டியுள்ளது. கடந்த காலம் போன்று கௌரவமாக பாராளுமன்றத்தில் விழிக்க முடியாது. கடந்த காலத்தில் குரல் கொடுத்தவர்கள் மீண்டும் இருக்க வேண்டுமாக என்ற பொறுப்பு முஸ்லிம் சமூகத்திடம் இருக்க வேண்டும் என்றார்.\nமதீனா மீனவ சங்கத்தின் தலைவர் எம்.நபீர் தலைமையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவரும் வேட்பாளருமான பொறியியளாளர் எம்.எம்.அப்துல் ரஹ்மான், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள் Comments Off on றிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி Print this News\nதேர்தல் காலத்தில் பிரதேசவாதம் கண்களை மறைத்து விடுகின்றது – பொறியியலாளர் எம்.எம்.அப்துல் ரஹ்மான்\nஅட்டாளைச்சேனை பிரதேச சர்வ மத ஒன்றுகூடல்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை – தவராசா கலையரசன் எம்.பி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபா���ுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்புமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிரதேச சபையினால் ஒரு தொகுதி மாத்திரை பக்கெட்கள் அன்பளிப்பு\nஜனாதிபதி, பிரதமரின் அபார வெற்றியை முன்னிட்டு சாய்ந்தமருதில் துஆப்பிரார்த்தனை\nதிகாமடுல்லயில் 72.84 வீத வாக்குப்பதிவு\nசுமத்திரனைப்போல ஆளுமை சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் – றிஷாட் பதியுதீன்\nமட்டு.மாவட்ட முஸ்லிம்களுக்கும் கோட்டபாய தலைமையிலான அரசுக்குமிடையே பிரிவினையை உண்டாக்கும் முயற்சியில் எஸ்.வியாழேந்திரன்\nமருதமுனையில் “வாழ்வில் உளநலம்” நூல் வெளியீட்டு நிகழ்வு\nபொதுஜன பெரமுன மாவட்டத்தை வென்று சாதனை படைக்கும் – எஸ் .சாந்தலிங்கம்\nநாம் எந்த அரசியல் கட்சிகளுக்கோ, சுயேட்சைக்குழுக்களுக்கோ எதிரானவர்களல்லர்\nதமிழ் முஸ்லிம்களைப் பிரித்து பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20705312", "date_download": "2020-08-12T23:46:08Z", "digest": "sha1:3S3BHESFZNLDI5RTTZ5DDWXQ6U33EIHS", "length": 50180, "nlines": 786, "source_domain": "old.thinnai.com", "title": "நிலமகளின் குருதி! (இறுதிப் பகுதி) | திண்ணை", "raw_content": "\nமுதலில் இராக்கிய வரலாற்றினைச் சிறிது பின்னோக்கிப் பார்க்கலாம்.\nஇராக்கிய எண்ணெய் வளத்தின் தலைவிதியை நிர்ணயித்தவர்களில் Calouste Gulbenkian என்பவர் மிக முக்கியமான ஒரு நபர். 1920-களில், வளைகுடாப் பகுதியில் சவூதி அரேபியா என்ற நாடு உருவான ஆரம்ப நாட்களில், இன்றைய இராக்கின் பெரும்பகுதி சவூதி அரேபியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1925-ஆம் வருடம், அப்போதைய சவூதி அரசரைச் சந்தித்ததின் மூலம், இராக்கில் கண்டறியப்பட்ட அத்தனை எண்ணெய் வயல்களிலும் எண்ணெய் எடுக்கும் உரிமையை தனது “இராக்கிய பெட்ரோலியம்’ கம்பெனிக்கு வாங்கிய குல்பென்கியான், அதில் 95% சதவீதத்தை மேற்கத்திய எண்ணைய் நிறுவனங்களான, Anglo-Persian, Royal Duch Shell, ·ப்ரான்சின் C.F.P மற்றும் அமெரிக்க ஸ்டாண்டர்ட் ஆயில் டிரஸ்ட் (இன்றைய Exxon Mobile மற்றும் அதன் சகோதர) போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் விற்றார்.\nஅதனைத் தொடர்ந்து, பெல்ஜியம் நாட்டின் ஒரு ஹோட்டலில் கூடிய மேற்படி எண்ணெய் கம்பெனிகளின் பிரதிநிதிகள், இராக்கிய எண்ணெய்க்குப் புதிய உபயோகம் கண்���ுபிடித்தார்கள். அதாவது, முடிந்தவரை இராக்கிய எண்ணையைத் தொடாமல் இருப்பது மற்றும் இராக்கிய எண்ணெய் வயல்களைக் கட்டுப்படுத்தி அதனை மார்கெட்டிலிருந்து தனிமைப்படுத்துவது. மேலும் அக்கட்டுப்பாட்டினை உபயோகித்து உலக மார்க்கெட்டில் எண்ணெய் விலையை ஒரே சீராக வைப்பது போன்ற முடிவுகளை எடுத்தார்கள். அதன்படி, இராக்கிய எண்ணெய் வயல்களின் விவரங்கள் அடங்கிய வரைபடத்தின் மீது, அங்கு கூடியிருந்த எண்ணெய்க் கம்பெனிகளின் பிரதிநிதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளின் மீது சிவப்பு வட்டமிட்டுக் கையெப்பம் இட்டனர். அத்துடன் தாங்கள் ஒருபோதும் தனியாக, மற்றவர்களின் ஒப்புதலின்றி அந்த எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதில்லை என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இப்படியாக இராக்கிய எண்ணெயின் ஏகபோக உரிமை மேற்கத்திய நாடுகளின் கைகளுக்குச் சென்றடைந்தது.\nஅந்தத் திட்டம் 1960 வரை மிக நேர்த்தியாக செயல்படுத்தப்பட்டு வர, இராக்கிய எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுத்த மேற்கத்திய நிறுவனங்கள் வெளிப்பார்வைக்கு அந்த எண்ணெய் வயல்களைத் தோண்டுவது போல நாடகமாடினார்கள். எண்ணெய் கிடைக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தோண்டுவது, எடுக்கும் எண்ணெயை மிக நிதானமாக சந்தைக்கு அனுப்புவது போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டன. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பிய இராக்கியர்கள், 1960களின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஷெல் நிறுவனங்களுக்கு அளித்த ஒப்பந்தங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி தாங்களே எண்ணெய் எடுக்க ஆரம்பித்தார்கள்.\nபிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஒப்பந்தத்தை தூக்கி எறிந்ததைப் பொறுக்காத இங்கிலாந்து அரசாங்கம், பாக்தாதின் குரல்வளையை நெருக்கத் துடித்தது. படையெடுப்பிற்குத் தயாரான பிரிட்டிஷ் அரசாங்கம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் F. கென்னடியின் தலையீட்டினால் பின் வாங்க நேரிட்டது. ஏற்கனவே Cuban Missile Crisis போன்ற பிரச்சினைகளினால் தடுமாறிக் கொண்டிருந்த அமெரிக்கா மற்றுமொரு இடத்தில் பிரச்சினையை ஆரம்பிக்க விரும்பவில்லை. எனவே, JKF அளித்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி இராக்கிய அரசாங்கம் தனது வயல்களில் இருந்து எண்ணெய் எடுத்து வெளிச்சந்தையில் விற்க ஆரம்பித்தது.\nஆனால் அவர்களுக்குத் துன்பம் வேறொரு வழியில் தொடர்ந்தது. சவூதி அரேபியா போன்ற அவர்களின் சகோதர அரேபிய நாடுகளே அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடத் துவங்கின. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட OPEC எனப்படும் Oil Producing and Exporting Countries என்ற கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கிய சவூதி அரேபியா, இராக்கிய எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியது. உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமுடைய நாடாக இருந்தாலும், சவூதி அரேபியாவி விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டிய நிலைமையில் இருந்தது இராக். அந்நாட்டினை விடவும் குறைந்த அளவு எண்ணெய் வளமுடைய இரானுக்கு இணையாகவே அதன் உற்பத்திக் கோட்டா இன்றுவரை இருந்து வருகிறது.\nசவூதி அரேபிய அரச குடும்பம் குறித்துக் குறைத்து மதிப்பிடும் கண்ணோட்டம் அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகளிடம் இன்றைக்கும் உண்டு. முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒட்டகங்களை விரட்டிக் கொண்டிருந்த சவூதிகள் இன்று அப்படியே இருப்பார்கள் என்று நினைப்பது தவறு என்பதை உணர மறுப்பவர்கள் பலர் அமெரிக்க அரசாங்கத்தில் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படத்தக்க செய்தியல்ல. இன்றைக்கு சவூதி அரேபிய அரச குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினர் ஹார்வேர்டிலும், ஆக்ஸ்·போர்டிலும் மற்றும் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள். உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள். இனிவரும் காலங்களில் அமெரிக்கா சொல்வதற்கெல்லாம், முந்தைய தலைமுறையினரைப் போல, தலையை ஆட்டுவார்கள் என்று சொல்வதற்கில்லை.\nஇராக்கிய யுத்தத்தின் முழுப்பயனையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் யாரென்றால் அது சவூதி அரேபியர்கள் மட்டுமே. இராக்கிய யுத்தம் துவங்கிய ஒரே வருடத்தில் சவூதி அரேபியாவின் வருட வருமானம் $30 பில்லியனில் இருந்து $120 பில்லியனாக உயர்ந்தது. அதாவது, மூன்று மடங்கு. கடந்த நான்கைந்து வருடங்களில் பெற்ற வருமானத்தைக் கொண்டு சவூதி அரேபியா, OPEC-இல் தன்னை எதிர்க்கும் எந்தவொரு நாட்டையும் அதனால் அடிபணியச் செய்ய முடியும். அதற்காக அமெரிக்கர்களுக்குத்தான் அவர்கள் நன்றி சொல்ல வேண்டும். சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேறு விதமாக.\nஇ���ாக்கில் சகஜ நிலைமை திரும்பாமலிருக்க தன்னால் ஆன ‘பணி’களைச் செய்வதில் சவூதி அரேபியா தயங்கியதில்லை. இராக்கில் பிடிபடும் தீவிரவாதிகளில் பலர் சவூதி அரேபியாவினால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அல்லது அதானால் உதவி செய்யப்படுபவர்கள். தங்கள் மத்தியில் ஷியா பிரிவினர் பலம் பெறுவதை சவூதி அரேபியா ஒருபோதும் விரும்பாது என்பது மட்டுமல்ல, இராக்கில் சகஜ நிலைமை திரும்பி பெட்ரோலிய உற்பத்தி துவங்கப்படுவதால் ஏற்படக் கூடிய எண்ணெய் விலை வீழ்ச்சியும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்க முடியாது.\nஅமெரிக்கா இந்த விஷயத்தில் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கின்றது. சவூதி அரேபியா ஒருபுறம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு அளிப்பது போலக் காட்டிக் கொண்டாலும், இன்னொரு புறத்தில் அவர்களுக்குத் தொல்லைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அமெரிக்கா இராக்கை ஆக்கிரமிப்பதற்கு முன், சவூதி அரேபியா நாளொன்றுக்கு 12 மில்லியன் பேரல் எண்ணெயை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அமெரிக்கர்கள் வசமாக சிக்கிக் கொண்டார்கள் என்று தெரிந்ததும், அதனைச் சத்தமில்லாமல் 11 மில்லியன் பேரல்களாகக் குறைத்துக் கொண்டது சவூதி அரேபியா. விளைவு, கச்சா எண்ணெய் ஒரு பேரல் $30 டாலரில் இருந்து $60 டாலருக்கு எகிறியது.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு எண்ணெய் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. இராக்கிய யுத்தம் ஒருபுறம் இருக்கட்டும். அது மட்டுமே இந்த விலை உயர்விற்குக் காரணமில்லை. அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் சேமிப்பில் இருக்கிறது. அதனை உபயோகத்தில் விட்டாலே ஒரு காலன் (சுமார் ஐந்து லிட்டர்) பெட்ரோலின் விலை இராண்டு டாலருக்கும் குறைவாக கிடைக்கத் துவங்கும். ஆனால் அதனைச் செய்ய அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் தயாராக இல்லை. கடந்த இரண்டு வருடங்களில் எரிந்து போன, காத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட, பெரும் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை சரி செய்யாமல் தேவையற்ற முறையில் மெத்தனம் காட்டுவதும், புதிதாக ரீ·பைனரிகள் எதனையும் துவக்காமல் இருப்பதுவும் எண்ணெய் விலை உயர்விற்கு மற்றுமொரு காரணிகள்.\nஇதனைவிட மிக முக்கியமான காரணம் ஒன்றும் உண்டு. கடற்கரையோர பெரு நகரங்களான ஹ¤ஸ்டன், நியூ ஆ���்லியன்ஸ் மற்றும் கலி·போர்னிய நகரங்களில் அமெரிக்காவின் ஏழு பெரிய எண்ணெய் கம்பெனிகளுக்கும் மிகப்பெரும் சேமிப்புக் கிடங்குகள் உண்டு. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நேரத்தில் வாங்கிச் சேமிக்கப்பட்ட அந்த எண்ணெயின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. உதாரணமாக, அமெரிக்காவின் பெரும் எண்ணெய் கம்பெனிகளில் ஒன்றான Exxon Mobile-இடம் இன்றைக்கு இருக்கும் சேமிப்பின் மதிப்பு சுமார் $660 பில்லியன் டாலர்கள் (விலை உயர்விற்குப் பிறகு). மற்ற எண்ணெய் கம்பெனிகளிடமுள்ள சேமிப்பின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்திருக்கின்றது என்பதை விளக்கத் தேவையில்லை. எதிர்பாராமல் தங்கள் மேல் சொரியும் பணமழையை இழக்க அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் தயாராக இல்லை. சென்ற இரண்டு வருடங்களில் மேற்படி எண்ணெய் கம்பெனிகள் ஈட்டிய இலாபம் நம்மைத் தலை சுற்ற வைக்கும். எனவே, அமெரிக்காவில் உடனடி விலை குறைப்பு என்பது எட்டாக் கனவே.\nஅலாஸ்காவில் எடுக்கப்படும் எண்ணெயில் பெரும்பகுதி ஜப்பானுக்கு விற்கப்படுகிறது என்று உலவும் செய்திகளும் உண்மையாக இருக்கக்கூடும்.\nஇராக்கிய ஆக்கிரமிப்பில் அமெரிக்கா இரண்டு பெரும் தவறுகளைச் (statergic mistakes) செய்தது எனலாம். முதலாவது, இராக்கிய ராணுவத்தைக் கலைத்தது. இரண்டாவது, அரசாங்கம் நடத்துவதில் எந்த வித முன் அனுபவமும் இல்லாத பால் பிரம்மரை (Paul Bremer) ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. ஆயுதப்பயிற்சி பெற்ற, அடுத்த வேளைச் சோற்றிற்கு அல்லல்படும் இளைஞன் என்ன செய்வான் என்பதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை. பால் பிரம்மர் இராக்கிய ராணுவத்தைக் கலைக்க உத்தரவிடுவதற்கு முன், இராக்கிய ராணுவத்தில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பயிற்சி பெற்ற ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் தீவிரவாதத்திற்க்கு துணை போகக்கூடும்.\nஇராக்கிய யுத்தம் முடிந்தவுடன் பொறுப்பேற்றுக் கொள்வதாக இருந்த ஜெனரல் ஜோ கார்ட்னர் (Joe Gartner), குர்து மற்றும் ஷியா பிரிவு மக்களிடையே பிரபலமாக இருந்தவர். அவர் தொடர்ந்து பொறுப்பேற்று இருந்தால் இராக்கின் போக்கு மாறி இருக்கலாம். உண்மையான ஜனநாயகம் அங்கு மலர்ந்திருக்க அது ஒரு வாய்ப்பாக இருந்திருக்கவும் கூடும். துரதிருஷ்டம் இராக்கியர்களை இன்னும் துரத்திக் கொண்டிருக்கிறது. என்பது மட்டும் நிச்சயம��. இனி வரும் காலங்கள் அவர்களுக்கு வளமாக மாறலாம். அல்லது இராக் பல துண்டுகளாகச் சிதறிப்போகவும் கூடும்.\nநம்மால் செய்ய இயல்வது ஒன்றுமில்லை. பெட்ரோலிய எண்ணெய்க்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்படும் நாளை எண்ணிக் காத்திருப்பதைத் தவிர.\nகாட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)\nஎன்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்\nதமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்\n“கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு\nஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.\n அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு\nகாதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் \nநாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.\nதி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்\nவெண்ணிலவை நோக்கித் திட்டமிடும் இந்தியாவின் முதற்படி விண்வெளிப் பயணம்\n (31) திடீர் அடை – ஐந்தாம் வகை\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்\nஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை\nஅன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை\nஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை\nகுமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்\nகால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8\nPrevious:புலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்\nNext: காதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகாட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)\nஎன்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்\nதமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்\n“கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு\nஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.\n அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு\nகாதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் \nநாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.\nதி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்\nவெண்ணிலவை நோக்கித் திட்டமிடும் இந்தியாவின் முதற்படி விண்வெளிப் பயணம்\n (31) திடீர் அடை – ஐந்தாம் வகை\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்\nஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை\nஅன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை\nஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை\nகுமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்\nகால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/sun-tv/", "date_download": "2020-08-13T00:19:48Z", "digest": "sha1:DOEV5QSTKN2A3W6M7LKZPBGRYVETVCPO", "length": 3627, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "Sun TV Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nசன் டிவி கைகளில் பார்ட்டி சாட்டிலைட் ரைட்ஸ்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. கேங்ஸ்டர் காமெடிப் படமான இதில் ஜெய், ஷாம், சந்திரன், சத்யராஜ், ஜெயராம், சிவா,...\nதிருமணத்துக்கு தயாரான அடுத்த நட்சத்திர ஜோடி…\nசினிமா, சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரது காதலும் திருமணத்தை எட்டும் முன் எப்படியாவது கிசுகிசுவாகவ���ு கசிந்து விடும். அட்லீ – ப்ரியா, போல...\nசன் டிவியில் 2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘மகாபாரதம்’\nஅனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் பிரமாண்டமான அரங்கங்களும் அவ்வப்போது புது விஷயங்களை கலந்து கதை சொல்வதாலும் மற்றும் பரிச்சயமான தமிழ் நடிகர்,...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/11/blog-post_29.html", "date_download": "2020-08-12T23:22:53Z", "digest": "sha1:AB46VT3ZXRVBVXDZDX3ZLNM6MLDQXVW7", "length": 16747, "nlines": 67, "source_domain": "www.nimirvu.org", "title": "மாவீரர் நாள்: முதலில் சரியான ஒழுங்கமைப்பு தேவை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / ஆசிரியர்பார்வை / மாவீரர் நாள்: முதலில் சரியான ஒழுங்கமைப்பு தேவை\nமாவீரர் நாள்: முதலில் சரியான ஒழுங்கமைப்பு தேவை\nதமிழர் தாயகத்தில் இடம்பெறும் நினைவு கூரல்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், மாவீரர் நாளும் முக்கியமானவை.\nதமிழர்களுக்கான தேசம் ஒன்றை அமைக்கும் பெருங்கனவுடன் வித்தாகிப் போன ஆயிரமாயிரம் இளையோரின் கல்லறைகளுக்கு தீபமேற்றி மலர் தூபி வழிபடுவதையும் தாண்டி அன்று தமிழ் மக்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் நாளாகவும் அந்த நாள் அமைய வேண்டும்.\nதாயகக் கனவோடு பல்வேறு அமைப்புக்களிலும் இணைந்து விடுதலைக்காகப் போராடி தம் தலைமைகள் விட்ட தவறுகளால் வீழ்ந்து போன மாவீரர் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக இது அமைய வேண்டும். இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இன்றும் உணர்வு பூர்வமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவை ஒருபுறமிருக்க, எமது விடுதலைக்காக மாய்ந்து போன இவ்வீர மறவரின் நினைவுநாளை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதைப் பற்றி ஆராய்வதே இப்பத்தியின் நோக்கம்.\nதமிழ் மக்கள் மத்தியில் அரசியல், அதிகார மையமொன்று வலுவாக இல்லாததன் எதிர் விளைவை இந்த நினைவு கூரல்கள் 2009 க்குப் பின் நன்றாகவே வெளிப்படுத்தி வருகின்றன. தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் புனரமைக்கப்படுவதில் கூட சில அரசியல் கட்சிகளிடையே நடக்கும் போட்டிகளைப் பார்த்து மாவ���ரர் குடும்பங்களை சேர்ந்தவர்களும் தமிழ் மக்களும் விரக்தியடைந்துள்ளனர். மாவீரர் தியாகங்களை சில அரசியல்வாதிகள் தங்களுக்குள் பங்கு போடுவது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரே நாட்டில் நான்கு இடங்களில் எட்டு அமைப்புக்களால் நடாத்தப்படும் சூழல் உள்ளது. தாயக விடுதலைக்காக போராடியவர்கள் இன்றும் இந்த மண்ணில் நிர்க்கதியாக உள்ள நிலையில் ஆடம்பரங்கள், இதற்காக செலவழிக்கப்படும் பெருந்தொகைப் பணம் என்பன முன்னாள் போராளிகளையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.\n\"நினைவு கூர்தலை எப்படி ஒழுங்கமைப்பது என்பது தொடர்பில் அரசியல்வாதிகளிடம் சரியான திட்டமிடல் இருக்கவில்லை. இதை இன்னும் கூராகச் சொன்னால் வெகுசனப் போராட்டங்கள் அல்லது வெகுசன நிகழ்வுகள் தொடர்பில் எந்தவொரு தமிழ்க்கட்சியிடமும், எந்தவொரு தமிழ் சிவில் அமைப்பிடமும் சரியான தரிசனம் இல்லை எனலாம். இதில் வயதால் இளையதும் ஆகப் பிந்திய அமைப்புமாகிய தமிழ் மக்கள் பேரவையும் தன்னிடம் அப்படிப்பட்ட வெகுசன அரசியலுக்கான தரிசனம் எதுவும் இருப்பதாக இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை.\"\nநினைவு கூர்தல் தொடர்பில் தனது கடந்த கட்டுரையொன்றில் அரசியல், சமூகஆய்வாளர் நிலாந்தன் கூறிய மேற்படி விடயங்கள் அப்படியே இங்கே சரியாக பொருந்துகிறது.\nநினைவு கூரல்களை கட்சி சார்பின்றி நடாத்த பொது அமைப்புக்கள் ஒன்று கூடி ஒரு சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். நினைவு கூரலுக்கென ஓர் அமைப்பை நிறுவ வேண்டும். அந்த அமைப்பினூடாக நினைவேந்தல்களை ஒழுங்கமைப்பது தான் சிறப்பானதாக இருக்கும்.\nநினைவு கூரல் திட்டமிடல் தொடர்பில் ஏற்கனவே நிமிர்வு இதழில் எழுதியிருந்தோம். தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் தொடர்பாக நமது கட்சிகளிடையே கொள்கை முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் எமது இனத்தின் விடிவுக்காக பல்வேறு ஆயுதப் போராட்டக் குழுக்களில் ஏதோவொரு நம்பிக்கையைத் தம் மனத்தில் சுமந்து கொண்டு இணைந்து தம் இன்னுயிரை ஈர்ந்தவர்கள் மாவீரர்கள். அவர்களை கட்சி முரண்பாடுகளையும் குழு முரண்பாடுகளையும் கடந்து நினைவுகூருவதே நாம் செய்ய வேண்டிய கடமையாகும். இதற்கு சரியான திட்டமிடலை மே��்கொளவது மிக மிக முக்கியமானது.\nநிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ் மக்களின் கூட்டு உளவியலை சிதைக்கும் கூட்டமைப்பு (Video)\n2009 முடிந்தவுடன் நாங்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. என்ன நடந்ததென்றும் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறத...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கும் ஆணை தமிழ்த் தேச அங்கீகாரத்துக்கானது\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் தெரிவித்த கருத்துகள் வருமாறு, நாங்கள் மக்களை சந்திக்கும் ...\nதமிழ் பொதுசன அபிப்பிராயத்தை தனியொரு கட்சியிடம் ஒப்படைத்து சாதித்தது என்ன\nநாங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் குலைந்து போய் விடுவோம் என்பது தோற்ற இனத்தின் மனப்பயம் தான். இங்கே ஒற்றுமையாக இல்லாவிடில் குலைந்து போய் விடு...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழினப் படுகொலையின் பங்காளிகள்\nஅரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் வெல்வதனை தான் விரும்புகின்றார்கள். அது ஏன் தெரியுமா\nகோத்தாவின் அரைகுறைத் தீர்வுக்கு தமிழ் மக்களின் ஆணையைக் கோருகிறார் சம்பந்தன்\nஒரு தீர்வுக்காக வாக்களியுங்கள் என சம்பந்தர் மேடைகளில் கேட்கத் தொடங்கி விட்டார். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் தர மாட்டேன் என கோத்தபாய வெளி...\nதமிழ்த் தேசிய அரசியலில் மாற்று என்பது எப்படி இருக்க வேண்டும்\nமாற்று என்பது ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போதாது, ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போகின்ற வழி பிழை என்பதனால் உருவாக்கப்படும் மாற்றீடு. தமிழ் யதார்த்...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்த கருத்...\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள் (Video)\nஅரசியலுக்கு பெண்கள் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அரசியலுக்கு வந்த பெண்களின் நிலை எவ்வாறுள்ளது. ஆ...\n2009 க்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப்புலிகளை மக்கள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை கொண்டு போகின்ற ஒரு பக்கமாகத் தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71176/today-evening-announcement-of-lockdown-in-puducerry,", "date_download": "2020-08-13T00:46:11Z", "digest": "sha1:73F7GBLF7ZSTAXVMUVNSDMWIOLBQH5VR", "length": 6831, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரியில் என்னென்ன தளர்வுகள்..? இன்று மாலை அறிவிப்பு? | today evening announcement of lockdown in puducerry, | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபுதுச்சேரியில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் தளர்வுகளுக்கான நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து தமிழகத்திலும் ஜூன் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் புதுச்சேரியில் என்னென்ன தளர்வுகளை வழங்கலாம் என்பது குறித்து இன்று மாலை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடி ஆலோசிக்க உள்ளது. அதன் பின்னர் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க நீட்டிப்பு குறித்த அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமதுரையை சேர்ந்த மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசென்னை: மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்.\nஅபின் கடத்தல் விவகாரம் : பாஜகவிலிருந்து அடைக்கலராஜ் நீக்கம்\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு\n‘எங்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதுவரவு’ மகிழ்ச்சியில் சயிப் அலிகான்\n‘EIA2020’ குறித்து 20 லட்சம் கருத்துகள் - ஆராய குழு அமைத்த மத்திய அரசு \n“தமிழுக்கு பிரச்னை என்றால் ப.சிதம்பரம் ஒலிக்காமல் இருந்ததில்லை” - கார்த்தி சிதம்பரம்\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையை சேர்ந்த மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசென்னை: மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/gold+armour?page=10", "date_download": "2020-08-13T00:36:55Z", "digest": "sha1:2NPAXHXZGZSXGAMQ2FUYGM2EY2TOADTI", "length": 3849, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபுதிய விடியல் - 08/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nஇன்றைய தினம் - 06/05/2020\nபுதிய விடியல் - 07/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nஇன்றைய தினம் - 06/05/2020\nபுதிய விடியல் - 06/05/...\nநேர்படப் பேசு - 05/05/...\nஇன்றைய தினம் - 05/05/2020\nபுதிய விடியல் - 05/05/...\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/nagappattinam?page=1", "date_download": "2020-08-13T00:40:51Z", "digest": "sha1:6CF5IKI6HTAI2AKXKUSOMRUIW6Z5VEAZ", "length": 3050, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | nagappattinam", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzUyMTk4ODk5Ng==.htm", "date_download": "2020-08-12T23:40:24Z", "digest": "sha1:VK54RD7BYXKFADPOF6I7OCXS673UHW4R", "length": 13345, "nlines": 133, "source_domain": "www.paristamil.com", "title": "சீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nஅமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பானும் களமிறங்கி யுள்ளது. சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியா, - ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கின்றன. இன்னும் பல்வேறு இராணுவ ரீதியான திட்டங்களை இரண்டு நாடுகளும் செயல்படுத்த உள்ளன.\nஇந்தியா_ சீனா இடையே லடாக் எல்லையில் நிலவி வரும் மோதலில் இந்தியாவிற்கு ஆதரவாக பெரிய நாடுகள் களம் இறங்க உள்ளன. இந்திய எல்லையில் இருக்கும் நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராக இருக��கும் நிலையில் மற்றைய வல்லரசு நாடுகள் இந்தியாவிற்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.\n\"இந்தியாவிற்கு ஆதரவாக போர்ப் படைகளை அனுப்புவோம், சீனா எங்கெல்லாம் பிரச்சினை செய்கிறதோ அங்கெல்லாம் படைகளை அனுப்புவோம்\" என்று அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்து இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பான் படைகளை அனுப்ப உள்ளது. முதற்கட்டமாக அதற்காக இந்தியா_ - ஜப்பான் இடையே கடற்படை ரீதியான கூட்டுப் பயிற்சி நடந்துள்ளது. இரண்டு நாட்டு கடற்படைகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் கூட்டாக பயிற்சி நடத்தி இருக்கின்றன. கடந்த மூன்று வாரமாக திட்டமிடப்பட்டு இந்தப் பயிற்சி நடந்தது. இரண்டு நாட்டின் நவீன போர்க் கப்பல்களும் இந்த கூட்டு பயிற்சியில் இடம்பிடித்தன.\nஇது சீனாவிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. டோக்லாம் பிரச்சினையின் போதே ஜப்பான் இந்தியாவிற்குதான் ஆதரவு அளித்தது.\nஅதேபோல் கல்வான் சண்டையிலும் கூட இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு ஜப்பான் இரங்கல் தெரிவித்து இருந்தது. அதோடு ஜப்பான்_-சீனாவிற்கு இடையே கிழக்கு சீன கடல் எல்லையில் எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.\nஅங்கு ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் கப்பல்கள் அத்துமீற தொடங்கி உள்ளன. 2013க்கு பிறகு சீனாவின் போர்க் கப்பல்களும் ஜப்பான் அருகே அத்துமீற தொடங்கி உள்ளன. இதனால் ஜப்பானும் சீனா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. அதேபோல் சேனகாகு தீவுகளில் ஜப்பான் -- சீனா இடையே கடுமையான முறுகல் நிலவி வருகிறது. இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.\nசீனாவிற்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றாக சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு Quad என்று பெயர். சீனாவிற்கு எதிராக குவாட் நாடுகள் ஒன்றாக சேர்வதற்கான ஆயத்தமாக இந்த போர்ப் பயிற்சி பார்க்கப்படுகிறது.\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன\nடக்ளஸ், விஜயகலா, அங்கஜன் தோல்வியா\nஇலங்கையில் இந்துப் பண்பாட்டு இலக்கியங்களும் புலமை மரபுகளும்....\nதமிழ் தேசியத்தையும் உரிமை அரசியலையும் தக்கவைத்தல் கூட்டமைப்பின் தோல்வியிலேயே தங்கியுள்ளது\nதுரோகிகள் பலர் நல்லவர்களை போல அரசியலில் உலவுகின்றனர்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chemban-vinoth-denies-rumours-prfy2n", "date_download": "2020-08-12T23:35:54Z", "digest": "sha1:EWBAQWMA4GQPFKU4YCMJT674VG6ZUXPF", "length": 10654, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியைத் தவிர எல்லாரும் போன் பண்ணிட்டாங்க’...தர்மசங்கடத்தில் பிரபல நடிகர்...", "raw_content": "\n’ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியைத் தவிர எல்லாரும் போன் பண்ணிட்டாங்க’...தர்மசங்கடத்தில் பிரபல நடிகர்...\n’தர்பார்’ படக்குழுவிடமிருந்து தனக்கு அதிகாரபூர்வமாக எந்த அழைப்பும் வராத நிலையில் நாட்டின் மிக முக்கியமான பத்திரிகைகள் கூட நான் அப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுவிட்டதாக எழுதி வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது என்கிறார் பிரபல மலையாள நடிகர் செம்பன் விநோத்.\n’தர்பார்’ படக்குழுவிடமிருந்து தனக்கு அதிகாரபூர்வமாக எந்த அழைப்பும் வராத நிலையில் நாட்டின் மிக முக்கியமான பத்திரிகைகள் கூட நான் அப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுவிட்டதாக எழுதி வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது என்கிறார் பிரபல மலையாள நடிகர் செம்பன் விநோத்.\nமலையாளப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் செம்பன் தமிழில் ஏற்கனவே ‘வாயை மூடிப் பேசவும்’,’கோலி சோடா 2’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவரையும் தர்பார் பட டிசைனில் உள்ள ரஜினியையும் இணைத்து ரசிகர் ஒருவர் உருவாக்கியிருந்த போஸ்டர் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் செம்பன் பகிர்ந்திருந்தார். அடுத்த கணம் செம்பன் தர்பாரில் முக்கிய வில்லன் வேடத்தில் கமிட் ஆனார் என்று தொடங்கி ஏகப்பட்ட செய்திகள் வலம் வரத்தொடங்கின.\nஅச்செய்திகளை இன்று மறுத்த செம்பன் விநோத்,’ முகநூலில் சும்மா ஒரு ஆசைக்காகத்தான் அந்த ஃபேன்மேட் போஸ்டரைப் பகிர்ந்தேன். அடுத்து நான் தர்பாரில் கமிட் ஆகிவிட்டதாக நூற்றுக்கணக்கான செய்திகள். ஆயிரக்கணக்கில் வாழ்த்துகள். இன்னும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் ரஜினியும் வாழ்த்துச் சொல்லாததுதான் பாக்கி. இப்போது அந்தப் படத்தை எனது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டேன். ஆனால் ‘தர்பார்’ படத்தில் நடிக்க எப்போது அழைப்பு வந்தாலும் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்’ என்கிறார் செம்பன்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/154028-9.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:42:09Z", "digest": "sha1:CUXRPO4OM3GSYMJS7OTE3YXIEZ3I3VWY", "length": 16901, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆந்திராவில் உள்ள சக்தி பீடங்கள், கோயில்களை தரிசிக்க பிப்ரவரி 9-ம் தேதி ஆன்மிக சுற்றுலா: ஐஆர்சிடிசி நிறுவனம் ஏற்பாடு | ஆந்திராவில் உள்ள சக்தி பீடங்கள், கோயில்களை தரிசிக்க பிப்ரவரி 9-ம் தேதி ஆன்மிக சுற்றுலா: ஐஆர்சிடிசி நிறுவனம் ஏற்பாடு - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஆந்திராவில் உள்ள சக்தி பீடங்கள், கோயில்களை தரிசிக்க பிப்ரவரி 9-ம் தேதி ஆன்மிக சுற்றுலா: ஐஆர்சிடிசி நிறுவனம் ஏற்பாடு\nஐஆர்சிடிசி நிறுவனம் சார்பில், வரும் பிப்.9-ம் தேதியன்று ஆந்திராவுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), பாரத தரிசன சுற்றுலா ரயில் என்ற தனி ரயிலில் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள சக்தி பீடங்கள் மற்றும் கோயில்களை தரிசிக்க சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nஇதன்படி, வரும் பிப்.9-ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வழியாக துவாரக திருமலாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, பெனுகுண்டாவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீபீமேஸ்வர சுவாமி மாணிக்யம்பா தேவி சக்தி பீட தரிசனம், ஸ்ரீகூர்மத்திலுள்ள கூர்மநாத சுவாமி, சிம்மாசலத்தில் உள்ள வராக லஷ்மி நரசிம்ம சுவாமி, அரசவல்லியில் உள்ள சூரியநாராயண சுவாமி, அன்னா வரத்திலுள்ள ஸ்ரீ சத்யநாராயண சுவாமி மற்றும் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா ஆகிய கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் சென்று தரிசனம் செய்யலாம்.\n5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.6,160 கட்டணம். இதில், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரைச் சுற்றிப் பார்க்க வாகன வசதி, தங்கும் இட வசதி, சுற்றுலா மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி ஆகியவை அடங்கும். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவு செய்ய 9003140680/681 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு ஐஆர்சிடிசி வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.துவாரக திருமலா ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீபீமேஸ்வர சுவாமி மாணிக்யம்பா தேவி சக்தி பீடம், சிம்மாசல வராக லஷ்மி நரசிம்ம சுவாமி, விஜயவாடா ஸ்ரீ கனகதுர்கா கோயில்களை தரிசிக்கலாம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஐஆர்சிடிசி நிறுவனம் ஆந்திராவுக்கு ஆன்மிக சுற்றுலா இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்பாரத தரிசன சுற்றுலா ரயில் சக்தி பீடங்கள் 5 நாட்கள் சுற்றுலா\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் ��ரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nதுணிந்து கனவு காண்: டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் புதுமை யோசனைப் போட்டி\nதொடங்கியது அறிவுக் கலாச்சாரக் கொண்டாட்டம்- 800 + அரங்குகள் | 10,00,000 தலைப்புகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/9-mlas-including-three-from-bjp-withdraw-support-from-bjp-led-government-in-manipur-congress-capture-rule-in-manipur/", "date_download": "2020-08-12T23:09:50Z", "digest": "sha1:LDIFIYH7XNIHDJMKGC2KQRY2Z5PGBO2P", "length": 10184, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "பா.ஜ.க-வுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்ற எம்.எல்.ஏ-க்கள்! மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கிறதா காங்கிரஸ்? - TopTamilNews", "raw_content": "\nபா.ஜ.க-வுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்ற எம்.எல்.ஏ-க்கள் மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கிறதா காங்கிரஸ்\nமணிப்பூரில் பா.ஜ.க-வுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்திருப்பதன் மூலம் பா.ஜ.க அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமணிப்பூரில் 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், 28 எம்.எல்.ஏ-க்களை வென்று காங்கிரஸ் கட்சி முதன்மை கட்சியாக இருந்தது. பா.ஜ.க-வுக்கு 21 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கிடைத்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்வதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை உடைத்து, சுயேட்சை, உதிரி கட்சிகளின் ஆதரவைத் திரட்டி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அதன் பிறகும் பா.ஜ.க தன்னுடைய கட்சியை உடைக்கும் வேலையைத் தொடர்ந்தது. ஏழு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்து அதிர்ச்சியளித்தனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இந்த எம்.எல்.ஏ-க்கள் மறு உத்தரவு வரும் வரை சட்டமன்றத்துக்குள் செல்லக் கூடாது என்ற கடந்த 9ம் தேதி மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் துணை முதல்வரும் நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவருமான ஜ��ய்குமார் சிங் உள்ளிட்ட நான்கு பேர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரோபிந்த்ரோ சிங் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-வும் பா.ஜ.க-வுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளனர்.\nபா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சுபாஷ்சந்திர் சிங், டி.டி.ஹாயோகிக், சாமுவேல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால், மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க பெரும்பான்மையை இழந்துள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா, சட்டப்பேரவைக்குள் செல்ல தடை போன்ற காரணங்களால் பெரும்பான்மைக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. இதனால், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\nமாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.\nமிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...\nதனது சிந்தனைகளுக்கு ஒத்து வராத அரசாங்களை கலைப்பதே பா.ஜ.க.வின் கொள்கை… சிவ சேனா தாக்கு..\nபா.ஜ.க.வின் முன்னாள் நட்பு கட்சியான சிவ சேனா தற்போது பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ராஜஸ்தானில் கா���்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், அடுத்த மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/Kopay_Christian_College:_Magazine_1970", "date_download": "2020-08-12T23:25:11Z", "digest": "sha1:KINQLT6PX2UYRLLCANWKIPIVVBPSNNSX", "length": 2997, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "Kopay Christian College: Magazine 1970 - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி\nKopay Christian College: Magazine 1970 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,251] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1970 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2018, 00:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=5c43c70ce9105b45ba3e302f397b6b2a", "date_download": "2020-08-13T00:01:11Z", "digest": "sha1:3RZWQBOJ26ULZ6TLYSLCVVHMJ7QNAUZP", "length": 14070, "nlines": 177, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nவரும் சனிக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கு அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் தொடர் அன்னதானத்தின் 70-வது நிகழ்ச்சி... #குரூப்ஸ்ஆஃப்கர்ணன் Thanks...\nநடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப்பட வரிசையில் இருபத்தேழாவது படமாக... தெய்வமகன் 1969 ...\nநடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப்பட வரிசையில் 26 வது படமாக தில்லானா மோகனாப்பாள் 68 ...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*25/07/20 அன்று தெரிவித்த*தகவல்கள்*...\nமறைந்த கவிஞர் கண்ணதாசனின் 'இயேசு காவியம்' என்கிற நூலை எம்.ஜி.ஆர். வெளியிடுகிறார் . அப்போது பத்திரிகை நிருபர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து , நீங்கள் இயேசு...\nமூன்று எழுத்து மந்திரச் சொல்.... நிலைத்து நிற்கும் தெய்வீகச் சொல்..... 1947 ல் இந்திய சுதந்திரம்.... அதே 1947 ல் திரையுலகம் மூலம் தமிழக...\n\"அடிமைப்பெண்\" படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு ஆற்றல், திறமை மிக்கவர் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தவே , அவருக்கு இரட்டை வேடமளித்து, அம்மா...\n#வாத்தியார் #எனும் #தெய்வம் 1968இல் திரைக்கு வந்த #புரட்சித்தலைவரின் #\"ஒளிவிளக்கு\"# தி��ைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஆண்டவனே உன்...\nசென்னை சித்ரா திரையரங்கில் சிவாஜியின் 208 திரைப்படங்களில் சுமார் 168 படங்கள் வெளியானதாக ஒரு பொய்யான தகவலை சித்ரா தியேட்டர் ஊழியர் ஒருவர் சொன்னதாக...\nமக்கள் திலகம் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு என்றால் அதில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். படப்பிடிப்பில்...\n ------------------------------- எம்.ஜி.ஆர் ஒன்றை ஒருவரிடம் கேட்டுக் கொண்டு அவர் அதை செய்து கொடுக்க மறுத்திருப்பாரா\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/07/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே\nதெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே...\nஉலகிலேயே சிறந்த நடிகர் எம் ஜி ஆர் . ________________________ சிரித்து வாழவேண்டும் . ________________________ நாம் வெற்றிகரமாக இயங்க கவலை கொள்ளா...\nபுரட்சி தலைவர் மறைந்த அன்று மறுநாள் நடந்த ஊர்வல நிகழ்வுகள் 25.12.1987 கிறிஸ்மஸ் தினத்தில் 32 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் அஞ்சலி. நினைவு ஊர்வலம்...\nஎத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட...\nகோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ' மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்'...\nநெஞ்சில் நிற்கும் வரிகள் சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி...\nஉங்களுக்கு பத்துகோடி டாலர் பெரிசு...இந்த உலகத்திலுள்ள தனி ஜீவன் எனக்கு அதைவிட பெரிது... வர்ர்ரே வாவ்... மிஸ்டர் பைரவன் ...\nகருணாநிதி சட்டசபை தேர்தல்களில் தோற்றதே இல்லை என்பது உபிஸ் கூட்டத்தின் பெரிய உருட்டு என்பது தெரியுமா.. இவரிடம் கலைஞர் தோற்றார் என்பதை எத்தனை பேர்...\nஅடுத்து நாம் பார்க்கப் போகிற படம்தான் \"ஊருக்கு உழைப்பவன்\". இதையும் கணேசன் ரசிகர்கள் தோல்வி படம் என்று சொல்லுவதால் \"ஊருக்கு உழைப்பவனி\"ன் வசூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8322:2012-01-27-20-44-24&catid=360:2012&Itemid=27", "date_download": "2020-08-13T00:33:44Z", "digest": "sha1:M2WXYT76XXUIPOM2NYK6LLIOYEKHGC62", "length": 6698, "nlines": 32, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n“காமவெறி பயங்கரவாத போலீசைத் தண்டிப்போம்\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகிலுள்ள மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு இருளர் பழங்குடியினப் பெண்கள் மீது பாலியல் வன்முறை ஏவிய கிரிமினல் போலீசாரைக் கைது செய்து தண்டிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5.12.2011 அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கடலூர் திருவண்ணாமலை மாவட்டக் கிளைகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின. திருவண்ணாமலை மாவட்ட ம.உ.பா.மையத்தின் செயலரான வழக்குரைஞர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விசாரணை என்ற பெயரில் இரு நாட்கள் இழுத்தடித்ததை அம்பலப்படுத்தியும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தி தண்டிக்காமல், தற்காலிகப் பணிநீக்கம் மட்டும் செய்துள்ளதை எதிர்த்தும் ம.உ.பா. மையத்தின் முன்னணியாளர்களும், ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, விழுப்புரம் பு.மா.இ.மு. தோழர் செல்வகுமார், வி.வி.மு. தோழர் தங்கராசு ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.\nபோலீசின் காமவெறி பயங்கரவாதத்தை எதிர்த்து சேலம் போஸ் மைதானத்தில் 15.12.2011 அன்று பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. போலீசு பயங்கரத்துக்கு எதிராகவும் போலீசின் யோக்கியதையை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எங்கும் எதிரொலிக்க, மாவட்டச் செயலர் தோழர் கந்தம்மாளின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், வாச்சாத்தி தீர்ப்பு வந்து போலீசின் பயங்கரவாத அட்டூழியங்கள் அம்பலமாகியுள்ள நிலையில், போலீசின் எந்த அட்டூழியத்தையும் அம்மா தனது முந்தானையில் மூடிமறைத்து விடுவார் என்ற தைரியத்தில் தான் போலீசார் இப்படி வெறியாட்டம் போட்டுள்ளனர் என்பதைத் தோலுரித்துக் காட்டியும், இப்படியே விட்டால் போலீசு நாய்கள் நம் வீட்டுப் பெண்களையும் கடித்துக் குதறத் தயங்காது என்பதை உணர்த்தியும் முன்னணியாளர்கள் எழுச்சி யுரையாற்றினர்.\nகாமவெறி பயங்கரவாதப் போலீசாரை முற்றாக வேலை நீக்கம் செய்து, அவர்களின் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறித்து தண்டிக்கக் கோரியும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அத்தொகையிலிருந்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் திரண்டு போராட அறைகூவியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/ajiths-movie-valimai-latest-updates", "date_download": "2020-08-13T00:43:11Z", "digest": "sha1:FBGX7CJUIP27THJXB5BTVSGWXPXK4CCJ", "length": 13139, "nlines": 161, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஐ.பி.எஸ், சுவிட்சர்லாந்து ஷூட், படத்தின் வில்லி? - அஜித்தின் `வலிமை' அப்டேட்ஸ்! | ajith's movie valimai latest updates", "raw_content": "\nஐ.பி.எஸ், சுவிட்சர்லாந்து ஷூட், படத்தின் வில்லி - அஜித்தின் `வலிமை' அப்டேட்ஸ்\nசென்னையில் பரபரப்பாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் `வலிமை’ படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்ஸ் இதோ\n`நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே, அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணையப்போவது உறுதியானது. `நேர்கொண்ட பார்வை’ படம் `பிங்க்’ படத்தின் ரீமேக் என்பதால், அடுத்ததாக தான் இயக்கப்போகும் படத்துக்கான கதை விவாதத்துக்கு அதிக நாள்களை எடுத்துக்கொண்டு, படப்பிடிப்புக்குக் கிளம்பினார், ஹெச் வினோத். அஜித்தின் கடந்த சில படங்களின் பெயர்கள், பெரிய எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுவந்த நிலையில், இந்தப் படத்தின் பூஜையின்போதே `வலிமை’ என பெயரை அறிவித்தனர். முதல்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துவிட்டு, தற்போது சென்னையில் பரபரப்பாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் `வலிமை’ படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்ஸ் இதோ...\nஸ்ருதி முதல் சமந்தா வரை ரவிவர்மாவின் ஓவிய வெர்ஷன்\n`வலிமை’ படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்கிற தகவல், படக்குழுவால் அறிவிக்கப்படாமலே பரவலாக தெரிந்துவிட்டது. `என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் போலீஸ் யூனிஃபார்ம் போடுகிறார் அஜித். இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டருக்கு `ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nநடிப்பைத் ��ாண்டி கார் - பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்களில் அதிக ஆர்வமாக இருப்பவர் அஜித். அப்படி அஜித்தின் ஆல்டைம் ஃபேவரைட்டான பைக், கார் ரேஸ் சீன்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன. பல முக்கியமான சேஸிங் சீன்கள் படத்தில் இருப்பதால், அதன் படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு. தற்போது சென்னையில் நடக்கும் படப்பிடிப்பு முடிந்த பிறகு, மொத்த படக்குழுவும் சுவிட்சர்லாந்துக்குப் பறக்கிறது.\n`வலிமை’ படத்தில் ஹீரோயினுக்கான பேச்சுவார்த்தை, நயன்தாராவில் ஆரம்பித்து தற்போது ஹூமா குரேஷியில் கமிட்டாகி இருக்கிறது. பாலிவுட் நடிகைகள் பரினிதி சோப்ரா மற்றும் யாமி கெளதமின் பெயர் அடிப்பட்டுவந்த நிலையில், `காலா’ படத்தில் ரஜினியின் காதலியாக நடித்திருந்த ஹூமா குரேஷிதான், `வலிமை’ படத்தின் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார். இவரும் இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஹீரோயினைப் போல வில்லன் கதாபாத்திரத்துக்கும் பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அருண் விஜய், பிரசன்னா, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் எனப் பலரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், இதுவரைக்கும் யார் கமிட்டாகி இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதுபோன்ற தகவல்கள் ஒருபுறம் கூறப்பட, `வலிமை’ படத்தில் வில்லி கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித்தை தவிர வேறு யார், யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல் இதுவரைக்கும் அறிவிக்கப்படாததே இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.\nகாணக்கிடைக்காத படங்களுடன் கலந்துரையாடல்... சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பங்கேற்க ஒரு வாய்ப்பு\n`வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் சென்னையில் நடந்துவந்த நிலையில், ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டது என்றும், போனி கபூருடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துவந்த ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்திலிருந்து விலகிக்கொண்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், அது முற்றிலும் தவறான தகவல். `வலிமை’ படத்துக்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஜீ ஸ்டுடியோஸ் எவ்வளவு தொகை தரவேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்���ு மொழிகளில் பண்ணுவதால் போனி கபூருக்கு சில பண நெருக்கடிகள் வரவே, அவர் சில ஃபைனான்ஸியர்களிடம் பணம் கேட்டுள்ளார். அதை வைத்தே இந்தத் தவறான தகவலைப் பரப்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfilm.in/ayngaran-movie-songs-lyrics/", "date_download": "2020-08-12T23:28:58Z", "digest": "sha1:OVWTEUYAU4MRMYCKE4E7KSZBRKKTKK7P", "length": 13847, "nlines": 310, "source_domain": "tamilfilm.in", "title": "Ayngaran Movie Songs Lyrics - ஐங்கரன் பாடல் வரிகள்", "raw_content": "\nதிக்கி நீ பேச வைகுறியே\nதிக்கி நீ பேச வைகுறியே\nஆறேழு மணியான தீந்து போகும்\nஓவியத்தை ஓரங்கட்டும் கண்ணையே ஒன்\nநைட் எல்லாம் நான் தூங்கல\nதிக்கி நீ பேச வைகுறியே\nஅய்யயோ முன்னால அவ நிக்குற\nதிக்கி நீ பேச வைகுறியே\nகுழு : ஹு ஹு வோஹ்\nஆண் : தித்திப்பா தித்திப்பா தித்திப்பா….ஆ….\nமூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி\nஏதோ தூவும் மாய நொடி\nவீசும் காற்றில் பேசும் கீற்றாய்\nஏதோ சொல்லும் நீள முடி\nஉன் காதின் ஓரம் நீயும் தீண்ட\nஆண் : தித்திப்பா தித்திப்பா தித்திப்பா….அஆஅ….\nமூளை தாக்கி ஊமை ஆக்கி\nஏதோ தூவும் மாய நொடி\nமூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி\nஆண் : உன்னை தாங்கும் திமிரோடு\nஎனை பார்க்கும் கால் அணியே\nஉன்னை பார்த்த சிறு நேரம்\nஆண் : கொஞ்சம் நீ நில்லு……ஹோ ஓ ஓ\nஎங்கும் போகாதே…..ஹோ ஓ ஓ\nஓடி சென்று ஊரை கூட்டி\nகுழு : ஹ்ம்ம் ஹு ஹு வோஹ்\nஹ்ம்ம் ஹு ஹு வோஹ்\nஆண் : கவிழாமல் விழி ரெண்டும்\nஎழில் காட்டில் எது உண்மை\nஆண் : பாறை போல் நின்றேன்….ஹோ ஓ ஓ\nதூளை போல் ஆனேன்…..ஹோ ஓ ஓ\nஎன்று நான் உன் கைகள் தொட்டு\nஆண் : தித்திப்பா தித்திப்பா தித்திப்பா….அஆஅ….\nவீசும் காற்றில் பேசும் கீற்றை\nஏதோ சொல்லும் நீள முடி\nமூச்சை தாக்கி மூர்ச்சை ஆக்கி\nஏதோ தூவும் மாய நொடி\nஉன் காதின் ஓரம் நீயும் தீண்ட\nஉயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது\nஉலகினில் உலகினில் ஒளி கிடையாது\nமனிதனை மனிதனும் விழுங்கிடும் போது\nகனவுகள் உயிர் பெற வழி கிடையாது\nபிறருக்கு வரந்தரா அறிவென்ன அறிவு\nஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே\nஎமை நாமே அழிப்பது ஏன்\nபொய்களின் புன்னிய வேடத்தை எல்லாம்\nபொசுக்கிட வா வா ஐங்கரனே\nநன்மையை மிதித்திடும் நரிகளை எல்லாம்\nநசுக்கிட வா வா ஐங்கரனே\nமுடிந்திடும் முடிந்திடும் முடிந்திடும் என்றே\nவிடிந்திடும் விடிந்திடும் விடிந்திடும் என்றே\nPon Manickavel Movie Songs Lyrics – பொன்மாணிக்க வேல் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:30:02Z", "digest": "sha1:QT3CDCQJJWBZGPWSYUNETWA6IMQ4VERI", "length": 10457, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரியாபந்து மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகரியாபந்து மாவட்டம் (Gariaband District) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். ராய்ப்பூர் கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கரியாபந்து மாவட்டமும் ஒன்றாகும்.\nஇம்மாவட்டம் ராய்ப்பூர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கரியாபந்து நகரம் ஆகும். அருகில் உள்ள நகரங்கள் மகாசமுந்து மற்றும் ராஜிம் ஆகும். கரியாபந்து நகரம், மாநிலத் தலைநகரம் ராய்ப்பூரிலிருந்து 93 கி. மீ., தொலைவில் உள்ளது.\nஇம்மாவட்டத்தின் வடக்கில் மகாசமுந்து மாவட்டமும், கிழக்கிலும், தெற்கிலும் ஒரிசா மாநிலமும் மற்றும் மேற்கில் தம்தரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய வரைபடம்\nதலைநகரம்: ராய்ப்பூர் (தற்போதையது) நயா ராய்ப்பூர் (எதிர்காலம்)\nசோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடு\nநர்மதைப் பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 07:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:40:01Z", "digest": "sha1:NCO5EQACLD65W6OSOVPNG64W4QCNWYPI", "length": 16324, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாகர்யா மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுருக்கி வரைபடத்தில் சாகர்யாவின் அமைவிடம்\nசாகர்யா (Sakarya Province, துருக்கியம்: Sakarya ili ) என்பது துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இது கருங்கடலின் கடற்கரையில் அமைந்துள்ளது. மாகாணத்தில் பாயும் சாகர்யா ஆறு தன் பாசன வாய்கால்களால் மாகாணத்தில் உள்ள பண்ணைகளை செழிப்பாக்குகிறது.\nசாகர்யா மர்மாரா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. அதன் அருகிலுள்ள மாகாணங்களாக மேற்கில் கோகேலி, தெற்கே பிலெசிக், தென்கிழக்கில் போலு, கிழக்கே டோஸ் ஆகியன அமைந்துள்ளன. சாகர்யா மாகாணத்தின் தலைநகராக அடபசாரா உள்ளது. இந்த மாகாணம் கருங்கடலுக்கு அருகாமையில் இருப்பதால் காலநிலை கடல் சார்ந்ததாக இருக்கிறது.\nசாகர்யாவின் வழியா அங்காரா - இசுதான்புல் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இது சாலை மற்றும் தொடருந்து பாதை ஆகிய இண்டின் வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. சாகர்யாவுக்கு இஸ்தான்புல்லின் சபிஹா கோகீன் சர்வதேச விமான நிலையம் ஓரளவு அண்மையில் உள்ளதால், இந்த வானூர்தி நிலையமானது இந்த நகரம் வானூர்தி போக்குவரத்தை பயன்படு்திக்கொள்கிறது . சாகர்யாவின் தற்போதைய மேயர் ஜெக்கி டோகோக்லு ( ஏ.கே.பி ) ஆவார்.\nநகர வாகன எண் பலகையில் எண்: 54\nதுருக்கியின் விரைவான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு காரணமான மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான சாகர்யா நகரம் அதன் இயற்கை அழகிகு மற்றும் கலாச்சார செழுமைக்கு தகுதியான கவனத்தையும் பெற்றுள்ளது.\nகடல், கடற்கரைகள், ஏரிகள், ஆறுகள், மலைப்பகுதிகள், வெந்நீரூற்றுகள் மற்றும் பாரம்பரிய ஒட்டோமான் வாழ்க்கை முறை கொண்ட மாவட்டங்களான தாரக்லே மற்றும் கெய்வ் ஆகியவற்றுடன், பைசாந்திய மற்றும் ஒட்டோமான் காலங்களிலிருந்து பெறப்பட்ட வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைக் கொண்ட நாட்டின் சொர்க்கம் போன்ற இடங்களில் இதுவும் ஒன்றாகும்.\nதுருக்கியர்கள் 13 ஆம் நூற்றாண்டில் சாகர்யா நகரத்தை கைப்பற்றினர். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் காகேசியா மற்றும் பால்கன் நாடுகளில் இருந்து தீவிர குடியேற்றம் நடந்தது. கடைசியாக பாரிய குடியேற்றம் 1989 இல் நட்தது. வளரும் தொழில்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து பாதையின் இடையில் இருப்பதால், நகரம் இன்றும் உள்நாட்டு மக்களின் இடம்பெயர்வுகளைப் பெற��கிறது. மர்மாரா பிராந்தியத்தில் சாகர்யா குறிப்பிடத்தக்க மகாணமாக உள்ளது.\nசாகர்யா நகரம் கிழக்கில் டோஸ் நகரம், தென்கிழக்கில் போலு, தெற்கில் பிலெசிக், மேற்கில் கோகேலி மற்றும் வடக்கில் கருங்கடல் ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. சாகர்யா நகரத்தில் 16 மாவட்டங்கள் உள்ளன. அவை அடபசாரே, அகியாஸ், அரிஃபியே, எரென்லர், ஃபெரிஸ்லி, கியேவ், ஹென்டெக், கராபிரீக், கராசு, கெய்னர்கா, கோகாலி, பாமுகோவா, சபங்கா, செர்டிவன், சாட்லே மற்றும் தாரக்லே போன்றவை ஆகும்.\nதாரக்லியில் வரலாற்று கால ஹன்மேலி மாளிகை\nசகார்யா அனைத்து முக்கியமான சாலைகள் மற்றும் தொடருந்து சந்திப்பில் அமைந்துள்ளது. டி -100 (இ -5) நெடுஞ்சாலை உள்நாட்டு மற்றும் சர்வதேச போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது மற்றும் நகர கிழக்கு-வார்டு வழியாக TEM நெடுஞ்சாலை மற்றும் பிலெசிக் திசையில் உள்ள டி -25 நெடுஞ்சாலை ஆகியவற்றுடன் செல்கிறது. நகரின். எடிர்னிலிருந்து வரும் கனாலா-இஸ்தான்புல்-சாகர்யா-அங்காரா நெடுஞ்சாலை சர்வதேச அளவில் முக்கிய இடம் வகிக்கிறது. கோனாலாவில் உள்ள நெடுஞ்சாலையின் ஒரு கிளை கிரேக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, மற்றொரு கிளை பல்கேரியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. சாகர்யாவிலிருந்து சில முக்கிய நகரங்களுக்கான தொலைவுகள் இவை: அதானாவுக்கு 797 கி.மீ, அந்தாலியாவுக்கு 583 கி.மீ, பிலெசிக்கு 102 கி.மீ, பர்சாவுக்கு 158 கி.மீ, எஸ்கிசெஹிருக்கு 188 கி.மீ, இஸ்தான்புல்லுக்கு 148 கி.மீ, டிராப்சோனுக்கு 933 கி.மீ, அங்காராவுக்கு 306 கி.மீ, போலுவுக்கு 114 கி.மீ, 486 கி.மீ., இஸ்மீர், டோஸுக்கு 79 கி.மீ, முலாவுக்கு 708 கி.மீ, சோங்குல்டக்கிற்கு 179 கி.மீ, கோகேலிக்கு 37 கி.மீ.\nநகர எல்லைக்குள் 65 கி.மீ தொலைவு உள்ள தொடருந்து பாதையில் ஏழு தொடருந்து நிலையங்கள் உள்ளன. இஸ்தான்புல்லை அங்காரா மற்றும் பிற அனடோலியன் நகரங்களுடன் இணைக்கும் தொடருந்து சாகர்யா வழியாக செல்கிறது. தொடருந்து மூலம் சாகர்யாவிலிருந்து இஸ்தான்புல்லுக்கு உள்ள தொலைவு 141 கி.மீ மற்றும் அங்காராவுக்கு 436 கி.மீ. தொலைவு.\nநீங்கள் வானூர்தி மூலம் அடபசாராவிற்கு பயணிக்க விரும்பினால், அருகிலுள்ள வானூர்தி நிலையம் குர்த்காயில் உள்ள சபிஹா கோகீன் வானூர்தி நிலையம் - இஸ்தான்புல் மற்றும் யேசில்காயில் உள்ள இஸ்தான்புல் அடாடர்க் வானூர்தி நிலையமும் பயன்படுகிறது.\nபிற மொ���ி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110718/", "date_download": "2020-08-13T00:47:01Z", "digest": "sha1:J2WYQTRQYJ4G2OEDTRWTQJM3H247CJDO", "length": 65099, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு செந்நா வேங்கை ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\nகுண்டாசி வழுக்கும் பாறைகளினூடாக கால்வைத்து கைகளை ஊன்றி சிலமுறை சறுக்கியும் பாறைகளில் பற்றி நிலைகொண்டும் மெல்ல எழுந்து நடுவே ஓடிய நீரோடைகளை மிதித்து மறுபக்கம் கடந்தும் சென்றுகொண்டிருந்தான். அப்பால் ஒரு மலைப்பாறையில் பெரிய கால்களை அவன் பார்த்தான். அருகே சென்று எழுந்து சற்று மேலே தொங்கிய மேலாடையைப்பற்றி இழுத்து “மூத்தவரே, என்னை தூக்குங்கள் என்னை தூக்குங்கள்” என்றான். கால்களை உதைத்து சிணுங்கலாக “என்னை தூக்குங்கள் என்னை தூக்குங்கள்” என்று கூறி திமிறினான். இடையாடையைப்பற்றி இழுத்தான்.\nமேலிருந்து பீமனின் முகம் குனிந்து அவனை பார்த்தது. அவன் அண்ணாந்து பார்த்தபோது வானிலிருந்தன என சிரிக்கும் வாயும் கனிந்த விழிகளும் தெரிந்தன. “என்னை தூக்குங்கள், மூத்தவரே என்னை தூக்குங்கள்” என்றான். பீமன் குனிந்து தன் பெரிய கைகளை அவன் இரு தோளுக்குக்கீழும் கொடுத்து விரைவாக மேலே தூக்கினான். தரையிலிருந்து பறவைபோல் வானிலெழுவதாகத் தோன்ற கைகளை விரித்து கால்களை ஆட்டி குண்டாசி சிரித்தான். கால்களை முன்னால் நீட்டி பீமனின் நெஞ்சில் உதைத்துக்கொண்டு கைகளால் அவன் முடியை பற்றிக்கொண்டு “இன்னும் மேலே இன்னும் மேலே\nபீமன் அவனை மேலே தூக்கி வீச காற்றிலெழுந்து மேலே சென்றான். மிக அருகிலென வானம் கீழிறங்கிவர அஞ்சி வயிறு அடைத்துக்கொள்ள மூச்சு நின்றுவிட மிக மெல்ல கீழிறங்கி வந்தான். பீமனின் கைகள் வெம்மையான மண்பரப்புபோல அவனை வாங்கிக்கொண்டன. கீழே சற்றிறக்கி மேலும் விசையுடன�� மேலே எறிந்தான் பீமன். இம்முறை அவன் கைவிரித்து வானை தொட முயன்றான். மீண்டும் உயரத்தில் எழுந்தபோது கைகளை சுட்டிக்காட்டி முகிலொன்றை தொட்டான். மேலும் கீழிறங்கியபோது அங்கு கைகள் இருக்கவில்லை. “மூத்தவரே” என்று அலறியபடி அவன் கீழே வந்துகொண்டிருந்தான். பீமன் அங்கில்லையென்று தோன்றியது. மிக ஆழத்தில் பீமனின் நகைப்பு எங்கோ கேட்டது.\n” என்று அலறிக்கொண்டு அவன் விழுந்துகொண்டிருந்தான். தன் கால்களை மேலிருந்து ஒரு கை வந்து பிடிப்பதை உணர்ந்தான். அந்தப் பிடியில் தொங்கியவனாக தலைகீழாக மிக ஆழத்தில் தெரிந்த இருண்ட வெளியை பார்த்தபடி அவன் கிடந்தான். பல்லாயிரம் விழிகளின் மினுக்கம் அங்கு விண்மீன்களென நிறைந்திருந்தது. அவன் அந்தப் பிடியை உதறி அந்த இருள்வெளி நோக்கி விழ விரும்பினான். கால்களை உதறியபடி “விடு… என்னை விடு” என்று கூவினான். “இளவரசே” என்று கூவினான். “இளவரசே இளவரசே” என்ற குரல் கேட்டு விழித்துக்கொண்டபோது தன் கால்களைப்பற்றி உலுக்கிய முதிய ஏவலனாகிய தீர்க்கனை கண்டான்.\nதீர்க்கன் தலைவணங்கி “புலரி அணுகுகிறது, இளவரசே” என்றான். குண்டாசி “யார் யார் நீ” என்றான். அவன் முதிய குரலில் பொறுமையாக “நான் தங்கள் அணுக்கன் தீர்க்கன். தங்களை எழுப்பும்பொருட்டு வந்தவன். புலரி அணுகிவிட்டது” என்றான். குண்டாசி கையை ஊன்றி எழுந்து மெத்தைமேல் அமர்ந்தான். அவன் இரு கைகளும் நடுங்கின. வயிற்றுக்குள் குளிர்ந்த காற்று நிறைந்து நெஞ்சை அடைத்தது. மூச்சு பதைக்க நா வறண்டு தவிக்க அவன் கண்களை மூடி தலையை குனிந்தான். உடல் எடையற்று தக்கை போலிருக்க தலை இரும்பால் செய்யப்பட்டதுபோல் தரை நோக்கி தாழ்ந்தது. உடலிலிருந்து தலை பிரிந்து தரையில் உதிர்ந்துவிடும்போல் தோன்றியது. கைகளை ஊன்றி மீண்டும் ஒருக்களித்து மெத்தையில் படுத்தான். கண்களை மூடியபோது சிவந்த ஒளிக்குமிழ்களும் விந்தையான மின்னல்களும் உள்ளே சுழன்றடித்தன. சேக்கையுடன், அது பதிந்திருந்த மஞ்சத்துடன், அவ்வறையுடன் அடியிலி நோக்கி விசையுடன் விழுந்துகொண்டே இருந்தான்.\n“இளவரசே, இன்று கொற்றவை அன்னைக்கு குருதிபலி அளிக்கும் விழா. தாங்கள் சென்றாகவேண்டுமென்பது அரசரின் ஆணை” என்று தீர்க்கன் சொன்னான். மிக அப்பால் என்று எங்கோ இருந்தென அக்குரலைக் கேட்டு செயலற்று படுத்திருந்தான் குண்டா���ி. அத்தகைய பொழுதுகளில் தான் முன்னரே இறந்துவிட்டதாகவும் உயிருள்ளவர்களின் உலகிலிருந்து குரல்களும் மணங்களும் மட்டுமே தன்னை வந்தடைவதாகவும் அவனுக்கு தோன்றுவதுண்டு. அந்த மெலிந்து நைந்த உடலிலிருந்து அவன் உயிர் மிக அப்பால் எங்கோ தனித்து திகழ்ந்தது. மிக மெல்லிய சரடொன்றால் அது அவ்வுடலுடன் இணைக்கப்பட்டிருந்தது.\nதீர்க்கன் அருகிலிருந்த மதுப்புட்டியிலிருந்து அனலென எரியும் பீதர் நாட்டு மதுவை ஊற்றி அவனருகே கொண்டு வந்தான். பளிங்குக்கோப்பையில் அது ஊற்றப்பட்டதுமே அறையெங்கும் அதன் எரிமணம் நிறைந்தது. அவன் வயிற்றிலிருந்து ஓர் அலையென விருப்பு எழுந்து நெஞ்சை அறைய வாய்க்குள் வழுவழுப்பான நீர் நிறைந்தது. இரு கைகளையும் மெத்தையில் ஊன்றி எடை மிக்க தலையை உந்தி மேலெழுப்பி அமர்ந்து கைகளை நீட்டினான். அவன் கைகள் காற்றிலாடும் கிளைபோல அசைந்தன. கோப்பையை வாங்கினால் மதுவை கீழே கொட்டிவிடுவோம் என்று அஞ்சி மீண்டும் கைகளை ஊன்றிக்கொண்டான். தீர்க்கனே கோப்பையை அவன் இதழருகே கொண்டுவர சிறுகுழந்தைபோல தலையை முன் நீட்டி கோப்பையிலிருந்து மதுவை ஒரே மூச்சில் உறிஞ்சி குடித்தான். அதன் ஆவியெழும் கடுங்கசப்பு அவன் வாயை நிறைத்து தொண்டையில் எரிந்த விடாய் அனலை அணைத்து நெஞ்சில் இறங்கியது.\nசிலகணங்களுக்குப் பின் “இன்னும்” என்றான். “போதும் தங்களால் நடக்கமுடியாமல் ஆகக்கூடும். இன்று பூசனை நெடுநேரம் நிகழுமென்றார்கள்” என்று தீர்க்கன் சொன்னான். “இன்னும்” என்று குண்டாசி சொன்னான். “போதும், இளவரசே தங்களால் நடக்கமுடியாமல் ஆகக்கூடும். இன்று பூசனை நெடுநேரம் நிகழுமென்றார்கள்” என்று தீர்க்கன் சொன்னான். “இன்னும்” என்று குண்டாசி சொன்னான். “போதும், இளவரசே” என்று தீர்க்கன் சொன்னான். கைகளால் மெத்தையை அறைந்து “இன்னும் இன்னும்” என்று குண்டாசி கூவினான். மூச்சிரைக்க “இன்னும் இன்னும்” என்று கூவியபோது அவன் குரல் மேலெழுந்தது. பற்களற்ற வாயை இறுகக் கடித்து மெல்லிய கழுத்தில் நரம்புகள் துவள “இன்னும் கொண்டுவா… இப்போதே. இன்னும்…” என்றான். தீர்க்கன் குவளையில் மீண்டும் மதுவூற்றி அவன் வாயருகே கொண்டு வந்தான். கண்களை திறக்காமலேயே முகத்தை நீட்டி அன்று பிறந்த நாய்க்குட்டி பாலருந்துவதுபோல் அவன் மதுவை அருந்தினான்.\nபின்னர் இரு கைகளையும் பின்னாலூன்றி தலையை அண்ணாந்து கண்களை மூடி மூச்சிரைத்தபடி மஞ்சத்தில் அமர்ந்திருந்தான். மெதுவாக அவன் உடலெங்கும் குருதியில் வெம்மையுடன் மது ஓடுவதை உணரமுடிந்தது. இறுகி நீட்டப்பட்டிருந்த உள்ளங்கால் மெல்ல இளகி பக்கவாட்டில் சரிந்தது. கைவிரல்களின் மூட்டுகள் இறுக்கமிழக்க விரல்கள் உயிர்கொண்டன. உடல் முழுக்க தசைகள் நெகிழ்ந்து உயிர்கொள்வதை அவனால் உணர முடிந்தது. கண்களுக்குள் செங்குமிழிகள் விசை குறைந்து ஒவ்வொன்றாக அமிழலாயின. நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை பூத்து சாளரத்தினூடாக வந்த காற்றில் உடல் குளிரத்தொடங்கியது. காதில் கேட்டுக்கொண்டிருந்த தேனீயின் ரீங்காரம் அணைந்தது. ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற சொற்றொடர்களாக ஓடிக்கொண்டிருந்த உள்ளம் ஓய்ந்து எங்கிருக்கிறோம் என்றும் எந்தப் பொழுதென்றும் உணர்வு கூர்கொண்டது.\nகண்களை திறந்தபோது அனலருகே நிற்பதுபோல் வெண்விழி எரிந்தது. அவன் தலையும் இடக்காலும் நடுங்கிக்கொண்டிருந்தன. தீர்க்கனை நோக்கி “இது எந்தப் பொழுது” என்றான். தீர்க்கன் “புலரி முதற்பொழுது. தாங்கள் இன்னும் சற்று நேரத்தில் நீராடி அணிகொண்டு அரண்மனை முகப்புக்கு செல்லவேண்டும். உடன்பிறந்தார் நூற்றுவரும் அங்கிருக்கவேண்டுமென்பது அரசரின் ஆணை” என்றான். அனைத்தையும் நினைவுகொண்டு “ஆம்” என்றான். தீர்க்கன் “புலரி முதற்பொழுது. தாங்கள் இன்னும் சற்று நேரத்தில் நீராடி அணிகொண்டு அரண்மனை முகப்புக்கு செல்லவேண்டும். உடன்பிறந்தார் நூற்றுவரும் அங்கிருக்கவேண்டுமென்பது அரசரின் ஆணை” என்றான். அனைத்தையும் நினைவுகொண்டு “ஆம் ஆம்” என்று அவன் சொன்னான். “இப்போது எழுந்து நீராடத்தொடங்கினால்தான் தாங்கள் சென்று சேரமுடியும்” என்றான் தீர்க்கன். “ஆம், கிளம்ப வேண்டியதுதான்” என்று அவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.\nகையூன்றி எழுந்தபோது உடற்தசைகள் ஒன்றுடனொன்று இயைபு கொள்ளத் தொடங்கியிருப்பதை அவனால் உணரமுடிந்தது. எழுந்து நின்று மஞ்சத்தின் கைப்பிடியை பற்றிக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். “இன்னும் சற்று ஊற்று” என்று அவன் சொன்னான். “போதும் இளவரசே, இதற்கப்பால்…” என்று அவன் சொல்ல கையமர்த்தி “சற்று” என்றான். தீர்க்கன் மேலும் சற்று மதுவூற்றி அவனுக்கு அளிக்க அதை வாங்கி தன் கண் முன் நிறுத்தி பார்த்தான். சற்று நடுங்கியபோதிலும்கூட அவனால் அதை தன் வாய் வரைக்கும் கொண்டு செல்ல முடிந்தது. வாய்க்குள் ஊற்றி விழுங்காமல் நாவிலேயே வைத்துக்கொண்டு சற்று நேரம் கண்மூடி நின்றான். துளித்துளியாக அதை உள்ளிறக்கிய பின் கண்விழித்து “இன்னும் நெடுநேரமிருக்கிறது” என்றான். “இல்லை இளவரசே, தாங்கள் அணிகொள்வதற்கு பொழுதாகும். உங்கள் உடன்பிறந்தார் அனைவரும் அங்கு வந்திருப்பார்கள். அனைவரும் அங்கு வந்து நின்றபின் தாங்கள் செல்வதென்பது அனைவரும் தங்களை பார்ப்பதற்கு வழியமைக்கும். அந்நோக்குகள் தங்களுக்கு உகந்தவையல்ல என்று எண்ணுகிறேன்” என்றான் தீர்க்கன்.\n“ஆம், அங்கு எவருமில்லாதபோதும் நான் செல்ல விரும்பவில்லை. அனைவரும் வந்தபின்னும் செல்ல விரும்பவில்லை. கூட்டம் கூட்டமாக அவர்கள் சென்று முற்றத்தில் அணிநிரக்கையில் அவர்களில் ஒருவராக தலைமறைந்து செல்ல விரும்புகிறேன்” என்றபின் “இப்போதெல்லாம் எனது உடல் மெய்யாகவே இங்கு பருவடிவில் இருக்கிறதா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. பெரும்பாலானவர்கள் இப்போது என்னை பார்ப்பதே இல்லை. வெட்டவெளியிலேயே என்னால் முற்றும் மறைந்துகொள்ள முடிகிறது” என்று சிரித்து “அது எனக்கு உகந்ததாகவும் உள்ளது” என்றான். தீர்க்கன் “வருக, இளவரசே\n“ஆம்” என்றபின் அவன் திரும்பி தன் சேக்கையை பார்த்தான். அதில் அவன் இரவில் சிறுநீர் கழித்திருந்த ஈரம் பரவியிருந்தது. அவனது ஆடையிலும் மேலாடையிலும் சிறுநீரும் இரவெல்லாம் இருமித் துப்பிய கோழையும் படிந்து உலர்ந்திருந்தன. அவன் பார்ப்பதை தீர்க்கனும் பார்த்து அவன் திரும்பியதும் நோக்கை விலக்கிக்கொண்டான். “பன்றி ஒடுங்கும் பொந்துபோல் இவ்வறை உள்ளதல்லவா” என்றான். தீர்க்கன் “பொழுதாகிறது, இளவரசே” என்றான். குண்டாசி தன் மேலாடையை எடுத்து அப்பாலிட்டுவிட்டு “பிறிதொரு மேலாடை எனக்கு வேண்டும்” என்றான். “தாங்கள் நீராடத்தானே போகிறீர்கள்” என்றான். தீர்க்கன் “பொழுதாகிறது, இளவரசே” என்றான். குண்டாசி தன் மேலாடையை எடுத்து அப்பாலிட்டுவிட்டு “பிறிதொரு மேலாடை எனக்கு வேண்டும்” என்றான். “தாங்கள் நீராடத்தானே போகிறீர்கள் அங்கே ஆடைகளை எடுத்து வைத்திருக்கிறேன்” என்று தீர்க்கன் சொன்னான்.\nதீர்க்கனுடன் குண்டாசி அறையிலிருந்து வெளியே வந்து இடைநாழியினூடாக நடந்தான���. அவனை எவ்வாறு அழைத்துச் செல்லவேண்டுமென்பது தீர்க்கனுக்கு தெரிந்திருந்தது. அவன் நடக்கையில் அவனிடமிருந்து அகன்று அவன் செல்வதில்லை. அணுக்கமாக வந்து அவன் தள்ளாடும்போது கைநீட்டுவதில்லை. மெய்யாகவே அவன் விழுந்துவிடக்கூடும் என்று தோன்றும் தருணத்தில் மட்டும் ஓரிரு எட்டு எடுத்துவைத்து அவன் தோளையோ கையையோ இயல்பாக பற்றிக்கொண்டு அவன் நிலைமீண்டதும் பிடியை விட்டுவிடுவான்.\nகுண்டாசி நடக்கையிலேயே இருமத் தொடங்கினான். முதலில் மெல்லிய இருமலாக தொடங்கியது. நெஞ்சிலிருந்து கோழையை இருமி வெளியே எடுக்க அவனால் இயலவில்லை. ஆகவே மேலும் மேலும் இருமல் மிகுந்துவந்தது. இரு இடங்களில் தூண்களை பற்றிக்கொண்டு குனிந்து நின்று அவன் இருமினான். சற்று அப்பால் நின்றிருந்த இரு காவலர்கள் அவன் துப்புவதற்காக கோளாம்பியை கொண்டுவந்து வைத்தனர். நெடுநேரம் இருமிய பின்னரும்கூட அவனால் கோழையை இருமி அதில் துப்பமுடியவில்லை. இருமலின் விசையில் அவன் குனிந்து தலையை பற்றிக்கொண்டு கண்களை மூடி மூச்சுவாங்கினான். பின்னர் கையசைத்து அவர்களை போகச் சொல்லிவிட்டு மேலும் நடந்தான்.\nமீண்டும் அவன் உடலை அதிரச் செய்தபடி இருமல் இருந்தது. இம்முறை சற்றே கோழையை துப்பினான். உள்ளிருந்து பெயர்ந்த கோழை வெளியே வராமல் நெஞ்சில் நின்று அவனை நிலையழியச் செய்தது. நீராட்டறை அங்கிருந்து நெடுந்தொலைவென்று தோன்றியது. தீர்க்கன் “தாங்கள் விரும்பினால்…” என்று ஏதோ சொல்லத் தொடங்க கைவீசி அவனை தடுத்த பின் முழுவிசையும் உடலில் கூட்டி ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி விழுவதுபோல் எடுத்து வைத்து எட்டு தூண்கள் நின்றிருந்த இடைவெளியை ஒரே விசையில் தாண்டி அங்கிருந்த சிறுவாயிலின் நிலைப்படியை பற்றிக்கொண்டு நின்றான். அம்முறை இருமல் மிக உச்சத்திலும் கால் கட்டைவிரலை துடிக்கவைக்கும் அளவுக்கு விசையுடனும் எழுந்தது. ஏவலன் கொண்டு நீட்டிய கோளாம்பியில் துப்பியபோது நெஞ்சை அடைத்திருந்த கோழையில் பெரும்பகுதி வெளியே சென்றது. மூச்சுவிட்டு நிமிர்ந்து நின்றான். நெஞ்சின் எடை குறைந்து உடல் சற்று எளிதானதுபோல் தோன்றியது.\nமேலும் எத்தனை தொலைவிருக்கிறதென்று பார்த்தான். இருமுறை உடலை உந்தினால் நீராட்டறைவரை சென்றுவிட முடியும். நீராட்டறை வாசலில் சென்றபோது அவன் கண்களுக்குள் இரு���்டு நிறைந்திருந்தது. விழுந்துவிடுபவன்போல பக்கவாட்டில் சாய தீர்க்கன் அவன் தோளை பற்றிக்கொண்டான். சிலகணங்களுக்குப் பின் தீர்க்கனின் கையை தட்டி அதை எடுக்கச் சொன்னபிறகு அவன் கண்களைத் திறந்து நீராட்டறையை பார்த்தான். நீராட்டு ஏவலன் முன்வந்து வணங்கி “வருக, இளவரசே அனைத்தும் சித்தமாக உள்ளன” என்றான். அவன் தன் பதறும் கால்களை எடுத்துவைத்து நீராட்டறைக்குள் நுழைந்தான். அங்கிருந்த நீராவி அவன் மூச்சை நிறைத்து நெஞ்சில் இறுகிய சளியை இளகவைத்தபோது அதுவரை தன்னை அழுத்திய எடை சற்று குறைவது போலுணர்ந்தான்.\nசமையர் அவன் இரு கைகளையும் பற்றி இடையாடையை களைந்து வெந்நீர் தொட்டிக்குள் அமிழச் செய்தார்கள். உள்ளே உடலை நீட்டிக்கொண்டபோது அனைத்து தசைகளும் உருகி அரக்கென நீண்டு வழிந்து உடல் நீரில் கரையத் தொடங்குவதுபோல் உணர்ந்தான். முருக்குத் தடியாலான தலைமணையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டபோது சமையரின் கைகளை உடலெங்கும் உணர்ந்தான். மிக மெல்ல எங்கோ அழுந்திக்கொண்டிருந்தான். மென்மையாக மீண்டும் மீண்டும் அவனுள் எழும் கனவில் சிறு குழந்தையாக “மூத்தவரே மூத்தவரே” என்று அழைத்தபடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான். ஒவ்வொன்றும் அவனைச் சுற்றி பேருருக்கொண்டிருந்தன. தூண்கள், கதவுகள், மூத்தவர்களின் கால்கள். தலைக்குமேல் வேறொரு உலகம் மொழியாக ஓசையாக நிறைந்திருந்தது. கீழிருந்து அண்ணாந்து நோக்கி “மூத்தவரே, என்னை தூக்குங்கள். மூத்தவரே, என்னை தூக்குங்கள்” என்று தன்னை அவ்வுலகு நோக்கி கொண்டுசெல்லும்படி மன்றாடிக்கொண்டிருந்தான்.\nதன் குறட்டையொலியை தானே கேட்டு விழித்துக்கொண்டான். நீராட்டறையை உணர்ந்து “முடிந்ததா” என்றான். “ஆம், இளவரசே” என்று சொல்லி இரு சமையர் அவனை தோள்பற்றி தூக்கினர். அவன் உடலை மரவுரியால் துடைத்து நறுஞ்சுண்ணமிட்டனர். ஆடியில் தெரிந்த தன் உடலை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். எலும்புச் சட்டகத்தின் மேல் சுருங்கிய கரிய தோல் சிறு புண்களுடனும் நூற்றுக்கணக்கான தழும்புகளுடனும் தடிப்புகளுடனும் காய்ப்புகளுடனும் படர்ந்திருந்தது. சில இடங்களில் சாம்பல் பூத்து, சில இடங்களில் பூசணத்தேமல் படர்ந்து, மட்கத் தொடங்கிய சடலம் ஒன்றை பார்ப்பதுபோல் இருந்தது.\nஅவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் நோக்கை விலக்கிக்கொண்டான். பின்னர் உளத்தை உந்தி நோக்கை திருப்பி ஆடியை பார்த்தான். தன் உடலை காலிலிருந்து தலைவரைக்கும் ஒவ்வொரு உறுப்பென்று நோக்கினான். மட்கும் சடலம்தான். நெடுங்காலமாக மெல்ல மட்கிக்கொண்டிருக்கிறது. முற்றாக உயிர் அகலவுமில்லை. அவன் தன் விழிகளை பார்த்தான். உயிர் எஞ்சியிருப்பது அங்கு மட்டும்தான். கண்களை மட்டும் அகற்றிவிட்டால் இவ்வுடலை சிதையேற்றிவிடலாம். முதல் நெருப்பிலேயே பொசுங்கி எரிந்துவிடக்கூடும். இதில் ஓடிக்கொண்டிருக்கும் குருதி என்பது பீதர்நாட்டு மதுவாலானது. யவன மது பழச்சாறு நொதித்தூற்றியது. அரிசியில் வாற்றி எடுக்கப்படும் பீதர் நாட்டு மது எக்கணமும் அனலென்று மாற ததும்பி நிற்பது. வெயில் வெம்மை மிகுந்தாலே பளிங்குப்புட்டிக்குள் அது எரிந்து பற்றிக்கொள்ளும்.\nசூதன் ஒருவன் முன்பு “இளவரசே, தாங்கள் சுடர்களுக்கும் பந்தங்களுக்கும் அருகே செல்லவேண்டாம், பற்றிக்கொள்வீர்கள்” என்று நகையாடியதை அவன் நினைவுகூர்ந்தான். நிமித்திகனிடம் அன்று அவன் கேட்டான். “இதுநாள்வரை நான் உயிர் வாழ்வதற்கு உங்கள் நிமித்திக நூல் என்ன விளக்கம் சொல்கிறது” நிமித்திகன் மும்முறை சோழிகளை இடம்மாற்றி இட்டபின் “தாங்கள் களம்படும் நல்லூழ் கொண்டவர். நோயில் இறப்பதோ வேட்டையிலோ கெடுநிகழ்வுகளிலோ உயிர் துறப்பதோ உங்கள் ஊழல்ல” என்றான்.\n“அதை நானும் உணர்கிறேன்” என்றபின் அவன் அருகே நின்றிருந்த பாணனிடம் “இளஅகவையிலே எனக்கெழுந்த உள்ளுணர்வொன்று உண்டு. நான் செருகளமொன்றில் மூத்தவர் பீமனால் தலையுடைத்து கொல்லப்படுவேன். அதன் பொருட்டே இத்தலையை பாதுகாத்து வைத்திருக்கிறேன். இது உடைந்து வெளியே தெறிக்கும் அக்கணம் நான் அடையும் ஆறுதல் என்னவென்று அவ்வப்போது கனவுகளில் அறிவேன். சீழ்கட்டியென கொதித்து நெறிகொண்டு அதிர்ந்து கொண்டிருக்கிறது இது நெடுநாளாய்” என்றபின் தன் தலையை கைகளால் தட்டி “புன்தலை… இள அகவையில் பிற மைந்தரைவிட என் தலை மிகப் பெரிது என்று என் அன்னை சொன்னாள். என் தலையை தன் கைகளால் வருடி பெருங்கலம் போலிருக்கிறது என்றபின் இதற்கு குண்டான் என்று பெயரிட்டாள். அதிலிருந்துதான் இப்பெயரை நான் அடைந்தேன்” என்றான்.\nஅவன் நோக்கி நின்றிருக்கவே சமையர் நீலப்பட்டாடையை உடுத்தி இடையில் சிவப்புக் கச்சை கட்டி மானுட உடலென்றாக்கினர். ��ீர்க்கன் அறைவாயிலில் நின்று “செல்வோம், இளவரசே. ஏற்கெனவே அங்கு தங்கள் உடன்பிறந்தார் இருபது பேர் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். மீண்டும் ஒருமுறை தன்னை ஆடியில் பார்த்த பின் குண்டாசி தீர்க்கனுடன் நடந்தான். தீர்க்கன் “தாங்கள் உணவேதும் அருந்தாமல் செல்லவேண்டுமென்பது நெறி. தங்கள் மூத்தவர்கள் மூன்று நாட்களாக உண்ணாநோன்பு கொண்டு அன்னையை வழிபட சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான்.\n“நான் உண்ணாநோன்பு கொள்ள இயலாது. அதை அவர்கள் அறிவார்கள்” என்றான். “ஆம், அதை எவரும் தங்களிடம் கேட்கப்போவதில்லை. ஆனால் தாங்கள் இதற்கு மேல் மதுவருந்தலாகாது. அருந்தினால் தாங்கள் சென்று நிற்கையிலேயே அக்கெடுமணத்தை அவர்கள் அறிவார்கள்” என்றான் தீர்க்கன். குண்டாசி “என் வியர்வையில் பீதர்நாட்டு மதுவின் மணமுள்ளது. குருதியில் பாதி அந்த மதுதான். ஆகவே எந்நிலையிலும் அந்த மணத்தை என்னிடமிருந்து விலக்க இயலாது” என்றான்.\nஇடைநாழியில் அவனுக்காகக் காத்திருந்த சுஜாதன் மேலேறி வந்து “வருக, அனைவரும் தங்களை கேட்டனர்” என்றான். “என்னையா” என்றான் குண்டாசி. “தாங்கள் நோன்பு கொண்டிருக்கிறீர்களா என்று துர்மதர் கேட்டார். ஆமென்று உரைத்தேன்” என்றான். குண்டாசி இதழ் வளைய புன்னகைத்து “என் வாழ்வே ஒரு பெருநோன்புதான் என்று அவரிடம் சொல்லவேண்டியதுதானே” என்றான் குண்டாசி. “தாங்கள் நோன்பு கொண்டிருக்கிறீர்களா என்று துர்மதர் கேட்டார். ஆமென்று உரைத்தேன்” என்றான். குண்டாசி இதழ் வளைய புன்னகைத்து “என் வாழ்வே ஒரு பெருநோன்புதான் என்று அவரிடம் சொல்லவேண்டியதுதானே” என்றான். சுஜாதன் அதிலிருந்த இடக்கை புரிந்துகொள்ளாமல் “மூன்று நாட்களாக உண்ணா நோன்பிருந்து இன்று கொற்றவை அன்னையின் பூசனைக்கு சென்றுகொண்டிருக்கிறோம். நூற்றுவரும் அந்நோன்பை கொண்டிருக்கிறார்கள்” என்றான். குண்டாசி “நான் சென்ற நாற்பதாண்டுகளுக்கும் மேலாகவே உண்ணா நோன்பைத்தான் கொண்டிருக்கிறேன், இளையோனே” என்றான்.\nபடிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தான். அங்கு கௌரவர்கள் சிறுகுழுக்களாக கூடிநின்று தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். சூழ்ந்திருந்த பந்தங்களின் ஒளியில் அவர்களின் ஆடைகள் செந்தழல்போல சுடர்கொண்டிருந்தன. சுஜாதன் “தாங்கள் எனக்கு சற்ற��� பின்னாலேயே வருக தங்களை மூத்தவர் பார்த்தால் ஏதேனும் கேட்கக்கூடும்” என்றான். சுஜாதனைப் பார்த்து சிரித்த குண்டாசி “என்னை நோக்கி கேட்கப்படவேண்டிய அனைத்தும் முன்னரே பலமுறை கேட்கப்பட்டுவிட்டன. பலமுறை மறுமொழிகளும் சொல்லப்பட்டுவிட்டன. நீ அஞ்சவேண்டாம். மூத்தவர் எவரும் என்னை பார்ப்பதில்லை. ஏனெனில் என் உடல் முன்னரே கண்களுக்குத் தெரியாமல் ஆகிவிட்டது” என்றான்.\nஅவன் என்ன சொல்கிறான் என்று இருமுறை திரும்பிப்பார்த்து புரியாமல் சுஜாதன் “விரைந்து வருக” என்று சொல்லி முற்றத்தில் இறங்கி அங்கு நின்றிருந்தவர்கள் நடுவே நின்றான். குண்டாசி இரு பெரிய உடல்கள் நடுவே தன்னை நிழலென நிறுத்திக்கொண்டான். கௌரவர்கள் ஒருவரோடொருவர் பேசாமல் நிழல்பெருகுவதுபோல வந்து முற்றத்தை நிறைக்கத் தொடங்கினர். அனைவரும் நீலநிற இடையாடையும் செந்நிறக் கச்சையும் அணிந்து அணிகளோ தலைப்பாகையோ இல்லாமலிருந்தார்கள். அருந்திய மது முழுக்க வியர்வையாக வெளியே வந்தது. தொண்டை மதுவிற்கான விடாய்கொள்ளத் தொடங்கியது. கைவிரல்கள் குளிர்ந்து நடுங்கின. கால்விரல்கள் மண்பற்றாமல் நெகிழ அகலத் தொடங்கின. திரும்பி சுஜாதனிடம் “இளையோனே, நான் சற்று மது அருந்தாமல் வரமுடியாது. விழுந்துவிடுவேன்” என்றான். “விழுந்தால் நன்று. மது அருந்தி தாங்கள் வரப்போவதில்லை” என்று பற்களைக் கடித்தபடி சொன்னான் சுஜாதன். “விடாய் தாங்க முடியவில்லை. என் தலை உடைந்துவிடும் போலிருக்கிறது” என்றான். “உடையட்டும்” என்று அவன் சொன்னான். “புரிந்துகொள்க” என்று சொல்லி முற்றத்தில் இறங்கி அங்கு நின்றிருந்தவர்கள் நடுவே நின்றான். குண்டாசி இரு பெரிய உடல்கள் நடுவே தன்னை நிழலென நிறுத்திக்கொண்டான். கௌரவர்கள் ஒருவரோடொருவர் பேசாமல் நிழல்பெருகுவதுபோல வந்து முற்றத்தை நிறைக்கத் தொடங்கினர். அனைவரும் நீலநிற இடையாடையும் செந்நிறக் கச்சையும் அணிந்து அணிகளோ தலைப்பாகையோ இல்லாமலிருந்தார்கள். அருந்திய மது முழுக்க வியர்வையாக வெளியே வந்தது. தொண்டை மதுவிற்கான விடாய்கொள்ளத் தொடங்கியது. கைவிரல்கள் குளிர்ந்து நடுங்கின. கால்விரல்கள் மண்பற்றாமல் நெகிழ அகலத் தொடங்கின. திரும்பி சுஜாதனிடம் “இளையோனே, நான் சற்று மது அருந்தாமல் வரமுடியாது. விழுந்துவிடுவேன்” என்றான். “விழுந்தால் நன்று. மது அருந்தி தாங்கள் வரப்போவதில்லை” என்று பற்களைக் கடித்தபடி சொன்னான் சுஜாதன். “விடாய் தாங்க முடியவில்லை. என் தலை உடைந்துவிடும் போலிருக்கிறது” என்றான். “உடையட்டும்” என்று அவன் சொன்னான். “புரிந்துகொள்க ஆலயம் வரை என்னால் நடக்க இயலாது” என்று குண்டாசி சொன்னான். “நடந்துபாருங்கள். விழுந்தால் நான் தூக்கிக்கொண்டு செல்வேன்” என்றான் சுஜாதன்.\nஒற்றைக்கொம்பின் ஒலி எழுந்தது. கனகர் முன்னால் ஓடிவந்து அங்கே நின்றிருந்த கௌரவர்களை நோக்கினார். எண்ணிநோக்குகிறார் என்று தோன்றியது. ஆனால் நெடுங்காலப் பழக்கத்தால் எண்ணாமலேயே அவர்கள் அனைவரும் வந்துவிட்டார்களா என்பதை அவரால் கணிக்கமுடிந்தது. அவர் திரும்பிச்சென்ற சற்றுநேரத்திலேயே கொம்பூதி முன்னால் வர அஸ்தினபுரியின் கொடியுடன் கொடிக்காவலன் வந்தான். தொடர்ந்து துச்சாதனன் உடன்வர துரியோதனன் நடந்து வந்தான். முற்றத்தை நிறைத்திருந்த தம்பியரை ஒருமுறை நோக்கிவிட்டு அவன் அவர்களின் நிரைமுகப்பில் வந்து நின்றான்.\nநிமித்திகர்களும் கணிகர்களும் சிற்றமைச்சர்களும் அடங்கிய சிறுகுழு அப்பால் நின்றது. மங்கல இசையோ வாழ்த்தோ எழவில்லை. நிமித்திகன் வான்மீன் நோக்கி பொழுது கணித்ததும் கனகர் வந்து துரியோதனனைப் பணிந்து முணுமுணுக்க அவன் திரும்பி அரண்மனையை நோக்கி வணங்கிவிட்டு முன்னால் நடந்தான். கௌரவர்கள் சீராக தொடர்ந்து சென்றனர். குண்டாசி அவர்களுடன் நடந்தான். நடப்பதற்காக கால்களை எடுத்துவைத்தபோதுதான் உடலுக்குள் ஆற்றல் என ஏதுமில்லை என்று தெரிந்தது. ஒவ்வொரு காலடியையும் எண்ணத்தால் உந்தி எடுத்து வைக்கவேண்டியிருந்தது. தொடர்ந்து சென்றுகொண்டிருந்த பிறர் உடல்களுடன் அவன் முட்டிமோதினான். சினத்துடன் அவனை உந்தி “செல்க” என்றான் சுவர்மன். குண்டாசி அக்கணம் ஒரு கை தன்னைப் பிடித்து மண்ணை நோக்கி இழுப்பதாக உணர்ந்தான். முகம் தரையை அறைந்தபோது வலியை உணர்ந்தான். கையூன்றி எழமுயன்று மீண்டும் மண்ணில் விழுந்தான்.\nகௌரவர்களின் நிரை கலைந்தது. “என்ன என்ன” என்றான் துர்மதன். “இளையவன்” என்று ஜலகந்தன் சொன்னான். துர்விகாகனும் சுலோசனனும் அவனை அணுகி குனிந்து நோக்கினர். “என்ன” என்று துரியோதனன் கேட்டான். பின்னர் “யாரவன்” என்று துரியோதனன் கேட்டான். பின்னர் “யாரவன்” என்று உறுமியபடி குண்டாசியை அணுகினான். குண்டாசி தலைதூக்கி தன்னருகே நின்றிருந்த மிகப் பெரிய கால்களை கண்டான். கைநீட்டி “மூத்தவரே” என்று உறுமியபடி குண்டாசியை அணுகினான். குண்டாசி தலைதூக்கி தன்னருகே நின்றிருந்த மிகப் பெரிய கால்களை கண்டான். கைநீட்டி “மூத்தவரே மூத்தவரே” என்றான். “அறிவிலி” என்று கூவியபடி துரியோதனன் அவனைத் தூக்கி மேலே வீசினான். அவன் காற்றிலெழுந்து இருண்ட வானில் மிதந்து கீழிறங்க இரு வலிய கைகள் அவனை பற்றின. அவன் கழுத்தில் துரியோதனனின் கைகள் அழுந்த உடல் அவன் பிடியில் நெரிந்து உறைந்தது.\nசுபாகு “மூத்தவரே, வேண்டாம். இது நற்பொழுது” என்று கூவியபடி அருகே ஓடிவந்தான். துச்சாதனன் “தீநிமித்தம் ஆகிவிடும், மூத்தவரே” என்று துரியோதனனின் தோளை பற்றினான். குண்டாசியைத் தூக்கி அப்பால் வீசினான் துரியோதனன். காற்றில் பறந்து எலும்புகள் மண்ணில் அறைபட அவன் நிலத்தில் விழுந்தான். வலியே தெரியவில்லை. ஆனால் தன் உடல் பல துண்டுகளாக சிதறிக்கிடப்பது போலிருந்தது. துரியோதனன் மூச்சிரைத்தபடி திரும்பிச் சென்றான். கௌரவர்கள் அவனை தொடர்ந்தனர். எவரோ “தீநிமித்தம் வேறென்ன தேவை” என்று முணுமுணுத்தனர். இறுதியாக தயங்கிநின்ற பின் சுஜாதனும் அவர்களுடன் சென்றான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190303-25120.html", "date_download": "2020-08-12T23:33:51Z", "digest": "sha1:5K2CRHOXUEPJHEJTVBGHGYOWBY7QCM6V", "length": 9019, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நியூசிலாந்து கிரிக்கெட் அணி சாதனை, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி சாதனை\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி சாதனை\nஹேமில்டன்: நியூசிலாந்துக்கும் பங்ளாதே‌ஷுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் முதல் இன்னிங்சில் 234 ஓட்டங்களில் சுருண்டது. அதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nதுவக்க வீரர் ராவல் 132 ஓட்டங்களும் லாதம் 161 ஓட்டங்களும் குவித்தனர். 3வது வீரராக களமிறங்கிய அணித் தலைவர் வில்லியம்சனும் ஓட்டங்களைக் குவித்தார். வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 715 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், முதல் இன்னிங்சை நியூசிலாந்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணி அனைத்துலக டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்தி��ள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதெங்காவில் விற்பனைக்கு விடப்படும் பிடிஓ வீடுகள்\nஇன்னும் பத்தாண்டுகளில் மும்மடங்கு நீள சைக்கிள் பாதை\nவணிகப் படத்தில் நடிக்க எனக்கும் ஆசை என்கிறார் வி‌‌ஷ்ணு வி‌ஷால்\nஉயர்கல்வி படிப்போர் 50% ஆக அதிகரிப்பு\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190220-24710.html", "date_download": "2020-08-12T23:57:44Z", "digest": "sha1:AFQ4TRSCARRIFVV5NCYRZAWIONUMY3OU", "length": 8979, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மதுரை���ில் அடகுக் கடையிலிருந்து 11.5 கிலோகிராம் தங்க நகைகள் கொள்ளை, தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமதுரையில் அடகுக் கடையிலிருந்து 11.5 கிலோகிராம் தங்க நகைகள் கொள்ளை\nமதுரையில் அடகுக் கடையிலிருந்து 11.5 கிலோகிராம் தங்க நகைகள் கொள்ளை\nமதுரையிலுள்ள அடகுக் கடை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து 11.5 கிலோகிராம் தங்க நகைகளைத் திருடிய கும்பலை அந்நாட்டு போலிசார் தேடி வருகின்றனர்.\nநரிமேடு மருதுபாண்டியர் நகரில் உள்ள அந்தக் கடையின் உரிமையாளர் இல்லாத நேரத்தில் பூட்டி இருந்த கடைக்குள் அந்தக் கும்பல் நுழைந்து அங்கிருந்த நகைகளைச் சூறையாடியது. திருட்டுக் கும்பலைச் சேர்ந்தோர் இயந்திரக் கருவியைப் பயன்படுத்தி கடையின் கதவுகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களையும் திறந்தனர்.\nகொள்ளைக்காரர்களை போலிசார் மும்முரமாகத் தேடி வருவதாகத் தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதைவானில் முன்னாள் அதிபருக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க அமைச்சர் அஸார்\n'நெருக்கடியில் இருந்து சிங்கப்பூர் மீண்டு எழும்'\nஅமெரிக்கர்கள் 11 பேருக்குத் தடை விதித்தது சீனா\nவிபத்து: முன்னாள் விமானிகள் கருத்து\nசான் சுன் சிங்: கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலுக்கு முந்தைய உலகிற்கு சிங்கப்பூர் திரும்பிச் செல்ல முடியாது புதிய பாதையை வகுக்க வேண்டும்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் ச���்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14589/2019/11/sooriyanfm-gossip.html", "date_download": "2020-08-12T23:38:11Z", "digest": "sha1:O5EYMVKRU2Y6JCHVD6MIJWDH6NUPBNV2", "length": 11252, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வைரலாகும் மின்னல் தாக்கும் புகைப்படம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவைரலாகும் மின்னல் தாக்கும் புகைப்படம்\nகன நேரத்தில் வந்து போவதுதான் மின்னல்.இந்த மின்னலை படம்பிடிப்பது அரிதான ஒரு காரியம்.ஆனால் ஒரு தொலைபேசியில் எடுக்கப்பட்ட மின்னல் தாக்கும் புகைப்படம் பிரபலமாகியுள்ளது.\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்நேரத்தில் திடீரென விமானத்தின் அருகே மின்னல் தாக்கியது. இதில் விமானத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. எனினும் மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சி வைரலாகி பலரையும் வியப்படையச் செய்துள்ளது.\nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nவைரலாகும் லக்ஸ்மி ராமகிருஷ்ணன் + வனிதாவின் குழாயடி சண்டை\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nகொரோனா காலத்திலும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த - அமேசான்\nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nநெல்சன் மண்டேலாவின் இளைய மகள் காலமானார்.\nபுதிய தயாரி���்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nசெய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் - வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு.\n1,000 டன் பெற்றோல் கசிவு- மொரீஷியஸ் கடலில்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\n'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜா\nகனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி- தென்கொரியாவில் அவலம்\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்.\nஏலம் விடப்படவுள்ள மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24195/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-13T00:26:27Z", "digest": "sha1:ROLWHVJVOWZZLEK3ZBSIXNNG72CYH34G", "length": 13157, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "எரி பொருட்களின் விலை அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome எரி பொருட்களின் விலை அதிகரிப்பு\nஎரி பொருட்களின் விலை அதிகரிப்பு\nமீனவர்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு சலுகை\nஎரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கமைய விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளபோதும் கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களுக்கு வழங்கப்பட்ட விலைகளிலும் குறைவான விலையே தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார். இதன்படி எரிபொருட்களின் லீற்றருக்கான புதிய விலைகளாக பெற்றோல் 92 ஒக்டெய்ன் 137 ரூபாவாகவும் பெற்றோல் 95 ஒக்டெய்ன் 148 ரூபாவாகவும் ஓட்டோ டீசலுக்கு 109 ரூபாவாகவும் சுப்பர் டீசலுக்கு 119 ரூபாவாகவும் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nமண்ணெண்ணெய் விலை மலிவடைந்ததனால் அதன் பாவனை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் 48 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அதன் விலை 44 ரூபாவிலிருந்து 101 ரூபா வரை அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனினும் மீனவர்களுக்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கும் பழைய விலையான 44 ரூபாவுக்கே தொடர்ந்தும் மண்ணெண்ணெயை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதற்கமைய மீனவர்களும் சமுர்த்தி பயனாளிகளும் தமது கூப்பன்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பித்து 44 ரூபாவுக்கு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nபஸ் ஓட்டுனர்கள் மற்றும் கனரக வாகன சாரதிகள் மண்ணெண்ணெய்யின் மலிவு விலையை காரணமாகக் கொண்டு டீசலுடன் கலந்து மண்ணெண்ணெயை பயன்படுத்தியதே அதன் நுகர்வு திடீரென அதிகரித்தமைக்கான காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருந்தபோதும் 2014 ஆம் ஆண்டு நாம் எரிபொருளில் பாரிய விலை குறைப்பை செய்திருந்தோம்.இதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருந்தது. பல வழிகளில் இந்த இழப்பை ஈடுசெய்ய பெற்றோலியக் கூட்டுதாபனம் முன்வந்துள்ளபோதும் தற்போது மாதாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம் நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயினும் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டிருக்கும் எரிபொருள் விலை மறுசீரமைப்பின் மூலம் இந் நட்டத்தை ஈடுசெய்ய முடியுமென பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 13, 2020\nகுருணாகல் மேயரின் பிடியாணை ஓகஸ்ட் 24 வரை இடைநிறுத்தம்\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட...\nசஞ்சய் தத்துக்கு புற்றுநோய்; குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை\nபொலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால்...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக...\nசி.ஐ.டி.யில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) மீண்டும் குற்றப்புலனாய்வு...\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு ​\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை...\nஆனந்தசங்கரி கூறுகிறார்தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக...\nமடு திருவிழா காலத்தில் தற்காலிக விடுதி அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை\nவிழா ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் தீர்மானம்மடு திருத்தலத்திற்கு ஓகஸ்ட் மாத...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/07/05/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54255/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-154-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-12T23:06:54Z", "digest": "sha1:VPLHGWWU5PJLQKKW7BV326YCOVFSTYV5", "length": 14135, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜ��ந்துப்பிட்டி நபருக்கு கொரோனா இல்லை; 154 பேரும் வீடுகளுக்கு | தினகரன்", "raw_content": "\nHome ஜிந்துப்பிட்டி நபருக்கு கொரோனா இல்லை; 154 பேரும் வீடுகளுக்கு\nஜிந்துப்பிட்டி நபருக்கு கொரோனா இல்லை; 154 பேரும் வீடுகளுக்கு\nசுகாதாரப் பிரிவு எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்கும் - அனில் ஜாசிங்க\nஜிந்துப்பிட்டியில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு, மேற்கொள்ளப்பட்ட 5 PCR பரிசோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு 13, கொட்டாஞ்சேனை, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றுடைய நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (02) அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை 154 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nவெளிநாட்டிலிருந்து குறித்த நபர் வருகை தந்திருந்ததனால், சுகாதரப் பிரிவினால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்பட்டதாக அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டிலிருந்து வந்து கடல் பாதுகாப்பு பணியாளரான (Sea Marshal) குறித்த நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டது.\nஅதன் விளைவாக உடனடியாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதனைத் தொடர்ந்து அவருடன் நேரடித் தொடர்பு கொண்டதாக அடையாளம் காணப்பட்ட 29 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஆனால் பாதிக்கப்பட்டவருக்கு வைத்தியசாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட 5 PCR சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், அவர் கொவிட்-19 நோயாளி அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 154 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கு அமைய, அவர்கள் எவரும் கொவிட்-19 நோயால் பாதிக்கப்படதாக அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளா��்.\nஅதன் பிரகாரம், கொவிட்-19 என ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 154 பேரையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா; ஜிந்துப்பிட்டியில் 154 பேர் தனிமைப்படுத்தலுக்கு\nஇன்று இதுவரை 5 பேர் அடையாளம் - 2,074; குணமடைந்தோர் 1,885\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 13, 2020\nகுருணாகல் மேயரின் பிடியாணை ஓகஸ்ட் 24 வரை இடைநிறுத்தம்\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட...\nசஞ்சய் தத்துக்கு புற்றுநோய்; குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை\nபொலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால்...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக...\nசி.ஐ.டி.யில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) மீண்டும் குற்றப்புலனாய்வு...\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு ​\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை...\nஆனந்தசங்கரி கூறுகிறார்தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக...\nமடு திருவிழா காலத்தில் தற்காலிக விடுதி அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை\nவிழா ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் தீர்மானம்மடு திருத்தலத்திற்கு ஓகஸ்ட் மாத...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:32:03Z", "digest": "sha1:FGQFWXSUXNYDUVYFMERL5UGNI2446CHA", "length": 6407, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்சோனின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 120.15 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஆக்சோனின் (Oxonine) என்பது C8H8O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்பது அணுக்களால் ஆன நிறைவுறாத பல்லினவளையச் சேர்மமான இவ்வளையத்தின் ஒரு இடத்தில் கார்பனுக்குப் பதிலாக ஆக்சிசன் அணு இடம்பெற்றிருக்கும். மேலும் ஆக்சோனின் சேர்மம், ஒர் அரோமாட்டிக் அல்லாத சேர்ம வகையாகும்.[1]\nபல்லின வளையச் சேர்மங்கள் (1 வளையம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2016, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaninikkalvi.com/2020/07/blog-post_352.html", "date_download": "2020-08-13T00:05:49Z", "digest": "sha1:27AVVTAGYKPZIMMGC4HW7QPADDRE542Q", "length": 22200, "nlines": 235, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "நெல்லிக்காயின் பயன்கள் - Kaninikkalvi", "raw_content": "\nHome / Health Tips / நெல்லிக்காயின் பயன்கள்\nஇளமை தரும் அமிர்தம் என்று சொன்னால் நெல்லிக்கனியை தான் சொல்வோம். நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றது. நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காண்போம்.\nசளி மற்றும் தொண்டைப்புண் :\nசிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்கள் ஏற்படும். அத்தகையவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கி உள்ள சளி அனைத்தும் வெளியேறிவிடும், தொண்டைப்புண்ணும் குணமாகிவிடும்.\nஇரத்தச் சோகை உள்ளவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சிவப்பு இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்தச் சோகை குணமாகும்.\nநெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.\nதினந்தோறும் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், இதயத்தில் உள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவதைத் தடுக்கிறது.\nபொலிவான சருமம் பெற நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரித்து சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nகண் பார்வை மேம்படும் :\nகண் பிரச்சனை உள்ளவர்கள், தினந்தோறும் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.\nசெரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனைகள் குணமாகும்.\nபசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் உட்கொண்டு வந்தால் பசியை தூண்டும்.\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, முழுவதுமாக குணமாகிவிடும்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 10.08.2020 காலை 09.30 மணிக்கு வெளியீடு\nஇனி அரிசி கழுவிய நீர் போதும்\nபியூட்டி பார்லர் செல்லாமலே முகப்பொலிவு பெற உதவும் ஏழு இயற்கை வழிமுறைகள்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/63845?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259c%25e0%25ae%25a9-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588", "date_download": "2020-08-13T00:10:20Z", "digest": "sha1:QAZQHPXJILHULWZDO25MXWG4Q2JKCEID", "length": 11645, "nlines": 111, "source_domain": "www.thehotline.lk", "title": "பொதுஜன பெரமுன மாவட்டத்தை வென்று சாதனை படைக்கும் – எஸ் .சாந்தலிங்கம் | thehotline.lk", "raw_content": "\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு\nவாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\n‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து\nமுன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு\nடெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை\nநற்பிட்டிமுனை பிரசாரக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த\nறிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபொதுஜன பெரமுன மாவட்டத்தை வென்று சாதனை படைக்கும் – எஸ் .சாந்தலிங்கம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாவட்டத்தை வென்று சாதனை படைக்குமென பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட தமிழ் வேட்பாளர் எஸ்.சாந்தலிங்கம் குறிப்பிட்டார்.\nஅம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இலக்கம் 10 இல் களமிறங்கிய இவர் விசேட செய்தியாளர் சந்திப்பை இன்று (2) மாலை சேனைக்குடியிருப்பில் மேற்கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதமிழ் மக்களாகிய நாம் சிதைந���து போயுள்ள சமூகத்தை ஒன்றிணைத்து, ஆட்சியில் பங்காளராக இருக்கும் சமூகமாக மாற வேண்டும். அதற்காக என்னை தமிழ் மக்கள் ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிட வலியுறுத்தினர். அதனால் நான் பொதுஜன பெரமுன இணைந்து போட்டியிடுகிறேன். எமது ஜனாதிபதி வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினையும் வழங்க நடவடிக்கையெடுத்துடன், அதிகமான அபிவிருத்திகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இன்னும் 15 வருடங்களுக்கு அதிகமாக எங்கள் அரசாங்கத்தின் ஆட்சி மேலோங்கி காணப்படும். எனவே நாம் ஆளும் கட்சியுடன் இணைந்து தமிழ் மக்கள் வெல்ல வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள் Comments Off on பொதுஜன பெரமுன மாவட்டத்தை வென்று சாதனை படைக்கும் – எஸ் .சாந்தலிங்கம் Print this News\nமருதமுனையில் “வாழ்வில் உளநலம்” நூல் வெளியீட்டு நிகழ்வு\nநாம் எந்த அரசியல் கட்சிகளுக்கோ, சுயேட்சைக்குழுக்களுக்கோ எதிரானவர்களல்லர்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை – தவராசா கலையரசன் எம்.பி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்புமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிரதேச சபையினால் ஒரு தொகுதி மாத்திரை பக்கெட்கள் அன்பளிப்பு\nஜனாதிபதி, பிரதமரின் அபார வெற்றியை முன்னிட்டு சாய்ந்தமருதில் துஆப்பிரார்த்தனை\nதிகாமடுல்லயில் 72.84 வீத வாக்குப்பதிவு\nசுமத்திரனைப்போல ஆளுமை சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் – றிஷாட் பதியுதீன்\nமட்டு.மாவட்ட முஸ்லிம்களுக்கும் கோட்டபாய தலைமையிலான அரசுக்குமிடையே பிரிவினையை உண்டாக்கும் முயற்சியில் எஸ்.வியாழேந்திரன்\nமருதமுனையில் “வாழ்வில் உளநலம்” நூல் வெளியீட்டு நிகழ்வு\nநாம் எந்த அரசியல் கட்சிகளுக்கோ, சுயேட்சைக்குழுக்களுக்கோ எதிரானவர்களல்லர்\nதமிழ் முஸ்லிம்களைப் பிரித்து பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=factory", "date_download": "2020-08-12T23:48:13Z", "digest": "sha1:HWMGN7S2F72NETNBISKSLOQRGIVOWX7Z", "length": 5503, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"factory | Dinakaran\"", "raw_content": "\nஆவடி ராணுவ தொழிற்சாலையில் தய���ரிக்கப்பட்ட குண்டு துளைக்காத கவச உடை காவல்துறையிடம் ஒப்படைப்பு\nஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடி தொழிற்சாலையில் ஆட்குறைப்பு...\nதனியார் தொழிற்சாலையில் 20 பணியாளர்களுக்கு கொரோனா உறுதி: கம்பெனியை கிராம மக்கள் முற்றுகை\nசோளிங்கர் அருகே நிரந்தர வேலைக்கேட்டு தனியார் தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் போராட்டம்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்படும் மருந்து தயாரிப்பு ஆலையில் தீ விபத்து\nஓசூரில் பேட்டரியில் ஓடும் சைக்கிள் கண்டுபிடிப்பு... தனியார் தொழிற்சாலை தொழிலாளியின் புதிய முயற்சியால் குவியும் பாராட்டுகள்\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே தொழிற்சாலை விரிவாக்க பணிக்கு அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nஉயிரிழந்தவருக்கு கொரோனா நிவாரணம் வழங்காததை கண்டித்து தனியார் தொழிற்சாலையை ஊழியர்கள் முற்றுகை\nதிருவள்ளூரில் கார் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் மீண்டும் வேலைக்கேட்டு தொடர் போராட்டம்... நிர்வாகம் கைமாறியதால் தொழிலாளர்கள் வேதனை\nஅருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை: தொழிலாளர்கள் தர்ணா\nகுஜராத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nநீலகிரி வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை விதித்த மேலாளரை கண்டித்து கொட்டும் மழையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகொடைக்கானலில் தரமற்ற தார்ச்சாலை பணி கண்டித்து மக்கள் தர்ணா\nதிருச்சி மணப்பாறை காகித ஆலையில் இளைஞர் உயிரிழப்பு: பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம்\nவிருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து :ஒருவர் காயம்\nகீழடியில் இரண்டு அடுக்கு தரைத்தளம் கண்டுபிடிப்பு: தொழிற்சாலை இயங்கியிருக்க அதிக வாய்ப்பு\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: அறை தரைமட்டம்; ஒருவர் படுகாயம்\nஆந்திர மருந்து தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: 2 ஊழியர்கள் மயங்கி விழுந்து பலி\nதனியார் கம்பெனி ஊழியர் கொரோனாவுக்கு பலி சக ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யகோரி கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகை: உத்திரமேரூரில் பரபரப்பு\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/sports-news/dwayne-the-rock-jonson-birthday-special-article", "date_download": "2020-08-13T00:29:12Z", "digest": "sha1:ZJJB7POEJLVAO6Z26QOQN52OIUA3KOV7", "length": 21013, "nlines": 169, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ராக் கையிலிருந்த காளை மறையலாம். ஆனால், என் கையில் இருக்கிற...\" - ராக் ரசிகனின் வெறித்தன வாழ்த்து|Dwayne The Rock Jonson Birthday special article", "raw_content": "\n``ராக் கையிலிருந்த காளை மறையலாம். ஆனால், என் கையில் இருக்கிற...\" - ராக் ரசிகனின் வெறித்தன வாழ்த்து\n\"இஃபாசல் வாத்த ராக்கிஸ் குக்கிங்...\" என வாயில் வந்ததைக் கத்திவிட்டு, புருவம் உயர்த்தி முறைத்தது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. இந்தக் காலண்டரும், கால்குலேட்டரும்தான் 15 ஆண்டுகள் என கணக்கு சொல்கின்றன.\n\"இஃபாசல் வாத்த ராக்கிஸ் குக்கிங்...\" என வாயில் வந்ததைக் கத்திவிட்டு, புருவம் உயர்த்தி முறைத்தது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. இந்தக் காலண்டரும், கால்குலேட்டரும்தான் 15 ஆண்டுகள் என கணக்கு சொல்கின்றன. தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ஊரில் பட்டம், பம்பரம், கோலி, கிரிக்கெட் என எல்லாவற்றுக்கும் ஒரு சீசன் இருந்தது. WWE தவிர. ஏனெனில், எல்லா நாளும் எங்களுக்கு WWE நாள்தான்\nபள்ளி முடிந்ததும் மல்யுத்தம் தொடங்கிவிடும். விளையாட்டாக நடக்கும் அந்த நாடகச் சண்டையில், யார் யார் எந்தெந்த ரெஸ்ட்லர் என்பதில்தான் நிஜ சண்டையே நடக்கும். எங்களில் உயரமாக இருப்பவன் அண்டர்டேக்கர், குண்டாக இருப்பவன் பிக் ஷோ, தயங்காமல் வாயில் தண்ணீர் உற்றி துப்புபவன் ட்ரிபிள் ஹெச் என முடிவாகிவிட, தி ராக் மற்றும் ஸ்டோன் கோல்டு பாத்திரங்களுக்கு போட்டா போட்டி நடக்கும். ஆனாலும், தி ராக் பாத்திரத்தை எனதாக்கிக்கொள்ள ஒரு யுக்தி வைத்திருந்தேன்.\nராக்கின் வலது புஜத்தில் இருப்பதுபோல் ஒரு காளையின் முகத்தை என் கையிலும் மருதாணியால் வரைந்துகொள்வதுதான் அந்த யுக்தி. மற்றவர்களும் வேறு வழியின்றி ஒரு மனதாய் ஒப்புக்கொள்வார்கள். `டேய் இன்னைக்காவது நான் ராக்கா இருக்கேன்டா' என யாராவது கேட்டால், `அப்போ காளைமாடு படத்தைக் காட்டு, இல்லைனா ராக் மாதிரி ஜட்டியோட வா' என கலாய்த்து அனுப்பியதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. அதைவிட, என் ஒல்லியான கையில் உக்கிரமாக வரையப்பட்ட காளைமாடோ... காய்ச்சல் வந்த கன்றுக்குட்டிபோல் இருந்ததை நினைத்தால் இன்னும் சிரிப்பாக இருக்கிறது.\nஎன்னவோ, அவரை அவ்வளவு பிடிக்கும் கங்கா, சந்திரமுகியா நின���னா, சந்திரமுகியா நடந்தா என்பதுபோல் என்னை ராக்காக நினைத்துக்கொண்ட நாள்கள் எல்லாம் அற்புதமானவை. தேங்காய் சில் வாங்குவதற்கு தெருவில் நடந்துபோகும் நேரங்களில்கூட மண்டைக்குள் ராக்கின் தீம் மியூசிக் ஒலிக்க, ராக்கைப் போலவே ஒருவிதமாய் குதித்துக் குதித்து நடந்துசெல்வேன். காயலாங்கடையில் காசு கொடுத்து வாங்கிவந்த கார்டுபோர்டு அட்டையில், சாம்பியன்ஷிப் பெல்ட் செய்துகொண்ட பிறகு, `ராக் பைத்தியம்' உச்சத்துக்குப் போனது. கல்யாண மண்டபங்களின் முன் விற்கும், 10 ரூபாய் கூலிங் கிளாஸை வாங்கி மாட்டிக்கொண்டு, புருவம் உயர்த்தி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை இப்போது பார்த்தாலும் ஒருவித சுறுசுறுப்பு ரத்தத்தில் ஜிவ்வென சுண்டி மறையும். அதன் காரணம், ராக்கின் உடம்பில் ஓடிய ரத்தம் அப்படி\n1972-ம் ஆண்டு, கலிஃபோர்னியாவில் மல்யுத்த வீரர் ராக்கி ஜான்சனுக்கும் அடா ஜான்சனுக்கும் பிறந்தார், டுவைன் டக்ளஸ் ஜான்சன். அதுதான் ராக்கின் இயற்பெயர். அடா ஜான்சனின் தந்தை பீட்டர் மைவியாவும் புஜபல பராக்கிரமசாலி. இதனால், சிறுவயதிலேயே மூன்று வேளையும் பீமபுஷ்டி அல்வா தின்றதுபோல் புஷ்டியாக இருந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே ஆறேகால் அடி உயரம் கொண்டிருந்த டுவைனை, `யாரோ அண்டர்கவர் போலீஸ்' என நினைத்துப் பயந்திருக்கிறார்கள் சக மாணவர்கள். டுவைனின் உறவினர்களான ரிக்கிஷி, ஒகேசுனா, ரோஸி, ஆஃபா ஆகியோர் WWE ரிங்கினுள் கலக்கியதைப் பார்த்ததும், இவருக்கும் ரெஸ்ட்லர் ஆகும் ஆசை தொற்றிக்கொண்டது. ஆனால், அதிலொரு சிக்கல்.\nபடிப்பிலும் கெட்டி, அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டிலும் சுட்டியான டுவைனை வைத்து, வேறொரு கனவு கண்டிருந்தார் அவரது அப்பா ராக்கி ஜான்ஸன். இதனால், டுவைனின் ரெஸ்ட்லிங் ஆர்வம் அவருக்கு கோபம் உண்டாக்கியது. பிறகு எப்படியோ சம்மதித்து, அதற்கான பயிற்சியும் அளித்தார். 1 வருடம்தான் பயிற்சி, ராக்கி மைவியா என்கிற பெயரில் WWE ரிங்குக்குள் காலடி எடுத்துவைத்தார். முதல் சண்டையே வெற்றி அரங்கமே `ராக்கி...ராக்கி...' என கோஷமிட்டது. `சாதுவான உடல்மொழி, சரத்பாபுவைவிட சாந்தமான முகம்' என இருந்த ராக்கியை, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுத்தனர். `நல்லவனா இரு, ரொம்ப நல்லவனா இருக்காத' என வறுத்தனர். அதில் உச்சகட்டமாக, ஒரு மேட்சின்போது `டை, ராக்கி டை'' (��ெத்துரு,ராக்கி செத்துரு) என கோஷமிட்டார்கள் ரசிகர்கள். பாவம், உடைந்துபோனார் அவர்.\nஅதன் அடுத்த மேட்சிலேயே காயம் ஏற்பட, ஐந்து மாதங்கள் ஓய்வெடுக்கச் சென்றார். அந்த ஐந்து மாதகால ஓய்வு, ராக்கி மைவியாவை வேறொரு ஆளாக மாற்றியிருந்தது. ராக்கி மைவியா, தி ராக்காக மாறினார். அதன்பிறகு, நடந்ததெல்லாம் ஒரு புத்தகமே எழுதும் அளவிற்கான பெரும் வரலாறு. அப்படி ஒரு புத்தகம் எழுதி, அது நியூயார்க்கின் பெஸ்ட் செல்லர் ஆனது இன்னொரு வரலாறு. தி ராக், சூப்பர் ஸ்டாராக மாறியதில் ஸ்டோன் கோல்டின் பங்கும் மிகப்பெரியது. இருவருக்கும் இடையே நடந்த ஒவ்வொரு மேட்சும், அட்டகாசமானவை. அப்போது, இதனாலேயே எனக்கு ஸ்டோன் கோல்டைப் பிடிக்காது. ஸ்டோன் கோல்டு பிரென்ச் பியர்ட் வைத்திருந்ததால், `பஞ்சதந்திரம்' படமும் பிடிக்காது. ஸ்டோன் கோல்டின் கடைசி மேட்சில், ராக்கிடம் தோற்றுப்போனார். அப்போது, ரிங்கில் வீழ்ந்துகிடந்த ஸ்டோன் கோல்டின் காதருகில் சென்று ராக் ஏதோ சொல்வார். அது என்னவென்று, சில மாதங்களுக்கு முன்புதான் தெரிந்துகொண்டேன்.\nஅதன் பிறகு கொஞ்ச நாளிலேயே, தி ராக்கும் ஓய்வுபெற்றார். ஹாலிவுட்டில் படம் நடிக்கப்போகிறார் என்றார்கள். முதல் படத்திலேயே 5.5 மில்லியன் டாலர்கள் அவருக்கு சம்பளம். முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளம் வாங்கிய ஒரே நடிகர், டுவைன் `தி ராக்' ஜான்சன் மட்டும்தான். ஆனால், எந்த ரசிகனுக்கும் இது சந்தோஷத்தைத் தரவில்லை. WWE விட்டு ராக் செல்கிறார், இனி சண்டையிட மாட்டார் என்கிற துக்கம்தான் தொண்டையை அடைத்தது. ராக் நடிக்கும் படங்கள் ஃப்ளாப் ஆகவேண்டும். அப்போதுதான் அவர் WWE-க்கு மீண்டும் வருவார் என்றெல்லாம் நினைத்ததுண்டு. நிஜத்தில், பாக்ஸ் ஆஃபீஸில் கிங்காக அவர் உயர்ந்துகொண்டிருந்தார். 2016-ம் ஆண்டில் அதிக சம்பளம் பெற்ற நடிகர், டுவைன் ஜான்சன்.\nஅவர் முழுநேர மல்யுத்தத்தை விட்டுச் சென்றபிறகும், நாங்கள் விளையாடிக்கொண்டுதான் இருந்தோம். அப்போது, ராக் கதாபாத்திரத்திற்கு போட்டியே இருக்காது. ஜான் சினாவுக்குதான் அடித்துக்கொண்டிருப்பார்கள். மருதாணியில் காளை படம் வரையாமலே, எனக்கு ராக் கதாபாத்திரம் கிடைத்துக்கொண்டிருந்தது. எல்லா மேட்சிலும் ராக், கோல்டுபெர்க்கிடம் ஸ்பியர் வாங்கி தோற்க வேண்டும் என்பது விதி. சந்தோஷமாகவே தோற்றுக்கொண்டிர���ந்தேன். இப்போதும், தலையணைகளுக்கு ராக் பாட்டம் போடுவதும், பீப்பிள் எல்போ போடுவதுபோல் இல்லாத கிளவுஸைக் கழற்றி, கைகளை ஆட்டுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nராக், நடிக்கும் படங்களை நான் பார்ப்பதில்லை. ராக்கை, டுவைன் ஜான்சனாகப் பார்ப்பதில் விருப்பமில்லை. வயது வந்துவிட்டது, பக்குவம் அடைந்துவிட்டோம். அது \"இஃபாசல் வாத்த ராக்கிஸ் குக்கிங்...\" இல்லை, \"If you smell what the Rock is cooking\" என்பது புரிந்தது. `பஞ்சதந்திரம்' பிடிக்க ஆரம்பித்துவிட்டது. `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்கள்'தான் பிடிக்காமல் போய்விட்டது. அவர் புஜத்திலிருந்த காளை மாடு மறைந்திருக்கலாம். என் கையில் மருதாணி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள், தி ராக் டுவைன் ஜான்சனுக்கு அடுத்த ஆண்டு எழுதிவிடுவோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/212790?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:54:49Z", "digest": "sha1:4S3NSPFKAG52WVDTXIKWMLB2PTCJTIJJ", "length": 9355, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார் இலங்கையர் நிஷான் துரையப்பா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார் இலங்கையர் நிஷான் துரையப்பா\nகனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nஹால்டன் பிராந்திய கூடுதல் தலைமை பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பா தற்போது பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.\nபொலிஸ் துறையிடம் இருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் அதே நம்பிக்கையை எதிர்பார்ப்பதாக நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.\n25 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான், குற்ற விசாரணைப் பிரிவின் கீழ், போதைப் பொருள் ஒழிப்பு, துப்பாக்கி குழ��க்கள் தொடர்பான விடயங்களை கையாண்டுள்ளார். அவர் சிறப்பு அதிரடிப்படை பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.\n3000 காவலர்களை கொண்டுள்ள பீல் பிராந்திய பொலிஸுக்கு தலைமை அதிகாரியாக பணியாற்றுவது உண்மையிலேயே பெருமையான விஷயம். சிறப்பாக கடமையாற்றுவேன் என நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.\nநிஷ் என அழைக்கப்படும் நிஷான் துரையப்பா யாழ்ப்பானத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையாப்பாவின் பேரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1975 ஆம் ஆண்டு அல்பிரட் துரையாப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர் இவர்கள் கனடாவின் பீல் பிராந்தியத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.\nகனடாவுக்கு குடியேறும்போது நிஷான் துரையப்பா 3 வயதானவர் எனவும் தொடர்ந்து அங்கேயே வளர்ந்த நிஷான் துரையப்பா 1995 ஆம் ஆண்டு ஹால்டன் பிராந்திய பொலிஸ் துறையில் சாதாரண காவலராக பணியில் இணைந்தார்.\nதற்போது பீல் பிராந்தியத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/115661?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:54:22Z", "digest": "sha1:LLWC7DFWJQ4BWIMGQLBGYEY2LKULEXRH", "length": 7326, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "மொயின் அலியின் அபார ஆட்டத்தால் 477 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமொயின் அலியின் அபார ஆட்டத்தால் 477 ஓட்டங்களை குவித்தது இங்கிலாந்து\nஇந்தியா - இங்கிலாந்து அணி 5வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.\nஇதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.\nஇதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 146 ஓட்டங்கள் எடுத்தார்.\nஅத்தோடு ஜே ரூட் 88 ஓட்டங்களையும், லயம் டவ்சன் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும், ராஸிட் 60 ஓட்டங்களையும் , ஜானி பேர்ஸ்டோவ் 49 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.\nஇந்தியா அணி சார்பாக ஜடேஜா 3 விக்கட்டுகளையும், யாதவ், சர்மா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் அஸ்வின், மிஸ்ரா தலா 1 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section129.html", "date_download": "2020-08-12T23:17:13Z", "digest": "sha1:UBNN7DFWESVJO7SRN2PV6YRKEN7MMSVX", "length": 43701, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இளவரசர்களின் குருவானார் கிருபர்! - ஆதிபர்வம் பகுதி 129", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 129\n(சம்பவ பர்வம் - 65)\nபதிவின் சுருக்கம் : பீமனைக் காணாமல் தவித்த யுதிஷ்டிரன்; குந்தி அடைந்த துயரம்; எட்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பீமன்; செய்திகளனைத்தையும் அறிந்தும் அமைதிகாத்த பாண்டவர்கள்; மீண்டும் விஷம் கலந்த துரியோதனன்; விஷத்தைச் செரித்துவிட்ட பீமன்; பாண்டவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிய துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி; பிள்ளைகளின் குருவாகக் கிருபரை நியமித்த திருதராஷ்டிரன்...\nவைசம்பாயனர் சொன்னார், \"அதே நேரத்தில் கௌரவர்களும், பாண்டவர்களும் விளையாடி முடித்துவிட்டு, பீ��ன் இல்லாமலேயே நகரம் திரும்பினர்.(1) சிலர் குதிரைகளிலும், சிலர் யானைகளிலும், சிலர் ரதங்களிலும் மற்ற வாகனங்களிலும் ஹஸ்தினாபுரம் சென்றடைந்தனர். வழியிலேயே ஒருவருக்கொருவர், \"பீமன் நமக்குமுன் சென்றிருப்பான்\" என்று சொல்லிக் கொண்டனர்.(2) தீய துரியோதனன் பீமன் தொலைந்ததால் இதயத்தில் மகிழ்ந்து, தனது தம்பிகளுடன் நகரத்துக்குள் நுழைந்தான்.(3) தீயவை அறியாத அறம்சார்ந்த யுதிஷ்டிரன், மற்றவர்களையும் தன்னைப் போல் நேர்மையாக நினைத்துக் கொண்டான்.(4)\nஅந்தப் பிருதையின் மூத்த மகன், தனது தம்பியின் மீதுள்ள அன்பால், தனது தாயிடம் சென்று, அவளை வணங்கி, \"ஓ தாயே, பீமன் வந்துவிட்டானா(5) ஓ நற்றாயே, அவனை எங்கேயும் நான் காணவில்லை. அவன் எங்கே சென்றிருக்கிறான்(5) ஓ நற்றாயே, அவனை எங்கேயும் நான் காணவில்லை. அவன் எங்கே சென்றிருக்கிறான் அவனை நந்தவனத்திலும், அழகான சோலையிலும் நீண்ட நேரமாக நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.(6) ஆனால் அவனை எங்கும் காணவில்லை. இறுதியாக நாங்கள் அந்த வீரப்பீமன் எங்களுக்கு முன்பே இங்கே வந்திருப்பான் என்று நினைத்தோம்.(7) ஓ சிறப்புமிக்க பெருமாட்டியே, நாங்கள் இங்கே பெரும் கவலையுடன் வந்தோம். அவன் இங்கு வந்திருந்தால், இப்போது எங்குச் சென்றுவிட்டான் அவனை நந்தவனத்திலும், அழகான சோலையிலும் நீண்ட நேரமாக நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.(6) ஆனால் அவனை எங்கும் காணவில்லை. இறுதியாக நாங்கள் அந்த வீரப்பீமன் எங்களுக்கு முன்பே இங்கே வந்திருப்பான் என்று நினைத்தோம்.(7) ஓ சிறப்புமிக்க பெருமாட்டியே, நாங்கள் இங்கே பெரும் கவலையுடன் வந்தோம். அவன் இங்கு வந்திருந்தால், இப்போது எங்குச் சென்றுவிட்டான் அவனை நீ எங்கேயும் அனுப்பியிருக்கிறாயா அவனை நீ எங்கேயும் அனுப்பியிருக்கிறாயா(8) பலசாலியான அந்தப் பீமனைக் குறித்து எந்தத் தெளிவும் எனக்கு இல்லை. {நிறைய சந்தேகங்களுடன் இருக்கிறேன்}.(9) அவன் தூங்கிக்கொண்டிருந்தான், இங்கும் அவன் வரவில்லை. அதனால் அவன் (உயிருடன்) இல்லை என்றே நான் நினைக்கிறேன்\" என்றான்.(10)\nபெரும் புத்திசாலியான யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்ட குந்தி அதிர்ச்சியால் உரக்கக்கூவியபடி, \"அன்பு மகனே, நானும் பீமனைக் காணவில்லை. அவன் என்னிடம் வரவில்லை.(11) ஓ... விரைவாக உனது தம்பிகளுடன் சென்று அவனைக் கவனமாகத் தேடுவாயாக\" என்றாள்.\nதுயரத���தால் குந்தி தனது மூத்த மகனிடம் இப்படிச் சொல்லிவிட்டு,(12) விதுரனை அழைத்து, \"ஓ சிறப்புமிக்க க்ஷத்ரி {விதுரா}, பீமசேனனைக் காணவில்லை. அவன் எங்குச் சென்றுவிட்டான்(13) அவனது மற்ற சகோதரர்கள் அனைவரும் நந்தவனத்திலிருந்து திரும்பிவிட்டனர். பெரும் கரம் கொண்ட பீமன் மட்டும் இன்னும் வீடு வரவில்லை.(14) துரியோதனன் அவனை விரும்பவில்லை. அந்தக் கௌரவன் {துரியோதனன்} கபடக்காரன், வீண் வழக்காடுபவன், தாழ்ந்த மனதுடையவன் மற்றும் விவேகமற்றவனுமாவான். அரியணையின் மீது வெளிப்படையான துராசையைக் கொண்டுள்ளான்.(15) அவன் கோபத்தால் எனது அன்புக்குரியவனைக் கொன்றுவிட்டானோ என்று அஞ்சுகிறேன். இஃது எனக்குக் கடும் துன்பத்தை விளைவிக்கிறது. நிச்சயமாக இஃது எனது இதயத்தை எரிக்கிறது\" என்றாள்.(16)\nவிதுரன், \"அருளப்பட்ட பெருமாட்டியே, அப்படிச் சொல்லாதே. உனது மற்ற மகன்களைக் கவனத்துடன் காத்துக் கொள்வாயாக. அந்தத் தீய துரியோதனனை குற்றஞ்சாட்டினால், அவன் உனது மற்ற மகன்களையும் கொன்று விடக்கூடும்.(17)அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, உனது மகன்கள் அனைவரும் நீண்டநாட்களுக்கு வாழ்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். எனவே, பீமன் கண்டிப்பாகத் திரும்பி வந்து உனது இதயத்துக்கு மகிழ்வூட்டுவான்\" என்று மறுமொழி கூறினான்\".(18)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அந்த ஞானமுள்ள விதுரன் குந்தியிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். குந்தி பெரும் துயரத்துடன் தனது இல்லத்திலேயே தங்கியிருந்தாள்.(19) அதேவேளையில், பீமசேனன் எட்டு நாட்களுக்குப் பிறகு, தனது துயிலிலிருந்து எழுந்து, தான் அருந்திய ரசம் முழுவதும் செரித்திருந்ததால், பெரும் பலவானாகத் தன்னை உணர்ந்தான். அவன் விழித்ததைக் கண்ட நாகர்கள் அவனுக்கு ஆறுதலளித்து உற்சாகமூட்டியபடியே,(20,21) \"ஓ பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனே, பலத்தைக் கொடுக்கும் இந்த ரசத்தை நீ குடித்ததனால், அஃது உனக்குப் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொடுத்திருக்கிறது. இப்போது உன்னை யாராலும் போரில் வெல்லமுடியாது.(22) ஓ குரு குலக் காளையே, மங்கலமானதும், புனிதமானதுமான இந்த நீரில் நீராடி வீடு திரும்புவாயாக. நீ இல்லாததால் உனது சகோதரர்கள் அமைதியை இழந்தவர்களாக இருக்கின்றனர்\" என்றனர்.(23)\nஅதன்பிறகு பீமன் அந்த நீரில் நீராடி தன்னைத் தூய்ம��ப்படுத்தி, வெள்ளுடை தரித்துக் கொண்டான். வெண்மலர்களாலான பூமாலைகளைச் சூடிக் கொண்டு, நாகர்களால் கொடுக்கப்பட்ட பரமான்னத்தை (அரிசியும், சர்க்கரையும் கலந்த கூழ்) உண்டான். பிறகு அந்த எதிரிகளை அடக்குபவன், பல்வேறு தெய்வீக ஆபரணங்களையும் பூண்டு, பாம்புகளின் வாழ்த்துகளையும், துதிகளையும் பெற்றுக் கொண்டு, பதிலுக்குத் தனது மரியாதையையும் செலுத்திப் பாதாள லோகத்திலிருந்து எழுந்து வந்தான்.(24-26) நாகர்கள் அந்தத் தாமரைக் கண் கொண்ட பாண்டவனை நீரிலிருந்து தூக்கி, அவன் விளையாடிக் கொண்டிருந்த அதே நந்தவனத்தில் இறக்கிவிட்டு, அவன் கண் எதிரிலேயே மறைந்தனர்.(27,28)\nபூமியின் பரப்புக்குத் திரும்பிய பலசாலியான பீமன், தனது தாயிடம் மிக வேகமாக ஓடிச் சென்றான்.(29) அவளுக்கும், தனது மூத்த சகோதரனுக்கும் தலைவணங்கி, தனது இளைய சகோதரர்களின் உச்சியை முகர்ந்து பார்த்த {தலையை மணத்திப் பார்த்து} அந்த எதிரிகளை ஒடுக்குபவன் {பீமன்},(30) அவனது தாய் மற்றும் மனிதர்களில் காளைகளைப் போன்ற தனது சகோதரர்களின் அணைப்புக்குள் சென்றான். அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரப் பாசத்துடன், திரும்பத் திரும்ப, \"இன்று நக்கென்ன மகிழ்ச்சி இஃது என்ன ஒரு மகிழ்ச்சி இஃது என்ன ஒரு மகிழ்ச்சி\" என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(31)\nபிறகு, பெரும் பலமும், வீரமும் கொண்ட பீமன் நடந்தது அத்தனையும் தனது சகோதரர்களிடம் தெரிவித்தான். துரியோதனின் தீச்செயல், நாகர்களின் உலகத்தில் கிடைத்த நற்பேறு மற்றும் கெடுபேறுகளைக் {துரதிர்ஷ்டங்களைக்} கொண்ட நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்தான்.(32,33) அத்தனையும் கேட்ட யுதிஷ்டிரன், \"இக்காரியத்தில் அனைவரும் அமைதியாக இருங்கள். இதைப் பற்றி யாரிடமும் பேசாதீர்கள்.(34) இன்றிலிருந்து, ஒருவருக்கொருவர் உங்களைக் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\" என்று சொன்னான். நேர்மையான யுதிஷ்டிரனால் இப்படி எச்சரிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனுடன் சேர்ந்து மிகுந்த விழிப்புணர்வு கொண்டனர். குந்தியின் மகன்களுக்கு அப்படி எந்தக் கவனக்குறைவும் ஏற்படாதவண்ணம், விதுரன் நல்ல ஆலோசனைகள் வழங்கினான்.(35,36)\nசில காலம் கழித்து, மறுபடியும் துரியோதனன் பீமனின் உணவில் புத்தம்புதிய கடும் விஷத்தைக் கலந்தான்.(37) ஆனால், பாண்டவர்கள் மீது யுயுத்சு (திருதராஷ்டிரனுக்கு வைசிய மனைவியின் மூலம் பிறந்தவன்) கொண்ட நட்பினால், அந்தக் காரியத்தை அவர்களுக்குத் தெரிவித்துவிட்டான். இருப்பினும் விருகோதரன் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதை விழுங்கி, முழுவதுமாகச் செரித்தும் விட்டான்.(38) அந்தக் கடும் விஷத்தால் பீமனிடம் {அவன் அதைச் செரித்துவிட்டதால் அவனிடம்} எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை.(39) பீமனின் அழிவுக்காகக் கலக்கப்பட்ட நஞ்சு வேலை செய்யாததால், துரியோதனன், கர்ணன்[1] மற்றும் சகுனி ஆகியோர் கூடிப் பாண்டவர்களின் மரணத்திற்காக இன்னும் பல தீய திட்டங்களை வகுத்தனர்.(40) அந்தத் திட்டங்கள் அனைத்தையும் பாண்டவர்கள் அறிந்தாலும், விதுரனின் ஆலோசனைப்படித் தங்கள் கடுஞ்சீற்றத்தை அடக்கிக் கொண்டனர்[2].(41)\n[1] கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் பதிப்புகளில் இங்கே கர்ணன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இதற்கு முன்பே கர்ணனின் பெயர் குறிப்பிடப்படுகிறது.\n[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த இடத்தோடு இந்தப் பகுதி முடிந்து விடுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே முடிகிறது. ஆனால் கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும் பின்வரும் செய்தியும் இருக்கிறது. பின்வரும் செய்தி மூன்று ஸ்லோகங்களில் அடங்கியிருக்கலாம் என்ற நம்பிக்கையில், (42-44) என ஸ்லோக எண்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.\nஅதே நேரத்தில் மன்னன் (திருதராஷ்டிரன்), குரு இளவரசர்கள் சோம்பலுடன், குறும்புத்தனங்கள் நிரம்பி வளர்வதைக் கண்டு, கௌதமரை அவர்களுக்குக் குருவாக நியமித்தான். அவர்களை {இளவரசர்கள்} அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். நாணற்புதரில் பிறந்த கௌதமர் {கௌதமரின் பேரனான கிருபர்}, வேதங்களில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். குரு இளவரசர்கள் அவரிடம் ஆயுதக் கல்வியைக் கற்கத் தொடங்கினர்\" {என்றார் வைசம்பாயனர்}.(42-44)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், குந்தி, சம்பவ பர்வம், துரியோதனன், பீமன், யுதிஷ்டிரன், விதுரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அ��ிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரக��ாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/product/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-13T00:07:59Z", "digest": "sha1:SQ7THL7XDYIT5LSL7O22J36ZHJ7L5X6P", "length": 8304, "nlines": 134, "source_domain": "pathanjaliyogam.com", "title": "நுரையீரலை வலுப்படுத்தும் யோகா - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nவைரஸ் (க���ரோனா ) வராமல் பாதுகாக்கும் யோகா புத்தகம்\nநுரையீரல் சக்தி பெற எளிமையான முத்திரைகள் செயல் முறை விளக்கம் படத்துடன்.\nபஞ்ச பூதம் அதை சார்ந்த இராஜ உறுப்புக்கள் சிறப்பாக இயங்க முத்திரை விளக்கம்.\nநோய் எதிர்பாற்றல் தரும் யோகாசனங்கள் விளக்கம்.\nநாடிகளை சுத்தப்படுத்தி வைரஸ் வராமல் பாதுகாக்கும் மூச்சு பயிற்சி விளக்கம்.\nமூச்சுப் பயிற்சியே முகக் கவசம்.\nஇதயம் பாதுகாக்கும், மன அழுத்தம், பயம் நீக்கும் இதய தியானம் விளக்கம்.\nஉணவு முறை, எளிய சித்த வைத்திய முறை, நோய் எதிர்பாற்றல் தரும் வாழ்க்கை முறை விளக்கம்.\nஆரோக்கிய வாழ்விற்குரிய அருமையான குறிப்புக்கள்.\nஎல்லா வயதினரும் செய்யும்படியான முத்திரை, யோகா, நாடிசுத்தி தியானப்பயிற்சி உணவு முறை விளக்கம் அடங்கிய அற்புத நூல்.\nநுரையீரலை வலுப்படுத்தும் யோகா quantity\nவைரஸ் (கொரோனா ) வராமல் பாதுகாக்கும் யோகா புத்தகம்\nநுரையீரல் சக்தி பெற எளிமையான முத்திரைகள் செயல் முறை விளக்கம் படத்துடன்.\nபஞ்ச பூதம் அதை சார்ந்த இராஜ உறுப்புக்கள் சிறப்பாக இயங்க முத்திரை விளக்கம்.\nநோய் எதிர்பாற்றல் தரும் யோகாசனங்கள் விளக்கம்.\nநாடிகளை சுத்தப்படுத்தி வைரஸ் வராமல் பாதுகாக்கும் மூச்சு பயிற்சி விளக்கம்.\nமூச்சுப் பயிற்சியே முகக் கவசம்.\nஇதயம் பாதுகாக்கும், மன அழுத்தம், பயம் நீக்கும் இதய தியானம் விளக்கம்.\nஉணவு முறை, எளிய சித்த வைத்திய முறை, நோய் எதிர்பாற்றல் தரும் வாழ்க்கை முறை விளக்கம்.\nஆரோக்கிய வாழ்விற்குரிய அருமையான குறிப்புக்கள்.\nஎல்லா வயதினரும் செய்யும்படியான முத்திரை, யோகா, நாடிசுத்தி தியானப்பயிற்சி உணவு முறை விளக்கம் அடங்கிய அற்புத நூல்.\nBe the first to review “நுரையீரலை வலுப்படுத்தும் யோகா” Cancel reply\nநலம் தரும் நாடி சுத்தி\nநலம் தரும் நாடி சுத்தி\nபெண்கள் என்றும் இளமையுடன் வாழ யோகாசனங்கள்\nபெண்கள் என்றும் இளமையுடன் வாழ யோகாசனங்கள்\nஅனைத்து நோய் தீர்க்கும் ஐம்பது முத்திரைகள்\nஅனைத்து நோய் தீர்க்கும் ஐம்பது முத்திரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/get-well-soon-thala-hashtag-trending-in-twitter/", "date_download": "2020-08-12T23:36:23Z", "digest": "sha1:FLOYOIS5K77YKQDSTALEM77U7C3MA2F2", "length": 10801, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "டிரென்டாகும் GetWellSoonTHALA ஹேஷ்டேக்..! அஜித்திற்கு என்ன ஆச்சு..? ரசிகர்கள் அதிர்ச்சி..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்பு���் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.\nஆக்ஷன் மற்றும் ரேசிங் சார்ந்த கதையம்சத்தை கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிமாநிலங்களில் விறுவிறுவென நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இந்த திரைப்படத்தின் சூட்டிங்கின்போது, நடிகர் அஜித்குமாருக்கு கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனையறிந்த தல அஜித்தின் ரசிகர்கள், கெட்வெல்சூன்தல என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரென்ட் செய்து வருகின்றனர்.\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உ��்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ambikaiye-easwariye-song-lyrics/", "date_download": "2020-08-12T23:21:33Z", "digest": "sha1:MEYYBYHQIZKWJ7TEN672UXT3TWK3PCWT", "length": 9654, "nlines": 279, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ambikaiye Easwariye Song Lyrics - Pattikada Pattanama Film", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : அம்பிகையே ஈஸ்வரியே\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஆண் : அம்பிகையே ஈஸ்வரியே\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஆண் : ஓம்காரியே வேப்பிலைக்காரி…….\nஒரு உடுக்கையிலே பகை விரட்டும்\nஆண் : ஒரு உடுக்கையிலே பகை விரட்டும்\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஆண் : வேலையிலே மனசு வச்சோம்\nஇப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம்\nஆண் : வேலையிலே மனசு வச்சோம்\nஇப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம்\nஇப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம்\nஆண் : ஆலமரம் போலிருக்கும்\nஆண் : அம்பிகையே ஈஸ்வரியே\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஆண் : ஏழைகளை ஏச்சதில்லை\nஆண் : ஏழைகளை ஏச்சதில்லை\nஆண் : அம்பிகையே ஈஸ்வரியே\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஆண் : சிவகாமி உமையவளே\nஆண் : சிவகாமி உமையவளே\nஇந்த மக்களெல்லாம் போற்ற வேணும்\nஆண் : அம்பிகையே ஈஸ்வரியே\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஆண் : ஓம்காரியே வேப்பிலைக்காரி\nஒரு உடுக்கையிலே பகை விரட்டும்\nஆண் : அம்பிகையே ஈஸ்வரியே\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஎம்மை ஆள வந்து கோயில் கொண்ட\nஆண் : அம்பிகையே ஈஸ்வரியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/31/11478-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-08-13T00:04:32Z", "digest": "sha1:HP7TCZENIPXKOH4NKL77BUKOOBWDN7IU", "length": 11662, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிறர் நலம் பேணும் தாதியர் பணியில் விருப்பம், இளையர் முரசு - தமிழ் முரசு Youth news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபிறர் நலம் பேணும் தாதியர் பணியில் விருப்பம்\nபிறர் நலம் பேணும் தாதியர் பணியில் விருப்பம்\nசாதாரணநிலைத் தேர்வுக்கான முன்னோட்டத் தேர்வில் ஃபாரா பெற்றது 30 புள்ளிகள். ‘ஓ’ நிலைத் தேர்வு எழுத இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், தேர்வுக்காகத் தீவிரமாகத் தயா ராகிக்கொண்டிருந்த 17 வயது சித்தி சஃப்ரின் ஃபாரா, அந்தக் காலகட்டத்தில் தந்தையை இதய நோய்க்குப் பலிகொடுத்தார். உலகமே இடிந்துபோனதற்கு ஒப்பான துயரத்தில் ஆழ்ந்திருந்த ஃபாராவுக்கு ‘கல்வி ஒன்றே பக்கபலம்’ என்ற தந்தையின் சொற்கள் உத்வேகம் அளித்தன. வாழ்வில் உற்ற தோழனாக தமது தந்தையார் இருந்ததாகச் சொன்ன ஃபாரா, அவரது கூற்றை நன்கு உணர்ந்து செயல்பட்டு, ‘ஓ’ நிலைத் தேர்வில் மொத்தம் 10 புள்ளிகள் பெற்றார்.\nசிறப்புத் தேர்ச்சி பெற்றதால் தொடக்கக்கல்லூரிக்குச் செல் லுமாறு எத்தனையோ பேர் அறிவுறுத்தியபோதும் ஃபாராவின் விருப்பமாக அமைந்தது தாதிமைத் துறை. பலதுறைத் தொழிற்கல்லூரிக் குச் சென்றபோதும் உயிர்மருத் துவத் துறையைத் தேர்ந்தெடுக்கு மாறு அவரது உறவினர்கள் வற்புறுத்தியதாகச் சொன்ன ஃபாராவுக்கு, தாதிமைத் துறையில் சேருவது நீண்டகாலக் குறிக் கோள். இதய நோயால் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்த தந்தையால் மருத்துவமனைச் சூழல் ஃபாராவுக் குப் பழக்கமாகி இருந்தது.\nபள்ளி முடிந்து மருத்துவ மனைக்குச் சென்று தந்தையைப் பார்க்கும் வழக்கம் தொடக்கநிலை இரண்டிலேயே ஃபாராவுக்குத் தொடங்கியது. “என் தந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்தான் முத லில் என் கவனத்தை ஈர்த்தனர். அவர்களைப்போல் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது,” என்ற ஃபாரா, காலப்போக்கில் தாதியர் கள் சேவையின் உன்னதத்தைப் புரிந்துகொண்டதாகக் கூறினார்.\nசுகாதார ��மைச்சர் கான் கிம் யோங்கிடமிருந்து உபகாரச் சம்பளத்துக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் சித்தி சஃப்ரின் ஃபாரா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஅமெரிக்கர்கள் 11 பேருக்குத் தடை விதித்தது சீனா\nவிபத்து: முன்னாள் விமானிகள் கருத்து\nசான் சுன் சிங்: கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலுக்கு முந்தைய உலகிற்கு சிங்கப்பூர் திரும்பிச் செல்ல முடியாது புதிய பாதையை வகுக்க வேண்டும்\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார் அதிபர்\nதைவானில் முன்னாள் அதிபருக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க அமைச்சர் அஸார்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழி���்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190128-23774.html", "date_download": "2020-08-12T23:21:08Z", "digest": "sha1:SMRXCFQPEGZRUHYP3UB5M3XEUYYTFCM7", "length": 14199, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தெம்பனிஸில் பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி, தலைப்புச் செய்திகள் - தமிழ் முரசு Headlines news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதெம்பனிஸில் பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி\nதெம்பனிஸில் பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி\nதெம்பனிஸ் வெஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகுண்டு வெடிப்பும் துப்பாக்கி சுடும் சத்தமும் அதிரச்செய்தன. புகை மண்டலமாகக் காட்சித் தந்தது தெம்பனிஸ் வெஸ்ட் எம்ஆர்டி நிலையம். டௌன்டவுன் தட ரயில் நிலையத்தில் நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சியின் ஒரு பகுதியே இவை.\nதுப்பாக்கி ஏந்திய இரண்டு பேருடன் தற்கொலைத் தாக்குதல் காரர் ஒருவரும் தாக்குதல் மேற் கொண்டால் அவர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதை இந்தப் பயிற்சி காட்டியது.\n‘குயிக்சேண்ட்’ என்று பெயரி டப்பட்ட இந்த பொதுப்போக்கு வரத்துக்கான நெருக்கடி கால பயிற்சியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை, நிலப்போக்கு வரத்து ஆணையம் மற்றும் எஸ்பி எஸ் டிரான்ஸிட் ஆகிய அமைப்பு களின் ஆதரவுடன் சிங்கப்பூர் போலிஸ் படை நடத்தியது. இந்த பாவனைப் பயிற்சியில் மேற்கண்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 120 பேர் கலந்துகொண்டனர்.\nஇந்த பயிற்சி நேற்று பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. பொதுவிடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகமானோர் கூடியிருந்த தெம்பனிஸ் வெஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்குள் திடீ ரென துப்பாக்கி ஏந்திய இருவர் நுழைந்தனர்.\nஅவர்கள் முதுகில் கனமான பைகளைக் கட்டியிருந்தனர். அவர் களைக் கண்டதும் ரயில் நிலையத் தின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தத் துப்பாக்கிக்காரர்களைப் பிடிப்பதற்காக முயற்சி செய்யும் போது அந்தத் துப்பாக்கிக்காரர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். சம்பவ இடத்தில் சிக்கிக்கொண்ட மூன்று பயணிகள் ஒரு சுவருக்குப் பின்னால் ஒளிந்தவாறு 71999 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி போலிசுக்கு இது குறித்து தெரிவித்தனர்.\nஅந்த மூன்று பயணிகளில் ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவருக்கு மற்ற இரு பயணிகளும் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனர்.\nதகவல் கிடைத்த போலிசார் சற்று நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கிக்காரர்களைக் கட்டுப்படுத்தினர்.\nதுப்பாக்கிக்காரர்களுடன் வந்த மூன்றாமவன் தன் உடம்பில் மறைத்து வைத்திருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தான். இருப்பினும் பயணிகள் அனை வரும் ஆபத்தின்றி காப்பாற்றப்பட் டனர். இந்த பாவனைப் பயிற்சி சுமார் 40 நிமிடங்கள் நடத்தப்பட் டன. பயங்கரவாதத்திற்கு எதிரான இதேபோன்ற பாவனைப் பயிற்சி கடந்த 2014ஆம் ஆண்டு டோபிகாட் எம்ஆர்டி நிலையத்தில் நடத்தப்பட்டது.\nடௌன்டவுன் எம்ஆர்டி நிலையத்தில் பயங்கரவாத பாவனைப் பயிற்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை.\nஇந்த பாவனைப் பயிற்சியை சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிப்ளி பார்வை யிட்டார். இந்தப் பயிற்சி குறித்து கூறிய அமைச்சர் மசகோஸ், “எப்போதும் தயார்நிலையில் இருப்பது மிகவும் முக்கியம்.\n“பயங்கரவாதத் தாக்குதல் நிகழக்கூடும் என்பதை இது போன்ற பயிற்சிகள் மக்களுக்கு உணர்த்தும்,” எனக் கூறினார்.\n“இதுபோன்ற பயங்கரவாதிகள் சிங்கப்பூரைத் தளமாகப் பயன் படுத்திக்கொண்டு செயல்படு வதைத் தவிர்ப்பதற்கு நாம் இயன்றவரை தயாராக இருக்க வேண்டும்,” என்று அமைச்சர் மசகோஸ் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎஸ்ஐஏ சேர்ந்த 6,000 பேர் சம்பளமில்லா விடுப்பில்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான போலிஸ் அதிகாரி பால்துரை மரணம்\nமறைந்த மனைவி 'சிலையாய்' வாழ்கிறார்\nசச்சினுடன் சமரசம்: ராஜஸ்தான் ஆட்சி தப்பியது\nபுதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல���: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/chandrika.html", "date_download": "2020-08-13T00:31:56Z", "digest": "sha1:G4PY7LNB7P3SZB3Y2LHMVJDWOB5IYR6S", "length": 14657, "nlines": 224, "source_domain": "www.tamilnaatham.org", "title": "சுதந்திரகட்சியை பலப்படுத்தப்போகும் சந்திரிகா!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் சுதந்திரகட்சியை பலப்படுத்தப்போகும் சந்திரிகா\nAdmin 7:25 PM தமிழ்நாதம்,\nதேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் இணைவதன் மூலம் 2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட அபிலாசைகளிற்கு துரோகம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடுமையாக கண்டித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிப்பதற்கு சிலர் முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏனைய பல கட்சிகள் குழுக்களுடன் இணைந்து நல்லாட்சியை கொண்டுவருவதற்கான யுத்தத்தில் வெற்றிபெற்றது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள��ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்வதன் மூலம் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து யார் விலகினாலும் நான் விலகமாட்டேன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு விசுவாசமானவர்களுடன் இணைந்து கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஆவா குழுவின் 25 படகுகளில் 300 பேருடன் பிறந்தநாள் - சயந்தன் (காணொளி)\nஆவா குழுவை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்தநாளை இரண்டு அல்லது மூன்று இடங்களில் கொண்டாடுகின்றார்கள். சாவகச்சேரியில் சங்கானையில் சங்குபிட்டியில்...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nகலை­ஞரின் மறைவும் ஈழத்­த­மி­ழரின் நிலைப்­பாடும்\nதிரா­விட முன்­னேற்­றக்­க­ழகத் தலை­வரும் தமி­ழ­கத்தின் முன்னாள் முதல்­வரும் திரா­விட இயக்கத் தலை­வர்­களில் முது­பெரும் தலை­வரும் தமி­ழ­...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்ப���னர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=iqra", "date_download": "2020-08-12T23:32:32Z", "digest": "sha1:MODEPH2KJCOSS5T5BFIV5LWVILQXH5ZR", "length": 12282, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 378, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 00:44\nமறைவு 18:35 மறைவு 13:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nடிச. 26இல் இக்ராஃ செயற்குழுக் கூட்டம்\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட விபரங்கள்\nஇக்ராஃ செயலரின் மாமியார் காலமானார் டிச. 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம் டிச. 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\n2019-20 கல்வியாண்டிற்கான - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nஹாங்காங் பேரவை செயற்குழுக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nபல்வேறு பட்ட மேற்படிப்புகளுக்காக – இக்ராஃ நேர்காணல் மூலம் 32 மாணவர்களுக்கு 3 லட்சத்து 45 ஆயிரத்து 500 ரூபாய் ஜகாத் நிதியுதவி\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – இரண்டாம் அமர்வு: மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், வழக்குரைஞர் ஜுனைத் சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – முதல் அமர்வு: நட்சத்திப் பேச்சாளர் கலியமூர்த்தி ஐ.பீ.எஸ். பங்கேற்று சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nஇக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார்\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் “சந்தியுங்கள் காயலின் முதன்மாணவர்களை – 2018” பரிசளிப்பு விழா KSC மைதானத்தில் இன்று நடைபெறுகிறது KSC மைதானத்தில் இன்று நடைபெறுகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=105&Itemid=1058", "date_download": "2020-08-13T00:22:17Z", "digest": "sha1:CAOMUB7MAVLCU5KV5OSYBAIN3KSMQBTY", "length": 4198, "nlines": 114, "source_domain": "nidur.info", "title": "இமாம் கஸ்ஸாலி (ரஹ்)", "raw_content": "\nHome இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்)\n1\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (3) 872\n2\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (2) 586\n3\t மேற்கத்திய தத்துவஞானி டேகார்டில் இமாம்-கஸ்ஸாலியின் செல்வாக்கு 550\n4\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சமூக விமர்சனப் பார்வை 864\n5\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் 1197\n6\t ஆலிம்களின் மறுபக்கம் - இமாம் கஸ்ஸாலி (ரஹ்) 3461\n9\t மானிட உள்ளத்தின் படித்தரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4753&replytocom=20008", "date_download": "2020-08-12T23:45:30Z", "digest": "sha1:ETYUKTPXEQBTPMZ7B4QYGGVO4RT7ECKJ", "length": 59376, "nlines": 568, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "கல்லடி – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nவழக்கமான மாலைப் பொழுதுகளில் ஒன்று அது, ஊர் மேச்சலுக்குப் போய்விட்டு நடு நிசிக்குச் சில மணி நேரம்தான் இருக்கும் நேரத்தில் வீடு வந்து சைக்கிளை ஸ்ராண்டில் நிறுத்திவிட்டு வாசலில் நிற்கும் அம்மாவின் முகத்தைப் பார்க்கின்றேன்.\n” ராஜ்கிரண் தனமான என் வழக்கமான சுதியோடு கேட்கின்றேன்.\nஅம்மாவிற்கோ, இது தினத்திற்கும் நடக்கும் கூத்து என்பதை நல்லாவே தெரிஞ்ச ஆள் என்பதால், கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு\nஇரவுணவாகப் பிட்டுச் செயததைத் தான் அப்படி வேடிக்கையாகச் சொல்லி என் கோபத்தைச் சீண்டுகின்றார்.\n“ஏனம்மா, உங்களுக்குப் புட்டு மட்டும் தானே செய்யத்தெரியும், வேற ஒண்டும் தெரியாதே\n உனக்கு இதொரு வாய்ப்பாடமாப் போச்சு, கோவிக்காமைச் சாப்பிடு, ஒரு பலகாரச் சாமான் வச்சிருக்கிறன், சாப்பிட்ட பிறகு தருவன்” என்று சமாதானப்படுத்துகின்றார்.\n“ஐம்புலனையும் அடக்கப் பழக வேணும்” சாமி அறைக்குள் இருந்து யோகர் சுவாமியின் நற்சிந்தனையும் கையுமாக இருந்து சுவாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் என் அப்பாவின் அந்தக் குரல் இன்னும் வெறுப்பேற்றுகின்றது.\nசாப்பிட்டு முடித்ததும், கள்ளப் பணியாரமாக சுவாமி அறைக்குள் பனையோலைப் பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த ஏதோ ஒரு பலகாரத்தை லஞ்சமாகத் தருகிறார் என் அம்மா. அது சிலவேளை அவரின் பள்ளியில் யாராவது ஒரு பிள்ளையின் பிறந்த நாள��� கேக், அல்லது அரியதரமாகக் கூட இருக்கலாம். எல்லாம் சாப்பிட்டு முடிந்த பின் அம்மாவின் உபதேசம் தொடங்கும்.\n சாப்பாட்டுக்குச் சனம் அந்தரிக்கிற காலம் இது, கூப்பன் கடைப்பக்கம் போய்ப்பார், சனம் எவ்வளவு கஷ்டப்படுகிது, நாவை அடக்கவேணும், தினத்துக்கும் புதுச் சாப்பாடு என்னால செய்ய ஏலாது”\nஅதைக் காதில் வாங்காமல் ஏதாவது ஒரு ராணி காமிஸ்சை வாசித்துக்கொண்டிருப்பேன். சிலவேளை தனச்சித்தியோ, முத்துலிங்கமாமாவின் மனைவியோ, இரவு ஷ்பெஷலாகச் செய்த மஞ்சள் நிறத் தோசை, அல்லது அப்பம் கொண்டு வந்து”பிரபுவுக்கு குடுங்கோ, ஆசைப்பட்டுச் சாப்பிடுவான்” என்று அம்மாவின் ஆபத்பாந்தவர்களாகி விடுவார்கள். வார இறுதி நாட்களில், பள்ளிக்கூட விடுமுறைகளில் அம்மாவின் வித விதமான கைப்பக்குவம் கிட்டும்.\nஎன்னுடைய அந்தப் பால்ய காலத்தில், அம்மா ரீச்சர், களைச்சுப் போய் வந்திருப்பா, கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நினைப்பெல்லாம் இருக்காது. ஒவ்வொரு நாளும் வித விதமான உணவு என் வாய்க்கு வந்தால் போதும். அம்மாவை அப்படிக் கஷ்டப்படுத்தியதன் பலனைத் தொடர்ந்த பத்துவருடங்களுக்குள்ளாகவே யுத்தம் சூடு பிடித்து, உணவு நெருக்கடியாக உருவெடுத்து அனுபவித்த கதையைச் சொல்ல இன்னொரு சந்தர்ப்பம் தேவை.\nசரி இனி விஷயத்துக்கு வருகின்றேன்.\nஎன்னுடைய பால்ய திருவிளையாடல்களைக் குறிப்பால் உணர்ந்தோ என்னவோ, மூன்று ஆண்டுகளுக்கு முன் தமீழீழ மகளிர் அமைப்பு நடாத்திய நூல் வெளியீட்டு விழாவில் முதற் பிரதி பெறும் இளைஞர்களில் ஒருவராக என்னையும் அழைத்திருந்தார்கள்.மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு பொறி தட்டியது. வேறொன்றுமில்லை, குறித்த அந்த நூலைப் பற்றிய ஒரு பார்வையாக இந்தப் பதிவை எழுதவேண்டும் என்ற ஆசையை இப்போது நிறைவேற்றுகின்றேன்.\n“Recipes of the JAFFNA TAMILS” இதுதான் அந்தப் புத்தகத்தின் பெயர். புதுதில்லியில் உள்ள Orient Longman பதிப்பகத்தில்\nபதிப்பிக்கப்பட்டு 148 பக்கங்களோடு 2003 ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கின்றது இந்நூல். அவுஸ்திரேலியாவில் வாழும்\nஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேர்த்தி திருமதி ராணி தங்கராஜா திரட்டிய யாழ்ப்பாணத்து உணவுச் சமையல் விபரங்களை, மாமனிதர் எலியேஸரின் மருமகள் திருமதி நேசா எலியேஸர் தொகுத்திருக்கின்றார். இது முழுமையான ஆங்கில நூல் என்பதால்\nபலரும் பயனடையும் ���ிதத்தில் உதவிக் கையேடாக இருக்கும். ஆனால் இதில் இருக்கும் உணவுப் பதார்த்தங்களின் பட்டியலைப் பார்த்தால் தமிழில் கூட வந்தால், சுவைத்துப் பார்த்திராத பல உணவுப் பதார்த்தங்களை நம் தமிழர் பலரும் செய்து பார்க்க உதவியாக இருக்கும்.\nதிருமதி இராணி தங்கராஜா ஒரு இலக்கியப் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து இன்றும் நம் கலாசார விழுமியங்களை இறுகப் பற்றி வாழும் பெண் கவிஞர்.\nதிருமதி நேசா எலியேசர் பலவிதமான ஆங்கில சஞ்சிகைகளுக்கும் எழுதிவருபவர். அடக்கப்பட்ட பெண்ணிய சமூகத்துக்கான தன் குரலைப் பேனாவில் மட்டுமல்ல, செயலிலும் காட்டுபவர். “A Tale of Two journeys” என்ற சிறுவர் நவீனத்தையும் The Clever Woman’s Companion” என்ற நூலையும் ஆக்கியிருக்கின்றார் திருமதி நேசா.\nசமையற் குறிப்புக்கள் மட்டுமல்ல, பொருத்தமான படங்களும் பல இருப்பதனால், பெயர் மறந்து போன உணவுப் பதார்த்தங்களை நினைப்பூட்டிக் கொள்ள அவை உதவுகின்றன.\nஇந்த நூல் ஒன்பது பாகங்களாகப் பின்வருமாறு பிரிக்கப்பட்டு உணவுக் குறிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஇப்படியாக ஒன்பது வகுப்புக்குள் இந்த உணவுகுறிப்புக்கள் பதியப்பட்டுள்ளன. வாசிக்கவே மூச்சு முட்டுது அல்லவா.\nஇவை தவிர மிளகாய்த்தூள் வகைகள், மற்றும் ஈழத்து உணவுப் பாவனைச் சொற்களின் விளக்கம், உட்படப் பல பகுதிகளோடு\nஒரு இலங்கை உணவகத்துள் நுளைந்து அங்கேயிருக்கும் உணவுப்பட்டியலைப் பிரித்தால் பாதிக்கு மேல் வட இந்திய தந்தூரி உணவு வகைகள் தான் இருக்கும். மேலே நான் குறிப்பிட்ட பட்டியலில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பதார்த்தங்கள் தான் இலங்கை உணவகம் என்று அடையாளப்படுத்தும் உணவகங்களிலேயே இருக்கும். எனவே இந்த நூல் எமது ஈழத்து உணவுக்கலாசாரத்தை மீள நிறுவதற்கான\nஅல்லது புலம் பெயர் வாழ்வில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு படிக்கல் என்றே கூறலாம்.\nஇந்த நூலை விரித்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் போது இன்னொரு இன்பமான அனுபவமும் கிட்டுகின்றது. நான் இதுவரை மேய்ந்த சமையற் குறிப்புப் புத்தகங்கள் வெறுமனே ஒப்புக்குச் உணவுப் பதார்த்தம் தயாரிக்கும் முறை பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கும்.\nஆனால் இந்த “Recipes of the JAFFNA TAMILS” என்ற நூலிலே ஆங்காங்கே பெட்டிச்செய்திகளில் நமது யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் குறித்த சில உணவுப் பதார்த்தங்களின் ஆளுமையை பழைய வரலாற்று, சம்பவச் செய்திகளோடு “S.Arumugam: Letters from Jaffna” என்ற பாங்கில் இடையிடையே சம்பவத் துணுக்குகள் பரவியிருப்பது இந்த நூல் வெறும் சமையற் குறிப்போடு நின்றுவிடாது நம் முன்னோர்களின் உணவுப்பழக்கம் பற்றியும் அறிந்துகொள்ள முடிகின்றது.\nஉதாரணத்திற்கு ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை தன் வசாவிளான் கிராமத்திலிருந்து, இலங்கையின் அடுத்த மூலையில் உள்ள ரத்தினபுரியில் உள்ள நிவிற்றிகொல பகுதியில் உள்ள சுப்பையா என்ற நண்பரைச் சந்திக்கச் சென்று களைப்பு நீங்க கூழுண்டு மகிழ்ந்த செய்தி ஒரு உதாரணம்.\nஆக மொத்தத்தில் Recipes of the JAFFNA TAMILS என்ற இந்த நூல், நம் தமிழரின் உணவுப்பழக்கம் குறித்த ஈடுபாடு உடையவர்களுக்கும், சமையற்கலை வல்லுனர்களுக்கும் ஓர் வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.\nபச்சை அரிசி இடித்துத் தெள்ளி,\nவேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே\nதோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி\nவில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி\nவெல்லக் கலவையை உள்ளே இட்டு\nபல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே\nபார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே\nபூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி\nமாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்\nகுங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே\nகுத்து விளக்குக் கொளுத்தி வைத்து\nஅங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை\nஅன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க\nவாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல\nமாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்\nகூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்\nகூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்\nஎன்ற நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடல், வரப்போகும் ஆடி மாதத்தைக் கட்டியம் கூறி வரவேற்பது என் நினைவுக்கு வருகின்றது.\n2006, ஏப்ரலில் ஒரு நாட் காலை பலாலியில் இருந்து விமானமூலம் இறங்கி என் ஊருக்குப் போகின்றேன். எங்கள் வீட்டு வாசலில் அம்மா வழி மேல் விழி வைத்து என்னை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றார். என்னைக் கண்டதும்\n குளிச்சிட்டு வா, இண்டைக்கு பிரதோசம், நான் மச்சம் காய்ச்சக்கூடாது, இருந்தாலும் உனக்கு விருப்பமா இருக்கும் எண்டு சுரேசின்ர பெஞ்சாதியிட்ட சொல்லி இறால் பொரிச்சு வச்சிருக்கிறன்”\nகுளித்து முடித்துக் குசினிக்குள் போகின்றேன், சாப்பாட்டுத் தட்டுக்கு மேல் உதயன் பேப்பர் விர��ப்பில் பொன்னிறத்தில் பொரிக்கப்பட்ட இறால் துண்டுகள் குவிந்திருக்கின்றன. சோற்றுடன் கொஞ்சமாக மட்டும் இறாலைப் போட்டுச் சாப்பிடுகின்றேன்.\n“ஏன் தம்பி வடிவாப் போட்டுச் சாப்பிடன், நீ ஆசைப்படுவாய் எண்டு பெரிய இறாலாப் பார்த்து வாங்கினது” இது என் அம்மா.\n“என்னவோ தெரியேல்லை அம்மா, இப்ப எனக்கு கனக்கப் பசிக்கிறேல்லை”.\nவணக்கம் பிரபா …. அருமையான பதிவு.. நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை உணவகம் என்று பெயர் வைத்து இருக்கிறாங்கள் ஒழிய பராம்பரிய உணவு குறைவது தான்\nவி. ஜெ. சந்திரன் says:\nபாரம்பரிய உணவுகள் எமது உணவகங்களில் இல்லை என்ற ஆதங்கம் சரி. ஆனால் பாதி உணவக காறருக்கு பாரம்பரிய உணவுகளில் பாதியை தெரியாது.\nஆடி பிறப்பு பட்டு எழுதி இருக்கிறீங்க. சரி ஆடி கூழுடைய படம் இங்க இருக்கு.\nவணக்கம் பிரபா …. அருமையான பதிவு.. நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை உணவகம் என்று பெயர் வைத்து இருக்கிறாங்கள் ஒழிய பராம்பரிய உணவு குறைவது தான் //\nநான் இங்கு பட்டியல் போட்ட பெரும்பான்மையான உணவு வகைகள் அடுத்த தலைமுறைக்கே தெரியாமல் போய்விடும். இதை நிவர்த்தி செய்ய உணவகங்கள் முன் வராவிட்டாலும் ஆசிய உணவுக்கண்காட்சி போன்று நமது பாரம்பரிய உணவுப் பதார்த்தங்களுக்கும் இருந்தால் நல்லது.\nமட்டக்களப்பைப் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். யாழ்ப்பாணச் சமையல் மணத்தோட வந்திருக்கிறியள். நல்ல பதிவு.\n//ஒரு இலங்கை உணவகத்துள் நுளைந்து அங்கேயிருக்கும் உணவுப்பட்டியலைப் பிரித்தால் பாதிக்கு மேல் வட இந்திய தந்தூரி உணவு வகைகள் தான் இருக்கும்.// அவர்கள் என்ன செய்வது அப்படி வட இந்தியர்கள் இங்கு வந்ந்து குவிகிறார்கள். இப்ப எங்கட சாப்பாட்டுக் கடைக்குப்போனால் தொண்ணூறு வீதமும் அவர்கள் தானே.\n//வி. ஜெ. சந்திரன் said…\nஆடி பிறப்பு பட்டு எழுதி இருக்கிறீங்க. சரி ஆடி கூழுடைய படம் இங்க இருக்கு//\nஎன்ன கொடுமை சார் இது,\nநீங்கள் காலையில கூழ்ப்பதிவு , நான் மாலையில கூழ்ப்பாட்டு (அவுஸ்திரேலிய நேரம்). படம் அருமை, ஆடிக்கு முந்தியே இரண்டு பேரும் முந்தீட்டம்\nமத்த உணவு எல்லாம் இருக்கட்டும். பனங்காய், நுங்கு படம் போட்டு வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறீர்களே. அவைகளைப் பார்த்தே எவ்வளவு நாட்களாயிற்று.\nஇந்தப் புத்தகத்தை எங்கே எப்படி வாங்குவது என்று தேடினேன். Amazonலயே கிடைக்கி���தாம்.\nமட்டக்களப்பைப் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். யாழ்ப்பாணச் சமையல் மணத்தோட வந்திருக்கிறியள். நல்ல பதிவு.//\nஇது பிரதேசவாதப் பதிவல்ல 😉\nநூலின் பெயரை ஒட்டிய தலைப்பு.\nஇனிமேல் வட இந்திய உணவகங்களில் எங்கட சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்யவேணும். அங்கு தான் எங்கட ஆட்கள் அதிகம்\n/ஒரு இலங்கை உணவகத்துள் நுழைந்து அங்கேயிருக்கும் உணவுப்பட்டியலைப் பிரித்தால் பாதிக்கு மேல் வட இந்திய தந்தூரி உணவு வகைகள் தான் இருக்கும்./\nஇத்தொல்லை அமெரிக்காவிலும் உண்டு தொலைக்கும் இலங்கை இடங்களிலும் உண்டு (என்று கேள்வி)\n/ஒரு இலக்கியப் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து இன்றும் நம் கலாசார விழுமியங்களை இறுகப் பற்றி வாழும்/\nகுறைந்தது ஈழத்துச்சமையல் என்று ஒரு புத்தகம், பதிவு இணையத்திலேறினால் சமைப்பவர்களுக்கு வசதி. (தூயாவின் கிச்சனை அவர் பெருப்பிச்சாலும் நல்லது)\nவணக்கம் வாருங்கள் :) says:\nவணக்கம் என் இனிய நண்பரே,\nநீங்கள் தேடித் தேடிப் பிடித்து, பின் சுவைத்து பின் அதே சுவை குறையாது எங்களுக்கும் உங்கள் பதிவுகளைத் தருவதில் நான் மகிழ்வடைகிறேன்.\nபிரபா அன்பான வேண்டுகோள் உங்களுடைய வலைப்பூவின் வடிவமைப்பை கொஞ்சம் மாற்றி பந்திகளை சீர் செய்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.\nபடங்களைக் கொஞ்சம் சிறிய அளவில் பிரசுரித்தால் என்ன..\nஇது என்னுடைய அன்புக் கோரிக்கை…கட்டளையல்ல:)\nஉங்ககிட்ட கேக்காம கொள்ளாம உங்களையும் எட்டு போட கூப்புட்டுடேன்.. கொஞ்சம் கோச்சிகாம ஒரு எட்டு\nஎட்டிட்டு போயிடுங்க. இங்க என்னோட ஏரியாவுல கூப்பிட்டு இருக்கேன் உங்களை.\nஎன் தாய்க்கு புத்தகச் சமையல் தெரியாது.\nஅரைச்ச குழம்பு, பால்கறி,சுண்டல், சொதி, பொரியல் இவ்வளவுதான்\nஅறிவு தெரிந்ததில் இருந்து,30 வயதுவரை ஒரு நாளும் அலுத்ததில்லை.\nஉணவகங்கள் இதைத் தரமுடியாது. குறிப்பிட்ட நேரத்தில் ,லாபமும் பார்ப்பதென்பது சிரமம்.\nமற்றும் சமையல் பொருட்கள் முன்பு போல் அல்ல\nஉருவமும் நிறமுமுண்டே தவிர, சுவை மணம் இல்லை.\nநல்ல பதிவு. யாழ்ப்பாணத் தமிழில் எழுதியிருப்பதால் பதிவைப் படிக்கச் சுவைக்கிறது. கன பேச்சுவழக்குச் சொற்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். மிக்க நன்றி.\nபதிவைப் படிக்கும் போதே வாயூறுது.\n ஐயோ, பொரி அரிசு மா, கருப்பனிக் கூ��்… ம்ம்ம்… நினைத்தாலே வாயூறுது…\nஇச் சொல்லை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்ன பொருள் எங்கள் ஊரில் இச் சொல் புழக்கத்தில் இல்லையோ தெரியாது. எதற்கும் எனது ஊர் தமிழ் பண்டிதரும் பிரபல தமிழ்மணப் பதிவருமாகிய வசந்தன் அவர்களைத்தான் கேக்கவேணும்.-:))\nவிட்டா சமைச்சுத் தரக் கேட்பியள் போல\nஇந்தப் புத்தகத்தை எங்கே எப்படி வாங்குவது என்று தேடினேன். Amazonலயே கிடைக்கிறதாம். //\nநான் கடந்த ஆண்டு ஊருக்குப் போயிருந்தாலும் நுங்கைத் தவறவிட்டுவிட்டேன் 😉\nஅமேசனில் கிடைப்பது குறித்து அறியத்தந்தமைக்கு நன்றி, இந்தப் பதிப்பகத்தார் உலக அளவில் அறியப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தொல்லை அமெரிக்காவிலும் உண்டு தொலைக்கும் இலங்கை இடங்களிலும் உண்டு (என்று கேள்வி)//\nவணக்கம் பூ.ம & பொ\nஇலங்கைக்கும் இந்த வியாதி போயிட்டுது, Pizza வும் சைனீசும் தான் களை கட்டுது.\nதூயா பபாவின் சமையற் கட்டை ஒரு பல்தேசியக் கம்பனி மாதிரி நாங்கள் எல்லாரும் வாங்கி சமையல் கட்டை விருத்திசெய்வதும் நல்லது தான் 😉\nஇடுகையும், பதார்த்தங்களும், பாடலும் மிக அருமை பாடலை ரசித்துப் படித்தேன். இந்நாளின் அவசர கதியில் பழைய பலகாரங்கள் வழக்கொழிந்து போய்விடுமோ என்ற அச்சம் இருக்கிறது.\nஇப்படிப் படங்களைப் போட்டுக் காலை வேளையில் பசியை வேறு கிளறிவிட்டீர்கள். ஹ்ம்ம்…\n//வணக்கம் வாருங்கள் 🙂 said…\nஉங்களுடைய வலைப்பூவின் வடிவமைப்பை கொஞ்சம் மாற்றி பந்திகளை சீர் செய்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.\nபடங்களைக் கொஞ்சம் சிறிய அளவில் பிரசுரித்தால் என்ன..\nஇது என்னுடைய அன்புக் கோரிக்கை…கட்டளையல்ல:)//\nவிஜய் மாதிரி பஞ்ச் வசனமெல்லாம் பேசுறியள் 😉 வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றிகள். புது வீடு கட்டியதும் இந்த புளக்கரின் வடிவமைப்பு போல் தொல்லை இராத பதிவாகத் தருகின்றேன். நான் பாவிக்கும் கணினித் திரை அளவு பெரிது என்பதால் சில சிக்கல்கள் இருக்கின்றன.\nஉங்ககிட்ட கேக்காம கொள்ளாம உங்களையும் எட்டு போட கூப்புட்டுடேன்..//\nஇப்பிடி ஒரு இடியைத் தூக்கிப் பேட்டுட்டீங்க, சரி, முயற்சி பண்றேன் 😉\nஎன் தாய்க்கு புத்தகச் சமையல் தெரியாது.\nஅரைச்ச குழம்பு, பால்கறி,சுண்டல், சொதி, பொரியல் இவ்வளவுதான்\nஅறிவு தெரிந்ததில் இருந்து,30 வயதுவரை ஒரு நாளும் அலுத்ததில்லை.//\nசெல்லப்பிள்ளையாக வளர்ந்ததால் அம்மாவின் கைப்பக்குவம் அப்போது உணரவில்லை, இப்பொது உணர்கின்றேன். சாப்பாடே இல்லாத காலம் பற்றி இன்னுமொரு பதிவில் தான் சொல்லவேணும்.\nஇங்கே பட்டியலிட்ட பல பதார்த்தங்கள் உணவகங்களின் துரித சமையலுக்கு ஏற்றவை அல்ல என்ற கருத்தையும் ஏற்கின்றேன்.\n//ஒவ்வொரு நாளும் வித விதமான உணவு என் வாய்க்கு வந்தால் போதும். அம்மாவை அப்படிக் கஷ்டப்படுத்தியதன் பலனைத்//\nஇச் சொல்லை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்ன பொருள்\nவாங்கோ வெற்றி கனகாலத்துக்குப் பிறகு சந்திக்கிறம். கருத்துக்களுக்கு நன்றி, கனடாவிலும் இந்தச் சாப்பாட்டு வகை கிடைக்காது போல. ஆபத்பாந்தவர் – ஆபத்து நேரத்தில் கைகொடுப்பவர்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அக்கா.\nபார்த்தவுடன் வாயில் எச்சில் ஊறுகின்றது.இந்த மாதிரி சமையல் குறிப்பு கொடுக்கமால் எனக்கு சமைத்த உணவை கொடுக்க மாட்டீர்களா\nஇரசித்து படித்த பதிவு அண்ணா.\nதனாசித்தியின் கையால் சுட்ட அந்த மஞ்சள் தோசையை நீங்களும் சாப்பிட்டனிங்களோ ஒவ்வொரு நாளும் புது புது சாப்பாட்டிற்கு சண்டை போடும் விசயம் உங்கள் ஊருக்கே தெரியாட்டியும் ஆயலாவர்களுக்கு நல்லாய் தெரிந்திருக்கு.\nஊருக்கு சென்ற நேரம் நெங்கு கிடைக்கலையா அது சரி பக்கத்து காணிக்கை நின்ற பணை எல்லாம் வெட்டி போட்டார்களே:(\nதாயகத்தில் எதை சாப்பிட்டாலும் ஒரு வித்தியாசமான சுவை இருக்கின்றது எல்லோ..\nஎனக்கு வாசிக்கத்தான் தெரியும் செய்யத் தெரியாது, தூயா போல வல்லுனர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது\nபார்த்தவுடன் வாயில் எச்சில் ஊறுகின்றது.இந்த மாதிரி சமையல் குறிப்பு கொடுக்கமால் எனக்கு சமைத்த உணவை கொடுக்க மாட்டீர்களா\nஇரசித்து படித்த பதிவு அண்ணா. //\nபார்த்தும்மா பக்கத்தில இருக்கிறவங்க பயந்துடப்போறாங்க 😉\nசாப்பாட்டின் தலைநகரில் இருந்து என்னிடமே சாப்பாடு கேட்கிறீங்களே\n//சாப்பாட்டுத் தட்டுக்கு மேல் உதயன் பேப்பர் விரிப்பில் பொன்னிறத்தில் பொரிக்கப்பட்ட இறால் துண்டுகள் குவிந்திருக்கின்றன.//\nதனாசித்தியின் கையால் சுட்ட அந்த மஞ்சள் தோசையை நீங்களும் சாப்பிட்டனிங்களோ\nமஞ்சள் தோசை, பலகாரங்கள் எண்டு பலதும் பத்தும் இருக்கும்.\nவீட்டுக்கு வீடு வாசல் படி எண்டு வச்சுக்கொள்ளுவமன் 😉\nபழைய, வாசிச்ச உதயன் பேப்பரை எண்ணை சுவறுவதற்குப் பாவிக்கலாம் தானே\n//பழைய, வாசிச்ச உதயன் பேப்பரை எண்ணை சுவறுவதற்குப் பாவிக்கலாம் தானே பிழையே\nஎனக்கும் ஒரு ஆசை. யாழ்பாணத்துக்குப் போய்….அங்கே சந்தோஷமா மக்களோட மக்களா சுத்திப் பழகி…அங்கவுள்ள சமையலைச் சாப்பிட்டுக் கொண்டாடனும்னு. வருவேன். கண்டிப்பா வருவேன்.\nஇந்தப் புத்தகமும் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. சென்னை செல்கையில் வாங்க வேண்டும்.\n//ஒரு இலக்கியப் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து இன்றும் நம் கலாசார விழுமியங்களை இறுகப் பற்றி வாழும்//\nஎனக்கும் உந்த விழுமியங்கள் விளங்கேல.\nஎன்ன சாமானெண்டு சொன்னா நாங்களும் கலைச்சுப்பிடிச்சு.. சே கடைப்பிடிச்சுப் பாக்கலாமெல்லோ\nஎனக்கும் உந்தச்சொல் இணையத்தொடர்புக்கு முன் அறிந்ததா ஞாபகமில்லை. அறிஞ்சிருந்தாலும் பாவிச்சிருக்க மாட்டன் எண்டுதான் நினைக்கிறன். அந்தளவுக்கு இச்சொல் மங்கலாத்தான் கிடக்கு.\nஆனா யாழ்ப்பாண்த்தில புழக்கத்தில இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கு. இல்லையெண்டு சொல் முடியாது. எங்கயாவது பழைய செபப்புத்தகங்களில கிடைக்கக்கூடும்.\nஉப்பி பட்டம் குடுக்கிற விளையாட்டுக்களை நிப்பாட்டுங்கோ. வலைப்பதிவுக்குப் புதுசா வாறவையள் உண்மையிலயே என்னை அப்பிடித்தான் நினைக்கப்போகினம்.\nகலாசார விழுமியங்கள் என்பதைப் புதினமாப் பார்க்கத் தேவையில்லை, தொடர்ந்து காலம் காலமாக நமது பாரம்பரிய விடயங்கள் பலவற்றை தானும் கடைப்பிடித்துக்கொண்டு மற்றவர்களுக்கும் சொல்வது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவரோடு பழகியவர்களுக்குப் புரியும். அதன் ஒரு பகுதி தான் இந்தப் புத்தகமே.\nஆபத்பாந்தவன் என்ற சொல் தெரியாமலே இது நாள் வரைக்கும் இருந்திருக்கிறியள் இது சாதாரண புழக்கத்தில் ஈழத்திலும் வெளியேயும் உண்டு.\nபழைய புத்தகங்களைத் தேடத் தேவையில்லை.\nஎனக்கும் ஒரு ஆசை. யாழ்பாணத்துக்குப் போய்….அங்கே சந்தோஷமா மக்களோட மக்களா சுத்திப் பழகி…அங்கவுள்ள சமையலைச் சாப்பிட்டுக் கொண்டாடனும்னு. வருவேன். கண்டிப்பா வருவேன்.//\nநீங்கள் எம் உறவுகளையும் , தாயகத்தையும் காணும் உரிய காலம் வரும் போது நானோ அழைத்துச் செல்ல ஆசை. புத்தகத்தை வாங்கிப் பாருங்கள் மிகவும் எளியமுறைப்படி விளக்கப்பட்டுள்ளன.\nPrevious Previous post: தாசீசியஸ் பேசுகிறார்…\nNext Next post: விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/shruthihassan-latest-twit-for-end-of-the-day-pqoads", "date_download": "2020-08-13T00:33:22Z", "digest": "sha1:WNSFAPCI5Z3CSP3QNDEJNSV5PKXYR5Y3", "length": 10264, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"End of day\" ஸ்ருதிஹாசன் சோகத்தோடு போட்ட பதிவு!", "raw_content": "\n\"End of day\" ஸ்ருதிஹாசன் சோகத்தோடு போட்ட பதிவு\nதமிழ், தெலுங்கு, இந்தி, என மாறி மாறி பிஸியாக நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல், இசை ஆல்பம், மற்றும் பாடல்கள் பாடுவதில் கவனம் செலுத்தி வந்தார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி, என மாறி மாறி பிஸியாக நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல், இசை ஆல்பம், மற்றும் பாடல்கள் பாடுவதில் கவனம் செலுத்தி வந்தார்.\nமேலும் அவ்வப்போது, நட்சத்திர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வந்தார். மேலும் இவர் மைக்கேல் கோர்சால் என்கிற வெளிநாட்டு நடிகரை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் திடீர் என என்ன நடந்தது என தெரியவில்லை. ஸ்ருதிஹாசன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், காதலை முறித்து கொண்டதாக சூசகமாக தெரிவித்தார். அதே போல் அவருடைய காதலரும், இதனை உறுதி செய்யும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் ட்விட் போட்டார்.\nஇதனால் ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் பலர், என்ன ஆனது என பல முறை விசாரித்த போதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை. இந்நிலையில் கருப்பு கலர் உடை அணிந்து முக்காடு போட்டவாறு End of day என பதிவிட்டு. worktime என்கிற ஹாஷ்டாக் பதிவிட்டுள்ளார். இதில் இருந்து ஸ்ருதிஹாசன் இனி திரைப்படங்கள் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்த உள்ளார் என்பது தெரிகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nநடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\nதளபதியை தொடர்ந்து சவாலை சிறப்பாக ���ெய்து முடித்த சுருதிஹாசன் இவர் சேலஞ் செய்த மூன்று பேர் யார் யார் தெரியுமா\nபிரபல இயக்குனர் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் திரையுலகினர்..\nபண மோசடி வழக்கு: விஷாலின் முன்னாள் பெண் கணக்காளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/arun-s-mother-threaten-his-son-for-not-marrying-his-lover-363267.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T23:31:22Z", "digest": "sha1:BVSWI5UEAPMQ6R3VTXZ5XWUGAJ7DRUQW", "length": 16895, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Aranmanai Kili Serial: காதலிக்கு பெப்பே... அம்மாவுக்கு பும் சிக்கு பம்! | arun's mother threaten his son for not marrying his lover - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூ���் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAranmanai Kili Serial: காதலிக்கு பெப்பே... அம்மாவுக்கு பும் சிக்கு பம்\nசென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல் கதை நம்ம கொள்ளுப் பாட்டி காலத்து கதைதான். 1960 களில் வந்து இருக்க வேண்டிய கதை. ஒருவேளை அப்போது ஒரு படமாக கூட இந்த கதை வந்து இருக்கலாம்.\nகால் நடக்க முடியாத பெரும் பணக்காரன் அர்ஜுனை புருஷனாக அடைந்து, அவனை ஆசையாக அன்பாக கவனித்துக் கொள்ளும் ஏழை மனைவி ஜானு. அவனை நடக்க வைக்க விடா முயற்சி செய்துகொண்டு இருக்காள்\nஇந்த சமயத்தில்தான் ஜானுவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து, அதற்கான நாளும் நெருங்கிக் கொண்டே வருகிறது.\nமுதலில் மீனாட்சி அம்மா தனது மகன் அர்ஜுனுக்கு நிச்சயித்த பெண்தான் ரேணுகா. ஆனால், நடக்க முடியாத அர்ஜுனை கல்யாணம் செய்துக்கப் பிடிக்கமல் மண்டபத்தை விட்டு ஓடிவிடுகிறாள். இந்த கல்யாணம் நடந்தால்தான் கவுரவம் என்று எண்ணிய மீனாட்சி அம்மா ரேணுகாவுக்கு பதிலகா அவளது தங்கை ஜானுவை கல்யாணம் செய்து வச்சுடறாங்க. அதனால்தான் இப்போது விவாகரத்து வரை வந்து இருக்கிறது.\nரேணுகா ஒரு இக்கட்டில் மாட்டிக் கொள்ள,அவளை தனக்கு யாருன்னு தெரியாது என்று சொல்லிடறாங்க மீனாட்சி அம்மா, விளைவு, ரேணுகா போலீசில் மாட்டிக்கறா. இப்போது ஊருக்கே பெரிய தொழிலதிபரான மீனாட்சி அம்மாவின் இரண்டாவது பிள்ளை அருணை காதலிக்கற மாதிரி நடிச்சு,அவனை கல்யாணம் செய்துக்கிட்டு, மீனாட்சி அம்மாவை பழி வாங்க ரேணுகா நினைக்கிறாள்.\nமீனாட்சி அம்மாவின் இளைய மகன், அர்ஜுனின் தம்பி அருணை காதலிப்பது போல நடிக்கிறாள், அவனும் உண்மை என்று நம்பி தனது முறைப் பெண்ணை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து இருக்க, இவன் ரேணுகாவுடன் ஓடிவிட திட்டமிடுகிறான். அவளுடன் வெளி நாடு போயி வாழப்போகிறேன் என்று மீனாட்சி அம்மாவிடம் சொல்ல, அவங்க கையில் துப்பாக்கி.\nஅனைவரும் அருணைத்தான் சுட்டு விட போகிறார்கள் என்று மிரட்சியிலிருக்க, அதை அருண் தலையிலிருந்து எடுத்து, மீனாட்சி அம்மா துப்பாக்கியை தனது நெற்றியில் வச்சுக்கறாங்க.. பயந்து நிக்கிறாங்க அனைவரும். இந்த கல்யாணத்தை நடத்திக்கறதா இருந்தால் இப்பவே கிளம்பிரு. நான் செத்து போயிட்டேன்னு பத்து நிமிஷத்துல செய்தி வந்தா என்னைப் பார்க்க வராதேன்னு சொல்றாங்க.\nஇவங்களுக்கு மட்டுமெப்படி துப்பாக்கி உடனே கிடைக்குது இப்போது காதலிக்கு பெப்பே..அம்மாவுக்கு சத்தியம்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅரண்மனை கிளி ஜானுவா இது.. வேற லெவலா இருக்கே.. ரசிகர்களுக்கு கிடைச்ச ஜாங்கிரி\nஒல்லியா இருந்தாலும் நான் கில்லி மாதிரி.. கிறங்கடிக்கும் அரண்மனைக்கிளி ஜானு\nமொட்டை மாடியில் காயத்ரி.. கலக்கும் சரவணன் மீனாட்சி முத்தழகு\nஉன் விழியும்.. என் விழியும் சந்தித்தால்.. ஆஹா.. என்னா ரொமான்ஸுப்பா\nAranmanai Kili Serial: வண்டு கடிச்ச்ச்சுகிட்டே இருக்குது...மருமகள் துயில் முக்கியமா\nதுர்காவுக்கு பைபை சொல்லிட்டாரே நீலிமா...என்னாச்சு\nAranmanai Kili Serial: உங்களுக்கே பயம் வருதுல்ல... எதுக்கு அந்த சீன்ஸ் வைக்கறீங்க\nAranmanai Kili Serial: மீனாட்��ி அம்மா விரதமாம்... ஆனா சாம்பாரில் மீனாம்\nAranmanai Kili Serial: அரண்மனை கிளி கதையை ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டே எழுதி இருப்பாய்ங்களோ\nAranmanai kili serial: அம்மா பிள்ளை பேச்சுன்னா இப்படி இருக்கணும்....\nAranmanai Kili Serial: போறாளே.. ஜானு பொலபொலவென்று கண்ணீர் விட்டு..\nAranmanai Kili Serial: மானுட உயிரை காணிக்கையாக கொடுத்தால் தெய்வம் ஏற்குமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naranmanai kili serial vijay tv serials television அரண்மனை கிளி சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/12-excuses-by-people-trying-to-evade-struggles/", "date_download": "2020-08-12T23:35:06Z", "digest": "sha1:OEL2JFQDYOIX7WT4LJYYFQTRBBDHNYXW", "length": 23601, "nlines": 155, "source_domain": "new-democrats.com", "title": "போராடாமல் எஸ்கேப் ஆகிறவர்களின் 12 சாக்குகள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nடாஸ்மாக் சாராயத்திற்கு குழி தோண்டும் பெண் அதிகாரம்\nகாக்னிசன்ட், டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐ.பி.எம் ஆட்குறைப்பு – விளக்கம் கேட்கிறது தமிழக அரசு\nபோராடாமல் எஸ்கேப் ஆகிறவர்களின் 12 சாக்குகள்\nFiled under இந்தியா, கருத்துப் படம், கேலி, பணியிட உரிமைகள், போராட்டம், யூனியன்\nஏகத்தாளமான கேள்விகளுக்கு ஏகாந்தமான பதில்கள்\nஜாக்டோ – ஜியா விற்காக மட்டும் அல்ல காவலர்களுக்கு மட்டும் அல்ல ஐ.டி ஊழியர்களுக்கும் சேர்த்துத்தான்\nகே: என் வீட்டில் நான் ஒருத்தன் தான் சம்பாதிக்கிறேன் அதனால் 22.08.17 ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் எப்படி கலந்து கொள்வது\nப: நீங்கள் ஒருத்தர் மட்டும் சம்பாதிக்க நாங்கள் 12 லட்சம் அரசூழியர் ஆசிரியர்கள் உங்களுக்காக நடுத்தெருவில் நடுரோட்டில் ஒரு நாள் ஊதியம் விட்டு கொடுத்து போராடனுமா\nகே: நான் குழந்தை குட்டிக்காரன். என் வேலை போயிட்ட என் குடும்ப நிலை என்னவாகும்\nப: அப்போ வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவோர் அனைவரும் துறவிகளா இல்ல அவர்களின் இல்லதாரையும் மக்களையும் நாட்டுகே அர்ப்பணித்து விட்டார்களா இல்ல அவர்களின் இல்லதாரையும் மக்களையும் நாட்டுகே அர்ப்பணித்து விட்டார்களா இல்ல அவர்கள் குடும்பம் எப்படி போனால் எனக்கென்ன என்கிறீர்களா\nகே: என் கணவர்/மனைவி போராட்டத்தில் கலந்து கொண்டால் வீட்டிற்கே வராதே என்கிறார். நான் என்ன செய்வது\nப : சுதந்திர போரா���்டத்தில் அன்னியர்களை எதிர்க்க வீட்டுக்கு ஒரு நபரை அனுப்பி வைத்த வீரமுள்ள மானமுள்ள நாட்டில் இந்த கேள்வி கேலிக் கூத்தாக உள்ளது.\nகே: போராட்டத்தில் கலந்து கொண்டு எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் எந்த சங்கம் என்னை காப்பாற்றும் எந்த சங்கமும் என்னை காப்பாற்றாது ஆகவே நான் எப்படி கலந்து கொள்வது\nப: உங்களுக்கு போராட்டமும் தெரியவில்லை போராட்டத்தின் வரலாறும் தெரியவில்லை. உங்கள் பயத்தை பச்சை குழந்தையிடம் கூறுங்கள்.\nகே: எனக்கு ஏற்கனவே போதுமான அளவு சம்பளமும் பென்சனும் (GPF) உள்ளது. நான் ஏன் வர வேண்டும்\nப : நீங்கள் இன்று வாங்கும் சம்பளமும் பென்சனும் (GPF) நேரடியாக உங்கள் வீட்டு கூரை பிய்த்து யாரும் போடவில்லை. பல தொழிற்சங்கங்களின் வேர்வை மற்றும் உழைப்பின் கூலியையே பெறுகிறீர்கள்.\nகே: உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் எப்போ பார் சம்பள உயர்வு கேட்கீறீர்கள். இது நியாமா\nப : ஐயா திருப்(ப)தி அவர்களே மாறி வரும் ஏறி வரும் விலைவாசிக்கு ஏற்றாற்போல் சீரான இடைவெளியில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் அடிப்படை சட்டம் கூறுகிறது.\nகே: எல்லோருக்கும் ஒய்வூதியம் வழங்குவது அரசால் இயலாது அது அரசிற்கு பெரும் நிதிச்சுமையை தரும் ஆகவே நான் எப்படி வருவது\nப: இயலாத அரசால் எங்களுக்கு மட்டுமில்லை மற்றவர்களுக்கும் எங்ஙனம் சேவை செய்ய முடியும் அரசூழியர் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது செலவாக பார்ப்பது நிதிச்சுமை என்று கூறுவது பிரச்சனையை தீர்க்க முடியாத கையாளாகாதனத்தை காட்டுகிறது.\nகே: இந்த அரசின் தற்போதைய நிலையை உணர்ந்தும் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் எதுவும் நடக்காது எந்த பயனும் இல்லை\nப: ஐயா தீர்க்கதரசி அவர்களே அடுத்து வரும் அரசு இந்த ஆட்சியில் போராடாமல் நாங்கள் சோம்பேறியாய் தூங்கிக் கொண்டிருந்தோம் என்றல்லவா நினைப்பார்கள். ஆக அனைத்து வகை மக்களுக்கும் உணர்த்தவே இவ்வறப்போராட்டம்.\nகே: வேலை நாளில் வேலை நிறுத்தம் செய்வது என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை ஆகையால் நான் எங்ஙனம் கலந்து கொள்வது\nப : ஐயா, ராமனுஜம் அவர்களே அலுவலக பணி நேரம் முடிந்த பிறகும் விடுமுறை நாளிலும் எங்களின் போராட்டத்தை அற வழியில் நடத்தினோம். எங்களை அழைப்பாரில்லை, பின்பே இந்நாளை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்காக நாள், நட���சத்திரம்,முகூர்த்தமா பார்க்க முடியும்.\nகே : வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மறுநாள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் எனில் வேலை ஒழுங்காக செய்யாதவர்களுக்கு வேலைக்கு வராமல் வந்தததைப் போல் கணக்கு காண்பிப்பவர்களுக்கு மாலையிடப்படுமா\nப : உங்கள் அலுவலகத்தில்/பள்ளியில் வேலை ஒழுங்காக செய்யாதவர்களுக்கு, வேலைக்கு வராமல் வந்தததைப் போல் கணக்கு காண்பிப்பவர்களுக்கு மாலையிட உங்களாலே முடியும். ஆனால் அதுக்கும் திராணியற்று பயந்து எங்களை கூப்பிடுகிறீர்கள். ஐயோ எந்தோ பரிதாப நிலை உங்களுடையது.\nகே: நான் தகுதி காண் பருவம் முடிக்கவில்லை காலமுறை ஊதியத்தின் கீழ் இல்லை. நான் எப்படி வருவது\nப : தமிழ்நாட்டில் தகுதி காண் பருவம் முடிக்காதவர்கள், காலமுறை ஊதியத்தின் கீழ் இல்லாதவர்கள் நடத்திய போராட்டமும் அதன் வெற்றியும் நாடே அறியும். நீங்கள் அறியாதது உங்கள் அறியாமையை காட்டுகிறது.\nஇதன் பிறகும் என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்வழி தனி வழி என்றீர்களானால்\nஒரு கை ஓசை தராது\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை\nநாங்கள் வெற்றி பெற்ற பிறகு கிடைக்கும் பரிசில் உங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களோடு பங்களிப்போம்.\nஜாக்டோ – ஜியா விற்காக மட்டும் அல்ல காவலர்களுக்கு மட்டும் அல்ல ஐ.டி ஊழியர்களுக்கும் சேர்த்துத்தான்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nகுடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nஆள் குறைப்பு அறமாகாது – ஜூனியர் விகடன்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு \nபீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \n பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது. | அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் – பாகம் 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சியின் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குதலும் என்ன தன்மையில், வடிவங்களில் இருக்க வேண்டும் விளக்குகிறார் லெனின் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் – பாகம் 04\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் \n34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஐ.டி-ல என்ன சார் நடக்குது\n\"யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன். உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க, நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, அந்த மாதிரி இருக்கறவங்களயும்...\nபுதிய தொழிலாளி – மே 2017 பி.டி.எஃப்\nபல்லாயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலை பறிப்பு: கார்ப்பரேட் கனவான்களின் கழுத்தறுப்பு, கார்ப்பரேட் கையில் மின்துறை: நெருங்கிவிட்டது, காரிருள், போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்துக்கு துணை நிற்போம் உள்ளிட்டு இன்னும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2008/12/anyaayamu-raga-kaapi.html", "date_download": "2020-08-12T23:43:53Z", "digest": "sha1:KRDF7MMMIFRHQXSZ52RGP433B4DPZNFY", "length": 9874, "nlines": 93, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: அன்யாயமு - ராகம் காபி - Anyaayamu - Raga Kaapi", "raw_content": "\n1நன்னன்யுனிகா3 ஜூட3குரா நாயெட3 ராம\n2என்னோ தப்புலு க3ல வாரினி\nராஜன்ய நீவு ப்3ரோசினாவு க3னுகனு (அ)\n3ஜட3 ப4ரதுடு3 ஜிங்க ஸி1ஸு1வுனெத்தி\nத4ர்ம புத்ருடு3 ப்3ரோவக3 லேதா3\nநடி3மி ப்ராயமுன த்யாக3ராஜ நுத\nநா பூர்வஜு பா3த4 6தீர்ப லேனனி (அ)\nஎனக்கு அநீதியிழைக்காதீருமய்யா; என்னை அயலோனாக நோக்காதீருமய்யா; ஏனெனில், எத்தனையோ தவறுகள் உள்ளவரையும், நீர் காத்துள்ளீர்.\nஜடபரதன் மான் குட்டியையெடுத்து (அதன்) களைப்பைப் போக்கவில்லையா\nகடலினில் மூழ்கிய மலையையொரு ஆமை காப்பாற்றவில்லையா\nபுவியில், பாண்டவருக்கு துரோகியை, தரும புத்திரர் காக்கவில்லையா\n(எனது) நடு வயதினில், எனது மூத்தோன் (இழைக்கும்) தொல்லைகளைத் தீர்க்கவியலேனென எனக்கு அநீதியிழைக்காதீருமய்யா.\nபதம் பிரித்தல் - பொருள்\nநன்னு/-அன்யுனிகா3/ ஜூட3குரா/ நாயெட3/ ராம/\nஎன்னை/ அயலோனாக/ நோக்காதீருமய்யா/ எனக்கு/ இராமா/\nஎன்னோ/ தப்புலு/ க3ல வாரினி/\nராஜன்ய/ நீவு/ ப்3ரோசினாவு/ க3னுகனு/ (அ)\nமன்னா/ நீர்/ காத்துள்ளீர்/ எனவே/ எனக்கு...\nஜட3/ ப4ரதுடு3/ ஜிங்க/ ஸி1ஸு1வுனு/-எத்தி/\nஜட/ பரதன்/ மான்/ குட்டியை/ யெடுத்து/\nகடலினில்/ மூழ்கிய/ மலையை/ யொரு/\nத4ர்ம/ புத்ருடு3/ ப்3ரோவக3 லேதா3/\nநடி3மி/ ப்ராயமுன/ த்யாக3ராஜ/ நுத/\nநடு/ வயதினில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/\nநா/ பூர்வஜு/ பா3த4/ தீர்ப/ லேனு/-அனி/ (அ)\nஎனது/ மூத்தோன்/ தொல்லைகளை/ தீர்க்க/ இயலேன்/ என/ எனக்கு...\n1 - நன்னன்யுனிகா3 ஜூட3குரா நாயெட3 ராம - அன்யுனிகா3 ஜூட3குரா நாயெட3.\n6 - தீர்ப லேனனி - தீர்ப லேதா3 : 'தீர்ப லேதா3' என்பதற்கு 'தீர்க்கவில்லையா' என்று பொருள். இப்பாடலில் 'எனக்கு அநீதி இழைக்காதே' என்று இறைவனிடம் வேண்டி அதற்கு மூன்று உதாரணங்களைக் கொடுக்கின்றார். அவர் கேட்பது 'என்னுடை தமையனின் தொல்லைகளைத் தீர்ப்பாயென'. எனவே 'தீர்ப லேதா3' இப்பாடலின் கருத்தையே மாற்றுவதனால் முற்றிலும் பொருந்தாது\n2 - என்னோ தப்புலு க3ல - இது சுக்கிரீவனைக் குறிக்கும். சுக்கிரீவனிடம் பல குறைபாடுகள் இருந்தாலும் ராமன் அவற்றைப் பொருட்படுத்தாது அவனை ஆட்கொண்டார்.\n3 - ஜட3 ப4ரதுடு3 - பாகவத புராணத்தில் ஒரு கதை. இதன் முழு விவரமும் ஸ்ரீமத் பாகவதம், 5-வது புத்தகம், 8-வது அத்தியாயத்தினில் நோக்கவும். ஜட பரதன் மானை எடுத்து வளர்த்த கதை - சுருக்கம்\n4 - கூர்மமு - இறைவனின் கூர்மாவதாரம் - ஆமையாக முதுகினில் மந்தர மலையைச் சுமந்தது.\n5 - பாண்ட3வ த்3ரோஹி - சில புத்தகங்களில் இதனை துரோணரின் மகன் அஸ்வத்தாமாவைக் குறிக்கும் என்றுள்ளது. அஸ்வத்தாமா பாண்டவர்களின் குழந்தைகளைக் கொன்று, அத்துடன் பாண்டவ வமிசமே அழியவேண்டுமென பிரமாஸ்திரத்தினை ஏவினான். அதனை கண்ணன் தடுத்ததுமல்லாமல் அவனை சபித்தான். அஸ்வத்தாமாவை துரோபதை மன்னித்தாள். மகாபாரதம் - 10-வது புத்தகம்; அஸ்வத்தாமாவின் கதை-1; அஸ்வத்தாமாவின் கதை-2.\nஎனவே, 'பாண்டவ துரோகி' என்பது துரியோதனனைக் குறிக்கும். பாண்டவர்கள் வனவாசம் செய்கையில் அவர்களுக்கு வேண்டுமென்றே தொல்லைகள் கொடுக்க கௌரவர்களும் வனத்திற்கு வந்து தங்குகினர். அங்கு கௌரவர்களுக்கும் அங்கிருந்த கந்தருவகளுடன் போர் மூண்டது. அப்போரினில் துரியோதனன் முதலாக யாவரும் கைதிகளாகி நின்றதனைக் கண்டு தரும புத்திரர் தனது தம்பிகளை அனுப்பி அவர்களை விடுவித்தார். இதனை தியாகராஜர் இப்பாடலில் குறிப்பிடுகின்றார். துரியோதனன், கர்ணன் ஆகியோரை தருமபுத்திரர் காத்த நிகழ்ச்சி.\nநடு வயதினில் - தியாகராசர் தன்னைச் சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_2157.html", "date_download": "2020-08-12T23:49:00Z", "digest": "sha1:KRNRP4ERJLKUN7KUXZNUEPNAJKYN63U7", "length": 20571, "nlines": 339, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 2157 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், namaṭṭu, த்தல், namas, நமுடு, worship, nami, yama, யாழ், நமர், šaiva, intr, namaskāra, வானவர், வணங்குதல், நமஸ்கரி, தத்துவப், நமித்திரர், நமிடு, ஒருவர், நமற்காராதனம், நமஸ்காரம், namar, சிரங்கு, skin, நமட்டுச்சொறி, நமடுகடி, kaṭi, நமபுரம், நமன், kind, நம்முடைய, perh, திவ், reverence", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஆகஸ்டு 13, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டு��ைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 2157\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2157\nதிருவாவடுதுறையாதீனத்தை ஸ்தாபித்த முதற்குரு. தென்னாவடுதுறைக் கண்ணிருந்து மதிதரு நமச்சிவாயன் வளர்கமலங்கள் போ£ற்றி (பண்டாரசா. அம்பல. தச. 3).\nSee சடாமாஞ்சி (சங். அக.)\nஎமனது நகரம். எதிர்பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறு நம்புருடோத்தமன் (திவ்.பெரியாழ்.4, 7, 4).\nநம்முடைய சுற்றத்தார். நமர் விட்ட வேறு (பு. வெ. ஒழிபு. 5).\nவணங்குதல். வானவர் வானவர் கோனொடு நமன்றெழுந் திருவேங்கடம் (திவ்.திருவாய்.3, 3, 7)\n1. See நமஸ்காரம். (W.)\nகையிரண்டும் இதயத்திலேவைத்துத்தொழுது இரண்டுள்ளங்காலும்பொர முழந்தாள் மடித்திருக்கும் நிலை. (தத்துவப்.107, உரை.)\nSee யமன். நாமார்க்குங் குடியல்லோ நமனை யஞ்சோம் (தேவா.1236, 1).\nதீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.)\nநாரைவகை. நமிடு கரப்பான் வாதம் நாட்சோபை மாற்றும் (பதார்த்த. 898).\n2. See நமுடு, (யாழ். அக.)\nபகைவர். நமித்திரர் நடுக்குறு நலங்கொண் மொய்ம்புடை (கம்பரா.திருவை. 91).\nநாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு)\nபக்கம் 2157 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், namaṭṭu, த்தல், namas, நமுடு, worship, nami, yama, யாழ், நமர், šaiva, intr, namaskāra, வானவர், வணங்குதல், நமஸ்கரி, தத்துவப், நமித்திரர், நமிடு, ஒருவர், நமற்காராதனம், நமஸ்காரம், namar, சிரங்கு, skin, நமட்டுச்சொறி, நமடுகடி, kaṭi, நமபுரம், நமன், kind, நம்முடைய, perh, திவ், reverence\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/09/08/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87-2/", "date_download": "2020-08-12T23:12:38Z", "digest": "sha1:HKOE25UZV7JOQMTUA4L5KSKOQACDAL5K", "length": 14663, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈசனின் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈசனின் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசாமியார் ஒருவன்… நானே கடவுள்… நானே தெய்வம்… என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…\nஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.\nபல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…\nஇவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…\nஅருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.\nஅவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…\n1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை\n2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறைய���டன் பிறக்கின்றது.\nஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.\n1.குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.\n2.ஆவி உலகில் உள்ள பொழுது எந்நிலையில் பிறக்கலாம் என்று தான் தெரியும்.\n3.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்திடாது.\n4.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.\n5.இந்நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.\nபிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.\nஅந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்\n2.அதையும் தன் வழிக்கு உண்ண காசாக்கி இருப்பார்கள்.\nஅதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது… எந்நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று தான் போகரின் நிலை எல்லாம் வந்ததப்பா…\nஉன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…\n கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.\n1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…\n2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…\nகனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு… அந்நிலை எப்படித் தெரிகின்றது… கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…\nசூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…\nதவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே… அது எப்படியப்பா… ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..\n1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்\n2,கண்ணும் வேண��டாம்… உண்ண உணவும் வேண்டாம்…\n3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம் புரிந்ததா…\nஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…\n1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…\n2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…\n3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..\nஇந்தப் பாட நிலையை வைத்து நான் யார்… நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.\n2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..\nபல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…\nநமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎன்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்\nபாவங்களைப் போக்க புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் இன்று பாவத்தைப் போக்க முடிகின்றதா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/business/03/206639?ref=section-feed", "date_download": "2020-08-13T00:02:52Z", "digest": "sha1:UVK52SNSHGHBLIU7LVAQ7XUYFC7SVOFS", "length": 7221, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ஈ-சிகரட் பயன்படுத்த அதிரடியாக தடை விதிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈ-சிகரட் பயன்படுத்த அதிரடியாக தடை விதிப்பு\nஅமெரிக்காவில் அதிக அளவில் ஈ-சிகரட் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஎனினும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கருத்தில் கொண்டு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி முதன் முதலாக அமெரிக்காவில் ஈ-சிகரட்டினை தடை செய்யும் நகரமாக சான் பிரான்சிஸ்கோ காணப்ப���ுகின்றது.\nதடை தொடர்பான அறிவிப்பு கடந்த செவ்வாய் கிழமை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதேபோன்று கறுப்பு சந்தையில் இதனை விற்பனை செய்யவும் தடை விதித்து கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகலிபோர்னியாலிருந்து அதிகளவு ஈ-சிகரட் உற்பத்தி செய்யப்படுகின்றது.\nஇந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்காவின் Food and Drug Administration (FDA) ஆனது ஈ-சிகரட் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் 2021 ஆம் ஆண்டிற்குள் மீள்பரிசீலணை செய்வதற்கும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:33:52Z", "digest": "sha1:BY6LD4VIGUQXLMHVCRM6VLGFOLZXOCCG", "length": 10190, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிதிக்கூற்றுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிதிக்கூற்றுக்கள் (Financial statements) எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் நிதியியல் நடவடிக்கைகளின் தன்மை,விளைவுகளை எடுத்தியம்புகின்ற ஒர் முறைசார் பதிவுகளை உள்ளடக்கிய அறிக்கையாகும்.இக் கூற்றுக்கள் நிறுவனத்தின் நிதிநிலமையின் தன்மை பற்றிய முக்கிய தகவலை வெளிப்படுத்துவதாக காணப்படும்.இந் நிதிக்கூற்றுக்கள் 4 வகைப்படும் அவையாவன:\nஐந்தொகை (Balance sheet) : நிதிக்கூற்று சமர்பிக்கப்பட்ட திகதியில் வணிக நிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள், உரிமையாளர் பங்கு என்பன பற்றிய தகவலினை தரும்.\nவருமானக் கூற்று (Income statement) : அறிக்கை குறிப்பிடப்படும் காலப்பகுதியில் வணிக செயற்பாட்டின் மூலம் அடைந்த பெறுபேற்றினை பற்றிய தகவலினைத் தரும்.இலாப நட்டக் கணக்கு (Profit or loss statement) என்றும் இது குறிப்பிடப்படும்.\nகாசுப்பாய்ச்சல் கூற்று (Statement of cash flows) :அறிக்கை குறிப்பிடப்படும் காலப்பகுதிய��ல் நிறுவன் மூதலீட்டு,நிதியியல்,வர்த்தக நடவடிக்கையின்போது இடப்பெற்ற காசின் உள்,வெளிபாய்ச்சல் பற்றிய தகவலினைத் தரும்.\nஉரிமையாண்மை மாற்றக்கூற்று (Statement of Changes in Equity) : அறிக்கை குறிப்பிடப்படும் காலப்பகுதியில் நிறுவனத்தின் மூலதனத்தில் ஏற்படும் மாற்றத்தினைப் பற்றிய தகவலினைத் தரும்.\nவணிகத்தின் தன்மை,நாடுகள்,கண்க்கீட்டுக் கொள்ளைகள்,சட்ட தேவைகள் என்பனவற்றிக் அமைவாக நிதிக்கூற்றுக்களின் வடிவங்கள் மாறுபடலாம்.\nவணிகத்தில் அக்கறையுடையோர் நிறுவனம் தொடர்பில் ஒர் தீர்மானத்தினை மேற்கொள்ள உதவுகின்ற வகையில் நிதியியல் உறுதித்தன்மை, செயற்பாடுகளின் விளைவுகள்,இலாபமீட்டும் தன்மை போன்ற தகவலினை வெளிப்படுத்தத்தக்கதாக இருப்பதே அதன் முக்கிய குறிக்கோளாகும். (The objective of financial statements is to provide information about the financial strength, performance and changes in financial position of an enterprise that is useful to a wide range of users in making economic decisions.)\nஇவ் நிதிக்கூற்றுக்கள் புரிந்து கொள்ளதக்கவகையிலும், பொருத்தப்பாடுள்ளதாகவும், ஒப்பிடக்கூடியதாகவும், உண்மையாகவும் நேரடியாக நிறுவன சொத்துகள் பொறுப்புகள் தொடர்பில் தகவலினை தரகூடியதாக அமைதல் வேண்டும்.\nஉள்வாரி பயனாளர்கள் (Internal Users) :\nவெளிவாரி பயனாளர்கள் (External Users):\nநிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2014, 02:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-08-13T01:37:54Z", "digest": "sha1:K6XFYKBQISR7IZ6NCWZRSU4TNSFDCTNA", "length": 4938, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நம் குழந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் நம் குழந்தை எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே கா��லாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/how-to-open-state-bank-of-india-savings-account-online-019464.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-12T23:45:41Z", "digest": "sha1:HDE7524UELRE6FHPZ3N4KQ5HWNA4PEFL", "length": 26425, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அட எஸ்பிஐயில் இப்படி சூப்பர் திட்டம் இருக்கா.. என்ன திட்டம் அது.. யாருக்கு என்ன பயன்..! | How to open State bank of india savings account online - Tamil Goodreturns", "raw_content": "\n» அட எஸ்பிஐயில் இப்படி சூப்பர் திட்டம் இருக்கா.. என்ன திட்டம் அது.. யாருக்கு என்ன பயன்..\nஅட எஸ்பிஐயில் இப்படி சூப்பர் திட்டம் இருக்கா.. என்ன திட்டம் அது.. யாருக்கு என்ன பயன்..\n8 hrs ago சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n9 hrs ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n9 hrs ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n10 hrs ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nNews சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னர் எல்லாம் ஒரு வங்கியில் நீங்கள் வங்கி கணக்கும் தொடங்க வேண்டும் எனில், வங்கிக்கு செல்ல வேண்டும். உங்களது அடையாள அட்டை, முகவரி சான்று, போட்டோ என பலவும் வேண்டும்.\nஅதோடு ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்திருப்��வர்கள் வந்து கையெழுத்திட வேண்டும். இப்படி பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், பல மணி நேரங்கள் வங்கியில் காத்திருந்து நீங்கள் கணக்குகளை தொடங்கி இருக்கலாம்.\nஆனால் இன்று தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் போட்டியினால், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவை என பலவற்றை கருத்தில் கொண்டு, வங்கிகள் பல வசதிகளை அறிமுகப்படுத்துகின்றன.\nஇந்த நிலையில் தனியார் வங்கிகள் பல வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வர வேண்டாம். அவர்களை தேடி வங்கிகள் வரும் எனும் அளவுக்கு சேவையினை அளித்து வருகின்றன. ஆனால் இவர்களை விட ஒரு படி மேலே போய் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆன்லைனிலேயே சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்களே திறந்து கொள்ளும் வகையில் அதிரடியான சலுகையை வழங்கியுள்ளது. இது ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது இந்த சேவையினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.\nஆன்லைனில் திறந்து கொள்ள முடியும்\nஅது எஸ்பிஐயின் இன்ஸ்டா சேமிப்பு கணக்கு (SBI Insta Saving Bank Account) தான். இதனை வாடிக்கையாளர்கள் ஆன்லைனை பயன்படுத்தி தொடங்கிக் கொள்ள முடியும். இந்த எஸ்பிஐயின் இன்ஸ்டா சேமிப்பு கணக்கில் அனைத்து வசதிகளும் உண்டு. இது வாடிக்கையாளர்கள் கிளைக்கு செல்லாமலே, தாங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தொடங்கிக் கொள்ள முடியும்.\nஅதோடு இதற்காக எந்த வித பேப்பர் ஆவணங்களும் இதற்கு தேவையில்லை என்பது தான் இதில் உள்ள நல்ல விஷயமே. இது கொரோனாவினால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் யாரும் வங்கிக் கிளைக்கு வர தேவையில்லை என்றும் எஸ்பிஐயின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nசரி எப்படி இந்த இன்ஸ்டா சேமிப்பு கணக்கினை திறப்பது இந்த எஸ்பிஐ இன்ஸ்டா சேமிப்பு கணக்கு என்பது, எந்த வித பேப்பர் ஆவணமும் தேவையில்லை. உங்களது ஆதார் மற்றும் பான் எண் இருந்தால் போதுமானது.\nமேலும் இவ்வாறு இன்ஸ்டா சேமிப்பு கணக்கினை தொடங்கினால், அவர்களுக்கும் ரூபே ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும்.\nயோனோ ஆப் மூலம் தொடங்கலாம்\nஇந்த இன்ஸ்டா சேமிப்பு கணக்கினை துவங்க நீங்கள் யோனோ ஆப்பினை (YONO app) டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.\nபிறகு அதில் உங்களது ஆதார் மற்றும் பான் நம்பரை பதிவிட வேண்டும். அதோடு தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஅதன் பிறகு நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி நம்பரை பெறுவீர்கள். அதனை யோனோ பதிவு பக்கத்தில் பதிவு செய்து, மேலும் அதனுடன் தொடர்புடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nமற்ற சேமிப்பு கணக்குகளுக்கு இருக்கும் வசதியினை போலவே எஸ்எம்எஸ் வசதி, எஸ்பிஐ விரைவு மிஸ்டு கால் சேவையினையும் இதன் மூலம் பெற முடியும்.\nஇவ்வாறு மேற்காண்ட விவரங்களை பூர்த்தி செய்து முடித்து விட்டீர்கள் எனில், உங்களது வங்கி கணக்கு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்து விடும். ஆக நீங்கள் உடனடியாக பரிவர்த்தனையை செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வங்கி கணக்கு திறந்த ஒரு வருடத்திற்குள் நீங்கள் உங்கள் அருகில் உள்ள வங்கிக்கு சென்று உங்களது கேஒய்சியினை மேம்படுத்திக் கொள்ளலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\n செமயாக எகிறிய நிகர லாபம் தூள் கிளப்பிய பங்கு விலை\nஎந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகளில் என்ன விகிதம்..\nவீட்டுக்கடன் வாங்கபோறீங்களா.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதையும் தெரிஞ்சுக்கோங்க..\nஇந்தியாவின் கடன் மொத்த ஜிடிபியில் 87.6% வரை அதிகரிக்கலாம் எஸ்பிஐ பொருளாதார வல்லுநர் அறிக்கை\nவாராக்கடன் அதிகரிக்கும்.. பயத்தில் மூலதனத்தினை திரட்ட வங்கிகள் திட்டம்..\nSBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்\nஎஸ்பிஐயில் இப்படி ஒரு திட்டம் இருக்கா.. அதுவும் குழந்தைகளுக்கு.. விவரங்கள் இதோ..\nஎஸ்பிஐயில் இப்படி ஒரு அதிரடி திட்டம் இருக்கா.. மினிமம் பேலன்ஸ் தேவையில்லையா.. மற்ற விவரங்கள் இதோ..\nSBI ஏடிஎம்-ல் ஓடிபி பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி\nSBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nSBI-யின் புதிய ஏடிம் விதிகள் அமல்\nடாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 18% ஏற்றம் கண்ட பங்கு .. Divi's Lab..\nஅடுத்த லெவலுக்கு செல்லும் யூபிஐ செயலிகள்.. கூகிள் பே, போன்பே மாஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய���திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108517/", "date_download": "2020-08-13T00:41:39Z", "digest": "sha1:SLYVU57D6CA67CYMWA7KIV7WLH67CRMF", "length": 58734, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-28 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு இமைக்கணம் வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-28\nநைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் சிறுகுடிலின் அறையில் தன்னை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த வியாசர் “என்ன நிகழ்ந்தது துயின்றேனா” என்றார். “மீண்டீர்கள்” என்றார் இளைய யாதவர். வியாசர் “என்னை காட்டுக்குள் சூக்ஷ்மம் என்னும் சுனைவரை கொண்டுசென்றீர்கள். நான் அதில் இறங்கினேன்…” என்றபின் தன் ஆடைகளை தொட்டுநோக்கி “அதுவும் உளமயக்கா” என்றார். “இப்போது இங்கு நீங்கள் சொல்லாடிக்கொண்டிருப்பது உளமயக்கென்றால் அதுவும்தான்” என்றார் இளைய யாதவர்.\n“ஆம், ஒருகணம் நடுவே நான் என் காட்டுக்குள் சோலையில் தனித்திருப்பதாகவும் உணர்ந்தேன்” என்று வியாசர் சொன்னார். “பிதாமகரே, அதுவும் உளமயக்கே” என்றார் இளைய யாதவர். வியாசர் ஒருகணம் சொல்லுறைந்து பின் “அவ்வாறும் சொல்லலாம்” என்றார். பின்னர் நிகழ்ந்தவற்றை எண்ணி நீள்மூச்செறிந்து “கொடுங்கனவுபோல” என்றார். “என்ன நிகழ்ந்தது” என்றார் இளைய யாதவர். “அதை நான் மொழியிலாக்குவது சிறுசிமிழால் கடலை அள்ளமுயல்வதுபோல. அது முற்றிலும் பிறிதொரு நிலை, முற்றிலும் பிறிதொரு வெளி” என்றார் வியாசர்.\nஅவர் சொல்வதற்காக இளைய யாதவர் காத்திருந்தார். “ஆனால் சொல்லென்று அடுக்கிக் கொள்ளாமல் என்னால் இங்கே இனி வாழவும் முடியாது” என்றார் வியாசர். தன்னுடன் என “சொல்லைப்போல் காக்கும் படையும் கோட்டையும் பிறிதில்லை” என்றார். இளைய யாதவரை நோக்கி “நான் அதை சொல்லில் வகுத்துரைத்தாகவேண்டும். ஒருமுறை உரைத்தால் அது உருக்கொள்ளாது சிதறிப்பரவும். மீளமீள சொல்லவேண்டும். பலரிடம் பல கோணங்களில். எழுதவேண்டும். பாடிக்கேட்கவேண்டும். அதன் நூறு பாடவேறுபாடுகளை உணரவேண்டும். அதன்பின்னரே என்னால் இதை நோக்கவும் அள்ளவும் கைக்கொள்ளவும் முடியும். நான் அடைந்த மெய்யறிதல்கள் அனைத்தையும் இவ்வண்ணமே என்னுடையதாக்கியிருக்கிறேன்” என்றார்.\nஇளைய யாதவர் சிரித்து “ஆம் ஆசிரியரே, மானுடர் அடையும் அனைத்து மெய்யுணர் தருணங்களையும் அவ்வாறே தன்வயமாக்கிக் கொள்கிறார்கள். ஓர் இறப்பை எத்தனை முறை சொல்லிச் சொல்லி இறப்பு மட்டுமே என்றாக்கிக்கொள்கிறார்கள் எத்தனை விலகிச்சென்று இன்னதென்று அமைத்துக்கொள்கிறார்கள் எத்தனை விலகிச்சென்று இன்னதென்று அமைத்துக்கொள்கிறார்கள் உவகையை, துயரை, சிறுமையை சொல்லாக்கிக் கொள்ளாதவர்கள் மூன்று தரப்பினரே. அதன்மேல் முட்டி சித்தம் சிதைந்தவர். அதை அவ்வடிவிலேயே புதைத்து ஆழ்த்தி அறியாதவரென மேலே அமர்ந்திருப்பவர். அதை தொட்டதும் விலகி பிறிதொரு திசையில் நெடுந்தொலைவு சென்றுவிடுபவர். மூவரும் அந்நிகழ்வறிவால் முழுமையாக வெல்லப்பட்டவர்கள். வெல்பவர்களின் படைக்கலம் சொல்லே” என்றார்.\nவியாசர் “சொல்லாக்காமல் அதை அறிதலே முழுமை என்கிறீரா” என்றார். “அது உளம்கொண்டு வாழும் மானுடர் எவருக்கும் இயல்வதல்ல. சொல்லி விரித்துச்செல்க” என்றார். “அது உளம்கொண்டு வாழும் மானுடர் எவருக்கும் இயல்வதல்ல. சொல்லி விரித்துச்செல்க விரிவன அனைத்தும் ஓர் எல்லைக்கப்பால் இன்மையென்றாகின்றன. அதற்கு முன்னரே நின்று சுருக்கிக் கொணர்க விரிவன அனைத்தும் ஓர் எல்லைக்கப்பால் இன்மையென்றாகின்றன. அதற்கு முன்னரே நின்று சுருக்கிக் கொணர்க சுருங்குவன அனைத்தும் இன்மையென்றாகின்றன. அதற்கு முன்னரே நிறுத்திக்கொள்க சுருங்குவன அனைத்தும் இன்மையென்றாகின்றன. அதற்கு முன்னரே நிறுத்திக்கொள்க அவ்விரு நிலைகளிலும் எஞ்சுவதொன்றுண்டு. அதுவே அவ்வறிதலின் நுண்சொல்வடிவம். அதை உள்ளத்தில் ஊன்றுக அவ்விரு நிலைகளிலும் எஞ்சுவதொன்றுண்டு. அதுவே அவ்வறிதலின் நுண்சொல்வடிவம். அதை உள்ளத்தில் ஊன்றுக ஊழ்கமென பற்றிக்கொள்க அது அவ்வறிதலின் மெய்மை எனப்படும்.”\nவியாசர் “நான் ஊழ்கம் பயின்றதில்லை. என் தந்தை அது என் வழியல்ல என்றார்” என்று சொன்னார். “இளமையில் அன்னையிடமிருந்து விடைகொண்டு வெண்பனி சூடிய இமயமலைமுடிகள் சூழ்ந்த மாண்டவ வனத்தில், விபாசா நதியின் கரையில் மாணவர்களுடன் வாழ்ந்த என் தந்தையை நாடிச்சென்று அவருடைய மாணவராக அமைந்தேன். அவர் ஊழ்கம் பயில்கையில் உடனிருந்தேன். தன் மாணவர்களுக்கெல்லாம் அவர் ஊழ்கம் கற்பித்தார். எனக்கு சொல்லும் இலக்கணமும் அறமும் நெறியும் வரலாறும் பயிற்றினார். பின் அவ்வைந்தையும் ஒன்றெனக் கொண்ட காவியத்தை கற்பிக்கலானார்.”\nஒருநாள் அவரிடம் “தந்தையே எனக்கு ஊழ்கம் கற்பியுங்கள்” என்றேன். அவர் அதை செவிகொள்ளவில்லை. மீண்டும் கேட்டபோதும் மறுமொழி சொல்லவில்லை. ஏழாவது முறை கேட்டு அவர் விழிவிலக்கிக்கொண்ட தருணத்தில் நான் சினத்துடன் “இனி உங்களுக்கு நான் பணிவிடை செய்யப்போவதில்லை. இங்கிருந்து விலகிச் செல்லவிருக்கிறேன்” என்றேன். “ஊழ்கமில்லாச் சொல் வெறும் கேளிக்கை. நான் மேடையிலாடும் சூதனல்ல. விண்முட்டி மெய்மையின் வாயில்களை திறக்க விழைவும் மெய்யுசாவி. சொல்தேர்ந்தமையாலேயே நான் உலகியலான் என்றாவதில்லை” என்றேன்.\nஅவர் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. உளம் கொதிக்க அருகே கிடந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அதன் கூர்முனையை என் கழுத்து நரம்பில் வைத்து “தகுதியற்றவனாக வாழ்வதைவிட இறப்பதே மேல்” என்றேன். அவரிலமைந்த ஆசிரியனை மீறி தந்தை எழுந்தார். “நில், மைந்தா” என்று கூவினார். எழுந்து என் கைகளை பற்றிக்கொண்டு “ஊழ்கம் உனக்குரியதல்ல. சொல் சுருங்குவது ஊழ்கம். சொல் விரிவது காவியம். உன் மனம் நுரைத்தெழுகிறது. நீ கவிஞன்” என்றார். என் தோளை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு “அறிக, உணர்ச்சியின்றி கவிதையில்லை” என்று கூவினார். எழுந்து என் கைகளை பற்றிக்கொண்டு “ஊழ்கம் உனக்குரியதல்ல. சொல் சுருங்குவது ஊழ்கம். சொல் விரிவது காவியம். உன் மனம் நுரைத்தெழுகிறது. நீ கவிஞன்” என்றார். என் தோளை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு “அறிக, உணர்ச்சியின்றி கவிதையில்லை உணர்ச்சியிருக்கும் வரை ஊழ்கமில்லை” என்று விழிகனிந்து கூறினார்.\nநான் “வேதம் உரைக்க எழுந்தவன் நான் என்று என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள். வேதத்தை உணர்ந்த முனிவர் அறிந்த ஊழ்கத்தை நான் ஏன் அறியவியலாது” என்றேன். “ஊழ்கத்தையும் நீ அறிவாய், உன் சொல்லினூடாக மட்டும். ஊழ்கத்திலமர்பவர் ஊழ்கத்தை மட்டுமே அறிவார், நீ அனைத்தையும் அறிவாய். வேதமென்பது சொல்லே” என்றார் தந்தை. “வேதம் உச்சியில் மெய்நூலென்றும் ஊழ்கநூலென்றும் குவியும். ஆனால் என்றும் கவிதையென்றே இங்கு நிலைகொள்ளும். ந�� அதை வகுக்கும் பெருங்கவிஞன்.”\nநான் சினத்துடன் “நான் அறிந்தாகவேண்டும் ஊழ்கத்தில் அமைந்து நான் கொள்வதென்ன என்று. எனக்கு இன்றே கற்றுத்தாருங்கள்” என்றேன். அவர் சொல்லெடுப்பதற்குள் அவர் கையை உதறி உரத்த குரலில் “பிறிதொன்றும் எனக்கு தேவையில்லை. நான் அறிந்தாகவேண்டும்” என்று கூவினேன். தந்தை புன்னகைத்து “சரி, நீ உன்னை அறிவதும் நன்றே” என்றார். என் ஆசிரியரின் மாணவர்களில் இளையவரான மைத்ரேயரை அருகழைத்து “இளையோனே, உனக்கு ஊழ்கநுண்சொல் அளிக்கும் தருணம் அமைந்துள்ளது. வருக” என்றார். மைத்ரேயர் அதில் மகிழ்வுறவோ உளவிலக்கு கொள்ளவோ இல்லை. அன்றாடப் பணியொன்றுக்கு உடன் வருபவர்போல் இருந்தார்.\nஇருவரையும் மலைச்சரிவில் தேவதாருக் காட்டினூடாக அழைத்துச்சென்றார். அலையலையாக எழுந்த மலைகளில் ஏறிச்சென்று அங்கே சூழ பனிக்குன்றுகள் அமைந்த நீள்வட்ட வாவி ஒன்றை அடைந்தோம். அது பராசரசரஸ் என்று அழைக்கப்படுகிறது. மாண்டவக்காட்டின் கனவு அது என்பார்கள் சூதர். முன்பு எந்தை அங்கே ஒரு நாவல் மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தார் என்று கதைகளினூடாக அறிந்திருந்தேன். அதனால் அதற்கு பராசரமானசம் என்று பெயர் அமைந்தது. குளிர்காலத்தில் உறைந்து வெண்பனியாலானதாக மாறிவிடுவதனால் சுஃப்ரம் என்றும் அது அழைக்கப்படுவதுண்டு.\nஎந்தை அங்கே ஊழ்கத்தில் அமர்வதற்கு முன்பு இளஞ்சேற்றுக் கதுப்பில் தன் குதிகாலால் ஊன்றி ஒரு குழி செய்தார். அதிலூறும் நீர்க்கசிவை நோக்கியபடி அமர்ந்து தன் உள்ளத்தை விரித்துக்குவிக்கலானார். அதில் நீரூறித் தேங்கி பெருகியது. ஏரியென்றாகியது. ஏழாண்டுகள் அவர் விழிதிறக்காமலிருந்தார். அவருடைய மாணவர்கள் ஒவ்வொருநாளும் வந்து அவருக்கு அன்னத்தை அள்ளி ஊட்டிவிட்டுச் சென்றனர். ஏழாண்டு நிறைவில் ஒரு சித்திரை முழுநிலவில் நீரலை வந்து அவர் கால்களை தொட்டது. அவர் விழித்துக்கொண்டு “சுப்ரஃபாவம் சுஃப்ரம்” எனத் தொடங்கும் புராணமாலிகையின் முதற்செய்யுளை யாத்தார். அவர் அங்கிருந்து புராணமாலிகையை யாத்து முடித்தபோது அந்த ஏரி வெண்பளிங்கு என மாறிவிட்டிருந்தது.\nமலைகளின் முலையிடுக்கில் பதிந்த நீலப்பதக்கம் என கிடந்த அந்த ஏரியின் கரையில் ஒரு பாறைமேல் அமர்ந்து எங்களை நீராடி வரச்சொன்னார். நாங்கள் நீராடிமீண்டு ஈர மரவுரியுடன் அணுகி பணிந்து நின்றோம். முதலில் என்னை தோள்சுற்றி அணைத்து மான்தோலால் முகம் மூடி செவியில் என் நுண்சொல்லை மும்முறை சொன்னார். ‘வ்யா’ என்னும் அச்சொல்லை நான் உளம்பதித்துக்கொண்டேன். அதன்பின் மைத்ரேயருக்கும் நுண்சொல் அளித்தார்.\n“இருவரும் இக்காட்டில் உகந்த இடம்தேடி அமர்க உளம் செலுத்தி இச்சொல்லை பயில்க உளம் செலுத்தி இச்சொல்லை பயில்க நான் அழைக்கும் ஒலி கேட்டதும் எதை அடைந்தீர்களோ அதை கொண்டுவருக நான் அழைக்கும் ஒலி கேட்டதும் எதை அடைந்தீர்களோ அதை கொண்டுவருக” சொல்லில் உளம்நிறுத்தி, பிறவற்றை தொகுத்து, சொல்லை இறுகப் பற்றாமல் நிகழவிட்டு, சொல்பெருக்காமல் குறையச் செய்து, சொல்லைக் கடந்து ஒலியென்றாக்கி, ஒலிகடந்து வெறுமையென்றாகி, தனித்து, தன்னிலையைக் கடந்து என எட்டு நிலைகளில் அமைந்து ஊழ்கம் இயற்றும் முறையை எனக்கு கற்பித்தார். எண்நிலை யோகத்தின் முதற்சொல் “ஆம்” என்பது. அதை அவரிடம் உரைத்து திரும்பிநடந்தேன்.\nபராசரவாவிக்கு அப்பால் குறுங்காட்டில் ஓரு சிறு சுனைக்கரையில் பொன்னிற நாணல்கள் காற்றிலாடும் வெளியில் அழகிய பாறை ஒன்றை தேர்ந்தெடுத்தேன். அதன்மேல் தர்ப்பைப் புல்லைப் பரப்பி அமர்ந்தேன். தந்தை சொன்ன எட்டுநெறிகளை தலைக்கொண்டு ஊழ்கத்திலமர்ந்தேன். இளையோருக்குரிய முறையில் இப்போதே இக்கணமே அது அமையவேண்டுமென உன்னி உளவிசையை உச்சம்கொள்ளச் செய்தேன். பிலத்தில் இறங்கும் பெருநதி என என் சித்தம் அச்சொல்லில் படிந்தது.\nவ்யா என்ற சொல் பொருளற்றதென்று தோன்றியது. அவ்வெண்ணத்தை நான் எவ்வளவு அகற்றினாலும் இணையாத வட்டத்தை இணைத்துக்கொள்ளும் விழி என என் உள்ளம் அதற்கே முயன்றது. வ்யா. வியர்த்தம், வியாமோகம் என்றது ஓர் எண்ணம். வீணென்றும் வெறுமை என்றும் சென்றமைய என்னால் இயலவில்லை. வ்யாதி, வ்யாகூலம்… சொற்களின் பெருக்கு. நோயென்றும் துயரமென்றும் ஏன் உளம் செல்கிறது எண்ணி திசைதிருப்பிக்கொண்டேன். வியாகரணமா மொழிகற்று இலக்கணம் தேர்ந்தேன் என்றாலும் என் கவியுள்ளம் என்றும் அதை வெறுத்தே வந்தது. வ்யாக்யானம், வ்யாஜம்… விளக்கமும் போலியும் ஒன்றேதானா சொல் தொடுத்து பின்னி விரித்துக்கொண்டே சென்றேன்.\nவ்யவஹாரம். அச்சொல் என்னை விடுவித்தது. அன்றாடச் செயல்களில் நான் எப்போதுமே சுணக்கம் கொண்டவன். ஆனால் அவையனைத்தையும் பலமடங்கு உள்ள���்தால் ஆற்றுபவன். கன்றோட்டினேன். வேளாண்மை செய்தேன். வணிகம் இயற்றினேன். வேட்டைக்குச் சென்றேன். காட்டில் அலைந்தேன். அச்சத்தை அச்சொல்லென உணர்ந்தேன். வியாஹ்ரம். அச்சொல் எழுந்ததுமே நான் புலியின் மணத்தை அடைந்தேன். என் புலன்கள் கூர்கொண்டன. புலி தலைகுலுக்கும் ஓசையை கேட்டேன். சருகின்மேல் பதியும் பஞ்சுப்பொதிக் கால்களின் ஓசை. மூச்சொலி. அதன் விழிகள் என்னில் பதிந்திருப்பதை உணர்ந்தேன்.\nவிழிதிறக்காமலேயே அதை கண்டேன். அது என் முன் அமர்ந்திருந்தது. நாவால் முகத்தை நக்கியபடி, சூழ்ந்துபறக்கும் சிற்றுயிர்களுக்கு கண்சுருக்கி சிமிட்டியபடி, காதுகள் அடித்துக்கொள்ள தலையை உலைத்து, அவ்வப்போது வாய்திறந்து நாவளைய கோட்டுவாய் இட்டு, கை மலர்த்தி நக்கி, வால் சருகில் விழுந்து நெளிய. பின்பு முன்கால்நீட்டி பின்கால் மடித்து படுத்தது. வெண்ணிற அடிவயிறு தெரிய கால்களை மேலே தூக்கி விரித்து புரண்டது. எழுந்து மீண்டும் அமர்ந்தது.\nஎந்தை என்னை அழைக்கும் குரல் எழுந்ததும் கண்களை திறந்தேன். என் முன் புலி அமர்ந்திருந்ததை கண்டேன். முள்மயிர் சிலிர்த்த இமைகள் சுருங்கி அதிர சிப்பிவிழிகளால் என்னை நோக்கியது. அருகே சென்று அதன் தலையை தொட்டேன். பின்கழுத்தை வருடியபோது விழிசொக்கியது. அடிக்கழுத்தின் தளர்தசையை அளைந்தேன். காதைப்பற்றி “வருக” என்றேன். என்னுடன் அது நெடுக்குக் கால் வைத்து வால்நீண்டு வளைந்திருக்க நடந்துவந்தது.\nஎந்தை குடில்முன் அமர்ந்திருந்தார். அவரை அணுகி வணங்கி “தந்தையே, என் ஊழ்க நுண்சொல் இந்தப் புலியென வடிவுகொண்டது” என்றேன். அவர் அதை நோக்கி புன்னகைத்தார். புலி என்னருகே அவரை நோக்கியபடி நின்றது. அவர் அதை அருகே அழைத்தார். சிறு குருளையென அவர் காலடியில் சென்று படுத்துக்கொண்டது. அவர் அதை அடிவயிற்றை வருடி கொஞ்சினார். விழிசொக்கி சிணுங்கியபடி முன்கைகளால் முகத்தை வருடிக்கொண்டது. எழுந்து வால்சுழற்றி தாவி அவரை பொய்க்கடி கடித்தது. உடலை அவர்மேல் உரசியபடி சுற்றிவந்தது. காதுகள் பின்னால் மடிய அவரை கூர்ந்தது. முதுகைத் தாழ்த்தி உடல்நீட்டியது.\nமைத்ரேயர் வருவதற்காக காத்திருந்தோம். நெடும்பொழுது கடந்தும் அவர் வராதது கண்டு தந்தை எழுந்து “நாம் அவனைத் தேடிச்செல்வோம்” என்றார். நாங்கள் காட்டினூடாக சென்றோம். அங்கே ஓர் இருண்ட குகைக்குள் அவர் இருந்ததை தேடிக்கண்டடைந்தோம். குகைக்குள் நான் அவரை முதலில் காணவில்லை. நிழலுருவென அமைந்திருந்தவரை தந்தைதான் அறிந்தார். அவரைக் கண்ட பின்னும் அங்கு எவருமில்லை என்றே எனக்கு தோன்றியது.\nதந்தை உள்ளே சென்று அவரைத் தொட்டு அழைத்தார். விழிதிறந்த மைத்ரேயர் தந்தையை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தந்தை “இளையோனே, நீ மாண்டவ வனத்தில் இருக்கிறாய். பராசரனாகிய என் மாணவன் நீ. உன் பெயர் மைத்ரேயன்” என்றார். “ஆம்” என அவர் எழுந்துகொண்டார். தந்தையை வணங்கி “ஊழ்கத்தை எனக்களித்தீர்கள் ஆசிரியரே, செல்வதெங்கு என்பதில் இனி எனக்கு ஐயமேதுமில்லை” என்றார். “நீ எங்கு சென்றாய், எதை அடைந்தாய்\n“ஆசிரியரே, நீங்கள் எனக்கு வ்யா என்னும் ஊழ்கநுண்சொல்லை அளித்தீர்கள். அதை சித்தத்தால் தொட்டு மீட்டிக்கொண்டிருந்தேன். வீண் என்னும் பொருளில் திளைத்தேன். அது வ என்னும் சொல்லாகியது அல்லது அல்லது அல்லது என பொருள்கொண்டு அச்சொல் சென்றுகொண்டே இருந்தது. பின் வெற்றொலியாகியது. ஒலியின்மையாகியது. இன்மையாகியது. அதிலிருந்து உங்கள் சொல்வந்து தொட மீண்டேன்” என்றார் மைத்ரேயர்.\nஎன்னை திரும்பி நோக்கிய தந்தை “நான் சொன்னதை நீயே உணர்ந்திருப்பாய்” என்றார். நான் திகைத்து நின்றேன். “திரும்பி நோக்குக, உன் புலியை” என்றார் தந்தை. அங்கே அது என்னை தொடர்ந்து வந்து நின்றிருந்தது. “எட்டடி வேங்கை. எரிநிறம், அடிக்கழுத்தின் ஏழு வரிகள், நெற்றியின் மூன்றுபட்டைகள், நெஞ்சுக்குக் கீழே இரு நிகர்ச்சுழிகள், இணையான முன்னங்கால்கள், தொடைபெருத்த பின்னங்கால்கள், ஒட்டிய அடிவயிறு என ஏழு அழகுகள் கூடிய அரிய வடிவம். ஆனால் அதைக் கண்டு ஆள்காட்டிக்குருவி ஏன் குரலெழுப்பவிலை” என்றார் தந்தை. அங்கே அது என்னை தொடர்ந்து வந்து நின்றிருந்தது. “எட்டடி வேங்கை. எரிநிறம், அடிக்கழுத்தின் ஏழு வரிகள், நெற்றியின் மூன்றுபட்டைகள், நெஞ்சுக்குக் கீழே இரு நிகர்ச்சுழிகள், இணையான முன்னங்கால்கள், தொடைபெருத்த பின்னங்கால்கள், ஒட்டிய அடிவயிறு என ஏழு அழகுகள் கூடிய அரிய வடிவம். ஆனால் அதைக் கண்டு ஆள்காட்டிக்குருவி ஏன் குரலெழுப்பவிலை” என்று தந்தை கேட்டார்.\nநான் அதை நோக்கி மகிழ்ந்துகொண்டிருந்ததால் அதை அதுவரை எண்ணியிருக்கவில்லை. எந்தை “அதன் காலடித்தடங்கள் எங்கே” என்றார். திடுக்க��ட்டு குனிந்து நோக்கினேன். ஈரமண்ணில் நகத்தடம் இல்லை. அக்கணமே புலியும் மறைந்தது. அங்கு அது நின்றிருந்ததே என் விழிமயக்குதானா என உளம் வெளியை அளைந்து தவித்தது. என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. திரும்பி தந்தையை நோக்க என்னால் இயலவில்லை. “அது உன் சொல்லில் எழுந்த ஓர் அணி” என அவர் சொன்னார்.\nஉடைந்து அழுதபடி திரும்பி ஓடினேன். முட்களும் வாளிலை விளிம்புகளும் உடலை கீற காட்டுக்குள் ஊடுருவிச் சென்றேன். ஒரு சுனையருகே அமர்ந்தேன். எண்ணி எண்ணி அழுதுகொண்டிருந்தேன். அங்கேயே படுத்துத் துயின்று மீண்டும் விழித்து ஏங்கி விழிநீர் பெருக்கினேன். தந்தை என்னை தேடிவந்து அருகே அமர்ந்தார். புன்னகைத்தபடி என் தோளைத் தொட்டு “உன் சொல்லில் ஒரு வேங்கை எழுந்தது எளிய நிகழ்வல்ல, மைந்தா. அணியென்பது சொல்லின்மேல் அமையும் புறவுலகின் விந்தை. மானுடர் படைப்பவை அனைத்தும் அழியும், ஓர் அணி என்றும் நின்றிருக்கும். அது பிரம்மனின் படைப்புக்கு மொழிப்பரப்பில் விழுந்த பாவை” என்றார்.\n“ஒலியில் கட்டுண்டது சொல். அந்தத் தளையை விடுவித்து அதிலிருந்து பொருளை எழுப்புபவன் கவிஞன். அப்பொருளை மெய்யென்று நிறுத்துபவன் பெருங்கவிஞன். உயிர்கொண்டு வரும் புலி மூப்பெய்தி அழியும். உன் சொல்லில் எழுந்த புலி என்றும் இங்கிருக்கும்” என்றார். நான் என் புலியையே நோக்கிக்கொண்டிருந்தேன். நான் கற்றறிந்த புலிகளனைத்தையும் அதில் கண்டேன். அதற்கு நிகரான ஒரு புலியை எங்கும் கண்டதில்லை என்று உணர்ந்தேன். புலி என்னும் சொல்லின் முழுமை அது.\n“சொற்கள் சொற்களைப் பெருக்கி முடிவிலாதெழுபவை. உன்னால் இம்முழுவுலகையே சமைக்கவியலும். உன் நிலத்தை, வானை, மானுடரை, தெய்வங்களை. உனக்குரிய எதையும் எவரிடமும் நீ கோரவேண்டியதில்லை. சொல்லிப் பெருக்கும் உனக்கு ஊழ்கம் ஒருபோதும் அமையாது. சொல்லை முழுதெழவைக்கும் உனக்கு ஊழ்கம் தேவையுமில்லை” என்றார். “சொல்தவம் உனக்குரியது. சொல்லென்றே அதில் பிரம்மம் எழும். வாக்பிரம்மம் என அதை நூலோர் சொன்னதுண்டு” என்றார்.\nநான் திரும்பி என்னருகே அமர்ந்திருந்த புலியை நோக்கினேன். என் அணிச்சொல்லை ஓர் ஒப்புமையென்றாக்கினேன். அது ஒரு பூத்த வேங்கைமரமாக மாறியது. பொன்மலர்கள் செறிந்த காற்றிலாட அஞ்சிப் பதுங்கியது. காற்று விலக காலூன்றி செவிதீட்டி எழுந்தது. நான் புன்னகையுடன் எழுந்துகொண்டு “ஆம் தந்தையே, நான் கவிஞன்” என்றேன். மாண்டவக் காட்டில் பராசரவாவிக்கு அருகே அந்த வேங்கை இன்று விரிந்து நின்றுள்ளது. ஒருபோதும் பூவொழியாதது, காலம் கடந்தும் மூப்படையாதது என அதை சொல்கின்றனர் சூதர்.\n“சொல்லூழ்கத்தால் அதை தொட்டறிய இயலுமென்றால் ஒரு நீள்கவியென இயற்றுகிறேன். அதையே நான் இயல்பாக செய்ய முடியும்” என்றார் வியாசர். “ஆம், ஆசிரியரே. இயல்பாக செய்யப்படுவதே திறன்முழுமை கொண்டது” என்றார் இளைய யாதவர்.\nவிண்ணில் சொட்டுவதென முழுத்து நின்றிருந்த வெள்ளிக்கனி நோக்கி சென்றவன் அதை முன்னரே அறிந்திருந்தான். நூறுமுறை கனவில் கண்டிருந்தான். அக்கனவிலும் அதை அவ்வண்ணமே கண்டான்.\nவிழுவதுபோலவும் எழுவதுபோலவும் அவன் அதை அணுகிச் சென்றான். உடல் இன்மையென்றும் உளம் இருப்பென்றும் ஆக விசைகொண்டான். விசைக்கு தடையளிக்கும் உடலின்மையால் விசையென்பது இன்மையில் ஓர் இன்மையின் விரிதலென்றிருந்தது.\nஅவ்விண்மீன் தனித்திருந்தது. மின்னி மின்னி தன்னில் மகிழ்ந்துகொண்டிருந்தது. அதை அணுகியவன் கைதொட்டு அதை அள்ளிவிடலாமென்று உணர்ந்தான். உவகை பெருக “மைந்தா” என்றழைத்தான். “என் மைந்தன்” என்றழைத்தான். “என் மைந்தன்” என விம்மிதம் கொண்டான். “அவன் பெயர் சுகன்” என விம்மிதம் கொண்டான். “அவன் பெயர் சுகன்” என்று உளம்கூவினான். அதிலிருந்து ஒரு முகத்தை விழிகளுடன், புன்னகையுடன் புனைந்தெடுத்தான்.\nமேலும் அருகணைந்தபோது அவ்விண்மீனின் அருகிலென பிறிதொன்றை கண்டான். திகைத்து “அது யார்” என்றான். “அதுவும் சுகனே, பிறிதொரு காலக்களத்தில்” என்றது அவனைச் சூழ்ந்திருந்த வெளி. அதற்கப்பால் பிறிதொன்றை பார்த்தான். “அவனும் சுகனே, அதுவுமொரு காலக்களம்” என்றது முடிவிலி.\nமேலும் மேலுமென அவன் விண்மீன்களை கண்டான். “அனைத்தும் அவனே” என்ற குரலை கேட்டான். அச்சமும் திகைப்பும் கொண்டு “எத்தனை பேர்” என்று கூவினான். “எண்ணிறந்தோர்” என்று மறுமொழி பெற்றான். “இருளே சொல்க, நான் எத்தனை பேர்” என்று கூவினான். “எண்ணிறந்தோர்” என்று மறுமொழி பெற்றான். “இருளே சொல்க, நான் எத்தனை பேர்” என்றான். “இது முடிவிலி. இங்கு அனைத்தும் எண்ணிறந்ததே” என்றது அது.\nஎண்ணிறந்தமை என்றால் என்னவென்று ஒரு நோக்கில் கண்டான். எண்ணிப்பகுப்பதே காலம். காலமின்மையில் க��டிகோடி வியாசர்கள் கோடிகோடி சுகன்களை பெற்றனர். கோடிகோடி வியாசர்கள் கோடிகோடி சுகன்களை இழந்தனர். கோடிகோடி வியாசர்களை கோடி கோடி சுகன்கள் பெற்று இழந்தனர். சுகன்களை கொன்றனர் வியாசர்கள். வியாசர்களை கொன்றனர் சுகன்கள். வியாசர்களிலிருந்து சுகன்கள் முளைத்தெழுந்தனர். சுகன்களிலிருந்து வியாசர்கள் எழுந்தனர்.\nஒன்றுபிறிதே என்றானவர்கள். ஒன்று பிறிதிலாதவர்கள். கணம்கோடிப் பெருகி கணம்கோடி அழிந்து அழிவின்மையாகி நின்றவர்கள். நெஞ்சிலறைந்து அழுதனர் முடிவிலாக் கோடியர். உவகைகொண்டு நகைத்தனர் எண்ணிலாக் கோடியர். முடிவிலாது பெருகுகையில் அழிவும் ஆக்கமும் துயரும் உவகையும் ஒன்றே. அனைத்தும் இன்மையே. இன்மையும் இருப்பும் ஒன்றே.\nபெருகிப்பெருகி விரிந்து விரிந்து சென்றான் வியாசன். அவன் கைகள் திசைகளின் முடிவிலி நோக்கி நீண்டன. கால்கள் ஆழத்தின் அடியிலி நோக்கி சென்றன. தலை விண்ணின் அலகிலி நோக்கி எழுந்தது. கணம்கோடி என பெருகும் தன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஒரு சுகன் என்று உணர்ந்தான். ஒவ்வொரு சுகனும் ஒரு முடிவிலாப் பேருருவன் என்று கண்டான். அவ்வுடலில் ஒவ்வொரு அணுவும் தானே என்று அறிந்தான்.\nபித்தெழுந்து வெறிகொண்டு வியாசவனத்தின் காட்டில் நின்றிருந்த அரசமரத்தின் தடியில் தன் தலையை ஓங்கி ஓங்கி அறைந்தான். நெஞ்சில் அறைந்து விலங்கென வீறிட்டபடி விண்ணில் ஒளிர்ந்த அத்தனி விண்மீனை நோக்கினான். குருதி நெற்றியில் வழிந்து நோக்கை மறைக்க விம்மியழுதான்.\nபின்னர் தன் விழிநீரை குருதியுடன் துடைத்தெறிந்துவிட்டு தளர்ந்த காலடிகளுடன் நடந்தான். நடக்க நடக்க சொல்லூறி உளம் விம்ம விசைகொண்டான். பின்னிரவின் குளிர்காற்றில் ஆடையும் குழலும் பறக்க ஓடி தன் சிறுகுடிலை அடைந்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். சிற்றகலை ஏற்றி ஏட்டுச்சுவடியை எடுத்து மடிப்பலகைமேல் வைத்து மும்முறை நீவினான். எழுத்தாணி மெல்ல வருடிச் சுழன்று செல்ல எழுதலானான். காலதேவனாகிய யமன் செய்தொழில் மறந்து ஒதுங்க இறப்பழிந்த புவியில் உயிர்கள் படும் பெருந்துயரை. தியானிகன் என்னும் சிறுபுழுவை பிரபாவன் என்னும் சிட்டுக்குருவி சந்தித்த தருணத்தை.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nகதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]\nவெள்ளையானை - போதையில் ஓர் கடிதம்\nபுத்தகக் கண்காட்சி - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 81\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127066/", "date_download": "2020-08-12T23:57:26Z", "digest": "sha1:5GQJYEANCA5IN2QCXBKRTJSYGYBFGDWV", "length": 25921, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓர் அரிய நாள் -பாலா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் ஓர் அரிய நாள் -பாலா\nஓர் அரிய நாள் -பாலா\n1990 ஆம் ஆண்டு, நான் எனது மேலாண்மைப் படிப்பை முடித்ததும், ���ல்லூரியில், வேலைக்கான நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஒன்று ASSEFA (Association of Sarva Seva Farms). மதுரையில் வேலை. ஆனால், ஊதியம் மிகக் குறைவு. எனக்கு அறிவு அதைவிடக் குறைவு. அம்மாவையும், ஜெகன்னாதன் ஐயாவையும் அறிந்திராத காலம். தொழில் உலகை எனது மேலாண் அறிவின் மூலம் வெல்லும் நோக்கம் வேறு. எனவே வேறு வேலைக்குச் சென்று விட்டேன்.\nலௌகீகப் பாதையில் சென்று, மீண்டும் அம்மாவின் காலடிக்குத் திரும்ப 29 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அவர்கள் கைகளைப் பற்றியதும், அதன் அணுக்கத்தை வாங்கிக் கொண்டேன். அடுத்த சில மணி நேரங்கள் தன்ணுணர்வில்லாமல் தான் கழிந்தது.\n2008 ஆம் ஆண்டில்தான் உங்களை அறிந்து கொண்டேன். எழுதவும் பேசவும் ஆர்வம். ஆனால், தயக்கம். ஜெயகாந்தனும், சு.ராவும், அசோகமித்திரனும் ஆண்டு கொண்டிருக்கும் தளத்தில் எழுத என்ன தகுதி என்னும் எண்ணம் தடுத்துக் கொண்டிருந்தது. நான் எழுதலாமா என உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். மிக நீளமாக, சமுகத்தில் எழுதப்படாத, ஆவணப்படுத்தாத தளங்கள் எவ்வளவு உள்ளன என்பதை எடுத்துக் காட்டினீர்கள். மேற்கத்திய சமூகங்களில் குடும்ப வரலாறுகள் எழுதப்படுவதையும் சுட்டிக் காட்டினிர்கள். “எழுது. அதுவே அதன் ரகசியம்” என்னும் சு.ராவின் ஆப்த வாக்கியத்தின் விரிவான இன்னொரு அர்த்தத்தை உணர்த்தினீர்கள்.\nசமீபத்தில், அம்மா, பொதிகைத் தொலைக்காட்சிக்கு கொடுத்த ஒரு நேர்காணலில், கீழ்வெண்மணியைப் பற்றிச் சொன்னார்கள். இந்த நிகழ்விலும்.\nஅது நிகழ்ந்த மறுநாள், கீழ்வெண்மணிக்குச் சென்ற அவர்கள், அங்கே தீயினால் எரிந்த உடல்களைக் கண்டு அழுகிறார்கள். ஆனால், அந்தக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை. சட்டபூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.\nஅந்தச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான மாற்றுவழிகளை முன்னெடுக்கிறார்கள். அந்தப் பிரச்சினையின் ஆணி வேர் என்ன என யோசித்து, அதைக் களைகிறார்கள். நிலமற்ற அந்தச் சமூகத்தை நில உடமையாளர்களாக்குகிறார்கள்.\nவினைக்கு எதிர்மறை வினையல்ல காந்தியம். வினைக்கான காரணத்தை அறிந்து, அதன் மூலப் பிரச்சினையைச் சரி செய்வது.\nகீழ்வெண்மணிப் பிரச்சினைக்கு எதிர்மறை வினையாக ஒரு போராளி வந்து, நில உடமையாளர்களில் ஒருவரைக் கொடூரமான முறையில் கொன்றுவிட்டுச் செல்கிறார். அதன் பின்னர் அதற்கு எதிர்வினையாக, அவர்க���ின் தரப்பு மீண்டும் நிலமில்லா மக்கள் மீது பதில் வன்முறையை நிகழ்த்துகிறது.\nஆனால், அம்மாவின் செயல், நிலமில்லா மனிதர்களை, நில உடமையாளர்களாக்கி, ஒரு வேளை உணவுக்காக, இன்னொரு மனிதரைச் சார்ந்திருக்கத் தேவையில்லா நிலையை உருவாக்குகிறது. காலம் பிடிக்கும் தீர்வுதான் – ஆனால், உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டதன் பின் விளைவாக, பதிலுக்குப் பதில் உயிர்கள் பலியாகும் சங்கிலியின் இணைப்பை என்றென்றுக்குமாக அறுத்து விடுகிறது.\nகாந்தியம் என்பதன் செயல் விளக்கம் இதுதான். இதைவிட உயர்வான ஒரு அறத்தை உலகின் எந்த மதமும், புனித நூலும் சொல்லிவிடப் போவதில்லை.\nநேற்றைய அந்த மூன்று மணிநேரமும், எனது போதாமைகளை மீளாய்வு செய்து கொண்டிருந்தேன். எனது இடதுபுறம் அமர்ந்திருக்கும் என் ஆதர்சங்களின் வழியில் நான் மேலே செய்ய வேண்டியது என்னவென இன்னும் விளங்கவில்லை.\nசிவராஜை அன்றுதான் முதன்முதலில் பார்த்தேன். அன்று காலை, கம்பராமாயணத்தின் குகனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள். நிகழ்வு முழுதும் அதை நினைவு படுத்திக் கொண்டேயிருந்தார். நினைவுப் பரிசுகளை வழங்க ஒவ்வொருவரையும், அவர்களுடனான தன் நட்பைச் சொல்லி அழைத்த விதமும், அந்த உணர்வுப் பிணைப்பும் அலையலையாய் எழுந்து அந்தக் கூட்டத்தை மூழ்கடித்துக் கொண்டேயிருந்தது.\nகூடலூரில் அக்கார்ட் என்னும் நிறுவனம் உண்டு. கூடலூர் ஆதிவாசிகளின் முன்னேற்றத்துக்காகவே தங்கள் வாழ்நாளைக் கொடுத்து உழைக்கும் நண்பர்கள். ஸ்டேன், ராம்தாஸ், டாக்டர்.நந்தகுமார், ஷைலஜா நந்தகுமார், துர்கா, மனோகரன் என்னும் ஒரு குழு. வார இறுதிகளில், டாக்டர் நந்தகுமார் அவர்கள் வீட்டில் விருந்து உண்டு. இசையும், விருந்தும் அமர்க்களப்படும். காந்தியம் என்றால், இறுகிய அர்ப்பணிப்பு என்று மட்டுமே அதுவரை அறிந்திருந்தேன். அந்த vibe எனக்குப் புதிதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருந்த்து. இந்த ஊழியரக விழாவில், இளைஞர்கள் மத்தியில் எழுந்த ஆரவாரமும், கூக்குரலும், சீட்டியும் மீண்டும் அதே உணர்வை எழுப்பின. நீங்கள் ‘லிகித்’, எனப் பெயரிட்ட அந்தப் பூங்குழந்தையைக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் உற்சாகம் ததும்பிய சிரிப்பு – இவையனைத்தையும் உணர்வுப் பூர்வமாக இணைத்த சிவராஜின் ஆளுமை..\nநிகழ்வில் நான் சந்திக்க விரும்பிய இன்னொரு நண்பர் வந்திருந்தார் – கண்ணன் தண்டபாணி. ஊருக்கொரு காந்தி இருப்பார் என்னும் ஜெயகாந்தனின் வரிகளை நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பவர். சமீபத்தில், அவரது துணை, நித்யா ஒரு நிகழ்வில் உரையாற்றி, அவர்கள் குடும்பத்தில் புது தாதாவாக உருவாகியிருக்கிறார். அவர்கள் குழந்தை, பாடகி மகிழ் அவர்களின் ரசிகர் மன்றத்தலைவன் நான்.\nஸ்டாலினையும் அன்று காலையில்தான் முதன் முதலில்தான் பார்த்தேன். இரு வாரங்கள் முன்பு, சோனம் வாங்க்சுக்கை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு, மிக நீளமாகப் பேசினார். மதிய விருந்தில், அந்த இனிப்பு உருண்டை அனைவரையும் வசியப்படுத்திவிட்டது. ஆரவாரமில்லாத, நேர்மறை ஆளுமை.\nசந்திப்பில், என் மனதுக்கினிய இளம் அரசியல்வாதி முருகானந்தம் வந்திருந்தது மிக உற்சாகமாக இருந்தது. களப்பணியில் தன்னை மிக இளம் வயதிலேயே இணைத்துக் கொண்ட செயல்வீரர். கிளம்பும் முன்பு அவரை எழுதச் சொன்னீர்கள். எழுதுங்கள் என நானும் வேண்டிக் கொள்கிறேன்.\nஎழுத்தாளனாக என்னை முதன் முதலில் கையெழுத்து இடச் சொன்ன நண்பர் கிருஷ்ணனுக்கு நன்றி. மூன்று வார விடுமுறை என்பது பயணத்திலேயே கரைந்து விடக் கூடிய ஒன்று. அன்று கிடைத்த சிறு அவகாசத்தில் ராஜமாணிக்கத்துடன் சண்டை போட முடியவில்லை. அதைத் தீர்த்துக் கொள்ளும் வகையில், விஜயராகவனுடன் ஞாயிறு மதியம் கொங்கு மட்டன் குழம்புடன் கொண்டாடிவிட்டேன்.\nஅடுத்த வாரம் திருவண்ணாமலை சென்று இரண்டு நாட்கள் தங்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். இறையருள் அதை நிறைவேற்றி வைக்கட்டும்.\nசென்னையிலிருந்து வந்து, காந்திகிராமம் செல்லும் விலக்குச் சாலையில் காத்திருந்த போது, வந்து என்னை அணைத்துக் கொண்டீர்கள். அந்த அணைப்பின் கதகதப்பை, அடுத்த முறை சந்திக்கும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45\nஅடுத்த கட்டுரைகாந்தியம் துளிர்க்கும் இடங்கள் – செந்தில் ஜெகன்நாதன்\nவெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-5\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 54\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-7\nவிழா 2015 கடிதங்கள் 5\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்���ு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239309-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-12T23:42:26Z", "digest": "sha1:FDCYYZ4FEXX2OF6AOWCACSXXYFVGKJB2", "length": 95214, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "பொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாக திரள்வது.! - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nபொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாக திரள்வது.\nபொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாக திரள்வது.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், March 11 in எங்கள் மண்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபொழுது போக்���ிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது: நிலாந்தன்\nஅண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தை பற்றிய ஒரு காணொளி. பண்பாட்டு மறுமலர்ச்சி கூடத்தின் நிறுவுனர் கலாநிதி க.சிதம்பரநாதன் அதில் கதைக்கும் போது ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார்.\n“நாங்கள் கிராமங்களுக்குள் இறங்கிய பொழுது அங்கே தெருக்களில் மக்களை காணவில்லை. முன்னைய காலங்களில் நமது கிராமத்து தெருக்களில் எப்பொழுதும் சனங்களை காணலாம். ஆனால் இப்பொழுதோ சனங்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள் ” என்று.\nகாணொளியை பார்த்தபின் அவரிடம் நான் கேட்டேன் “ சனங்கள் வீடுகளுக்குள் முடங்கக் காரணம் என்ன வீடுகளுக்குள் அவர்கள் என்ன செய்கிறார்கள் வீடுகளுக்குள் அவர்கள் என்ன செய்கிறார்கள் ” என்று. அவர் சொன்னார் “தொலைக்காட்சியை பார்க்கிறார்கள் என்பது பொதுவாக எல்லாரும் சொல்லும் காரணம் எனினும் அதற்கும் அப்பால்\nசனங்கள் நித்திரை கொள்கிறார்கள் சோம்பேறித்தனமாக எதையாவது செய்து கொண்டிருக்கிறார்கள” என்று.\nயுத்த காலங்களில் தெருக்களில் திரிவது ஆபத்தானதாக மாறிய பொழுது சனங்கள் வீடுகளுக்குள் முடங்டங்கினார்கள். அந்தப் பழக்கமே இப்பொழுதும் நீள்கிறதா அல்லது சனங்கள் வீடுகளுக்குள் முடங்குவதற்கு வேறு காரணங்கள் உண்டா அல்லது சனங்கள் வீடுகளுக்குள் முடங்குவதற்கு வேறு காரணங்கள் உண்டாவீடுகளில் சனங்கள் என்ன செய்கிறார்கள்வீடுகளில் சனங்கள் என்ன செய்கிறார்கள் பெருமளவிற்கு திரைத் தொடர்களை பார்க்கிறார்கள். குறிப்பாக நடுத்தர வயதுக்கு மேலானவர்கள் தொலைக்காட்சியை சுற்றி இருக்கிறார்கள். அவர்களை விட வயது குறைந்தவர்கள் கணினி,ரப், ஸ்மார்ட் போன் போன்ற இலத்திரனியல் உபகரணங்களோடு இருக்கிறார்களா \nஸ்மார்ட்போனின் வருகையோடு மனிதர்கள் பொழுது போக்கிகளாக மாறிவிட்டார்கள். பொழுது போக்குவதில் தவறில்லை. ஆனால் உழைக்கும் நேரத்தில், வாசிக்கும் நேரத்தில், யோசிக்கும் நேரத்தில், ஒன்று கூடும் நேரத்தில் பொழுதை வீணே போக்குவது என்பது சரியா\nதகவல் தொழில்நுட்ப புரட்சியானது மனிதரை இலத்திரனியல் இன்பம் நுகரிகளாக மாற்றியிருக்கிறது. இதனால் மனி���ர்கள் தனித்தனியே குந்தியிருந்து இலத்திரனியல் இன்பத்தை நுகரத் தொடங்கிவிட்டார்கள். சில தசாப்தங்களுக்கு முன்பு எந்த ஓரு பன்னாட்டு விமான நிலையத்திலும் விமானத்துக்கு காத்திருக்கும் பயணிகள் அனேகமாக எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார்கள். விமானப் பயணத்தின் போதும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்பொழுது விமான நிலையங்களில் இலத்திரனியல் கருவிகளில் மூழ்கி இருப்பவர்களே அதிகம். இவர்களில் ஒரு பகுதியினர் வாசிக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் பெரும்பகுதியினர் பொழுது போக்குகிறார்கள் என்பது என்பதும் உண்மை.\nஇவ்வாறு இலத்திரனியல் இன்பம் நுகரும் பொழுது போக்கிகளாக மனிதர்கள் மாறியதால் அவர்கள் மனதாலும் கெட்டுப் போகிறார்கள் உடலாலும் கெட்டுப் போகிறார்கள்.மனதால் அவர்கள் மேலும் தனியன்கள் ஆகிறார்கள். தனியன்கள் இலத்திரனியல் இன்பம் நுகர்ந்து சமூகமாக வாழ்வதாக மாயையில் உழல்கிறார்கள். இதனால் சமூக ஊடாட்டம் குறைகிறது. அதேசமயம் இலத்திரணியல் இன்பம் நுகர்வோர் அனேகமாக ஆழமான வாசிப்புக்கோ யோசிப்புக்கோ போவதில்லை அவர்கள் கோட்பாடுகளை நாடிச் செல்வதில்லை.\nமாறாக அப்ளிகேஷன்களின் கைதிகள் ஆகிவிடுகிறார்கள். இது நாளடைவில் அவர்களை பலவீனமடையச் செய்கிறது. இவ்வாறு பொழுதுபோக்கிகளாக இருப்பவர்கள் செயற்பாட்டாளராக இருக்க முடியாது. மிக நல்ல உதாரணம் முகநூல் தேசியர்களும் எதிர் தேசியர்களும் இவர்களுக்கு தேசியமும் ஒரு பொழுதுபோக்கு.\nஇவ்வாறு தனியன்களாவதால் சமூக இடை ஊடாட்டம் மட்டும் குறைவதில்லை. அதோடு சேர்த்து ஒன்று கூடி உடலை அசைத்து விளையாடுவது போன்ற உடலியக்க விளையாட்டுக்கள் குறைந்துவிடுகின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. தொப்பை வளர்கிறது.கெட்ட கொழுப்பு வளர்கிறது.\nபொழுதுபோக்குக்காக இலத்திரனியல் கருவிகளை நுகர்வோர்கள் ஆழமான வாசிப்பு களிலோ ஆழமான உரையாடல்களிலோ ஆழமான கிரகிப்புகளிலோ இறங்குவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் மேலோட்டமாகவே நுகர்கிறார்கள். எல்லாவற்றையும் “ஸ்குரோல்” பண்ணிக் கடந்து போய்விடுகிறார்கள்.\nஇதனால் ஆழமான வாசிப்பு குறைகிறது. ஆழமான யோசிப்பு குறைகிறது. அதைவிட முக்கியமாக மனிதர்கள் ஒன்று கூடக் கூடிய சந்தர்ப்பங்கள் குறைகின்றன. சமூக இடையூடாட்டம் குறைகிறது. குடும்ப இடையூ��ாட்டம் குறைகிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலத்திரனியல் கருவியோடு மினக்கெடும் பொழுது அங்கு குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான இடை ஊடாட்டம் குறைந்துவிடுகிறது.\nஅப்படித்தான் சமூகத்திலும் இலத்திரனியல் இன்பம் நுகர்வது என்பது மனிதர்களை தனித்திருக்க செய்கிறது. அவர்கள் சமூகமயமாவதற்குப் பதிலாக தனித்திருக்க விரும்புகிறார்கள். இத்தனிமையாக்கம் சமூகமயமாதலுக்கு எதிரானது. இதனால் சமூகச் சந்திப்புக்கள் சமூக ஒன்று கூடல்கள் குறைந்து செல்கின்றன. இதைத்தான் சிதம்பரநாதன் கிராமத்தின் தெருக்களில் ஜனங்களை காணவில்லை என்று கூறுகிறாரா\nமுன்னொரு காலம் கிராமங்களில் எங்காவது ஒரு சந்தியில் ஏதாவது ஒரு நிழலில் அல்லது மதகில் அல்லது திண்ணையில் அல்லது தேர் முட்டியில் அல்லது சனசமூக நிலையத்தில் அல்லது விளையாட்டு மைதானத்தில் அல்லது குறைந்தபட்சம் தவறணையில் ஜனங்கள் கூடுவார்கள். கூடியிருந்து எதையாவது கதைப்பார்கள். அல்லது தாயம் விளையாடுவார்கள்.\nகரம் விளையாடுவார்கள். அல்லது சீட்டுக்கட்டு விளையாடுவார்கள்.\nஆனால் இப்படிப்பட்ட காட்சிகளை இப்பொழுது நமது கிராமங்களில் காண முடிவதில்லை. சிதம்பரநாதன் கூறியதுபோல மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள். அங்கே ஒன்றில் சோம்பி இருக்கிறார்கள். அல்லது இலத்திரணியல் இன்பம் நுகர்கிறார்கள். அதாவது பொழுது போக்கிகளாக மாறிவிட்டார்கள்.\nஎன்னுடைய வீட்டிலிருந்து சற்று தள்ளி ஒரு கடைக்கு முன் இளைஞர்கள் கூடி இருப்பார்கள். குறிப்பாக மாலை வேளைகளிலும் இரவு வேளைகளிலும் கூடியிருந்து பம்பல் அடிப்பார்கள். ஆனால் சிலசமயங்களில் ஆளுக்காள் தனியே குந்தியிருந்து கைபேசியை நோண்டிக் கொண்டிருப்பார்கள்.\nஅண்மையில் அவதானித்தேன் அவர்கள் ஒரு வீட்டின் முன் விறாந்தையில் ஒன்றுகூடி இருந்து ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஸ்மார்ட் போன்களில் எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். என்னவென்று விசாரித்தேன் pubg என்றழைக்கப்படும் ஒரு ஒண்லைன் விளையாட்டில் அவர்கள் மூழ்கி இருக்கிறார்கள் .ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நெருக்கமாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்டர்நெட் மூலம் இணைந்து விளையாடுகிறார்கள். இதையே தொடமுடியாத தூரத்தில் வேறு நாடுகளில் இருந்து கொண்டும் விளையாடலாம��� என்று கூறுகிறார்கள்.\nஆனால் இங்கு நான் கூற வருவது என்னவென்றால் ஒருவரை மற்றவர் தொடும் தூரத்தில் இருந்தபடி இன்டர்நெட் மூலம் விளையாட்டில் இணைகிறார்கள் என்பதைத்தான். அப்படி என்றால் அவர்கள் தூரமாக இருக்கிறார்களா அல்லது கிட்டவாக இருக்கிறார்களா ஒருவிதத்தில் இலத்திரனியல் ரீதியாக அவர்கள் ஒருவர் மற்றவரோடு இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் பௌதீக அர்த்தத்தில் இணைக்கப்படாதிருக்கிறார்கள்.\nஇலத்திரனியல் இன்பம் நுகரிகளாய் காணப்படும் குடும்ப உறுப்பினர்களின் நிலையும் இப்படித்தான். இதனால் குடும்பங்களில் உறுப்பினர்களுக்கு இடையே இடையூடாடம் குறைகிறது. சமூகத்தில் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையிலான இடையூடாட்டம் குறைகிறது. இதனால் சமூக சந்திப்புக்கள் பெறுமதி இழக்கின்றன சந்திகளில் மதகுகளில் மர நிழல்களில் விளையாட்டுத் திடலில் இன்ன பிற இடங்களில் கூடியிருந்து குதூகலிப்பபதில் காணும் இன்பத்தை விடவும் இலத்திரனியல் கருவிகள் தரும் இன்பத்தை நாடுபவர்களாக மானிடர் மாறிவிட்டார்கள்.\nஇது ஓர் உலகப் பொதுப் போக்கு. ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இனப்படுகொலைக்கு எதிராக திரட்ச்சியுற வேண்டும் என்றெல்லாம் கூறுகிறோம். அதனால் ஒரு தேசமாக திரள வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் நடைமுறையில் ஒரு கிராமமாக திரண்டிருக்கிறோமா அல்லது குறைந்தது ஒரு குடும்பமாக ஆவது திரண்டிருக்கிறோமா\nஒரு குடும்பமாக திரண்டு இருந்திருந்தால் அங்கு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே போதைப்பொருள் நுழைய இடம் இருக்காது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வாளேந்திய நபர்கள் நுழையக் இடமிருக்காது. அதாவது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே எங்கேயோ இடைவெளி உருவாகும் போது தான் அந்தக் இடைவெளிக்குள் போதைப் பொருள் நுழைகிறது. வாளேந்திகள் நுழைகிறார்கள்.\nஇப்படித்தான் கிராமங்களிலும். கிராமங்கள் கிராமங்களாக இருந்தால் அங்கு நுண்கடன் நிதி நிறுவனங்கள் உள் நுழைய முடியாது. பிளாஸ்டிக் வியாபாரிகள் உள்நுழைய முடியாது. தீய நோக்கோடு உள் நுழையும் பிறத்தியார் வர முடியாது. யாழ்பாணத்தில் பன்னாலைக் கிராமம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் நுழைவதை எப்படித் தடுத்தது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஎனவே தேசமாகத் திரள்வது, ��ேசமாக வாழ்வது, தேசமாக சிந்திப்பது என்பவையெல்லாம் கிராமமாக வாழ்வதிலும் குடும்பமாக வாழ்வதிலும் இருந்தே தொடங்குகிறது. குடும்பமாக கிராமமாக வாழ்வது என்பது குடும்பத்திலும் கிராமத்துக்கும் உள்ள சமத்துவமின்மைகளோடு வாழ்வது அல்ல. தேசியத்தின் அடிச் சட்டம் ஜனநாயகம் என்பதன் அடிப்படையில் திரளாகுவதுதான். இலத்திரனியல் இன்பம் நாடிகளாய் வீண் பொழுது போக்கிகளாய் சிதறிப்போகும் ஒரு சமூகத்தை முதலில் குடும்பம் ஆகவும் கிராமம் ஆகவும் திரட்டுவதில் இருந்தே தேசமாக வாழ்வது தொடங்குகிறது.\n-- நிலாந்தன், கட்டுரையாளர் அரசியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.\nதொடங்கப்பட்டது January 22, 2014\nதொடங்கப்பட்டது 16 minutes ago\nஅமெரிக்கா: துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வு\nதொடங்கப்பட்டது 20 hours ago\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nமேலதிக தரவு: நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது : பஞ்சாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டு / தினம் தினம் இதை கடந்துதான் போகின்றோம் / பிறப்பு / இறப்பை குறிக்கும் / திகதியை குறிக்கும் ஒரு சொல்\nநீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம்விலகும் - உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையாய் சாய்வதில்லை என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் (2) -நீ ஒளியாகும் விடியலைத் தேடிடும் விழிகளிலே புது விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ பால்நினைந்தூட்டும் தாயும் என் பால்வழி பயணத்தின் பாதையும் நீ அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ என் மீட்பரும் நேசரும் நீயாகும் (2) -நீ ஒளியாகும்\n இன்றைய பரம்பரை அறிந்துகொள்ளவும், இதற்கு முந்திய பரம்பரை எண்ணிப்பார்க்கவும், சிறுகதைபோல ஒரு நினைவுப் பகிர்வு 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை ( LL.B, Final) நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில், நான்காவது பாடத���தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின் வேகத்துக்கு இயன்றவரை ஈடுகொடுத்தபடி கரம் பேனையை நகர்த்திக் கொண்டிருந்தது. பதினொரு மணியளவில் பரீட்சை மண்டபத்தில் இருக்கவேண்டிய அமைதிக்கு மாறாக, ஒருவித இனம்புரியாத சலசலப்பை உணரக்கூடியதாகவிருந்தது. தலையை நிமிர்த்திப் பார்த்தேன். பரீட்சை மேற்பார்வையாளர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களது முகங்கள் இறுகியிருந்தன. மண்டபத்தில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தவர்களும் நிமிர்ந்து இடப்பக்கமும், வலப்பக்கமும் வெளியே பார்வையை எறியத் தொடங்கிவிட்டார்கள். இச்சையின்றி இயங்கிய என்கண்களும் வெளியே நோக்க... ஓ கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை ( LL.B, Final) நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில், நான்காவது பாடத்தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின் வேகத்துக்கு இயன்றவரை ஈடுகொடுத்தபடி கரம் பேனையை நகர்த்திக் கொண்டிருந்தது. பதினொரு மணியளவில் பரீட்சை மண்டபத்தில் இருக்கவேண்டிய அமைதிக்கு மாறாக, ஒருவித இனம்புரியாத சலசலப்பை உணரக்கூடியதாகவிருந்தது. தலையை நிமிர்த்திப் பார்த்தேன். பரீட்சை மேற்பார்வையாளர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களது முகங்கள் இறுகியிருந்தன. மண்டபத்தில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தவர்களும் நிமிர்ந்து இடப்பக்கமும், வலப்பக்கமும் வெளியே பார்வையை எறியத் தொடங்கிவிட்டார்கள். இச்சையின்றி இயங்கிய என்கண்களும் வெளியே நோக்க... ஓ எங்கும் புகைமண்டலமாகத் தெரிந்தது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு சில இடங்களில் அசுர வேகத்தில் மேலெழுந்து விரிந்து கொண்டிருந்தது. குபீர் குபீரெனப் பல நிறங்களில் நெருப்புக் கலந்த புகை மண்டலம் கறுப்பாகி மேலெழுந்து வானிலே கலந்து கொண்டிருந்தது. ஏதோ தீவிபத்தாக இருக்கும் என்று முதலில் எண்ணினேன். ஆனால், அது வெறும் சாதாரண தீவிபத்து அல்ல, ஏதோ விபரீதம் நடக்கிறது என்று எனது உள்மனம் உறுத்தியது. 1977 ஆவணி அமளி எனது நினைவுக்கு வந்து நெஞ்சை உருக்கியது. பகீரென்று ஏற்பட்ட பய உணர்வு அடிவயிற்றில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியதைப் போலத் தீயாய்ச் சுட்டு, உடலெங்கும் வலியாய்ப் பரவியது. விரல்கள் நடுங்கின. பேனாவுக்கும் விரல்களுக்கும் இடையில் இருந்த நெருக்கமான பிடிப்பில் விரிசல் ஏற்பட்டது. எழுத்துக்கள் உருமாறி, அளவிலும் பெரிதாகி, வரிகளும் தடுமாறி ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டிய ஒவ்வொரு வரியிலும் இரண்டு, மூன்று சொற்களே எழுதுப்பட்டு, ஒருபக்கத்தில் எழுதக்கூடிய விடயம் ஐந்து பக்கங்களை நிரப்பிக்கொண்டிருக்க... ஒருவாறு மதியம்12.00 மணியாயிற்று. பரீட்சை மேற்பார்வையாளர்கள் விடைத்தாள்களை விரைந்தோடிச் சேகரித்தார்கள். சிலரிடமிருந்து விடைத்தாள்களைப் பெற்றுக்கோண்டபோது அவை தவறிக் கீழேவிழுந்தன. பொறுக்கியெடுத்து அடுக்கி வைத்தார்கள். ஒவ்வொரு செயலும், ஒவ்வோர் அசைவும் வழமைக்கு மாறாக இருந்தது. அவர்களின் முகங்களில் தெரிந்த கலவரத்தையும், செயல்களில் இருந்த பதற்றத்தையும் பார்த்து காரணம் தெரியாமலே என் சிந்தை கலங்கியது. அப்போது தலைமை மேற்பார்வையாளர் விடுத்த அறிவிப்பு நிலைமையை உணர்த்தியது. \"இன்றுடன் உங்கள் பரீட்சை இடைநிறுத்தப்படுகிறது. கலவரம் தொடங்கிவிட்டது. அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பரீட்சை எப்போது தொடங்கும் என்பது பின்னர் உங்களுக்கு அறியத்தரப்படும்.\" அவர் ஒரு சிங்களவர். ஆங்கிலத்தில் கூறினார். நிசப்தமாக இருந்த மண்டபத்தில் சத்தம் எழுந்தது. \"நான் நினைச்ச நான்.....\" \"எனக்குத் தெரியும் என்னவோ..நடக்கப்போகுதெண்டு...\" \"காலையில நான் வரேக்குள்ள மருதானையில இரண்டு கடை எரிஞ்சு கிடந்தது...அப்பவே நான் நினைச்சன்...\" \"எப்படாப்பா மிச்சப்பாடம் நடக்கும்... எங்கும் புகைமண்டலமாகத் தெரிந்தது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு சில இடங்களில் அசுர வேகத்தில் மேலெழுந்து விரிந்து கொண்டிருந்தது. குபீர் குபீரெனப் பல நிறங்களில் நெருப்புக் கலந்த புகை மண்டலம் கறுப்பாகி மேலெழுந்து வானிலே கலந்து கொண்டிருந்தது. ஏதோ தீவிபத்தாக இருக்கும் என்று முதலில் எண்ணினே��். ஆனால், அது வெறும் சாதாரண தீவிபத்து அல்ல, ஏதோ விபரீதம் நடக்கிறது என்று எனது உள்மனம் உறுத்தியது. 1977 ஆவணி அமளி எனது நினைவுக்கு வந்து நெஞ்சை உருக்கியது. பகீரென்று ஏற்பட்ட பய உணர்வு அடிவயிற்றில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியதைப் போலத் தீயாய்ச் சுட்டு, உடலெங்கும் வலியாய்ப் பரவியது. விரல்கள் நடுங்கின. பேனாவுக்கும் விரல்களுக்கும் இடையில் இருந்த நெருக்கமான பிடிப்பில் விரிசல் ஏற்பட்டது. எழுத்துக்கள் உருமாறி, அளவிலும் பெரிதாகி, வரிகளும் தடுமாறி ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டிய ஒவ்வொரு வரியிலும் இரண்டு, மூன்று சொற்களே எழுதுப்பட்டு, ஒருபக்கத்தில் எழுதக்கூடிய விடயம் ஐந்து பக்கங்களை நிரப்பிக்கொண்டிருக்க... ஒருவாறு மதியம்12.00 மணியாயிற்று. பரீட்சை மேற்பார்வையாளர்கள் விடைத்தாள்களை விரைந்தோடிச் சேகரித்தார்கள். சிலரிடமிருந்து விடைத்தாள்களைப் பெற்றுக்கோண்டபோது அவை தவறிக் கீழேவிழுந்தன. பொறுக்கியெடுத்து அடுக்கி வைத்தார்கள். ஒவ்வொரு செயலும், ஒவ்வோர் அசைவும் வழமைக்கு மாறாக இருந்தது. அவர்களின் முகங்களில் தெரிந்த கலவரத்தையும், செயல்களில் இருந்த பதற்றத்தையும் பார்த்து காரணம் தெரியாமலே என் சிந்தை கலங்கியது. அப்போது தலைமை மேற்பார்வையாளர் விடுத்த அறிவிப்பு நிலைமையை உணர்த்தியது. \"இன்றுடன் உங்கள் பரீட்சை இடைநிறுத்தப்படுகிறது. கலவரம் தொடங்கிவிட்டது. அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பரீட்சை எப்போது தொடங்கும் என்பது பின்னர் உங்களுக்கு அறியத்தரப்படும்.\" அவர் ஒரு சிங்களவர். ஆங்கிலத்தில் கூறினார். நிசப்தமாக இருந்த மண்டபத்தில் சத்தம் எழுந்தது. \"நான் நினைச்ச நான்.....\" \"எனக்குத் தெரியும் என்னவோ..நடக்கப்போகுதெண்டு...\" \"காலையில நான் வரேக்குள்ள மருதானையில இரண்டு கடை எரிஞ்சு கிடந்தது...அப்பவே நான் நினைச்சன்...\" \"எப்படாப்பா மிச்சப்பாடம் நடக்கும்... \"மிச்சப்பாடமா.. மண்ணாங்கட்டி....உயிரோட போய்ச் சேருவமா எண்டு தெரியாமல் கிடக்கு.... அதுக்குள்ள...மிச்சப்பாடமும்..சொச்சப்பாடமும்..\" \"எந்தப்பக்கத்தால போறது\" \"டாக்சியில போறதுதான் நல்லது..\" \"டாக்சியிலயா..டாக்சிய மறிப்பாங்கள்....எழுபத்தேழுல எங்கட மாமாவுக்கு அப்பிடித்தான் நடந்தது. இழுத்தெடுத்து உயிரோட கொழுத்தினவங்கள்\" \"டாக்சிக்காரனே குத்திப்போட��வான்\" பலரும் இப்படிப் பலவிதமாகக் கதைத்துக்கொண்டிருக்க, என்னையறியாமலே நான் அந்த இடத்தைவிட்டு அகன்றேன். கொள்ளுப்பிட்டியிலிருந்து நடையாய் நடந்து சென்றேன். கொழும்பு பொது வைத்தியசாலைக்கருகாமையில் வரும்போது வீதியிலே பல கார்கள் எரிந்துகொண்டிருந்தன. உடைந்த தளபாடங்கள், நொருங்கிய கண்ணாடிகள், சேதமாக்கப்பட்ட பொருட்கள் தெருக்கள் எல்லாம் சிதறுண்டு, பரவிக்கிடந்தன. ஆங்காங்கே தொட்டம் தொட்டமாக இரத்தத் துளிகள் தென்பட்டன. ஆம் 1956 ஆம் ஆண்டுமுதல் கொழும்பு வீதிகளுக்குத் தமிழனின் குருதியினால் குடமுழுக்கு நடைபெறுவது ஒரு சடங்காகிவிட்டது 1956 ஆம் ஆண்டுமுதல் கொழும்பு வீதிகளுக்குத் தமிழனின் குருதியினால் குடமுழுக்கு நடைபெறுவது ஒரு சடங்காகிவிட்டது நான் தெமட்டகொடைக்குப் போக வேண்டும். அங்குதான் நான் தங்கியிருந்தேன். அங்கு செல்லும் வழியைத் தீர்மானிக்க முடியவில்லை. தெருவில் நடந்துகொண்டிருந்த பயங்கரவாதச் செயல்களைப் பொறுத்து, ஆபத்து இல்லாத வழி அதுதான் என்று அப்போது என் மனதில் தோன்றியபடி, என் கால்கள் இயங்கின. எனது முகத்திலே தாடி வேறு. பரீட்சைக்கு ஆயத்தம் செய்தபோது வழிக்காமல் விட்டதால் கருகருவென்று அடர்ந்து வளந்துவிட்ட இரண்டு மாதப் பயிர் நான் தெமட்டகொடைக்குப் போக வேண்டும். அங்குதான் நான் தங்கியிருந்தேன். அங்கு செல்லும் வழியைத் தீர்மானிக்க முடியவில்லை. தெருவில் நடந்துகொண்டிருந்த பயங்கரவாதச் செயல்களைப் பொறுத்து, ஆபத்து இல்லாத வழி அதுதான் என்று அப்போது என் மனதில் தோன்றியபடி, என் கால்கள் இயங்கின. எனது முகத்திலே தாடி வேறு. பரீட்சைக்கு ஆயத்தம் செய்தபோது வழிக்காமல் விட்டதால் கருகருவென்று அடர்ந்து வளந்துவிட்ட இரண்டு மாதப் பயிர் ஆனால் தாடியினால் எனக்கு ஓர் அனுகூலமும் இருந்தது. குழந்தைப் பருவத்தில் காதுகுத்திய அடையாளம், துளையும் தூராமல் இன்னும் எனக்கு இருக்கிறது. அதனைத் தாடி ஓரளவு மறைத்திருந்தது. காது ஓட்டையைப் பார்த்துதான் கழுத்தை அறுப்பார்களாம். முன்னர் நான் கேள்விப்பட்ட அந்தத் தகவல் அந்தநேரத்திலா எனது நினைவுக்கு வரவேண்டும் ஆனால் தாடியினால் எனக்கு ஓர் அனுகூலமும் இருந்தது. குழந்தைப் பருவத்தில் காதுகுத்திய அடையாளம், துளையும் தூராமல் இன்னும் எனக்கு இருக்கிறது. அதனைத் தாடி ஓரளவு மறைத்திருந்தது. காது ஓட்டையைப் பார்த்துதான் கழுத்தை அறுப்பார்களாம். முன்னர் நான் கேள்விப்பட்ட அந்தத் தகவல் அந்தநேரத்திலா எனது நினைவுக்கு வரவேண்டும் புஞ்சிபொறல்லை சந்திக்கு வந்து சேர்ந்துவிட்டேன். அங்கிருந்து சனசந்தடி மிகுந்த மருதானை வீதியூடாகத் தெமட்டகொடை நோக்கி நடந்தேன். தடால் புடால் என்று பயங்கரச் சத்தம் எல்லாப்பக்கங்களில் இருந்தும் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. தொடர்மாடி வீடுகளில் இருந்து பொருட்களைத் தெருவிலே வீசிக்கொண்டிருந்தார்கள். வீதிகளில் அவற்றைச் சிலர் தீயிட்டுக் கொழுத்திக்கொண்டிருந்தார்கள். தொடர்மாடி வீடுகளில் இருத்து கிரீச்சிடும் அவலக்குரல்கள் காதில் நுழைந்து நெஞ்சைப் பிழந்துகொண்டிருந்தன. \"அன்ன துவனவா....யண்ட...கப்பண்ட (அதோ ஓடுறாங்கள் போ வெட்டு) பறதெமலோ... அபே ரட்ட..... ஐயோ...கபண்ட எப்பா..கபண்ட எப்பா...ஐயோ... (பறத் தமிழன்....எங்கள் நாடு....ஐயோ....வெட்டாதீங்க...வெட்டாதீங்க..ஐயோ புஞ்சிபொறல்லை சந்திக்கு வந்து சேர்ந்துவிட்டேன். அங்கிருந்து சனசந்தடி மிகுந்த மருதானை வீதியூடாகத் தெமட்டகொடை நோக்கி நடந்தேன். தடால் புடால் என்று பயங்கரச் சத்தம் எல்லாப்பக்கங்களில் இருந்தும் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. தொடர்மாடி வீடுகளில் இருந்து பொருட்களைத் தெருவிலே வீசிக்கொண்டிருந்தார்கள். வீதிகளில் அவற்றைச் சிலர் தீயிட்டுக் கொழுத்திக்கொண்டிருந்தார்கள். தொடர்மாடி வீடுகளில் இருத்து கிரீச்சிடும் அவலக்குரல்கள் காதில் நுழைந்து நெஞ்சைப் பிழந்துகொண்டிருந்தன. \"அன்ன துவனவா....யண்ட...கப்பண்ட (அதோ ஓடுறாங்கள் போ வெட்டு) பறதெமலோ... அபே ரட்ட..... ஐயோ...கபண்ட எப்பா..கபண்ட எப்பா...ஐயோ... (பறத் தமிழன்....எங்கள் நாடு....ஐயோ....வெட்டாதீங்க...வெட்டாதீங்க..ஐயோ) கஹண்டெப்பா...கபண்டெப்பா...ஐயோ..\" (அடிக்காதீங்க....வெட்டாதீங்க.....) ஆவேசக் கோசங்களும், அவலக் கூக்குரல்களும் கலந்து தெருவெல்லாம் ஒரே அல்லோல கல்லோலமாக இருந்தது. திடீரென்று ஓர் அமைதி) கஹண்டெப்பா...கபண்டெப்பா...ஐயோ..\" (அடிக்காதீங்க....வெட்டாதீங்க.....) ஆவேசக் கோசங்களும், அவலக் கூக்குரல்களும் கலந்து தெருவெல்லாம் ஒரே அல்லோல கல்லோலமாக இருந்தது. திடீரென்று ஓர் அமைதி தூரத்தில் ஜீப் வண்டியொன்று வந்துகொண்டிருந்தது. கைகளிலே கத்திகள், தடிகளுடன் நின்றவர்கள் ஜீப்பைக் கண்டதும் ஓடிவிடுவார்கள் என்றெண்ணிக் கவலை சிறிதளவு குறைந்தது. ஆனால் அவர்கள் வீதியிலிருந்து சற்று விலகி நின்றார்கள். வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப்பில் ஆயுதம் தரித்த காவலர்கள் இருந்தார்கள். கும்பல் நின்றிருந்த இடத்தை அண்மித்ததும் ஜீப் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. எனக்குள் ஒரு தென்பு வந்தது. \" ஓ தூரத்தில் ஜீப் வண்டியொன்று வந்துகொண்டிருந்தது. கைகளிலே கத்திகள், தடிகளுடன் நின்றவர்கள் ஜீப்பைக் கண்டதும் ஓடிவிடுவார்கள் என்றெண்ணிக் கவலை சிறிதளவு குறைந்தது. ஆனால் அவர்கள் வீதியிலிருந்து சற்று விலகி நின்றார்கள். வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப்பில் ஆயுதம் தரித்த காவலர்கள் இருந்தார்கள். கும்பல் நின்றிருந்த இடத்தை அண்மித்ததும் ஜீப் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. எனக்குள் ஒரு தென்பு வந்தது. \" ஓ பொலீஸ் வந்துவிட்டது. இனிப்பயமில்லை\" என்று மனம் சொன்னது. வேகத்தைக் குறைத்த ஜீப், கூட்டம் நின்ற இடத்தைத் தாண்டியதும், மீண்டும் வேகமாகத் தன்பாட்டில் சென்றுகொண்டிருந்தது. \"என்ன இது பொலீஸ் வந்துவிட்டது. இனிப்பயமில்லை\" என்று மனம் சொன்னது. வேகத்தைக் குறைத்த ஜீப், கூட்டம் நின்ற இடத்தைத் தாண்டியதும், மீண்டும் வேகமாகத் தன்பாட்டில் சென்றுகொண்டிருந்தது. \"என்ன இது காடையர்கள் \"வேலை\" யை ஒழுங்காகச் செய்கிறார்களா என்று கண்காணித்துச் செல்வதற்காகவா அந்த ஜீப் வந்தது காடையர்கள் \"வேலை\" யை ஒழுங்காகச் செய்கிறார்களா என்று கண்காணித்துச் செல்வதற்காகவா அந்த ஜீப் வந்தது\" எனது பயம் இருமடங்காகியது. நடையின் வேகத்தைக் கூட்டினாலும் சந்தேகப்படுவார்கள். சாதாரணமாக (\" எனது பயம் இருமடங்காகியது. நடையின் வேகத்தைக் கூட்டினாலும் சந்தேகப்படுவார்கள். சாதாரணமாக () நடந்தேன். புஞ்சிபொரல்லைச் சந்தியிலிருந்து மருதானைப் பக்கம் இரண்டு நிமிடங்கள் நடந்திருப்பேன். பல குரல்களின் மரண ஓலம் ஒரு காருக்குள் இருந்து பலமாகக் கேட்டது. அந்தக் காரைச் சுற்றி நின்று சிலர் தங்களின் கையில் கிடைத்த ஆயுதங்களால் காரைப் பலமாகத் தாக்கிக்கொண்டிருந்தார்கள். காரின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. உயிருக்கும் மன்றாடும் ஆண் குரல், பெண்குரல், குழந்தைகளின் குரல் எல்லாம் ஒன்றாகக் கேட்டுக்கொண்டிருந்தன. காருக்கு மேலே, பெட்டிகளும், பொட்டலங்களும் ஒழுங்கில்லாமல் கட்டிவைக்கப்பட்டிருந்தன. தங்கள் இருப்பிடத்தில் அபாயம் என்று எங்கோ தப்பியோட வந்த குடும்பமாக இருக்க வேண்டும். எங்கிருந்தோ ஓடிவந்த காடையன் ஒருவன் காரின்மேல் பெற்றோலை ஊற்றினான். எங்கிருந்து நெருப்பு வந்தது என்று தெரியவில்லை. குபீர் என்று பற்றிப் பிடித்த நெருப்பு காரை முற்றாக மறைத்தது. உள்ளே ஓலமிட்டுக்கொண்டிருந்தவர்கள் உடைந்த கண்ணாடிகளினூடாகவும், கதவுகளைத் திறந்து தள்ளிக்கொண்டும் குற்றுயிரும் குறையுயிருமாக வெளியே பாய்ந்து விழுந்தார்கள். விழுந்தவர் ஒருவர், நிலத்தில் கையை ஊன்றி எழுந்து நிமிர்ந்தபோது காடையன் ஒருவனின் கத்தி அவரது கழுத்தில் இறங்கியது. காரினுள்ளே இன்னும் யாரோ இருந்திருக்க வேண்டும். கையிலே குழந்தையுடன் வெளியே பாய்ந்து இறங்கிய அந்தப் பெண் காரை நோக்கிக் கத்திய தோரணை அப்படி உணர்த்தியது. கனத்த தடியொன்று அவளின் தலையில் விழுந்தது. தாயும் குழந்தையும் தார் வீதியிலே சரிந்தார்கள். ஒரேயொருமுறை குழந்தையின் அலறல் உரத்துக் கேட்டது. உடல் வலியினாலா.. அல்லது உயிர் போய்விட்டதாலா.....விழுந்த குழந்தையிடமிருந்து எந்தச் சத்தமும் பின்னர் கேட்கவே இல்லை. கார் முற்றாக எரிந்துகொண்டிருந்தது. பற தெமலு அப்பிட்ட எப்பா....தோச வடே......அப்பிட்ட எப்பா....மேக்க அபே ரட்ட....ஜயவேவா.... (பறத் தமிழர்கள் எங்களுக்கு வேண்டாம். தோசை, வடை எங்களுக்கு வேண்டாம். இது எங்கள் நாடு...) வானைப் பிழக்கும் கோசத்துடன் காடையர் கும்பலொன்று வீதியில் பவனியாய்ச் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கும்பலில் ஐம்பது பேருக்கு மேல் இருந்திருப்பார்கள். கத்திகள், வாள்கள், பொல்லுகள், இரும்புத் தடிகள் சகிதம் அவர்கள் வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு கணம்..ஒரேயொரு கணம்தான் திடீரென ஒருபொறி என் தலையில் தட்டியது. ஊர்வலத்தில் ஒருவனாக நானும் சேர்ந்துகொண்டேன். அந்தநேரத்தில் வீதியில் நடந்துசெல்ல அதுதான் பாதுகாப்பான வழி என்று எனக்குப் பட்டது. கூட்டத்தினர் வீதியில் வந்த கார்களை நிறுத்தினார்கள். சிலகார்களைப் போகவிட்டார்கள். சிலவற்றை அடித்து நொருக்கினார்கள். சிலர் உள்ளேயிருந்தவர்களை வெளியே இழுத்து உதைத்தார்கள், சிலர் அடித்தார்கள், சிலர் வெட்டினார்கள். சிலர் கற்களை எறிந்தார்கள், கடைகளை உடைத்தார்கள். சில கடைகளுக்குத் தீவைத்தர்கள். இப்படியே ஓட்டமும் நடையுமாக அந்தக் கும்பல் நகர்ந்துகொண்டிருந்தது. அப்போது, குறுக்கு வீதியொன்றிலிருந்து இரத்தக் காயங்களுடன் ஒருத்தர் வீதிக்கு ஓடி வந்துகொண்டிருந்தார். ஆஸ்பத்திரிக்குப் போகும் அவசரம் தெரிந்தது. துண்டிக்கப்பட்ட ஒருகை தொங்கிக்கொண்டிருக்க, மறுகையால் அதைத் தாங்கிப் பிடித்தபடி ஓடிவந்த அவர் இந்த வீதிக்கு வரும்போதுதானா, இந்தக் காடையை கூட்டமும் இங்கு வரவேண்டும்) நடந்தேன். புஞ்சிபொரல்லைச் சந்தியிலிருந்து மருதானைப் பக்கம் இரண்டு நிமிடங்கள் நடந்திருப்பேன். பல குரல்களின் மரண ஓலம் ஒரு காருக்குள் இருந்து பலமாகக் கேட்டது. அந்தக் காரைச் சுற்றி நின்று சிலர் தங்களின் கையில் கிடைத்த ஆயுதங்களால் காரைப் பலமாகத் தாக்கிக்கொண்டிருந்தார்கள். காரின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. உயிருக்கும் மன்றாடும் ஆண் குரல், பெண்குரல், குழந்தைகளின் குரல் எல்லாம் ஒன்றாகக் கேட்டுக்கொண்டிருந்தன. காருக்கு மேலே, பெட்டிகளும், பொட்டலங்களும் ஒழுங்கில்லாமல் கட்டிவைக்கப்பட்டிருந்தன. தங்கள் இருப்பிடத்தில் அபாயம் என்று எங்கோ தப்பியோட வந்த குடும்பமாக இருக்க வேண்டும். எங்கிருந்தோ ஓடிவந்த காடையன் ஒருவன் காரின்மேல் பெற்றோலை ஊற்றினான். எங்கிருந்து நெருப்பு வந்தது என்று தெரியவில்லை. குபீர் என்று பற்றிப் பிடித்த நெருப்பு காரை முற்றாக மறைத்தது. உள்ளே ஓலமிட்டுக்கொண்டிருந்தவர்கள் உடைந்த கண்ணாடிகளினூடாகவும், கதவுகளைத் திறந்து தள்ளிக்கொண்டும் குற்றுயிரும் குறையுயிருமாக வெளியே பாய்ந்து விழுந்தார்கள். விழுந்தவர் ஒருவர், நிலத்தில் கையை ஊன்றி எழுந்து நிமிர்ந்தபோது காடையன் ஒருவனின் கத்தி அவரது கழுத்தில் இறங்கியது. காரினுள்ளே இன்னும் யாரோ இருந்திருக்க வேண்டும். கையிலே குழந்தையுடன் வெளியே பாய்ந்து இறங்கிய அந்தப் பெண் காரை நோக்கிக் கத்திய தோரணை அப்படி உணர்த்தியது. கனத்த தடியொன்று அவளின் தலையில் விழுந்தது. தாயும் குழந்தையும் தார் வீதியிலே சரிந்தார்கள். ஒரேயொருமுறை குழந்தையின் அலறல் உரத்துக் கேட்டது. உடல் வலியினாலா.. அல்லது உயிர் போய்விட்டதாலா.....விழுந்த குழந்தையிடமிருந்து எந்தச் சத்தமும் பின்னர் கேட்கவே இல்லை. கார் முற்றாக எரிந்துகொண்டிருந்தது. பற தெமலு அப்பிட்ட எப்பா....தோச வடே......அப்பிட்ட எப்பா....மேக்க அபே ரட்ட....ஜயவேவா.... (பறத் தமிழர்கள் எங்களுக்கு வேண்டாம். தோசை, வடை எங்களுக்கு வேண்டாம். இது எங்கள் நாடு...) வானைப் பிழக்கும் கோசத்துடன் காடையர் கும்பலொன்று வீதியில் பவனியாய்ச் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கும்பலில் ஐம்பது பேருக்கு மேல் இருந்திருப்பார்கள். கத்திகள், வாள்கள், பொல்லுகள், இரும்புத் தடிகள் சகிதம் அவர்கள் வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு கணம்..ஒரேயொரு கணம்தான் திடீரென ஒருபொறி என் தலையில் தட்டியது. ஊர்வலத்தில் ஒருவனாக நானும் சேர்ந்துகொண்டேன். அந்தநேரத்தில் வீதியில் நடந்துசெல்ல அதுதான் பாதுகாப்பான வழி என்று எனக்குப் பட்டது. கூட்டத்தினர் வீதியில் வந்த கார்களை நிறுத்தினார்கள். சிலகார்களைப் போகவிட்டார்கள். சிலவற்றை அடித்து நொருக்கினார்கள். சிலர் உள்ளேயிருந்தவர்களை வெளியே இழுத்து உதைத்தார்கள், சிலர் அடித்தார்கள், சிலர் வெட்டினார்கள். சிலர் கற்களை எறிந்தார்கள், கடைகளை உடைத்தார்கள். சில கடைகளுக்குத் தீவைத்தர்கள். இப்படியே ஓட்டமும் நடையுமாக அந்தக் கும்பல் நகர்ந்துகொண்டிருந்தது. அப்போது, குறுக்கு வீதியொன்றிலிருந்து இரத்தக் காயங்களுடன் ஒருத்தர் வீதிக்கு ஓடி வந்துகொண்டிருந்தார். ஆஸ்பத்திரிக்குப் போகும் அவசரம் தெரிந்தது. துண்டிக்கப்பட்ட ஒருகை தொங்கிக்கொண்டிருக்க, மறுகையால் அதைத் தாங்கிப் பிடித்தபடி ஓடிவந்த அவர் இந்த வீதிக்கு வரும்போதுதானா, இந்தக் காடையை கூட்டமும் இங்கு வரவேண்டும் அவரை எனக்குத் தெரியும் அவர் ஒரு புட்டுக்கடை முதலாளி. கூட்டத்தைக்கண்டு அவர் சற்றுத் தயங்க, கூட்டத்தில் இருந்த சிலர், \"ங்கா...அன்ன..அபே மொதலாளி... அல்லண்ட... அல்லண்ட... \" (அதோ, நம்ம முதலாளி அவரை எனக்குத் தெரியும் அவர் ஒரு புட்டுக்கடை முதலாளி. கூட்டத்தைக்கண்டு அவர் சற்றுத் தயங்க, கூட்டத்தில் இருந்த சிலர், \"ங்கா...அன்ன..அபே மொதலாளி... அல்லண்ட... அல்லண்ட... \" (அதோ, நம்ம முதலாளி பிடிங்க ) என்று அவரைத் துரத்த...அவர் திரும்பி ஓட எத்தனிக்கும்போது...வீதியிலே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும்...அவரைத் தடுத்து பிடித்துத் தள்ளிக் கீழே விழுத்தினான். பக்கத்தில் கிடந்த மரத்தடியொன்றை எடுத்து ஓங்கி அவரது தலையில்.....\"ஐயோ....\" ஒரேயொருமுறை அவர் கத்தினார். எனக்குப் பயங்கர நடுக்கத்துடன் நெஞ்சு பதைத்தது. அவர்களில் யாராவது என்னை இனங்கண்டுகொண்டால்...இனம் காணத்தேவையுமில்ல.... சந்தேகித்தாலே போதும். அந்தக் கணத்தை நினைக்க இப்போதும் உள்ளம் நடுங்குகிறது. கூட்டம் நகர்ந்தது. கூடவே நானும் தொடர்ந்தேன். இருபக்கங்களிலும் எரிந்துகொண்டிருந்த வீடுகளிலிருந்தும், கடைகளில் இருந்தும் கொழுந்துவிட்டெழுந்த நெருப்பு, தான் விழுங்கி ஏப்பமிட்ட இன்னோரன்ன பொருட்களின் எச்சமாக திரணை திரணையான செம்மஞ்சளும், கரும்பச்சையும் கலந்த புகையாகமேலெழுந்து வானில் கலந்தது. தெமட்டகொட வீதி வந்ததும் கும்பலுடன் கூடச் செல்வதுபோலச் சென்று, விலகாது செல்வது போல விலகி, தெமட்டகொட வீதியில் திரும்பி இருப்பிடம் நோக்கி விரைந்தேன். எப்படி வீடுபோய்ச் சேர்ந்தேன் என்று எனக்குத் தெரியாது. தெமட்டகொடயில் நான் தங்கியிருந்தது குணரத்ன என்ற ஒரு சிங்களவரின் வீட்டில். என்னைக் கண்டதும் குணரத்ன ஓடிவந்து குசலம் விசாரித்தார். அவரது முகத்தில் மகிழ்ச்சி கலந்த ஒரு நிம்மதி படர்ந்தது. அங்கு என்னுடன் எனது அறை நண்பராக இன்னொருவரும் தங்கியிருக்கிறார். என்னிலும் பத்து வயது கூடிய அவர் ஒர் ஆசிரியர். அவரை மாஸ்டர் என்றுதான் அழைப்பேன். அவர் இன்னும் வந்திருக்கவில்லை. அவரின் வரவை எதிர்பார்த்துக் கவலையோடு காத்திருந்தேன். குணரத்னவும் கலவரப்பட்டான். நேரம் போய்க்கொண்டிருந்தது. எனது கவலை பதற்றமாகி அதிகரித்துக்கொண்டிருந்தது. நேரம் பிற்பகல் நான்கு மணியிருக்கும். திடீரென்று மிகவும் வேகமாக ஓடி வீட்டுக்குள் வந்த மாஸ்டர் எங்கள் அறைக்குள் புகுந்து கட்டிலில் தடால் என்று விழுந்து கால்களை விரித்து. மல்லாந்து படுத்தார். உடல் மிகவும் வியர்த்திருந்தது, உடைகள் தாறுமாறாக அழுக்குப் படிந்திருந்தன. அவரால் பேசக்கூட முடியவில்லை. அரைக்கண் திறந்தபடி என்னைப்பார்த்து நாத்தழுதழுக்க ஏதோ சொல்ல முயன்றார். அவரால்முடியவில்லை. அவரது உதடுகள் துடித்தன. அவருக்கு என்னவோ நடந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். அவரைத் தண்ணீர் குடிக்க வைத்து, அமைதிப் படுத்தினேன். அதற்குள் குணரட்னவும், அவரின் மனைவியும் அறைக் கதவருகில் வந்துநின்றார்கள். மாஸ்டர் நண்பகல் பன்னிரண்டு மணிக்கே பாடசாலையை விட்டு வெளியேறியிருக்கிறார். அப்போது அவரைக் கண்ட கும்பல் ஒன்று, அவர் தமிழர் என்பதை அறிந்ததும் அடித்து இழுத்துச் சென்றிருக்கிறது. இன்னும் சில தமிழர்களுக்கும் இது நடந்திருக்கிறது. எல்லோரையும் அச்சுறுத்தித் தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார்கள் அந்தக் கும்பலில் இருந்தவர்கள். பின்னர் மாடுவெட்டும் ஓர் இடத்திற்குக் கொண்டு சென்று அங்கிருந்த தகரக் கொட்டகையின் உள்ளே எல்லோரையும் தள்ளிவிட்டு அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். எல்லோரையும் அங்குவைத்துக் கொல்லப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார்கள். அடைக்கப்பட்டவர்கள், யாரும் யாருடனும் பேசமுடியாதளவுப் பயத்தில் நடுங்கிக்கொண்டு இந்திருக்கிறார்கள். கொட்டகையின் உள்ளே மாடு வெட்டும் கத்திகளும், மரக்குற்றிகளும், மற்றும் இரத்தக் கறை படிந்த சாக்குகளும் கிடந்திருக்கின்றன. அவற்றைக் கண்டதும் எல்லோரும் மிகவும் பயந்துபோய் இருந்திருக்கிறார்கள். கொட்டகைக்கு வெளியே பலர் சத்தம் போட்டுக் கதைத்துக்கொண்டும், சிலர் அடிக்கடி கொட்டகைக்குள் வந்து எட்டிப் பார்த்து மிரட்டும் சைகைகளைக்காட்டி அச்சுறுத்திக் கொண்டுமிருந்திருக்கிறார்கள். இப்படியே மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக மாஸ்டரும், மற்றவர்களும் மரணத்தை எதிர் நோக்கும் சித்திரவதையை அனுபவித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்திருக்கிறார்கள். மாஸ்டரை இரண்டு பேர் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த வேறொருவன் மாஸ்டரின் கையைப்பிடித்து அவரைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி மாஸ்டரை அப்பால் இழுத்துக்கொண்டு சென்று...நீ வாத்தியார்தானே என்று கேட்டுவிட்டு, ஓடு...இங்கே நிற்காதே ஓடு \" ஒரேயொருமுறை அவர் கத்தினார். எனக்குப் பயங்கர நடுக்கத்துடன் நெஞ்சு பதைத்தது. அவர்களில் யாராவது என்னை இனங்கண்டுகொண்டால்...இனம் காணத்தேவையுமில்ல.... சந்தேகித்தாலே போதும். அந்தக் கணத்தை நினைக்க இப்போதும் உள்ளம் நடுங்குகிறது. கூட்டம் நகர்ந்தது. கூடவே நானும் தொடர்ந்தேன். இருபக்கங்களிலும் எரிந்துகொண்டிருந்த வீடுகளிலிருந்தும், கடைகளில் இருந்தும் கொழுந்துவ��ட்டெழுந்த நெருப்பு, தான் விழுங்கி ஏப்பமிட்ட இன்னோரன்ன பொருட்களின் எச்சமாக திரணை திரணையான செம்மஞ்சளும், கரும்பச்சையும் கலந்த புகையாகமேலெழுந்து வானில் கலந்தது. தெமட்டகொட வீதி வந்ததும் கும்பலுடன் கூடச் செல்வதுபோலச் சென்று, விலகாது செல்வது போல விலகி, தெமட்டகொட வீதியில் திரும்பி இருப்பிடம் நோக்கி விரைந்தேன். எப்படி வீடுபோய்ச் சேர்ந்தேன் என்று எனக்குத் தெரியாது. தெமட்டகொடயில் நான் தங்கியிருந்தது குணரத்ன என்ற ஒரு சிங்களவரின் வீட்டில். என்னைக் கண்டதும் குணரத்ன ஓடிவந்து குசலம் விசாரித்தார். அவரது முகத்தில் மகிழ்ச்சி கலந்த ஒரு நிம்மதி படர்ந்தது. அங்கு என்னுடன் எனது அறை நண்பராக இன்னொருவரும் தங்கியிருக்கிறார். என்னிலும் பத்து வயது கூடிய அவர் ஒர் ஆசிரியர். அவரை மாஸ்டர் என்றுதான் அழைப்பேன். அவர் இன்னும் வந்திருக்கவில்லை. அவரின் வரவை எதிர்பார்த்துக் கவலையோடு காத்திருந்தேன். குணரத்னவும் கலவரப்பட்டான். நேரம் போய்க்கொண்டிருந்தது. எனது கவலை பதற்றமாகி அதிகரித்துக்கொண்டிருந்தது. நேரம் பிற்பகல் நான்கு மணியிருக்கும். திடீரென்று மிகவும் வேகமாக ஓடி வீட்டுக்குள் வந்த மாஸ்டர் எங்கள் அறைக்குள் புகுந்து கட்டிலில் தடால் என்று விழுந்து கால்களை விரித்து. மல்லாந்து படுத்தார். உடல் மிகவும் வியர்த்திருந்தது, உடைகள் தாறுமாறாக அழுக்குப் படிந்திருந்தன. அவரால் பேசக்கூட முடியவில்லை. அரைக்கண் திறந்தபடி என்னைப்பார்த்து நாத்தழுதழுக்க ஏதோ சொல்ல முயன்றார். அவரால்முடியவில்லை. அவரது உதடுகள் துடித்தன. அவருக்கு என்னவோ நடந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். அவரைத் தண்ணீர் குடிக்க வைத்து, அமைதிப் படுத்தினேன். அதற்குள் குணரட்னவும், அவரின் மனைவியும் அறைக் கதவருகில் வந்துநின்றார்கள். மாஸ்டர் நண்பகல் பன்னிரண்டு மணிக்கே பாடசாலையை விட்டு வெளியேறியிருக்கிறார். அப்போது அவரைக் கண்ட கும்பல் ஒன்று, அவர் தமிழர் என்பதை அறிந்ததும் அடித்து இழுத்துச் சென்றிருக்கிறது. இன்னும் சில தமிழர்களுக்கும் இது நடந்திருக்கிறது. எல்லோரையும் அச்சுறுத்தித் தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார்கள் அந்தக் கும்பலில் இருந்தவர்கள். பின்னர் மாடுவெட்டும் ஓர் இடத்திற்குக் கொண்டு சென்று அங்கிருந்த தகரக் கொட்டகையின் உள்ளே எல்லோரை���ும் தள்ளிவிட்டு அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். எல்லோரையும் அங்குவைத்துக் கொல்லப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார்கள். அடைக்கப்பட்டவர்கள், யாரும் யாருடனும் பேசமுடியாதளவுப் பயத்தில் நடுங்கிக்கொண்டு இந்திருக்கிறார்கள். கொட்டகையின் உள்ளே மாடு வெட்டும் கத்திகளும், மரக்குற்றிகளும், மற்றும் இரத்தக் கறை படிந்த சாக்குகளும் கிடந்திருக்கின்றன. அவற்றைக் கண்டதும் எல்லோரும் மிகவும் பயந்துபோய் இருந்திருக்கிறார்கள். கொட்டகைக்கு வெளியே பலர் சத்தம் போட்டுக் கதைத்துக்கொண்டும், சிலர் அடிக்கடி கொட்டகைக்குள் வந்து எட்டிப் பார்த்து மிரட்டும் சைகைகளைக்காட்டி அச்சுறுத்திக் கொண்டுமிருந்திருக்கிறார்கள். இப்படியே மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக மாஸ்டரும், மற்றவர்களும் மரணத்தை எதிர் நோக்கும் சித்திரவதையை அனுபவித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்திருக்கிறார்கள். மாஸ்டரை இரண்டு பேர் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த வேறொருவன் மாஸ்டரின் கையைப்பிடித்து அவரைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி மாஸ்டரை அப்பால் இழுத்துக்கொண்டு சென்று...நீ வாத்தியார்தானே என்று கேட்டுவிட்டு, ஓடு...இங்கே நிற்காதே ஓடு என்று விரட்டி விட்டிருக்கிறான். இந்த விபரங்களைத் திக்கித் திக்கி மாஸ்டர் கூறினார். தான் பாடசாலைக்குச் செல்லும்போது அவனைத் தான் பலதடவைகள் கண்டிருக்கிறாராம் என்றும் மாஸ்டர் சொன்னர். அதைச் சொல்லும்போது அவர் அழுதேவிட்டார். அவன் தன்னை ஓடச் சொன்னதும் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்ததாம் அங்கிருந்து மிகவும் அவதானத்துடன் நடந்து வந்திருக்கிறார். அப்போது தன்னை யாரோ பின்தொடர்வதுபோல உணர்ந்தாராம். திரும்பிப் பார்த்தால் தன்னைப் பிடித்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டே, திரும்பியும் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்திருக்கிறார். வீடு வந்தும் அவரது பயம் போகவில்லை. நடுங்கிக் கொண்டிருந்தார். அறையும் மலசல கூடமுமாக ஐந்து நிமிடங்களுக்கொரு தடவை அலைந்து கொண்டிருந்தார். இடையில் நான் குளியலறைக்குச் சென்று திரும்பி வரும்போது. அவர் அறையில் இல்லை. கன நேரமாகக் காணவில்லை. மலசலகூடத்திலும் இல்லை. வீட்டுக்காரரிடம் கேட்டேன். ஆளைக் காணவேயில்லை. மாஸ்டர் இந்தநேரத்தில் எங்கே போயிருப்பார் என்று விரட்டி விட்டிருக்கிறான். இந்த விபரங்களைத் திக்கித் திக்கி மாஸ்டர் கூறினார். தான் பாடசாலைக்குச் செல்லும்போது அவனைத் தான் பலதடவைகள் கண்டிருக்கிறாராம் என்றும் மாஸ்டர் சொன்னர். அதைச் சொல்லும்போது அவர் அழுதேவிட்டார். அவன் தன்னை ஓடச் சொன்னதும் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்ததாம் அங்கிருந்து மிகவும் அவதானத்துடன் நடந்து வந்திருக்கிறார். அப்போது தன்னை யாரோ பின்தொடர்வதுபோல உணர்ந்தாராம். திரும்பிப் பார்த்தால் தன்னைப் பிடித்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டே, திரும்பியும் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்திருக்கிறார். வீடு வந்தும் அவரது பயம் போகவில்லை. நடுங்கிக் கொண்டிருந்தார். அறையும் மலசல கூடமுமாக ஐந்து நிமிடங்களுக்கொரு தடவை அலைந்து கொண்டிருந்தார். இடையில் நான் குளியலறைக்குச் சென்று திரும்பி வரும்போது. அவர் அறையில் இல்லை. கன நேரமாகக் காணவில்லை. மலசலகூடத்திலும் இல்லை. வீட்டுக்காரரிடம் கேட்டேன். ஆளைக் காணவேயில்லை. மாஸ்டர் இந்தநேரத்தில் எங்கே போயிருப்பார் கூப்பிட்டுப் பார்த்தேன் ஆள் இல்லவே இல்லை. குணரத்ன மாஸ்டரைத்தேடி வீதிப்பக்கம் போனார். சிறிது நேரத்தில் மாஸ்டர் மெல்லிய சத்தத்தில் என்னைக் கூப்பிடுவது கேட்டது. எங்கேயிருந்து.... கூப்பிட்டுப் பார்த்தேன் ஆள் இல்லவே இல்லை. குணரத்ன மாஸ்டரைத்தேடி வீதிப்பக்கம் போனார். சிறிது நேரத்தில் மாஸ்டர் மெல்லிய சத்தத்தில் என்னைக் கூப்பிடுவது கேட்டது. எங்கேயிருந்து.... ஓ..கட்டிலுக்குக் கீழேயிருந்துதான் வந்தது அந்த அனுங்கும் குரல். நான் குனிந்து பார்த்தேன்...... “என்ன மாஸ்டர் இது ஓ..கட்டிலுக்குக் கீழேயிருந்துதான் வந்தது அந்த அனுங்கும் குரல். நான் குனிந்து பார்த்தேன்...... “என்ன மாஸ்டர் இது இங்க பூந்திற்று இருக்கிறீங்க. வெளிய வாங்க” நான் அழைத்தேன். \"அவனுகள் போய்ற்றானுகளா இங்க பூந்திற்று இருக்கிறீங்க. வெளிய வாங்க” நான் அழைத்தேன். \"அவனுகள் போய்ற்றானுகளா\" அவர் கேட்டார். \" ஆர்\" ஆரைக் கேக்குறீங்க\" அவர் கேட்டார். \" ஆர்\" ஆரைக் கேக்குறீங்க இங்க ஒருத்தரும் வரல்லயே\" மாஸ்டர் மெல்ல வெளியே வந்தார். ஆளை மதிக்கவே முடியவில்லை. கொழும்பில் இளைஞர்கள் தங்கும் அறைகளில் உள��ள கட்டில்களின் கீழ்ப் பகுதி எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அவ்வளவு தூசுகளும், ஒட்டடையும் அவரை முற்றாக மூடியிருந்தன. நடந்ததை அவர் சொல்லக் கேட்டபோது, அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை பக்கத்து வீட்டுக்காரன் மிகவும் நல்லவன். எங்களோடும் அவ்வப்போது கதைப்பவன். அந்தப் பழக்கதோசத்திலுள்ள பரிவினால், அவன் அன்று காலையில் இருந்தே நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோமா என்று அக்கறையோடு குணரத்னவிடம் விசாரித்துக்கொண்டிருந்திருக்கிறான். நாங்கள் வந்து சேர்ந்தபிறகும் சுவருக்குமேலால் எட்டிப்பார்த்து அவன் கேட்க, அதற்கு குணரத்ன, வீட்டிலிருந்தபடியே \"கட்டி அவில்லா...கட்டி அவில்லா...\" என்று உரத்துச் சொன்னார். அது எனக்கும் கேட்டது. அப்போது நான் குளியலறைக்குச் சென்றுகொண்டிருந்தேன். மரண பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த மாஸ்டருக்கு \"கட்டி அவில்லா...கட்டி அவில்லா..\" என்று சொன்னது \" கட்டிலுக்குக் கீழ ஒழிக்கும்படி தமிழில் சொன்னதுபோலக் கேட்டிருக்கிறது பக்கத்து வீட்டுக்காரன் மிகவும் நல்லவன். எங்களோடும் அவ்வப்போது கதைப்பவன். அந்தப் பழக்கதோசத்திலுள்ள பரிவினால், அவன் அன்று காலையில் இருந்தே நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோமா என்று அக்கறையோடு குணரத்னவிடம் விசாரித்துக்கொண்டிருந்திருக்கிறான். நாங்கள் வந்து சேர்ந்தபிறகும் சுவருக்குமேலால் எட்டிப்பார்த்து அவன் கேட்க, அதற்கு குணரத்ன, வீட்டிலிருந்தபடியே \"கட்டி அவில்லா...கட்டி அவில்லா...\" என்று உரத்துச் சொன்னார். அது எனக்கும் கேட்டது. அப்போது நான் குளியலறைக்குச் சென்றுகொண்டிருந்தேன். மரண பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த மாஸ்டருக்கு \"கட்டி அவில்லா...கட்டி அவில்லா..\" என்று சொன்னது \" கட்டிலுக்குக் கீழ ஒழிக்கும்படி தமிழில் சொன்னதுபோலக் கேட்டிருக்கிறது அவர்கள் தமிழில் பேசமாட்டார்கள், அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதெல்லாம் மாஸ்டருக்கு அப்போது தோன்றவில்லை அவ்வளவுதூரம் அவரைப் பயம் ஆட்கொண்டிருந்திருக்கிறது. நாடுமுழுவதும் இனக்கலவரம் பரவிவிட்டதை வானொலி மூலம் அறிந்தபோது இனி நமது உயிர் நம்கையில் இல்லை என்ற எண்ணம் இதயத்தில் எழுந்து தொண்டையில் இறங்கியது. வீட்டோடு சாப்பாடும் என்பதால் எங்களுக்கு வெளியே செல்��வேண்டிய அவசியம் இருக்கவில்லை. குணரத்ன அடிக்கடி வெளியே சென்று வந்தார். ஒவ்வொருதடவையும் வெளியே நடக்கும் விபரீதங்களைத் திரைப்படம் பார்த்தவர் கதைசொல்வதுபோல விபரித்துக் கொண்டிருந்தார். பயமும் கவலையும் கலந்து எங்களைச் சூழ்ந்தது. எங்களது நிலைமையை உணர்ந்துகொண்டதனாலோ என்னவோ, வீட்டுக்காரர் குணரத்னவும் அவரது மனைவியும், நோயாளிகளைப் பராமரிக்கும் தாதிகள்போல எங்களோடு நடந்துகொண்டார்கள். அது மகிழ்ச்சியைக் தருவதற்குப் பதிலாக, உள்ளத்தின் பலத்தை இன்னும் தளர்த்துவது போன்ற உணர்வைத்தான் கொடுத்தது. இப்படியே இரண்டு நாட்கள் நகர்ந்தன. 25 ஆம்திகதி இரவு குணரட்ன திடீரென எங்களைக் கூப்பிட்டுக்கொண்டே எங்கள் அறைக்கு விரைந்தோடி வந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் கைதட்டிக்கொண்டு வந்தார். \"தன்னவாத...குட்டிமணி...மரில்லா...குட்டிமணி..மரில்லா... அவர்கள் தமிழில் பேசமாட்டார்கள், அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதெல்லாம் மாஸ்டருக்கு அப்போது தோன்றவில்லை அவ்வளவுதூரம் அவரைப் பயம் ஆட்கொண்டிருந்திருக்கிறது. நாடுமுழுவதும் இனக்கலவரம் பரவிவிட்டதை வானொலி மூலம் அறிந்தபோது இனி நமது உயிர் நம்கையில் இல்லை என்ற எண்ணம் இதயத்தில் எழுந்து தொண்டையில் இறங்கியது. வீட்டோடு சாப்பாடும் என்பதால் எங்களுக்கு வெளியே செல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை. குணரத்ன அடிக்கடி வெளியே சென்று வந்தார். ஒவ்வொருதடவையும் வெளியே நடக்கும் விபரீதங்களைத் திரைப்படம் பார்த்தவர் கதைசொல்வதுபோல விபரித்துக் கொண்டிருந்தார். பயமும் கவலையும் கலந்து எங்களைச் சூழ்ந்தது. எங்களது நிலைமையை உணர்ந்துகொண்டதனாலோ என்னவோ, வீட்டுக்காரர் குணரத்னவும் அவரது மனைவியும், நோயாளிகளைப் பராமரிக்கும் தாதிகள்போல எங்களோடு நடந்துகொண்டார்கள். அது மகிழ்ச்சியைக் தருவதற்குப் பதிலாக, உள்ளத்தின் பலத்தை இன்னும் தளர்த்துவது போன்ற உணர்வைத்தான் கொடுத்தது. இப்படியே இரண்டு நாட்கள் நகர்ந்தன. 25 ஆம்திகதி இரவு குணரட்ன திடீரென எங்களைக் கூப்பிட்டுக்கொண்டே எங்கள் அறைக்கு விரைந்தோடி வந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் கைதட்டிக்கொண்டு வந்தார். \"தன்னவாத...குட்டிமணி...மரில்லா...குட்டிமணி..மரில்லா...\" சிறையில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்ட செய்தியைச் சிரித்துக்கொண்டே சொன்னார். வெட்கப்பட்டுச் சொல்ல வேண்டிய அந்தச் செயலை வீரச் சாதனையாகப் புகழ்ந்து விபரித்தார். எங்களுக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியதுபோல இருந்தது. ஆத்திரம் ஒரு புறம், வேதனை மறுபுறம், இரண்டையும் மீறிய பயம் இன்னொரு புறம். இப்படியாக அவதிப்பட்டுக்கொண்டிருந்தோம் மாஸ்டரின் முகத்தில் மரணக் களை தெரிந்தது. எனது முகமும் அப்படித்தான் இருந்திருக்கும். இப்படியாக அன்று இரவு முழுவதும் இருவரும் கலக்கத்தின் உச்சியில் இருந்தோம். மறுநாள் காலை விடிந்ததும் விடியாததுமாக வீட்டுக்காரர் குணரத்ன எங்கள் அறைக்கு மிகவும் கவலையோடும், சிந்தனையோடும் வந்தார். நான்கு பேரை வெட்டிச் சந்தியிலே போட்டிருக்கிறதாம் என்று சொன்னார். அவர் சந்தி என்று சொன்னது எங்களது வீட்டு ஒழுங்கை தெமட்டகொட வீதியில் போய் ஏறும் இடம். வீட்டிலிருந்து ஐம்பது மீற்றர் அளவு தூரத்தில் இருக்கிறது. அந்த நால்வரும் அடுத்த ஒழுங்கையில் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தவர்களாம். அதையும் அவரே சொன்னார். சில வேளை எங்களையும் தேடி வரலாமாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு இங்கே தமிழர்கள் இருப்பது தெரியாமல் இல்லை. அதனால் எங்களை அறையில் இல்லாமல் குசினிக்குள் போய் இருக்கும்படி சொன்னார். இதை அவர் சொன்னதும் உடலின் தசையெல்லாம் நடுநடுங்கியது. இரத்தமே உறைந்துவிட்டதுபோல இருந்தது. மாஸ்டரின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. பிணத்தின் முகம்கூடக் கொஞ்சம் பிரகாசமாக இருக்கும். அப்படியிருந்தது. \"பயவெண்ட எப்பா....மெஹெ கவுருத் எண்ட...பஹ. மம பலாகண்னவா... (பயப்பட வேண்டாம் இங்கே யாரும் வர முடியாது. நான் பார்த்துக்கொள்வேன்) என்று அவர் சொன்னர். ஆனால், எனக்குத் தெரியும், சிங்களக் காடையர்கள் கும்பலாக வந்தால் அவரால் எதுவும் செய்ய முடியாது என்று. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தோம். அன்று பகல் 12.45 க்கு இலங்கை வானொலி செய்தியில் சொன்னார்கள், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியும், சரஸ்வதி மண்டபமும் அகதிமுகாம்களாக ஆக்கப்பட்டுள்ளன என்று. எனக்கு எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவர அனுபவம் உண்டு. அப்போதும் அங்கே அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாமில் அடைக்கலம் அடைந்துதான் ஊருக்குச் சென்றேன். எனவே எப்படியாவது அங்கே போய்விட வேண்டுமென்று தீர்மானித்தேன். சிங்களவனின் வீட்டி���் முடங்கிக் கிடந்து வீணே செத்துத் தொலைவதைவிட, உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் சாவது பெரிதென்று எனக்குப் பட்டது. மாஸ்டரிடம் சொன்னேன். அவருக்கு அந்த வீட்டைவிட்டு வெளியேற விருப்பமில்லை. அதுபற்றிச் சொல்லும்போதே அவர் பதறினார். குணரத்ன எப்படியும் காபாற்றுவார் என்று அவர் நம்பினார். நான் என் எண்ணத்தைக் குணரத்னவிடம் சொன்னேன். அவரும் கவலையோடு சொன்னார். ஐந்தாறுபேர் வந்தால் தன்னால் சமாளிக்க முடியும் பத்துப் பதினைந்து பேர் வந்தால் என்ன செய்வது என்று தயங்கித் தயங்கித் தயங்கிக் கூறினார். அதைத்தான் நானும் சொன்னேன். \"முதலில் சிலர் வந்து அவர்களை நீங்கள் சமாளித்து அனுப்பினால், அதன்பிறகு அவர்கள் மீண்டும் பலரைச் சேர்த்துக்கொண்டு பெருங்கூட்டமாக வந்தால், என்ன செய்வீர்கள்\" சிறையில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்ட செய்தியைச் சிரித்துக்கொண்டே சொன்னார். வெட்கப்பட்டுச் சொல்ல வேண்டிய அந்தச் செயலை வீரச் சாதனையாகப் புகழ்ந்து விபரித்தார். எங்களுக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியதுபோல இருந்தது. ஆத்திரம் ஒரு புறம், வேதனை மறுபுறம், இரண்டையும் மீறிய பயம் இன்னொரு புறம். இப்படியாக அவதிப்பட்டுக்கொண்டிருந்தோம் மாஸ்டரின் முகத்தில் மரணக் களை தெரிந்தது. எனது முகமும் அப்படித்தான் இருந்திருக்கும். இப்படியாக அன்று இரவு முழுவதும் இருவரும் கலக்கத்தின் உச்சியில் இருந்தோம். மறுநாள் காலை விடிந்ததும் விடியாததுமாக வீட்டுக்காரர் குணரத்ன எங்கள் அறைக்கு மிகவும் கவலையோடும், சிந்தனையோடும் வந்தார். நான்கு பேரை வெட்டிச் சந்தியிலே போட்டிருக்கிறதாம் என்று சொன்னார். அவர் சந்தி என்று சொன்னது எங்களது வீட்டு ஒழுங்கை தெமட்டகொட வீதியில் போய் ஏறும் இடம். வீட்டிலிருந்து ஐம்பது மீற்றர் அளவு தூரத்தில் இருக்கிறது. அந்த நால்வரும் அடுத்த ஒழுங்கையில் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தவர்களாம். அதையும் அவரே சொன்னார். சில வேளை எங்களையும் தேடி வரலாமாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு இங்கே தமிழர்கள் இருப்பது தெரியாமல் இல்லை. அதனால் எங்களை அறையில் இல்லாமல் குசினிக்குள் போய் இருக்கும்படி சொன்னார். இதை அவர் சொன்னதும் உடலின் தசையெல்லாம் நடுநடுங்கியது. இரத்தமே உறைந்துவிட்டதுபோல இருந்தது. மாஸ்டரின் முகத்தைப் பார்க்�� முடியவில்லை. பிணத்தின் முகம்கூடக் கொஞ்சம் பிரகாசமாக இருக்கும். அப்படியிருந்தது. \"பயவெண்ட எப்பா....மெஹெ கவுருத் எண்ட...பஹ. மம பலாகண்னவா... (பயப்பட வேண்டாம் இங்கே யாரும் வர முடியாது. நான் பார்த்துக்கொள்வேன்) என்று அவர் சொன்னர். ஆனால், எனக்குத் தெரியும், சிங்களக் காடையர்கள் கும்பலாக வந்தால் அவரால் எதுவும் செய்ய முடியாது என்று. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தோம். அன்று பகல் 12.45 க்கு இலங்கை வானொலி செய்தியில் சொன்னார்கள், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியும், சரஸ்வதி மண்டபமும் அகதிமுகாம்களாக ஆக்கப்பட்டுள்ளன என்று. எனக்கு எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவர அனுபவம் உண்டு. அப்போதும் அங்கே அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாமில் அடைக்கலம் அடைந்துதான் ஊருக்குச் சென்றேன். எனவே எப்படியாவது அங்கே போய்விட வேண்டுமென்று தீர்மானித்தேன். சிங்களவனின் வீட்டில் முடங்கிக் கிடந்து வீணே செத்துத் தொலைவதைவிட, உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் சாவது பெரிதென்று எனக்குப் பட்டது. மாஸ்டரிடம் சொன்னேன். அவருக்கு அந்த வீட்டைவிட்டு வெளியேற விருப்பமில்லை. அதுபற்றிச் சொல்லும்போதே அவர் பதறினார். குணரத்ன எப்படியும் காபாற்றுவார் என்று அவர் நம்பினார். நான் என் எண்ணத்தைக் குணரத்னவிடம் சொன்னேன். அவரும் கவலையோடு சொன்னார். ஐந்தாறுபேர் வந்தால் தன்னால் சமாளிக்க முடியும் பத்துப் பதினைந்து பேர் வந்தால் என்ன செய்வது என்று தயங்கித் தயங்கித் தயங்கிக் கூறினார். அதைத்தான் நானும் சொன்னேன். \"முதலில் சிலர் வந்து அவர்களை நீங்கள் சமாளித்து அனுப்பினால், அதன்பிறகு அவர்கள் மீண்டும் பலரைச் சேர்த்துக்கொண்டு பெருங்கூட்டமாக வந்தால், என்ன செய்வீர்கள் எனவே நாங்கள் போகிறோம்\" என்றேன். அப்போது மாஸ்டர், தான் எங்கேயும் போகவில்லை என்றும் அந்த வீட்டிலேயே இருக்க விரும்புவதாகவும் சொன்னார். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் மறுத்தார். பின்னர் நான் மட்டும் போவதென்று தீர்மானித்தோம். அன்றிரவுமட்டும் தங்கிவிட்டு என்னை மறுநாள் காலையில் போகும்படி குணரத்ன கூறினார். வீட்டில் எலி ஓடும் சத்தம் எப்போதும் கேட்பதுதான். இப்போது அந்தச் சத்தமும் எங்களுக்குக் கிலியைக் கொடுத்தது. வீட்டுக்காரி பாத்திரம் கழுவினாலும் எங்களை வெட்ட வருபவர்கள் ��த்தி தீட்டுவதுபோல கேட்டது. அன்றிரவு குணரத்னவும் மனைவியும் வெகு நேரம்வரை விழித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது பேச்சுக்குரல் நள்ளிரவு கடந்தும் வெகுநேரம்வரை கேட்டுக்கொண்டேயிருந்தது. எங்களுக்கும் நித்திரை வரவில்லை. மாஸ்டரும் நானும் பெரிதாக எதுவும் பேசிக்கேட்டுக்கொள்ளவில்லை. பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. இரவு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு உயிரும் உடலும் பிரிவதும் சேர்வதும் போன்ற வேதனையாக இருந்தது. அம்மாவிம் முகம் என் கண்ணெதிரே வந்தது. தாங்கொணாத் துக்கம் தொண்டையை அடைத்தது. இன்னொரு முகம்....ஏழு வருடக் காதல்....எனக்கு என்னவும் நடந்தால் அவளின் இதயம் தாங்கிக்கொள்ளுமா என்பதை நினைத்து ப்பார்க்கவே முடியாமல் நெஞ்சு கனத்தது. ஊரிலிருந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரது முகமும் மனக்கண்ணில் ஓடி வந்து வந்து மறைந்தது. உலகிலேயே மிகவும் கொடுமையானது எதுவென்றால் மரணம் நிகழப்போகின்றது என்று நடுங்கிக்கொண்டிருப்பதுதான். அந்த மரணபயம் காலைவரை எங்களை வாட்டி வதைத்தது. காலையில் எங்கெங்கோவெல்லாம் தேடியலைந்து பத்து இடியப்பத்தை வாங்கிவந்த குணரத்ன அவனது மனைவி வைத்த சொதியோடு அவரே எங்கள் அறைகுக் கொண்டுவந்து எங்களுக்குத் தந்தார். அதைச் சாப்பிட்டு முடித்து வீட்டின் முன்புறம் வரும்போது, அவரது எட்டுவயது நிரம்பிய ஒரே மகன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டோம். அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது, அன்று காலை வீட்டிலே யாருக்குமே சாப்பாடு இல்லையென்பதும், கடைகள் எதுவும் திறக்கவில்லை என்பதும், எப்படியோ கிடைத்த பத்து இடியப்பங்களையும் எங்களுக்குத் தந்திருக்கிறார்கள் என்பதும். அதை என்னால் தாங்க முடியவில்லை. அவரது குழந்தைக்குக் கூடக்கொடுக்காமல்....”ஏன், இப்படி செய்தீங்க..” என்று நெகிழ்ந்து கேட்டேன். அவர் என் முதுகைத் தடவிக்கொடுத்துக் கண்களால் பேசினார். மனித நேயத்தின் உணர்வை அவரின் கண்களில் கண்டேன். என்னோடு வரும்படி மாஸ்டரிடம் மீண்டும் கேட்டுப் பார்த்தேன். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் மறுத்தார். தான் ஒருவர் மட்டுமென்றால் அங்கே பாதுகாப்பாக இருந்துகொள்ளலாம் என்ற எண்ணம் மாஸ்டரின் அடிமனதில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. அதற்குப் பிறகும் அவரை வற்புறுத்த விரும்பவில்லை. நா���் மட்டும் போவதென்று வெளிக்கிட்டேன். எனக்குத் துணையாகத் தனது மனைவியின் சகோதரியான, சாமிலி வருவாள் என்றும் அவளோடு என்னைப் பஸ்ஸில் போகும்படியும் குணரத்ன கூறினார். அவளோடு என்னை அனுப்பினால் அவள் எனக்குத் துணையாக இருப்பாள். உதவியாக இருக்கும் என்றார். எனக்கும் அது நல்லதாகப் பட்டது. குணரத்ன சாமிலியைக் கூப்பிட்டார். அவளையும் என்னையும் வைத்துச் சொன்னார். \" நீங்கள் இரண்டுபேரும் இங்கேயிருந்து போகும்போது கணவன் மனைவிபோலப் போகவேணும், கையைப் பிடிச்சுக் கொண்டுதான் நடக்க வேணும்\" என்று சொன்னார். \"சாமிலி, ராஜா அதிகம் கதைக்காதமாதிரி நீ அவரோட கதைக்கவேணும் நான் இரவு சொன்னதுபோல கவனமாகப் போகவேணும்\" என்று சாமிலியைப் பார்த்துச் சொன்னார். என்னிடம், \" ராஜா எனவே நாங்கள் போகிறோம்\" என்றேன். அப்போது மாஸ்டர், தான் எங்கேயும் போகவில்லை என்றும் அந்த வீட்டிலேயே இருக்க விரும்புவதாகவும் சொன்னார். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் மறுத்தார். பின்னர் நான் மட்டும் போவதென்று தீர்மானித்தோம். அன்றிரவுமட்டும் தங்கிவிட்டு என்னை மறுநாள் காலையில் போகும்படி குணரத்ன கூறினார். வீட்டில் எலி ஓடும் சத்தம் எப்போதும் கேட்பதுதான். இப்போது அந்தச் சத்தமும் எங்களுக்குக் கிலியைக் கொடுத்தது. வீட்டுக்காரி பாத்திரம் கழுவினாலும் எங்களை வெட்ட வருபவர்கள் கத்தி தீட்டுவதுபோல கேட்டது. அன்றிரவு குணரத்னவும் மனைவியும் வெகு நேரம்வரை விழித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது பேச்சுக்குரல் நள்ளிரவு கடந்தும் வெகுநேரம்வரை கேட்டுக்கொண்டேயிருந்தது. எங்களுக்கும் நித்திரை வரவில்லை. மாஸ்டரும் நானும் பெரிதாக எதுவும் பேசிக்கேட்டுக்கொள்ளவில்லை. பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. இரவு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு உயிரும் உடலும் பிரிவதும் சேர்வதும் போன்ற வேதனையாக இருந்தது. அம்மாவிம் முகம் என் கண்ணெதிரே வந்தது. தாங்கொணாத் துக்கம் தொண்டையை அடைத்தது. இன்னொரு முகம்....ஏழு வருடக் காதல்....எனக்கு என்னவும் நடந்தால் அவளின் இதயம் தாங்கிக்கொள்ளுமா என்பதை நினைத்து ப்பார்க்கவே முடியாமல் நெஞ்சு கனத்தது. ஊரிலிருந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரது முகமும் மனக்கண்ணில் ஓடி வந்து வந்து மறைந்தது. உலகிலேயே மிகவும் கொடுமையானது எதுவென்றால் மரணம் நிகழப��போகின்றது என்று நடுங்கிக்கொண்டிருப்பதுதான். அந்த மரணபயம் காலைவரை எங்களை வாட்டி வதைத்தது. காலையில் எங்கெங்கோவெல்லாம் தேடியலைந்து பத்து இடியப்பத்தை வாங்கிவந்த குணரத்ன அவனது மனைவி வைத்த சொதியோடு அவரே எங்கள் அறைகுக் கொண்டுவந்து எங்களுக்குத் தந்தார். அதைச் சாப்பிட்டு முடித்து வீட்டின் முன்புறம் வரும்போது, அவரது எட்டுவயது நிரம்பிய ஒரே மகன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டோம். அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது, அன்று காலை வீட்டிலே யாருக்குமே சாப்பாடு இல்லையென்பதும், கடைகள் எதுவும் திறக்கவில்லை என்பதும், எப்படியோ கிடைத்த பத்து இடியப்பங்களையும் எங்களுக்குத் தந்திருக்கிறார்கள் என்பதும். அதை என்னால் தாங்க முடியவில்லை. அவரது குழந்தைக்குக் கூடக்கொடுக்காமல்....”ஏன், இப்படி செய்தீங்க..” என்று நெகிழ்ந்து கேட்டேன். அவர் என் முதுகைத் தடவிக்கொடுத்துக் கண்களால் பேசினார். மனித நேயத்தின் உணர்வை அவரின் கண்களில் கண்டேன். என்னோடு வரும்படி மாஸ்டரிடம் மீண்டும் கேட்டுப் பார்த்தேன். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் மறுத்தார். தான் ஒருவர் மட்டுமென்றால் அங்கே பாதுகாப்பாக இருந்துகொள்ளலாம் என்ற எண்ணம் மாஸ்டரின் அடிமனதில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. அதற்குப் பிறகும் அவரை வற்புறுத்த விரும்பவில்லை. நான் மட்டும் போவதென்று வெளிக்கிட்டேன். எனக்குத் துணையாகத் தனது மனைவியின் சகோதரியான, சாமிலி வருவாள் என்றும் அவளோடு என்னைப் பஸ்ஸில் போகும்படியும் குணரத்ன கூறினார். அவளோடு என்னை அனுப்பினால் அவள் எனக்குத் துணையாக இருப்பாள். உதவியாக இருக்கும் என்றார். எனக்கும் அது நல்லதாகப் பட்டது. குணரத்ன சாமிலியைக் கூப்பிட்டார். அவளையும் என்னையும் வைத்துச் சொன்னார். \" நீங்கள் இரண்டுபேரும் இங்கேயிருந்து போகும்போது கணவன் மனைவிபோலப் போகவேணும், கையைப் பிடிச்சுக் கொண்டுதான் நடக்க வேணும்\" என்று சொன்னார். \"சாமிலி, ராஜா அதிகம் கதைக்காதமாதிரி நீ அவரோட கதைக்கவேணும் நான் இரவு சொன்னதுபோல கவனமாகப் போகவேணும்\" என்று சாமிலியைப் பார்த்துச் சொன்னார். என்னிடம், \" ராஜா பயப்படவேண்டாம். சாமிலி கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்க. நீங்க சாமிலியோட கதைக்கிறது யாருக்கும் கேட்டால், உங்களைத் தமிழன் என்று கண்டு பிடிச்சிருவாங்க. பிறகு பிரச்சினைதான்.\" என்று அறிவுறுத்தினார். சாமிலி ரத்மலானையில் வேலை செய்கிறாள். அவள் காலையில் வேலைக்குச் செல்லும்போது என்னோடு பம்பலப்பிட்டி வரை கூடவே வந்து அங்கே கவனமாக நான் இறங்கும்வரை பார்த்துக்கொள்ளும்படி இரவே அவளிடம் குணரத்ன சொல்லியிருக்கிறார். தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்டதைக் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்த அதே குணரத்னதான், தனது பிள்ளைக்குக் கூடச் சாப்பாடு இல்லாதபோதும் தமிழர்களான எங்களுக்குச் சாப்பாடுதேடித் தந்தவர். தனது திருமணமாகாத மைத்துனியை, மனைவியின் தங்கையை அந்தக் கலவர நேரத்தில் ஒரு தமிழனைக்காப்பாற்றுவதற்காக, கணவன் மனைவியைப்போல கையைப்பிடித்து அழைத்துச் செல் என்று அறிவுறுத்தியவரும் அதே குணரத்னதான். மனிதநேயம் அவர்களிடம் இருக்கிறது. அரசியல் அதை நமக்கு மறைக்கிறது, அவர்களையும் தடுக்கிறது. விடைபெறும்போது, குணரத்னவின் கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்களின் ஓரத்தில், இருப்போமா விழுவோமா என்ற நிலையில் கண்ணீர்த் துளிகள் தத்ளிப்பதைக் கண்டேன். தாங்க முடியாத மன நெகிழ்வோடு சாமிலியுடன் விட்டைவிட்டு வெளியேறினேன். பஸ்தரிப்பில் நிற்கும்போது நெஞ்சு படபடத்தது. சாமிலியுடன் சிரித்துப் பேசுவதுபோல நடித்துக் கொண்டிருந்தேன். குணரத்ன அப்படித்தான் சொல்லியிருந்தார். பஸ்ஸில் ஏறி இருவரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தோம். பஸ் போய்க்கொண்டிருந்தது. எனக்கென்னவோ எனக்குப் பின்னுள்ள இருக்கையில் இருப்பவன் கத்தியால் என்னக் குத்துவதற்கு முனைவதுபோல ஓர் உணர்வு. திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. மருதானை.....டாலி வீதி.....கொம்பனித்தெரு.....யுனியன் பிளேஸ்.....நகர மண்டபம்......பம்பலப்பிட்டி சந்தி.......மனதில் சிறிது சிறிதாகத் தென்பு வந்தது. நமது உயிர் இனி நம்மிடந்தான் என்ற நம்பிக்கை துளிர்த்தது. நான் கடந்து வந்த வீதிகளின் இரு பக்கங்களிலும் கட்டிடங்கள் இன்னும் புகைந்து கொண்டிருந்தன. வீதிகளில் எரிந்துபோன கார்கள், பொருட்கள், தமிழன் சிந்திய இரத்தக் கறைகள்....இன்னும் கிடந்தன. எரிந்துகிடந்த வீடுகளைப் பார்த்தபோது. “அட, கொழும்பில் தமிழர்களுக்கு இவ்வளவு வீடுகள் சொந்தமாக இருந்திருக்கின்றனவே பயப்படவேண்டாம். சாமிலி கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல���லை என்று மட்டும் பதில் சொல்லுங்க. நீங்க சாமிலியோட கதைக்கிறது யாருக்கும் கேட்டால், உங்களைத் தமிழன் என்று கண்டு பிடிச்சிருவாங்க. பிறகு பிரச்சினைதான்.\" என்று அறிவுறுத்தினார். சாமிலி ரத்மலானையில் வேலை செய்கிறாள். அவள் காலையில் வேலைக்குச் செல்லும்போது என்னோடு பம்பலப்பிட்டி வரை கூடவே வந்து அங்கே கவனமாக நான் இறங்கும்வரை பார்த்துக்கொள்ளும்படி இரவே அவளிடம் குணரத்ன சொல்லியிருக்கிறார். தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்டதைக் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்த அதே குணரத்னதான், தனது பிள்ளைக்குக் கூடச் சாப்பாடு இல்லாதபோதும் தமிழர்களான எங்களுக்குச் சாப்பாடுதேடித் தந்தவர். தனது திருமணமாகாத மைத்துனியை, மனைவியின் தங்கையை அந்தக் கலவர நேரத்தில் ஒரு தமிழனைக்காப்பாற்றுவதற்காக, கணவன் மனைவியைப்போல கையைப்பிடித்து அழைத்துச் செல் என்று அறிவுறுத்தியவரும் அதே குணரத்னதான். மனிதநேயம் அவர்களிடம் இருக்கிறது. அரசியல் அதை நமக்கு மறைக்கிறது, அவர்களையும் தடுக்கிறது. விடைபெறும்போது, குணரத்னவின் கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்களின் ஓரத்தில், இருப்போமா விழுவோமா என்ற நிலையில் கண்ணீர்த் துளிகள் தத்ளிப்பதைக் கண்டேன். தாங்க முடியாத மன நெகிழ்வோடு சாமிலியுடன் விட்டைவிட்டு வெளியேறினேன். பஸ்தரிப்பில் நிற்கும்போது நெஞ்சு படபடத்தது. சாமிலியுடன் சிரித்துப் பேசுவதுபோல நடித்துக் கொண்டிருந்தேன். குணரத்ன அப்படித்தான் சொல்லியிருந்தார். பஸ்ஸில் ஏறி இருவரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தோம். பஸ் போய்க்கொண்டிருந்தது. எனக்கென்னவோ எனக்குப் பின்னுள்ள இருக்கையில் இருப்பவன் கத்தியால் என்னக் குத்துவதற்கு முனைவதுபோல ஓர் உணர்வு. திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. மருதானை.....டாலி வீதி.....கொம்பனித்தெரு.....யுனியன் பிளேஸ்.....நகர மண்டபம்......பம்பலப்பிட்டி சந்தி.......மனதில் சிறிது சிறிதாகத் தென்பு வந்தது. நமது உயிர் இனி நம்மிடந்தான் என்ற நம்பிக்கை துளிர்த்தது. நான் கடந்து வந்த வீதிகளின் இரு பக்கங்களிலும் கட்டிடங்கள் இன்னும் புகைந்து கொண்டிருந்தன. வீதிகளில் எரிந்துபோன கார்கள், பொருட்கள், தமிழன் சிந்திய இரத்தக் கறைகள்....இன்னும் கிடந்தன. எரிந்துகிடந்த வீடுகளைப் பார்த்தபோது. “அட, கொழும்பில் தமிழர்களுக்கு இவ்வளவு வீடுகள் சொந்தமாக இருந்திருக்கின்றனவே” எண்ணி வியந்தேன். நெஞ்சின் மத்தியில் கனத்த வலியொன்று வந்து போனது. காலி வீதியில் பம்பலப்பிட்டி தொடர்மாடிகளுக்கு முன்னால் பஸ் போகும்போது, எழுந்து மணியடித்தேன். அவளைப்பார்த்து ஒரு நன்றிப்பார்வை. \"கிஹில்லா என்னங்\" (போயிற்று வாறேன்) என்று அனுங்கிய குரலில் நான் சொல்ல, அவளும் எழுந்தாள். என்னோடு பஸ்ஸில் இருந்து இறங்கினாள். எனக்கு ஏன், எதுக்கு என்றெல்லாம் கேட்பதற்கு அவகாசம் இருக்கவில்லை. தானும் என்னோடு அகதி முகாம் வரை வருவதாகக் கூறி நடந்தாள். தேவையில்லை எனக்குப் பழகிய இடந்தான் நான் போகிறேன் என்றேன். அவள் கேட்கவில்லை. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிவரை வந்து, அங்கே நான் உள்ளே செல்வதை உறுதிப்படுத்திக்கொண்டு, என்னிடம் இருந்து விடைபெற்றாள். குணரத்ன அப்படி அவளுக்குச் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பத்து நாட்கள் அகதிமுகாமில். பின்னர் படையினரின் பாதுகாப்புடன் தாயகம் நோக்கிப் புகைவண்டிப் பயணம்\nபொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாக திரள்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=5938?to_id=5938&from_id=8087", "date_download": "2020-08-12T23:07:56Z", "digest": "sha1:N73EGGUUOLRLTVQ5Q4E7G5TVH6IBMH2A", "length": 5943, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "முல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nமுல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு\nசெய்திகள் அக்டோபர் 6, 2017 காண்டீபன்\nமுல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றுமாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகடந்த 04.10.17 அன்று இரவு கொக்குளாய் கடற்பரப்பில் படகு ஒன்றுடன் தொழிலுக்கு சென்ற சிறீபுரம் பதவியா வெலிஓயா பிரதேசத்தினை சேர்ந்த 32 அகவையுடைய ஜெயசூரிய ஆரச்சிகே சம்பத்குமார என்ற கடற்தொழிலாளி படகு ஒன்றில் கடற்தொழிலுக்கு சென்றுள்ளார்.இவரது படகு 05-10-17 அன்று கொக்குளாய் கடற்பரப்பில் கரை ஒதுங்கியிருந்தது.\nஇந்த நிலையில் கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் இணைந்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு கொக்குளாய், முல்லைத்தீவு மாவட்டம்\n5 நாட்களுக்கு பரோல் – சென்னை வந்தடைந்த சசிகலா\nசசிகலாவுக்கு பரோல் கிடைத்ததும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் என்னை தொடர்புகொண்டு பேசினர் – தினகரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=902&catid=32&task=info", "date_download": "2020-08-13T00:47:09Z", "digest": "sha1:O2SK5D3TDNUJFETXT5N4P3V3IUWPJP54", "length": 8051, "nlines": 101, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும் கற்றவியல் வழக்க தொடரல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nØ பாரதூரமான குற்றங்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் குற்றப்பகர்வு சட்டமா அதிபரின் பெயரிலேயே நடைபெறும்\nØ பொலிஸ் திணைக்களம் அடங்களாக அரச திணைக்களங்களுக்கு ஆலோசனை வழங்குதல்\nØ நடவடிக்கைகள் தோற்றமளவிலான நீதி முறையாகும்\nசட்டமா அதிபா் திணைக்களம், கொழும்பு 12.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-25 19:37:16\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றி��ழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyankadu.com/public/content.aspx?id=192", "date_download": "2020-08-12T23:16:52Z", "digest": "sha1:5ZHTWUMYHWLRTWZPC3DFYDGJGOS6XXVO", "length": 8990, "nlines": 61, "source_domain": "kalviyankadu.com", "title": "Kalviankadu: கனடா கலாச்சார ஒன்றியத்தின் 2019 - 2020 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை", "raw_content": "Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us Login\nBirthdays மரண அறிவித்தல்கள் Events\nகனடா கலாச்சார ஒன்றியத்தின் 2019 - 2020 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை\nதலைவர் - சியான் சின்னராசா\nஉப தலைவர் -ஜெயக்குமார் நடராஜா\nசெயலாளர் - பரம்சோதி சின்னத்தம்பி\nஉப செயலாளர் – புஸ்பராசா சிதம்பரப்பிள்ளை\nபொருளாளர் - தயாபரன் சுப்பிரமணியம்\nதிருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)\nதிரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)\nதிரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nவருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது [Events]\nஎதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்���ல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)\nதிரு துஷாந் தணிகாசேகரன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)\nதிருமதி குலமணிதேவி இலங்கைநாதன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/worship/is-it-spiritual-to-lay-eggs-on-the-breast-science/c77058-w2931-cid301318-su6209.htm", "date_download": "2020-08-12T23:14:37Z", "digest": "sha1:NRBEMFABROU3C3RE635PJ4SCLRFAVMVF", "length": 8517, "nlines": 22, "source_domain": "newstm.in", "title": "புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா? அறிவியலா?", "raw_content": "\nபுற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா\nஆடி மாதம் வந்தால் அம்மன் கோயில்கள் களைகட்டும் என்பது போலவே அம்மன் கோயில்களில் இருக்கும் பாம்பு புற்றுகளும் மஞ்சள் குங்குமத்தால் களைகட்டும். இந்துக்கள் பாம்பை கடவுளாக வணங்கி வழிபடுவார்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைத்து வழிபடுவார்கள்.\nஆடி மாதம் வந்தால் அம்மன் கோயில்கள் களைகட்டும் என்பது போலவே அம்மன் கோயில்களில் இருக்கும் பாம்பு புற்றுகளும் மஞ்சள் குங்குமத்தால் களைகட்டும். இந்துக்கள் பாம்பை கடவுளாக வணங்கி வழிபடுவார்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைத்து வழிபடுவார்கள்.\nஆதிசேஷன் என்னும் நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கிறார். சிவபெருமான் தன்னுடைய கழுத்தில் நாகத்தை மாலையாக்கி அணிந்திருக்கிறார். முருகப்பெருமானின் காலடியில் நாகம் படம் எடுத்தப்படி உள்ளது. நாகம் அல்லது சர்ப்ப வழிபாடு என்பது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.\nஆடிமாதத்தில் அம்மனுக்கு பூஜை செய்யும் போது நாகதேவி பூஜையும் சிறப்பாக செய்யப்படுகிறது. ஜாதக அமைப்பின் படி நம்மை ஆட்டிப்படைப்பது நவக்கிரகங்கள் என்றாலும் இதில் முக்கியமான ராகுவும் கேதுவும் நாக வடிவைக் கொண்டிருப்பன ஆகும். நாக தோஷத்திலிருந்து நிவாரணம் பெற நாக தேவதை அம்மனை மனம் உருகி வழிபட்டால் நாகதேவதை கருணை காட்டுவாள் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.\nஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடும் போதே நாகம்மனையும் வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் அறிவுரை. குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஏதோ ஒருவித துன்பம் பிடித்து ஆட்டினால் அந்த வீட்டு பெண்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாம்பு குடிகொண்டிருக்கும் புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைத்து மனமுருகி வழிபட்டால் கண் ணுக்கு அறியாமல் இருக்கும் நாகதோஷம் நீங்கும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.\nஅம்மன் கோயிலில் இருக்கும் புற்றுக்களை நாக்கம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயமாக கருதி மஞ்சள் பொடியைத் தூவி குங்குமத்தையும் தூவி புற்றில் இருக்கும் ஓட்டையில் பால் ஊற்றி, முட்டை வைத்து வழிபடுவார்கள் பெண் கள். ஆடி மாதம் தவறாமல் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். அப்படி செய்தால் நாகங்களால் துன்பம் நேராது என்பது நம்பிக்கையாக இருந்தது.\nநவீன விஞ்ஞானம் பாம்பு பாலையும் குடிக்காது முட்டையும் சாப்பிடாது ஆனால் நம் முன்னோர்கள் எதற்காக பாம்புக்கு பால் வார்த்தார்கள் என்று கண் டறிந்து வியந்தார்கள். பண்டைய காலத்தில் மனிதர்களுக்கு நிகராக பாம்புகளின் எண்ணிக்கை அதிகமிருந்ததாம். பாம்பை தெய்வமாக வணங்கும் போது எப்படி கொல்ல முடியும். மாறாக அதன் இனப்பெருக்கத்தை குறைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்களாம்.\nபுற்றில் இருக்கும் பெண் பாம்பு தன்னுடைய உடலில் ஒருவித வாசனையை உண்டாக்கும். அதை நுகர்ந்த ஆண் பாம்பு பெண்பாம்பை தேடி வரும். அந்த வாசனையைத் தடுத்துவிட்டால் பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம். இந்த வாசனையைத் தடுக்கும் குணம் முட்டை மற்றும் பாலுக்கு இருந்ததாலேயே இத்தகைய வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது என்கிறார்கள்.\nஎது எப்படி இருந்தாலும் இந்துக்கடவுள்களில் நாக தேவதையும் ஒன்று. மனிதனின் ஜாதகத்தில் ஆட்சிபுரியும் நவக்கிரகங்களில் முக்கியமான ராகுவும் கேதுவும் கூட பாம்பின் வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. அதனால் சர்ப்ப வழிபாடு நமக்கு சகலவிதத்திலும் சந்தோஷங்களையே கொடுக்கும் என்பதால் வருடத்தில் ஒருமுறையேனும் ஆடிமாதத்தில் புற்றில் இருக்கும் நாக தேவதைக்கு வழிபாடு அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3449-5633", "date_download": "2020-08-12T23:43:03Z", "digest": "sha1:IEM7NUUYPGBKAO2JS5WQJHLP66HLVT4K", "length": 22467, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "சேகுவேரா: வரலாற்றின் நாயகன் -5", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -4\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -3\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -2\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nபிடல் காஸ்ட்ரோவுக்கு சே குவேரா எழுதிய கடிதம்\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nகாணி நிலம் - ஜனவரி - ஜூன் 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசமூக நீதி என்னும் மண்டல்\nடிக் டாக்கின் அமெரிக்கா செயல்பாடுகளை வாங்கப் போவதாக அறிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் - பின்னணி என்ன\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2010\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -5\nகுயூபாவின் ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் காஸ்ட்ரோ வழக்கறிஞராக ஹவானாவில் பணியாற்றத் துவங்கினார். வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்கு வழக்கறிஞராக பணியாற்றியதால் காஸ்ட்ரோவுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஏழைகள் படுகிற அவலங்களை வழக்குகளுக்காக வருபவர்களிடமிருந்து நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதத்தில் நாட்டின் திட்டங்களும், அரசும் செயல்படுவதை காஸ்ட்ரோ புரிந்துகொண்டார்.\nகுயூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது. எல்லா குயூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக குயூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியல் அரங்கில் அடியெடுக்க வைத்தது. அரசியல் பார்வை விரியப்பெற்ற காஸ்ட்ரோவுக்கு மக்களுக்காக பணிசெய்ய தூண்டிய அரசியல் தேடலில் குயூபா மக்கள் கட்சியின் செயல்பாடு அதிகமாக பிடித்தது.\n1947 ல் குயூபா மக்கள் கட்சியில் இணைந்தார் காஸ்ட்ரோ. ஊழல், அநீதி, வறுமை, வேலையின்மை மற்றும் குறைந்த கூலிக்கு எதிராக குயூபா மக்கள் கட்சியினர் போராடி வந்தது காஸ்ட்ரோவை அதிகமாக கட்சிப் பணியில் ஈடுபடவைத்தது. அரசில் பங்காற்றிய அமைச்சர்கள் லஞ்சம் வாங்கி அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுக்கு குயூபாவை அடிமையாக்குவதாக குயூபா மக்கள் கட்சி குற்றம் சாட்டியது. குயூபா மக்கள் கட்சியில் காஸ்ட்ரோவின் ஈடுபாடு அவரை மேலும் கட்சியின் பொறுப்புகளில் வளர்த்தெடுத்தது. மிக அருமையான பேச்சாளரான காஸ்ட்ரோவுக்கு இளைஞர்களை கவர்வது எளிதான விடயாமாக இருந்தது. காஸ்ட்ரோவால் கவரப்பட்ட இளையோர் குயூபா மக்கள் கட்சியில் அதிகமான எண்ணிக்கையில் இணைந்தனர்.\n1952ல் குயூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளம் வயது காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார். குயூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் குயூபா மக்கள் கட்சி வெற்றி பெற இருந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல் பாடிஸ்டா இராணுவத்தின் துணையுடன் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இதன் விளைவு குயூபாவின் வரலாற்றை மாற்ற வைத்தது.\nஅர்ஜெண்டினாவில் 4, ஜனவரி 1952ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த அந்த வேளை புயனெஸ் எயர்ஸ்லிருந்து ல பேதரோஸ் என்ற 500 சி.சி நார்ட்டன் வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் நீண்ட பயணத்தை துவங்கினர். பயணத்திற்கு முன்னர் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்து கொண்ட விருந்து நடந்தது. பயணம் புறப்பட்ட வேளையில் ஏர்னெஸ்டோவின் அன்னையார் சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களின் ஓரமாய் ஈரம் கசிந்த கண்ணீர். விடை பெற்று வீறிட்டுக் கிளம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் மனதில் பல விதமான எண்ணங்கள். எப்போதும் அருகே வைத்து கவனமாக தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட ஏர்னெஸ்டோ தொலைதூர பயணம் செல்கையில் தான் தெரிந்தது; அருகே இருந்த வேளைகளில் அன்னைக்கு ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை. பிரிவில் தானே சேர்ந்திருந்த வேளைகளின் சிறப்பு தெரியும், இது தானே மானிட வாழ்வின் எதார்த்தம்.\nஏர்னெஸ்டோவைப் போல ஆல்பர்டோவும் வாலிபத்தின் வேகமும், தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவின் சிலி, ப��ரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் அதன் பின்னர் வட அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். முறையான திட்டமிடல் இல்லாமல், மிகவும் குறுகிய தகவல்களுடன் பயணம் துவங்கியது.\nஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் கடந்து சென்றது. காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்தது. அட்லாண்டிக் கடற்கரையோரமாக வண்டி காற்றை துளைத்து இதமாக சென்ற வேளை, ஏனெஸ்டோவின் மனதை இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் பெரும் சமுத்திரம் பல விதமான எண்ணங்களை மீட்டியது.\nஏர்னெஸ்டோவுக்கு ஒரு காதலி இருந்தார். அவர் பெயர் சிசினா. சிசினா மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. சிசினா விடுமுறையில் தனது பெற்றோருடன் கழிக்க சென்றிருந்தார். பயணம் போகிற பாதையில் சிசினாவை பார்த்து 2 நாட்கள் செலவிட்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். சிசினாவுக்கு நாய்க்குட்டி என்றால் நல்ல விருப்பம் ஆகவே மனம் கவர்ந்த காதலிக்கு பரிசளிக்க ஒரு நாய்க்குட்டியையும் தன்னோடு எடுத்து சென்றார் ஏர்னெஸ்டோ.\nநீண்ட பயணங்களுக்கிடையே இளைப்பாறிய பின்னர் 1200 கிலோமீட்டர் தொலைவு கடந்த பின்னர் மார் டெல் பிலாட்டாவிலுள்ள, தனது மாமாவின் கெசெல் வில்லா என்கிற வீட்டில் இளைப்பாறினார்கள். சுவையான உணவுடன் போதிய ஓய்வும் பயணத்தின் களைப்பை போக்கிய பின்னர் பயணம் மீண்டும் தொடர்ந்தது. அவர்கள் சென்ற மோட்டார் வண்டியும் பொருட்களுமாக சற்று கனமாக இருந்ததால் மேடு பள்ளங்களில் செல்லுகிற வேளைகளில் மோட்டார் வாகனத்தின் திசையை கட்டுப்படுத்துவது இருவருக்கும் எளிதாக இல்லை.\nஏர்னெஸ்டோவின் காதலி சிசினா தங்கியிருந்த வீட்டை அடைந்த போது மீண்டும் புன்னகை தவழ இருவருக்கும் இனிய நேரங்கள் கிடைத்தன. ஆடலும், அரவணைப்பும், விருந்தும் கலகலப்பும் என 2 நாட்கள் தங்கிச் செல்ல திட்டமிட்டது 7 நாட்களாக நீண்டது. காதலியுடன் செலவிட்ட நேரங்களில் ஏர்னெஸ்டோ சந்தோசமடைந்தார். விடைபெறும் வேளையில் ஏக்கமும், வலியும் இரு காதலர்களின் கண்களை மட்டுமல்ல இதயங்களையும் தான் ஈரமாக்கி���து. பயணமா காதலா என்ற மனப்போராட்டத்தில் பயணம் தொடர்ந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2318-2318purananooru45", "date_download": "2020-08-13T00:41:02Z", "digest": "sha1:6WLFKZSNGJ7HIZQD5T676P3Z2LOKPS44", "length": 2292, "nlines": 38, "source_domain": "ilakkiyam.com", "title": "அருளும் பகையும்!", "raw_content": "\nபாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\nதிணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி.\nகுறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது.\nநீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்\nஇடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;\nஇவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,\nதமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்\nகளிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த\nபுன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,\nகெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/product/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-12T23:38:47Z", "digest": "sha1:QWXJ2OONTWYTDDPUJY2Q3WZW5M4LXAVT", "length": 5309, "nlines": 126, "source_domain": "pathanjaliyogam.com", "title": "நலம் தரும் நாடி சுத்தி - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nநலம் தரும் நாடி சுத்தி\nHomeBooksநலம் தரும் நாடி சுத்தி\nநலம் தரும் நாடி சுத்தி\nபிராணன் பிராணாயாமம் செய்முறை பலன்கள்.\nஉடல் சூடு தணிக்கும் மூச்சு பயிற்சி.\nமரண பயம் நீக்கும் நாடிசுத்தி.\nவாழ்வில் வெற்றி பெற பிராணாயாமம்.\nஎல்லா வியாதிக்கும் எளிம��யான யோகா.\nயோகாசனங்கள் வகை செய்முறை படத்துடன்.\nமூன்று முக்கிய மூச்சு பயிற்சி.\nபெண்கள் இளமைக்கு எளிய யோகா.\n1 review for நலம் தரும் நாடி சுத்தி\nஆஸ்துமா குணமாக அறிய யோகாசனங்கள்\nஆஸ்துமா குணமாக அறிய யோகாசனங்கள்\nஅனைத்து நோய் தீர்க்கும் ஐம்பது யோகாசனங்கள்\nஅனைத்து நோய் தீர்க்கும் ஐம்பது யோகாசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/2010/01/", "date_download": "2020-08-12T23:05:37Z", "digest": "sha1:DD5E3X7OXJUJNWMU6ZATQYNYQCVL3VQY", "length": 11045, "nlines": 148, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "ஜனவரி | 2010 | MANIதன்", "raw_content": "\nPosted on ஜனவரி 10, 2010 by rsubramani பின்னூட்டங்கள்காரிருள்விடுதூது அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nகரியதொரு போர்வையை விரித்து, – அதில்\nகண் சிமிட்டும் விண்மீன்களையும் பரப்பி,\nகண்மணி தனிமையில் வாடும் இந்நேரம், அவள்\nகலக்கத்தைப் போக்கி, நான் திரும்பும்\nகாலம் தொலைவில் இல்லை என்றுரைத்து அவள்\nகண்ணீர் கழித்து, களிப்பைக் கூட்ட\nகாடுகள், மலைகள், கடல்கள் கடந்து\nபாய் வீட்ட சுருட்டி எறிஞ்சிட்டு, புது வீட்டுக்கு போனோம்.\nஸ்கந்தகிரிக்குப் போகையில, போகையில… கூட வந்த பசங்களுக்கு அடி பட்டிருச்சு. அப்புறம் என்ன பண்ண அவங்கள ஆஸ்பத்திரில சேத்துட்டு மலையேறப் போனோம்.\nமால்பே, செயின்ட் மேரீஸ் தீவு, மரவந்தே, காப் கடற்கரைகளில் ஆடிய ஆட்டங்கள் மறக்க முடியாதது.\nநாங்க போக வேண்டிய இடத்துப் போகலைனாலும், அட்டைக்கு இரத்த தானம் கொடுத்த இடமான கெம்மன்குன்டி பச்சைப் பசேலேன கண்ணுக்குள்ளேயே நிக்குது.\nநாலஞ்சு தடவ சென்னைக்குப் போனது, தீபாவளிக்கு முந்தின நாள் சென்னையில இருந்து மதுரைக்குப் போறதுக்குள்ள. அதெப்படி நம்ம போற பஸ் மட்டும் பஞ்சர் ஆகுதுனு தெரியல 😦\nமனதை ஈர்த்த சே மற்றும் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள், அந்தாதியில் படித்த அபிராமி அந்தாதி, நம்ம வீட்டு கல்யாணங்கள், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கடைசி இரண்டு மாதங்கள் என்று சென்ற வருடம் சென்று விட்டது.\nவரும் வருடம் அனைவருக்கும் வளமும், நலமும் தரட்டும்\nPosted on ஜனவரி 2, 2010 by rsubramani பின்னூட்டங்கள்வடு அதற்கு 2 மறுமொழிகள்\nநாவினால் சுட்ட வடு ஆறும்\nதீயினால் சுட்ட வடு ஆறும்\nஇழுத்துவந்து சுட்ட வடுவம் ஆறும்\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\nயயாதி - இன்றைய ஒவ்வொரு சாதாரண மனிதனின் கதை, புராண நாவலாக\nBrentwood Dangal Film free software Linux Madurai Book Fair 2019 Manchinbele Dam OpenSource Running savandurga Trip USA அஞ்சலி அனலிகா அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கைபேசி சவன்துர்கா சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி திரைப்படங்கள் தூங்காவரம் நாஞ்சில் நாடன் நானும் மகளும் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மகளதிகாரம் மஞ்சின்பேலே அணை மதுரை மதுரை புத்தகத் திருவிழா 2019 மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/child-blue-film-seen-ouload-man-arrest-q3lckj", "date_download": "2020-08-13T00:22:52Z", "digest": "sha1:OBRMJ4EOWZAF3IDF6AU44KCB52HYWX2W", "length": 10753, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குழந்தைகள் ஆபாசப் படம் பார்த்தவர் அதிரடி கைது !! கோவையில் அடிச்சுத் தூக்கிய போலீஸ் !! | child blue film seen ouload man arrest", "raw_content": "\nகுழந்தைகள் ஆபாசப் படம் பார்த்தவர் அதிரடி கைது கோவையில் அடிச்சுத் தூக்கிய போலீஸ் \nகோவையில் குழந்தைகள் ஆபாச படம் பார்த்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nஉலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகம் பேர் பார்ப்பதாகவும், குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது.\nஇதையடுத்து தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்படுகிறது.\nஇதனிடையே இணையதளம், முகநூல் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்த���களின் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதும், பதிவிறக்கம் செய்து அதை பலருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றம் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது.\nஇந்த நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குழந்தை ஆபாச வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரெண்டா பாசு மாடரியை விசாரித்த போலீசார், அவரை கைது செய்தனர்.\nஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த காமூகன்... பதுங்கியிருந்தவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..\nஒரே நேரத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை... முதியவரின் காம வெறியாட்டம்..\nபசுவுடன் உடலுறவு கொண்ட முதியவர்... சிசிடிவி வீடியோவை பார்த்து மிரண்டுபோன போலீஸார்..\n#காமவெறியர்களை_தூக்கிலிடு.... சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டு கொந்தளிக்கும் திரைப்பிரபலங்கள்...\nதாயிடம் உல்லாசமாக இருந்து விட்டு... அவரது மகளையும் வெறி தீர சீரழித்த கள்ளக்காதலன்... சேலத்தில் பயங்கரம்..\nகாட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று சிறுமி கட்டி போட்டு கதற கதற பலாத்காரம்... இளைஞரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ladakh-row-figures-in-rajnath-singhs-telephonic-talks-with-us-defence-secretary-2260719", "date_download": "2020-08-13T01:10:59Z", "digest": "sha1:BLDAV3PPO35GTPF6BKDYSKP5EFQPDJOP", "length": 7835, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "சீனா எல்லை மோதல் விவகாரம்! அமெரிக்காவுடன் இந்தியா முக்கிய ஆலோசனை | Ladakh Row Figures In Rajnath Singh's Telephonic Talks With Us Defence Secretary - NDTV Tamil", "raw_content": "\nசீனா எல்லை மோதல் விவகாரம்\nமுகப்புஇந்தியாசீனா எல்லை மோதல் விவகாரம் அமெரிக்காவுடன் இந்தியா முக்கிய ஆலோசனை\nசீனா எல்லை மோதல் விவகாரம் அமெரிக்காவுடன் இந்தியா முக்கிய ஆலோசனை\nபொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் விதமாக சீன முதலீட்டில் இந்தியாவில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் டிக்டாக், ஹலோ உள்பட 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nலடாக் எல்லையில் படைக்குவிப்பில் ஈடுபட்ட சீன ராணுவம் கடந்த மாதம் 15-ம்தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியது.\nலடாக் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்டிருக்கும் மோதல் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர். தொலைப்பேசி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.\nஆலோசனையின்போது சீனாவின் அத்து மீறல்கள் குறித்தும் எல்லையில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நடைமுறைகள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் டி எஸ்பரிடம் விவரித்தார்.\nஅமெரிக்காவின் முயற்சியின்பேரில் இந்த தொலைபேசி ஆலோசனை நடந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆலோசனையின்போது இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்ததாக கூறப்பட��கிறது.\nலடாக் எல்லையில் படைக்குவிப்பில் ஈடுபட்ட சீன ராணுவம் கடந்த மாதம் 15-ம்தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீன ராணுவம் வாபஸ் பெற்றது.\nபொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் விதமாக சீன முதலீட்டில் இந்தியாவில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் டிக்டாக், ஹலோ உள்பட 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nகொரோனா நெருக்கடி காரணமாக பள்ளி கல்வியிலிருந்து வெளியேற்றப்படும் உ.பி மாணவர்கள்\nமத்திய ஆயூஷ் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉ.பி அரசை போல குற்றவாளிகளிடமிருந்து சேதமடைந்த சொத்துக்களுக்கான பணத்தை பெறுவோம்: கர்நாடக அமைச்சர்\n“நான் ஒன்றும் டொனால்ட் டிரம்ப் அல்ல” கொரோனா குறித்து மகாராஷ்டிர முதல்வர் கருத்து\nகொரோனா நெருக்கடி காரணமாக பள்ளி கல்வியிலிருந்து வெளியேற்றப்படும் உ.பி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/ananga-first-single-from-dev-gets-huge-response", "date_download": "2020-08-13T00:37:41Z", "digest": "sha1:KG52STKAUKL5GNWWFA2PII6OX4MFKMHO", "length": 11376, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "ANANGA - FIRST SINGLE FROM \"DEV\" GETS HUGE RESPONSE - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nகார்த்தி – ரகுல் ப்ரித் சிங் நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பாடலின் ஆடியோ வெளியீடு\nஎன்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா வேண்டுகோள்\nநல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு...\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://kalviyankadu.com/public/content.aspx?id=193", "date_download": "2020-08-12T23:13:30Z", "digest": "sha1:GWRP635BDGXUOJQLEFAXI36OSGJP6KMW", "length": 10173, "nlines": 53, "source_domain": "kalviyankadu.com", "title": "Kalviankadu: திருமதி இராஜரட்ணம் தையல்அம்மா அவர்களின் மரண அறிவித்தல்", "raw_content": "Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us Login\nBirthdays மரண அறிவித்தல்கள் Events\nதிருமதி இராஜரட்ணம் தையல்அம்மா அவர்களின் மரண அறிவித்தல்\nயாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் தையல்அம்மா அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஇராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,\nநிரஞ்சலா, நிஷாந்தி, நிஷாந்தன், நித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nசிவகுமார், சுரேஸ், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nவைஷ்ணவன், நிதுஜன், விதுஜன், ஷிவானி, அபிஷேக், அபிநயா, அபிராமி, பிரகதி, ஜானவி ஆகியோரின் பாசமிகு பே���்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமுகவரி: இல. 2ம் ஒழுங்கை கலாசாலை வீதி, திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்\nதிருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)\nதிரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)\nதிரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nவருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது [Events]\nஎதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)\nதிரு துஷாந் தணிகாசேகரன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)\nதிருமதி குலமணிதேவி இலங்கைநாதன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20606094", "date_download": "2020-08-12T23:25:51Z", "digest": "sha1:AIDW2BSOPUOLQDET4GPYLTGLBVPZESSE", "length": 61063, "nlines": 820, "source_domain": "old.thinnai.com", "title": "அம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும் | திண்ணை", "raw_content": "\nஅம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்\nஅம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்\nசென்னையில் நேஷனல் போக்லோர் ஸப்போர்ட் சென்டர் (தேசிய நாட்டாரியல் ஆதரவு மையம்) என்றொரு அமைப்பு இயங்கிவருகிறது. அண்மையில் இந்த அமைப்பு அம்ஷன் குமார் இயக்கிய பாரதியார் ஆவணப் படத்தைத் தனது அரங்கில் திரையிட்டது. ( இந்தப் படத்தை தயாரித்தவர்கள் நியூ ஜெர்சி சிந்தனை வட்டமும் , அதன் முன்னணி பாரதி அன்பருமான முருகானந்தமும். ) நிகழ்ச்சிக்கு அகில பாரத பாரதிய ஜனதாவின் துணைத் தலைவர் இல. கணேசனையும் என்னோடு அழைத்துச் சென்றிருந்தேன். உடனே, பார்த்தாயா, பார்த்தாயா மறுபடியும் பெயர்களை உதிர்க்கத் தொடங்கிவிட்தடான் என்று எவரும் ஆரம்பித்துவிடக்கூடும். காரணமாகத்தான் அவரது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறேன். பின்னர் அது பற்றியக் குறிப்பிடுகிறேன்விவரம் வரும். முக்கியமாக அவர் இல. கணேசன் பாரதிப் பிரியர். பல பாரதி பாடல்களை உணர்ச்சிப் பெருக்குடன் மனப்பாடமாகப் பாடுபவர். எனவேதான் அவரையும் அழைத்துச் சென்றேன். மகிழ்ச்சியுடன் வந்தார்.\nதமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு பெரியார் இருக்கக் கூடுமாயின் அது சுப்பிரமணிய பாரதியாகத்தான் இருக்க முடியும், நாற்பது வயது நிரம்புவதற்கு முன்னரே அவர் மறைந்துவிட்டபோதிலும் என்று நான் பல கூட்டங்களிலும் குறிப்பிட்டு வருகிறேன்.\nவ.உ. சிதம்பரம் அவர்களும் பாரதியாரைப் பெரியார், பெரியார் என்று பல இடங்களில் குறிப்பிட்டு எழுதியும் பேசியும் வந்துள்ளார். கவிஞர் பாரதிதாசன் பாரதியாரை ஐயர் என்று மரியாதையுடன் அழைக்கக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை பாரதிதாசன் பாரதியாரின் மனைவியார் செல்லம்மா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்து, அந்த அம்மாவை விழுந்து வணங்கிவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டார். அது அவரது சுபாவத்திற்கு மாறானதாக இருக்கவே, காலில் விழுந்து கும்பிட்டுவிட்டா வந்தீர்கள் என்று வியப்புடன் கேட்டோம்.\nஎன்ன இருந்தாலும் ஐயரின் மார்பைப் புல்லியவரல்லவா அந்த அம்மையார் என்று சிலிர்ப்புடன் பதிலளித்தார், பாரதிதாசன். இந்தச் சம்பவம் இப்போது மிகவும் முதியவராகிவிட்ட சுரதாவுக்கு நினைவிருக்கலாம். அல்லது இப்போதுள்ள நிலமைக்கு ஏற்ப அப்படியொரு சம்பவம் நிகழவில்லை என்று அவர் கூறினாலும் ஆச்சரியப்பட மாட்டேன்\nபாரதியாரைத் தமிழரின் பெரியார் எனக் கருதுவதால் அவர் தொடர்பான எந்த நிகழ்ச்சியானாலும் கலந்துகொள்ளத் தவறுவதில்லை. ஞானசேகரனின் பாரதியைப் பார்த்தது போலவே அம்ஷன் குமாரின் பாரதியையும் ஆவலுடன் காணச் சென்றேன்.\nஅம்ஷன் குமாரின் ஆவணப் படத்திலிருந்து இரு புதிய தகவல்கள் கிடைத்தன. இரண்டுமே பாரதியின் குணவியல்பைப் புலப்படுத்தும் அருமையான விஷயங்கள். இரண்டுமே அவரது அந்திமக் காலத்தில் நிகழ்ந்தவை.\nபுதுச்சேரியிலிருந்து வெளியேறிய பாரதியார் தமக்கெனப் போக்கிடம் இன்றி, மனைவியின் ஊரான கடையத்திற்குச் சென்று சில காலம் வசித்த நாட்களில் அங்கிருந்த பல்வேறு சாதிச் சிறுவர்களும் தம்மோடு தயக்கமின்றிப் பழக இடமளித்தது ஒரு தகவல். அப்படிப் பழகிய சிறுவர்களில் ஒருவரின் நேர்காணல் ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது.\nபாரதியார் கிட்ட அக்கிரகாரத்திலே யாருமே பேசமாட்டாங்க. சின்னப் பசங்களையும் அவரோட பழகவிட மாட்டாங்க. நாங்க சிலபேர் மட்டும் அவரோட பழகறதுண்டு.\nஅவர் தனியாளா தெருவிலே ஒரு சிப்பாய் மாதிரி விறைப்பா நடந்து போவாரு. அதப் பார்த்தாலே எங்களுக்கு சுவாரசியமா இருக்கும் என்றெல்லாம் தகவல்களை அளித்தார் அவர்.\nபாரதியார் தினந்தோறும் பலருக்கு கார்டு எழுதிப் போட்டுக்கொண்டே இருப்பாராம். எழுதிய கார்டுகளை அவரே எடுத்துப் போய் அஞ்சலகத்திலுள்ள பெட்டியில் போட்டுவிட்டு வருவாராம். தமது நூல்களை வெளியிடுவதற்காக அவர் பலரிடம் நிதியுதவி கேட்டு வின்ணப்பித்து ஒரு பலனும் கிடைக்கப்பெறாமல் மீண்டும் சென்னையில் சுதேசமித்திரன் நாளிதழில் ஒரு சாதாரண உதவி ஆசிரியராகப் பணிசெய்யப் போக நேர்ந்தது நமக்குத் தெரியும்தானே\nஒரு முறை அவரோடு பழகிய சிறுவர்களில் ஒருவன் அவர் அடுக்கிவைத்திருந்த அஞ்சலட்டைகளில் நாலைந்தை ஏதோ ஆர்வத்தில் எடுத்துத் தன் மடியில் ஒளித்துவைத்துக் கொண்டானாம். கார்டுகளைக் கணக்குப் பார்த்து வைத்திருந்த பாரதியாருக்கு சில கார்டுகள் குறைவது தெரிந்துவிட்டது. வேறு யாரும் அங்கு வராததால் அந்தச் சிறுவர்களை விசாரித்திருக்கிறார், பாரதியார். நாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று சிறுவர்கள் கூறியிருக்கிறாகள். கார்டுகளை எடுத்த பையனும் அவ்வாறே கூறியிருக்கிறான். பிறகு அவன் விளையாடுகிறபோது இடுப்புத் துணி நழுவி, மடியில் அவன் ஒளித்துவைத்திருந்த கார்டுகள் கீழே விழுந்துவிட்டன\nஅதைப் பார்த்துவிட்டார், பாரதியார். சிறுவன் கார்டுகளைத் திருடியதைவிடவும் எடுக்கவில்லை என்று அவன் பொய் சொன்னதுதான் அவருக்குப் பொறுக்கவில்லை. கோபத்தில் சிறுவனை அடித்துவிட்டாராம். பிறகு, கோழைகள்தான் பொய் சொல்லுவார்கள், நெஞ்சில் துணிவுள்ளவர்கள் பொய் சொல்லமாட்டார்கள், ஆகவே எந்த இக்கட்டானாலும் பொய் சொல்லக் கூடாது என்றெல்லாம் புத்தி சொல்லி சமாதானப் படுத்தினாராம். ஆனால் மறு நாளிலிருந்து அந்தச் சிறுவன் வருவதை நிறுத்திவிட்டானாம். பாரதியார் மற்ற சிறுவர்களிடம் அவன் ஏன் முன்போல வருவதில்லை, வரச் சொல்லுங்கள், எனக்கு அவன் மீது கோபம் இல்லை என்பாராம்.\nகடையத்தில் ஊருக்கு வெளியே எவரும் போகாத குன்றின் மீது எறுவதற்குப் போவாராம். சிறுவர்களும் துணிவு பெற்றவர்களாய் அவருடன் போவார்களாம். இவ்வாறாகக் கடையத்தில் அக்கிரகாரத்து ���ிராமணர்களின் புறக்கணிப்பிற்கும் அலட்சியத்திற்கும் இலக்கான பாரதியாருக்கு, பிராமணரல்லாத சிறுவர்களின் தோழமை வாய்த்து, தனிமைப் படுத்தப் படுவதிலிருந்து மீட்சி கிட்டியிருக்கிறது.\nதமது நூல் வெளியீட்டு முயற்சி தோற்று, பாரதி இரண்டாவது முறையாகச் சென்னைக்கு வந்து சுதேசமித்திரனில் பணியாற்ற நேர்ந்திருக்கிறது. இம்முறை தேச சேவைக்காக அல்ல, வயிற்றுப் பாட்டிற்காக இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்தருணத்தில் அவர் எவ்வளவு தூரம் மனம் கசந்து போயிருப்பார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பத்திருபது ஆண்டுகள் முழு மூச்சுடன் தம் மொழிக்கும் தாயகத்திற்கும் ஆற்றிய பணிகளுக்குக் கிடைத்த மரியாதை அவரை எந்த அளவுக்குச் சோர்வடையச் செய்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.\nபுதுச்சேரியிலிருந்து வெளியேறிய பாரதியார் கடலூரில் பிரிட்டிஷ் அரசின் போலீசில் சிக்கிச் சில நாட்கள் சிறைப்பட நேர்ந்தபோது இனி அரசியலில் ஈடுபடுவதில்லை என உறுதிமொழி யளித்துத் தான் விடுதலை பெற முடிந்தது. அந்த உறுதி மொழிக்கு இணங்க சுதேச மித்திரனில் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்க்கிற உதவி ஆசிரியராகப் பெரும்பாலும் செய்தித் தந்திகளைத் தமிழ்ப் படுத்துகிற பணியைத்தான் அவர் செய்து வந்திருக்கிறார். எனவேதான் அவரது அந்திமக் காலத்தில், அவர் சுதேசமித்திரனில் பணிசெய்த சமயம்\nநிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி அவர் தமது பெயரிட்டு கண்டனம் எதுவும் எழுதாமல் விட்டிருக்க வேண்டும்.\nநெஞ்சுரமும் ஆவேசமும் சுதந்திர வேட்கையும் மிகுந்த ஒரு கவிஞனை இவ்வாறு செயலிழக்கச் செய்த பழி அவர் காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தையே சாரும். ஆனால் இவ்வாறான சிந்தனையின்றி, ஆவணப் படம் திரையிட்டான பிறகு நடந்த கலந்துரையாடலின்போது பாரதியார் மீது இதற்காக வியப்புத்தெரிவிக்கும் போக்கே காணப்பட்டது.\nபாரதியார் சுதேச மித்திரனில் பணியாற்ற வந்தபோது முதலில் வட சென்னையில் தம்புச் செட்டித் தெருவில்தான் குடியிருந்தாராம். அவர் குடியிருந்த வீட்டின் இன்னொரு பகுதியில் குடியிருந்தவரின் நேர் காணல் நான் குறிப்பிட்ட மற்றொரு அம்சம்.\nதம்புச் செட்டித் தெருவிலிருந்து சுதேசமித்திரன் அலுவலகத்திற்கு தினமும் ரிக்ஷாவில் செல்வதும் அவ்வாறே வீடு திரு���்புவதும் பாரதியாரின் வழக்கமாம். ஒரு சம்பள தினத்தன்று ரிக்ஷாவில் பாரதியார் திரும்புகையில் ரிக்ஷாக்காரன் தனது வறிய நிலையைச் சொல்லி வருந்தவும், பாரதியார் மனமிரங்கித் தமது சட்டைப் பையிலிருந்த சம்பளப் பணம் முழுவதையும் எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டாராம்\nவீடு சென்றதும் பாரதியார் இதைச் சொன்னதும், மாதம் முழுவதும் செலவுக்கு என்ன செய்வது என்று செல்லம்மா தவித்துப் போனாராம். குடியிருந்தவரிடம் (அப்போது மிகவும் இளைஞராக இருந்தவர்) பாரடா மாமா செய்திருப்பதை, இப்போது மாதம் முழுவதும் செலவுக்கு என்ன செய்யப் போகிறேனோ என்று வருத்தப்பட்டாராம். உடனே இளஞர் ரிக்ஷாக்காரனைத் தேடிச் சென்று என்னப்பா இது, அய்யர்தான் கொடுத்தார் என்றால் நீ முழுப்பணத்தையுமா வாங்கிக் கொள்வது என்று சொல்லி, அதற்குள் அவன் ஐந்து ரூபா செலவழித்துவிட்டிருக்க மிச்சப் பணத்தை வாங்கிவந்து செல்லம்மா மாமியிடம் கொடுத்தாராம்.\nபாரதியார் ஒன்றும் மனைவியின் தவிப்பைப் பார்த்துவிட்டு ரிக்ஷாக்காரனிடம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற ஓடவில்லை. குடியிருந்த இளைஞர்தான் மாதச் சம்பளத்தையே நம்பி வாழ வேண்டியிருக்கிற ஒரு மத்தியதர வர்க்கத்துப் பெண்மணியின் நியாயமான கவலையைத் தீர்க்க ரிக்ஷாக்காரனிடம் சென்று பாரதியார் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கி வந்திருக்கிறார். எனினும் கலந்துரையாடலின் போது, தமக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்துவிடுபவர் என்று பாரதியார் பற்றி ஒரு கருத்து உருவாகிவிட்டிருக்கிறது; ஆனால் ஒரு குரூப்பு பின்னாலேயே போய் பணத்தை வாங்கி\nவந்துவிட்டிருப்பது இப்போது புரிகிறது என்று எகத்தாளமாக ஒரு குரல் ஒலித்தது. பாரதியாருக்கு கண்ணம்மா என்ற பெயரில் ஒரு பெண்ணின் தொடர்பு இருந்ததாகவும், அந்தப் பெண்ணின் தம்பி என்று ஒருவரைச் சமீபத்தில் பெங்களூரில் தமக்கு அறிமுகம் செய்தார்கள் என்றும் ஒருவர் தெரிவித்தார். ஆவணப்படத்தில் பாரதியாருக்கு அபின் அருந்தும் பழக்கம் இருந்தது பற்றிய குறிப்பு இடம் பெற்றிருந்தது அனாவசியம் என்று இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் வருந்தினார். ஆனால் நான் அதில் ஒரு தவறும் இல்லை எனத் தெரிவித்தேன். பாரதியார் போன்ற ஒரு வரைப் பற்றிய தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவது சரிதான்; அபின��� அருந்தும் பழக்கம் இருந்ததாலேயே அவரது ஆளுமையோ அவரது பங்களிப்போ பங்கம் அடைந்துவிடாது என்று சொன்னேன். பொதுவாக நம் மக்களுக்கு எதிர்மறையான விஷயங்கள்தாம் உடனடியாக மனதில் பதிந்துவிடுகின்றன. இப்போதுகூடப் பார்த்தோம் அல்லவா, கலந்துரையாடலில் உத்சாகத்துடன் பேசப்பட்டது எதிர்மறையானவைதாமே, என்றார், இல. கணேசன்.\nஆம், பாரதியாருக்கு ஜாதியபிமானம் இருந்ததாகக் கூட ஒருவர் சந்தேகம் எழுப்பினார் இப்படியொரு சந்தேகம் வருவானேன் என்று பின்னர் விசாரித்தபோது ஒரு விவரம் கவனத்திற்கு வந்தது.\nகடையத்தில் பாரதியார் இருந்த சமயம் அவரோடு நண்பர்போல் உரிமையெடுத்துக்கொன்டு பழகியிருக்கிறார், பிராமணரல்லாத, ஆனால் மேல் ஜாதியைச் சேர்ந்த ஒரு நபர். ஒரு நாள், பாரதியாரே உமக்குத்தான் ஜாதி வித்தியாசம் கிடையாதே உங்கள் பாப்பா சகுந்தலாவை என் பையனுக்குக் கலியாணம் செய்து கொடுக்கிறீர்களா என்று அந்த நபர் கேட்டாராம். உடனே பாரதியாருக்கு அடக்க மாட்டாத கோபம் வந்துவிட்டதாம்.\nஎன்னைக் கேட்டால் பாரதியாருக்குக் கோபம் வந்தது சரிதான் என்பேன். முதலில் அந்த நபர் எந்த தொனியில் அவ்வாறு கேட்டாரோ, கெரியாது. அன்றைக்கு பாரதியார் இருந்த நிலையை நினைத்துப் பார்க்கிற போது, ஒரு இளக்காரத்துடன்தான் அந்த நபர் கேட்டிருக்கக்கூடும். சொந்த ஜாதியாராலேயே ஒதுக்கப்பட்டும் உதாசீனம் செய்யப்பட்டும் கிடந்தவர் மட்டுமல்ல, மனநிலை பிறழ்ந்தவர் என்றும் ஏளனம் செய்யப்படுபவராகத்தான் பாரதியார் அப்போது இருந்திருக்கிறார். இன்னொன்றையும் என் சொந்த அனுபவத்தை வைத்துச் சொல்லிவிடுகிறேன்.\nசிதம்பரத்தில் நான் இருந்த காலத்தில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராக இருந்தவர் கிருஷ்ண சாமி உடையார். அவர் மகன் எனக்கு ஓரளவு பழக்கம்.\nஒருமுறை உடையார் என்னிடம் சொன்னார்:\nஒரு காலத்திலே நாங்க யாரும் எங்க கிராமத்திலே அக்கிரகாரத்துக்குள்ளவே நொழைய முடியாது தம்பீ செருப்புப் போட்டுக்கிட்டோ, தலப்பா கட்திக்கிட்டோ அய்யமாரை நெருங்க முடியாது. இப்ப அப்படியில்லே. அக்கிரகாரத்துக்குள்ள வீடெல்லாங்கூட வாங்கிக் குடியிருக்க முடியுது\nஇதை மிகவும் பெருமையாக. ஒரு கவுரவம் வாய்த்தது போன்ற உணர்வுடன் அவர் சொன்னார்.\nரொம்ப சந்தோஷங்க. இதே மாதிரி உங்க தெருக்கள் எல்லாம் இருக்கு���ே அங்க பள்ளர், பறையர், எல்லாரும் செருப்புப் போட்டுக்கிட்டும், தலைப்பா கட்டிக்கிட்டும் நொழையமுடியுது இல்லீங்களா அவங்க உங்க தெருக்கள்லே வீடுவாங்கி குடியேற முடியுது இல்லீங்களா அவங்க உங்க தெருக்கள்லே வீடுவாங்கி குடியேற முடியுது இல்லீங்களா\nஉடையார் முகம் கறுத்தது. இந்தப் பையனிடம் பேச்சுக் கொடுத்திருக்கலாகாது என்று வருந்துபவராகக் காணப்பட்டார். அந்த மாதிரியெல்லாம் நடந்துடலே என்றார் சுருக்கமாக. மேற்கொண்டு அவர் பேச்சைத் தொடரவில்லை.\nஆக, எந்தச் சாதியாருக்கும் சாதி பாகுபாடு போக வேண்டும் என்றால் அது தமது சாதியைவிட ஒரு படி மேலேயுள்ளவரோடு கலந்து போவதுதானேயன்றித் தமக்குக் கீழேயுள்ள சாதியாரைத் தம்மோடு இணைத்துக்கொள்வது அல்ல\nஒரு சக்கிலியக் குடும்பத்திலோ பறையர் குடும்பத்திலோ பெண் எடுக்க மனம் இல்லாத மேல் சாதி பிராமணரல்லாதவருக்கு பிராமணரான பாரதியார் வீட்டுப் பெண் கேட்கிறது ஆதுதான் அவருக்குத் தெரிந்த சாதியொழிப்பு ஆதுதான் அவருக்குத் தெரிந்த சாதியொழிப்பு அதிலும் இயலாமையிலே இருந்த பிராமணரான பாரதியாரிடம்தான் அவருக்கு அவ்வாறு கேட்கிற துணிவு வந்திருக்கிறது அதிலும் இயலாமையிலே இருந்த பிராமணரான பாரதியாரிடம்தான் அவருக்கு அவ்வாறு கேட்கிற துணிவு வந்திருக்கிறது மேலும் மிகவும் இயாலமையிலிருந்த ஒரு பிராமணர் மனைவியைக் கள்ளத்தனமாக வைத்துக்கொள்கிற கொழுப்பும் அந்த நபருக்கு இருந்திருக்கிறது மேலும் மிகவும் இயாலமையிலிருந்த ஒரு பிராமணர் மனைவியைக் கள்ளத்தனமாக வைத்துக்கொள்கிற கொழுப்பும் அந்த நபருக்கு இருந்திருக்கிறது அந்தக் கொழுப்புதான் பாரதியாரிடம் அப்படிக் கேட்கிற துணிவையும் கொடுத்திருக்கிறது அந்தக் கொழுப்புதான் பாரதியாரிடம் அப்படிக் கேட்கிற துணிவையும் கொடுத்திருக்கிறது இப்படிப்பட்ட ஒரு ஈனப் பிறவி பாரதியாரிடம் தன் மகனுக்குப் பெண் கேட்கிறது தைரியமாக இப்படிப்பட்ட ஒரு ஈனப் பிறவி பாரதியாரிடம் தன் மகனுக்குப் பெண் கேட்கிறது தைரியமாக பாரதியார் ஜாதி மறுப்பாளர் என்பதால் அவரை மடக்கிவிடுகிற அகந்தையும் அதில் தொனிக்கிறது பாரதியார் ஜாதி மறுப்பாளர் என்பதால் அவரை மடக்கிவிடுகிற அகந்தையும் அதில் தொனிக்கிறது பாரதியாருக்குக் கோபம் வந்ததில் என்ன தவறு பாரதியாருக்குக் கோபம் வந்��தில் என்ன தவறு ஜாதி வித்தியாசமின்றி பாரதி அன்பர்கள் அனைவருக்குமே ரத்தம் கொதிக்கச் செய்யும் விஷயம் அல்லவா இது\nசாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழ் ழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்\nஇது உறைக்காமல் ஒரு பிறவி பாரதியாரிடம் சம்பந்தம் பேசுமாம், அதற்கு பாரதியார் சூடு கொடுத்தால் பாரதியார் ஜாதியபிமானமுள்ளவராம். சாதிகள் இல்லையடி பாப்பா என்று அவர் பாடியது வெறும் பாசாங்காம்\nபாரதியாரின் படைப்பாற்றல் மிகத் தீவிரமாக இயங்கியது புதுச்சேரியில்தான். அவரது ஆன்மிக விழிப்பும் அங்குதான் முழு உத்வேகம் பெற்றது. ஆனால் அம்ஷன் குமாரின் பாரதியாரில் பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. புதுச்சேரியில் பாரதி என்று தனியாகவே ஒரு ஆவணப்படம் எடுக்கலாம் என்றார் அம்ஷன் குமார். இந்த ஆவணப் படத்திற்கே நிர்வாகத் தரப்பில் எவ்வித ஒத்துழைப்பும் கிட்டவில்லை என்றார். பாரதி வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடியைப் பார்க்கவும் படம் எடுக்கவும் அனுமதி கிட்டவில்லையாம்\nபாரதியார் பற்றிய ஆவணப் படம் எடுக்கும் வாய்ப்பு அம்ஷன் குமாருக்கு வருவதற்குள் பாரதியாரின் சம காலத்தவர் பலர் மறைந்துவிட்டனர். ஏறத்தாழ நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஆவணப் படம் இது. அப்படி எடுத்திருந்தால் பாரதியாரைப்பற்றிய ஏராளமான தகவல்களைப் பதிவு செய்திருக்க முடியும். அன்று பாரத செய்தித் துறையின் ஆவணப் படப் பிரிவு இல்லாமல் இல்லை. தமிழ் மாநிலத்திலும் ஓர் அரசு அத்தகைய வசதியுடன் இல்லாமல் போய்விடவில்லை. எனினும் அன்றைக்கும் பாரதியைத் துவேஷிப்பவர்கள் இருந்தனர் போலும்.\nஇந்தியாவில் செய்யப்பட்ட இந்திய மது வகை – Indian Made Indian liquor\nஅம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்\nஐ. சாந்தனின் இரு குறுங்கதைகள்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 24\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-4)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 3. உணவு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபெரியபுராணம் – 91 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகுறுநாவல் : சேர்ந்து வாழலாம், வா\nகீதாஞ்சலி (76) நேருக்கு நேராக நானா\nதிண்ணை அட்டவணை – பிற்படுத்தப் பட்ட சாதியினர் விகிதாசாரம்\nஇந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி…\nபுதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தால் உடனே நேரிட்ட விளைவுகள் -7\nபிலாக் பிக்ஸன் : பின்நவீன கதை சொல்லல் முறை\nகண்ணகி சிலை விவகாரமும், மரபு மறு பரிசீலனைகளும்\nகண்ணகியின் சிலை பற்றிக் கருத்துகள் சில\nகண்ணகி-மரணதண்டனைக்கு எதிரான இளங்கோவடிகளின் குரல்\nகற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்\nகடித இலக்கியம் – 8\nஇஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை\nகடிதம் ( ஆங்கிலம் )\nவகாபிகளின் புதிய திருக்குர் ஆன்\nPrevious:நவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்தியாவில் செய்யப்பட்ட இந்திய மது வகை – Indian Made Indian liquor\nஅம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்\nஐ. சாந்தனின் இரு குறுங்கதைகள்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 24\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-4)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 3. உணவு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபெரியபுராணம் – 91 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகுறுநாவல் : சேர்ந்து வாழலாம், வா\nகீதாஞ்சலி (76) நேருக்கு நேராக நானா\nதிண்ணை அட்டவணை – பிற்படுத்தப் பட்ட சாதியினர் விகிதாசாரம்\nஇந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி…\nபுதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தால் உடனே நேரிட்ட விளைவுகள் -7\nபிலாக் பிக்ஸன் : பின்நவீன கதை சொல்லல் முறை\nகண்ணகி சிலை விவகாரமும், மரபு மறு பரிசீலனைகளும்\nகண்ணகியின் சிலை பற்றிக் கருத்துகள் சில\nகண்ணகி-மரணதண்டனைக்கு எதிரான இளங்கோவடிகளின் குரல்\nகற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்\nகடித இலக்கியம் – 8\nஇஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை\nகடிதம் ( ஆங்கிலம��� )\nவகாபிகளின் புதிய திருக்குர் ஆன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/local-elections-dmk-option-petition/c77058-w2931-cid317997-su6269.htm", "date_download": "2020-08-12T23:10:43Z", "digest": "sha1:S4OIKRCOGFGZWULUCQMKAIOLLA6DPICH", "length": 2814, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "உள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்பமனு விநியோகிக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுவை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்பமனு விநியோகிக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பிருந்தே அதிமுக கட்சி சார்பில் அக்கட்சியினருக்கு விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுவை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=379", "date_download": "2020-08-12T23:07:00Z", "digest": "sha1:LVI7O2ZI6WNURKENDUT2KPDL454R5ZZG", "length": 14960, "nlines": 194, "source_domain": "www.sltj.lk", "title": "இன்ஷா அல்லாஹ் SLTJ தலைமையகத்தில் நாளைய ஜூம்ஆ உரை | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொ��ுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nதுல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.\nபாகிஸ்தான் புத்தர் சிலை உடைப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nSLTJ காத்தான்குடி கிளை சார்பாக தல வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nSLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஇன்ஷா அல்லாஹ் SLTJ தலைமையகத்தில் நாளைய ஜூம்ஆ உரை\nPrevious articleரஜப் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nNext articleசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nSLTJ தலைமையகம் நடத்தும் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை\nSLTJ மாளிகாவத்தை கிளையின் இரத்ததான முகாம்\nSLTJ யின் 9 தேசீய பொதுக்குழு\nதிருகோணமலை ஜின்னா நகரில் போதை ஒழிப்பு பொதுக்கூட்டம்\nSLTJ காத்தான்குடி கிளை சார்பாக தல வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nஇரத்தான நிகழ்ச்சிகள் SLTJ - August 12, 2020\nநேற்று 06.08.2020 வியாழக் கிழமை காத்தான்குடி தல வைத்தியசாலையின் ஏற்பாட்டில் ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் SLTJ காத்தான்குடி கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டு இரத்தம் கொடுத்தார்கள்.\nSLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nஇரத்தான நிகழ்ச்சிகள் SLTJ - August 12, 2020\nகாலி கராப்பிட்டிய இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக் குறையை அறிந்து இன்று 2020.08.03 திங்கட்கிழமை SLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கப்பட்டது.\nதுல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்… இன்று துல்ஹஜ் மாதத்திற்க்கான தலைப் பிறை தென்படவில்லை துல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.\nSLTJ காத்தான்குடி கிளை சார்பாக தல வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nSLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nதுல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sakshi-agarwal-join-aranmanai-3-q5qu21", "date_download": "2020-08-13T00:41:28Z", "digest": "sha1:5HYSPSHTIIMPHJZGSWO7CRXZNUHAYT6G", "length": 9958, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சுந்தர்.சியின் அரண்மனையில் நாயகியாக இணைந்த பிக்பாஸ் பிரபலம்! | actress sakshi agarwal join aranmanai 3", "raw_content": "\nசுந்தர்.சியின் அரண்மனையில் நாயகியாக இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nஇயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக நடிகர் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோர் இணைந்து நடித்த பவர் ஃபுல் ஆக்ஷன் படமாக இயக்கப்பட்ட 'ஆக்ஷன்' திரைப்படம் வெளியானது.\nஇயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக நடிகர் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகியோர் இணைந்து நடித்த பவர் ஃபுல் ஆக்ஷன் படமாக இயக்கப்பட்ட 'ஆக்ஷன்' திரைப்படம் வெளியானது.\nபடம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பி இருந்ததால், இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.\nஇதைதொடர்ந்து அடுத்ததாக சுந்தர்.சி வழக்கம் போல ஹாரர் கதைக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே அரண்மனை படத்தின் இரண்டு பா���ங்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... தற்போது அரண்மனை சீஸிஸ் 3 படத்தை இயக்க தயாராகி வருகிறார்.\nமுதல் பாகத்தில், நடிகை ஹன்சிகா, வினய், சுந்தர்.சி, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். அரண்மனை 2 ஆம் பாகத்தில் நடிகர் சித்தார்த், திரிஷா, ஹன்ஷிகா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.\nமூன்றாவது பாகத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், ராஷி கண்ணா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது நாயகியாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வால் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nநடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\nதளபதியை தொடர்ந்து சவாலை சிறப்பாக செய்து முடித்த சுருதிஹாசன் இவர் சேலஞ் செய்த மூன்று பேர் யார் யார் தெரியுமா\nபிரபல இயக்குனர் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் திரையுலகினர்..\nபண மோசடி வழக்கு: விஷாலின் முன்னாள் பெண் கணக்காளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பார��ிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/kanimozhi-leads-all-21-opposition-leaders-in-their-meeting-with-election-commission-351212.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:47:21Z", "digest": "sha1:RMSB2UJTL73MIUX5ZRYNUGXGNYHBENV6", "length": 21212, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினுக்கு கூட இப்படி ஒரு மரியாதை இல்லை.. 21 எதிர்க்கட்சிகளை வழிநடத்திய கனிமொழி.. தேசிய வைரல்! | Kanimozhi leads All 21 opposition leaders in their meeting with Election Commission - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nMovies 18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலினுக்கு கூட இப்படி ஒரு மரியாதை இல்லை.. 21 எதிர்க்கட்சிகளை வழிநடத்திய கனிமொழி.. தேசிய வைரல்\nlok sabha elections 2019 : ஒன்றுகூடிய 21 எதிர்கட்சி தலைவர்கள்\nடெல்லி: எதிர்க்கட்சிகள் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளை கனிமொழி வழிநடத்தி சென்ற புகைப்படம் பெரிய வைரலாகி உள்ளது.\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது வாக்குபதிவு எந்திரத்தில் பல இடங்களில் கோளாறு ஏற்பட்டது. எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவு நடப்பதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் வாக்குகள் தவறுதலாக பாஜக கட்சிக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை இன்று சந்தித்தது.\nபெரிய சைஸ் காவி நிற நாய் பொம்மை பக்கத்தில் ட்விங்கிள் கன்னா தியானம்.. மோடியை கிண்டல் செய்து ட்வீட்\nநாடு முழுக்க மொத்தம் 4 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிந்துள்ள நிலையில் நாளை முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்தித்தது. மொத்தம் 21 கட்சி சார்பாக தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்தார்கள்.\nஆந்திர பிரதேச முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், ஆம் ஆத்மி சார்பாக தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்தார்கள். இந்த ஆலோசனை கூட்டம்தான் இன்று டாப் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் பின்வரும் கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் வைத்தனர். வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேட்டை தவிர்க்க வேண்டும். வாக்கு பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு, முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும். வாக்கு பதிவு எந்திரங்களை முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாக்க வேண்டும். மேற்கு வங்க கலவரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.\nஇந்த எதிர்க்கட்சிகளின் சந்திப்பை கூட்டியது ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். ஆனால் இதில் முன்னிலையில் இருந்தது யார் என்று பார்த்தால் அது திமுக கட்சியின் மாநிலங்களவை எம்.பி கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இந்த சந்திப்பு முழுக்க கனிமொழிக்கு எதிர்க்கட்சிகள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்தது.\nஉதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கனிமொழிதான் எதிர்க்கட்சிகளின் தீர்மான கடிதத்தை எடுத்து சென்றது. இவர்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 21 கட்சிகள் சார்பாக அதை சமர்ப்பித்தது. குழுவை வழிநடத்தி செல்வது போல இவர்தான் முன்னிலையில் இருந்தார். இவர் குழுவிற்கு முன்பாக சென்றது தேசிய அளவில் பெரிய வைரலாகி உள்ளது.\nலோக்சபா தேர்தலில் திமுக அதிக இடங்களை வெல்லும் என்பதால், கண்டிப்பாக திமுக கட்சி முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்று கூறுகிறார்கள். இதனால் திமுகவிற்கு அளிக்க வேண்டிய மரியாதையை தற்போது கனிமொழிக்கு அளித்து இருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு மரியாதை ஸ்டாலினுக்கே அளிக்கப்பட்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகனிமொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை. லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், கனிமொழி முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை பெற வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், கனிமொழி மிக முக்கியமான தலைவராக உருவெடுக்க கூட வாய்ப்புள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிர��ர்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mysore/siddaramaiah-says-that-there-is-conspiracy-behind-dk-shivakumar-362084.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:12:54Z", "digest": "sha1:QLRMND7QVLKCQ7HRZA6UHPLJZJP2Z6TT", "length": 17268, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா | Siddaramaiah says that there is conspiracy behind DK Shivakumar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மைசூர் செய்தி\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nமைசூரு: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ டிகே சிவக்குமார் பாஜகவுக்கு செல்ல மறுத்ததால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சித்தராமையா கடுமையாக சாடினார்.\nசட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் நீண்ட நாட்களாக அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான டிகே சிவகுமார் நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டார்.\nஇதை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பெங்களூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன.\nஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.. இன்று ஆசிரியர் தினம்.. குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார். மைசூருவில் காந்தி சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சித்தராமையா பேசுகையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சதியால்தான் அமலாக்கத் துறை டிகே சிவகுமாரை கைது செய்துள்ளது.\nவருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறைகளை அவர்க��் இருவரும் கைப்பாவைகளாக வைத்துக் கொண்டுள்ளனர். இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டாதவர்கள் மீது வீண் பழி போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.\nஇது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. டிகே சிவகுமார் யாருடைய சொத்தையும் கொள்ளையடிக்கவில்லை. தேசவிரோதியும் அல்ல. அவர் ஒரு தொழிலபதிபர் ஆவார். வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய போது அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.\nடிகே சிவகுமாரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சியினர் அழைத்துள்ளனர். மேலும் அவர் மீதான வழக்குகளை ரத்து செய்வதாகவும் அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ஆனால் அவர் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்கு செல்வது புதிதல்ல. சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்தே காங்கிரஸார் சிறைக்கு சென்று வருகின்றனர் என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nகாட்டுப்பன்றிக்கு வைத்த வெடிகுண்டு...தீவனத்தை சாப்பிட்ட பசு வாயில் வெடித்து உயிரிழப்பு\nதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க\nபுன்னகை மன்னன் போல.. நாளெல்லாம் சந்தோஷம்.. கடைசியில் அணையில் குதித்து.. மரணத்தை தழுவிய ஜோடி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nபாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்\nகர்நாடகா முன்னாள் அமைச்சர் தன்வீர் சேட் மீது கொலைவெறித் தாக்குதல்\nமைசூர் தசரா கோலாகலம்.. 750 கிலோ சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை\nப்ளீஸ்.. இரவில் போக்குவரத்தை தடைசெய்யுங்கள்.. பந்திப்பூர் காட்டிற்காக பொங்கி எழும் ஒரு குரல்\nமைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி\nமோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க\nகர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsiddaramaiah karnataka dk shivakumar சித்தராமையா கர்நாடகம் டிகே சிவகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/black-marketing-of-remdesivir-concerns-india-less-supply-in-the-market-demand-is-increasing-1043682.html", "date_download": "2020-08-12T23:56:37Z", "digest": "sha1:K7U6Q7TLJ57GIZV2SPZL5M6EKFAJR7HX", "length": 9021, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "Black market-ல் Corona மருந்துகள்! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, இறப்பு விகிதமும் சற்று அதிகரித்து வருவது மக்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் ரெம்டெசிவியர் மருந்து கள்ள சந்தையில் ரூ. 60,000 வரை விற்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இந்த மருந்தின் உண்மை விலை ரூ. 4000தான்.\nபெங்களூர் கலவரம்.. நள்ளிரவில் என்ன நடந்தது\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை\nநடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nExclusive Audio: உதவிக்கு வர மாட்டாங்க, சுடுங்க.. உத்தரவிட்ட அதிகாரி - பெங்களூர் போலீஸ் உரையாடல்\nபெங்களூர் கலவரத்திற்கு இடையிலும் கோவிலுக்கு பாதுகாப்பு கொடுத்த இஸ்லாமியர்கள்\nவெளிநாட்டு தேர்தல்களிலும் குறி வைக்கப்படும் இந்தியர்களின் வாக்கு\nசீனாவின் நட்பால் பரிதாப நிலையில் இருக்கும் பாகிஸ்தான்\nபுது திட்டம்.. ஆழ்கடலுக்கே சென்று அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nமக்களிடம் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் பொருட்களை வாங்கும் நிலைக்குத் தள்ளிய கொரோனா\nராகுல் காந்தியை சந்தித்தார் சச்சின் பைலட். முடிவுக்கு வரும் அரசியல் குழப்பம்\nvaccine remdesivir ரெம்டெசிவியர் தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் Remdesivir\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilfilm.in/96-movie-songs-lyrics/", "date_download": "2020-08-13T00:29:41Z", "digest": "sha1:LKCNT5NG5DHEOERSYWQKKNQLQ5OGEISN", "length": 19623, "nlines": 385, "source_domain": "tamilfilm.in", "title": "96 Movie Songs Lyrics - 96 பாடல் வரிகள் Tamilfilm.in", "raw_content": "\nகொஞ்சும் பூரணமே வா நீ\nகூட வா கூட வா\nகரை வந்த பிறகே பிடிக்குது கடலை\nநரை வந்த பிறகே புரியுது உலகை\nநேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே\nஇன்றை இப்போதே அர்த்தம் ஆ க்���ுதே\nஇன்றின் இப்போதின் இன்பம் யாவுமே\nநாளை ஓர் அர்த்தம் காட்டுமே\nவாழா என் வாழ்வை வாழவே\nதீரா உ ள்ஊற்றை தீண்டவே\nயாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன்\nநானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்\nகாண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்\nஇரு காலின் இடையிலே உரசும் பூனையாய்\nநானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன்\nபோலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்\nவாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன்\nதோ காற்றோடு வல்லூறு தான் போகுதே\nநீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே\nகாண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன்\nதிமிலெரி காலை மேல் தூங்கும் காகமே\nபுவி போகும் பொக்கில் கை கோர்த்து\nஏதோ ஏக்கம் எழுத்தே ஆஹா ஆழம் தருதே\nதாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே\nஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ\nகரை வந்த பிறகே பிடிக்குது கடலை\nநரை வந்த பிறகே புரியுது உலகை\nநேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே\nஇன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே\nஇன்றின் இப்போதின் இன்பம் யாவுமே\nநாளை ஓர் அர்த்தம் காட்டுமே\nஇரவிங்கு தீவாய் நமை சூழுதே\nநினைவுகள் தீயாய் அலை மோதுதே\nபிரிவே உருவாய் கரைந்து போகிறேன்\nஉயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்\nமலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்\nவறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்\nகனவே துணையாய் ஒழிந்து போகட்டும்\nஇரவிங்கு தீவாய் நமை சூழுதே\nநினைவுகள் தீயாய் அலை மோதுதே\nஇந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே\nஅதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே\nஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே\nஅட காலங்கள் மீறி தடை போடுதே\nநீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வை\nவாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே\nதினம் தினம் உயிர் தெழும்\nஉயிர் வரை நிறைந்து துணை\nவீழ்ந்து குயில்கள் ராகம் பாடுமே\nஇரவு தீர்ந்து ஓய்ந்த போதும்\nமழை வழி கடல் விடும்\nஎன் காதல் உன்னை சேர்ந்து வாழுமே\nநீ பொய் வா வா வா\nவசந்த காலங்கள் கசந்து போகுதே\nஉயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே\nபார்வையின் பாராமையில் வாழுமோ என் நெஞ்சம்…\nவார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றியேங்கி போகுதே\nவசந்த காலங்கள் கசந்து போகுதே\nகாதல் நிலவாய் அட நான் காயவா\nகாலை ஒளியில் ஏமாறவா வா…\nகாயும் இருளில் அட நீ வாழவா\nவிடியுமிந்த காலை நமதே அழகே…\nவசந்த காலங்கள் கசந்து போகுதே\nவிழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே\nவிழி வழ�� மொழி வழியினில் கதையாய் வருதே\nகாலம் இரவின் புரவி ஆகாதோ\nஅதே கானா அதே வினா\nவானம் நழுவி தழுவி ஆடாத\nஅதே நிலா அருகினில் வருதே\nவிழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே\nநான் நனைத்திடும் தீயா பெய்யும் நிலா நீயா\nநான் அணைந்திடுவேனா ஆலாபனனை தானா\nகாதல் கனாக்கள் தானா தீரா உலா நானா, போதாதா\nகாலம் வினாக்கள் தானா போதும்…\nஅருகினில் வர மனம் உருகித்தான் கறையுதே\nவிழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே\nபேரன்பே காதல் உளநோக்கி ஆடுகின்ற ஆடல்\nஏதேதோ சாயல் ஏற்று திரியும் காதல்\nபுள் பூண்டில் புழுவில் உள்ளத்தில் இல்லத்தில்\nதானே எல்லாமும் ஆகி நாம் காணும் அருவமே\nஇத்தியாதி காதல் இல்லாத போதும் தேடும் தேடல் சதா…\nமாறாது காதல் மன்றாடும் போதும்\nமாற்று கருத்தில் மோதும் மாளாத ஊடல் ஆஅ…\nநாம் இந்த தீயில் வீடு காட்டும் தீக்குச்சி\nநாம் இந்த காற்றில் ஊஞ்சல் கட்டும் தூசி\nநாம் இந்த நீரில் வழக்கை ஓட்டும் நீர் பூச்சி\nநாம் இந்த காம்பில் காமத்தின் ருசி\nகாதல் கண்ணீரில் சிலந்தி காதல் விண்மீனின் மெகந்தி\nகாதல் மெய்யான வதந்தி காலம் தோறும் தொடரும் டைரி\nகாதல் தெய்வீக எதிரி காதல் சாத்தானின் விசிடி\nகாதல் ஆன்மாவின் புலரி வாழ்ந்து பெற்ற டிகிரி\nஓர்… விடைகுள்ளே… வினாவெல்லாம்… பதுங்குதே…\nஆஅ… கொஞ்சும் பூரணமே வா\nபஞ்ச வர்ண பூதம் நெஞ்சம் நிறையுதே\nகாதலே காதலே தனி பெருந் துணையே\nகூட வா கூட வா போதும் போதும்\nகாதலே காதலே வாழ்வின் நீளம்\nபோகலாம் போகி வா நீ…\nஆஅ… பிரகாரம் நீ… பிரபாவம் நீ…\nஆஅ ஆஅ… ஸ்ருங்காரம் நீ…\nஆங்காரம் நீ… ஓங்காரம் நீ… நீ…\nநீ… அந்தாதி நீ… அந்தாதி நீ…\nமுன் அறிவி பின்றி வரும் அதன் வருகையை\nகாதல்… காதல் ஒரு நாள் உங்களையும் வந்து அடையும்\nஅதை அல்லி அணைத்து கொள்ளுங்கள்\nஅன்பாக பார்த்து கொள்ளுங்கள் காதல் தாங்கும்\nகாதல் தயங்கும் காதல் சிரிக்கும் காதல் இனிக்கும்\nகாதல் கலங்கும் காதல் குழம்பும்\nகாதல் விலகும் காதல் பிரியும்\nகதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்\nஒரு வேலை காதல் திரும்பினாள்\nஅருகில் செல்லுங்கள் அன்புடன் பேசுங்கள்\nபோதும்… காதல் உங்கள் வசம்\nஉள்ளம் காதல் வசம் மாற்றங்கள் வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1970_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:46:38Z", "digest": "sha1:JJGKTVL6HHYMD7JHPCK5V763Q263EBSJ", "length": 6370, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1970 நிகழ்வுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1970 நிகழ்வுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1970 நிகழ்வுகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1974 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1975 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1979 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1967 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1964 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1962 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1966 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1971 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1965 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1968 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1977 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1978 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1969 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1973 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1976 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/01/11486-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-22-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8215-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-08-12T23:48:23Z", "digest": "sha1:AGFH43DKXMLI7VAWRMJ3FNECFURF5YYH", "length": 10310, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காங்கிரஸ்: 22 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.15 கோடி பாஜக லஞ்சம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகாங்கிரஸ்: 22 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.15 கோடி பாஜக லஞ்சம்\nகாங்கிரஸ்: 22 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.15 கோடி பாஜக லஞ்சம்\nபெங்களூரு: குஜராத்தில் காங் கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.15 கோடி பணத்தை லஞ்சமாகக் கொடுத்து அவர்களை தங்கள் பக்கம் இழுப் பதற்கு பாஜக முயற்சி செய்துள்ள தாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரசின் லஞ்சக் குற்றச் சாட்டை மறுத்துள்ள பாஜகவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் பெங்க ளூருவில் பாஜகவுக்கு எதிராக குற்றம் சுமத்தி உள்ளனர். திருடன் ஒருவன் போலிசாரைத் தாக்கியது போல் அவர்களின் குற்றச்சாட்டு உள்ளது. இந்த அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளால் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது,” என்று கூறினார். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். “டெல்லி மேலவைக்குத் தேர் தல் நடைபெற உள்ளதால் குஜராத் தில் குதிரை வியாபாரம் படு ஜோராக நடக்கிறது. “சிபிஐ, அமலாக்கத்துறையை வைத்து எங்கள் கட்சி எம்எல்ஏக் களை பாஜக மிரட்டுகிறது.\nபெங்களூரில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணிவகுத்துள்ளனர். குஜராத்தின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோயல் செய்தியாளர்கள் முன்பு பேசுகிறார். படம்: ஊடகம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஅமெரிக்கர்கள் 11 பேருக்குத் தடை விதித்தது சீனா\nவிபத்து: முன்னாள் விமானிகள் கருத்து\nசான் சுன் சிங்: கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலுக்கு முந்தைய உலகிற்கு சிங்கப்பூர் திரும்பிச் செல்ல முடியாது புதிய பாதையை வகுக்க வேண்டும்\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார் அதிபர்\nதைவானில் முன்னாள் அதிபருக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க அமைச்சர் அஸார்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போ��ு மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-12T23:37:50Z", "digest": "sha1:7Z3JD66465T33V7Q3E4T4K4FWL3CJVKO", "length": 9318, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு செல்ல அரசு பணத்தை செலவு செய்த சித்து........ வெளுத்து வாங்கும் பா.ஜ.க. - TopTamilNews", "raw_content": "\nஇம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு செல்ல அரசு பணத்தை செலவு செய்த சித்து…….. வெளுத்து வாங்கும் பா.ஜ.க.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நவ்ஜோத் சிங் சித்து அரசு பணத்தை செலவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து சித்துவை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.\nபாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து இம்ரான் கான் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு தனிப்பட்ட முறையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று சித்துவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பினார்.\nஇந்நிலையில் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அரசு பணத்தை சித்து செலவிட்ட விஷயம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட பயணத்துக்கு அரசு பணத்தை சித்து செலவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் சித்து அரசு பணத்தை செலவிடவில்லை தனது சொந்த செலவில்தான் பாகிஸ்தான் சென்று வந்தார் என சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தெரிவித்தார்.\nசொந்த பயணத்துக்கு அரசு பணத்தை சித்து செலவிட்டது குறித்து பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் மன்ஜித் சிங் சிர்சா கூறுகையில், சித்து, தேசத்திடம் பொய் சொன்னது மற்றும் அரசு கஜானாவிலிருந்து பணத்தை செலவிட்டது அவகாரமான விஷயம் என தெரிவித்தார். இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சித்து அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி பிடித்த விவகாரம் நம் நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள��ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\nமாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.\nமிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyankadu.com/public/content.aspx?id=194", "date_download": "2020-08-12T23:06:02Z", "digest": "sha1:ANUJNREVZNQHIRHQNTMDHA2CTS6HPCGV", "length": 10941, "nlines": 66, "source_domain": "kalviyankadu.com", "title": "Kalviankadu: திருமதி பார்வதி சிவக்கொழுந்து (பவளம்மா) அவர்களின் மரண அறிவித்தல்", "raw_content": "Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us Login\nBirthdays மரண அறிவித்தல்கள் Events\nதிருமதி பார்வதி சிவக்கொழுந்து (பவளம்மா) அவர்களின் மரண அறிவித்தல்\nயாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பார்வதி சிவக்கொழுந்து அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற இளையதம்பி சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,\nஇந்திராணி(ஜேர்மனி), ராஜலிங்கம்(பிரான்ஸ்), கிருபாராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,\nதங்கராஜா(ஜேர்மனி), கமலினி(பிரான்ஸ்), தனராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nநிலக்‌ஷன், அனோஜா(பிரான்ஸ்/ ஜேர்மனி), நிஷாந் டாரிகா (ஜேர்மனி), கார்த்திஷ்(ஜேர்மனி), பிரவீணன்(பிரான்ஸ்), பிரணவன்(பிரான்ஸ்), பிரியங்கா(பிரான்ஸ்), ஸ்டீபன் நவித்தா(பிரான்ஸ்), சிவதாஸ் தனுஷா(லண்டன்), டீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)\nதிரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)\nதிரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nவருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது [Events]\nஎதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)\nதிரு துஷாந் தணிகாசேகரன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nகன��ா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)\nதிருமதி குலமணிதேவி இலங்கைநாதன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5138:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2020-08-13T00:26:01Z", "digest": "sha1:PHX4IYZ7GU7EOON3UTWR4SCKIRV74JJW", "length": 11015, "nlines": 124, "source_domain": "nidur.info", "title": "நாவை பேணிக்கொள்வோம்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் நாவை பேணிக்கொள்வோம்\nமுதியவர் ஒருவர் தனது பக்கத்து விட்டு வாலிபனை திருடன் என்று வதந்திகளை பரப்பி வந்தார் ஊரில் திருடுகள் நடைபெற்று கொண்டிருக்க திருடுகள் முழுவதும் அந்த வாலிபன் மேல் விழுத்தது முதியவரின் பேச்சை கேட்டு பாகத்து விட்டு வாலிபனை திருடன் என்ன கருதி கைது செய்தனர். சிறிது காலம் கழித்து அந்த வாலிபர் குற்றமற்றவர் நிரபராதி என குறி விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பின் வாலிபன்முதியவரின் மீது வழக்கு சுமத்தினார். தன்னை பொய்யான திருடன் என்ன குற்றம் சுமத்தியதற்கு\nமுதியவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார் நீதிபதிகளின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்... ''நான் அந்த வாலிபரை பற்றிகூறியது என்னுடைய கருத்துகள்தான் அவை யாருக்கும் தீங்கை ஏற்படுத்திவிடாதே'' என்று கூறினர்.\nநீதிபதி தீர்ப்பை மறுநாள் ஒத்தி வைத்தார். இன்று முதியவர் விடுக்கு செல்லடும் இந்த வழகிற்கான தீர்ப்பை நாளை ஒத்தி வைக்கிறேன் என்று கூறி முதியவருக்கு ஒரே ஒரு நிபந்தனையை விதித்தார் இவர் அந்த வாலிபரை பற்றி கூறிய அவதுறுகள் அன்னைதையும் ஒரு ஒரு தாளில் எழுதி போகும் வழியில் போட்டுவிட்டு செல்லட்டும் நாளை உங்களுக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறி விட்டார்.\nமறுநாள் நீதிமன்றம் கூடியது தீர்ப்பை கேட்பதற்கு அனைவரும் ஆவலாக இருதனர் நீதிபதி தீர்ப்பை வழகும் முன் நேற்று நீங்கள் வழிய���ல் போட்ட தாள்களை எடுத்து கொண்டு வாருங்கள் என்று கூறினார்.\nகேட்டவுடன் முதியவருக்கு அதிர்ச்சி அது எப்படி முடியும் காற்று அவைகளை ஊரெங்கும் பரப்பி இருக்கும் அவைகள் இப்போது எனக்கே கிடக்கும் என்று எனக்கு தெரியாது என்று பதிலுரைத்தார். இவ்வாறுதான் நம் ஒருவரை பற்றி கூறும் பொய்யான செய்திகள் ஊரெங்கும் பரவிவிடும்.\nநீங்கள் அந்த வாலிபன் மீது சுமத்திய பழி இன்று ஊரெங்கும் பரவி விட்டது அதை திரும்ப பெறுவது எளிதான காரியம் அல்ல என்று நீதிபதிகள் கூறினர்.\nஎனவே நாம் வார்தைகளுக்கு எஜமான்களாக இருப்போம் இல்லாத செய்தியை கூறி வார்த்தைகளுக்கு அடிமைபட்டு பிறரின் வெறுப்புக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.\nஇதை தான் இறைவன் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் கூறுகிறான்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.\n22:30. இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\n(நாவை) இடையே உள்ளதை பேணிக்கொள்ளுகள்.\nநாமும் நாவை பேணி ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.\nஅல்லாஹ் நமக்கு நாவை பேணி கொள்ளும் ஆற்றலை தந்தருள்வானாக .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/891", "date_download": "2020-08-12T23:36:48Z", "digest": "sha1:UASSQ7PNDBIQBKCUEVFHWOQA7XJZJBHA", "length": 11025, "nlines": 283, "source_domain": "www.arusuvai.com", "title": "பயத்தம் பருப்பு ரசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பயத்தம் பருப்பு ரசம் 1/5Give பயத்தம் பருப்பு ரசம் 2/5Give பயத்தம் பருப்பு ரசம் 3/5Give பயத்தம் பருப்பு ரசம் 4/5Give பயத்தம் பருப்பு ரசம் 5/5\nபயத்தம் பருப்பு - ஒரு கரண்டி\nபுளி - எலுமிச்சங்காய் அளவு\nமிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 15\nசீரகம் - அரை தேக்கரண்டி\nதேங்காய் - கால் மூடி\nஎண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nபருப்பில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.\nதேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.\nதேங்காய், வெங்காயம், சீரகம் சேர்த்து அரைக்கவும்.\nதண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்து அதனுடன் பருப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் அரைத்த கலவைகளைப் போட்டு உப்பு சேர்த்து கரைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு வெடித்ததும் ரசக் கலவையை ஊற்றிக் கொதித்தபின் இறக்கவும்.\nதக்காளி ரசம் (ஈஸியான முறை)\nஈஸி தக்காளி மிளகு ரசம்\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-bala-next-movie-hero-is-producer-rk-suresh-q48qlc", "date_download": "2020-08-13T00:24:23Z", "digest": "sha1:BY4MSWPWSWQQ6GKBDSWGZCFJ23QIUZHE", "length": 10946, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண்டுகொள்ளாமல் கழட்டி விட்ட சூர்யா... வில்லனை ஹீரோவாக்கும் பாலா! 18 கிலோ உடல் எடையை அதிரடியாக ஏற்றும் நடிகர் யார் தெரியுமா? | director bala next movie hero is producer rk suresh", "raw_content": "\nகண்டுகொள்ளாத சூர்யா... வில்லனை ஹீரோவாக்கும் பாலா 18 கிலோ உடல் எடையை அதிரடியாக ஏற்றும் நடிகர் யார் தெரியுமா\nஇயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நடிகை ஜோதிகா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்த 'நாச்சியார்' திரைப்படம் வெளியானது. இந்த படத்த���ல், ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.\nஇயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நடிகை ஜோதிகா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்த 'நாச்சியார்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.\nஇந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து இயக்கிய அர்ஜுன் ரெட்டி தெலுங்கு பட ரீமேக் 'வர்மா' எதிர்பார்த்தது போல் வரவில்லை என, மீண்டும் மற்றொரு இயக்குனரை வைத்து இயக்கி இந்த படத்தை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.\nஇந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிக்க உள்ள படத்தை பாலா இயக்குவார் என பேச்சு அடிபட்டது. ஆனால் சூர்யா, அதனை சற்றும் கண்டுகொள்ளாமல், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியானது.\nமேலும் செய்திகள்: தற்கொலை முயற்சிக்கு முன் ஜெயஸ்ரீ அனுப்பிய வாய்ஸ் நோட்ஸ்... ரேஷிமா வெளியிட்ட உண்மை\nஎனினும் விரைவில் இயக்குனர் பாலா இயக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிது. இந்த படத்தில், பாலா இயக்கிய 'தாரதப்பட்டை' படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.\nமேலும் இந்த படத்திற்காக தற்போது 18 கிலோ உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியிலும் அவர் இறங்கி உள்ளாராம். எனவே விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகள்: பட்டு புடவையில் பொங்கல் வாழ்த்து கூறிய இடுப்பழகி ரம்யா பாண்டியன்\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nநடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\nதளபதியை தொடர்ந்து சவாலை சிறப்பாக செய்து முடித்த சுருதிஹாசன் இவர் சேலஞ் செய்த மூன்று பேர் யார் யார் தெரியுமா\nபிரபல இயக்குனர் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் திரையுலகினர்..\nபண மோசடி வழக்கு: விஷாலின் முன்னாள் பெண் கணக்காளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ��ணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-will-win-in-tamilnadu-prrayy", "date_download": "2020-08-13T00:43:27Z", "digest": "sha1:VSERVQNGVJHRQYWYAI4BWUTV4RZJND6V", "length": 11530, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் மண்ணைக் கவ்வும் அதிமுக…. வெற்றியைத் தட்டிச் செல்லும் திமுக கூட்டணி !! எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் ?", "raw_content": "\nதமிழகத்தில் மண்ணைக் கவ்வும் அதிமுக…. வெற்றியைத் தட்டிச் செல்லும் திமுக கூட்டணி எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் \nநாடு முழுவதும் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி மண்ணைக் கவ்வும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டன. ஆனால் வேலூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா குற��றச்சாட்டு எழுந்ததால் தேர்தல் நடத்தப்படவில்லை. 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றன.\n7 மற்றும் இறுதிக்கட்ட தேர்தல்கள் இன்று முடிவடைந்த நிலையில் இன்று பல்வேறு தொலைக்காட்சிகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுளளன.\nஅதன்படி டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 29 இடங்களையும், அதிமுக கூட்டணி 9 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுளளது.\nநியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியில் திமுக கூட்டணி 34 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இழுபறியாக உள்ள 4 இடங்கள் அதிமக கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிஎன்என் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 22 முதல் 24 இடங்களைப் பிடிக்கும் என்றும், அதிமுக கூட்டணி 6 முதல் 14 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா டுடே வெளியிட்டுள்ள கருதுக்கணிப்பு முடிவுகள் திமுக கூட்டணி 34 முத்ல் 38 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 0 முதல் 4 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே போல் என்டிடிவியின் கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 25 இடங்களிலும் அதிமக கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த சேனல்களிலும் வெவ்வேறு விதமான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்தாலும், பெரும்பான்மை இடங்களை திமுகவே கைப்பற்றும் என தெரியவந்துள்ளதால் அக்கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் வெளியேறுவார்கள்... அடித்துச் சொல்லும் மு.க.அழகிரி..\nஅதிமுக அரசை இனியும் நம்பியிருக்க வேண்டாம்... மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்..\nசட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்... கட்சித் தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு\n30வருசத்துக்கு முன்பே சொத்துல சமஉரிமை சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.\nஉங்களுக்கு மட்டும்தான் தமிழ் மீது அக்கறையா.. திமுகவுக்கு மத்திய அமைச்சர் கொடுத்த பதிலடி..\nபெண்ணினம் தலை நிமிர்ந்ததுக்கு நாங்கள் தான் காரணம்... கெத்து காட்டும் மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வை��்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/four-constituency-by-election-prkydt", "date_download": "2020-08-13T00:43:45Z", "digest": "sha1:X56223SLBBJJYHEQJKDRTP54Q7QGPPCT", "length": 12777, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான்கு தொகுதி இடைத்தேர்தல்..! தனி ஆவர்த்தனத்தை தொடங்கிய எடப்பாடி..!", "raw_content": "\n தனி ஆவர்த்தனத்தை தொடங்கிய எடப்பாடி..\nநான்கு தொகுதி இடைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநான்கு தொகுதி இடைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட���ில்லை என்பது அதிமுகவினருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது. அதிலும் வாரணாசி சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் வேலை பார்க்கும் ஓபிஎஸ் தரப்பினர் தேனிக்கு அருகே இருக்கும் திருப்பரங்குன்றத்தை கண்டு கொள்ளவில்லை என்கிற மனக்குறையும் அவர்களுக்குள் உள்ளது. ஆனால் இதனைப் பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தலுக்கு பிந்தைய தனது நிலைப்பாடு குறித்து நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் தனது பிரச்சாரத்திற்கு கூட கூட்டத்தை கூட்டாமல் ஓபிஎஸ் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள். இந்த அதிர்ப்பின் வெளிப்பாடாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு சூடான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nவழக்கமாக அதிமுக சார்பில் வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பெயர் இடம்பெறும். கட்சி சார்பான அறிக்கைகளை ஓ பன்னீர்செல்வம் ஆக இருந்தாலும் சரி எடப்பாடி பழனிசாமி ஆக இருந்தாலும் சரி தனிப்பட்ட முறையில் வெளியிடுவது இல்லை. தமிழக அரசு தொடர்பான அறிக்கைகளை மட்டுமே எடப்பாடி பழனிசாமி தனியாக வெளியிட்டு வருகிறார். ஆனால் நேற்று அதிமுக கட்சி சார்பான அறிக்கையை எடப்பாடி பழனிசாமி தனித்து வெளியிட்டிருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nநேற்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். இந்த அரசு தொடர அதிமுகவிற்கு 4 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு தரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கும் அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் வெளியிட்டுள்ளது ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்த தான் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தனியாக அறிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.\nஎடப்பாடியார் ��ான் முதலமைச்சர் வேட்பாளர்.. பிரகடனம் செய்த ராஜேந்திர பாலாஜி.. பரபர பின்னணி..\nஅதிமுகவில் கிளம்பியது அமைச்சர்களுக்குள் மோதல்... செல்லூர் ராஜுவுக்கு கே.டி.ராஜேந்திர பாலாஜி பதிலடி..\nவிவசாயிகளுக்கு அதிமுக அரசு நேசக் கரம் நீட்டி உதவும்.. அதகளம் செய்யும் முதல்வர் எடப்பாடி..\nபொது போக்குவரத்து, பள்ளிகள் திறப்பது எப்போது பிரதமர் மோடியுடன் முதல்வர் அவசர ஆலோசனை..\nசட்டமன்ற தேர்தல் கூட்டணி.. எடப்பாடி போட்ட அதிரடி குண்டு.. அதிமுக வியூகம் என்ன\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/this-is-what-will-happen-tomorrow-with-542-voting-booths-prwfba", "date_download": "2020-08-13T00:21:36Z", "digest": "sha1:ZOHJCZPEXIHCWJA6N5S6QH2KA3XRSE5U", "length": 17898, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "542 தொகுதி வாக்குச் சாவடிகளிலும் நாளை நடக்கப்போவது இதுதான���... இந்தியா முழுவதும் பதற்றம்..!", "raw_content": "\n542 தொகுதி வாக்குச் சாவடிகளிலும் நாளை நடக்கப்போவது இதுதான்... இந்தியா முழுவதும் பதற்றம்..\nவாக்குசாவடிக்குள் என்ன நடக்கும். எப்படி வாக்குப்பதிவு நடக்கும் என்பது பலருக்கும் மர்ம ரகசியமாக இருக்கும். எப்படி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குச்சாவடி நடைமுறைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.\nவேலூர் தொகுதியை தவிர இந்தியாவில் உள்ள 542 வாக்குச்சாவடிகளிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குசாவடிக்குள் என்ன நடக்கும். எப்படி வாக்குப்பதிவு நடக்கும் என்பது பலருக்கும் மர்ம ரகசியமாக இருக்கும். எப்படி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குச்சாவடி நடைமுறைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.\nதேர்தல் வாக்கு எண்ணும் நாள் அன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வாக்கு எண்ணும் பணியாளர்கள், வேட்பாளர்களின் ஏஜெண்ட், தேர்தல் ஆணைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வேட்பாளர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் பாஸ் வழங்கும். அந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.\nஇந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தபால் வாக்கு தான் எண்ணப்படும். தபால் வாக்குகள் தபால்கள் மூலம் வந்ததும் அது தேர்தல் நடத்தும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் சீல் வைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்குகள் எண்ணப்பட்டு தபால் ஓட்டு நிலவரங்கள் முதலில் அறிவிக்கப்படும். தபால் வாக்குகள் எல்லாம் பேப்பரில் உள்ள வாக்குகள் தான். அந்த வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து வைக்கப்படும்.\nபின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி நேரடியாக வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஏஜெண்ட்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் அறையை திறப்பார். அதற்கும் முன்னதாக வாக்கு எண்ணும் மையத்தில் டேபிள்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளிலும் எவ்வளவு இயந்திரங்கள் எண்ணப்படும், எந்தெந்த இயந்திரங்கள் எண்ணப்படும் ஆகியவை முடிவு செய்யப்பட்டிருக்கும்.\nஒவ்வொரு மேஜையிலும் ஒவ்வொரு வேட்பாளருக்கான ஏஜெண்ட்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட அனுமதியுள்ளது. அதற்கு தகுந்தாற்��ோல் முன்னதாகவே மேஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஸ்ட்ராங் அறை திறக்கப்பட்ட பின்பு தேர்தல் பணியாளர் பாதுகாப்பு வீரர்களின் துணையுடன் ஸ்டாரங் அறையில் உள்ள ஒவ்வொரு இயந்திரத்தையும் மேஜைக்கு கொண்டு செல்வர். அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.\nஅதில் பதிவான வாக்குகள் குறிக்கப்பட்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிகாரிக்கு ஒவ்வொரு இயந்திரம் எண்ணப்பட்ட பின்பும் அதன் நிலவரங்கள் தெரிவிக்கப்படும். அந்த எண்ணிக்கையை ஒன்று சேர்த்து அந்த தேர்தல் அலுவலர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை முன்னணி நிலவரங்களை வெளியிடுவார். அந்த முன்னணி நிலவரங்கள் நேரடியாக அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த நிலவரங்கள் டிவி, இண்டர்நெட் உள்ளிட்ட தளங்களில் நாம் பார்க்கிறோம்.\nஇந்தாண்டு தேர்தலில், தேர்தல் ஆணையம் விவிபேட் எனப்படும் இயந்திரத்தில் வாக்குப்பதிவாகும்போது அது பேப்பரிலும் அச்சாகும் இயந்திரத்தை பயன்படுத்தினர். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையின் போது விவிபேட் இயந்திரத்தில் உள்ள பேப்பரில் உள்ள வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகளையும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு இயந்திரம் விதம் எண்ணப்படும் என தெரிவித்துள்ளனர்.\nஆனால், அரசியல் கட்சியினர் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 இயந்திரங்களில் விவிபேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை சரி பார்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கு 30 விவிபேட் மற்றும் இயந்திர வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் சரி பார்க்கப்படும். இதனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட வழக்கத்தை விட சிறிது நேரம் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல ஒருசிலரை தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை. வாக்கு எண்ணிகையில் ஒருவர் வெற்றி பெற்றார் என்பதை ரிட்டர்னிங் அதிகாரி தான் அறிவிப்பார். இந்த வாக்கு எண்ணிக்கைக்கு ரிட்டர்னிங் அதிகாரி தான் பொறுப்பு என்றாலும் இதை கண்காணிக்க 2 அப்சர்பர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் நடக்கும் ஒவ்வொரு ந��கழ்வையும் நோட் செய்து கொண்டே இருப்பார்கள்.\nரிட்டர்னிங் அதிகாரி முன்னணி நிலவரங்களை தேர்தல் ஆணையத்திற்கும் தெரியப்படுத்துவார். அதன் படி மொத்தம் எத்தனை தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் முன்னணியில் இருக்கிறது என தேர்தல் ஆணையமும் அவர்களது இணையதளத்தில் லைவ்வாக வெளியிடும். நாளை ரிசல்டில் வெற்றிபெறப்போகும் கட்சியே அடுத்து இந்தியாவை 5 ஆண்டுகள் ஆளும் என்பதால் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒரு வித பதற்றத்துடன் இருக்கின்றனர்.\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\n’இதே பிழைப்பா போச்சு...’பொதுமக்களுக்கு புரிந்தது திமுகவுக்கு தெரியவில்லை..\nஓசி தேங்காய் முதல் ஓசி பிரியாணி வரை.. நடைபயிற்சியையும் கொலை பயிற்சி ஆக்கியவர்கள்.. திமுகவை வெளுத்து வாங்கும்..\nகொள்ளையடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணி.. சிவகங்கையில் மணல் கொள்ளை அமோகம்\n2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையும். ஆரூடம் சொல்லும் பாஜக பிரமுகர்.. சிபி.ராதாகிருஷணன்.\nகொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மாநில கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கி�� பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/indian-skipper-virat-kohli-opines-that-england-the-first-team-will-score-500-runs-in-wc-2019-przul8", "date_download": "2020-08-12T23:17:41Z", "digest": "sha1:DR5PEVHDGA3XKN3RZROH2VRHWHTZO734", "length": 12639, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பையில் எந்த டீம் முதலில் 500 ரன்கள் அடிக்கும்..? விராட் கோலி அதிரடி", "raw_content": "\nஉலக கோப்பையில் எந்த டீம் முதலில் 500 ரன்கள் அடிக்கும்..\nஉலக கோப்பை தொடர் நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் கூட அடிக்க வாய்ப்புள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே தெரிவித்துள்ளது. எனவே இந்த உலக கோப்பை தொடர் ஹை ஸ்கோரிங் தொடராக அமைய உள்ளது.\nஉலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், மாபெரும் கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\n1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன.\nஉலக கோப்பை தொடர் நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் கூட அடிக்க வாய்ப்புள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே தெரிவித்துள்ளது. எனவே இந்த உலக கோப்பை தொடர் ஹை ஸ்கோரிங் தொடராக அமைய உள்ளது.\nஒருநாள் போட்டிகளில் 400 ரன்களை கடப்பது என்பதே அரிதினும் அரிதான விஷயம். 1996 உலக கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இலங்கை அணி 398 ரன்களை குவித்தது. அதுதான் அதிபட்ச ஸ்கோராக இருந்தது. 2005ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, 434 ரன்களை குவிக்க, அதை சேஸ் செய்து 438 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி. அதன்பின்னர் 443 ரன்களை குவித்து ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த அணியாக இலங்கை இரு���்தது.\nஇயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஸ்கோர்களை அடித்துவருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக 444 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, இலங்கையின் முந்தைய சாதனையை முறியடித்தது. அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாட்டிங்காமில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்தது.\nஅண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் 340 ரன்களுக்கு மேலாக அசால்ட்டாக குவித்தது. பாகிஸ்தான் அணியும் சற்றும் சளைக்காமல் 3 போட்டிகளில் 340 ரன்களுக்கு மேல் குவித்தது.\nஎனவே இந்த உலக கோப்பை ஹை ஸ்கோரிங் தொடர் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் என்பது சாத்தியப்படும் என்றே தெரிகிறது. இந்நிலையில், 500 ரன்களை எந்த அணி முதலில் அடிக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய விராட் கோலி, மற்ற அணிகளுக்கு முன்னால் முந்திக்கொண்டு இங்கிலாந்து அணிதான் 500 ரன்களை அடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.\n2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. பல்லாண்டுகளுக்கு பிறகு களம் காணும் வீரர்.. உத்தேச அணி\n11 ஆண்டுகள் ஆடாத ஒரு வீரரை மீண்டும் களமிறக்க வலியுறுத்தும் வாசிம் அக்ரம்..\nவேண்டாத சிக்கலில் வாண்டடா சிக்கிய ஸ்டூவர்ட் பிராட்.. ஆப்புக்கு அருகில் இருப்பதால் அடக்கிட்டு இருக்கணும்\nஎன்னுடைய பேட்டிங் ஹீரோக்கள் 2 பேர்.. குமார் சங்கக்கரா ஓபன் டாக்\nமுக்கியமான 2வது டெஸ்ட் போட்டி.. உத்தேச இங்கிலாந்து அணி\nநோ மாஸ்க்.. நடுரோட்டில் தலைமை காவலருடன் வாக்குவாதம் செய்த கிரிக்கெட் வீரரின் மனைவி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உய���ர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/p-v-sindhu-biography-movie/", "date_download": "2020-08-12T23:49:57Z", "digest": "sha1:5P4IISGDUPP5GVUDQN5SEJVEFU23PJN7", "length": 11231, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என் கதையில் சமந்தா வேண்டாம்.! இவர் நடித்தால் நல்லா இருக்கும்.! வெற்றி மங்கை சிந்து.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் என் கதையில் சமந்தா வேண்டாம். இவர் நடித்தால் நல்லா இருக்கும். இவர் நடித்தால் நல்லா இருக்கும்.\nஎன் கதையில் சமந்தா வேண்டாம். இவர் நடித்தால் நல்லா இருக்கும். இவர் நடித்தால் நல்லா இருக்கும்.\nஇந்திய சினிமா திரை உலகில் சில காலங்களாகவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக எடுக்கும் நோக்கில் படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் அரசியல், சினிமா, விளையாட்டு துறை மற்றும் புகழ்பெற்ற அறிஞர்கள், வல்லுநர்கள் ஆகியோர்கள் தனது வாழ்க்கையில் செய்த சாதனைகளையும் பல இன்னல்களையும் குறித்த அவர்களின் வாழ்க்கையை படமாக்கி திரையுலகில் வெளியிடுகின்றனர். இதுகுறித்து தங்கப்பதக்கம் வென்று வாங்கி தந்த இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து வை பற்றி படம் எடுக்க உள்ளதாக திரைப்படத்துறையில் கூறியுள்ளார்கள்.\nசமீபத்தில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து அவர்கள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் ஜப்பானை சேர்ந்த வீராங்கனையுடன் போட்டியிட்டு அவரைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அதனுடன் அவரை பெருமைப்படுத்தும் விதமாக தங்க பதக்கம் வழங்கினார்கள். இந்தியாவிற்கு பேரும் ,புகழும் வாங்கி தந்த அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்பட உலகில் காட்ட திரையுலகம் முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.\nஇதில் பி.வி. சிந்துவின் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவை தேர்வு செய்தார்கள் படத் தயாரிப்பாளர்கள். மேலும் இதுகுறித்து சமந்தாவிடம் பேசினார்கள். சமந்தாவும் பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறை நடிக்க ஒப்புக்கொண்டார். சமந்தா தன்னுடைய வாழ்க்கைவில் அனுபவித்து கடந்து வந்த பாதைகளை குறித்து நடிக்க உள்ளார் என்று அறிந்தவுடன் பெருமையாகக் கூறுவார் என்று நினைத்தால் ஆனால் அவருடைய செய்தி ரசிகர்களிடையேயும் திரையுலகில் இருக்கும் படக்குழுவினருக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது.\nஇது குறித்து பி.வி. சிந்துவிடம் ஊடகங்கள் கேட்டபோது அவர் கூறியது, என் வாழ்க்கை வரலாற்றில் சமந்தாவிற்கு பதிலாக தீபிகா படுகொன் நடித்தால் சரியாக இருக்கும் என்று கூறினார். ஏன்னா தீபிகா படுகோன் ஒரு சிறந்த பேட்மிட்டன் வீராங்கனை என்றும் கூறினார். ஆனால் நான் நினைத்தால் நடக்குமா என்னுடைய வாழ்க்கை வரலாற்று கதையில் யார் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் தானே முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள் மூலம் படக்குழுவினர் என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியவில்லை. தீபிகா படுகோனா என்னுடைய வாழ்க்கை வரலாற்று கதையில் யார் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் தானே முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள் மூலம் படக்குழுவினர் என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியவில்லை. தீபிகா படுகோனா சமந்தாவா என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஇதனைத்தொடர்ந்து சாவித்திரி அம்மாவின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார்.இதனால் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நம்பிக்கையும் பெற்றிந்தார்.மேலும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் வரலாற்று கதையை தயாரித்து திரையுலகில் வெள��டப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.இது போல பல பிரபலங்களின் வாழ்கை வரலாறுகளை படங்களாக தயாரித்து திரையுலகில் வெளிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளார்கள்.\nPrevious articleஅந்த பிக் பாஸ் ஜோடிகள் கல்யாணம் பண்ணிக்கலயா. ஏன் கவின் லாஸ்லியாவை பிரிக்கிறீங்க. ஏன் கவின் லாஸ்லியாவை பிரிக்கிறீங்க.\nNext articleகவினை பளார் விட்ட நபர்.\nமகேஷ் பாபுவிற்கு வில்லனாக நடிக்க கேட்டுள்ள இயக்குனர் – விஜய் கூறிய பதில்.\nநான் ஜோதிகாவ மீட் பண்ண பாத்த, இதை பார்க்க வேண்டும் – லிட்டில் ஜான் பாட ஹீரோ லேட்டஸ்ட் பேட்டி.\n‘தலைவா’ வெளியானது ஆகஸ்ட் 9 ல இல்ல – அப்புறம் ஏன் இன்று ‘தலைவா டே’ என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் தெரியுமா\nவிஜய் மகளாக நடிக்க அட்லீ கேட்டார். நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன். காரணம் சொன்ன...\nபிரிகிதா பதிவிட்ட புகைப்படத்தின் மூலம் உறுதியானது மாஸ்டர் படத்தில் வரும் கல்லூரியின் பெயர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajamouli-revealed-his-next-movie-heroin/", "date_download": "2020-08-13T00:05:38Z", "digest": "sha1:TLADQ4BYC6F7SSSL5UL53HK7GT5PZYFT", "length": 5394, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலியின் பிரம்மாண்ட படம்.. கதாநாயகி யார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலியின் பிரம்மாண்ட படம்.. கதாநாயகி யார் தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலியின் பிரம்மாண்ட படம்.. கதாநாயகி யார் தெரியுமா\nபிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டு தனது அடுத்த பட அறிவிப்பை அறிவித்தார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.\nதற்போதைக்கு ஆர்ஆர்ஆர் என பெயரிடப்பட்டுள்ள அந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார். ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஜோன்ஸ் படத்திலிருந்து விலக, அடுத்ததாக யார் ஜோடி என்பதை அறிவிக��காமல் மௌனம் காத்தது படக்குழு. தற்போது ஜூனியர் என்டிஆர்- க்கு ஜோடியாக இங்கிலாந்து நாடக நடிகை ஓலிவா மோரிஸ் என்பவர் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ராஜமவுலி அறிவித்தார்.\n350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தை 2020 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படும் என்பதை படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nRelated Topics:ஆலியா பட், இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், ஜூனியர் என்.டி.ஆர், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், ராஜமௌலி, ராம் சரண்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-08-12T23:25:58Z", "digest": "sha1:K76PO67UFGDNMK5YRULJ56EOLDI2QNDT", "length": 2970, "nlines": 34, "source_domain": "www.cinemapettai.com", "title": "சானியா மிர்சா | Latest சானியா மிர்சா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசானியா மிர்சா தங்கையை மணந்தார் அசாருதீனின் மகன். க்யூட் ஜோடி போட்டோ உள்ளே\nஇந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்களில் முக்கியமானவர் மொஹமத் அசாருதீன். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இவரை சுற்றி அனைத்துமே சர்ச்சை சமாச்சாரம்...\nகுழந்தை பெற்ற பின் உடம்பை குறைத்து ஆளே மாறிய சானியா மிர்சா.. வைரலாகும் புகைப்படம்\nடென்னிஸில் பல சாதனைகள் படைத்த சானியா மிர்சா தற்போது மீண்டும் விளையாட வரப் போவதாக தெரிவித்துள்ளார். தான் ஏற்கனவே பல சாதனைகள்...\nதன்னை தானே கலாய்த்து போட்டோ, ஸ்டேட்டஸ் பதிவிட்ட சானியா மிர்சா.\nஇந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு கடந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/odam-ondru-song-lyrics/", "date_download": "2020-08-13T00:18:29Z", "digest": "sha1:NKN5W2YS5VEQGQ5BXRGSA4XFNDRMMELG", "length": 4284, "nlines": 101, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Odam Ondru Song Lyrics - Thiripura Sundari Film", "raw_content": "\nஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி\nஏதோ ஒன்று நாளை என்று\nஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி\nஆண் : பாதை என்று ஏதும் இல்லை\nகாலம் ��ல்லாம் நாங்கள் போகின்றோம்\nதாகம் வந்தால் நீரும் இல்லை\nநீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம்\nஇந்த நீரில் சென்றே கானல் நீரானோம்\nஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி\nஆண் : தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை\nநாங்கள் இங்கே தூண்டில் மீனானோம்\nஓடம் விட்டோம் தீபம் இல்லை\nநாங்கள் இங்கே ஓடம் போலானோம்\nஎந்த நேரம் எங்கே போவோம் என்றானோம்\nஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி\nஆண் : மேகம் என்றால் மின்னல் உண்டு\nதோன்றும் மின்னல் தானே மாறாதா\nவாழ்க்கை என்றால் இன்னல் உண்டு\nகாணும் இன்னல் தானே தீராதா\nநல்ல காலம் ஒன்று நாளை வாராதா\nஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/father-and-daughter-murder-case/", "date_download": "2020-08-12T23:43:31Z", "digest": "sha1:VZJMQUADS436Q526CDFMRTCDDSNCRE5R", "length": 9690, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "சாத்தான் குளத்தில் போலீஸ் தாக்குதலால் உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள் நல்லடக்கம்!! - TopTamilNews", "raw_content": "\nசாத்தான் குளத்தில் போலீஸ் தாக்குதலால் உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள் நல்லடக்கம்\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிஸ். இவர்கள் இருவரும் பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே செல்போன் மற்றும் மரக்கடை வைத்திருந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கால் கடையை அடைக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அதனால் போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்தது. இச்சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை, தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாகத் தூத்துக்குடி எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் உயிரிழந்தது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ள நிலையில், அவர்களுடைய இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் உட்படப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇருவரின் உடல்களும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து இருவரின் உடலும் சாத்தான்குளம் அரசரடி தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கிறிஸ்தவ பாடகர் குழு மூலம் பிராத்தனை செய்யப்பட்டு அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\nமாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.\nமிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/worldtuberculosisday-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-08-13T00:23:07Z", "digest": "sha1:CYPS2DNCLXC3WI5344ESSAFS3M7LCL6C", "length": 9369, "nlines": 196, "source_domain": "ippodhu.com", "title": "#WorldTuberculosisDay : காசநோய் இந்தியாவில் அதிகம் இருப்பது ஏன்? - Ippodhu", "raw_content": "\nHome HEALTHCARE #WorldTuberculosisDay : காசநோய் இந்தியாவில் அதிகம் இருப்பது ஏன்\n#WorldTuberculosisDay : காசநோய் இந்தியாவில் அதிகம் இருப்பது ஏன்\nஇதையும் படியுங்கள் : சிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nஇதையும் படியுங்கள் : உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nஇதையும் படியுங்கள்: எச்சரிக்கை: பொது அறிவின் பெயரால் பரப்பப்படும் வெறுப்பு\nPrevious articleகுஜராத் கலவரம்: சர்ச்சையில் சிக்கிய என்.சி.இ.ஆர்.டி\nNext article’அமித் ஷா கூறுவது பொய்’\nமோடியால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும் – ராகுல் காந்தி\nகேரளாவில் மேலும் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராஜஸ்தான் முதல்வர் ஆபரேஷன் லோட்டஸுக்கு ஆபரேஷன் செய்து பாஜகவுக்குப் பாடம் கற்பித்துள்ளார்- சிவசேனா விமர்சனம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nகூகுள் விசிட்டிங் கார்டு அறிமுகம்\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nமருந்துத் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு முகாம்; உடனே முன்பதிவு செய்யுங்கள்\nLive : டெங்கு காய்ச்சலில் முதல் மரணம்: நாம் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizharkaalvaai.blogspot.com/2005/09/1192005.html", "date_download": "2020-08-13T00:39:30Z", "digest": "sha1:OX5ILANJEZHZWC7K5OP4V56D3H7KPOFS", "length": 33328, "nlines": 72, "source_domain": "thamizharkaalvaai.blogspot.com", "title": "தமிழர் கால்வாய்: தினக்குரல் 11.9.2005", "raw_content": "\nதினக்குரல் நாளிதழ்- கொழும்பு 11.09.2005\nசேதுகால்வாய்த் திட்டத்தி��ால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை,\nகால்வாய்ச் சூழல் தொடர்பாக எதுவும் தெரியாதவர்களே\nமறவன்புலவு க. சச்சிதானந்தன் சொல்கிறார்\nசர்ச்சைகளை உருவாக்கியுள்ள சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என ஈழத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும் கடலியல் ஆய்வாளருமான மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சென்னையில் புகழ்பெற்ற `காந்தளகம்' நூல் பதிப்பகத்தின் நிறுவனரான அவர், அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த வேளையில், `ஞாயிறு தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியின் போதே இதனைத் தெரிவித்தார்.\nசேதுக் கால்வாயைத் தோண்டுவதை எதிர்ப்பவர்கள் அக் கடலுக்குள் போகாதவர்கள். அச்சூழல் தொடர்பாக அதிகம் தெரியாதவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு இக் கால்வாயின் இரு மருங்கிலுமுள்ள தமிழர்களின் வளர்ச்சிக்குரிய சேதுக் கால்வாய் தோண்டும் திட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது எனத் தெரிவிக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்தப் பேட்டியில் மேலும் கூறியதாவது;\n1861 இல் கொமாண்டர் டெய்லர் இத்திட்டம் சாத்தியம் என்று முதல் முதலில் கூறினார். பின் தமிழ்நாட்டில் இஃது உணர்வுபூர்வமாக மாறியது. கட்சி வேறுபாடின்றி அனைவரும், அனைத்துத் தமிழர்களும் இதனை எப்போது நிறைவேற்றுவர் எனக் காத்து இருந்தனர்.\nவிடுதலைக்குப் பின்பு இக்கோரிக்கை கூர்மையடைந்தது. 1958இல் தூத்துக்குடிப் பிரமுகர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை இது தொடர்பாகச் சந்தித்தனர். அச்சந்திப்பில் சேதுக் கால்வாய்த் திட்டம் பற்றி வலியுறுத்தினர். 1962 இல் அப்பிரமுகர் குழு இவ்விடயம் பற்றி மீண்டும் ஜவஹர்லால் நேருவுக்கு வற்புறுத்தியது.\n1962இல் இத்திட்டத்திற்கு நேரு ஒப்புதல் அளித்தார். இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக நேருவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்தது. இத்திட்டத்திற்காக இந்திய அரசு பணமும் ஒதுக்கியது.\nஅப்போது இலங்கையில் பிரதமராக இருந்தவர் சிரீமாவோ பண்டாரநாயக்கா. ஜவஹர்லால் நேருவுக்குச் சிரீமாவோ கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில் `இலங்கை சிறிய நாடு. எமக்கு ஒரே ஒரு துறைமுகமே உள்ளது. உங்களது நாடு பெரியது. உங்கள் நாட்டில் துறைமுகங்கள் பல உள்ளன. இச்சேதுக் கால்வாய்த் திட்டம் அமைந்தால், கொழும்புத் துறைமுகத்திற்கே பெரும் பாதிப்பினை அது ஏற்படுத்தும். எனவே, இத்திட்டத்தினை உடன் கைவிடுங்கள்' என எழுதினார்.\nஇக்கடிதத்தினைப் பெற்றதும் ஜவஹர்லால் நேரு சேதுக் கால்வாய்த் திட்டத்தினைக் கைவிட்டார். இலங்கையைப் பகைத்துக் கொள்ள நேரு விரும்பவில்லை.\nஅப்போது தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தெற்குத் தேய்கிறது, வடக்கு வளர்கிறது என்ற கோஷத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முன்வைத்துப் போராட்டம் நடத்தினர். பின்பு 1967இல் ஆட்சிக்கு வந்த அண்ணா, மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பிக்க முனைந்தார். கொழும்பு அரசிடமிருந்து எதிர்ப்பு வெளிக்கிளம்பியது. ஒவ்வொரு முறையும் தமிழகம் தில்லியைக் கேட்பதும், கொழும்பின் எதிர்ப்பைச் சமாளிக்கமுடியாமல் தில்லி கைகழுவுவதுமாகக் காலம் கடந்தது.\nஇதன் பின்னர் தற்போது 40 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதுவொரு வரலாற்று நிகழ்வு. இவர்களின் ஆதரவின்றி இந்தியாவின் மத்திய அரசு நிலைக்காது. இக்கால்வாய்த் திட்டத்தினை முன்னெடுக்காவிட்டால் ஆட்சியிலிருந்து விலகப் போவதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி சூசகமாகத் தெரிவித்திருக்கக்கூடும் இந்நிலையில்தான் மத்தியரசு இத்திட்டத்திற்குரிய பணியினை முன்னெடுக்க ஒப்புதல் அளித்தது. தொடங்கும் திகதியும் ஒதுக்கியது. அடிக்கல் நாட்டிப் பணிகளையும் தொடக்கியதால், 8 கிமீ. நீளம் வரையிலான கால்வாயும் தோண்டப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் யாவை\nஇத்திட்டத்தால் சிறுசிறு பாதிப்புகள் சேதுக் கால்வாயின் இருபக்கமும் உள்ள தமிழ் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்டாலும், பாதிப்பினை விட இக்கால்வாய்த் திட்டத்தினால் நன்மைகளே அதிகம்.\nபவளப் பாறைகளுக்கு இதனால் பாதிப்பு என்கிறார்கள். கால்வாய்க்காக ஆழமாக்கும் 80 கிமீ நீளத்துக்கோ, அதன் 15 கிமீ. சுற்று வட்டாரத்திலோ குறிப்பிடத்தக்க பவளப் பாறைகள் இல்லை. எனவே, பவளப் பாறைகளுக்கு ஆபத்து வராது.\nமேலும், கால்வாய்க்காகத் தோண்டி எடுக்கும் மணலைக் கடலின் 40 மீ. ஆழத்தில் கொட்டுவதால் கடல் கலங்கும்; முதல்நிலை உற்பத்தி பாதிக்கும் என்று சொல்கிறார்கள். வாடைக்காற்றுக் காலத்தில் வலசை நீரோட்டத்துடன் வரும் கங்கை வண்டலின் கலக்கல், பாக்கு நீரிணை முழுவதையும் கலக்கிச் சேறாக்கி விடும். அப்போதுதான் முதல்நிலை உற்பத்திக்குத் தேவையான உரம் கிடைக்கும். கடலில் கலக்கலால் மீன் உற்பத்தி பெருகுமே அன்றிக் குறையாது.\nஅகழ்வினால் மீனவரின் தொழில் பாதிப்படையும் என்கிறார்கள். 10 ஆயிரம் சகிமீ. கொண்ட பாக்கு நீரிணையில் 600 சகிமீ. பரப்பில்தான் கால்வாய் அகழும் பணி நடைபெறுகிறது. எஞ்சிய 9 ஆயிரத்து 400 சகிமீ. பரப்பளவில் மீனவர்கள் வழமைபோல் மீன்பிடிக்கலாம்.\nசரி; சேதுக் கால்வாய்த் திட்டத்தினால் இந்தியாவுக்கு ஏற்படும் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அநுகூலங்கள் எவையென்று நீங்கள் கருதுகிறீர்கள்\nஇராணுவ அநுகூலங்கள் பற்றி எனக்குத் தெரியாது. சேதுக் கால்வாயின் இருபக்கமும் வாழும் தமிழ் மக்களுக்கு இதனால் அதிக நன்மைகள் கிட்டும்.\nகாங்கேயன்துறை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் யாவும் பெரும் துறைமுகங்களாகும். சேதுக் கால்வாய்த் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, காங்கேயன்துறை, ஊர்காவற்றுறை மற்றும் தலைமன்னார் ஆகிய ஐந்து துறைமுகங்களும் வளர்ச்சி பெறவேண்டும்.\nஆனால், அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளைக் கொழும்பு அரசு எடுக்காது. எனவே, அத்துறைமுகங்கள் இப்போதைக்கு வளராது. இதற்குக் கொழும்பு அரசின் மாற்றாந் தாய்ப் போக்கே காரணம்.\nஅத்துடன், தமிழகக் கடற்கரையோரமாக, தனுஷ்கோடி, இராமேச்சரம், தொண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மீனவர்களுக்காகப் புதிய துறைமுகங்களைத் தமிழக அரசு அமைத்துக் கொடுக்கவுள்ளது. எந்திர மீன்பிடி வள்ளங்கள் இருந்த நிலை வளர்ந்து, மீன்பிடிக் கப்பல்கள் தமிழகக் கரையில் உலாவரும். கால்வாய் வழியாக மீனவர்கள் இப்பாரிய மீன்பிடிக் கப்பல்களைச் செலுத்திக் கொண்டு வடக்கே வங்காள விரிகுடா, தெற்கே மன்னார் வளைகுடா வரை சென்று மீன் பிடிப்பர். ஈழத்துக் கடல் எல்லைகளுக்குள் வருவதைத் தவிர்ப்பர்.\nமேலும், ஈழத்து மீனவர்களுக்கும் இவ்வசதி கிடைக்க வேண்டும். இதற்காகத் தமிழீழ அரசு முயல வேண்டும். சரக்குக் கப்பல்கள் இக்கால்வாய் ஊடாக வருவதால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தைப் பெருக்கும் வாய்ப்புண்டு. தொழில் வாய்ப்பும் பெருகும். அவ்வாறே முதலீடுகளும் அதிகரிக்கும.\nஇலங்கைப் பசுமை இயக்கம், சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கெதிரான மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சேதுக் கால்வாய் திட்டத்தினால் இலங்கைக்குப் பல்வேறு பாதிப்புகள் எனக் கூறி அதை எதிர்க்கின்றனரே\nஇவ்வெதிர்ப்புக்குரிய அடிப்படை அறிவியல் ஆதாரத்தைக் கூட இவர்கள் காட்டுவதில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் 30இல் நடைபெற்ற கருத்தரங்கில் இவ்விதமான கருத்துகளை இவர்கள் கூறினர். பாதிப்புப் பற்றிய பற்றிய கற்பனைப் படங்களைக் காட்டினார்கள். உண்மையில் அவர்களின் புள்ளி விபரங்கள் கற்பனை என்று அங்கே அவர்களிடம் கூறினேன். சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்குப் பாதிப்பு இல்லை என நான் விளக்கமாக அங்கு கூறியபோது பலர் அதை ஒப்புக்கொண்டார்கள். சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு பாதிப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.\nஅக்கருத்தரங்கில் இக்கால்வாய்த் திட்டத்தால் தொல்லியல் நிலைகள் அழியுமென்று கூறினர். ஆனால் இக்கால்வாயின் ஓரங்களில் எங்கு தொல்லியில் நிலைகள் உள்ளன கடல்பன்றிகள் அழியும் என்கிறார்கள். உண்மையில் பாக்கு நீரிணையின் மிக அதிக ஆழமே 15 மீ. தான். இங்கு பாலூட்டிகளான திமிங்கலம், கடற்பசு, கடல்பன்றி ஆகியன தற்செயலாக வருகின்றன; இங்கு வாழ்வனவல்ல. மன்னார் வளைகுடாவிலும் வங்காள விரிகுடாவிலுமே அதிகம் வாழுகின்றன. நீர்க் கலக்கல், உவர்மை போன்றன இக்கால்வாய்த் திட்டத்தால் மாறும் எனச் சிலர் கூறுகின்றனர். இதற்கும் அறிவியல் ஆதாரம் இல்லை.\nமேலோட்டமாகப் பேசுவது அல்ல அறிவியல்; களம் சென்று, தகவல் திரட்டி, மாதிரி கொண்டு வந்து, ஆய்வில் சோதனையின் பின் விடைகாண வேண்டும். கண்டவை சரியா எனப் பார்க்க மீண்டும் களப்பணியில் ஈடுபடவேண்டும். இக்கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் இதையெல்லாம் செய்யவில்லை. மக்களைத் திசைதிருப்பும் வகையில் வெறும் கற்பனைக் கதைகளையே கூறுகின்றனர்.\nஇச் சேதுக் கால்வாய் தோண்டுவதை எதிர்ப்பவர்கள் கடலுக்குள் போகாதவர்கள். பாக்கு நீரிணைச் சூழல் பற்றித் தெரியாதவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு இக் கால்வாயின் இருமருங்கிலும் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்குரிய சேதுக் கால்வாய் ஆழமாக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது.\n40 இலட்சம் தமிழக மீனவர்கள் இத்திட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்று அங்கு சிலர் கூறியது சுத்தப் பொய். தமிழ் நாட்டில் மொத்த மீனவர் தொகை அண்ணளவாக ஏழு இலட்சமே. இதில் இரண்டரை இலட்சம் மீனவர்கள் கால்வாயினை ஒட்டிய பகுதியிலேயே தொழில் செய்கின்றனர். உண்மையில் இத்திட்டத்திற்கு சில நூறு பேரே தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது இயல்புதானே\nயாழ்ப்பாணக் குடா நாடு மூழ்கிவிடும் என்கிறார்களே\nபுவியியல் பற்றி அறியாதவர்களின் கற்பனைக் கூற்றுக்களிவை. இத்தகையன சொத்தை வாதங்கள். கற்பாறைகள் எதனையுமே கால்வாய் அமைக்க உடைக்கவில்லை. 8 மீ. ஆழத்திற்கு மேல் எங்கும் அகழவில்லை. கடல் மட்டம், வற்று வெள்ளம் என்ற வேறுபாடுகள் அனைத்துக் கடல்களுக்கும் பொதுவானவையாகும். கால்வாய் அமைப்பதால் கடல் மட்டம் உயராது. இதனால் யாழ் குடா நாடு மூழ்காது. இது மிகவும் உறுதியானது.\nவாடைக்காற்றின் வலசை நீரோட்டக் காலத்தில் வங்காள விரிகுடாவின் நீர் பாக்குநீரிணைக்குள் புகுவதால் ஆண்டு தோறும் கடல்மட்டம் சற்று உயருவது வழமை.\nசிரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகச் சேதுக் கால்வாய் தோண்டும் பணியை ஜவஹர்லால் நேரு கைவிட்டதாகக் கூறினீர்கள். அப்படி என்றால் அந்தப் பாதிப்பு இன்று இல்லையா ஏன் இந்தியா இதை இன்று முன்னெடுக்க வேண்டும்.\nகொழும்புத் துறைமுக வளர்ச்சிக்காக 1920இல் மலையாளிகளை இந்தியாவிலிருந்து அழைத்து வந்தனர். ஏ. இ. குணசிங்க தலைமையிலான சிங்கள இனவெறித் தலைமை 1939இல் அவர்களை முழுமையாக வெளியேற்றியது.\n1956இல் `அப்பே ஆண்டுவ' ஆட்சி வந்ததும் இடதுசாரிகள் தொடராக வேலை நிறுத்தங்களை மேற்கொண்டனர்.\nஇதனால்தான் கொழும்புத் துறைமுகம் வீழ்ந்தது. அப்பொழுது வீழ்ந்த துறைமுகம் இன்றுவரை எழுந்திருக்கவேயில்லை. கொழும்புத் துறைமுகம் வளர்வதை விடத் தமிழர் வீழ்வதையே அன்றைய பிரதமர் சிரீமாவோ பண்டாரநாயக்க விரும்பினார். இன்றுவரை கொழும்பு சிறந்த துறைமுகமாக வளரவில்லை. இந்தச் சிங்கள இனவெறியர்கள் தமிழரை வளரவும் விட மாட்டார்கள். இவர்களும் வளரமாட்டார்கள். அவ்வாறு தான் சேதுக் கால்வாயினையும் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கிறார்கள்.\nஉண்மையில் அன்று ஜவஹர்லால் நேரு இதை ராஜதந்திரமாகக் கையாண்டார். இந்தியா ஒரு பெரிய நாடு. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம் பிடிக்க முயலுகிறது. இதனால்தான் இந்தியா தற்போதும் பெரும் ராஜதந்திரத்தைக் கையாளுகிறது. இதன் அர்த்தம் கொழும்புக்கு இந்தியா கட்டுப்படுகிறது என்பதல்ல. அயலில் உள்ள நாடு என்பதால் மாத்திரம்தான் கொழும்பு சில சலுகைகளைப் பெற்று வருகிறது.\nஎப்படியோ கால்வாய்த் திட்டத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு உண்டுதானே ஏன் இலங்கைக்கு நட்ட ஈட்டினை இந்தியா வழங்கக் கூடாது\nகொழும்பு அரசு வெளிக்காட்டும் கோபமெல்லாம் தங்களைக் கேட்காமல் புதுதில்லி இத்திட்டம் பற்றிய முடிவினை எடுத்து விட்டது என்பதே. கொழும்பு அரசிற்கு இக்கால்வாய் பற்றி எழுந்துள்ள பொய்க் கோபத்திற்கு அடிப்படை கிடையாது.\nஏனெனில் தமிழரின் மரபுவழித் தாயகத்தில் விடுதலைப் புலிகளிடம் ஆட்சியதிகாரத்தைக் கையளித்து 3 -1/2 வருடங்களாகி விட்டன. தலைமன்னார், காங்கேசன்துறை இரண்டும் உயர்வலயப் பாதுகாப்பில் உள்ளன.\nவிடத்தல்தீவிலிருந்து பூநகரி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகும். கால்வாயை ஒட்டிய 70 சதவீதமான ஈழக் கரையோரம் தமிழர் ஆட்சியின் உள்ளது. எனவே இக்கால்வாய் பற்றிப் பேசக் கொழும்பில் ஆட்சியில் உள்ள அரசிற்கு அருகதையில்லை. அப்படிக் கருத்துச் சொல்ல விரும்பினால் கூட ஈழத்தில் ஆட்சியிலிருக்கும் விடுதலைப் புலிகளின் கருத்தை கேட்காமல் தமிழர் சார்பில் உலகிற்கு எக்கருத்தையும் சொல்லக் கொழும்பு அரசிற்கு அருகதை கிடையாது. தேவையெனில் இந்திய அரசானது புலிகளிடம் கருத்துக் கேட்கலாம்.\nஎதார்த்தம் யாதெனில் இக்கால்வாயின் இரு பக்கத்திலுமுள்ள இரு தமிழ்ப் பகுதிகளின் தலைவர்களும் ஒருவருடன் ஒருவர் பேசி, பயன்பாடுகளைப் பெருக்கி, தமிழரின் வளர்ச்சிக்கும் கால்வாயின் வெற்றிக்கும் அடித்தளம் வகுக்க வேண்டும்.\nமேலும், கொழும்பு அரசானது அனைத்துலக நீதிமன்றம் போகப்போவதாக மிரட்டுகிறது. அதில் தங்களையும் தனித்தரப்பாகச் சேர்க்குமாறு தமிழரின் மரபு வழி தாயகத்தை வியத்தக ஆண்டுவரும் விடுதலைப் புலிகள் அனைத்துலக நீதிமன்றத்தைக் கேட்கவேண்டும்.\nதமிழக மக்களின் 144 ஆண்டுகாலக் கனவு இப்போதுதான் நிறைவேறத் தொடங்கியுள்ளது. இக்காலப்பகுதிக்குள் உலகில் நான்கு கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. உலக மக்கள் இவற்றின் மூலம் சாதனை நிகழ்த்திய காலங்களில் தமிழர்கள் தூங்கி விட்டார்கள்.\n40 ஆண்டுகாலத் தமிழீ��க் கனவை நனவாக்கும் வாயில்படியில் நிற்கிறோம். இவ்வேளையில் தமிழ் நாட்டில் எதிர்ப்பு வந்தால் எங்கள் மனோநிலை எப்படி யிருக்கும் அதேபோலத்தான் ஈழத் தமிழர் சேதுக் கால்வாயை எதிர்த்தால் தமிழக மனோ நிலையும் அமையும்.\nதென்னிலங்கையில் அம்பாந்தோட்டையில் கொழும்பு அரசின் பாரிய துறைமுக முயற்சித் திட்டத்தை எதிர்த்துப் பேச ஈழத்தமிழருக்கோ, இந்திய அரசிற்கோ உரிமையில்லை. அதுபோல் தமிழர் கால்வாய்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கொழும்பு அரசிற்கு யோக்கியதை கிடையாது.\nஇவ்வாறு மறவன்புலவு க. சச்சிதானந்தன் கொழும்பு சென்றபோது அங்குள்ள நாளிதளான தினக்குரலுக்கு அளித்த செவ்வியில் கருத்துரைத்துள்ளார்.\nஎன்ன தம்பி உன்னொட ப்லொக் சரி இல்லை\nமத்த படி எல்லாம் super\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/CSK?page=11", "date_download": "2020-08-13T00:52:14Z", "digest": "sha1:CNEMMTUOLO36WRVAXLEOJ6UFKIPNBRCG", "length": 4536, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CSK", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nராஜஸ்தானை நாளை சந்திக்கிறது சிஎஸ...\nதோனிக்கே தண்ணி காட்டிய மோகித் சர...\nசென்னை அணிக்கு ‘தண்ணியில கண்டம்’...\nதோனி மகளுடன் கொஞ்சி விளையாடிய ஷா...\nசென்னை கூட ஆடினா அல்லு கியாரண்டி...\nசிக்ஸர்களாக பறக்கவிட்டு சென்னை ர...\nஓய்ந்தது போராட்டங்கள் - குவிந்த ...\nவென்றது சிஎஸ்கே: மும்பையை சிதறடி...\nநாங்கள்லாம் ஒரே குடும்பம்: ’சிஎஸ...\nதோனியிடம் கற்க இங்கிலாந்து விக்க...\nஇதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் பட...\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzUyOTY5MjI3Ng==.htm", "date_download": "2020-08-13T00:27:34Z", "digest": "sha1:3LLGRRQOHGABKNXXBCHVUTDJZNUANS4G", "length": 9325, "nlines": 128, "source_domain": "www.paristamil.com", "title": "இந்திய அணியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டம் குறித்து ஆலோசனை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇந்திய அணியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டம் குறித்து ஆலோசனை\nவரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ-யின் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் திருத்தப்பட்ட எதிர்கால சுற்றுப்பயணத் திட்டம் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை மற்றும் ஜிம்பாபே நாடுகளுக்கான சுற்றுப்பயணங்களோடு, நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில், வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், ஐபிஎல் தொடரில் சீனாவின் நிதியுதவி மற்றும் இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு வரிவிலக்கு அளிக்கும் ஐசிசியின் கோரிக்கை, போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐ.பி.எல் தொடரை நடத்த அதிகாரப்பூர்வ அனுமதி\nசமூக வலைதலங்களில் வைரலாகும் தோனியின் வீடியோ\nஐ.பி.எல் ஸ்பான்ஷராக விண்ணப்பிக்க பதஞ்சலி முடிவு\n2021 ஐபிஎல் போட்டிக்காக வீரர்களை ஏலம் விடுவதை நிறுத்த முடிவு\n துறவி போல் வாழும் செரினா வில்லியம்ஸ்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொ��ுள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/ariviyal/thirumana-sadangugal/", "date_download": "2020-08-12T23:01:14Z", "digest": "sha1:OFWALLQ72DU5RQO2JU7Z3LJMOAIM6ET3", "length": 19646, "nlines": 76, "source_domain": "www.thamizhil.com", "title": "திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்? ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nபல்வேறு வியாதிகளுக்கு அருமருந்தாகும் விளாம்பழம்\nதிருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்\nதிருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் \nஅரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித்து மும்மூர்த்திகளையும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.\nகங்கை புனிதமானது. எல்லாவற்றையும் தூய்மை செய்வது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின்றன. ஆகையால், மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபட வேண்டும்.\nஅனைத்துக்கும் அக்னியே சாட்சி. ‘நீயே உலகுக்கொரு காட்சி’ என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லையானால் உயிர் நிலைபெற மாட்டாது. இதனால் அக்னியை வழிபட வேண்டும். ஓமப்புகை ஆயுளையும் வளர்க்கும்.\nஞாயிறு முதலிய நவகோள்கள் இந்த உலகை இயக்குகின்றன. அதனால், நவகோள்களை வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்களின் நல்லருள் துணை செய்யும்.\nபெரும்பாலும் பெண்கள் வீட்டில்தா‎ன் திருமணம் நடக்கும்.இந்த காலம் போல் ‏இல்லாது,அப்போது மற்றவர்கள் சுகம்,துக்கத்தில் அந்த அந்த ஊர்கார்ர்கள் பங்கு கொள்வதுடன் நல்லது,கெட்டது ‏இவற்றை மற்றவர்களுட‎ன் கலந்து கொள்வார்கள்.தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையை முதல் நாள் ‏இரவு ஊரை சுற்றி தனியாக அமர வைத்து கல்யாணம் நடைபெறும் ‏‏இடத்திற்கு அழைத்து வருவார்கள்.அப்போது அந்த மாப்பிள்ளையை பார்க்கும் ஊர் மக்கள் யாராவதுஅவரை பற்றி வெளியூர் சென்றவர்கள் விபரம் அறித்தவர்கள், ஏதாவது நல்லது கெட்டது பற்றி அறிந்திருந்தால், அதை எனக்கு உட‎ன் தெரிவிக்கவும் என்று கூறாமல் கூறுவதற்க்கு தான் இந்த சடங்கு. அப்படி கெட்ட செய்திகள் ஏதாவது மாப்பிள்ளையை பற்றி அறிந்தால் உட‎ன் அந்த செய்தியை, மணமகள் வீட்டாருக்கு தெறிவித்து திருமணத்தை நிருத்தி விடுவார்கள்.நமக்கு ஏன் ஊர் வம்பு எண்று ஒதுங்கவும் மாட்டார்கள்,பொய்யான தகவலும் தரமாட்டார்கள்.அதனால் தான் திருமணத்திற்க்கு முதல் நாள் இந்த சடங்கு செய்யப்பட்டது.\nபழங்காலத்தில் அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்தபோது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. ‘தாலம்’ என்பது பனையோலையைக் குறிக்கும். அந்தப் பனையோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளையார் சுழியிட்டு ‘இன்னாருடைய மகளை, இன்னாருடைய மகன் மணந்து கொண்டார். வாழ்க’ என்றெழுதி, அதைச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. நாகரிகம் வளர்ந்த பிறகு (பனையோலை தண்ணீர் பட்டு நைந்து போவதால்) தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக் கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வமாதலின் கணவருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் தரித்துக் கொண்டனர்.\nபெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கலநாண் உயிரினும் சிறந்தது. பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும், திருமாங்கல்யத்தைக் கழற்றக் கூடாது. சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழுது, எல்லா அணிகலன்களையும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அணி செய்து கொண்டிருந்தது.\nமுன்பு எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும்,திருமணத்திற்க்கு மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அதற்க்கு காரணம் ஒரு பெண்ணை பார்த்த உட‎ன் அவள் கழுத்தில் உள்ள தாலியை பார்த்த உட‎ன் அவள் திருமணம் ஆனவள் என்பதை உணரத்தா‎ன். பல வகை தங்க நகைகள் அவள் கழுத்தில் இருந்தாலும் அந்த மஞ்சள் கயிறு தாலியை மாற்ற மாட்டார்கள். தினம் குளிக்கும் போது அந்த கயிற்ற���க்கும், முகத்திற்க்கும் மஞ்சள் தடவுவார்கள். அந்த கயிறு நிறம் மாறாமலும், வழுவாக இருப்பதிற்க்கும். அத்துடன் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவதால், வசீகரமும், தோல் வியாதிகள் வராமல் தடுப்பதுடன் முடிகள் முளைப்பதையும் தடுக்கும்.\nகல்யாணத்தின் போது ஏகபட்ட கூட்டம் வரும், அவர்கள் ஒவ்வருவருக்கும் கல்யாண வீட்டார்கள் மாப்பிள்ளை அல்லது மணமகள் வீட்டார்கள், உறவு முறைகளை விளக்கி கூறிக்கொண்டு இருக்க முடியாது. அதனால் தான் பல சடங்குகளும், சம்பிராதயமும் நம் திருமணத்தின் போது ஊருவாக்கினர்.மாப்பிளை யின் தங்கை அல்லது அக்கா இவர்களை அறிமுகபடுத்த, நாத்தி விளக்கு பிடித்து கொண்டு மணமக்கள் பின் நிற்பார்கள். மாப்பிள்ளையின் காலில் மிஞ்சு (மொட்டி)அனிபவர் மணமகளின் தங்கை அல்லது அக்காவாக இருப்பார்கள்.மணவரையில் மாப்பிளை கையை பிடித்து வளம் வருபவர் மணமகளின் தம்பி அல்லது அண்ணன் ஆவார். தாரை வார்த்து தருபவர் அப்பா, அம்மா, பொண்னுக்கு பட்டம் கட்டுபவர்கள் தாய்மாமன் மற்றும் மாமன் ஊறவு முறை என்பதையும், தெரிந்து கொள்வதற்காக இம்மாதிரி சடங்குகளை நம் முன்னோர்கள் கடை பிடித்தனர்.\nதிருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள். க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள்: அகரம் அண்மைப் பொருளைத் தெரிவிக்கிறது. அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாதது என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல் உள்ளது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து, முறையோடு அதில் பன்னீர் தெளித்து, மஞ்சள்பொடி தூவி, அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவகளையுண்டாகும்.\nமணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும். மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான். அதன் பொருள் ‘‘இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு’’ என்பதாகும். தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும். ஆனால், கல் வளையாது; பிளந்து போகும்.\n கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு. அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்த அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கௌதமர். அதனாலேதான் ‘நீ கல்லைப் போல் உறுதியாக இரு’ என்று, கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப் பற்றி அந்த அம்மிமேலே வை��்பது.\nஅம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள். அருந்ததி = அ+ருந்ததி (கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள்)\nபெண்களுக்கு தாலி எப்படி அவள் திருமணம் ஆனவள், என்பதை அடையாளம் காட்ட அமைந்ததோ, அது போல ஆண்களுக்கு திருமணம் ஆனவர் என்பதை அடையாளம் காட்டத்தான், அவர்கள் காலில் மிஞ்சி அதாவது மெட்டி அணியும் வழக்கத்தை நம் முன்னோர்கள் இந்த சடங்கை கடை பிடித்தனர். பிற்காலத்தில் இந்த பழக்கம் மறைந்து விட்டது அல்து மறுக்கப்பட்டது.\nநம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொறு மங்கள நிகழ்ச்சியின் போது நாதஸ்வரம் இசைக்கப்படுவது வழக்கம். மணவிழாவில் போது இது கட்டாயம் இருக்கும். இசை கருவிகளிலேயே நாதஸ்வரம்தான் மிக இனிமையாகவும், அதிக ஓசை உடையதாகவும் இருக்கும். மணவிழாவின்போது உற்றார், உறவினர் என்று பலர் கூடுவார்கள். அவர்கள் அந்த இடத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரிப்பார்கள். அப்போது நல்ல விசயங்களும்,கெட்ட விசயங்களும் பேசும் சூழ்நிலை ஏற்படும். ஒரு நல்ல காரியம் நடை பெறும் போது மற்றவர்கள் பேசும் கெட்ட வார்த்தைகள் மணமக்களுக்கு காதில் விழுவது அபசகுணமாகவும், அந்த வார்த்தைகள் மனதிற்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும். அதனால் தான் நம் முன்னோர்கள் நாதஸ்வர இசையை இசைப்பதை வழக்கமாக கொண்டனர். ஏன் என்றால் நாதஸ்வர இசையின் ஒலியில் மற்றவர்கள் பேசும் சத்தம் கேட்காது, அத்துடன் தாலி கட்டும் போது கெட்டிமேளம் கொட்டுவதும் இதன் அடிப்படையில் வந்த வழக்கம்தான்.\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nபலமே வாழ்வு; பலவீனமே மரணம்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-08-13T00:19:16Z", "digest": "sha1:5X6VQICQSH35FK2PWAECOJIT6XSUPVJB", "length": 17297, "nlines": 159, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை சுற்றுலாத் துறை | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் ��ோட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nTag: இலங்கை சுற்றுலாத் துறை\nசிகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் பின்னடைவைக் கண்டிருந்த இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டு வருகின்றது. பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளிநாடுகள் விதித்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கான தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்த சூ... More\nஇந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளுக்கு சுதந்திர வருகை நுழைவு விசா\nஇந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுதந்திர வருகை நுழைவு விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று இன்று (புதன்கிழமை) அ... More\nஇலங்கையினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் அதிருப்தி – சீனா\nஇலங்கையினால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் குறித்து சீனா அதிருப்தியடைந்திருப்பதாக சீனத் தூதுவர் செங் சீயுவான் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் கட்டுப்பாடுகள் இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்றும் அவர் குறிப்... More\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை\nசுற்றுலாப் பயணத்திற்கு ஏற்ற இடமாக, சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய அழகிய நாடுகளின் பட்டியலில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தில் இருக்கிறது. சுற்றுலா வழிகாட்டியான ‘லோன்லி பிளனெட்’ இணையத்தள நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையிலேயே இந்த விடயம... More\nசர்வதேசத்தின் உதவியுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்\nசர்வதேச பிரதிநிதிகளின் உதவியுடன் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அதன்படி சுற்றுலாத்துறையின் அனுபவமிக்க உலகளாவிய பிரதிநிதிகள் மூலம் 45 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதி... More\nஇலங்கைக்கான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு வெளிநாடுகளிடம் பிரதமர் கோரிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பு ந... More\nசிவனொளிபாதமலை பருவகாலம் வருவதற்குள் சுற்றுலாத்துறை சீர்செய்யப்படும் – பிரதமர்\nசிவனொளிபாதமலை பருவகாலம் வருவதற்குள் நாட்டின் அசாதாரண சூழ்நிலையை சீர் செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரவழைக்கப்படுவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நல்லதண்ணி நகர அபிவிருத்தி திட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன்... More\nசுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் குறித்து அரசாங்கம் அறிவிப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியை சந்த���த்துள்ளது. இந்நிலையில், சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப ஒருவருட கால வங்கிக் கடன் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் ... More\nதயாசிறி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் -பிரதமர் உறுதி\nதேசியப் பட்டியல் ஆசனம் – தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை: சம்பந்தன் அவசரக் கடிதம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு\nஇரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/salary-for-bigil-movie-junior-artists-is-around-8-crores", "date_download": "2020-08-13T00:41:40Z", "digest": "sha1:NOWMIHGX4WL3M7S2RGK35PDF52YHGFKB", "length": 13681, "nlines": 161, "source_domain": "cinema.vikatan.com", "title": "துணை நடிகர்களுக்கான சம்பளம் மட்டும் 8 கோடி ரூபாய்... `பிகில்’ ரகசியங்கள்!|Salary for Bigil Movie junior artists is around 8 crores", "raw_content": "\nதுணை நடிகர்களுக்கான சம்பளம் மட்டும் 8 கோடி ரூபாய்... `பிகில்’ ரகசியங்கள்\n`பிகில்' படத்தின் பட்ஜெட், கணக்கு வழக்குகள், விஜய்க்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குப் பணம் வந்த வழி என இதில் சில இடங்களில் சிக்கல் இருந்ததுதான் ரெய்டுக்கான ஆரம்பம்.\nமழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்றொரு பழமொழி உண்டு. அதுபோல `பிகில்' ரிலீஸாகி 100 நாள்களுக்கு மேலாகியும் `பிகில்' பேச்சுகள் ஓயவில்லை. ஐடி ரெய்டுக்குப் பிறகு மீண்டும் தீவிரமாகியிருக்கிறது `பிகில்' பேச்சு. விஜய் வீட்டில் ரெய்டு ஆரம்பிப்���தற்கு முன்பு `பிகில்' தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் நிறுவன அலுவலகத்திலும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் அலுவலகங்களிலும்தான் ரெய்டு நடத்தப்பட்டது. `பிகில்' படத்தின் பட்ஜெட், கணக்கு வழக்குகள், விஜய்க்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குப் பணம் வந்த வழி என இதில் சில இடங்களில் சிக்கல் இருந்ததுதான் ரெய்டுக்கான ஆரம்பம்.\nஇதில் ஐடி ரெய்டில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதில் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, அட்லி சம்பளங்களைவிட அதிரவைத்தது துணை நடிகர்களுக்கான சம்பளம்தானாம். அதாவது ஜூனியர் ஆர்ட்டிஸ்களுக்கான சம்பளம் மட்டும் 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாக கணக்கு எழுதப்பட்டிருக்கிறதாம்.\n`ராஜா ராணி', `தெறி', `மெர்சல்', `பிகில்' என நான்கு படங்களை இயக்கியிருக்கிறார் அட்லி. இதில் முதல் இரண்டு படங்கள் மட்டுமே கிட்டத்தட்ட சொன்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை. மற்ற இரண்டும் சொன்ன பட்ஜெட்டைவிட பல மடங்கு அதிகமாகி முடிக்கப்பட்ட படங்கள்தானாம். 'மெர்சல்' படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி தயாரித்தார். படம் ஆரம்பிக்கும் முன் இதன் பட்ஜெட் 90 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டு பட வேலைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. ஆனால், முடிக்கும்போது இதன் பட்ஜெட் 125 கோடி ரூபாயாக உயர்ந்தது. 35 கோடிகள் எக்ஸ்ட்ரா. காரணமாகக் கைகாட்டப்பட்டவர் அட்லி.\n'மெர்சல்' பாதிப்பால், 'பிகில்' படம் ஆரம்பிப்பதற்கு முன்பே மிகத் தெளிவாக அட்லியுடன் இயங்க வேண்டும் என முடிவெடுத்திருந்தது ஏஜிஎஸ். விஜய் உள்ளிட்ட முக்கிய கலைஞர்களின் சம்பளம், செட், காஸ்ட்யூம்ஸ் என எல்லாம் சேர்த்து 145 கோடி ரூபாய் பட்ஜெட் என முடிவாகியிருக்கிறது. 140 நாள்களில் ஷூட்டை முடித்துக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார் அட்லி. இதில் 100 நாள்கள் விஜய் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால், படம் 140 நாள்களில் முடியவில்லை என்பதோடு பட்ஜெட்டும் எகிற ஆரம்பித்திருக்கிறது. இரண்டே கால் மணி நேரப் படத்துக்குக் கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கும் மேலாக கன்டென்ட் இருந்திருக்கிறது. இதில் விஜய் நடித்த காட்சிகளே பலவும் இருந்திருக்கின்றன. ஆனால் இறுதியாக விஜய் நடித்த சில காட்சிகளே வெட்டப்பட, இரண்டரை மணி நேரத்துக்கு மேல் வேண்டாம் எனத் தயாரிப்பு தரப்பு சொன்னாலு��், இறுதியாக 3 மணி நேர சினிமாவாக வெளியாகத் தயாரானது 'பிகில்'.\nஅதிக முக்கியத்துவம் மிக்க ரோல் என்று சொல்லித்தான் ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பல நடிகர்கள் படத்தில் நடிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நடித்த காட்சிகளும் அதிகமாக ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் படத்தில் எல்லாமே மிஸ்ஸிங். இதுபோல் படத்துக்குத் தேவையா, இல்லையா என்ற தெளிவில்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகளால் பட்ஜெட்டும் எகிறியிருக்கிறது. இதனால் முதலில் சொன்ன 145 கோடி, 170 கோடியாக வந்து நின்றிருக்கிறது. இதில்தான் துணை நடிகர்களுக்கான சம்பளம் மட்டும் 8 கோடி ரூபாயாக குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்குக் கொடுக்கப்பட்ட 8 கோடி ரூபாய் பணத்துக்கான ஆவணங்களைத் தயாரிப்பு தரப்பிடம் வருமானவரித்துறையினர் கேட்க, ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் ஏஜென்ட்டான பிரபல ரெட்டியைக் கைகாட்டியிருக்கிறது தயாரிப்பு தரப்பு. ஆனால், ரெட்டியோ சரியான ஆதாரங்கள் இல்லாமல் தவிக்க, அவருக்கு அபராதம் விதித்திருக்கிறது ஐடி.\nஇந்தக் களேபரங்கள் ஒருபக்கம் இருக்க, மும்பையில் ஷாருக் கான் படவேலைகளுக்கான டிஸ்கஷனில் பிஸியாக இருக்கிறார் அட்லி\nஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல்... விஜய் சேதுபதிக்கு வரிசைகட்டி நிற்கும் படங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/lifestyle/03/215341?ref=archive-feed", "date_download": "2020-08-12T23:35:51Z", "digest": "sha1:3ICLBEPV7K34UU3RWWRVWWDKDT4NQVFR", "length": 12684, "nlines": 154, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் அதிக தைரியசாலிகளாக இருப்பார்களாம்! உங்கள் ராசியும் இருக்கா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த ராசிகளில் பிறந்த பெண்கள் அதிக தைரியசாலிகளாக இருப்பார்களாம்\nபொதுவாக ஒவ்வொரு ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களுக்கு என்றே தனி தனியே குணம் இருக்கும்.\nஅந்தவகையில் பெண்களுக்கு தைரியம் என்பது அவர்கள் பிறக்கும் போதே உடன்பிறப்பதாகும்.\nஜோதிட சாஸ்திரப்படி 12 ராசிகளில் எந்தெந்த ராசிகளில��� பிறந்த பெண்கள் அதிக தைரியசாலிகளாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.\nமேஷ ராசி பெண்களை பொறுத்தவரையில் அவர்களின் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காது.\nஏனெனில் இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் தங்களுக்கு சாதகமான சூழலை விட்டு வெளியே வர முயலுவார்கள்.\nமற்ற பெண்கள் ஆபத்தாக நிறைந்த ஒன்றாக பார்ப்பதை இவர்கள் தங்களுக்கான வாய்ப்பாக உற்சாகத்துடன் பார்ப்பார்கள்.\nசவால்களை சந்திப்பதில் இவர்களுக்கு எப்பொழுதும் தயக்கமோ, பயமோ இருக்காது, ஏனெனில் துணிபவர்களே வெற்றியை ருசிப்பார்கள் என்பது இவர்களின் கொள்கை ஆகும்.\nஇவர்களின் தைரியம் சிலரை இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றுகூட நினைக்க வைக்கும்.\nதனுசு ராசிக்காரர்கள் எதற்கும் அஞ்சாமல் நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். புதிதாக ஒன்றை முயற்சிக்கும் போது எப்பொழுதும் சிறப்பான முடிவுகளை மட்டுமே எதிர்பார்ப்பார்கள், இவர்களின் தைரியம் இவர்களுக்கான பாராட்டை பெற்றுத்தரும்.\nஒருவேளை இவர்களின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டால் சோர்ந்து போகாமல் அதனை நேர்மறையான முடிவாக ஏற்றுக்கொண்டு அடுத்த முயற்சியை தைரியமாக தொடர்வார்கள்.\nதுணிச்சலுடன் புத்திசாலித்தனமும் நிறைந்த பெண்களாக இவர்கள் இருப்பார்கள். உண்மையான வெற்றிக்கு சவால்களை சந்திக்க வேண்டியது அவசியம் என்று நன்கு உணர்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.\nஇவர்களின் குறிக்கோள் ஒன்றே போதும் இவர்களின் தைரியத்தை தூண்டுவதற்கு, செயல்பட முடியாத தருணங்களோ அல்லது கட்டுப்பாடுகளோ இவர்களை மிகவும் காயப்படுத்தும். இது அவர்களின் தன்னம்பிகையை உள்ளிருந்தே சிதைக்கும்.\nஇவர்கள் எப்போதாவது நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாக நேரிடும் போது, ஆனால் சிம்ம ராசி பெண்கள் எப்போதுமே பெருமைமிக்க இராசி அடையாளமாக இருப்பார்கள்.\nஇவர்கள் ராசியின் சின்னமே இவர்களுடைய தைரியம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது.\nஇந்த ராசிகளின் கீழ் பிறந்தவர்களின் ஈகோக்கள் தங்கள் சொந்த திறன்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த சந்தேகங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க போதுமானது.\nஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் பார்க்கிறார்கள், எனவே தைரியமாக இருக்க இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.\nஇவர்கள் தங்களின் தைரியத்தையும், துணிச்சலையும் எப்பொழுதும் வித்தியாசமாக வெளிப்படுத்துவார்கள்.\nஇவர்களின் ராசி மிகவும் புதிரானது, இவர்களின் தனித்துவமான குணாதிசியங்கள் இவர்களை இயற்கையாகவே துணிச்சலானவர்களாக மாற்றுகிறது.\nமிகவும் சுயாதீனமான இராசியான கும்ப ராசிக்காரர்களுக்கு இடையேயான தனிமை மற்றும் முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரிய சிந்தனை ஆகிய இரண்டும் சமுதாயத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு முரணான பண்புகளாகும். இது தைரியமாக வாழத் தெரிந்த ஒரு ராசியாகும்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ashwin-clueless-of-tim-southee-accuracy-bowling-in-first-test-video-q63a51", "date_download": "2020-08-13T00:19:46Z", "digest": "sha1:DQKAPONVYTFRHITYTSSJCU2WXAWT36FH", "length": 12760, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துல்லியமான வேகத்தில் ஸ்டம்ப்பை பிடுங்கி எறிந்த சௌதி.. அதிர்ந்து நின்ற அஷ்வின்.. அருமையான பவுலிங்.. வீடியோ | ashwin clueless of tim southee accuracy bowling in first test video", "raw_content": "\nதுல்லியமான வேகத்தில் ஸ்டம்ப்பை பிடுங்கி எறிந்த சௌதி.. அதிர்ந்து நின்ற அஷ்வின்.. அருமையான பவுலிங்.. வீடியோ\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், சௌதியின் துல்லியமான வேகத்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்த அஷ்வின், அதிர்ச்சியாகி நின்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 165 ரன்களுக்கு சுருண்டது.\nஇந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கோலி மற்றும் புஜாரா முறையே 2 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்கள் சரியாக ஆடாததால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. ரஹானே ��ான் அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அறிமுக ஃபாஸ்ட் பவுலர் ஜாமிசன் மற்றும் அனுபவ ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதி ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை 165 ரன்களுக்கு சுருட்டினர்.\nஜாமிசன் மற்றும் சௌதி ஆகிய இருவருமே சிறப்பாக பந்துவீசினர். புஜாரா, கோலி, ஹனுமா விஹாரி மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய நால்வரையும் ஜாமிசன் வீழ்த்தினார். பிரித்வி ஷா, ரஹானே, அஷ்வின், ஷமி ஆகிய நால்வரையும் சௌதி வீழ்த்தினார்.\nஇதில் சௌதி, அஷ்வினின் விக்கெட்டை வீழ்த்திய பந்து அபாரமானது. ரிஷப் பண்ட்டின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த அஷ்வின், முதல் பந்திலேயே போல்டானார். களத்திற்கு புதிதாக வந்த பேட்ஸ்மேனுக்கு முதல் பந்தையே இவ்வளவு துல்லியமாக வீசினால், எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஆடுவது கடினம் தான். சரியான லைன் அண்ட் லெந்த்தில் மிக துல்லியமாக வீசினார் சௌதி. அந்த பந்தை பேட்டில் கூட தொடமுடியாமல் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் அஷ்வின். கிளீன் போல்டான அஷ்வின், சௌதியின் துல்லியமான பந்தைக்கண்டு வியந்து நின்றார். அந்த வீடியோ இதோ..\nஇந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 89 ரன்களையும் டெய்லர் 44 ரன்களையும் விளாசி ஆட்டமிழந்தனர். இவர்களின் பொறுப்பான பேட்டிங்கால் அந்த அணி இந்திய அணியின் ஸ்கோரை முந்தி, முன்னிலையுடன் ஆடிவருகிறது. டாம் லேதமை 11 ரன்களிலும் பிளண்டெலை 30 ரன்களிலும் டெய்லரை 44 ரன்களிலும் இஷாந்த் சர்மா வீழ்த்தினார். இதையடுத்து கேப்டன் வில்லியம்சனின் விக்கெட்டை ஷமி வீழ்த்தினார். 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்து நியூசிலாந்து அணி ஆடிவருகிறது. ஹென்ரி நிகோல்ஸும் வாட்லிங்கும் களத்தில் உள்ளனர்.\n2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. பல்லாண்டுகளுக்கு பிறகு களம் காணும் வீரர்.. உத்தேச அணி\n11 ஆண்டுகள் ஆடாத ஒரு வீரரை மீண்டும் களமிறக்க வலியுறுத்தும் வாசிம் அக்ரம்..\nவேண்டாத சிக்கலில் வாண்டடா சிக்கிய ஸ்டூவர்ட் பிராட்.. ஆப்புக்கு அருகில் இருப்பதால் அடக்கிட்டு இருக்கணும்\nஎன்னுடைய பேட்டிங் ஹீரோக்கள் 2 பேர்.. குமார் சங்கக்கரா ஓபன் டாக்\nமுக்கியமான 2வது டெஸ்ட் போட்டி.. உத்தேச இ���்கிலாந்து அணி\nநோ மாஸ்க்.. நடுரோட்டில் தலைமை காவலருடன் வாக்குவாதம் செய்த கிரிக்கெட் வீரரின் மனைவி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kutra-parambarai-1320027", "date_download": "2020-08-12T23:47:06Z", "digest": "sha1:5CLOI7YK5FPDEV3W3H4GQNJY355MKYNZ", "length": 14990, "nlines": 236, "source_domain": "www.panuval.com", "title": "குற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி :(கல்லர்களின் வரலாறு)\nமனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் ம���்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். குற்ற பரம்பரை நமக்கு ஒரு நூற்றாண்டு வல்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது.\nகதை கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறபடுவதில்லை வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்கு தரப்படுகின்ற அம்சமாகும் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களில் இருந்து கதை கருவை உருவாக்கி வாசகனுக்கு தருவது லேசுபட்ட விசயமல்ல அனுபவப்பட்ட மனிதர்களிடம் இருந்துதான் கதை கரு எடுக்க படுகிறது.\nநான் ஒரு மனிதன் மனித தன்மையுள்ள எதையும் எனக்கு தொடர்பற்றதாக கருதவில்லை என்பது கார்ல் மார்க்சுக்கு மிகவும் பிடித்தமான வாசகம். வாழ்வில் காணும் சொற்ப அழகாய் மிகை படுத்தி பேரழகாய் காட்டும் போது அழகியல் வெற்றியடைகிறது.\nமேலும் இப்புத்தகத்தில் கிராமிய வாழ்வின் அழகாய் பிரதி பலிப்பதொடு வேலாவின் கலை நின்று விடுவதில்லை அழகை உருவாக்கவும் செய்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்திலு, நம்மால் உணர முடிகிறது. அதிலும் கொடூரமும் மூர்கத்தனமும் நிறைந்த கள்ளர்கள் பற்றிய நாவலில் இதை உருவாக்குவதில் வேலாயுதம் வெற்றி பெற்றுள்ளார்.\nஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது\nவேல ராம மூர்த்தியின் முப்பது கதைகளை நான் வாசித்து இருக்கிறேன் முதல் வாசிப்பில் உண்மை கானலும் ,இரண்டாவது முறை கலை அலகுகளும்,சிக்கன வார்த்தை பிரயோகம் முதலியனவையும் புரிபடும்.இலக்கியத்தை திட்டவட்டமான கோட்பாடுகள் வடிவமைத்து கொண்டு எழுதுகிற எழுத்தாளர் வேல ராம மூர்த்தி .- நேசமுடன் பிரபஞ்சன் .\nபட்டத்து யானைபிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’ துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை;..\nவேல ராமமூர்த்தி: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nகடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்...\nபட்டத்து யானைபிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல்..\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\nதனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒர..\nபுராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது. கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும..\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா\nருஷ்ய இலக்க்கியத்தின் சிகரம் டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலை அறிமுகப்படுத்துவதோடு அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்குமான உறவையும், டால்..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\nஅங்காடித் தெரு திரைக்கதைஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக���கான படைப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDM4OQ==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-12T23:48:14Z", "digest": "sha1:FYAVYP42WQXPUVPHCRZ5UUVTHMIQCPDI", "length": 7384, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிறு வணிகங்களுக்கு உலக வங்கி நிதியுதவி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nசிறு வணிகங்களுக்கு உலக வங்கி நிதியுதவி\nபுது­டில்லி:கொரோனா பாதிப்­புக்கு உள்­ளாகி இருக்­கும், 15 கோடி சிறு வணி­கங்­க­ளுக்கு, 5,663 கோடி ரூபாய் நிதி­யு­தவி வழங்க இருப்­ப­தாக உலக வங்கி தெரி­வித்­து உள்­ளது.\nஏற்­க­னவே, கடந்த, 2019 ஜூலை முதல், 2020 ஜூன் வரை­யி­லான கால­கட்­டத்­தில், உலக வங்கி,\nஇந்­தி­யா­வுக்கு, 38 ஆயி­ரத்து, 732 கோடி ரூபாயை வழங்கி உள்­ளது.இது, கடந்த, 10 ஆண்­டு­களில் வழங்­கப்­பட்ட கட­னில் அதிக அள­வா­கும்.இதில், கொரோனா பாதிப்பை எதிர்­கொள்­வ­தற்­காக, கடந்த மூன்று மாதங்­களில் வழங்­கப்­பட்ட, 20 ஆயி­ரத்து, 763 கோடி ரூபா­யும் அடக்­கம்.\nஉலக வங்­கி­யின், இந்­திய இயக்­கு­னர் ஜூனைத்அக­மது கூறி­யி­ருப்­ப­தா­வது:பணப்­பு­ழக்­கத்தை அதி­க­ரிப்­ப­தன் மூல­மும், வங்கி சாராத நிதி நிறு­வ­னங்­கள் மற்­றும் சிறு நிதி வங்­கி­களை\nவலுப்­ப­டுத்­து­வ­தன் மூல­மும், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களை பாது­காப்­ப­தற்­கான\nஅர­சாங்­கத்­தின் முயற்­சிக்கு கைகொ­டுப்­ப­தற்­காக, இந்த நிதி வழங்­கப்­ப­டு­கிறது.\nகொரோ­னா­வால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின், நிதி ஆதா­ரத்தை அதி­க­ரிக்­கச் செய்­வ­தற்­காக, இந்த அவ­சர கால நிதி­யு­தவி திட்­டத்­திற்கு, உலக வங்­கி­யின், நிர்­வாக இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் தந்­துஉள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.\nஇதற்கு முன்­பாக, உலக வங்கி, இந்­தி­யா­வின் சமூக மற்­றும் ஆரோக்­கிய துறை­க­ளுக்கு, தலா ஒரு பில்­லி­யன் டாலர், அதா­வது, இந்­திய மதிப்­பில், 7,550 கோடி ரூபாய் என, மொத்­தம்,\n15 ஆயி­ரத்து, 100 கோடி ரூபாயை வழங்கி உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை ���திபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-08-13T00:07:27Z", "digest": "sha1:NZSGRE43AO6NVWPLQWVROOGR6SCKY2OR", "length": 8120, "nlines": 106, "source_domain": "agriwiki.in", "title": "அவரைக்காய் மாடித் தோட்டம் | Agriwiki", "raw_content": "\n2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.\n4. நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்\n5. பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்\nதேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.\nநோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். அவரையில் செடி அவரை, கொடி அவரை உள்ளன. செடி அவரைக்கு 3 விதைகள் வரை ஒரு தொட்டியில் ஊன்றலாம். கொடி அவரைக்கு 3 முதல் 4 விதைகள் வரை ஊன்றலாம்.\nவிதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.\nமாடித்தோட்டத்தில் பந்தல் போடுவது சுலபமான வேலை. அதற்கு நான்கு சாக்குகளில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். பின்னர் இதில் கயிறு/கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.\nசெடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.\nகொடி அவரையில் வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றும். செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கிளறி விட வேண்டும். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.\nபஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.\nகாய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். இது 3 முதல் நான்கு மாதம் வரை பலன் கொடுக்கும்.\nPrevious post: பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை\nNext post: விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை\nபயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து\nமாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு\nவேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்\nபசுமை வெங்கடாச்சலம் அய்யா மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/interviews/10/126078", "date_download": "2020-08-13T00:09:16Z", "digest": "sha1:O7ASLLISXCBSQQNF47N5U2IOJLAJDNLI", "length": 3252, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "விஸ்வாசம் தான் முதலிடம்.. முக்கிய விநியோகஸ்தர் Exclusive பேட்டி - Lankasri Bucket", "raw_content": "\nவிஸ்வாசம் தான் முதலிடம்.. முக்கிய விநியோகஸ்தர் Exclusive பேட்டி\nஆளவந்தான் முதல் பேட்ட வரை பல சுவாரஸ்யங்கள், திரு ஓபன் டாக்\nநல்ல விமர்சனங்களை பெற்று வரும் சில்லுக்கருப்பட்டி சில நிமிட காட்சிகள் இதோ\nAjith Sir ரசிகர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது - Lyca Executive Producer Sundarraj\n கருணாஸ்க்கு ஒரு வினோத பழக்கம் இருக்கு- கிரேஸ் ஓபன் டாக்\nமுடிந்த வாழ்க்கையை திருப்பி போட்டது என் மகள் தான்\nஹீரோ ரிட்டர்ன்ஸ்...சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவா ஓகேவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/director-saran-shares-about-actor-nagesh", "date_download": "2020-08-13T00:30:04Z", "digest": "sha1:OOTCJO7CNKL7OFSLAKJGW3I7BF5EOAAJ", "length": 13693, "nlines": 154, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `இன்னுமாடா கமல் அந்தக் கோழி சாகலை'னு கேட்பார் நாகேஷ் சார்!\" - சரண் |Director Saran Shares about Actor Nagesh", "raw_content": "\n`` `இன்னுமாடா கமல் அந்தக் கோழி சாகலை'னு கேட்பார் நாகேஷ் சார்\nஇயக்குநர் சரண் - நாகேஷ்\nகாலம் கடந்தும் மனதில் நிற்கக்கூடிய நடிகர்கள் வெகு சிலர்தான். அதில் மிக மிக முக்கியமானாவர், நாகேஷ். நேற்று (31/1/2020) அவருடைய நினைவு நாள். `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் அவருடன் வேலைபார்த்த அனுபவம் குறித்து நம்மிடையே பகிர்கிறார், இயக்குநர் சரண்.\n``சின்ன வயசுல இருந்தே நாகேஷ் சார் மேல அதிகமான ஈர்ப்பு இருந்தது. மனோரமா ஆச்சி, ஜெமினி கணேசன் சார், நாகேஷ் சார் இவங்களைப் பத்தின நிறைய விஷயங்களை என் அம்மா என்கிட்ட சொல்லிட்டே இருப்பாங்க. அம்மாவுடைய ஆசைக்காகவே இவங்க மூணு பேர்கூடவும் வேலை பார்த்திருக்கேன். இதுனால அம்மாவுக்கு கிடைச்ச சந்தோஷத்தை நான் ரொம்பப் பெருசா மதிக்கிறேன்.\"\n``நான் கே.பி சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்திருக்கேன். டயலாக் பேப்பரை என் கையில கொடுத்துதான் ஆர்ட்டிஸ்ட்களுக்கு வசனங்களை சொல்லிக் கொடுக்கச் சொல்வார். எந்த மாதிரி வேணும்னுலாம் கே.பி சார் சொல்ல மாட்டார். ஆனா, நான் சொல்லிக்கொடுக்கிற மாடுலேஷன், பாடி லாங்குவேஜ்லாம் கேரக்டருக்கு சரியா இருக்கும். இதைக் கவனிச்ச கே.பி சார், `நான் எழுதிக்கொடுக்கிறதை, எனக்கு ஏத்த மாதிரியே நடிகர்களுக்கு எப்படிச் சொல்ற'னு கேட்டார். `நீங்க எந்த டயலாக் கொடுத்தாலும் அதை நாகேஷ் சார் பேசினா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப்பார்ப்பேன். அதைத்தான் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அப்படியே சொல்லிக்கொடுப்பேன் சார்'னு சொன்னேன். ரசிச்சு சிரிச்சார். `அப்போ, நாகேஷோட எந்த டயலாக்கை கொடுத்தாலும் சரியா பண்ணிடுவ'னு சொல்லிட்டுப் போனார். இப்படிப் பல நேரங்கள்ல என்னோட மானசீக குருவா நாகேஷ் சார் இருந்திருக்கார். அவர்கூட இருக்கும்போது நம்மைச் சுத்தி பாசிடிவ் வைப்ரேஷன் இருந்துட்டே இருக்கும். அவர் பேசுறது, நிக்கிறதுனு எல்லாமே நல்லா இருக்கும்.\"\n`` 'நாகேஷ், அவரோட பையனை உன்கிட்ட உதவி இயக்குநரா சேர்த்துக்கச் சொல்றார்'னு கே.பி சார் ஒரு நாள் போன்ல கூப்பிட்டுச் சொன்னார். `நாகேஷ் சார் பையன்தான் ஏற்கெனவே ஹீரோவாகிட்டாரே... யாரா இருக்கும்'னு யோசிச்சேன். அப்புறம்தான் ஆனந்த்பாபுவைச் சொல்லியிருக்கார்னு தெரிஞ்சது. எனக்கு அப்போ ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா, ஆனந்த்பாபு ஹீரோவா நடிச்ச `வானமே எல்லை' படத்துக்கு நான் உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். `ஷாட் ரெடி'னு ஆனந்த்பாபுவை நான் பல முறை கூப்பிட்டிருக்கேன். கே.பி சார்கிட்டயே இதைப் பத்தி கேட்டேன். `நடுவுல அவர் எந்தப் படமும் பண்ணலை. அவர் கிரியேட்டிவா வரணும்னுதான் உன்கிட்ட வேலை பார்க்க நாகேஷ் கேட்டிருக்கார்'னு சொன்னார். அப்போ, சொல்ல முடியாத மனநிலையில இருந்தேன். அப்புறம், `இதயத்திருடன்' படத்துல 2-வது ஷெட்யூல் என்கூட ரொம்ப ஆர்வமா வேலைபார்த்தார். நாகேஷ் சார் என்னை நம்பி அவரோட பையனை அனுப்பிவெச்சிருக்கார். இப்போ நினைச்சாலும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.\"\n``கமல் சார், நாகேஷ் சார்னு ரெண்டு லெஜென்ட்டுகள் `வசூல் ராஜா' படத்தப்போ என்கூட இருந்தாங்க. அதனால, பெரும்பாலான இடங்கள்ல நான்தான் இயக்குநர்ங்கிறதையே மறந்துடுவேன். நாகேஷ் சாரை இந்தப் படத்துக்காக நடிக்கக் கேட்கும்போது, `அதுக்கு என்ன, நடிச்சிட்டா போகுது'னு சொல்லிட்டு வந்துட்டார். ஷாட் அப்போ நம்ம எது சொன்னாலும், `இப்படிப் பேசட்டுமா, இது ஓகேவா இருக்குமா'னு கேட்டுக் கேட்டு நடிச்சுக் கொடுத்தார். நானும் அவர் பக்கத்துல நின்னு ரசிச்சுகிட்டே இருந்தேன். அவர் எப்போ என் பக்கத்துல இருந்தாலும் அவர் கையைப் பிடிச்சிட்டுதான் நிப்பேன். இதைப் பெரிய பாக்கியமாவும், சந்தோஷமாவும் நினைக்கிறேன். அவர் கையில இருக்கிற பவர், கே.பி சாரே என் பக்கத்துல நிக்கிற மாதிரி உணர்வைக் கொடுக்கும். ஒரு நாள், ஷூட்டிங் ஸ்பாட்ல ஃபோர்க்கை வெச்சு கமல் சார் சிக்கனை குத்தி சாப்பிட்டுட்டிருந்தார். `இன்னுமாடா கமல் அந்தக் கோழி சாகாம இருக்கு'னு கேட்டார். இப்படி அவர் உடல் முழுக்க நகைச்சுவை உணர்வு இருக்கும்.\"\n``நாகேஷ் சாரோட இறப்பு எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மொத்த மக்களுக்குமே அது பெரும் துயரம்தான். இ��்போ அவரை நினைச்சாக்கூட, அவரோட காமெடி காட்சிகளை எடுத்துப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன். இவங்களுடைய சாகா வரமே அதுதான். நாகேஷ் சார் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவர்'' என்று நெகிழ்ந்தார் இயக்குநர் சரண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-40699893", "date_download": "2020-08-13T01:22:29Z", "digest": "sha1:LPGBY475WQPXJ5Z423UBLJHRWGSK5SAJ", "length": 14095, "nlines": 107, "source_domain": "www.bbc.com", "title": "மகளிர் உலக கோப்பை: இந்தியா கோட்டைவிட்டது ஏன்? 5 முக்கிய காரணங்கள் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nமகளிர் உலக கோப்பை: இந்தியா கோட்டைவிட்டது ஏன்\nலார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.\nபட மூலாதாரம், Getty Images\nநிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து\nமுதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.\nஒருகட்டத்தில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 164 ரன்களை மட்டும் எடுத்து தடுமாறிய இங்கிலாந்து ஸ்கிவர் மற்றும் பிரண்ட் ஆகியோரின் நிதான ஆட்டத்தை 228 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.\nதனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.\nஇரண்டாவது ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் மந்தானா ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் இந்திய அணியின் ரன்விகிதம் குறைந்தது.\nபின்னர் களமிறங்கிய அணித்தலைவர் மித்தாலி ராஜ் பொறுப்பாக விளையாடினாலும் 17 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.இதுவும் இந்தியஅணிக்கு பாதகமாக அமைந்தது.\nபூனம் ராவத் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் நேர்த்தியாகவும், அடித்தாடியும் இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினர்.\nஇருவரும் அரைச்சதம் எடுத்த நிலையில், ஒருவருக்கு பின் மற்றவர் ஆட்டமிழந்தனர்.\nபட மூலாதாரம், Getty Images\nஅதன்பின்னர், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் தொடர்ந்து ஆட்டமிழக்க ஆட்டம் இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது.\nபரபரப்பான தருணங்களில் வெளிப்பட்ட அனுபவமின்மை\nஆட்டத்தின் இறுதி கட்டத்தில் விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டிருந்த போது, இந்திய வீராங்கனைகளால் நிதானமாக விளையாட இயலவில்லை.\nபட மூலாதாரம், Getty Images\nமுக்கிய தருணத்தில் ஆட்டமிழந்த வேதா கிருஷ்ணமூர்த்தி\n12 பந்துகளில் 10 ரன்கள் என்ற நிலையில் வெற்றி இலக்கு இருந்த போது விக்கெட் இழக்காமல் இருந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும். ஆனால், பின்வரிசை இந்திய வீராங்கனைகளால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.\nசிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்\nஇங்கிலாந்து அணி 4-ஆவது முறையாக உலக கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டர்கள்தான்.\nபட மூலாதாரம், Getty Images\nசாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து\nபிரண்ட் சிக்கனமாக பந்துவீச்சை இந்திய அணியின் ரன்விகிதத்தை கட்டுப்படுத்தினார். மறுமுனையில் பந்துவீசிய ஷ்ரப்சோல் 6 விக்கெட்டுக்களை எடுத்தார். இவரது சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.\nஅதேவேளையில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கர்களுக்கு பக்கபலமாக அந்த அணியின் ஃபீல்டர்களும் செயல்பட்டனர்.\n'அடுத்த உலகக்கோப்பைக்கு அணியில் இருக்க மாட்டேன்': மித்தாலி ராஜ் வருத்தம்\nமகளிர் உலக கோப்பை: இறுதியாட்டத்தில் இந்தியா நுழைந்தது எப்படி\n`அது `ரேப்' என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைத்து மதிப்பிட முடியாத வன்கொடுமை'\nராஜஸ்தான்: 45 கோடி ரூபாய் மதிப்புள்ள கச்சா எண்ணெய் திருட்டை கண்டுபிடித்த போலீஸ்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nசெளதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nசென்னை அம்மோனியம் நைட்ரேட்: எஞ்சிய ரசாயனத்தின் தற்போதைய நிலை என்ன\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nகொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அவசரம் காட்டுகிறதா ரஷ்யா\nஅயோத்தி ராமர் ���ோயிலால் ஆர்எஸ்எஸ்-க்கு என்ன லாபம்\nஆற்றில் சிக்கியவர்களை மீட்க சேலையை கயிறாக மாற்றிய சிறுவாச்சூர் பெண்கள்\nதங்கத்தில் முதலீடு நல்ல வாய்ப்பா இல்லையா - பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்\nசென்னை-அந்தமான் ரூ.1,224 கோடி கண்ணாடி இழை கேபிள்: தொடக்கி வைத்த பிரதமர் மோதி\nகாணொளி, மீன் வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறை: தமிழகத்தின் முன்னோடி திட்டம், 3,07\nவிண்ணை முட்டும் தங்கம் விலை - என்ன காரணம்\nதிருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்\nபோர், கொரோனா வைரஸ், இப்போது பெருமழை - உருக்குலைந்த ஏமன் நாடு, மனதை உலுக்கும் புகைப்படங்கள்\nஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு\n\"திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்\"\nபெங்களூரு வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன\nகேரள விமான விபத்து: கோழிக்கோடில் பலமுறை விமானம் இயக்கிய தமிழ் விமானியின் அனுபவம்\nசெளதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது\nகமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண் - யார் இவர்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=jail", "date_download": "2020-08-12T23:28:05Z", "digest": "sha1:2YMHYXTA57CXAKYW53T4YK3V2V2TF7UZ", "length": 5232, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"jail | Dinakaran\"", "raw_content": "\nவேலூர் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்ற கோரிக்கை\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nவேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாத காலம் சிறைச்சலுகைகள் ரத்து\nவேலூர் மத்திய சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி தாயார் பத்மா கடிதம்\nபொன்னேரி கிளைசிறையில் வழிப்பறி வழக்கில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி தப்பியோட்டம்\nமீண்டும் புதிய சர்ச்சை; சிறையில் சசிகலாவுக்கு சமைக்க அனுமதியா... சிறைத்துறை அதிகாரி மறுப்பு\nசாத்தான்குளம் க���லை வழக்கில் சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு\nபொன்னேரி கிளை சிறையிலிருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்: 8 மணி நேரத்தில் பிடிபட்டான்\nசசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் : கார்த்தி சிதம்பரம்\nபாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்தியாவுக்கு 2வது முறையாக அனுமதி\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும்... எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும் : அமைச்சர் ஜெயக்குமார்\n3 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் கிடைத்தும், சிறையை விட்டு வெளியே வர முடியாத சித்த மருத்துவர் தணிகாசலம்\nகடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவில்பட்டி கிளை சிறையில் சிபிஐ அதிகாரி வி.கே.சுக்லா தலைமையில் விசாரணை\nபுழல் சிறையில் கைதி தற்கொலை\nபெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி...\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிப்பு\nசிறையில் உள்ள நளினி, முருகன் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் ஒரு நாள் பேச அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை\nவிழுப்புரம் கிளை சிறையில் உள்ள 7 விசாரணை கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறைக்கைதி,சிறை கண்காணிப்பாளர்,மருத்துவர் வினிலாவுக்கு சிபிஐ சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyankadu.com/public/content.aspx?id=197", "date_download": "2020-08-13T00:37:21Z", "digest": "sha1:7NANYADED7XVONXBJAZOU4MGWOSULY2R", "length": 10288, "nlines": 67, "source_domain": "kalviyankadu.com", "title": "Kalviankadu: திருமதி பத்மாவதி ஸ்ரீஆனந்தகுமார் அவர்களின் மரண அறிவித்தல்", "raw_content": "Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us Login\nBirthdays மரண அறிவித்தல்கள் Events\nதிருமதி பத்மாவதி ஸ்ரீஆனந்தகுமார் அவர்களின் மரண அறிவித்தல்\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி ஸ்ரீஆனந்தகுமார் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், கனகசபாபதி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,\nஸ்ரீஆனந்தகுமார் துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,\nஜெயகெளரி(���ிரித்தானியா), ஜெயவாணி(அவுஸ்திரேலியா), ஜெயகாந்தன்(கனடா), ஜெயகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்புச் சகோதரியும்,\nபாமினி(கனடா), கமலாதரன்(பிரித்தானியா), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), பாலரட்ணம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகோகுலன், கஜன், தனுகுலன், அர்ஜுன், லக்சுமன், ஜனனி, ஜெயராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)\nதிரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)\nதிரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்விய��்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nவருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது [Events]\nஎதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)\nதிரு துஷாந் தணிகாசேகரன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)\nதிருமதி குலமணிதேவி இலங்கைநாதன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2009/08/", "date_download": "2020-08-13T00:53:23Z", "digest": "sha1:WYHIMS6UTH54HCXZ24V2ME73C7DY3S3B", "length": 209829, "nlines": 300, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: August 2009", "raw_content": "\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2\nமுதல் பாகத்தை இங்கே பாருங்கள்\nநூல் வெளியீடு முடிந்ததும் கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம் என்று அறிவித்தார்கள். வெளியீடு நடந்த இடம் 9:00 மணிவரை ஒதுக்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்கள். அங்கே ஆரம்பித்தார்கள் பிரச்சினையை.\nதில்லைநாதன் ஐயா கருணாகரன் மற்றும் அகிலனின் முழுமையான பக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாக ஆரம்பித்து, நடந்து முடிந்த கொடூர யுத்தம் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலானது அல்ல என்கிற மாதிரியான ஒரு கருத்தாடலுக்குள் நுழைந்தார். நண்பன் ரபிக்காந்தின் பார்வையில் அது விடுதலைப் போராட்டத்தைச் சாடுவதாக அமைய ஆரம்பித்தது விவாதம். வன்முறைக் காலங்களில் சிங்கள மக்கள் த���ிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்று தில்லைநாதன் சொல்ல, வன்முறை செய்ததே சிங்கள மக்கள்தான் என்று ரபிக்காந்த வாதாட ஒன்றுகூடலின் ஆதார நோக்கத்தை விட்டு (புத்தக வெளியீடும் விமர்சனமும்) விடுதலைப் போராட்டத்தில் என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்கிற பக்கமாக கலந்துரையாடல் திசைதிரும்பியது. இடையில் திரும்பவும் புத்தக வெளியீடு பற்றிய கருத்துக்களைச் சொல்ல மூத்த படைப்பாளி ஒருவரை அழைத்தார்கள். (அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்).\nஅவர் கௌசலா அக்காவின் மதிப்புரையில் நம்பிக்கையின்மையின் சுவடுகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையோடு சில விஷயங்களை அணுகும் வண்ணம் சுட்டிக்காட்டினார். கடவுள் நம்பிக்கை, பாவ புண்ணியம், வன்முறை இவற்றில் நம்பிக்கை இல்லை, ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றார். மிகவும் உணர்ச்சிபூர்வமாக முஸ்லீம் மக்கள் பல இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டதைச் சொல்லிக்காட்டினார். அதன்பிறகு ஏனோ தெரியவில்லை கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறிப் போய்விட்டார். சொன்ன கருத்துகளில் வலிமை இருந்தாலும் அவரது அந்த நடவடிக்கை எனக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. உணர்வுபூர்வமான சிந்தனைகளைத் துறந்து அறிவுபூர்வமாகச் சிந்திக்க எங்களைத் (புதியவர்களை) தூண்டியிருக்க வேண்டிய அந்த மூத்தவர் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது.\nஅவர் வெளியேறியதும் திரும்பவும் ஈழப் போராட்டம் பற்றிய நியாய, அநியாயங்களுக்குள் நுழைந்தார்கள். நான் பொதுவாகவே ஈழப் போராட்டம் பற்றிய கருத்தாடல்களில் ஒதுங்கியிருப்பவன். காரணம், இலகுவில் முத்திரை குத்திவிடுவார்கள். குத்துவதோடு நின்றுவிடாமல் அடிக்கடி மாற்றி மாற்றி முத்திரை குத்துவார்கள். அந்த முத்திரைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் விவாதம் சூடேற ஆரம்பித்தது. இன்றைக்கு மூன்று லட்சம் மக்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு இருப்பதற்கு யார் காரணம் என்கிற திசையில் விவாதம் திரும்பியது. திரும்பவும் தில்லைநாதனும், ரபிக்காந்தும் மோதிக் கொண்டார்கள். மூத்தவர் சிவப்பு சிந்தனையாளர் என்பது அவரது உரையிலும், பின்னர் அருண்மொழிவர்மனுடனான அலைபேசி+தொலைபேசி உரையாடலிலும் தெரியவந்தது. என்ன இது ஒரு புரிந்துணர்வு இல்லாத விவாதமாக, என் கருத்துத்தான் சரி என்கிற திசையில் போனபோது, செல்வம் அவர்கள் குறிப்பிட்டார்.\nசெல்வம் தன்னுடைய சிற்றுரையில், இவ்வாறாக ‘இவர்கள் சரி, அவர்கள் பிழை' என்று விரல் சுட்டுவது தவறென்றும், இன்றைக்கு மூன்று லட்சம் பேர் மந்தைகள் போல் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருப்பதற்கு, நாங்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொன்னார். அதற்கு கறுப்பி அவர்கள், அப்படிப் பொறுப்பேற்க முடியாது என்றும், ஆகக்குறைந்தது ஒரு சதவீதம் ஈழத் தமிழ் மக்களாவது போர் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தார்கள் என்றும், அப்படியான மக்கள் இந்தத் துயரத்துக்கு பொறுப்பேற்க முடியாதென்றும் வாதிட்டார். அப்படியான குடும்பங்களில் ஒன்று தனது குடும்பமும் என்பதாகச் சொன்னார். அதற்குப் பதிலிறுத்தவர், ஜெயகரன் அண்ணா. அவரது பதிலின் சாராம்சம் இதுதான். (அவர் ஆரம்பகட்டங்களில் போராளிக் குழுக்களில் ஒன்றில் இருந்தவர் என்று யூகிக்கிறேன்)\n‘இப்போது புலிச் சார்பு, புலி எதிர்ப்பு என்ற நிலைகளில் மட்டும் இருந்து வாதாடக் கூடாது. நான் கூட அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்த நேரத்தில் அங்கிருந்து போராடி இருக்கவேண்டும். அதுதான் என் களமாக இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து நான் புலம் பெயர்ந்து வந்ததையிட்டு வருந்துகிறேன். நீங்கள் போராட்டத்தை விட்டு முற்றுமுழுதாக ஒதுங்கி இருந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்தப் போராட்டம் வளர ஆதரவளித்திருக்கிறீர்கள். அதாவது, அந்தப் போராட்டத்தில் தப்பிருந்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டிப் போராடி இருக்க வேண்டும். அதைவிடுத்து பேசாமல் இருந்துவிட்டு இப்போது மக்களின் அவலநிலைக்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்குவது என்பது சரியல்ல' என்பதாக ஜெயகரனின் பார்வை இருந்தது. சுய விமர்சனத்தின் அவசியத்தையும் ஜெயகரன் அண்ணா, சேனா அண்ணா, சேனா அண்ணாவுக்கு அருகில் இருந்த அந்தத் தாடிக்கார அண்ணா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.\nஉரையாடலின் நடுவே வந்திருந்த நண்பர்களின் பெயர்களையும் மின்மடல் முகவரிகளையும் சேகரித்தார்கள். இந்த விவாதம் கிட்டத்தட்ட இதே பாதையில் தொடர்ந்து கிட்டத்தட்ட 8:40 அளவில் முடிவுக்கு வந்தது. சேனா அண்ணா மற்றும் ஜெயக்குமாரி அக்கா ஆகியோருடன் சற்று நேரம் அளவளாவினோம். சேனா அண்ணா எங்கள் பாடச���லை மாணவர் என்று தெரியவந்தது. 84ம் வருடம் ஏ/எல் முடித்தவராம். ஆள் மொட்டை அடித்து வயதைக் குறைத்து நல்ல இளம் ஆள் மாதிரி இருந்தார். 9:00 மணியளவில் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். 10:30 தொடக்கம், 11:30 வரை அருண்மொழிவர்மன் அண்ணாவுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு, நூல் வெளியீட்டு விழா பற்றிய முதல் பதிவை எழுதிவிட்டுப் படுத்துறங்கிப் போனேன்.\nஅகிலன் இந்தியாவுக்கு கள்ளமாகப் படகில் வந்தார் என்று சொல்லவந்து ‘கள்ளத் தோணி' என்ற சொல்லைப் பாவித்துவிட்டார்கள் நிகழ்ச்சி இணைப்பாளர்கள். அவர்கள் கொச்சையான அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அந்தச் சொல்லின் வலி பற்றி பெரியவர்கள் எடுத்துச் சொன்னவிதம் பிடித்திருந்தது.\n‘மூன்று பெண்கள் முன்னின்று நடத்திய விழா' என்று குறிப்பிட்டது கொச்சையாக இருந்தது. ஏன் அவர்கள் முன்னின்று நடத்தியதில் என்ன அதிசயம் கண்டுவிட்டார்கள் இவர்கள் அவ்வாறு குத்திக் குத்திப் பேசியதிலேயே தெரியவில்லையா எங்கள் சமூகத்தில் ‘பெண் விடுதலை' எந்தளவுக்கு இருக்கிறது என்று. 'விழா ஒருங்கமைப்பாளர்கள் நன்றாகத் செயற்பட்டார்கள்' என்ற கருத்தை ‘மூன்று பெண்கள் அழகாக விழாவை ஒழுங்கமைத்தார்கள்' என்ற வடிவில் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. பிரித்துக் காட்டியிருக்க வேண்டாம்.\nவாதம் அடிக்கடி வேறுதிசைகளில் பயணித்த போது, யாராவது கொஞ்சம் கடுமையாக நெறிப்படுத்தி இருக்கலாம். ஆனால், வயதில் இளையவனான ரபிக்காந்தின் கருத்துக்களைப் பெரியவர்கள் எடுத்துக்கொண்ட விதத்துக்குத் தலை வணங்குகிறேன்.\nசுயவிமர்சனம் இன்றைக்கு அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது பற்றிப் பேசவேண்டிய களம் இதுவா என்பதில் என்னிடம் தெளிவான கருத்து இல்லை. நடந்த கலந்துரையாடலை அதற்கெனவே தனியாகக் களம் அமைத்து நடத்தலாம் என்பது என் பணிவான வேண்டுகோள். நூல் வெளியீட்டு விழாவில் என்ன அவசியம் என்று தெரியவில்லை. ஒருவேளை கூடுவதற்கும் அது பற்றிப் பேசவும் வேறு சந்தர்ப்பம் கிட்டுமா என்ற சந்தேகத்தில் அவ்வாறு விவாதித்தார்களோ தெரியவில்லை.\nசுட்டிகள் இலக்கியம், எழுத்தாளர்கள், வடலி\nபதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு\n‘இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்' கூகிள் குழுமத்தில் உதித்த இந்தத் தொடர் விளையாட்டுக்கான கர���வை, மு. மயூரன் ஆரம்பித்து வைத்தார். மு. மயூரன் வந்தி அண்ணாவை அழைக்கும்போதே நினைத்தேன், அடுத்தது என்னிடம் இது வரும் என்று. பாடசாலைக் காலங்களில் அஞ்சல் ஓட்டத்தில் இயலுமான பங்களிப்பு (தனிய ஓட ஏலாது) செய்த காரணத்தால், இதையும் ஒரு அஞ்சல் ஓட்டமாக நினைத்து மேலே கொண்டு செல்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. வலையில் நான் பதிய வந்தது ஒன்றும் பெரிய கதையும் அல்ல, அது பற்றிச் சொல்லப்போகும் நான் நல்ல கதை சொல்லியும் அல்ல. ஆனால் முடிந்தவரை சுவையாகச் சொல்கிறேன். (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வந்தியத்தேவா)\n1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.\n2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும். (தடித்த எழுத்தில் இருப்பதை மயூரன் அண்ணா, வந்தி அண்ணா இருவரும் கவனிக்கவும், உங்கள் பதிவுகளில் மூவருக்கும் என்று இருக்கிறது)\n3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.\nமேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.\nநான் கல்வி மற்றும் தொழில் ஆகிய இரு துறைகளைத் தவிர வேறு ஏதாவது ஒரு துறையில் கட்டாயம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டேன். கனடாவிற்கு கல்வி அனுமதிப் பத்திரம் மட்டும் பெற்று வேறொருவர் காசில் படிக்கும்போது என்னுடைய பெறுபேறுகளை உச்சத்தில் வைத்திருக்கவும், பொருளாதார ரீதியில் கொஞ்சமாவது மேம்படவும் போராடவேண்டிய கட்டாயம். நாடுவிட்டு வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து கொஞ்சம் வதைத்த காலம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வரும். சில சமயங்களில் என்ன செய்கிறேன் என்று தெரியாதளவுக்கு ஒரு கோபம் வரும். தலையை உடைத்து எறிந்துவிடு என்கிற அளவுக்கு தலை வலிக்கும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடிப் பார்த்து கடைசியாக நான் நாடியது, மருத்துவர் லம்போதரனை.\nசில விசயங்களை மனம் விட்டுப் பேசியபோது, மனச் சோர்வு அல்லது மனப் பிறழ்வுக்குரிய அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார். அது பேரதிர்ச்சி. அவர் சொன்னபடி வேறு விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அடிக்கடி நூலகங்களில் போய் கண்ணில் கண்ட புத்தகங்களை வாசித்தேன். முகம் தெரியாதவர்கள் நடத்தும் நடன, இசைக் கச்சேரிகளில் ஒரு ஓரத்தில் போய் குந்தி இருப்பேன். இந்த இயல், இசை எதிலுமே நான் தேர்ந்தவனல்லன். ஆக, என் அடிமன அழுக்குகளை அவைமூலம் வெளியேற்ற முடியாது. பாடசாலைக் காலங்களில் ஆங்கில தினப் போட்டிகளில் creative writing ல் 4முறை இரண்டாவதாகவும் 2 முறை மூன்றாவதாகவும் வந்திருக்கிறேன். ஆக, நான் ஏன் எழுதக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. 3 வருடமாக விட்டுப் போயிருந்த டயரி எழுதும் பழக்கத்தைத் திரும்ப ஆரம்பித்தேன்.\nஎன்னை வலையுலகுக்கு இழுத்து வந்த பிதாமகர், அண்ணா ஆதிரை அவர்கள். அடிக்கடி Face Bookல் தன்னுடைய பதிவுகளுக்கு இணைப்புக் கொடுப்பார். அவரது 'அழாதே நண்பா' 'அப்போது வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்' ஆகிய பதிவுகள் தான் என்னை வலைப்பூவில் கொஞ்சம் உன்மத்தம் கொண்டு எழுத வைத்தது. அதுவரை ‘கிருத்திகனின் கிறுக்கல்கள்' என்றிருந்த என் வலைப்பூ ‘மெய் சொல்லப் போறேன்' என்று மாறியது. ஆரம்பகாலப் பதிவுகள் பல எனக்கே பிடிப்பதில்லை. வாசகர்களை என் வலைக்கு அழைக்கும் சூட்சுமமும் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் மட்டுமே பின்னூட்டம் இட்டார்கள். சூட்சுமம் புரிய வைத்தது என்னுடைய ‘அவள்+அவன்= அது' என்கிற ஒரு பதிவில் ‘தமிழர்ஸ்' நிர்வாகிகள் போட்ட ஒரு பின்னூட்டம் மூலமாக.\nமுதன் முதலில் என்னுடைய நூல் என்ற சிறுகதை () முயற்சியைத்தான் அதிக திரட்டிகளில் இணைத்தேன். என்னை யார் வாசித்தார்களோ, யார் பின்னூட்டம் போட்டார்களோ அவர்களிற்குத் தீனிபோடும் விதத்தில் எழுதிய நான் இந்த மாதம் எழுதிய ‘நான் பார்த்த இலங்கை' தொடரின் முதல் பகுதியில் இரு வேறு வாசகர்களுக்கு இரு வேறு வடிவங்கள் என்று ஒரு ஆபாசத்தைச் (அப்போது ஆபாசமாகத் தெரியவில்லை) செய்ததன் காரணமாக, சில படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, இப்போது கொஞ்சம் திருத்தமாக எழுதி வருகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் முடியாத நிலையில் 141 பதிவுகள் (இதோடு சேர்த்து) போட்டுவிட்டாலும், இன்னும் நான் பதிவுலகில் ‘பாலர் வகுப்பு' தான். ஆக, பெரியவர்கள் என்னையும் கைபிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.\nநான் தமிழை தட்டச்சத் தொடங்கியதே Unicode முறையில்தான். இலங்கையில் அப்பாவின் ‘தட்டச்சுக் ��ருவியில்' பார்த்துப் பார்த்துக் குத்தியபின் இப்போதுதான் தமிழ் தட்டச்சினேன். முதலில் higopi என்ற தளத்தில் தட்டச்சி, படியெடுத்து ஒட்டிய எனக்கு, ஞானியின் திண்ணை வலையில் NHM Writer அறிமுகமாகி, Phonetic முறையில்தான் தட்டச்சி வருகிறேன்.\nஇந்த முறைக்கு எதிரான பலமான கருத்துக்கள் இருந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரிந்தவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதால் எந்தத் தீங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 'ammaa' எனபது 'அம்மா' என்று வராமல் ‘சும்மா' என்று வருமாறு யாராவது அமைத்தால் நாங்கள் அப்படியே தட்டச்சிக் கொண்டு போவோமா இல்லைத்தானே ‘அ' எங்கே இருக்கிறது என்று தேடி அடிப்போம். கிட்டத்தட்ட எல்லாவிதமான தட்டச்சு முறைகள் (தமிழ் 99, பாமினி) பயன்படுத்துவோரும் இந்த விசையை அழுத்தினால் இந்தத் தமிழ் எழுத்து வரும் என்றுதான் மூளையில் பதித்திருப்பார்கள். இந்த முறையில் வேகம் கூட, இந்த முறையில் வேகம் குறைய என்று வாதாடலாமே ஒழிய, இந்த முறை தமிழை அழிக்கும், இது வளர்க்கும் என்று வாதாடுவது எல்லாம் ‘என் முறை சரி, உன் முறை பிழை' என்று நிரூபிக்க முயலும் சராசரி மனித இயல்பாகவே எனக்குப் படுகிறது.\nவசந்தன் தன்னுடைய பதிவில் சொன்னது போல், எதிர்காலச் சந்ததி தட்டச்சித் தமிழ் படிக்கும்போது, இதில் எந்த முறையையும் நான் சிபாரிசு செய்ய மாட்டேன். அதுவும் அவர்களுக்கு தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரியாமல், phonetic என்றொரு முறை இருப்பதையே சொல்லிக் கொடுக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தமிழை எழுத்துருக்களை முழுமையாகச் சொல்லிக் கொடுத்து அதன் பின் எப்படி வேண்டுமானாலும் தட்டச்ச விடலாம். அல்லது தமிழ் எழுத்துருக்களை சரியாக அறிமுகம் செய்து அவை பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம். மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும். எதிர்காலச் சந்ததிக்குத் தமிழ் கற்பிப்பதில் இவை எதுவுமே உதவி செய்யப்போவதில்லை. (இது ஒரு சிறுவனின் கருத்து. குத்திக் கிழிக்காதீர்கள். நித்திரைவிட்டு எழும்பி மனம் சஞ்சலம் இல்லாத நிலையில் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதிலும் நியாயம் இருப்பது புரியும்)\nசுயம் இல்லாமல் எழுதுகி���ேன் என்ற குற்றச்சாட்டு கற்றுத்தந்த பாடங்கள் அதிகம். அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன். சில சொற்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தியிருக்கிறேன். என்ன அந்தச் சர்ச்சை மூலம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்த நண்பர்களின் (யாரைச் சொல்கிறேன் என்று தெரியும்) நட்பு வலுப் பெற்றது. புது வழிகாட்டிகள் கிடைத்தார்கள். சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மூத்தவருக்கு நன்றி.\nசமீபத்தில் இன்னொரு பதிவில் நான் விட்ட பிழைகள் பற்றி 'பெட்டை' சில படிப்பினைகளைத் தந்திருக்கிறார். அந்தப் பிழைகளையும் எதிர்காலத்தில் தவிர்த்து எழுதுவேன் என இந்தப் பதிவுமூலம் உறுதியளிக்கிறேன். ஆக, 'பெட்டை'க்கும் நன்றி.\nமுகம் தெரியாத நட்புகள், வயதெல்லையின்றிய நட்புகள் என்று பலநட்புகளை இந்த தந்திருக்கும், என் மன ஓட்டங்களுக்கு வடிகாலாக இருக்கும் வலையுலகுக்கும் நன்றி.\nஆதிரை- பதிவுலகத்தில் என்னுடைய பிதாமகர். மூத்த அண்ணன். ஆளை அடிக்கடி மாட்டி விடலாம், எதையும் சமாளிப்பார். அதனால் இதையும் சமாளிப்பார் என்றே நம்புகிறேன்\nபால்குடி- நெருக்கமான தோழன். இன்னொரு இடிதாங்கி. கூடுதல் தகவல்கள்- பள்ளிநாட்களில் பல மேடைகள் கண்டவர். பலரை விழுந்து விழுந்து சிரிக்கவும், சில சமயம் கண்களைத் துடைக்கவும் வைத்தவர். ஆள் மிருதங்கம் நல்லா வாசிப்பார் என்று தெரியும். பாடசாலைக் காலத்தில் சித்திரம் படித்ததாக ஞாபகம். இவர்கள் ஊருடனான கிரிக்கெட் போட்டிகளில் குத்துக்கட்டை போட்டு எங்களை வீழ்த்தி சாபத்தைச் சம்பாதித்தவர்.\nஅருண்மொழிவர்மன்- வலையுலகு தந்த இன்னொரு இனிய நட்பு. 12 மணிக்குக்கூட தொ(ல்)லை பேசினாலும் சிரித்தபடி கதைப்பவர். நேற்றுத்தான் இவரை நேரில் சந்தித்த\nசாயினி- கனகாலம் இவா எழுதேல்லை. ஆளை மாட்டி விடவேணும் என்ற நல்ல எண்ணம்தான். ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பாடசாலையிலும், 8ம் வகுப்பு வரை ரியூசனிலும், ஒன்றாகப் படித்தா. இலங்கையில் இருந்து எழுதிய முதல் தமிழ்ப் பெண் பதிவர் என்று சயந்தன் சொல்லுவார். (எல்லாப் புகழும் சயந்தனுக்கே).\nசுட்டிகள் அனுபவம், பதிவர்கள், பதிவுலகம்\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1\nவடலி வெளியீடுகளான கருணாகரனின் 'பலி ஆடு' கவிதைத் தொகுப்பும், த. அகிலனின் 'மரணத்தின் வாசனை' சிறுகதைத் தொகுப்பும் இன்றைக்கு (28/08/09, வெள்ளிக்கிழமை) ஸ்காபுறோ சிவ��க் சென்ரரில் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவதில் என்னில் இருக்கக் கூடிய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழிகாட்டிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், சயந்தன் இந்த விழா பற்றி தனது வலைமனையில் எழுதியிருக்க, ‘அட, இங்கே போவதில் நான் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை' என்ற எண்ணம் மனதில் ஓட, மின்மடல் மூலம் நான் தொடர்பு கொண்டது சேனா அண்ணாவை. அவர் அந்த மின்மடலை தீபா அக்காவுக்கு அனுப்பி வைக்க, விழா பற்றிய சில சந்தேகங்கள் தீர்ந்ததோடு நிச்சயம் இந்த விழாவுக்குப் போகவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.\nதீபா அக்கா மின் மடலில் 'ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள்' என்று கூறியிருந்தார். நானாகத் தேடிப் போகாமல், ‘நாளைக்குப் பின்னேரம் என்ன மச்சான் செய்யப் போகிறாய்' என்று தானாக வந்து மாட்டிய நண்பன் ரபிக்காந்தையும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தேன். வீட்டிலிருந்து 5:10க்கே வெளிக்கிட்டுப் போய்விட்டதால் ரபிக்காந்தையும் இழுத்துக்கொண்டு 5:55க்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம், நானும் என் மருமகனும். உள்ளே நுழையும்போது கொஞ்சம் தயக்கம். ‘வடலி....' என்று இழுக்க 'ஓமோம்' என்று ஆமோதித்து வரவேற்றார்கள். நாங்கள் மூவரும் சற்றுத் தள்ளியிருந்த பிளாஸ்ரிக் கதிரைகளை நாட, பெரிதாக இருந்த குஷன் கதிரைகளில் வந்து இருக்குமாறு அழைத்தார்கள். (குஷன் கதிரைகள் பெரியவர்களுக்கு என்று ஒதுங்கி இருக்க முயன்றேன்).\nதீபா அக்கா, சேனா அண்ணா, மெலிஞ்சிமுத்தன் அண்ணா, தில்லைநாதன் ஐயா ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பெயர்களுக்குரிய முகங்களைக் பொருத்தும் போது ஏற்படும் ஒரு சந்தோஷத் தருணம் அது. சில சம்பிரதாய பூர்வமான உரையாடல்களில் இருந்து பெண்ணியப் பக்கம் திசை திரும்பியபோது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ரபிக்காந்த் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து விட்டது என்று சொல்ல, கடுமையாக மறுத்தார்கள் சகோதரிகள். ரபிக்காந்த அடிக்கடி கனவுலகில் சஞ்சரிப்பவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மெலிஞ்சிமுத்தன் 'ஆண்கள், பெண்கள், அரவாணிகள் ஆகிய மூன்று வகையிலானவர்களும் தங்களுக்கான அடையாளங்களை உதறிப் போட்டுவிட்டு மற்றவர்களைப் பார்க்க வேண்டும்' என்கிற ஒரு கோணத்தில் பேசினார். அது சுலபத்தில் சாத்தியமன்��ு, ஆனால் சாத்தியமே இல்லாத ஒன்று அல்ல. (பெண்ணுரிமை விசயத்தில் நான் சகோதரிகள் கட்சி. இன்றுவரை அவர்களைப் எங்கள் தேவைகளுக்கேற்ப பாவிக்கிறோம் என்பதை நான் மனதார ஒப்புக்கொள்கிறேன்)\nஇனி முக்கிய பகுதிக்கு வருவோம். இங்கே நான் பெரிய மன்னிப்புக் கோரவேண்டி உள்ளது. அதாவது, அங்கே சந்தித்தவர்களில் தன்யா மற்றும் சத்யா ஆகியோரின் முகங்களைப் பெயர்களுடன் சரியாகப் பொருத்தத் தவறிவிட்டேன். மன்னிக்கவும். நிகழ்ச்சி ஆரம்பமாக முன்னரே புத்தகங்களை வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்கள். வாங்கிக் கொண்டு திரும்ப இருக்கைக்கு வந்தபோது அங்கே நின்றுகொண்டிருந்தார் வலையுலகு எனக்குத் தந்த இன்னொரு நண்பர் அருண்மொழிவர்மன் (முதல் சந்திப்பு). இருவரும் கைலாகு கொடுத்து பேசிக் கொள்ள ஆரம்பிக்கவும், புத்தகங்களை வெளியிடும் விழாவை ஒருங்கிணைப்பாளர்கள் ஆரம்பித்து வைக்கவும் சரியாக இருந்தது. சிறிதாக அறிமுகவுரை வழங்கினார் ஒரு சகோதரி (சத்யாவா, தன்யாவா... முதலில் சொன்னது போல முகங்களை மறந்த எனக்கு மீண்டும் ஒரு குட்டு). அதன் பின் புத்தகங்கள் பற்றிய மதிப்புரைகள் இடம்பெற்றன.\nமுதலில் த. அகிலனின் மரணத்தின் வாசனை பற்றி ஜெயக்குமாரி அக்கா மதிப்புரை வழங்கினார்கள். இந்தப் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. கதைகளை நான் இதுவரை வாசிக்காதபடியால், ஜெயா அக்காவின் மதிப்புரையை மதிப்பிட முடியாமல் போனது துரதிர்ஷடமே. அதே போல் கௌசலா அக்கா வழங்கிய கருணாகரனின் பலி ஆடு பற்றிய மதிப்புரைக்கும் அதே கதிதான். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இருவருமே தவறாமல் செய்தார்கள். அது என்னவென்றால், இந்த நூல்களை கட்டாயம் வாசிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்கள். ஜெயக்குமாரி அக்கா சாதாரணமான உரையாடல் தமிழிலும், கௌசலா அக்கா கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட தமிழிலும் செய்த மதிப்புரைகளை, என் போன்ற வியாபார எழுத்துக்களை வாசித்துப் பழகிய வாசகனாலும் கிரகிக்க முடிந்தது சிறப்பு.\nஇரு நூல்களையும் மேலோட்டமாக மேய்ந்தேன். அச்சுக்கோப்பு, பாவிக்கப்பட்ட தாள்கள், அட்டை என்பன சிறப்பாக இருந்தன. பலி ஆடு கவிதைத் தொகுப்பு அட்டையை சயந்தன் வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறிய சர்ச்சை மூலம் அறிமுகமான இந்த அண்ணன் என்னை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்துகிறார். நூல்களின் உள்ளடக்கம் பற்றி வாசித்து முடிந்ததும் கட்டாயம் பதிவிடுகிறேன். நூல்கள் பற்றிய மதிப்புரை முடிந்ததும் ஒரு விவாத மேடையாக நாங்கள் கூடிய இடம் உருமாறியது. சர்ச்சைக்குரிய, இதுவரை நான் போயிருக்கக் கூடிய இடங்களில் பேசப்படாத ஒரு களத்தில் விவாதித்தார்கள். அதுபற்றி, அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.\nசுட்டிகள் இலக்கியம், எழுத்தாளர்கள், வடலி\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 23-29 2009\nஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.\nஇலங்கை இராணுவத்தின் வீர சாகசம் குறித்தான சில காணொளிகளை பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியிருக்கிறது. அதாவது தமிழ் இளைஞர்கள் சில பேரை கைகளையும், கால்களையும், வாயையும் கட்டி, பெரும்பாலானவர்களை நிர்வாணமாக்கி சுட்டுக் கொலை செய்கிறார்கள். அது சம்பந்தமான காணொளி பிரித்தானியாவின் சானல்-4 தொலைக்காட்சியில் காட்டப்பட்டிருக்கிறது. அந்தக் காணொளியில் காட்டப்பட்ட 9 உடலங்களில் 8 உடல்களில் துணி என்ற பெயருக்கே இடமில்லை. அவசர அவசரமாக இலங்கை இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கிறது. சானல்-4 இக்காணொளி தமிழர்கள் அல்லாத இலங்கை ஊடகவியலாளர்களிடம் இந்தக் காணொளியைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறது. காணொளியை இணைத்திருக்கிறேன். (கொடூரமான காட்சிகள் நிறைந்த காணொளி. மென்மையான இதயம் கொண்டவர்களோ, குழந்தைகளோ இக்காணொளியைப் பார்க்க அனுமதிக்கவேண்டாம்)\nவிடுதலைப் புலிகளிடம் மீட்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் புதிதாக நீதிமன்றங்களைத் திறக்க இருப்பதாக நீதியமைச்சு அறிவித்திருக்கிறது. பலவருடங்களாக இந்த மாவட்டங்களில் அரசாங்க நீதிமன்றுகள் தொழிற்படவில்லை. புலிகளின் நீதிமன்றுகள் செயற்பட்டு வந்தன. (இலங்கைச் சோசலிசக் குடியரசின் சட்டக் கோவையின் மேம்பட்ட வடிவம் என்று புலிகளின் சட்டக் கோவைபற்றி எனது தந்தை குறிப்பிடக் கேள்விப்பட்டிருக்கிறேன்). இப்போது அங்கேயும் நீதிமன்றங்கள் திறக்கப் படப் போவது குறித்து மகிழ்ச்சியடைய முடியவில்லை. அதற்குக் காரணம் கீழே உள்ள செய்தி\nபொலிஸ் நிலையத்தில் மறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி���ை ஆடைக் கைத்தொழில்துறை அமைச்சர் மஹிந்த ரட்னதிலக தனது அடியாட்களோடு சென்று பலாத்காரமாக விடுவித்து அழைத்துச் சென்ற செய்திதான் அது. இரத்தினபுரியில் நடந்த இந்தச் சம்பவத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளால் மோதிய குற்றத்துக்காக மறியலில் வைக்கப் பட்டிருந்த ஒருவரையே இவ்வாறு அமைச்சர் மீட்டுச் சென்றிருக்கிறார். இப்படி மிக 'உன்னதமான' அரசியல் நிலவும் ஐக்கிய இலங்கையில் நீதியமைச்சு, நீதிமன்றம், நீதிதேவதை, சட்டக்கோவை போன்ற சொற்கள் மிக விரைவில் வழக்கொழிந்து போய்விடலாம். (நல்ல வேளை, சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை முடிவுகள் வரமுன் கனடா விசா கிடைத்து இங்கே வந்துவிட்டேன்)\nஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்திருக்கிறது. பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் பதற்றம் வேண்டாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். மருந்துப் பொருட்களும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதேவேளை எல்லா நோயாளிகளையும் அரசு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாததால் சிற்சில தனியார் மருத்துவமனைகளுக்கும் பன்றிக் காய்ச்சல் சிகிச்சையளிக்கும் அனுமதி வழங்கப் பட்டிருக்கும் செய்தி நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்று ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா அல்லது பணம் பிடுங்கிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறதா அச்செய்தி என்றுமட்டும் கூற மறந்துவிட்டார்கள்.\nகனடாவில் மிக விரைவில் இன்னொரு தேர்தல் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேய்டன் கூறியிருக்கிறார். பலவிடயங்களில் பிரதமஎ ஸ்டீஃபன் ஹார்ப்பரின் அரசு தவறிழைப்பதாகவும், அதனால் அவர்கள் மீதான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை தவறில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஹார்ப்பருடன் இன்று நடத்திய ஒரு மணித்தியால தனியான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். ஒரு முழுமையான ஆட்சிக்காலத்துக்குள் மூன்று தேர்தல்களைச் சந்திக்க கனேடிய மக்கள் எந்தளவு தயாராயிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.\nஇதேவேளை கனேடியப் பிரஜ��யான சுவாட் ஹாஜி மொகமட் என்கிற பெண்மணியை கென்யாவிலிருந்து கனடாவுக்கு வரவிடாமல் ‘நீங்கள் கனேடியப் பிரஜை என்று நம்பமுடியவில்லை' என்ற காரணத்தைக் காட்டி ஆறுநாட்கள் தடுத்து வைத்திருந்த பிரச்சினையும் ஹார்ப்பர் அரசாங்கத்துக்கு சிக்கலாகிவிட்டது. கடைசியாக மரபணுப் பரிசோதனை மூலமே அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய சோமாலிய வம்சாவளியைக் காரணமாக வைத்துத் தனக்குக் கொடுமை இழைத்து விட்டதாக மத்திய அரசாங்க அதிகாரிகள் மீது $2.5 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர இருக்கிறார் அந்தப் பெண்மணி. காணொளி இங்கே.\nஆஃப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் குண்டு வெடிப்புகளோடு சேர்ந்து வந்திருக்கின்றன. தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ஹமீத் கர்ஸாய் அவரது பிரதான போட்டியாளர் அப்துல்லா அப்துல்லாவைவிட சற்றே முன்னிலையில் இருக்கிறார் என்கிற செய்தியும் சில குண்டுவெடிப்புகளுமாக ஆஃப்கானிஸ்தான் அரசியல் நாறிப்போய்க் கிடக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்கிற பெயரில் உலகப் பொலிஸ்காரன் அமெரிக்காவின் முட்டாள்தனமும், தலிபான்களின் பிடிவாதமும் சேர்ந்து அந்த மக்களைக் கிட்டத்தட்ட நிரந்தர அடிமைகளாக மாற்றிவிட்டன. உலகப் பொலிஸ்காரனின் கூத்தால் பல நாடுகளிலிருந்துமான துருப்புக்கள் ஆஃப்கானிஸ்தான் போய் அடிக்கடி செத்துக்கொண்டே இருக்கிறார்கள். புலிவாலைப் பிடித்த கதையாக அமெரிக்கா முழிக்கிறது.\nஒன்ராறியோ மாநிலத்தில் Employment Insurance பெறுபவர்களின் எண்ணிக்கை போன வருடத்தை விட இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஜுன் 2008ல் 45, 080 பேர் EI பெற்றுக் கொண்டிருந்தார்கள். இப்போது 95, 820 பேர் பெறுகிறார்கள். அதாவது கிட்டத்தட்ட 113% ஆல் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முக்கியமாக தெற்கு ஒன்ராறியோவில் அதிகமாகக் காணப்படும் தொழிற்சாலைகளில் பலர் வேலையிழந்திருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப் படுகிறது.\nSmart Phone களின் முன்னோடியான RIM தற்போது Torch Mobile என்ற ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் Iris என்கிற Browser ஐ கைத் தொலைபேசி உலகில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த நிறுவனம் ஆகும். Iris Browser ஆனது Webkit என்ற Open Source Layoutன் அடிப்படையிலானது. ஆக மொத்தத்தி��் இது RIM ன் Apple உடனான நேரடிப் போட்டியின் அடுத்தகட்டம் என்பது தெளிவாகியிருக்கிறது. முதன் முதலாக Black Berry Smart Phone களை அறிமுகம் செய்யும் போது தாங்கள் Internet Browsing பற்றிப் பெருமளவு கவலைப் படவில்லை என்றாலும், Appleன் i-Phone அந்த நிலமையை மாற்றிவிட்டதாக RIM ஒப்புக் கொள்கிறது. ஏற்கனவே மற்ற Smart Phone களிலுள்ள Browser களோடு ஒப்பிடும்போது Blackberry பின்தங்கி இருப்பதாகப் பலர் கருதும் நிலையில் RIM இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் Open Source உலகில் ஆழமாக வேரூன்றிவிட்ட Apple உடன் இவர்கள் எவ்வளவுகாலம் தாக்குப் பிடிப்பார்கள் என்பது காலப் போக்கில் தெரியவரும்.\nஇங்கிலாந்து கடந்த முறை இழந்த ஆஷஸ் கிண்ணத்தை மறுபடி கைப்பற்றி இருக்கிறது. ஓவல் மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் 197 ஓட்டங்களால் வெற்றி பெற்று இதைச் சாதித்திருக்கிறார்கள். ஓய்வு பெறும் அன்றூ ஃபிளிண்டோஃபுக்கு நல்ல பரிசு இது. அவுஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்துக்குப் தள்ளப்பட்டிருக்கிறது . அணித்தலைவர் பொண்டிங்கை மாற்றுமாறு சிலரும், மாற்றத் தேவையில்லை என்று பலரும் கூறியிருக்கிறார்கள். கிரெக் சப்பல் போன்றவர்கள் பொண்டிங்குக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவுஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியமும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறது.\nஇங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களின் Premier League போட்டிகளின் ஆரம்பக் கட்டங்களில் ஸ்பேர்ஸ் (Tottenham Hotspurs) மற்றும் செல்ஸீ அணிகள் முன்னணி வகிக்கின்றன. ஆர்சனல், மான்செஸ்டர் யுனைற்றற் அணிகளும் பெரியளவுக்கு பின் தள்ளப்படவில்லை. சென்ற வருடம் இரண்டாமிடம் பெற்ற லிவர்பூல் அணி 3 போட்டிகளின் பின்னர் 10வது இடத்தில் இருக்கிறது. முதல் ஐந்து இடங்கள்: ஸ்பேர்ஸ் (3-போட்டிகள், 9 புள்ளிகள்), செல்ஸீ (3-9), ஆர்சனல் (2-6), மான்செஸ்டர் யுனைற்றற் (3-6), மான்செஸ்டர் சிற்றி (2-6).\nஜமேக்காவின் உசேய்ன் போல்ட் செய்யும் சாதனைகளுக்கு யாராவது சட்டம் இயற்றி முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 100 மீற்றர் ஓட்டத்திலும், 200 மீற்றர் ஓட்டத்திலும் தனது முன்னைய முன்னைய உலக சாதனைகளை முறியடித்து தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார். 100 மீற்றர் ஓட்டத்தில் தன்னுடைய முன்னைய சாதனையான 9.69 செக்கன்கள் என்ற இலக்கைத் தாண்டி 9.58 செக்கன்களில் ஓடி முடித்த போல்ட், 200 மீற்றர் ஓட்டத்திலும் 19.19 செக்கன்களில் ஓடி தன்னுடைய சாதனையான 19.30 செக்கன்கள் என்ற சாதனையை இல்லாது செய்தார். ஜமேகாவில் பிறந்த இந்தத் தங்கமகன் இன்னும் எத்தனை சாதனைகள் செய்யப் போகிறாரோ\nசுட்டிகள் அரசியல், நான் பார்க்கும் உலகம், பொருளாதாரம், விளையாட்டு\nஇலங்கைப் பதிவர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இனிதே நடந்தேறியது. கனேடிய நேரம் சரியாக சனிக்கிழமை இரவு 11:43 க்கு (இலங்கை நேரம் 9:13) ஆரம்பித்த இந்த ஒன்றுகூடல் சரியாக ஞாயிறு அதிகாலை 3.28க்கு நிறைவு பெற்றது. 'கௌபாய்மது' என்ற பதிவரால் இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடலை நானும் முழுமையாகப் பார்த்தேன். நேரடி ஒளியலை கிடைத்த வலைத்தளத்தில் இருந்த கலந்துரையாடும் வசதி காரணமாக, சந்திப்பில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்த பதிவர் ஊரோடி, கௌபாய்மது ஆகியோர் மூலமாக எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, வசந்தன், கானாபிரபா, சயந்தன் ஆகியோர் நடத்திய இணையக் கலந்துரையாடலிலும் சில சுவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தச் சந்திப்பில் நான் அவதானித்த, கற்றுக்கொண்ட விடயங்கள் வருமாறு.\nஇலங்கை நேரப்படி 9.13க்கு ஒன்றுகூடல் ஆரம்பமானது. இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். 9.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய ஒன்றுகூடல் 10.00க்கு முன் ஆரம்பித்ததே ஒரு பெரிய சாதனை.\nநேரடி ஒளிபரப்பு 9.30 இலிருந்து சீராக கிடைத்தது. இது மதுவின் முதல் முயற்சியாம். ஒன்றுகூடல் ஆரம்பமாகும் நேரத்துக்கு மண்டபத்துக்கு வந்தவர்கள் மட்டும் 55 பதிவர்கள். மூத்தவர்கள் தொடக்கம், 11 வயது இளையவன் வரை வந்திருந்தார்கள்.\nபுல்லட் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதன் பின் சுபானு உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஆதிரை Bloggerன் 10வது பிறந்த நாள் கொண்டாடினார்.\nBlogger ஆரம்பித்த 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நேற்று என்பது ஒரு தற்செயலான ஒற்றுமை. அதை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். எழுந்தமானமாகத் தெரிவு செய்யப்பட்ட 10 பதிவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, மூத்தவர்களான திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு.மேமன் கவி, சிறப்பு விருந்தினரான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவர் டொக்ரர் ஜீவராஜ் ஆகியவர்கள் கேக் வெட்டினார்கள்\nஅதன் பின்னர் மருதமூரான், சேரன்கிரிஷ், லோஷன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினர் எழில்வேந்தன் மருதமூரானுக்குப் பின்னர் சிறப்புரை ஆற்றினார்.\nலோஷனின் உரையைத் தொடர்ந்து விவாதங்களுக்குள் நுழைந்தார்கள், நேரடியாகப் பங்கு கொண்டவர்களும், இணையத்தில் இருந்தவர்களும்.\nதமிழில் தட்டச்சு செய்வது பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். அதுவும் இணையத்தில் எங்களோடு உரையாடிக் கொண்டிருந்த வசந்தன் அண்ணாவும், சயந்தன் அண்ணாவும் Phonetic Unicode முறையைக் காரசாரமாக விமர்சித்தார்கள். (என்னட்டையும் தமிழ் எழுத்துக்கள் இருக்கிற கீ-போட் இருந்தா நானும் வடிவா டைப் செய்வன். ஊரில இருந்தது, இஞ்ச தேடோணும்.)\nஇலங்கைப் பதிவர்கள் அதிகளவில் இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது பற்றி விமர்சிக்கப்பட்டது. சயந்தன் அண்ணா அடிக்கடி ‘கீத் இது உனக்குத்தான்' என்று சொல்லி நக்கலடித்தார். (அண்ணா, ஒன்லைனில நான் மாட்டீற்றன்... ஆனா கன ஆரம்பநிலை வலைப் பதிவர்களுக்கு தொப்பி பொருந்தும். அனுபவம் சேரச் சேர எல்லாம் சரிவரும் அண்ணா, இப்ப ஏசாதையுங்கோ)\nபுனைபெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும் கொஞ்சம் விவாதித்தார்கள். நான் புனை பெயரில் எழுதாவிட்டாலும், இலங்கையில் உள்ள பதிவர்கள் சொந்தப் பெயர்களில் எழுதுவது எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.\nழ,ல,ள, ந, ன, ண பற்றியும் பேசினார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்கு சம்பந்தம் இல்லை என்பது என்னுடைய கருத்து.\nபல பதிவர்களின் பதிவுகள் சினிமா சம்பந்தப் பட்டு இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு பிரச்சினையின் பின் முடிந்தளவுக்கு ‘சினிமா மட்டும்' கருப்பொருளான பதிவுகளை இயலுமானளவுக்குத் தவிர்த்திருக்கிறேன். அது தரமான பதிவுகளை, சுயம் நிறைந்த பதிவுகளைத் தருவதற்கான என்னாலான முயற்சி.\nஎங்கள் வாழ்வியலில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தாமல், அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்ற கருத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இன்ன இன்ன விடயங்களைத்தான் ரசிக்க வேண்டும், இன்ன இன்ன விடயங்களை ரசிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும், என்னமாதிரியான உரைநடையில் எழுதவேண்டும் என்பதையோ யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்து.\nயாழ்தேவி என்ற பெயரில் உள்ள திரட்டி இலங்���ைப் பதிவர்கள் அனைவருக்கும் பொதுவான பெயராக இருக்க முடியாது என்ற வாதம் நியாயமானதாகப்படுகிறது. இப்போது கொழும்பு-தாண்டிக்குளம் (தகவல் தந்தது: சயந்தன் அண்ணா) செல்லும் புகையிரத வண்டிதான் யாழ்தேவி என்றால், அது ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட இலங்கைத் தமிழருக்கான அடையாளமாக இருக்காது.\nவிழாவை வந்தியத்தேவன் தன்னுடைய ‘பின்னூட்டத்துடன்' முடித்து வைத்தார். வந்திருந்த அனைவருக்கும் வடை, பற்றீஸ், கேக், நெஸ்கஃபே வழங்கப்பட்டது. இணையத்தில் இருந்து இணைந்த நாங்கள் கொட்டாவி மட்டும் விட்டோம்.\nசந்திப்பு சம்பந்தமான படங்களை ஆதிரையின் தளத்திலோ, வந்தியத்தேவனின் தளத்திலோ பாருங்கள்.\nபள்ளிக்காலத் தோழர்களான பால்குடி, பனையூரான், ஆதிரை ஆகியோரை மீண்டும் கண்டது. வந்தியத்தேவன் அண்ணாவின் குரல் கேட்டது.\nஒன்றுகூடலில் பேசியவர்களின் பேச்சுக்களிலும், கலந்துரையாடலிலும், கானா பிரபா, சயந்தன், வசந்தன் ஆகிய மூத்தவர்களுடனான உரையாடலில் கிடைத்த சில பயனுள்ள கற்கைகள்.\nஎங்கட பொடியள் செய்த நேரடி ஒளிபரப்பு. மதுவுக்கு திரும்பவும் வாழ்த்துக்கள்.\nஇந்தியப் பதிவர்கள் சிலர் வந்து வாழ்த்தினார்கள், ஒன்லைனில்.\nஎங்கள் ஒன்லைன் விவாதத்தின் இடையே அடிக்கடி ஒருவர் பெயரை மாற்றி மாற்றி எங்களைக் கோபமூட்ட முயன்றது.\nஆக மொத்தத்தில், இரண்டு பேர் சேர்ந்தாலே பொதுக்கூட்டம் என்கின்ற மாதிரி ஒன்றுகூடல்கள் நிகழும் ஒரு காலத்தில் அறுபது பேர் கலந்து கொண்ட ஒன்றுகூடலை ஒருங்கிணைத்த வந்தியத்தேவன், லோஷன், புல்லட், சுபானு ஆகியோருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.\nபதிவர் சந்திப்பின் முழுமையான ஒலி வடிவம்: நன்றி மதுவதனன்\nசுட்டிகள் சந்திப்பு, பதிவர்கள், பதிவுலகம்\nகனடாவில் தமிழ் தொலைக் காட்சிகளின் பெயர்களே ‘தமிழ் வன்' ‘ரி.வி.ஐ' இப்படித்தான் இருக்கின்றன. இதில் பெரிய தொல்லை என்னவென்றால் ‘ரி.வி.ஐ' சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ‘தமிழ் வன்' கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அப்படியே ஒளிபரப்புவதுதான். இதற்கு மாதாமாதம் $15 தண்டம் செலுத்த வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை. வீட்டில் High Speed Extreme இணைய வசதி இருப்பதால் விரும்பிய நிகழ்ச்சிகளை இணையத் தளங்களில் இருந்து தரவிறக்கிப் பார்ப்போம் என்கிற என்னுடைய ஆலோசனை ���ீட்டில் எடுபடவில்லை. குடும்பத் தலைவர் சொன்ன காரணம் 'ஊர் நிலவரங்களைப் பார்க்க வீட்டில ஒரு தமிழ்ச் சனல் இல்லாட்டி சனம் மதிக்காது'. ஆனால் அவரது மகன் ஏதாவது ஆங்கில ஒளிபரப்புகளைப் பார்த்தால் துள்ளி விழுவார் என்பது வேறு விஷயம்.\nசாப்பிடுவதற்காக கீழே போகின்ற தருணங்களையோ, அல்லது விருந்தினர்கள் வீட்டுக்கு வருகின்ற தருணங்களையோ தவிர்த்து நான் தொலைக்காட்சி முன்னால் அமர்வது செய்தி பார்க்க மட்டுமே. கொடுமை என்னவென்றால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளும் சரி, நாங்கள் விருந்தாளிகளாகப் போகும் வீட்டுக்காரர்களும் சரி, போய் உள்ளே நுழைந்ததும் ‘எங்கட வீட்டு ரீ.வீ.ல இதெல்லாம் வரும்' என்று தம்பட்டம் அடித்துச் செய்கிற தொல்லை தாங்க முடிவதில்லை. அதிலும் ‘ரி.வி.ஐ பெஸ்டா, தமிழ் வன் பெஸ்டா' என்பது போன்ற இலக்கியச் சர்ச்சைகளைத் தாங்க முடிவதில்லை. இத்தனைக்கும் இரண்டு தொலைக்காட்சிகளும் முக்கால்வாசி நேரமும் அவைகளின் இந்தியத் தாய் நிறுவன (\n‘அரட்டை அரங்கம்' பாணியில் ரோகிணி நடத்தும் நிகழ்ச்சி மிகவும் பொறுமையை சோதிக்கிறது. விஜய் ரி.வி. ‘நீயா நானா' போல் (ஆங்கிலத்தின் மிகையான பாவனையைக் குறைத்து) நல்ல நிகழ்ச்சிகளை நடத்தலாமே. ‘கலக்கப் போவது யாரு', ‘ஜோடி நம்பர் வன்' போன்ற விஜய் நிகழ்ச்சிகளை பிரதி பண்ணிய சன்னும் கலைஞரும் இப்படியான நிகழ்ச்சிகளைப் பிரதி பண்ணப் போவதில்லை. அப்படியிருக்கையில் அவர்கள் ஒளிபரப்பும் ரசனைக் குறைவான, அறிவுச் செறிவற்ற நிகழ்ச்சிகளை தமிழ் வன்னும், ரீ.வி.ஐ. யும் ஒளிபரப்புவதை என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எம்மவர்களின் நிகழ்ச்சிகள் மிகக் குறைவானளவே ஒளிபரப்பாகின்றன. முழுமையாக சன் மற்றும் கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளின் படைப்புகள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் வரவேற்பறையை ஆக்கிரமித்துள்ளன.\nஎல்லா நாட்டுத் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு கேள்வி. சுப்பர் சிங்கர், சுப்பர் டான்ஸர் போல ஏன் அறிவு சம்பந்தமான நிகழ்ச்சிகளை இவர்கள் தயாரிப்பதில்லை இந்த சுப்பர் சிங்கர், சுப்பர் டான்சர் போன்ற நிகழ்ச்சிகளில் பிள்ளைகளை பாடவிட்டும், ஆட விட்டும் ரசிக்கும் பெற்றோர் ஏன் அந்தக் குழந்தைகளைக் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு அனுப்புவதில்லை. எனக்கு காலாகாலத்துக்கும் மறக்கமுடியாத ஒரு தொலை��்காட்சி நிகழ்ச்சி முன்பொருகாலத்தில் பி.பி.சி. யில் ஒளிபரப்பான பொது அறிவு சம்பந்தமான நிகழ்ச்சி. அறிவிப்பாளரின் பெயர் நிகழ்ச்சியின் பெயர்கூட ஞாபகமில்லை, ஆனால் இன்றைக்கும் ஏதாவது பொது அறிவு நிகழ்ச்சிகளில் ஏதாவது கேள்விக்கு நான் சரியாகப் பதில் சொல்கிறேன் (அட, வீட்டில் பக்கத்தில் இருப்பவரிடம்தான்) என்றால் அதற்கு மூல காரணம், பி.பி.சி.யில் வந்த அந்த நிகழ்ச்சிதான்.\nஎனக்குப் புரியாதது இதுதான். கிட்டத்தட்ட அரைமணிக்கு ஒரு முறை ஒளிபரப்பாகும் எல்லாத் தொடருமே ஒரே மாதிரிதான் இருக்கிறது. இரண்டு மணிக்குப் போகும் தொடரின் கதைக்கும், நான்கு மணிக்கு போகும் தொடரின் கதைக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. எல்லாத் தொடர்களும் ஒரு இடிதாங்கி, ஒழுக்கம் கெட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், நல்லவராக யாரையாவது காட்ட வேண்டுமே என்பதற்காக ஒரு சிலர் இப்படித்தான் இருக்கிறது. இப்படியான தொடர்களில் வாரி இறைக்கும் காசை, ஒரு நல்ல பொது அறிவுப் போட்டி, உச்சரிப்புப் போட்டி, தமிழறிவுப் போட்டி, குறள் மனனப் போட்டி போன்ற போட்டிகளை இதே ஆரவாரத்தோடு பிரம்மாண்டமாக தயாரிக்கலாம் அல்லவா\nடென்மார்க்கில் வசிக்கும் என்னுடைய அக்கா ஒருவரின் மகள் இந்த சுப்பர் சிங்கர் யூனியர் போன்றதொரு நிகழ்ச்சியில் டென்மார்க்கில் தெரியப்பட்ட 10, இருவர் கொண்ட குழுக்களில் இடம்பெற்றிருக்கிறாள். இந்த நிகழ்ச்சிக்கும் சுப்பர் சிங்கருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் தாமே எழுதி, தாமே இசையமைத்துப் பாடவேண்டும். அவர்களின் வயதுகளுக்கேற்றபடி தரம் நிர்ணயம் செய்து தேர்ந்தெடுக்கிறார்கள். அக்காவின் மகளும் அவளோடு சேர்ந்து சங்கீதம் கற்கும் இன்னொரு பெண் பிள்ளையும் (15 வயதுதான்) சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கி, போட்டியிடுகிறார்கள். இப்படியான நிகழ்ச்சி அழகானது.\nஅதை விடுத்து ‘த வே ஒஃப் யுவர் சிங்கிங் இஸ் நொட் அப் டு த மார்க்' ‘வாவ்.. அம்ம்ம்மேஸிங்..எக்ஸலண்ட்... சான்சே இல்ல' இப்படியான இரண்டு விமர்சனங்களை மட்டும் வைத்து காலத்தை ஓட்டும் நடுவர்களை வைத்து நடத்தப்படும், பெற்றோர்களையும் குழந்தைகளையும் நன்றாக நடிப்புச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்கப்படும் நிகழ்ச்சிகள், ம்ஹூம்.. அதிலும் ஒரு கொஞ்சக்காலம் கிரிஷ் (சங்கீதா புருஷன்)செய்த அட்டகாசம் தாங்காமல் கிரிஷ் பாடும் சினிமாப் பாடல்கள்கூட வெறுத்துப் போனது. இவர்கள் எஸ்.பி.பியிடம் பாடுவதில் மட்டுமல்ல, ஒரு நிகழ்ச்சியை விமர்சனம் செய்வதில் கூட டியூஷன் எடுக்கலாம்.\nமுற்றுமுழுதாக கல்வி, அரசியல், சமூகம் என்று போய்விடுங்கள் என்பது என்னுடைய வாதம் இல்லை. நிச்சயமாக சில entertaining நிகழ்ச்சிகள் அவசியம்தான். அதற்காக முழுக்க முழுக்க entertainment என்று போய்விடக் கூடாது. இப்போதெல்லாம் தியேட்டரில் போய் படம் பார்ப்பதைவிட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்பது பிரதானமான பொழுதுபோக்காக மாறிவிட்ட நிலையில், திரைப்படங்களை நம்பி தொலைக்காட்சிகள் என்ற நிலை தலைகீழாகிவிட்ட நிலையில் தொலைக்காட்சிகளுக்கு அதிகப் பொறுப்பிருக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம்.\nஇதை யாரிடம் சொல்லி அழ\nஎங்களுக்கு தொலைக்காட்சி கேபிள் தருபவர்கள் ‘ரோஜேர்ஸ்' என்னும் நிறுவனத்தினர். அவர்கள் இரண்டு வாரத்துக்கு முன்னர் ஒரு கடிதம் அனுப்பினார்கள். ஓகஸ்ட் 20ம் திகதியிலிருந்து குறிப்பிட்ட அலைவரிசைகளில் இயங்கும் சில தொலைக்காட்சிச் சானல்களை வேறு அலைவரிசைக்கு மாற்றப் போவதாக அறிவித்திருந்தார்கள். முக்கால்வாசிப் பேர் அந்தக் கடிதத்தை வாசிக்காமல் எறிந்து விட்டார்கள். நான் recycle binக்குளிருந்து கவனமாக எடுத்து வைத்திருந்தேன். ஓகஸ்ட் 2ஒம் திகதி 622ம் இலக்கத்தில் அதுவரை ஒளிபரப்பான தமிழ் வன்னைக் காணவில்லை. நான் என்னிடம் இருந்த கடிதம் மூலமாக அது 868ல் வருகிறது என அறிந்து வீட்டாருக்கும் சொன்னேன். 868 ல் ஒளிபரப்பான தமிழ் வன்னில் அடிக்கடி ஒரு அறிவிப்புப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘தமிழ் வன் இன்றுமுதல் 622இலிருந்து 868 க்கு மாற்றப்பட்டிருக்கிறது'. ‘இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் உடனே எனக்குத் தெரியப்படுத்தவும்' என்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். 622லிருந்து 868க்கு மாற்றப்பட முன்னரே இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டாமா\nசுட்டிகள் கடுப்பு, தமிழ் ஊடகங்கள், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரசனை\nநிறைய காலத்துக்குப் பிறகு ஒரு சினிமாப் பதிவு. அதாவது இரண்டு வாரத்துக்குப் பிறகு. நான் என்னுடைய முன்னைய பதிவு ஒன்றில் சொன்னது மாதிரியே பேசாப் பொருளைப் பேசத்துணிந்த இரு படங்களான அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வேலு பிரபாகரனின் அரிப்புக் கதை, மன்னிக்கவும், காதல் கதை இரண்டையும் சென்ற வார இறுதியில் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறேன் என்பதுதான் இந்தப் பதிவின் ஆதார நோக்கம்.\nவேலு பிரபாகரனின் காதல் கதை\nஎன்னதான் திட்டித் தீர்த்தாலும், வேலு பிரபாகரனைச் சில விஷயங்களுக்காகப் பாராட்டியாக வேண்டும். அவர் பேச வந்த விஷயம் கத்தி மேல் நடப்பது போன்றது. என்னதான் வாய்கிழியக் கத்தினாலும், காமம் கலக்காத காதல் இல்லை என்பது உண்மை. எனக்குத் தெரிந்து காதலியைத் தனிமையான இடத்தில் வைத்துச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது தொட்டுப் பார்க்காத காதலனும், அவ்வாறு தொட அனுமதிக்காத காதலியும் இருக்கவே முடியாது. இல்லை, நாங்கள் பெற்றோர் சம்மதம் கிடைத்து கல்யாணம் கட்டும் வரை தொட்டுக் கொள்ளவே மாட்டோம் என்று சபதம் எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் யாராவது சொன்னால், அது பச்சைப் பொய். ஒரு துளியாவது காமம் கலக்காமல் காதல் இல்லை என்பது நிதர்சன உண்மை.ஆனால் வேலு பிரபாகரன் எல்லாமே காமம்தான் என்று சொல்லத் தலைப்பட்டிருக்கிறார். அதுதான் உதைக்கிறது. கிட்டத்தட்ட காதல் என்ற ஒரு உணர்வே இல்லை, எல்லாமே காமம்தான் என்ற மாதிரி இருக்கிறது அவரது பார்வை.\nஎனக்குத் தெரிந்து மோசமான சிலரைத் தவிர வேறு எந்தக் காதலனோ காதலியோ குளத்தாங்கரையிலோ, பனந்தோப்புகளிலேயோ ‘கூடும்' அளவுக்குப் போவதில்லை. அங்கே இங்கே ஏடாகூடமாகத் தொட்டுக் கொள்வார்கள், முத்தமிட்டுக் கொள்வார்கள். சந்திக்கிற போதெல்லாம் கூடுவதை மட்டுமே ஆதார நோக்கம் கொண்டவர்களாக ஒரு காதல் ஜோடியைப் படைத்திருப்பது எனக்கு ஏனோ ஒப்பவில்லை. படம் முழுவதும் இப்படியான அழுத்தமில்லாத பாத்திரப் படைப்புகள். இதிலும் பெரிய irony என்னவென்றால் ஒரு கடற்கரையில் குறைந்த பட்ச ஆடைகளோடு ஆடும் பெண்கள் பற்றியும், அப்படி எல்லாவற்றையும் ‘திறந்து' வைத்தால் கற்பழிப்பு போன்ற பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்பது பற்றியும் முழுமையாக உடை அணிந்த வண்ணம் பாடம் நடத்துகிறார்.\nநான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஏன் பெண்கள் மட்டும் திறந்து வைக்கவேண்டும் நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டு��ாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ உங்கள் பிள்ளைகள் காமம் பற்றிய நல்ல அறிவோடு தெளிவாக வளர, நீங்கள் திற................. அடச்சீ.. பொத்திக் கொள்கிறேன். ஆக, சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை கேவலமான ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் வேலு பிரபாகரன்.\nசின்னப் பிள்ளைகளைப் பயன்படுத்தித் தாகம் தணிக்கும் மனிதன் ஒருவனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் வியாபார ரீதியாக சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறன. படம் மிக ஆறுதலாக நகர்கிறது. இன்னும் கொஞ்சம் படபடப்பை ஏற்றியிருக்கலாம். இப்போ இயக்குனர் அருண் வைத்தியநாதன் சொல்ல வந்திருக்கும் விஷயம் எந்த அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு பொருத்தமானது என்பதுதான் கேள்வியே.\nஇயக்குனர் சொல்லியிருப்பது போல் கடத்திப் போய் அனுபவிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் சொல்லியிருக்கும் விஷயம் இருக்கிறது. இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு 'எல்லாத்' தகுதியும் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்வேன். மூன்று வெவ்வேறான இடங்களில், சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களால் அந்தத் தகுதி எனக்கு 8 வயதுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு விட்டது. இது பற்றி மேலும் சொல்லப் போனால் சில குடும்பங்கள் உடைந்து சின்னாபின்னப் படலாம என்பதால் இங்கேயே நிறுத்துவது உசிதம் என்று நினைக்கிறேன்.\nநேரடியாகக் கிடைக்காத ஒரு தகுத�� என் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் கிடைத்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த அந்த மனிதர் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி அது. அந்த மனிதர் பராயமெய்திய ஆண் பிள்ளைகளைக் குறி வைப்பவர். ஒரு வாசிக சாலையில் அடிக்கடி கை போட முயல்வாராம். கோவில் திருவிழா காலங்களில் இவரது அட்டகாசம் அதிகமாக இருக்குமாம். ஒருமுறை இவரது ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இவரது மர்மப் பிரதேசத்தில் ‘காஞ்சிரோண்டி' என எங்கள் பக்கத்தில் அழைக்கப்படும் பட்டால் பயங்கரமாக அரிக்கும் செடியின் இலையைப் பூசிவிட்டார்கள் அந்த ஊர் இளைஞர்கள். கொஞ்சக் காலம் அடங்கியிருந்தவர் ஒரு முறை நண்பனுக்காக நான் வாசிகசாலையில் காத்திருந்த போது தேவையில்லாமல் மிக நெருக்கமாய் உட்கார, இவரது வரலாறு தெரிந்த நான் நண்பன் வீட்டு மதிலில் போய் உட்கார்ந்து விட்டேன்.\nஆக, அருண் வைத்தியநாதன் சொல்ல வந்த அந்த child abuse விஷயம், ஒரு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மை. அதுவும் எட்டு வயதுக்குள் மூன்று தகுதியளிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியான சொல்லாடலா என்று சந்தேகம் வர வைப்பது உண்மை. என்ன நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுகிறேன், பலர் பேசுவதில்லை. அருண் வைத்தியநாதனும் கொஞ்சம் வெளிப்படையகப் பேசியிருக்கிறார். இனி வீட்டுக்கு வரும் யாரையும் எப்படி நம்புவது என்கிற ஒரு மனநிலையைத் தோற்றுவித்திருக்கக்கூடிய கரு, அழுத்தம் போதாமை காரணமாக கொஞ்சமே போரடிக்கிறது. ஆனால் ஒரு துளி ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.\nஅருண் சொல்லாத ஒரு விஷயம், இப்படியான அக்கிரமங்களை நிகழ்த்த உங்கள் வீட்டுக்குள் வெளியிலிருந்து ஒரு ஆள் வரவேண்டும் என்பதில்லை. இப்படியான வன் கொடுமைகள் உங்களால் அதிகம் நம்பி வீட்டுக்குள் அனுமதிக்கப்படும் உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களால்தான் அதிகளவில் நிகழ்த்தப் படுகின்றன என்பது உண்மை. இது பற்றிய மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் ஞாநி (வேறு விடயங்களில் அவரது கருத்துக்களில் நான் உடன் படாவிட்டாலும்) எழுதிய அறிந்தும் அறியாமலும் (விகடனில் தொடராக வந்தது) கிடைத்தால் படிக்கலாம். சிக்கலான விஷயங்கள் பலவற்றை எளிய தமிழில் சொல்லியிருப்பார். (என்ன வல்லுனர்களை மேற்கோள் காட்டாமல் எல்லாம் தன் சொந்தச் சரக்கு என்ற பாணியில் எழுதியிருப்பார்).\nஒரு கேள்வி, அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த போது எழுந்தது. அதாவது படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாகக் கருதப்படுவது இல்லையா 'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற பதத்தை யாராவது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியுமா\nசுட்டிகள் அனுபவம், கடுப்பு, கலாசாரம், சினிமா, வாழ்க்கை\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 16-22 2009\nஇதுவரைக்கும் மனதில் பட்டவை என்ற தலைப்பிட்டு என்னை கொஞ்சமாவது தட்டிப் பார்த்த அரசியல், சமூக, ஆடுகளம் சம்பந்தமான செய்தித் தொகுப்பை இனிமேல் 'நான் பார்க்கும் உலகம்' என்கிற தலைப்பில் எழுதலாம் என்றிருக்கிறேன். நண்பர் கலை சொன்ன ‘சென்ற வார உலகம் வித் கீத்' என்ற தலைப்பும் பொருத்தமானது, இருந்தும் நான் இந்த வாரச் செய்திகளையும் தொகுப்பதால் வேறு தலைப்புத் தேடவேண்டியதாயிற்று. நான் பார்த்த உலகத்தில் நான் கண்ட, கேட்ட செய்திகளைத் தொகுப்பதால் நான் பார்க்கும் உலகம் என்று தலைப்பிட்டிருக்கிறேன். உலகத்தில் நாள்தோறும் நடக்கிற சம்பவங்களில் ஒரு துளியை மட்டுமே இங்கே தொகுக்கிறேன்.\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என்றும் இதற்கான கோரிக்கையை இந்தியா விரைவில் வெளியிடும் என்றும் சில செய்தி ஊடகங்கள் செய்தி தெரிவித்திருக்கிறன. ஏற்கனவே இலங்கை அரசால் 600 பயங்கரவாதக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பத்மநாதனை ராஜீவ் காந்தி கொலையில் அவருக்கு இருக்கும் சம்பந்தத்தை காரணம் காட்டி இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவார்கள் என்று அந்தச் செய்தி ஊடகம் ஊகம் தெரிவித்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கினார் என்பது பத்மநாதன் மீதான குற்றச்சாட்டாகும்.\nவழமையாகவே பருவப் பெயர்ச்சி மழை என்பது சந்தோசம் தருகின்ற ஒன்று. ஆனால் இந்த முறை வவுனியாவில் பெய்திருக்கக் கூடிய கடும் மழையை நினைத்து சந்தோசப்படுவதா, துக்கப்படுவதா என்பது புரியவில்லை. வவுனியாவில் சமீபகாலமாக கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்து வந்தது. அகதிகளை இலங்கை அரசு அங்கே அடைத்து வைத்தபோது இன்னும் மோசமாக இந்தத் தட்டுப்பாடு மாறியது. தண்ணீர் இல்லாமல் சா��க் கிடந்த மக்களுக்கு வரப்பிரசாதம் போல் என்று மழையைத் துதிப்பதா அல்லது ஏற்கனவே கேவலமான சுகாதாரச் சூழலில், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு இன்னும் சுகாதாரச் சீரழிப்பாக வந்த மழையை நொந்து கொள்வதா என்று தெரியவில்லை. மழைக்காவது முற்றும் நனையாமல் அந்தச் சிறு கூடாரங்களுக்குள் ஒதுங்கலாம், ஆனால் சுகாதாரக் கேடான ஒரு பிரதேசத்தில் மழை காரணமாக அதிகரிக்கப் போகின்ற சுகாதாரக் கேட்டிலிருந்தும் அது காரணமாக வரப்போகும் நோய்களிலிருந்தும் எங்கே போய் ஒதுங்குவது\nஇந்நிலையில் இந்த மோசமான நிலைக்கு ஐ. நா. சபைதான் காரணம் என்று இலங்கை அரசும். இலங்கை அரசுதான் காரணம் என்று மற்றக் கட்சிகளும் மாறி மாறிக் குற்றம் சாட்ட ஆரம்பித்திருக்கின்றன. சில கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளைப் பாருங்கள்:\nஇடி அமீன் காலத்தில் கூட இப்படியான இடப் பெயர்வு முகாம்கள் காணப்படவில்லை- புதிய சிஹல உறுமய\nஅரசு முகாம் வாழ் மக்களின் அவலங்கள் தவிர வேறு பல விடயங்களையும் மறைக்கிறது- ஐக்கிய தேசியக் கட்சி\nவன்னி மக்கள் படும் அவலத்தைக் கண்டு பால்சோறு வாங்கித்தின்ற சிங்கள மக்கள் கொதித்தெழுவார்கள்- புதிய இடதுசாரி முன்னணி.\n எப்படித் தான் இப்படியெல்லாம் வாய்கூசாமல் பேசுகிறார்களோ இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்\nபாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் கட்சி விதிகளுக்கு எதிராகச் செயற்பட்டாஎ என்ற காரணத்துக்காக கட்சியை விட்டுத் தூக்கப்பட்டிருக்கிறார். ஜஸ்வந்த் சிங் சமீபத்தில் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் சர்தார் வல்லபாய் பட்டீல் மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோர் சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானவை என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜ்வடேகர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அத்வானியின் தலைமை மீது ஜஸ்வந்த் சிங் மற்றும் வேறு சில பா.ஜ.க உறுப்பினர்கள் சமீபகாலமாகக் காட்டிவந்த வெளிப்படையான அதிருப்திக்குக் கிடைத்த பரிசாக () இதை அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.\nநாளை (20.08.2009) நடைபெறவுள்ள உலகத்தமிழர் பிரகடனம் அரசின் மிரட்டலை மீறி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருக்கிறார். மேலும் இந்த விஷயத்தில் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வை.கோ, இராமதாசு, தா. பாண்டியன், பாரதிராஜா போன்றோர் கலந்து உரையாற்றுவார்களாம். (திருமாவும் வருவாரா) திருமாவின் பிறந்த நாள் சுவரொட்டிகளில் ஈழம் என்கிற வார்த்தையை போலிஸார் கிழித்திருக்கிறார்கள் அல்லது, கிழிக்க வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் பிரகடன மாநாடு நடந்தால் கைதுகள் நிகழலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.\nஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்குப் பங்கம் விளைவிக்கப் போவதாக தலிபான்கள் எச்சரித்திருக்கிறார்கள். வியாழக் கிழமை நடைபெற உள்ள தேர்தலைப் புறக்கணிக்குமாறும், மீறி வாக்களித்தால் வாக்குச் சாவடிகள் தாக்கப்படும் என்றும் தலிபான்கள் எச்சரித்திருக்கிறார்கள். இவர்களின் இப்படியான நடவடிக்கைகளுக்கு காரணம் கற்பிப்பது முடியாத காரியமாகிவிட்டது. கரீபியன் தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களிடையே வாழும் அடாவடி இளைஞர்களை ‘தலிபான்' என்று அழைக்கும் அளவுக்கு இவர்களின் 'புகழ்' பரவியிருக்கிறது.\nபெற்றோலியப் பொருட்களின் விலை வீழ்ச்சி காரணமாகக் கனடாவின் வருடாந்திரப் பணவீக்கம் 0.9% ஆல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2008 ஜூலையில் பெற்றோலின் விலைக்கும் 2009 ஜூலையில் பெற்றோல் விலைக்குமிடையே 28% வித்தியாசம் காணப்படுவதாகவும் பணவீக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பணவீக்க வீழ்ச்சி கடந்த 56 ஆண்டுகள் காணாத சரித்திர வீழ்ச்சி என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியது. இதே வேளை கனடாவில் இருக்கும் உற்பத்திசார் தொழிற்சாலைகள் செலவைக் குறைக்கும் பொருட்டு குறைந்த சம்பளத்தில் தற்காலிக வேலையாட்களைப் பயன்படுத்துவதில் மும்முரம் காட்டுவதும், ஆகக் குறைந்தது 1 மாதத்துக்கு ஒரு வேலை தேடும் நிலையில் கனடாவில் புதிதாக வந்து சேர்ந்தவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. (சொந்தக் கதை சோகக் கதை)\nஇந்தவாரம் இரண்டு பேரைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஒருவர் ஸிம்பாப்வேயின் சார்ள்ஸ் கொவென்றி. 12-வருட காலமாக நிலைத்த சயீத் அன்வரின் சாதனையைச் சமன் செய்த காரணத்துக்காக. அது பற்றிய என் பதிவு இங்கே. அடுத்தது ஆண்டி மர்ரே. பிரித்தானியாவின் டென்னிஸ் நம்பிக்கை நட்சத்திரமான இவர் ஃபெடரர், நடால், ரொடிக் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய ரோஜேர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரை வென்றிருக்கிறார். அமெரிக்க ஓபன் நெருங்கும் இந்த சமயத்தில் இது அவருக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கலாம். இந்த வெற்றி மூலம் நடாலைப் பின்னுக்குத் தள்ளி டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் மர்ரே.\nபிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. முன்னணி வீரர்கள் பலரை இழந்த நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் யுனைடட் ஞாயிற்றுக் கிழமை வெற்றியோடு இந்த வருடத்தை ஆரம்பித்தாலும் இன்று (19.8.2009) நடந்த பேர்ன்லியுடனான போட்டியில் தோற்றிருக்கிறது. கடந்த வருடம் இரண்டாம் இடம் பிடித்த லிவர்பூல் ஒரு தோல்வி, ஒரு வெற்றி இதுவரை. செல்ஸீ இரண்டு போட்டிகளிலும் வென்றிருக்கிறார்கள். இந்த முறை மான்செஸ்டர் யுனைடட்டை நம்பமுடியுமா தெரியவில்லை. ஃபேர்கஸன் என்ன மாஜிக்கும் செய்யக் கூடியவர் என்பதால் மட்டும் மான்செஸ்டர் யுனைடட் மீது பணம் கட்ட முடியாது. எனது நம்பிக்கைகள் லிவர்பூல் அல்லது செல்ஸீ. இந்த வருடத்துக் கறுப்புக் குதிரையாக மான்செஸ்டர் சிட்டி அணி மாறலாம்.\nபேசாத விஷயத்தைப் பேசத் துணிந்த இரு தமிழ் சினிமாக்களை இந்தவார இறுதியில் பார்த்தேன் (டி.வி.டி யில்தான்). ஒன்று அச்சமுண்டு அச்சமுண்டு, மற்றது காதல் கதை. பாதிவர்கள் வேலு. பிரபாகரனைத் திட்டியதில் தப்பே இல்லை. சினிமாவில் எதையும் சொல்லலாம். எப்படிச் சொல்வது என்பதுதான் பிரச்சினையே. சிக்கலான கரு ஒன்றைப் பற்றி அழகாகத் தமிழில் பேசிய படம் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்' மட்டும் என்பது என் அபிப்பிராயம். அச்சமுண்டு அச்சமுண்டுவில் இன்னும் கொஞ்சம் த்ரில் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். பல காட்சிகள் மிக இயல்பாக இருந்தாலும் படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. 100 நிமிட சினிமாவைப் பார்ப்பதற்குள் மூன்று முறை தூங்கிவிட்டேன், (அன்றைக்கு விடுமுறை). அந்தக் குட்டிப் பெண் அழகு\n130 மில்லியன் கடன் அட்டை எண்களைத் திருடிய ஆல்பேர்ட் கொன்சாலஸ் என்பவரை அமெரிக்கப் போலீசார் கைது செய்திருக்கிறார்களாம். கடன் அட்டைகளின் பாதுகாப்பைக் கூட்டுகிறேன் என்று புதிதாக ‘சிப்' கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள் இத��்கு என்ன சொல்லப் போகிறார்கள் இங்கிருந்து இப்படியான கடனட்டைகளைக் கொண்டுபோய் ஐரோப்பாவில் பணமாக மாற்றி மீண்டும் இங்கே கொண்டுவரும் எங்களவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படியெல்லாம் வாழ்கிறார்கள். உழைத்து வாழ மட்டும் வாய்ப்புத் தருகிறார்களில்லை. திருடப்பட்ட கடனட்டை எண்களில் ஒன்று உங்களுடையதாய்க்கூட இருக்கலாம். என்னுடையதாய் இருக்க முடியாது... ஏனென்றால் என்னிடம்தான் கடனட்டை இல்லையே.. (அப்படியே இருந்தாலும்..................)\nசுட்டிகள் அரசியல், நான் பார்க்கும் உலகம், பொருளாதாரம், விளையாட்டு\nகிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:\nஅப்துல் காதர் எதிர் கட்டையான சின்னப் பையன் (Abdul Quadir)\nபாகிஸ்தானின் புகழ் பெற்ற லெக்-ஸ்பின் பந்துவீச்சாளரான அப்துல் காதிர் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே கடுப்பாகியிருந்தார். அவருக்கு அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புகழ் பெற்று விளங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்ட முஷ்தாக் அகமது ஒரு ஓவரில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பால்குடிப் பையன் முஷ்தாக்கை இரண்டு முறை சிக்ஸருக்கு அடித்தான். அது ஒரு கண்காட்சி ஆட்டம் என்றாலும் காதிர் அதைக் கொஞ்சம் சீரியஸாகவே எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். முஷ்தாக்கின்பால் அந்தச் சின்னப் பையன் காட்டிய அலட்சியத்தைக் கண்ட காதிர் அவனிடம் போய், ‘ஏய், நீ சின்னப் பையன்களை ஏன் அடித்து நொருக்குகிறாய் முடிந்தால் எந்து பந்துகளை அடி பார்க்கலாம்' என்றார். காதிரின் அந்த வேண்டுகோளை அந்தப் பால்குடிப் பையன் சிரமேற் கொண்டு நிறைவேற்றி வைத்தான்.. காதிரின் அந்த ஓவரின் 6 பந்துகளில் பெறப்பட்ட ஓட்டங்கள் வருமாறு.. 6,0,4,6,6,6. அந்தத் தொடரிலேயே அந்தப் பால்குடிக்கு இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. பெரிதாக எதையும் அந்தத் தொடரில் சாதிக்காவிட்டாலும், 1989 இல் 16 வயது நிரம்பிய அந்தப் பையனின் இன்றைய சாதனைகள் மலைக்க வைப்பன. அந்தப் பையன் சச்சின் என்று நான் சொல்லவும் வேண்டுமா\nமார்க் வோ எதிர் அடம் பரோரே (Mark Waugh vs Adam Parore)\nநியூசிலாந்து விக்கெட் காப்பாளரான பரோரே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடக் களம் இறங்கினார். ஸ்லிப்பில் நின்ற மார்க் வோ அவரைப் பார்த்து ‘அட, உன்னை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு முன்னர் உன்னை அவுஸ்திரேலியாவில எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கிறாய். கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை' என்றார். பரோரே சொன்னார், ‘நான் முன்னேறவில்லை, அதை ஒத்துக் கொள்ளுறேன். ஆனால், நீ ரொம்பவே முன்னேறிவிட்டாய். இரண்டு வருஷத்துக்கு முன் ஒரு கிழவியைக் காதலித்துக் கொண்டிருந்தாய். இப்போது அவளை விட கிழவியான ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு விட்டாயாம் என்று கேள்விப்பட்டேன்'. மார்க் வோ கப்சிப்.\nசேர். இயன் பொதம் எதிர் ரொட்னி மார்ஷ் (Sir. Ian Botham vs Rodney Marsh)\nஉலகப் புகழ் பெற்ற இருவரின் உலகப் புகழ பெற்ற மோதல் இது. ஆஷஸ் தொடரில் துடுப்பெடுத்தாட பொதம் களமிறங்கியபோது, அப்போதைய அவுஸ்திரேலிய விக்கட் காப்பாளரான மார்ஷ் அவரைப் பார்த்துக் கேட்டார், ‘இயன், உன்னுடைய மனைவியும் என்னுடைய குழந்தைகளும் நலமா நண்பனே' என்று. பொதம் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார், 'என்னுடைய மனைவி என்றைக்குமே நலம். உன்னுடைய குழந்தைகள் தெருவில் போகிற வருகிற பெண்கள் எல்லோருக்கும் பின்னால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்'.\nமேர்வ் ஹியூஸ் (Merv Hughes)\nமேர்வ் ஹியூசின் நகைச்சுவை கிரிக்கெட் உலகம் அறிந்தது. ஒருமுறை இவரைப் பார்த்து பாகிஸ்தானின் குழப்படிகாரனான மியண்டாட் ‘உன்னைப் பார்த்தால் எங்கள் ஊரில் இருக்கும் ஒரு குண்டான பஸ் கொண்டக்டர் போல இருக்கிறது' என்று கிண்டல் செய்திருக்கிறார். அன்றைக்கு சொல்லில் இருந்த வேகம் மியண்டாட்டுக்கு செயலில் இருக்கவில்லை. ஹியூசின் பந்திலேயே ஆட்டமிழந்த மியண்டாட்டைப் பார்த்து ஹியூஸ் கத்தினார் ‘டிக்கெட்டைக் காட்டிட்டுப் போ' என்று. இதைத்தான் தடி கொடுத்து அடி வாங்குவது என்பார்கள்.\nஇதே ஹியூஸ் ஒருமுறை அடிக்கடி சேர். விவியன் ரிச்சார்ட்ஸை அண்டிகுவா மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் முறைத்துப் பார்த்துக் கடுப்பேத்தினார். ரிச்சார்ட்ஸ் அவரைக் கூப்பிட்டு ‘ இது என்னுடைய நாடு, என்னுடைய கலாச்சாரம். இங்கே நீ என்னை முறைத்துப் பார்க்கக் கூடாது. உன்னுடைய வேலை பந்து வீசுவது மட்டுமே' என்றார். துரதிர்ஷ்டவசமாக ஹியூசின் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஹியூஸ் சொன்னார் ‘எந்த ஊரிலும் போய் அந்த ஊர் ஆட்களை f**k-off என்று திட்டிக் கலைப்பதுதான் எங்கள் காலாச்சாரம்'\nஇப்படி அடி கொடுத்த ஹியூஸ் அடிவாங்கிய சந்தர்ப்பமும் உண்டு. ஒரு முறை இங்கிலாந்துக்கு எதிராக ஆடியபோது ஹியூஸ் வீசிய ஒரு பந்தை மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்தார் இங்கிலாந்தின் ரொபின் ஸ்மித். ‘உனக்கு batting வரவேயில்லையே.. நீயெல்லாம எதுக்காக கிரிக்கெட் ஆடுகிறாய்' என்றிருக்கிறார் ஹியூஸ். அடுத்த பந்தை பவுண்ட்ரிக்கு அடித்த ஸ்மித் சொன்னார், 'என்ன ஒற்றுமை பார்த்தாயா' என்றிருக்கிறார் ஹியூஸ். அடுத்த பந்தை பவுண்ட்ரிக்கு அடித்த ஸ்மித் சொன்னார், 'என்ன ஒற்றுமை பார்த்தாயா எனக்கு batting தெரியாது, உனக்கு bowling தெரியாது'.\nஇந்த வசைகள் மிகவும் மோசமான சொற்களைப் பாவித்து பேசப்பட்டவை. என்னால் முடிந்த அளவுக்கு நாகரிகப் படுத்தி இருக்கிறேன். இவற்றைவிடப் புகழ் பெற்ற மோசமான வசைகள் பல இருக்கின்றன. அவற்றை எல்லாம் தமிழ்ப் படுத்தி எழுத முடியாது. விரும்பினால் கூகிளாண்டவரிடம் கேட்டு ஆங்கிலத்தில் படிக்கலாம். ஆக, இத்துடன் ‘கிரிக்கெட் வசைபாடிகள்' விடைபெறுகிறார்கள்.\nசுட்டிகள் ஆடுகளம், கிரிக்கெட், நகைச்சுவை, படித்ததில் பிடித்தது\nஆனந்த விகடனில் வெளியான 'வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்' என்ற தலைப்பில் வெளியான வயது வந்தவர்களுக்கான ஜோக்ஸ்சின் தொகுப்பு இது. 'A' ஜோக்ஸ் பிடிக்காதவங்க இப்பவே தெறிச்சு ஓடிடுங்க.\nசின்னக்கண்ணுக்கும் அவன் மனைவி பொன்னுக்கண்ணுக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைப்பிதழ் வந்தது. வித்தியாசமான மாறு வேடத்தில்தான் அந்தப் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருந்தார்கள். பார்ட்டிக்கு கிளம்பும் தினத்தன்று பொன்னு கண்ணுக்கு தலைவலி மண்டையை பிளக்க... 'நான் வரலை... நீங்க போய் என்ஜாய் பண்ணுங்க' என்று அனுப்பி வைத்தாள். சின்னகண்ணு குடுகுடுப்பைக்காரன் வேஷத்துக்கான மாறுவேஷ ட்ரெஸ்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் போன கொஞ்ச நேரத்தில் பொன்னுக்கண்ணுக்கு தலைவலி போய்விட... இவளும் தான் வாங்கிவைத்த மாறுவேஷ ட்ரெஸ்ஸை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.\nபார்ட்டிக்குப் போனபோது குடுகுடுப்பை ட்ரெஸ்ஸோடு தன் புருஷன் வேறு பல பெண்களோடு ஜாலியாக ஆடிப்பாடுவதும், ச��ன்ஸ் கிடைத்தால் முத்தா கொடுப்பதுமாக இருப்பதைப் பார்த்தாள். அவன் எந்த ரேஞ்சுக்குப் போகக் கூடியவன் என்று ஆழம் பார்க்க இவளும் அருகே போனாள். மாறு வேஷத்தில் இருப்பது யார் என்றே தெரியாமால் அவனும் இறுக்கி அணைத்தான். புருஷன் தானே என்ற தைரியத்தில் இவளும் சும்மா இருக்க... அவன் இவள் காதில் குனிந்து ஏதோ கிசுகிசுக்க... இவளும் 'எந்தளவுக்கு நம்ம புருஷன் மோசமானவன்' என்று தெரிந்துகொள்ள முடிவெடுத்து அவனோடு சேர்ந்து பார்ட்டி பங்களாவுக்கு வெளியே இருட்டுப் புல்தரைக்குப் போனாள்.\nஎல்லாமே ஆகிப் போச்சு அங்கே. அப்பவும் தன் மாறுவேஷத்தைக் கலைக்காமல், யாரென்றும் சொல்லாமல் குடுகுடுவென வீட்டுக்குத் திரும்பி வந்தாள் பொன்னுக்கண்ணு. புருஷனின் சபல புத்திக்கு சூடு வைப்பதற்காகக் காத்திருந்தாள். கோபத்தின் உச்சியில் அவள் காத்திருக்க சின்னக்கண்ணுவும் திரும்பி வந்தான்.\n‘எப்படிக் கழிஞ்சிச்சு இந்த ராத்திரி' அப்டீன்னு கோபத்தை வெளிக்காட்டாமல் கேட்டாள் பொன்னுக்கண்ணு. அவன் சொன்னான், ‘சீட்டாட்டம், ரெண்டு பெக் விஸ்கி, வயிறு முட்ட சாப்பாடு என்று ஜாலியாதான் போச்சு. ஆனால் எல்லாம் எங்க ஆபீஸ் கிளப்பில்' அப்டீன்னு கோபத்தை வெளிக்காட்டாமல் கேட்டாள் பொன்னுக்கண்ணு. அவன் சொன்னான், ‘சீட்டாட்டம், ரெண்டு பெக் விஸ்கி, வயிறு முட்ட சாப்பாடு என்று ஜாலியாதான் போச்சு. ஆனால் எல்லாம் எங்க ஆபீஸ் கிளப்பில் நீ இல்லாம மாறுவேஷ பார்ட்டிக்குப் போனா ரொம்ப போரடிக்கும்னு குடுகுடுப்பை ட்ரெஸ்ஸை என் ஃப்ரெண்டுக்கு குடுத்துட்டேன் நீ இல்லாம மாறுவேஷ பார்ட்டிக்குப் போனா ரொம்ப போரடிக்கும்னு குடுகுடுப்பை ட்ரெஸ்ஸை என் ஃப்ரெண்டுக்கு குடுத்துட்டேன்\nவாயகரா தாத்தா இத்துடன் விடை பெறுகிறார்\nசுட்டிகள் படித்ததில் பிடித்தது, வயது வந்தவர்களுக்கு மட்டும், வாயகரா தாத்தா\nஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா\nயாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த தேர்தல்கள், அவற்றின் முடிவுகளில் யாருக்கு சந்தோஷம், யாருக்கு சந்தோஷமில்லை என்பது பற்றியெல்லாம் பலரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். ஆனால் நான் இங்கே ஆராயப் போவது, அந்தத் தேர்தலில் என்னைப் பாதித்த இன்னொரு புள்ளி விபரத்தைப் பற்றி. இந்தப் பிரச்சினை இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கி�� ஒரு பொதுப் பிரச்சினை.\nஅந்தப் புள்ளி விபரம் இதுதான்:\nமுறையே, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில்\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 100, 417; 24,626\nசெலுத்தப்பட்ட வாக்குகள்: 22,280: 12,850\nஅங்கீகரிக்கப்பட்ட வாக்குகள்: 20, 922: 12,292\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 1,358; 558\nஇந்தப் புள்ளிவிபரங்களில் ஒரே ஒரு விஷயம்தான் சந்தோசமளிக்கிறது. அதாவது வவுனியாவில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 95.66% மும், யாழ்ப்பாணத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 93.9% மும் செல்லுபடியான வாக்குகள். அதாவது, வாக்குப் போட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எப்படி சரியாக வாக்களிக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. வவுனியாவில் தகுதிபடைத்த வாக்காளர்களில் வெறும் 52.2% மட்டுமே வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நிலமை இதவிட மோசம்; வெறும் 22.2% தான் வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். (ஆதாரம்: இலங்கைத் தேர்தல் ஆணையம்)\nஅளிக்கப்பட்ட வாக்குகளில் எத்தனை கள்ள வாக்குகள், எத்தனை நல்ல வாக்குகள் என்ற சர்ச்சைகளை விடுத்து, எல்லாமே நல்ல வாக்குக்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட, இந்த எண்ணிக்கைகள் ஜனநாயகத்திலிருந்து மக்கள் தம்மை விலக்கிக் கொள்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதே நாள் ஊவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் 70% பேர் வாக்களித்திருப்பது இந்தக் குழப்பத்தை மேலும் பெரிதாக்குகிறது. எதனால் இப்படிப்பட்ட வித்தியாசம் நிகழ்ந்திருக்கிறது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், அதையும் தாண்டிய ஒரு பிரச்சினை இருக்கிறது.\nஇங்கே கனடாவில் சென்ற ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் வெறும் 58.8% வாக்காளர்களே வாக்களித்திருந்தார்கள் (ஆதாரம்: Elections Canada). உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவின் பதினான்காவது பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்கள் வெறும் 48.74 பேர் மட்டுமே (ஆதாரம்: இந்தியத் தேர்தல் ஆணையம்). அதாவது ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்களில் ஐம்பது சதவீதத்துக்கு கொஞ்சம் கூடியவர்களோ அல்லது கொஞ்சம் குறைந்த வாக்காளர்களோதான் வாக்களிக்கிறார்கள். இப்படியான தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் எப்படி ஒரு நாட்டின் மக்களை முழுமையாகப் பிரதிநிதித்துவப் ��டுத்தும்\nஇப்படி ஒரு சாரார் மட்டும் அளிக்கும் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே அரசாங்கம் அமைக்கும் கட்சிக்குப் போய்ச்சேரும். உதாரணத்துக்கு, கடந்த கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 37.65% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதாவது, தகுதியான வாக்காளர்களின் 58.8% வாக்குகளில், 37.65%. ஆக, தகுதியான வாக்காளர்களில் 22.1%ஐ மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி, கனடாவை இப்போது ஆண்டு கொண்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம், இயலுமானளவுக்கு அடக்கு முறையின்மை, கள்ள வாக்குகள் இன்மை போன்ற நல்ல சூழ்நிலை நிலவும் இந்த நாட்டிலேயே, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறக்கூடிய இந்த நாட்டிலேயே, வாக்களிப்பு என்கிற கடமை இந்தளவுக்குப் புறக்கணிக்கப்படுவது, உண்மையாகவே ஜனநாயகம் நிலைத்து நிற்குமா என்பது பற்றிய பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.\n மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க அனுமதிக்கப் படுவதில்லை. மிரட்டப் படுகிறார்கள் என்கிற சாட்டை ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் சொல்லலாம். ஏதோ திருமண வீட்டுக்கு வருபவரை வரவேற்பது போல் வரவேற்று வாக்களிக்க வைக்கும் வாக்குச் சாவடி அதிகாரிகள் இருக்கும் இந்த நாட்டில் என்னால் அப்படி ஒரு காரணத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆக, எனக்கு மனதில் படுகிற காரணங்களாக இவற்றைத்தான் சொல்லுவேன்\nமக்கள் ஜனநாயகத்தின் மீதும், அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எல்லா நாடுகளிலும் ஊழலும், ஏமாற்றிச் சொத்துச் சேர்ப்பதும், ஒழுக்கக் குறைவும் பரவிவிட்டன. அதனால் எல்லா நாட்டிலும் மக்கள் மனதில் அரசியல் ஒரு சாக்கடை என்ற எண்ணம் ஆழமாகப் படிந்துவிட்டது. அந்த எண்ணம் அவர்களை அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறது. அதனால் தேர்தலையும், ஜனநாயகத்தையும் மொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள். சில இடங்களில் தேர்தல் மூலம் தெரிவு செய்யும் அரசாங்கத்தைவிட ஒரு சர்வாதிகார ஆட்சியே மேல் என்கிற நிலமைக்கு மக்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.\nஎந்த ஒரு நாட்டிலும் உள்ள கல்வித்திட்டங்கள் என்ன வேலை செய்தால் எவ்வளவு உழைக்கலாம் என்று சொல்லித் தருமளவுக்கு, நீ பிறந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அதனால் கிடைக்கக்கூடிய உரிமைகளையும் சொல்லிக் கொடுப்பதில்லை.\nபடித்தவர்களின் மெத்தனப் போக்கு. ஏழைகள், பெரியளவு படிக்காதவர்கள் வாக்குப் போடாவிட்டால் பரவாயில்லை, மன்னிக்கலாம். படித்தவர்கள் வாக்குப் போடாமல் விட்டுவிட்டு, அதைப் பற்றிப் பெருமைவேறு பேசுகிறார்கள். அப்படிப் பேசிவிட்டு பொருளாதாரத் தேக்கநிலை, வேலையின்மை என்று எல்லாப் பிரச்சினைக்கும் அரசாங்கத்தைக் கைகாட்டுகிறார்கள். இவர்களை எல்லாம் மன்னிக்கவே கூடாது.\nஇந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் தேர்தல் முறைகேடுகள். வறுமைப்பட்டவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சோறு போட்டு வாக்குப் போடவைப்பதை விட ஒரு சமூக அநீதி இல்லை. அது தப்பென்று உணரும் நிலையில் இப்படிப் பயன்படுத்தப்படும் மக்களும் இல்லை. உணரும் நிலையில் இருப்பவர்கள் அதைத் தடுக்க முயல்வதும் இல்லை.\nமேலே சொன்னதைவிட உங்கள் மனதில் படும் காரணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எது எப்படியோ, ஜனநாயகத்தை அழியவிடாமல் பார்ப்பது, ஒவ்வொரு குடிமகனதும்/மகளதும் கடமை, அவன்/அவள் எந்த நாட்டவனாக/நாட்டவளாக இருந்தாலும். இல்லாவிட்டால், விரைவில் மனிதகுலம் அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.\nடிஸ்கி: இது சம்பந்தமாக என் வலைப்பூவின் வலப் பக்க மூலையில் இருக்கும் கருத்துக் கணிப்புக்காவது வாக்களியுங்கள். (அதே போல் திரட்டிகளிலும்தான், ஹி ஹி...)\nசுட்டிகள் அரசியல், கடுப்பு, கட்சிகள், சிந்தனை\nநான் பிறந்தது இலங்கையில் வடக்கில் நவிண்டில் ஒரு குக்கிராமத்தில். பக்கத்தில் நெல்லியடி என்ற ஒரு சிறிய நகரம். என்னுடைய சிறுவயது முதலே எனக்கு என்ன கற்றுத்தரப்பட்டதோ இல்லையோ, கடவுள் பற்றிக் கற்றுத் தரப்பட்டது. என்னுடைய ஆரம்பக்கல்வியை நான் கரணவாய் தாமோதர வித்தியாசாலையில் கற்ற போது, அங்கே கூட கடவுளை முன்னிறுத்தும் ஒரு பழக்கம் இருந்தது. எனது பாடசாலைக் காலத்தின் முதல் வருடத்தில் அதிபராய் இருந்த வைத்திய நாதக் குருக்கள் தொடக்கம், அதே பாடசாலையின் அனுபவம் கூடிய ஆசிரியரான ஆறுமுகம் வாத்தியார் வரை எல்லோருமே சைவப் பழங்கள். பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு நாளும் கூட்டுப் பிரார்த்தனையோடுதான் தொடங்குவது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. கூட்டுப்பிரார்த்தனையில் பாடும் பஞ்ச புராணத்தை வீட்டிலும் சாமி அறையில் பாடி வணங்கி, காலையில் வீபூத�� பூசி சந்தனப் பொட்டு வைக்காமல் பள்ளிக்கூடம் போனதேயில்லை நான்.\nஎனக்கும் என் குடும்பத்துக்கும் இரண்டு குலதெய்வங்கள். அப்பா வழியாக மூத்த விநாயகரும், அம்மா வழியாக குலனைப் பிள்ளையாரும் குல தெய்வங்களானார்கள். மேலும் அப்பா வழியில் உச்சில் அம்மாள், முதலைக் குழி முருகன், தூதாவளைக் காளி, தில்லையம்பலப் பிள்ளையார் ஆகியோரும், அம்மா வழியாக குழவியடி அம்மன், பொலிகண்டி முருகன், சக்கலாவத்தை வைரவர், பூதராயர் பிள்ளையார் ஆகியோரும் அறிமுகமானார்கள். மேலே சொன்ன கோவில்களில் எல்லாம் அப்பா பகுதியால் அல்லது அம்மா பகுதியால் மகோற்சவ காலங்களில் எங்களுக்கு உரித்தான ஒரு பூசை நடப்பதுண்டு. அந்த நாட்களில் கட்டாயமாகக் கோவிலுக்குப் போவதுண்டு. அதிலும் குலனைப் பிள்ளையாரும், குழவியடி அம்மனும் எங்கள் அன்றாட வாழ்வில் ஒன்றிப் போனார்கள்.\nதிருவிழா தவிர்த்து பாடசாலை இல்லாத எல்லா வெள்ளிக்கிழமையும் நான் குலனைப் பிள்ளையாரிடமும், குழவியடி அம்மனிடமும் செல்வதுண்டு. அப்பாவும் அம்மாவும் ஒவ்வொரு வெள்ளியும் போவார்கள். நன்றாகக் காசு கொடுத்து அர்ச்சனை செய்வார்கள் இரு கோவில்களிலுமே. மூத்தவிநாயகரிடம் திருவிழாக் காலங்களில் தவறாமல் போவோம். உச்சில் அம்மனிடம் ஒவ்வொரு மாசி மகத்துக்கும் போய் வந்துகொண்டிருந்தோம். நவராத்திரி, கந்தசஷ்டி, பொங்கள், தீபாவளி, வருடப்பிறப்பு, திருவெம்பாவை காலங்களில் குலனைப் பிள்ளையாரையும், குழவியடி அம்மனையும் விட்டுப் பிரிவதேயில்லை நான். அதுவும் திருவெம்பாவைக் காலங்களில் விடிய மூன்று மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து வெளிக்கிட்டு குலனைப் பிள்ளையாருக்குப் போய், சங்கு, மணி, சேமக்கலம் சகிதமாக ஊரைக் கோவிலுக்கு அழைப்பதும், கோவிலில் என்னால் முடிந்த சின்னச் சின்ன சரியைத் தொண்டுகள் செய்வதும் எனக்கு மிகவும் சந்தோசம் தரும் விஷயமாக இருந்தது, பதினெட்டு வயது வரை.\nகடவுள்தான் எல்லாம், கடவுளில்லாமல் எதுவுமே அசையாது என்ற மாதிரியான ஒரு வளர்ப்பில் வேறூ சில விஷயங்களை நான் கவனிக்கத் தவறியிருக்கிறேன் என்று நான் உணர்ந்து கொண்டது அந்த வயதில்தான். அதுவும் குலனைப் பிள்ளையாரில் மக்கள் மனம் ஒருமித்து சாமி கும்பிட வேண்டும் என்கிற காரணத்துக்காக ஆலய தர்மகத்தா மற்றும் நிர்வாக சபை ஒரு காலமும் காவி நிறத்தைத் தவிர வேறு நிறத்தில் வண்ணம் பூச ஒப்புக் கொண்டதில்லை. இப்படியாக பக்தி மார்க்கத்தை எனக்கு ஊட்டி வளர்த்த அதே சமூகம், அந்த பக்தி நெறியிலிருந்து என்னைத் துரத்துவதற்குமான ஒரு செயலைச் செய்து கொண்டிருந்ததை அந்த வருடத்தில் நடந்த ஒரு நவராத்திரி எனக்குப் பொட்டில் அடித்துச் சொல்லிக் காட்டியது.\nகூடுதலாக ஒவ்வொரு மாலையிலும் நான் ஒரு மைதானத்துக்கு விளையாடப் போவது வழக்கம். விளையாடி முடிய எப்போதுமே மாலை ஆகிவிடும். அந்த இடத்திலிருந்து என் வீட்டுக்கு வரும் வழியில் இரண்டு கோவில்கள். ஒன்று நாச்சியார் கோவில் இன்னொன்று வைரவர் கோவில். இரண்டிலுமே நாங்கள் என்றைக்கும் கும்பிடுவதில்லை. காரணம் இரண்டு கோவிலின் பேருக்கு முன்னாலும் ஊரின் பெயரை விட சாதியின் பெயரே குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் அந்தக் கோவில்களைக் கடக்கும் போது வழமையாவே நெற்றியிலும் நெஞ்சிலும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுச் செல்வேன். காரணம், கடவுள் பற்றிய பயம் என்று பிற்காலங்களில் உணர்ந்து கொண்டேன். அன்றைக்கும் அப்படித் தொட்டுக் கும்பிட்ட போது, கடலைச் சுண்டல், அவல் போன்றவற்றோடு சேர்த்த ஒரு பிரசாதப் பையை நீட்டினார் ஒருவர். எனக்கு அதை வாங்கிக் கொள்வதில் தயக்கம் இருக்கவில்லை. என்னுடைய எளிய மனதுக்கு அது சாமிப் பிரசாதம். என்ன, உடனேயே சாப்பிடாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். அங்கே ஆரம்பித்தது பிரச்சினை.\nஅம்மாவும், பெரியம்மாவும், மாமியும் சன்னதம் ஆடினார்கள். 'ஏன் அதுகளிட்ட பிரசாதம் வாங்கினனி, கொப்பருக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமே' எண்டு கேட்டு மாமி பிரசாதத்தை நாய்க்குப் போட்டார். எனக்கு அழுகையாக வந்தது. அதைவிடக் கேவலம் என்ன தெரியுமா' எண்டு கேட்டு மாமி பிரசாதத்தை நாய்க்குப் போட்டார். எனக்கு அழுகையாக வந்தது. அதைவிடக் கேவலம் என்ன தெரியுமா எனக்குப் பிரசாதம் தந்த அன்பர் ஒரு இளம் வயதினர். அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் எங்கள் வீடு தேடி அடுத்த நாள் காலை வந்து, அப்பாவிடம் 'ஐயா, தம்பி உங்கட மகன் எண்டு தெரியாமல் ஒருத்தன் பிரசாதம் குடுத்திட்டான். மன்னிச்சுக் கொள்ளுங்கோ' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்பா ஒரு சட்டத்தரணி என்பதால் எல்லா சமூகங்களோடும் பழகுபவர். மற்றவர்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் புரிந்துணர்வு உள்ளவர். அதற்காக முற���று முழுதாக சாதீய அடையாளங்களையும் திமிரையும் துறந்தவர் அல்ல. அவர் அந்த நண்பரிடம் ‘பரவாயில்ல, சாமிப் பிரசாதத்தை வாங்கிறதில என்ன இருக்கு' என்று சொல்லி அந்த நபரை அனுப்பினார். அந்தப் பிரசாதம் வாங்கிய பிரச்சினை பற்றி என்னையோ, நாய்க்குப் போட்ட மாமியிடமோ எதுவும் கேட்கவில்லை. சம்பந்தப் பட்ட எல்லோரையும் பொறுத்த வரை அந்தப் பிரசாதப் பிரச்சினை அன்றோடு சுமுகமாக முடிந்தது.\nஆனால் எனக்குள் புயல் வீச ஆரம்பித்தது. எங்கள் சமூக அமைப்பில் அவ்வாறு எனக்குப் பிரசாதம் தந்த சாதியை விட உயர்ந்தவர்களாக எங்கள் சாதி கருதப்பட்டது. ஆக, அந்தச் சாதிக் கோவில்களில் எங்களவர்கள் போய்க் கும்பிட மாட்டார்களாம். அவர்களின் சாமியிடம் படைத்த பிரசாதத்தை வாங்கி உண்பது தப்பாம். நன்றாக அறிவுறுத்தினர் மாமியும் பெரியம்மாவும். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. எனக்குள் எழுந்த கேள்விகள் இவைதான்.\nஎனக்குத் தெரிந்து வைரவர் என்பது ஒரு கடவுள் வடிவம். அப்படி ஒரே ஒருவர்தான் இருக்கிறார். எங்கள் சாதி வழிபடும் சக்கலாவத்தையில் இருப்பவரும் அதே வைரவர்தான். அந்த நண்பர்கள் வழிபடும் கோவிலில் இருப்பவரும் வைரவர்தான். வைரவர்தான் சிறப்பானவர், அவர்தான் மனிதர்களை விட மேலானவர் என்றால், நீங்கள் சாதியைக் கடந்து அவருக்கு யார் கோவில் கட்டினாலும் அனைவருக்கும் வழிபடும் உரிமை இருக்கிறதா இல்லையா\nஇல்லை, சாதிதான் வைரவரின் சிறப்பைத் தீர்மானிக்கிறது. உயர் சாதிக்காரனின் கோவிலுக்குள் கீழ் சாதிக்காரன் வந்தால் கோவிலுக்கு அசிங்கமென்றும், கீழ் சாதிக்காரனின் கோவிலுக்குள் உயர் சாதிக்காரன் போனால் உயர் சாதிக்காரனுக்கு கௌரவக் குறைச்சல் என்றும் சொல்கிறீர்களானால், கடவுளின் சிறப்பைத் தீர்மானிக்கும் மனிதன் உயர்ந்தவன் ஆகிறான் இல்லையா ஆக கடவுள் மனிதனிலும் கீழானவன், அவனிடம் நான் பயப்படத் தேவையில்லை எனபதுதானே அர்த்தமாகிறது\nஇந்த இரண்டு கேள்விகளையும் நான் மதித்த பலரிடம் கேட்டுப் பார்த்தேன். யாருமே இன்றைக்கு வரைக்கும் பதிலளிக்கவில்லை. நவிண்டில் என்ற குக்கிராமத்தில் தொடங்கிய தேடலுக்கு இன்றுவரை விடையில்லை. நான் கேட்டவுடனே யாராவது சாதி முக்கியமில்லை கடவுள்தான் முக்கியம் என்று பதில் சொல்லியிருந்தால் நல்ல பக்திமானாகவோ, இல்லை கடவுள் எல்லாம் சும்ம�� ஒரு ஏமாற்று வேலை, சாதிதான் முக்கியம் என்றி சொல்லியிருந்தால் ஒரு சாதீயப் பதராகவோ வளர்ந்து விட்டிருப்பேன். நல்ல காலம், யாருக்குமே பதில் தெரியாத படியால் நான் பதில் தேட முயன்றேன். அந்த முயற்சியின் விளைவாக நான் இதுவரையில் கண்டது இரண்டு உண்மைகளைத் தான்; ஒன்று, எங்களை எல்லாம் மீறிய ஏதோ ஒரு அற்புதமான சக்தி எங்களை எல்லாம் ஆட்டுவிக்கிறது. அதற்கு பெயரில்லை, உருவமுமில்லை. அது எங்கே எப்படி இருக்கிறது என்று ஒரு தகவலுமில்லை. அது மேகக்கூட்டங்களில் இருக்கலாம், இல்லை மலர்ந்து சிரிக்கும் சின்னக் குழந்தையின் சிரிப்பில் இருக்கலாம். அந்தச் சக்தியைக் கண்டடைவதுக்கு எனக்கு இதுவரையில் தெரிந்த சுலபமான, பெரியளவில் சிக்கல்கள் இல்லாத, விரைவான, மிகச்சிறந்த மார்க்கம், மனிதம்.\nசுட்டிகள் அனுபவம், சாதீயம், சிந்தனை, பக்தி\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 9-15, 2009\nயாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியும் வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கைக் கட்சி ஒன்று ஜெயித்திருக்கிறது, டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சியால். ஆனால் சோகம் என்ன வென்றால், 100,417 வாக்காளர்கள் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு வாக்காளர்களே வாக்களித்திருக்கிறார்கள். வவுனியாவில் கொஞ்சம் பரவாயில்லை, 50% பேர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளின் அடிப்படையில் எப்படிப் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிக்கலாம் யாருடைய தவறு ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்த மக்களது தவறா நம்பிக்கை இழக்க வைத்த தலைவர்களின் தவறா நம்பிக்கை இழக்க வைத்த தலைவர்களின் தவறா இல்லை நாடுவிட்டு ஓடிவிட்ட என் மாதிரிப் பேடிகளின் தவறா\nஒவ்வொரு தலைவரும் தேர்தல் முடிவுகள் பற்றி ஒவ்வொரு விதமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். யார் நேர்மையாகக் கருத்துச் சொல்லி இருக்கிறார், யார் புலம்புகிறார் என்றெல்லாம் என்னால் முடிவுசெய்ய முடியாது. எனக்கென்னவோ எல்லோருமே நன்றாகப் புளுகுகிறார்கள் என்றுதான் படுகிறது. ஒரு தேர்தலில் வெறும் 20% வாக்காளர்கள்தான் (அதில் பல முறைகேடான வாக்குகளும் உள்ளடக்கம்) வாக்களித்திருக்கிறார்கள் என்பது ஐக்கிய இலங்கை ஜனநாயாகத்தை நோக்கிப் போகவில்லை என்றுதான் காட்டுகிறது. அதற்காக முன்னைய தேர்தல்களில் அமோகமாக வாக்குப் பதிவு நிகழ்ந்தபோது மட்டும் ஜனநாயகம் உயர்ந்து நின்றது என்றும் மனச்சாட்சிக்கு விரோதமாகப் புளுகவும் மனம் ஒப்பவில்லை. கருத்துச் சுதந்திரமும் தனிமனித பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட ஒரு தேசத்திலிருந்து நான் புலம்புவது எந்த வகையில் நியாயம் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், என் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். தயவுசெய்து சண்டைக்கு வராதீர்கள்.\nவட அமெரிக்கக் கண்ட நாடுகளின் தலைவர்களின் ஐந்தாவது உச்சி மாநாடு தனது ஒன்பதாவது நாளில் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. கனேடியப் பிரதம மந்திரி ஸ்டீஃபன் ஹார்பர், அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, மெக்சிக்க ஜனாதிபதி ஃபெலிப்பே கால்டரோன் ஆகியோர் முத்தரப்புக் கலந்துரையாடல்கள் நிகழ்த்தி வருகிறார்கள். இவர்களது கலந்துரையாடல்களில் பொருளாதாரம், H1N1 வைரஸ், சுற்றுச்சூழல், தேசிய பாதுகாப்பு, போதைப் பொருள் எதிர்ப்பு ஆகியவை முக்கிய இடம் பெறும். தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஏதாவது ஒரு நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுக்காமலும், அதற்கு வட அமெரிக்காவின் மற்ற இரு தலைவர்களும் தலையசைக்காமலும் எதை வேண்டுமானாலும் கலந்துரையாடட்டும்.\nஆப்கானிஸ்தானிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கந்தகாருக்குத் திருப்பி அனுப்பபாட்டது. சீனாவின் ஸின்ஜியாங் என்ற மாநிலத்திலுள்ள உரும்கி என்ற நகரிலுள்ள விமானத் தளத்தில் இறங்க வேண்டிய விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக அச்சுறுத்தல் வந்த காரணத்தால் விமானம் கந்தகாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த விமானம் அல்-கெய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. எது எப்படியோ இன்னுமொரு 9/11 வேண்டாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். (உயரமான கட்டடங்களில் வேலை கேட்டுப் போகும்போது வயிற்றைக் கலக்குகிறது. நல்ல வேளை, யாரும் உயரமான கட்டடங்களிலோ, உயரமில்லாத கட்டடங்களிலோ எனக்கு வேலை தரவில்லை, இன்றுவரை)\nகனடாவில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை ��ழங்கும் பிரபலமான இரு நிறுவனங்கள் கேபிள் தொலைக்காட்சிக் கட்டனங்கள் வருகிற நாட்களில் உயரலாம் என்று எச்சரித்திருக்கின்றன. பெல் கனடா மற்றும் ரோஜேர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் கனேடிய தொலைகாட்சி, வானொலி மற்றும் தொலைத் தொடர்பாளர்கள் ஆணையம் அறிவித்துள்ள புதிய சட்டதிட்டங்களுக்கமைய சேவைகளை வழங்குவதற்கு தம் வாடிக்கையாளர்களிடமிருந்து இன்னும் 1.5% கட்டணம் கூடுதலாக அறவிடவேண்டியதாக இருக்கும் என்று எதிர்வு கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் துறைகளில் நன்றாகக் கால்பதித்த நிறுவனங்கள் இவை என்பதால் புதியவர்கல் சந்தைக்குள் வருவது மிகவும் கடினமாகிப் போய்விட்டது. அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பாவனையாளர்களும் இவர்களின் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சமீபகாலமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளம்பரம் செய்து வந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதிரி அறிக்கை விட்டது காலத்தின் கட்டாயம் இல்லையில்லை பொருளாதாரத்தின் கட்டாயம்.\nஆஷஸ் தொடர் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் மிகவும் அற்புதமாக ஆடிய அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டித் தொடரை 1-1 என்று சமன் செய்திருக்கிறது. ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டியை சம்நிலையில் முடித்தாலே அவர்கள் ஆஷஸ் தொடரைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதற்கிடையில் ஃபிளிண்டோஃப் நான்காவது போட்டியில் காயம் காரணமாக ஒதுக்கப் பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. விளையாட ஃபிளிண்டோஃப் தயாராக இருந்த போதும், அணித்தலைவர் ஸ்ரோஸ் மற்றும் அணி நிர்வாகம் அவரது உடல் நிலை முழுமையாகத் தேறவில்லை என்று சொல்லி நிறுத்தி வைத்ததாக ஃபிளிண்டோஃபின் முகவர் கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் நான் ஸ்ரோஸின் பக்கமே. என்னைப் பொறுத்தவரை ஃபிளிண்டோஃப் இந்த ஆஷஸ் தொடருக்கே தெரிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. ஏனென்பதை ஆஷஸ் முடிந்ததும் நான் எழுதவிருக்கும் ‘ஆஷஸ் 2009-ஒரு பார்வை' தொடரில் சொல்கிறேன்.\nபதிவுலக சர்ச்சை ஒன்றில் நானும் அகப்பட்டுப் போனேன். என்னுடைய மொழிநடையால் வந்த சிக்கல் அது. என் பக்கமும் தப்பு இருப்பதால், என் மொழிநடை யாரையாவது பாதித்திருந்தால் மன���னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதே போல் ஒரு வேண்டுகோளையும் இங்கே வைக்க வேண்டியுள்ளது. சொந்த இடங்களைவிட்டுப் பிரிந்து வாழும் பதிவர்களோ, படைப்பாளிகளோ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருந்த காலத்தில் இருந்த மாதிரி சூழ்நிலை இப்போதும் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. சூழ்நிலைகளும் பழக்க வழக்கங்களும் இப்போது வெகு விரைவாக மாறுகின்றன. யாழ்ப்பாணத்தில் ராஜா டாக்கீஸ் என்ற பெயரும் வழங்கி வருகிறது, சைக்கிள்களின் கைப்பிடிக்குள் ‘பிரிதிப்பை' என்று அழைக்கப்படும் ஆணுறைகளும் தாராளமாக வாழ்ந்து வருகின்றன. அந்த சமூகத்தின் சமீபத்திய எச்சங்களான என்போன்றோரிடம் ‘சுயம்' இல்லாமலிருக்க நாங்கள் மட்டுமே காரணமல்ல. அதை மூத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதேவேளை வருகின்ற இருபத்து மூன்றாம் திகதி கொழும்பில் நடக்கவுள்ள பதிவர்கள் சந்திப்பு சந்தோஷமாகவும், ஆரோக்கியமான விவாதங்களை உள்ளடக்கியதாகவும் நடந்து முடியவேண்டும் என்பது என்னுடைய பேராசை. பதிவுலகம் மூலம் அறிமுகமான இனிய நண்பர்களும், பதிவுலகில் நான் புக முன்னமே எனக்கு அறிமுகமான நண்பர்களும், அண்ணன்களும் அந்தச் சந்திப்பை இனிதே நடத்திவைப்பார்கள் என்பது என் நம்பிக்கை. இது பற்றிய மேலதிக தகவல்களை வந்தியண்ணா, ஆதிரை மற்றும் சுபானு ஆகியோரின் வலைப் பூக்களில் அறிந்து கொள்ளலாம்.\nஃபேஸ் புக்கில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள் (நான் அப்படித்தான் என்பது வேறு கதை) அதுவும் திருமணமானவராயோ, அல்லது காதலன்/காதலி உள்ளவராயோ இருந்தால் இதை வாசியுங்கள். உங்கள் உறவில் (கணவன்- மனைவி, காதலன-காதலி) விரிசல் விழுவதற்கு ஃபேஸ் புக்கும் ஒரு காரணமாகலாமாம். குவெல்ப் பல்கலைக்கழக (University of Guelph) மாணவர்கள் நிகழ்த்திய ஆய்வறிக்கையின் படி எவ்வளவு அதிகநேரம் ஃபேஸ் புக்கில் இருக்கும் இப்படியான ஜோடிகளுக்கிடையே பொறாமையும் சந்தேகமும் அதிகரித்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணமாக ஒருவரது ஃபேஸ் புக் Wallல் 'நேற்றிரவு உன்னுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது' என்பது போன்ற ஒரு சின்ன தகவல் பரிமாற்றமே பூதாகரமான பிரச்சினையாக வடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்திருக்கிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் 308 மாணவ, மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவே இது. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது. பார்க்கும் கண்களிலும், பகுத்தறியும் அறிவிலும் இருக்கிறது சூட்சுமம் என்பது என் கருத்து.\nசுட்டிகள் அரசியல், பொருளாதாரம், மனதில் பட்டவை, விளையாட்டு\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2\nபதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு\nஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 23-29 2009\nநான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 16-22 2009\nஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 9-15, 2009\nவலைத்தளங்களில் தமிழில் தட்டச்சுவது கடினமாய் இருக்க...\nநாயகன் -காட்ஃபாதர்: ஒரு ஒப்பீடு\nமனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 2-8, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/2634", "date_download": "2020-08-12T23:52:31Z", "digest": "sha1:NXQMVAW5TDDF4Q2R3VGYDYENBKLXVDB3", "length": 17320, "nlines": 70, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "பிறவிக் குறைபாட்டு நோய்கள் (Birth Defects) « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nபிறவிக் குறைபாட்டு நோய்கள் (Birth Defects)\nபிறக்கும் போதே குழந்தைகளில் காணப்படும் உடல் கட்டமைப்பு அல்லது தொழிற்பாட்டுக் குறைபாடுகளை பிறவிக் குறைபாடுகள் என்பர். பிறக்கும் குழந்தைகளில் 33 பேரில் ஒருவர் பிறவிக் குறைபாடு உடையவராக பிறக்கின்றது இதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் 3.2 மில்லியன் குழந்தைகள் ஏதோவொரு அங்கவீன குறைபாடு உடையவர்களாக இவ்வுலகில் பிறக்கின்றனர்.\nஅதேபோல் ஒவ்வொரு வருடமும் பிறவிக்குறைபாட்டு நோய்களால், பிறந்து முதல் 28 நாட்களுள் ஏறத்தாழ 270, 000 பச்சிளங்குழந்தைகள் இறக்கின்றனர். யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருட இறுதி 5 மாதங்களில் பிறந்த 2700 குழந்தைகளில் 35 பேருக்கு ஏதோவொரு குறிப்பிடத்தக்க பிறவிக்குறைபாடு காணப்பட்டது. அவர்களில் 6 பேர் இறந்துள்ளனர்.\nபிறவிக் குறைபாட்டு நோய்கள் ஏன் ஏற்படுகின்றன\nஏறத்தாழ அரைவாசிக்கு மேற்பட்ட பிறவிக்குறைபாடுகளுக்கு நிச்சயமான ஒரு காரணத்தை கூறமுடியாதுள்ளது. எனினும் கீழ்வரும் காரணங்கள் பிறவிக்குறைபாடுகளுக்கு ஏதுவாக அமைகின்றன.\nசமூக பொருளாதார காரணிகள் –\nஇவை பிறவிக்குறைபாடுகளுக்கு மறைமுகமான காரணமாக அமைகின்றன. ஏறத்தாழ 94 வீதமான கடும் பிறவிக்குறைபாட்டு நோய்கள் பொருளாதார வளங்குன்றிய அல்லது இடைத்தர வளமுள்ள நாடுகளிலேயே பிறக்கின்றன. இந்நாடுகளில் பெரும்பாலான தாய்மாரில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள், பிறவிக்குறைபாட்டை உண்டுபண்ணும் இரசாயணங்களின் தாக்கம் அதிகமாக இருத்தல் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு நோய்க் கிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகம் காணப்படல் என்பன இதற்கான காரணங்களாகும்.\nவயது கூடிய பெண்கள் குழந்தைகளைப் பெறும் போது, மொங்கோலியன் (Down Syndrome) போன்ற பிறவிக் குறைபாடுகள் அதிகமாக ஏற்படலாம்.\nஇரத்த உறவு முறைக்குள் திருமணஞ் செய்தல் எமது சமூகத்தில் இன்னும் காணப்படும் மச்சான் மச்சாள் உறவு முறை திருமணங்களால், பிறக்கும் குழந்தைகளுக்கு சில வகையான பரம்பரை குறைபாட்டு நோய்கள் அதிகமாக ஏற்படலாம்.\nகுழந்தை வயிற்றுள் உள்ளபோது தாய்க்கு ஏற்படும் சிபிலிசு (Syphillis) றுபெல்லா (Rubella) போன்ற கிருமித் தொற்று நோய்களால் பிறக்கும் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள் உண்டாக்கலாம்.\nகர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் இரும்பு, அயடீன் போலிக்கமிலம் போன்ற சத்துக்குறைபாடுகளாலும், சலரோகம், அதிக எடை அல்லது மிகக் குறைந்த நிறை போன்றவற்றாலும் பிறவிக் குறைபாட்டு குழந்தைகள் பிறக்கலாம்.\nசூழல் மாசடைதல் – சூழலில் காணப்படும் பூச்சி நாசினிகள், இரசாயனப் பொருட்களால் நீர் மாசடைதல், கர்ப்ப காலத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல், சில வகையான மருந்துப் பொருட்களையும், அதிக விற்றமின் A மாத்திரைகளை உட்கொள்ளுதல் மற்றும் கர்ப்பவேளையில் கதிரியக்கத் தாக்கத்திற்கு உள்ளாதல் என்பன குழந்தையில் பிறவிக் குறைபாட்டை உண்டாக்கலாம்.\nபிறவிக் குறைபாடுகளை எவ்வாறு தவிர்க்கலாம்\nதகுந்த பொது சுகாதார தடுப்பு முறைகளை பெண்ணொருவர் கர்ப்பமாக முன்னரும், கர்ப்பகாலத்திலும் பின்பற்றுவதன் மூலம் சில பிறவிக்குறைபாடுகளைத் தவிர்க்கலாம். மேலே கூறப்பட்ட பிறவிக்குறைபாடுகளுக்கான காரணிகள் ஒரு பெண்ணுக��கு ஏற்படாமல் தவிர்த்தால் அனேக பிறவி குறைபாடுகள் குழந்தைக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். குறிப்பாக பெண்களின் போசாக்கை மேன்படுத்துதலும், இரசாயனங்கள், மருந்துப்பொருட்கள், கதிர்வீச்சு தாக்கம், கிருமித் தொற்றுக்கள் என்பன கர்ப்பிணி பெண்களைத் பாதிக்காது பாதுகாத்தலும் முக்கிமானவையாகும். அவ்வாறே இரத்த உறவு முறை திருமணங்களைத் தவிர்த்தலும், வயதுகூடிய பெண்கள் கர்ப்பமாதலை தவிர்த்தலும் நல்லது. பெண்கள் கர்ப்பமாவதற்கு முன்னரே தகுந்த தடுப்பூசிகளை ( உதாரணம் றுபெல்லா) பெற்றுக்கொள்ளாம், போலிக்அமிலம் ( Falic acid) மாத்திரைகளை உட்கொள்ளுதலும் வேண்டும்.\nகீழ்வரும் மூன்று காலப் பகுதிகளிலும் தகுந்த சோதனைகள்மூலம், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிறவிக் குறைபாடுகளைக் கண்டறியலாம்.\nகர்ப்பமாவதற்கு முன்னர் – ஒரு குடும்பத்தில் வேறு யாரும் பாதிக்கப்பட்டிருப்பின், பெற்றோருடைய இரத்தத்தைச் சோதிப்பதன் மூலம் அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு அவ்வாறான குறைபாடுகள் ஏற்படலாமா என கண்டறியலாம். உதாரணமாக தலசீமியா எனும் குருதிச்சோகை நோய்க்கான காவிகளாக பெற்றோர் இருப்பின், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு அந்த நோய் இருப்பதற்கான வாய்ப்பு நான்கில் ஒரு பங்காகும்.\nகர்ப்பகாலத்தில் – பிறவிக் குறைபாடுகள் ஏற்படக்கூடிய காரணிகள் காணப்பட்டால், கர்ப்ப காலத்தில் தாயின் இரத்தத்தையோ, நச்சுக்கொடியின் துண்டையோ, கர்ப்பபையிலுள்ள அம்மினியோடிக் திரவத்தையோ சோதிப்பதன் மூலமும், கர்ப்பத்தை ஸ்கான் பண்ணுவதன் மூலமும் பல பிறவிக்குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறியலாம்.\nகுழந்தை பிறந்த பின் – குழந்தையை சோதிப்பதன் மூலமும் குழந்தையின் இரத்ததினதும் இழையங்களினதும் மாதிரியை சோதிப்பதன் மூலமும் குழந்தையை ஸ்கான் பண்ணுவதன் மூலமும் பல குறைபாடுகளைக் அறியலாம்.\nபிறவிக்குறைபாடுகளுக்கு எவ்வாறான சிகிச்சைகளைப் பெறமுடியும்.\nஇன்றைய நவீன மருத்துவ வசதிகளின் மூலம் பலவகையான பிறவிக்குறைபட்டு நோய்களுக்குரிய சிகிச்சைகளை பெறக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக இருதய சத்திர சிகிச்சைகள், அங்க சீரமைப்பு சிகிச்சைகள், என்பு மச்சை மாற்று சிகிச்சை, ஒமோன்கள் மற்றும் நொதியப் பொருட்களை செயற்கையாக வழங்குதல், பரம்பரையலகுக்கு சிகிச்சை வழங்குதல் போன்றவ��்றைக் குறிப்பிடலாம். எனவே பிறவிக் குறைபாட்டு நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், குழந்தைக்கும் அதிக பாதிப்புக்கள் வர முன்னரே உரிய சிகிச்சைகளை வழங்கலாம். உதாரணமாக பிறப்பின்போதே காணப்படும் தைரொக்சின் குறைப்பாட்டை கண்டறிய இன்று உலகின் பல நாடுகளிலும் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இரத்த மாதிரி சோதனை செய்யப்படுகிறது. அதன் மூலம் குறைபாடு இருப்பின் வேளைக்கே சிகிச்சை வழங்கமுடியும்.\nஇலங்கையில் குடும்பச் சுகாதார பணியகம், பிறவிக் குறைபாட்டு நோய்கள் பற்றிய பதிவுகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் தகுந்த தடுப்பு முறைகளையும், சோதனைகளையும் சிகிச்சை முறைகளையும் சுகாதார அமைச்சுனூடாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. எனினும் பிறவிக் குறைபாடுகள் சம்பந்தமான பல சோதனைகளை இன்னும் தனியார் ஆய்வுகூடங்களிலேயே மேற்கொள்ள கூடியதாகவுள்ளது. அதே போல் நவீன சிகிச்சை முறைகளை சில பிறவிக் குறைபாட்டு நோய்களுக்கு இலங்கையில் வழங்க முடியாதுள்ளதால் பல இறப்புகள் ஏற்படுகின்றன. எனினும் வளர்ந்து வரும் மருத்துவ வசதிகள் மூலமாக எதிர்காலத்தில் இவை நிவர்த்தி செய்யப்படும் என நம்பலாம்.\n« புதிதாய் பிறந்த குழந்தைகளின் மீதான கவனிப்பு\nமருத்துவரைச் சந்திக்கும் பொழுது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/2019/38042-2019-09-14-09-45-50", "date_download": "2020-08-12T23:37:39Z", "digest": "sha1:WKF7G7T2WHKPM2SRXHYCMXGN2FZ2SXLI", "length": 16381, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "கார்ப்பரேட் காவிமயமாகும் கல்வி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2019\nநமது மருத்துவ - உயர்கல்வி மாணவர்கள் பிணமானார்களே-ஏன்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nஉயர் கல்வியை உருக்குலைக்கும் தேசியக் கல்விக் கொள்கை - 2019\nமருத்துவ நுழைவுத் தேர்வு வந்துவிட்டது; தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nஇந்தியா - சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள்\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nஅனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nகாணி நிலம் - ஜனவரி - ஜூன் 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசமூக நீதி என்னும் மண்டல்\nடிக் டாக்கின் அமெரிக்கா செயல்பாடுகளை வாங்கப் போவதாக அறிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் - பின்னணி என்ன\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2019\nஇந்தியா முழுவதுமே கல்வியில் ஏராளாமான மாற்றம் கொண்டுவரப்படுகிறது. தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை - 2019 இன் அடிப்படையில் இது நடக்கிறது. இன்னும் அந்த வரைவு அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படவில்லை. அதற்கு முன்னதாகவே எல்லா விஷயங்களையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மாநில அரசுகள் நடத்தும் பல்கலைக்கழங்களின் அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருகிறார்கள். பெரிய பல்கலைக்கழகங்களை உருவாக்குகிறோம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் கையில் உயர்கல்வியைக் கொடுக்கிறார்கள். குறிப்பாக 'Jio கல்வி நிறுவனங்கள்' என்று சொல்லி, நிதி ஆதாரத்தைப் பெருக்குவது, அங்கீகாரம் அளிப்பது என உதவி செய்து வருகிறார்கள். இந்த 'Jio' நிறுவனம் இதுவரை பள்ளி கூட நடத்தியதில்லை.\nஅனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசே நுழைவுத் தேர்வு, வெளியேறும் தேர்வு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். மருத்துவக் கல்விக்கு 'நீட்'மற்றும் 'நெக்ஸ்ட்' என நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் மூலம் மாநில அரசுகளிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.\nகல்வியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஓரே தேசம், அது இந்து ராஷ்டிரம் என்னும் தங்களுடைய கருத்தைப் பாடத்திட்டமாக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுவருகிறார்கள். பிற்போக்கான கல்விமுறையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கண்கூடாகத் தெரிகின்றன.\nகோமியத்தை மருந்தாக அறிவிப்போம் என்று மத்திய அமைச்சர் சொல்கிறார். பஞ்சகவ்யம் அதிக ஊட்டச்சத்து உடையது. அது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அதை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பிசியோதெரபிக்குப் பதிலாக யோகாவைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலாம் ஆண்டு மருத்துவத்தில் மாற்று மருத்துவ (ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்றவை) முறைகளைப் படிக்க வேண்டும் என்று கொண்டு வருகிறார்கள்.\nவேத காலக் கல்வி முறையே சிறந்தது என்று சொல்லி அவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் சொல்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் பிற்போக்கானவற்றைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.\nஉயர்கல்வி நிறுவனங்களில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டங்களில் செயல்படும் மாணவர்களை அச்சுறுத்துகிறார்கள். இப்படிக் கல்வியைக் கார்ப்பரேட்மயமாகவும், ஒரே தேசம் ஒரே கல்வி என்று காவிமயமாகவும் மாற்றுவது என்ற இலக்கோடு செயல்பட்டுவருகின்றனர்.\nஇதனால் இந்தச் சமூகம் கல்வியில் தேக்க நிலை அடையும் வாய்ப்புகள்தான் இருக்கின்றன.\n- டாக்டர் இரவீந்திரநாத், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/11/blog-post_6.html", "date_download": "2020-08-13T00:15:01Z", "digest": "sha1:NNG5VL34MXQVCNXVGK77NLASEICRJHR7", "length": 32345, "nlines": 128, "source_domain": "www.nisaptham.com", "title": "செல்லாயுதம் ~ நிசப்தம்", "raw_content": "\nஇருபது வருடங்களுக்கு முன்பாக கூட பெரும்பாலான பெற்றோர்கள் ‘குழந்தைங்களுக்கு பணத்தோட அருமை தெரியணும்’ என்பார்கள். பக்கத்து வீட்டுப் பையன் நூறு ரூபாய்க்கு செருப்பு அணிகிறான் என்பதற்காக தம் வீட்டுக் குழந்தைக்கும் அதே அளவிலான விலையில் செருப்பு வாங்கிக் கொடுக்கத் தயங்குவார்கள். ‘இன்றைக்கு செருப்பு கேட்டால் வாங்கிக் கொடுக்கிறோம். நாளைக்கு பைக் கேட்பான். வாங்கித் தர முடியுமா’ என்று அப்பா கடுப்பாகப் பேசினால் ‘நம் வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொடுத்தால் போதும்’ என்று அம்மா அதற்கு ஒத்து ஊதுவார். பொருளாதார முரண்பாடுகள் நிறைந்த இந்தியச் சூழலுக்கு அது சரியான வளர்ப்பு முறையாகவும் இருந்தது. பெரும்பாலான குழந்தைகள் தாங்கள் வளரும் போதே குடும்பச் சூழலை புரிந்து கொண்டவர்களாக வளர்ந்தார்கள்.\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலகமயமாக்கல் என்ற பெயரில் ஒரு குண்டைப் போட்டார்கள். நூறு கோடி மக்கள் நிறைந்த இந்தியச் சந்தை உலக நாடுகளுக்காக திறந்துவிடப்பட்டது. பொருட்கள் குவியத் தொடங்கின. கார்போரேட்கள் கால் வைத்தார்கள். மத்திய மற்றும் வசதியான குடும்பங்களில் முன்பிருந்ததைக் காட்டிலும் பணப்புழக்கம் அதிகமானது. இதெல்லாம் சேர்த்து குழந்தை வளர்ப்பு முறையிலும் பெரும் மாறுதல்களைக் கொண்டு வந்தன. வசதி படைத்தவர்கள் கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் வாங்கித் தரத் தொடங்கினார்கள். வசதி இல்லாதவர்கள் விட்டேனா பார் என்று சிரமப்பட்டாவது பொருட்களை வாங்கினார்கள். அதுவரையிலும் ‘தேவைக்கு ஏற்ப மட்டும் பொருட்களை வாங்க வேண்டும்’ என்கிற நம்முடைய இந்திய மனநிலை தலைகீழாக மாறி ‘பொருட்களை வாங்கிக் கொண்டு அதன் தேவையை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற நுகர்வோர் கலாச்சாரத்தை வந்தடைந்தது. consumerism. எங்கள் அப்பா ஒரு பேனாவை வாங்கி தேயத் தேய எழுதுவார். அப்படி ஒரு பேனாவை வருடக்கணக்கில் வைத்திருந்த முந்தைய தலைமுறையிலிருந்து வெகுவாக மாறி வருடத்திற்கு மூன்று செல்போன்களை மாற்றுகிறவர்களாகியிருக்கிறோம். ஆறு வயதுக் குழந்தை செல்போனில் உள்ளே புகுந்து வெளியே வருகிறது. யாருடைய உதவியும் அதற்குத் தேவையில்லை. நம்முடைய செல்போனில் நமக்குத் தெரியாத ஒரு அம்சமாவது நம் குழந்தைக்குத் தெரியும். ‘எம் பையனுக்கு செல்போன்ல எல்லாமே தெரியும்’என்று யாராவது சொல்லும் போது சற்று பதற்றமாக இருக்கிறது. செல்போன் என்பது வெறும் கருவி மட்டுமில்லை இருண்ட உலகம் அது. யாராக இருந்தாலும் வகை தொகையில்லாமல் உள்ளே இழுத்துக் கொள்ளும்.\nசமீபத்தில் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது. பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். பிரச்சினை சிக்கலானது. ஏழெட்டு மாதங்களாகவே அவனிடம் ஒரு செல்போன் இருந்திருக்கிறது. மாநகரங்களில் பள்ளி மாணவர்கள் தமக்கெனெ செல்போன் வைத்திருப்பது இயல்பானதுதானே அதனால் பெற்றவர்களும் அதிகமாகக் கண்டுகொள்ளவில்லை. எந்நேரமும் அதையே நோண்டிக்கொண்டிருக்கிறான் என்ற��� எப்பவாவது விசாரிக்கும் போதெல்லாம் வாட்ஸப் என்றோ ஃபேஸ்புக் என்றோ அல்லது விளையாடுகிறேன் என்று சொல்லியோ சமாளித்திருக்கிறான். வீட்டில் இருப்பவர்களும் நம்பிவிட்டார்கள். இந்தச் சமயத்திலேயே அவன் படிக்கும் பள்ளியின் நிர்வாகத்தினர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருக்கிறார்கள். யாரோ சிலர் தங்கள் பள்ளி ஆசிரியைகளை ஆபாசமான கோணங்களில் படம் எடுத்து அதை வாட்ஸப்பில் பரப்பிவிடுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். விசாரணை பள்ளி வளாகத்திலேயே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது. கடைசியில் விலங்கு இவன் கையில் விழுந்திருக்கிறது.\nவகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் இவன் சில ஆசிரியைகளை படம் எடுத்திருக்கிறான். அதோடு நில்லாமல் அவற்றை வாட்ஸப் வழியாக சில நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கிறான். வாட்ஸப்பும் அனுமார் வாலும் ஒன்று அல்லவா பற்றி எரியத் தொடங்கிவிட்டது. அந்தப் படங்கள் ஊர் தாண்டி கடல் தாண்டி கண்டம் தாண்டி பறந்து கொண்டிருக்க இவனுடைய வாழ்க்கை தண்டமாகிவிட்டது. ஆசிரியைகள் மனது வைத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டால் பையன் தப்பிக்கலாம் என்றார்கள். ஆனால் ஆசிரியைகள் என்ன முடிவெடுப்பார்கள் என்று தெரியாது. குடும்பத்தினர் கெஞ்சிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். கெஞ்சாமல் விட முடியுமா பற்றி எரியத் தொடங்கிவிட்டது. அந்தப் படங்கள் ஊர் தாண்டி கடல் தாண்டி கண்டம் தாண்டி பறந்து கொண்டிருக்க இவனுடைய வாழ்க்கை தண்டமாகிவிட்டது. ஆசிரியைகள் மனது வைத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டால் பையன் தப்பிக்கலாம் என்றார்கள். ஆனால் ஆசிரியைகள் என்ன முடிவெடுப்பார்கள் என்று தெரியாது. குடும்பத்தினர் கெஞ்சிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். கெஞ்சாமல் விட முடியுமா படித்த குடும்பம். நல்ல வசதி. ஒரே பையன். வயதுக் கோளாறு. கையில் வசமாக செல்லாயுதம் சிக்கியிருக்கிறது. பையன் மாட்டிக் கொண்டான்.\n ‘பத்தாம் வகுப்பு பையனுக்கு எதுக்குய்யா செல்போன் வாங்கிக் கொடுத்தீங்க’என்று பெற்றவர்களைக் கேட்டால் ‘அவங்க க்ளாஸ்ல எல்லோருமே வெச்சிருக்காங்க..இவன் கேட்டா எப்படி முடியாதுன்னு சொல்லுறது’என்று பெற்றவர்களைக் கேட்டால் ‘அவங்க க்ளாஸ்ல எல்லோருமே வெச்சிருக்காங்க..இவன் கேட்டா எப்படி முடியாதுன்னு சொல்லுறது’ என்பார்கள். ‘அதுக்கு எதுக்கு ஸ்மார்ட் ஃபோன்’ என்பார்கள். ‘அதுக்கு எதுக்கு ஸ்மார்ட் ஃபோன் பேசற அளவுக்கு பேஸிக் மாடல் வாங்கிக் கொடுத்தா போதுமே’ என்றால் ‘மூணாயிரத்துக்கே நல்ல ஃபோன் கிடைக்குதே’ என்கிறார்கள். அதுதான் பிரச்சினை. இங்கு கார்போரேட் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிகழ்கிறது. பத்து ரூபாய்க்கு ஒரு நிறுவனம் பற்பசையை விற்றால் அடுத்த நிறுவனம் ஒன்பது ரூபாய்க்கு பற்பசையில் வண்ணமும் சேர்த்துத் தருகிறது. இவர்கள் இரண்டு பேரையும் காலி செய்ய மூன்றாவது நிறுவனம் எட்டு ரூபாய்க்கு தருவதாகச் சொல்லி வண்ணத்தோடு நறுமணத்தையும் சேர்த்துத் தருகிறார்கள். பற்பசைக்கே அப்படியென்றால் எலெக்ட்ரானிக் பொருட்களில் கேட்க வேண்டுமா பேசற அளவுக்கு பேஸிக் மாடல் வாங்கிக் கொடுத்தா போதுமே’ என்றால் ‘மூணாயிரத்துக்கே நல்ல ஃபோன் கிடைக்குதே’ என்கிறார்கள். அதுதான் பிரச்சினை. இங்கு கார்போரேட் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிகழ்கிறது. பத்து ரூபாய்க்கு ஒரு நிறுவனம் பற்பசையை விற்றால் அடுத்த நிறுவனம் ஒன்பது ரூபாய்க்கு பற்பசையில் வண்ணமும் சேர்த்துத் தருகிறது. இவர்கள் இரண்டு பேரையும் காலி செய்ய மூன்றாவது நிறுவனம் எட்டு ரூபாய்க்கு தருவதாகச் சொல்லி வண்ணத்தோடு நறுமணத்தையும் சேர்த்துத் தருகிறார்கள். பற்பசைக்கே அப்படியென்றால் எலெக்ட்ரானிக் பொருட்களில் கேட்க வேண்டுமா பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு அலைபேசியை வாங்கினால் அதில் ஆயிரக்கணக்கான மென்பொருட்களைத் தருகிறார்கள். பல நூறு வசதிகளைத் தருகிறார்கள். இவற்றில் முக்கால்வாசி நமக்கு அவசியமேயில்லாததாக இருக்கும். இருந்தாலும் பெருமைக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ ‘சும்மாவாவது’ வைத்துக் கொள்வோம்.\nஇப்படி தேவைக்கு அதிகமாகக் கிடைப்பவனவற்றை நம் சுதந்திரத்துக்கான சிறகுகள் என்று நினைக்கிறோம். அப்படியில்லை. நினைப்புதானே பிழைப்பைக் கெடுக்கும் இவை சுதந்திரமும் இல்லை சுண்ணாம்புக்கட்டியும் இல்லை. நம்மைச் சுற்றி அமைக்கப்படும் வலைப்பின்னல்கள். சுடர்விட்டு எரியும் விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வந்து விழுவதைப் போல நாம் தொழில்நுட்பம் என்கிற நெருப்புக் குழிக்குள் விழுந்து கொண்டிருக்கிறோம். தொழில்��ுட்ப வளர்ச்சி தேவையே இல்லை என்று சொல்லவில்லை. தேவைதான். ஆனால் நம்முடைய மனம் பக்குவமடையும் வேகத்தைக் காட்டிலும் பன்மடங்கு வேகத்தில் தொழில்நுட்ப வசதிகள் வந்து குவிகின்றன. பத்தாம் வகுப்பு பையனும் பொண்ணும் மனதளவில் துறுதுறுவென்று இருக்கும் சமயத்தில் கையளவு செல்போனில் இணையம் எல்லாவற்றையும் கொண்டு வந்து கொட்டுகிறது. இந்த வயது நல்லதைத் தேர்ந்தெடுக்கும் என்று சொல்ல முடியாது. கெட்டதைத்தான் தேர்ந்தெடுக்கும். காலங்காலமாக எதையெல்லாம் விதிகள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறோமோ அதை மீறத்தான் மனம் முயற்சிக்கும். இந்த வரையறை உடைப்புகளும் விதிமுறை மீறல்களும்தான் அடுத்த தலை முறைக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவால். ஒரு பக்கம் மனதுக்குள் குப்பைகள் சேர்ந்து கொண்டேயிருக்க அதை வெளியேற்ற வழி தெரியாமல் தவிக்கும் மனநிலைதான் இளந்தலைமுறையின் மிகப்பெரிய மன அழுத்தம். அது இயல்பான வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது.\nசரி இதையெல்லாம் எப்படி சமாளிப்பது\nகுழந்தை கேட்பதையெல்லாம் வாங்கித் தர வேண்டியதில்லை. நாமாக இருந்தாலும் சரி நம் குழந்தைகளாக இருந்தாலும் சரி. நமக்கான தேவைகள் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். அந்தத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும்படியான பொருட்களை வாங்கினால் போதும். விலை சல்லிசாக இருக்கிறது என்பதற்காக கண்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து வெளியில் வர வேண்டும். இது பெரியவர்களுக்கு ஓரளவு இயலக்கூடிய காரியம்தான். புரிதல் இருந்தால் தொழில்நுட்ப மற்றும் நுகர்வியல் அடிமைத்தனத்திலிருந்து விலகிவிடலாம். ஆனால் குழந்தைகளிடம் அது சாத்தியமில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்லது மாணவியிடம் திடீரென்று ‘இனி நீ ஸ்மார்ட்ஃபோனைத் தொடக் கூடாது’ என்றால் கடுப்பாகிவிடுவார்கள். ‘எங்க அம்மாவும் அப்பாவும் மோசம்’ என்று நினைக்கத் தொடங்குவார்கள். அதனால் அவர்களிடம் பேசத் தொடங்க வேண்டும். ‘தேவைக்கு மிஞ்சிய எதுவுமே அவஸ்தைதான்’ என்பதை பெற்றோர்-மகன் என்கிற உறவிலிருந்து விலகி நண்பர்கள் என்ற நிலையிலிருந்து உணர்த்த வேண்டும். இதை கண்டிப்பாகச் சொல்லாமல் கனிவாகச் சொல்லும் போது நிச்சயமாக புரிந்து கொள்வார்கள். ஒரே மாத��்தில் அவர்களை விடுவித்துவிட வேண்டும் என்கிற அவசரமில்லாமல் மெல்ல மெல்ல உணர வைப்பதுதான் சாலச் சிறந்தது. ஆனால் நிச்சயமாகச் செய்தாக வேண்டும். ஏனென்றால் ஒரு தலைமுறையே கண்களைக் கட்டிக் கொண்டு நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறது. அது அறிவற்ற செயல் மட்டுமில்லை அபாயகரமான செயலும் கூட.\n(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடரின் ஒரு கட்டுரை)\nகைகளுக்குள் ஆர்.டி.எக்ஸ் 9 comments\nவழக்கம் போல .. தெளிவான பார்வை மணி அண்ணா..\nவிலை குறைவோ அதிகமோ தேவையில்லாமல் வாங்கி குவிப்பது நம் சமூகத்தின் வியாதி ஆகிவிட்டது... அதிலும் குறைச்சலான விலை எனில் அது விசமாகவே இருந்தாலும் ஒரு ரெண்டு லிட்டர் வாங்கி வைக்கிற நிலைக்கு போயிட்டிருக்கோம்\n//சமீபத்தில் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது. பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.//\nஅடங்கொன்னியா, முன்னாடியெல்லாம் ஜெயில்லதான் திருட்டுத்தனமாக செல்போன் யூஸ் பண்ணுனாங்க. இப்ப சிறுவர் சீர்திருத்த பள்ளி வரைக்கும் செல்போன் வந்தாச்சா அதுவும் பெங்களூர்லா பெற்றோரே அங்க சேர்த்து விட்டுறுவாகளா அதுவும் பெங்களூர்லா பெற்றோரே அங்க சேர்த்து விட்டுறுவாகளா ஆமா அவன் ஏற்கனவே சிறுவர் சீர்திருப்பள்ளில இருக்கான்...அவனை விலங்கு மாட்டி எங்க அனுப்புவாங்க\n செல்போனில் படம் எடுத்து பரப்பிய பிறகுதான் அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் படம் எடுக்கவில்லை.\nநீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். உங்களுடைய http://www.nisaptham.com/2014/10/blog-post_11.html கட்டுரையை படித்தபின்பு நானும் ஸ்மார்ட் போன் வாங்கவில்லை. என்னுடைய வலைப்பூவில்(http://gnutamil.blogspot.in/2015/10/karbonn-a12_23.html) உங்களுடைய கட்டுரையைத்தான் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். நான் ஐ.டி துறையில் Python/Django Developer ஆக பணிபுரிவதால் நண்பர்கள் அவ்வப்போது ஸ்மார்ட் போன் வாங்கச்சொல்லி வற்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் உங்களுடைய கட்டுரையில் சொல்லியிருக்கும் கருத்துக்கள் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன். சுதந்திர மென்பொருளின் தந்தை ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்கள் செல்போன் பயன்படுத்துவதில்லை. அதற்கு அவர் சொல்லும் விளக்கம் அனைத்து செல்போன்களும் நம்மை Track செய்கின்றன அதனால் privacy பாதிக்கப்படுகிறது. என்கிறார். அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி, சாதாரண நோக்கிய போனாக இருந்தாலும் சரி. அனைத்துமே பயனருடைய தகவலை தன்னுடைய முதலாளிக்கு அனுப்பி வைத்துவிடுகிறது. நீங்கள் ஏன் செல்போன் பயன்படுத்துவதில்லை என கேட்டதற்கு ரிச்சர்ட் ஸ்டால்மன் கூறியது \"Because cell phones can track my location or my conversation with anyone. Most cellular phones, even if they are not smart phones, do have a processor running software and that (proprietary) software is malware, because it will send information about its users’ locations on remote command — and it has a back-door, so it can be remotely converted into a listening device. Almost all software has bugs — but this software is itself a bug. \"\nநீங்கள் ஏற்கனவே செல்போன் பற்றி எழுதிய கட்டுரைக்கு மேலும் வலுசேர்ப்பதாக இந்த கட்டுரை அமைந்துள்ளது. மகிழ்ச்சி.\nஅலைபேசியை கையாளும் குழந்தைகள் அதிகம் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது அருமையான கட்டுரை\nஉங்களுக்கு ஏன் இளைஞர்கள் மீது இவ்ளோ கடுப்பு சே என்ன உலகமப்பா இது.. வயிற்றெரிச்சல் வேறென்ன\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/borewell-must-be-changed-into-rainwater-harvesting-tank/", "date_download": "2020-08-13T00:52:07Z", "digest": "sha1:THND2ZIN5PZ2MPKTZED3Q3TZU7L3JI54", "length": 12669, "nlines": 209, "source_domain": "www.sathiyam.tv", "title": "சுஜித் சம்பவம்..! குடிநீர் வடிகால் வாரியத்தின் அசத்தல் ஆர்டர்..! ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டு��்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n குடிநீர் வடிகால் வாரியத்தின் அசத்தல் ஆர்டர்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..\n குடிநீர் வடிகால் வாரியத்தின் அசத்தல் ஆர்டர்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..\nதிறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் உறிஞ்சு கிணறுகளை 24 மணி நேரத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழ்நாடு குடிநீர் வாரியப் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் மக்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n94 45 80 21 45 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என்று குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.\ntwadboardtn.gov.in என்ற இணையத்திலோ, twadboard என்ற முகநூல் வாயிலாகவோ, twadboard என்ற டுவிட்டர் கணக்கு வழியாகவோ பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் மூலம், மழை நீரும் வீணாகாமல் தடுக்கப்படும், குழந்தைகள் ஆழ்துளைக்கிணறுகளில் விழுவதும் தடுக்கப்படும்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nபாஜக தலைமையில் தான் கூட்டணி – வி.பி.துரைசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் – ஜெயக்குமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDc0MA==/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE--%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T00:19:59Z", "digest": "sha1:7TBYJHSLK4TLTPOB3KLRIPD2BBSVO2EE", "length": 7839, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "மறக்க முடியுமா? - தாவணிக்கனவுகள்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nநடிகர்கள்: கே.பாக்யராஜ், சிவாஜி கணேசன், ராதிகா\nதயாரிப்பு: பிரவீனா பிலிம்ஸ் லிமிடெட்\nரஜினி, கமல் என, நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும், 1980களில், சினிமாவில், கே.பாக்யராஜின் கொடி தான், உச்சத்தில் பறந்தது. எளிமையான கதை, அதில் விழும் சிக்கல், சிக்கலை அவிழ்க்க, நாயகன் படும்பாடு என்ற கோட்பாட்டில், திரைக்கதையோடு, பின்னி பிணைந்த நகைச்சுவையுடன், கே.பாக்யராஜ் சாதித்திருப்பார். சிவாஜி கணேசனுடன் இணைந்து கே.பாக்யராஜ் களமிறங்கிய படம் தான், தாவணிக் கனவுகள்.\nஏழை குடும்பத்தில் பிறந்த பட்டதாரி வாலிபனுக்கு, ஐந்து தங்கைகள். தான் படித்த படிப்புக்கு, வேலையில்லை. குடும்பத்தில் வறுமை; தங்கைகளின் திருமணம் போன்ற பிரச்னைகளிலிருந்து மீள, சென்னைக்கு செல்லும் நாயகன், அங்கு எப்படி போராடி, வாழ்வில் வெற்றி பெற்றான் என்பது தான், படத்தின் கதைக்களம்.சுப்ரமணியாக, பாக்யராஜ். தன் உடல்மொழிக்கு ஏற்ப, கதாபாத்திரத்தை வடிவமைப்பதி��், அவரை அடிச்சிக்க ஆளே இல்லை.\nதங்கைகளுடன் சினிமா பார்க்க செல்லுதல், சென்னையில் சம்பாதிக்க, ஐந்து ஐடியாக்களை பின்பற்றுதல் என, படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில், ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த படத்திற்கு, இன்னொரு பெரிய பலம், சிவாஜி கணேசன். மிலிட்டரியாக, படத்தின் கதாநாயகனுக்கு உதவும் கதாபாத்திரம். சின்ன சின்ன முகபாவங்களில், தான் நடிகர் திலகம் தான் என்பதை நிரூபித்துவிடுவார்.\nசென்னையில், கே.பாக்யராஜுக்கு உதவும் கதாநாயகியாக, ராதிகா. தனக்கான இடத்தை, தக்க வைத்திருப்பார். கே.பாக்யராஜை நடிகனாக்கும் காட்சியில், இயக்குனராக, இயக்குனர் பாரதிராஜாவே நடித்திருப்பார். இளையராஜாவின் இசையில், பாடல்கள் வெற்றி பெற்றன. தாவணிக் கனவுகள் எப்போதும் ரசிக்கத்தக்கது\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/tna.html", "date_download": "2020-08-13T00:43:54Z", "digest": "sha1:DXALLUQSEESNXLGPCNXWV3JHWQQADHJQ", "length": 18985, "nlines": 230, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ரணிலை ஆதரித்து மகிந்தவை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் ரணிலை ஆதரித்து மகிந்தவை எதிர்க்க கூட���டமைப்பு முடிவு\nரணிலை ஆதரித்து மகிந்தவை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு\nAdmin 3:00 AM தமிழ்நாதம்,\nபாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு,\n\"கடந்த, ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இம்மாதம் 2ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு கூடி ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.\n1.\tஇலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. 19 ம் திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ம் திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது.\nஆகையால் பிரதம மந்திரியை நீக்குவதாகவும், வேறொருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகள் அரசியலமைப்பிற்கு முரணானதும் சட்டவிரோதமானவையுமாகும்.\n2.\tமேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக ஜனாதிபதி, விடுத்த பிரகடனத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக விரோத செயலாகவும் பாராளுமன்றத்தின் மீயுயர்தன்மையை பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குகின்றது.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதம மந்திரியாக அறிவித்துவிட்டு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைஅவர் நிரூபிக்க வேண்டிய தேவையை தாமதிப்பதற்கும் முறியடிப்பதற்கும் எதுவாக செய்யப்பட்ட காலநீடிப்பே இதுவாகும்.\nஇக்கால நீடிப்பை உபயோகித்து மந்திரிப்பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு முறைகேடாக இழுத்தெடுத்து பாராளுமன்ற பெரும்பான்மையை கபடமாக பெற்றுக்கொள்வதற்கான இந்த ஜனநாயக விரோத செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு தனது எதிர்ப்பையும் தெரிவித்துகொள்கிறது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்த சதிமுயற்சிக்கு பலியானதை குறித்து எமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுகிறோம். அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.\n3.\tமேற்சொல்லப்பட்ட காரணங்களுக்காக, அரசியலமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும்.\nஇத்தகைய சந்தர்ப்பத்தில் ´நடுநிலை´ வகிப்பதென்பது அராஜகம். வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக் கூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு.\"\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஆவா குழுவின் 25 படகுகளில் 300 பேருடன் பிறந்தநாள் - சயந்தன் (காணொளி)\nஆவா குழுவை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்தநாளை இரண்டு அல்லது மூன்று இடங்களில் கொண்டாடுகின்றார்கள். சாவகச்சேரியில் சங்கானையில் சங்குபிட்டியில்...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nகலை­ஞரின் மறைவும் ஈழத்­த­மி­ழரின் நிலைப்­பாடும்\nதிரா­விட முன்­னேற்­றக்­க­ழகத் தலை­வரும் தமி­ழ­கத்தின் முன்னாள் முதல்­வரும் திரா­விட இயக்கத் தலை­வர்­களில் முது­பெரும் தலை­வரும் தமி­ழ­...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்ச��� பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/223926-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-08-12T22:59:01Z", "digest": "sha1:2SMKJYXPHZNUNTRHHIMTQQQMKBAELYKV", "length": 15901, "nlines": 186, "source_domain": "yarl.com", "title": "இணைய தொழில்நுட்பம்: இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிக்கிறதா? - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇணைய தொழில்நுட்பம்: இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிக்கிறதா\nஇணைய தொழில்நுட்பம்: இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிக்கிறதா\nBy பிழம்பு, February 11, 2019 in சமூகவலை உலகம்\nபதியப்பட்டது February 11, 2019\nரொரி செலன்-ஜோன்ஸ் பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர்\nபடத்தின் காப்புரிமை SOPA Images\nதற்கொலைக்குத் தூண்டுவது, ஸ்மார்ட் போன்களுக்கு இளைய தலைமுறையினர் அடிமையாவது என, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நல்லதைவிட தீங்கே அதிகம் என்ற குற்றச்சாட்டு சமீபத்திய நாட்களில் எழுந்துள்ளது.\nஇணையம் நம் மனநலன் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது நம் மனஅழுத்தத்தை எப்படி கையாள்வது என்று பல கேள்விகள் எழுகின்றன.\n2017ல் பிரிட்டனில் மோலி ரசல் என்ற 14 வயது சிறுமி தன் உயிரை மாய்த்து கொண்டார். இதனை குறிப்பிட்டு சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிக்கின்றன என்று பிரிட்டன் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கினர்.\nசமூக ஊடகங்களில் மோலி பார்த்த சில புகைப்படங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தன்னை தானே வருத்திக் கொள்வது குறித்த படங்களை பார்த்தே மோலி தன் உயிரை எடுத்துக்கொண்டதாக அவரது தந்தை நம்புகிறார்.\nஅந்த சம்பவத்தையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் இதுபோன்ற புகைப்படங்களை நீக்குவதாகக் கூறியது.\nஇது மட்டுமல்லாமல் ஸ்மார்ட் போன்களை அல்லது மற்ற சாதனங்களை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது தீங்கு விளைவிக்கலாம் என்ற வாதமும் இங்கு முன்வைக்கப்படுகிறது. எவ்வளவு நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து பிரிட்டன் அரசாங்கத்தின் நான்கு தலைமை மருத்துவ அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.\nஇதில் ஒருவரான சேலி டேவிஸ் கூறுகையில், ஸ்மார்ட் போன்களின் திரைகளை அதிக நேரம் பார்ப்பது தீங்கு விளைவிக்குமா என்று ஆராய்ச்சி நடத்தப்பட்டது.\nசிறுவர்கள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் போன் பயன்படுத்தக்கூடாது. மேலும் அவர்கள் படுக்கை அறைக்கு போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது.\nபெரியவர்கள் சிறியவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். உணவு உண்ணும் நேரத்தில் போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nஆனால் கேல் நியூபோர்ட், சாதனங்களுடனான நம் உறவை பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார். உங்கள் வேலைக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தொழில்நுட்பம் உங்களை பயன்படுத்த விடக்கூடாது என்று கூறுகிறார்.\nஸ்மார்ட் போன் குறித்து அவர் அளிக்கும் முதல் குறிப்பு இதுதான்: \"உங்களை வைத்து பணம் பார்க்கும் செயலிகளை முதலில் உங்கள் போனில் இருந்து எடுத்துவிடுங்கள். அப்போது அந்த நிறுவனங்களால், உங்கள் நேரத்தையும் கவனத்தையும் வீணடிக்க முடியாமல் போகும்.\"\nடெஸ்க்டாப் கணிணிகளில் இந்த செயலிகளை பயன்படுத்துவது தவறில்லை. ஸ்மார்ட் போன்களுக்கு நாம் அடிமையாகி இருப்பதே இங்கு பிரச்சனை. நாம் இணையத்திலிருந்து தொடர்ந்து பல தகவல்களை எடுத்துக்கொண்டே இருக்��ிறோம். மற்றும் அதற்கு நம் கருத்துகளை பதிவு செய்து வருகிறோம்.\nநவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தத்தை நாம் எப்படி கையாள்வது என்று தீர்வு சொல்கிறார் மைக்கெல் ஆக்டன் ஸ்மித். Calm என்ற ஸ்மார்ட் போன் செயலி. இது தியானம் மற்றும் தூக்கமின்மைக்கான தீர்வைத் தரக்கூடும்.\nஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்கள் மனநலத்தை மேம்படுத்துவது என்பது சற்று முரணாக இருக்கலாம். ஆனால், இங்கு தொழில்நுட்பம் பிரச்சனை இல்லை என்றும், இதனால் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கங்கள் இரண்டுமே இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.\nஸ்மாரட் போனின் பயன்கள் அதன் எதிர்மறை அம்சங்களை குறைக்கிறது என்கிறார். ஆனால், கணிணி அறிவியல் கல்வி பயின்று, எழுத்தாளராக இருக்கும் கார்ல் நியூபோர்ட் சமூக ஊடக கணக்குகள் ஏதுமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறார்.\nஅவரிடம் ஒரு பழைய ஐபோன் இருந்தாலும், அதை பெரிதும் கார்ல் பயன்படுத்துவதில்லை. \"ஏதேனும் மிகவும் முக்கியமான விஷயத்துக்கே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவேன். தொழில்நுட்பம் என் வாழ்க்கையை மாற்ற அனுமதிக்க மாட்டேன்\" என்று அவர் கூறுகிறார்.\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nநெத்தியிலே பட்டை, கழுத்திலே கொட்டை கருத்திலே இல்லை சொட்டை\nதொடங்கப்பட்டது 8 minutes ago\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது November 18, 2017\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nதொடங்கப்பட்டது சனி at 22:33\nமுன்னாள் ஆபாச பட நடிகையின் மூக்கு கண்ணாடி எவ்வளவு ஏலத்தை எட்டியது\nதொடங்கப்பட்டது 8 hours ago\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல்\nBy நியாயத்தை கதைப்போம் · Posted 1 minute ago\nஇப்படியே நிலமை சென்றால் எதிர்காலத்தில் இன்னுமோர் பத்து வருடங்களில் இலங்கை ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரியாக வரலாம்\nநெத்தியிலே பட்டை, கழுத்திலே கொட்டை கருத்திலே இல்லை சொட்டை\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nவிசுகு, தமிழ் மக்களின் இன்றைய மிக மோசமான அவல நிலைக்கு கடந்த 70 வருடங்களாக தலைமை வகித்து அரசியல் செய்த எல்லோருமே கூட்டுப்பொறுப்பாளர்கள். புலிகள் உட்பட. அனைவர் மீதும் விமர்சனம் காட்டமாக விமர்சனம் வைக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு.\nமுன்னாள் ஆபாச பட நடிகையின் மூக்கு கண்ணாடி எவ்வளவு ஏலத்தை எட்டியது\nஒரு ஆபாச நடிகை.... எது வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்லும் போது... மூக்குக் கண்ணாடியை... தவிர, வேறு சிலவற்றையும்... ஏலம் விடத் தயாராக உள்ளார் போலுள்ளது.\nஇணைய தொழில்நுட்பம்: இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyankadu.com/public/content.aspx?id=198", "date_download": "2020-08-13T00:31:19Z", "digest": "sha1:C4SDQLGQDVVS2QXWPYOAPGZEGRSPKFAH", "length": 11057, "nlines": 69, "source_domain": "kalviyankadu.com", "title": "Kalviankadu: திருமதி நாகம்மா யோகர், ஆசிரியை- ஏழாலை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அவர்களின் மரண அறிவித்தல்", "raw_content": "Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us Login\nBirthdays மரண அறிவித்தல்கள் Events\nதிருமதி நாகம்மா யோகர், ஆசிரியை- ஏழாலை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அவர்களின் மரண அறிவித்தல்\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா யோகர் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இலட்சிமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கதிரேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற யோகர் அவர்களின் அன்பு மனைவியும்,\nமீனலோஜினி(கலா- லண்டன்), யோகேந்திரன்(பாபு), உமா, சுகார்(சுரேஸ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஜெயரட்ணசிங்கம்(லண்டன்), பொங், மணிவண்ணன், ரதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nநடராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசம்மா மற்றும் விக்கேஸ்வரராசா, சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), குலசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசைரிகா- கிசோக், Dr. டெபிசிகா- Dr. அர்ச்சுன், அம்புஜன், மைக்கல், கரிஷா, சச்சின், ஜெயஷாந், சிவயோகர்(சஞ்ஞை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஜெயம் - மருமகன் +447730599344\nதிருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)\nதிரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)\nதிரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nவருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது [Events]\nஎதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)\nதிரு துஷாந் தணிகாசேகரன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்��ளை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)\nதிருமதி குலமணிதேவி இலங்கைநாதன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10612071", "date_download": "2020-08-13T00:34:54Z", "digest": "sha1:LYCRRMOPBQKECYF2EXDIN3ZEGQBGUELZ", "length": 48465, "nlines": 820, "source_domain": "old.thinnai.com", "title": "மனு நீதி | திண்ணை", "raw_content": "\n‘நீ ஒரு கம்முனேட்டிங்றது தான் இங்க முக்கியம் .பின்ன என்னாத்துக்கு கவர்மென்டுல உனக்கு ரூவா குடுக்குறான்.’ அதட்டலாய் க்கேட்டான். அந்த தாலுக்கா அலுவலக அரச மரத்தடி நிழல் அமர்ந்து வழக்கமாய் மனு எழுதும் தாடிவைத்த எழுத்துக்காரன்\nசவுந்தலாவுக்கு இது கொஞ்சம் அதிகம் என்றாலும் அவன் சொல்வதே சரி ஏன்று பட்டது. வயது ஐம்பதை எப்போதோ தாண்டிய சவுந்தலாவுக்கு இன்று யார் இருக்கிறார்கள். தருமங்குடி பஞ்சாங்க ஐயர் வீட்டில் தெரிந்த நாளாய் கூடைகூடையாய் பத்து பாத்திரம் தேய்க்கிறாள் அக்கிரகாரத்து ஆலோடி போட்ட அய்யரின் ஒட்டு வீடு முழுதும் இரண்டு வேளை குனிந்து குனிந்து பெருக்குகிறாள்.\n.சவுந்தலாவின் தந்தை குப்பன் எப்போதோ இல்லை. அவன் மாரி கோவிலில் பூசாலியாய் வேப்பிலைக் கரகமும் அக்கினிச்சட்டியும் தூக்கியே காலம் தேய்த்து முடிந்துபோனவன். மாரிக்கடவுள் பெண்ணென்றாலும் குப்பனுக்கு ஆண் வாரிசு என்று ஒன்று இருந்தால் மட்டுமே கோவில் பூசைக்கு சரிப்பட்டு வரும். மைக் வைத்த மேடையில் தாண்டிக்குதித்து ப் புரட்சிப்பெண்ணியம் சிலது பேசி விடலாம். மற்றபடிக்கு காரியம் ஏதும் ஆகாது.\nபூசாலி .குப்பனுக்கு ஆத்தா மாரி அருளியது இரண்டும் பெண் குழந்தைகள். சின்னவள் ஆர்வக்கோளாறில் அவசரப்பட்டு முந்திக்கொண்டாள். முன்னமேயே திருமணமாகி குடியும் குடித்தனமாய் வாழ்ந்த ஒருவனை கள்ளத்தனமாய் காதலித்து தருமங்குடியை விட்டே ஔடிப்போனாள். யாரைக்குறை சொல்வது எப்போதும் தூரப் பார்வையற்றவைதானே இந்த பாலியல் உணர்வு சமாச்சாரங்கள். அவள் தருமங்குடிக்கு இனி திரும்ப வந்து வாழவும் முடியாது ஒரு வழியில் கோணலாய் அதுவு���்சரி என்றபடிக்கு ஊர்க்கட்டுப்பாடு அந்தச் சின்னவள் எங்கு போனாளோ. என்ன ஆனாளோ பெற்றெடுத்த தாய் தங்காயாள் தான் செத்துப்போன சமயம் சகுந்தலாவுக்கு இருக்கட்டும் என்று\nவிட்டுப்போனது பவுன்தோடு ஒரு ஜதை . அதுமட்டுமே பவுன். சவுந்தலாவின் ஆகப்பெரிய சொத்து பத்து பலம் எல்லாம். தங்காயாள் இற்றுக்கொண்ட அன்று கைப்பாடைக்கு மூங்கில் வெட்டிச்சீவிய தருமங்குடி ஏகாலிச் சிங்காரம் சவத்திலிருந்து கழட்டிக்கொடுத்து.. ‘ ஏ சகுந்தலா இதப் புடி நாளக்கு ஒரு காலம் உன் சாவு மோதலுக்காச்சிம் இந்தக் கம்மலு ஆவும் பதனமா வச்சிகு’ சகுந்தலாவிடம் சொன்னதுதான்.\nஅந்த வட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தரைமீது சம்மணமிட்டமர்ந்த எழுத்துக்காரன் மீண்டும் ஆரம்பித்தான் ‘ காதுல போட்டுகினு இருக்கிற கம்மல கழட்டு ஒண்ணும் யோசன பண்ணாத. கட்டிகிட்ட புருசன் செத்துட்டான்னு சொல்லுற. துரை அய்யாகிட்ட நின்னு நா ஒரு அனாதன்ற கையேந்துற அப்பறம் என்னா தோடு சிமிக்கி பூணாரம்’ கறாராய்ப்பேசினான்.\nசமுத்திர குப்பத்து வெள்ளைக்காரன் கட்டிய தாலுக்கா அலுவலகம். செந்நிறத்து முனிசீப் கோர்ட்டும் இதே வளாகத்துள் இருப்பதால் தாம் ஆற்றும் அருஞ்செயலுக்குப் பொருத்தமாய்க் கருப்பு சட்டை மாட்டிக்கொண்ட வக்கீல்கள். அங்கும் இங்குமாய் அல்லாடிக்கொண்டிருந்தார்கள். நான்கைந்து கிளி சோசியக்காரர்கள் மண் தரையில் தள்ளி தள்ளி அமர்ந்து ஜம்பம் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைச்சுற்றி கூட்டமாய்த் தெரிந்தது . சமுத்திரகுப்பத்து தாசில்தார் அய்யாவை ப்பார்த்து அவள் விதவை உதவித்தொகைக்கு இனி மனு கொடுத்தாக வேண்டும். அரசாங்கம் அளித்து இருக்கிற பெருங்கருணைச் சலுகை. அனாதை அபலைப்பெண்களுக்கு இப்பவும் மாதம் ரூபாய் நானூறு. அதனில் நாற்பது ரூபாய் ஒன்றும் அதிகம் இல்லை. ஒரு நூற்றுக்கு பத்து என்கிறபடி நானூறுக்கும் நாற்பது மட்டும் வீடு தேடி வந்து பணம் பட்டுவாடா செய்யும் அந்தந்தபால்காரருக்கு மாமூலாய்ப்போய்விடும். பார்டிக்கு பாக்கி நிச்சயம். சவுந்தலாவிடம் தருமங்குடியில் இத்யாதி பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் ஒரிருவர் விளக்கமாய் இது விஷயம் சொல்லி இருக்கிறார்கள். ஆகத்தான் தனக்கு என்று இருந்த ஒரு ஆட்டுக்குட்டியினையும் சேத்தித்தோப்பு சந்தையில் விற்றுக் காசாக்கிக்கொண்டு சம���த்திர குப்பத்துத்தாலுக்கா அலுவலகம் வந்திருக்கிறாள் சவுந்தலா. விண்ணப்ப மனு வைத் தாலுக்கா அலுவலகம் பெரிய ஆபிசில் சேர்த்துவிட்டால் போதும் மீதி வேலையை தருமங்குடி த்தபால்காரன் கச்சிதமாய் முடித்து வைப்பான். ஊர் மணியக்காரர் ரெவின்யூ இன்சுபெக்டர் என்று ரெட்டைப்படிக்கட்டுக்கள் ஏறி இறங்காது எந்தக்காரியம் தான் யாருக்குத்தான் ஆகும் சொல்லுங்கள். ஆட்டுக்குட்டி விற்ற பணத்தில் தாலுக்கா அலுவலகத்து எழுத்துக்காரனுக்கு இருபத்தைந்து போக மீதியை தபால்க்காரனிடம் ஒப்படைத்துவிடவேணும் என்பதில் மிகக் கவனமாய்\nஇருந்தாள் அவள். தபால்க்காரன் சொன்னால் சொன்னது என்றும் வார்த்தை பிசகாதவன் என்றும் ஊரில் பேசிக்கொண்டார்கள். ‘சென்ரல் கவர்மென்ட் உத்தியகம் லேசுப்பட்டதுவா என்றும் மகிழ்ந்து போனார்கள்.’ பென்சன் வாங்கும் பலான ஆள் ஊரில் இல்லை எங்கு தேடியும் கிழத்தை க்காணோம் என்று ஒரு சின்ன ரிபோர்ட் எழுதிக்கிறுக்கினால் போச்சு பென்சனே இனி இல்லை என்று ஆக்கிவிடமுடியும் தான், ஆனால் தருமதுரைகள் அப்படியா செய்கிறார்கள் இல்லையே ஆக க்காசு கொஞ்சம் கொடுப்பதில் ஒன்றும் தவறு இல்லை. காசு எண்ணைக்கும் பெரிசில்லை ஆகும் காரியம்தான் பெரிசு’ இப்படித்தான் பெருமையாய்ப் பேசிக்கொண்டார்கள்..\n‘அம்மா நீ காதுல இருக்கிறத கழட்டிடு இல்ல உன் சவுரியம் அப்பறம் பெரிய அய்யாவ பாத்துட்டு வந்து என்ன கொற சொல்லுறது கோளாறு சொல்லுறது கூடாது. எத்தினி கழுதவுளை இங்க பார்த்து இருக்கேன் நா ஒரு சமாச்சாரம் சொன்னா கேட்டுக்குணும்’\nஎழுத்துக்காரனைப்பார்க்க அவளுக்கு இப்போது அச்சமாக இருந்தது. தோட்டைக்கழட்டி விடுவது நல்லதுதான். தங்கத்தில் இருக்கும் ஒரே தோடு அதுவும் ஒரு விதவைப்பெண்ணுக்கு. ஊரின் தெற்கே ஔடும் மணி முத்தாற்றுப்படுகைக் குழியில் நிரந்தரமாய் சவுந்தலாவின் கணவன். அவனைப் புதைத்த மேட்டில் கைகையாய் சப்பாத்தி முளைத்து விட் டிக்கிறது .அவன் தான் இவளுக்கு விதவைப்பட்டமாவது அருளியிருக்கிற ஆண்மகன். அவனும் இவளைக் கட்டி மடிந்து போகாவிட்டால் அந்த விதவைப்பட்டத்திற்கு சவுந்தலா என்ன செய்யமுடியும். கழுத்தில் தாலி ஏறாத கன்னியர்கள் தருமங்குடியில் படும் அன்றாடப் பாடு எல்லாம் மடியுலும் மார்பிலும் இறுக்கமாய் அணைத்து வைத்துக்கொண்டு அருள் பாலிக்கின்ற கடவுளர்க்குத்தெரிய நியாயம் இல்லை.\nஎந்த ஆண்பிள்ளைக்குத்தான் மனம் ஒப்பும். எண்ணிப்பார்த்தாள் சவுந்தலா. வக்கில்லா நாயிக்கு காதில் பவுன் கம்மல் எதற்கு. சரித்தான். தாடி வைத்த எழுத்துக்காரன் சொல்வதும்.\n‘எம் சாவுமொதலுக்குன்னு அம்மா குடுத்துட்டுப்போனது’ கண்கள் ஈரமாயின.\n‘அதுக்கென்ன இனிமேலுக்கு மாசம் மாசம் நொட்டப்போறான்ல.’\nஅவளுக்குச்சுருக்கென்றது. இதனை கழட்டி பதனமாய் பஞ்சாங்க அய்யர் வீட்டில் கொடுத்துவிட்டு வந்திருக்கலாம். ஏன் போட்டுக்கொண்டு வந்தோம்\nஎன்று நினைத்தாள். கம்மலைக்கழட்டி திருகினை அதன் அதன் ஜோடியோடு பிணைத்து க்கொண்டிருந்தாள்.\n‘பாத்து பாத்து கீழ உழுவுது பாரு என்னா புள்ள’\nகீழே விழுந்த தோட்டினை எடுத்து ஒட்டிய புழுதியை த்தட்டினாள்.\nஎன்னா கம்மலு தவறுது எல்லாம் என் நேரம்\nஆமாம் நாம புத்தியோட இருக்குணும் நேரம் என்னா செய்து நேரம்\nஇந்தா எழுதுன மனு அய்யாகிட்ட கும்புட்டுக்குடுக்கணும் உள்ளார போவையிலே கந்த செருப்பு கூடம் கால்ல இருக்கக்கூடாது தெரிதா\nசெருப்பை க்கழட்டி விட்டாள் சகுந்தலா.\nஇப்பிடி போடு கம்மலை’ ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான்.\nகம்மலை பொட்டணமாய் கட்டிய எழுத்துக்காரன், ‘ நா அடுத்தவன் பொருளைக்கையால தொடுவனா’\nஊக்குப்போட்டு பிணைத்துக்கொண்ட சிலிப்பரை கழட்டி விட்டுக்கொண்டே சகுந்தலா யோசித்தாள்\n‘இதுல என்னா ரோசனை நா வச்சிருக்கேன் கம்மலை எழுத்துக்கூலி கொடம் நீ வந்து குடு’\nகெடக்கு போ அசிக்கிதமா இருக்கு. அதுவும் போயிம் போயிம் ஒரு கமுநாட்டிகிட்ட போயி’\nவட்ட அலுவலகத்து படிக்கட்டுகளில் ஏறிய சகுந்தலாவிடம் மனுவை வாங்கிய கோபுர முத்திரைபோடும் பியூன்\n‘தருமங்குடி தபால்க்காரரு வெஷயம் சொன்னாரு. நீ போ நான் தாசில்தாரு அய்யா கிட்டபேசிக்கிறேன். உனக்கு காசி வரும் அப்ப கொறயும் பேசிக்குலாம்.’\nசொன்ன பியூனின் கால்களை கெட்டியாய்ப்பிடித்துக்கொண்ட அவள்.\n‘சாமி பெரிய மனசு பண்ணி இது செய்யுணும்.’ பணிவாய்க் கூறி முடித்தாள்.\n‘எல்லாம் நா பாத்துக்குவேன். நீ போயி அந்த தருமங்குடி தபால்காரரண்டை இந்த சேதி சொல்லு போதும்\n‘வரன் சாமி’ என்றாள். வணக்கமாய்க் கும்பிட்டபடி.\nநேராக கூலிகூட இன்னும் வாங்கிக்கொள்ளாத அந்த எழுத்துக்காரன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி விரு விரு என்று நடக்க ஆரம்பித்தாள்.\nஇடம் காலியாகி இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் அவன் ஜாடையில் அங்கே பார்க்க முடியவில்லை. அவள் விட்டுவிட்டுப்போன\nஅருகில் நின்றிருந்தவர்களை க்கேட்டாள். யாருக்கும் அவன் எங்கே போனான் என்று சொல்ல முடியவில்லை. கிளி சோசியக்காரர்களைக்கேட்டாள்.\n‘இங்க யாரு எழுத்துக்காரனை பாத்தா’ பதில் வந்தது.\n‘என் தோடு தோடு . ஔங்கிக்கத்தினாள், கண்கள் குளமாகிக்கொட்டியது. தரையில் விழுந்து புரண்டு அழுதாள்.\n‘ஏ பூ மாதா நாயத்த நீயே கேளு’ அலறினாள்..\nதூரத்தி இருந்து அவளை நோட்டம் விட்ட ஒரு காவலர் அருகில் வந்தார்.\n‘இது தாலுக்கா ஆபிசு. பெரிய மனுசங்க போற வர்ர இடம். பக்கத்து கட்டடம் கோ¡வக்கார முனிசீப் ஜட்ஜம்மா குந்தியிருக்கிற ஆபிசு. வீணா புலம்பாதே. தெரிதா .என்னா நடந்துதோ அத அப்பிடியே ஒரு வெள்ள கடுதாசில மனுவா எழுதிகிட்டு நாளைக்கு பெரிய பள்ளிக்கூடத்துக்கு பக்கத்து சின்ன இன்சுபெக்டர்\nஆபிசுக்கு வந்துபுடு. கொறயும் நா பாத்துகிறேன், எழுந்திரிச்சி மொகத்த கழுவிகினு கெளம்பு கெளம்பு. கட்டளை பிறப்பித்த காவலர் யாரோ ஒரு\nபெரிய உருவத்துக்காய் மீண்டும் தவமிருந்தார்.\n‘மனு எழுதாம ஏதும் செய்யமாட்டாங்களா சாமி. அம்மா குடுத்த அர பவுன் தோட்ட தார வாத்துட்டு வெருவாலி முண்டமா நிக்குறென் சாமி மேச்சிகிட்டு கெடந்த ஒரு ஆட்டுகுட்டி போணி ஆயி கம்முனாட்டி இந்தப் பென்சனுக்கு அலயுறன்.. நா படாத பாடு. என் கம்மல திருடன அந்த எழுத்துக்காரன் குந்துன இடம் பச்சப் பில்லு மொளயுமா சாமி. ஔ வென் அழ ஆரம்பித்தாள்.\n‘இடத்தக்காலி பண்ணுறயா இல்ல . உன்னையும் புடிச்சி உள்ளாற போடுறதா. கருமண்டா வந்து சேந்துட்டாளுவ கம்மலக்காணும்\n‘ தருமங்குடித்.தபால்க்காரன் வார்த்தை பிசகாதவன்’ .ஊரார் சொன்னது அவளுக்கு மனதில் ஒரு மூலையில் கிடக்க தன் இருப்பிடம் நோக்கி தயங்கித்தயங்கி நடக்க ஆரம்பித்தாள்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பா��ச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nPrevious:எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\n – 5 – அவியல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzUyMDMxMDA3Ng==.htm", "date_download": "2020-08-12T23:37:35Z", "digest": "sha1:SRDS4U6T5IRFYKFPDLYI6BMCKIHQAVV5", "length": 10195, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "சிறந்த இருபதுக்கு இருபது வீரராக பெயரிடப்பட்ட மாலிங்க!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசிறந்த இருபதுக்கு இருபது வீரராக பெயரிடப்பட்ட மாலிங்க\nஇருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய சிறந்த வேகப் பந்துவீச்சாளராக பிரபல விஸ்டன் மாதாந்த கிரிக்கெட் சஞ்சிகையினால் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த இருபதுக்கு இருபது பந்துவீச்சாளரை தெரிவு செய்வதற்காக விஸ்டன் சஞ்சிகை அண்மையில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றின்போதே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே மாலிங்கவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணிக்காக 84 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள மாலிங்க அதில் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் மாலிங்க ஆவார்.\nஇருபதுக்கு இருபது போட்டியில் இரு முறை ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரு பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்துள்ளார்.\nலசித் மாலிங்கவுடன் டெல் ஸ்டைன் (தென்னாபி��ிக்கா), வஹாப் ரியாஸ் (பாகிஸ்தான்), மிச்சல் ஸ்டார்க் (அவுஸ்ரேலியா), மொஹமட் அமீர் (பாகிஸ்தான்), ட்வேன் பிராவோ (மேற்கிந்திய தீவுகள்), ஜஸ்பிரித் பூம்ராஹ் (இந்தியா) ஆகிய வீரர்கள் குறித்தும் ஆராயப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.\nஐ.பி.எல் தொடரை நடத்த அதிகாரப்பூர்வ அனுமதி\nசமூக வலைதலங்களில் வைரலாகும் தோனியின் வீடியோ\nஐ.பி.எல் ஸ்பான்ஷராக விண்ணப்பிக்க பதஞ்சலி முடிவு\n2021 ஐபிஎல் போட்டிக்காக வீரர்களை ஏலம் விடுவதை நிறுத்த முடிவு\n துறவி போல் வாழும் செரினா வில்லியம்ஸ்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72888/Coronavirus-pandemic-getting-worse-globally-says-WHO-head-Tedros", "date_download": "2020-08-13T00:56:51Z", "digest": "sha1:TAR7KYBNM2SQYPVX3JN224JZ6PK2VXAU", "length": 7929, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா பாதிப்பு: அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் - WHO | Coronavirus pandemic getting worse globally says WHO head Tedros | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா பாதிப்பு: அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் - WHO\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனம் தெரிவித்துள்ளார்.\nஇந்த எண்ணிக்கை, தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதை நினைவூட்டுவதாகவும், கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்துவது அவசியம் என்றும் டெட்ரோஸ் அறிவுறுத்தினார். இதையடுத்து வரும் வாரத்தில் 14,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை 120 நாடுகளுக்கு அனுப்பி வைக்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.\n“சசிகலாவின் பினாமி என என் சொத்து முடக்கம்” - நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு\nகோவை: திமுக பொறுப்பாளர் வீட்டில் மதுபாட்டில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்\nதமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு\nஅபின் கடத்தல் விவகாரம் : பாஜகவிலிருந்து அடைக்கலராஜ் நீக்கம்\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு\n‘எங்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதுவரவு’ மகிழ்ச்சியில் சயிப் அலிகான்\n‘EIA2020’ குறித்து 20 லட்சம் கருத்துகள் - ஆராய குழு அமைத்த மத்திய அரசு \n“தமிழுக்கு பிரச்னை என்றால் ப.சிதம்பரம் ஒலிக்காமல் இருந்ததில்லை” - கார்த்தி சிதம்பரம்\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவை: திமுக பொறுப்பாளர் வீட்டில் மதுபாட்டில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்\nதமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karnataka-ex-chief-minister-tears-in-election-campaign-q1nnyi", "date_download": "2020-08-13T00:18:53Z", "digest": "sha1:BQ6MLTCTJAGR5U2WWOAAWZUEGNHJRKUP", "length": 13634, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்னை இப்படி கைவிட்டுட்டீங்களே... கர்நாடக மாஜி முதல்வர் தாரை தாரையாக கண்ணீர்.., தேர்தல் பிரசாரத்தில் அழுது புலம்பல்!", "raw_content": "\nஎன்னை இப்படி கைவிட்டுட்டீங்களே... கர்நாடக மாஜி முதல்வர் தாரை தாரையாக கண்ணீர்.., தேர்தல் பிரசாரத்த���ல் அழுது புலம்பல்\nநாடாளுமன்றர்த் தேர்தலில் மாண்டியா தொகுதியில் தனது மகன் நிகிலை நிறுத்தினார். ஆனால், இத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான குமாரசாமி, மாண்டியாவில் தேர்தல் பிரசாரம் செல்லாமல் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதன்பேரில் மாண்டியாவில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் பிரசாரம் செய்ய குமாரசாமி வந்தார்.\nஇடைத்தேர்தலில் வாக்குச் சேகரிக்க சென்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தாரை தாரையாக கண்ணீர் விட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.\nகர்நாடகாவில் 15 சட்டப்பேரவைத் தேர்தலில் டிசம்பர் 5 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் இந்த மூன்று கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முன்னாள் முதல்வர் குமாரசாமியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பேட்டை தொகுதியில் மட்டும் குமாரசாமி பிரசாரம் செய்யாமல் இருந்தார். நாடாளுமன்றர்த் தேர்தலில் மாண்டியா தொகுதியில் தனது மகன் நிகிலை நிறுத்தினார். ஆனால், இத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.\nஇதனால், மன உளைச்சலுக்கு ஆளான குமாரசாமி, மாண்டியாவில் தேர்தல் பிரசாரம் செல்லாமல் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதன்பேரில் மாண்டியாவில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் பிரசாரம் செய்ய குமாரசாமி வந்தார். அப்போது அவர் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு தாரை தாரையாக கண்ணீர் வடித்தார். “எம்.பி. தேர்தலில் என் மகன் நிகிலை நீங்கள்தான் போட்டியிட சொன்னீர்கள். அதனால்தான் அவர் தேர்தலில் நின்றார். ஆனால் அவரையும், என்னையும் நீங்கள் எல்லோரும் கைவிட்டுவிட்டீர்கள். நீங்களே கைவிட்ட பிறகு எனக்கு எப்படி சுயமரியாதை கிடைக்கும் அன்றைய நாள் நான் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன்.\nமண்டியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் ரூ.26 ஆயிரம் கோடி பயிர்கடனை நான் தள்ளுபடி செய்தேன். இதுதான் என்னுடைய தவறா. அப்போது வங்கி கடனால் அவதிப்பட்டுவந்த பெண்களை பார்த்து எனது கண்களில் நீர் வந்தது. தற்போது மீண்டும் உங்களை பார்க்கும்போது கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.” என்று கூறியபோது தாரை தாரையாக குமாரசாமியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதைத் துடைத்துக்கொண்டே குமாரசாமி உருக்கமாகப் பேசினார்.\nஜேடிஎஸ் கட்சிக்கு தெற்கு கர்நாடகாவில் அதிக செல்வாக்கு உள்ளது. குறிப்பாக மாண்டியாவில் அக்கட்சிக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதியில் பிரசாரம் செய்யும்போது குமாரசாமி கண்ணீர் வடித்தார். ஏற்கனவே முதல்வராக இருந்தபோதும் குமாரசாமி ஒருமுறை மக்கள் மத்தியில் கண்ணீர் வடித்தார்.\nகுதிரைப் பேரத்தின் இன்னொரு பெயர் காங்கிரஸ்... காங்கிரஸ் கட்சியை கிழித்து தொங்கவிட்ட குமாரசாமி\nகர்நாடகவில் 20 பாஜக எம்.எல்.ஏ.க்கள் விலக ரெடி... எடியூரப்பா அரசுக்கு எதிராக குண்டு போடும் குமாரசாமி\n 11 தொகுதிகளில் பாஜக முன்னிலை… ஆட்சியைத் தக்க வைக்கிறார் \nஅணி மாறத் தயாராகிய குமாரசாமி: கர்நாடகத்தில் அடுத்த அரசியல் பரபரப்பு ஆரம்பம் ...\nஆட்சியைக் கவிழ்க்க எடியூரப்பா 1000 கோடி ரூபாய் கொடுத்தார் தகுதி நீக்க கர்நாடக எமஎல்ஏ அதிரடி பேட்டி \nசந்திரயான் – 2 தோல்விக்கு இவர் தான் காரணம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழு���ு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/it-sector-is-not-as-worst-as-feared-amid-coronavirus-pandemic-019651.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-13T00:02:50Z", "digest": "sha1:SDKGQPFVZIAQH2WKW7UEZ2IJCUARDNZJ", "length": 24268, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "IT ஊழியர்களுக்கு இது நல்ல விஷயமே.. பயப்படுற அளவுக்கு பிரச்சனை இல்லையாம்..! | IT sector is not as worst as feared amid Coronavirus pandemic - Tamil Goodreturns", "raw_content": "\n» IT ஊழியர்களுக்கு இது நல்ல விஷயமே.. பயப்படுற அளவுக்கு பிரச்சனை இல்லையாம்..\nIT ஊழியர்களுக்கு இது நல்ல விஷயமே.. பயப்படுற அளவுக்கு பிரச்சனை இல்லையாம்..\n9 hrs ago சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n10 hrs ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n10 hrs ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n10 hrs ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nNews சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகில் உள்ள பல துறைகளில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும�� நிலையில், ஐடி துறையில் அதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.\nசொல்லப்போனால் ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டில் 2 முதல் 7 சதவீதம் வரை இழப்பினைக் காணலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nகடந்த நிதியாண்டில் ஐடி துறையின் வளர்ச்சியானது 8.1 சதவீத வளர்ச்சியுடன் இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இந்த வளர்ச்சி காணுமா என்ற சந்தேக நிலையே காணப்படுகிறது.\nஇதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், கொரோனா வைரஸினால் எதிர்பார்க்கும் அளவு மோசமான தாக்கம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சந்தையில் சற்று திருத்தம் தொடங்குவதற்கு முன்பு டிசிஎஸ் பங்கின் விலையானது 2,200 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது.\nஆனால் அதே மட்டத்தில் தற்போது இந்த பங்கின் விலையானது தற்போது உள்ளது. நிபுணர்கள் கூறிய படி கொரோனாவின் தாக்கமானது ஐடி துறையின் செயல்பாடுகளை பாதித்துள்ளது தான். இது ஜூன் காலாண்டில் அதன் எதிரொலி தெரியும். எனினும் கொரோனா வைரஸினால் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவு இருக்காது என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த வாரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கைகள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. டிசிஎஸ்ஸின் வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 5 சதவீதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நிபுணர்கள் எதிர்பார்க்கும் அளவு பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.\nமுதலீட்டாளர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை சற்று நிலை நிறுத்துவது நல்லது என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் டிசிஎஸ் நிறுவனம் அதன் வருவாய் சரிவினைக் காணலாம் என்று கூறியது. மேலும் இரண்டு காலாண்டுகளுக்கு டாலர் வருவாயில் நடுத்தர ஒற்றை இலக்க தொடர்ச்சியான சரிவினைக் காணும் என்றும் அறிவித்தது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் தான் டிசிஎஸ்ஸின் காலாண்டு அறிக்கை வெளியாக உள்ளது.\nஇந்த நிலையில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பங்கு விலையானது, பிஎஸ்இ குறியீட்டில் இன்று தற்போது 66.70 ரூபாய் அதிகரித்து 2265.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 3 சதவீத ஏற்றமாகும். இதே என்எஸ்இ குறியீட்டிலும் 2.97 சதவீதம் இந்த பங்கின் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIT துறைக்கு அடுத்து இது தான் டாப்.. ஹெல்த்கேர் துறை அதிரடி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளது..\nIT ஊழியர்களுக்கு இது ஒரு பேட் நியூஸ் தான்.. ஆனால் திறனை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புண்டு..\nIT, FMCG பங்குகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டாம்.. நிபுணர்கள் கணிப்பு..\nஐடி ஊழியர்களுக்கு இது மோசமான விஷயமே.. அப்படி என்ன விஷயம் அது..\nஐடி ஊழியர்களில் இவர்களுக்கு பாதிப்பு அதிகம்.. ஏன்.. என்ன காரணம்..\nஐடி ஊழியர்களின் பரிதாப நிலை.. 41 நாட்களுக்கு பின்பு ராஜினாமாவா.. இன்னொரு மோசமான செய்தியும் உண்டு..\nஐடி ஊழியர்களுக்கு டிரம்பின் ஒற்றை செக்.. 3 லட்சம் இந்திய ஐடி ஊழியர்களின் நிலை..\nஐடி ஊழியர்களுக்கு செக்.. 41 நாள் தான் டைம்.. அப்புறம் ரிசைன் பண்ணுங்க.. சொல்வது யார் தெரியுமா\nஐடி ஊழியர்களுக்கு இது குட் நியூஸ்.. அலிபாபா கிளவுட் சொன்ன விஷயம்.. என்ன அது\nஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ள தொழிலாளர் கொள்கைகள்.. அப்படி என்ன மாற்றம் வரலாம்..\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி..\nஅடி சக்க ஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. இன்ஃபோசிஸ் சொன்ன நல்ல விஷயம்..\nஇந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\nமன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nசீனாவுக்கு மாற்று இந்தியா தான்.. இது கவர்ச்சிகரமான நாடு.. இங்கிலாந்து- இந்திய வர்த்தக கவுன்சில்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/cognizant-laid-off-over-10000-employees-by-last-quarter/articleshow/77278133.cms", "date_download": "2020-08-12T23:53:19Z", "digest": "sha1:D5PKGXXFWQD4Z5FW2PYVQSAOUVWH6U77", "length": 13146, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Cognizant lay off: ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வெளியேற்றிய காக்னிசன்ட்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கி��ீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஆயிரக்கணக்கில் ஊழியர்களை வெளியேற்றிய காக்னிசன்ட்\nஜூன் காலாண்டின் இறுதியில் காக்னிசன்ட் நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களை வெளியேற்றியுள்ளது.\nமுன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் 2018ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டின் இறுதியில் ஏராளமான ஊழியர்களை வெளியேற்றியது தெரியவந்துள்ளது. செலவுகளை கடுமையாக குறைக்கும் நோக்கில் காக்னிசன்ட் எடுத்த நடவடிக்கையால் சுமார் 7,000 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் காக்னிசன்ட் நிறுவனத்தில் 281,200 ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால், கடந்த ஜூன் காலாண்டில் ஊழியர்களின் எண்ணிக்கை 281,200ஆக குறைந்துள்ளது.\nகாலாண்டு வாரியான ஒப்பீட்டில், 24% ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 11 விழுக்காட்டினர் தாமாக வெளியேறியவர்கள். அதாவது, 13% ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக இருப்பதாக ஒதுக்கப்பட்டுள்ளனர்.\nஈசியாக மொபைலில் PF பணம் எடுப்பது எப்படி\nஜூன் காலாண்டில் காக்னிசன்ட் மட்டுமல்லாமல் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களிலுமே ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் 4,788 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு நிறுவனமும் காக்னிசன்ட் அளவுக்கு ஊழியர்களை வெளியேற்றவில்லை.\nகாக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயலாளர் பிரயன் ஹம்ப்ரீஸ் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், உலகம் முழுவதும் 13,000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்திருந்தார். இத்துடன் கொரோனா நெருக்கடியும் கூட்டு சேர்ந்ததால் ஏராளமான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகாக்னிசன்ட் நிறுவனத்தின் ‘ஃபொட் ஃபார் க்ரோத்’ திட்டத்தின் கீழ், முடிந்தவரை செலவுகளைக் குறைத்து ஆண்டுக்கு 500 முதல் 550 மில்லியன் டாலர் சேமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த நெருக்கடி காலத்திலும் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nரூ.5,000 முதலீடு போதும்... கோடிகளில் லாபம் உறுதி\nகோயம்புத்தூர் ஜவுளி ஆலைக்கு கோடிகளில் நஷ்டம்\nவட்டியைக் குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி\nஅயோத்தி: ராமர் கோயிலால் ரயில்வேக்கு அடித்தது ஜாக்பாட்\nShare Market: இவைதான் இன்றைய ஹாட் ஷேர்ஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசிடிஎஸ் காக்னிசன்ட் பணிநீக்கம் காக்னிசன்ட் ஊழியர்கள் காக்னிசன்ட் CTS Cognizant lay off Cognizant firing Cognizant employees Cognizant\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nசினிமா செய்திகள்தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க.. ரசிகருக்கு ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nஇந்தியாமற்றொரு மத்திய அமைச்சருக்கு கொரோனா\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nதமிழ்நாடுதிருச்சி பெண் இன்ஸ்பெக்டருக்கு, உள்துறை அமைச்சக விருது\nகோயம்புத்தூர்நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்\nஇதர விளையாட்டுகள்சர்வதேச சிலம்ப போட்டியில் வென்ற மதுரை சிறுவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஸ்டார் விருது\nஇந்தியாநடிகரின் மரணத்துக்கு கவலைப்படுபவர்கள் விவசாயிகள் தற்கொலைக்கு வருந்துவதில்லை: சரத் பவார் கவலை\nஉலகம்அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராகும் இந்திய வம்சாவளி பெண்\nஇந்தியாடிவி விவாதம் முடிந்தவுடன் மாரடைப்பு, காங்கிரஸ் பிரமுகர் மரணம்\nமர்மங்கள்சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nடெக் நியூஸ்ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 3-வது கலர் வேரியண்ட் இதுதான்\nவீட்டு மருத்துவம்ஆஸ்துமா பிரச்சனையா இந்த ஐந்தையும் சேர்த்துக்கங்க, தீவிரமாகாம இருக்கும்\nகிரகப் பெயர்ச்சிமேஷத்திற்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் : சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் பலனடையும் ராசிகள்\nதமிழக அரசு பணிகள்தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020, அப்ளை செய்ய ��றந்திடாதீர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfilm.in/tik-tik-tik-movie-songs-lyrics/", "date_download": "2020-08-13T00:35:27Z", "digest": "sha1:DG46FFKKAKVY7VIY5KVLPXMBTCGDF2JO", "length": 15445, "nlines": 354, "source_domain": "tamilfilm.in", "title": "Tik Tik Tik Movie Songs Lyrics - டிக் டிக் டிக் பாடல் வரிகள்", "raw_content": "\nபடத்தின் பெயர் டிக் டிக் டிக்\nஎன் மனசு சுக்கு நூறு\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\nவெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் \n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\nஎறும்போடு எறும்பாய் சில நாள்\nபோனாய் நாயாய் சில நாள்\nவிந்தை என்று கையில் வந்தாயே\nதந்தை என்று பட்டம் தந்தாயே\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\nடிக் டிக் டிக் சமே\nடிக் டிக் டிக் உன் செவிகளில் சொட்டுச் சொட்டென\nடிக் டிக் டிக் இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்\nவிதி சிறிது மதி பெரிது\nதடை சிறிது விடை பெரிது\nவலி சிறிது வழி பெரிது\nபொருள் சிறிது அருள் பெரிது\nஉன் செவிகளில் சொட்டுச் சொட்டென\nஉன் செவிகளில் சொட்டுச் சொட்டென\nநாம் நிற்க பிடிவாதம் வேண்டும்\nஅங்கே தான் போகலாம் வா\nவி ஆர் ஆஸ்டிரோனாமிக்கல் ( We are astronomical )\nஓடி ஓடி நாம் நம் தேடி\nநமக்கென பல போர்கள் இருக்கையில்\nகதவடைத்திடு பின் நாம் போரிடுவோம்\nமொழி மதம் இன பேதம் இருக்கையில்\nநம்மை அழித்திட வானம் விழுவதா\nஅதை தடுத்திட கதை முடித்திடு\nநுறை சிறிது கரை பெரிது\nதடம் சிறிது இடம் பெரிது\nவிழும் மனது எழும் பொழுது\nதுயர் சிறிது உயிர் பெரிது\nஉன் செவிகளில் சொட்டுச் சொட்டென\nஉன் செவிகளில் சொட்டுச் சொட்டென\nவிதி சிறிது மதி பெரிது\nதடை சிறிது விடை பெரிது\nவலி சிறிது வழி பெரிது\nபொருள் சிறிது அருள் பெரிது\nஉன் செவிகளில் சொட்டுச் சொட்டென\nஉன் செவிகளில் சொட்டுச் சொட்டென\nகடிகாரம் நாடி துடி துடிக்கும்\nநொடி இடிப்போல் ஒல்லி வெடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyankadu.com/public/content.aspx?id=199", "date_download": "2020-08-13T00:25:13Z", "digest": "sha1:SLAR2GOY4W5JPAIJS6KHE2EL6QKI5L4Z", "length": 12964, "nlines": 73, "source_domain": "kalviyankadu.com", "title": "Kalviankadu: திருமதி புஸ்பராணி நல்லையா அவர்களின் மரண அறிவித்தல் ( றூபன் Y.K. நாதனின் மாமியார்)", "raw_content": "Home கல்வியங்காடு Commitee அறிவித்தல்கள் Media About Us Login\nBirthdays மரண அறிவித்தல்கள் Events\nதிருமதி புஸ்பராணி நல்லையா அவர்களின் மரண அறிவித்தல் ( றூபன் Y.K. நாதனின் மாமியார்)\nதிருமதி புஸ்பராணி நல்லையா அவர்களின் மரண அறிவித்தல் ( றூபன் Y.K. நாதனின் மாமியார்)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சி, கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி நல்லையா அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் சிரேஸ்ட மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,\nபாஸ்கரன், மனோகரன், பவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசிவாஜினி, சியாமளா, றூபன் (Y.K. நாதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், நேசமணி, செல்வராணி மற்றும் சின்னையா(ஓய்வுபெற்ற ஓவசியர்- இலங்கை), வள்ளிநாயகி(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), தவராணி(அவுஸ்திரேலியா), பொன்மணி(இலங்கை), கந்தசாமி(அவுஸ்திரேலியா), பாக்கியலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, கமலாதேவி, இராசலிங்கம், தெய்வநாயகி, சின்னம்மா, பொன்னையா, தங்கம்மா மற்றும் ஆறுமுகானந்தன்(அவுஸ்திரேலியா), தம்பிப்பிள்ளை(இலங்கை), தயாலஷ்சுமி(இலங்கை), பாலகிருஷ்னன்(இங்கிலாந்து), பிரபகலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சிறிக்குமார் மற்றும் இராஜ்குமார், உதயகுமாரி, மோகனகுமார், ரவிக்குமார், அசோக்குமார், வனிதா, முகுந்தன், கோகுலன், பிருந்தா, மாதங்கி, சித்திராங்கி, மிருதாஞ்சன், கோபிதா, சரண்யன், ஆரபி, அகரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,\nசிவயோகநாதன், சிவானந்தன், சிவநேசன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,\nஅருட்சோதிலிங்கம், ஞானசுந்தரராஜா, முரளீதரன், வைதேகி, மஞ்சுதா, சிந்துயா, சாரங்கா, சோபன், சிந்துபன் ஆகியோரின் அன்பு மாமியும்,\nவாசவன், விபீஷன், வைஷ்னா, மனஷா, மதுஷா, மதுஷன், ஹர்ஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபாஸ்கரன் - மகன் 9054282736\nதிருமதி செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறி���ித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு 3ம் கட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பொன்னுத்துரை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி தங்கேஸ்வரி நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். (more...)\nதிரு செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும் ஜெர்மன், மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமரன்(Andy) நவரட்ணம் அவர்கள் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிரு தம்பையா கார்த்திகேசு அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கார்த்திகேசு அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nதிருமதி இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல் (more...)\nதிரு பாலசுந்தரம் சுப்பையா அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (more...)\nவருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது [Events]\nஎதிர் வரும் March 28 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபையைத் தெரிவு செய்யும்கூட்டமும் Corvid-19 பரவலால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். (more...)\nதிரு த���ஷாந் தணிகாசேகரன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். (more...)\nதிருமதி குலமணிதேவி இலங்கைநாதன் அவர்களின் மரண அறிவித்தல் [மரண அறிவித்தல்கள்]\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராசவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலமணிதேவி இலங்கைநாதன் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். (more...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF?page=20", "date_download": "2020-08-13T00:44:37Z", "digest": "sha1:4QBNWTIPAFE6M2Z2FHE7PCFX3RQT4PHD", "length": 4269, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கருணாநிதி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகருணாநிதிக்கு பேச்சு பயிற்சி: டி...\nகருணாநிதி வைர விழாவில் கலந்து கொ...\nதேசிய முக்கியத்துவம் பெறும் கருண...\nகருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்...\nநீண்ட நாள்களுக்கு பிறகு கருணாநித...\nகருணாநிதி பங்கேற்காத திமுக பொதுக...\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532918/amp", "date_download": "2020-08-12T22:59:41Z", "digest": "sha1:ZDUTLFUPUIPJRCEMGP4UQH5MJKN22VFY", "length": 10023, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Fishermen to be held captive by Sri Lankan Navy: GK Vasan | இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிப்பதை தடுக்க வேண்டும் : ஜி.கே.வாசன் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\nஇலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிப்பதை தடுக்க வேண்டும் : ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nசென்னை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுக���ள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகிலும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகிலும் இரண்டு நாட்களுக்கு முன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர்.\nஇலங்கை கடற்படையினர் கடந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்து சென்றனர். மேலும் நேற்று முன் தினம் 7 மீனவர்களை கைது செய்தனர். இப்படி தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் நிலையற்றதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று இலங்கை அரசுடன் உடனடி பேச்சுவார்த்தையை நடத்தி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது: சென்னையில் கனிமொழி எம்பி பேட்டி'\nமோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: ஜிடிபி சரிவு குறித்து ராகுல் விமர்சனம்\nஅதிமுக அரசை இனியும் நம்பியிருக்காமல் கொரோனாவிலிருந்து மக்களே தங்களை சுயமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n அதிமுக அமைச்சர்கள் மீண்டும் மோதல்\nஉறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிக்க கால அவகாசம் 17ம் தேதி வரை நீட்டிப்பு: அதிமுக அறிவிப்பு\nதமிழகத்தில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி பா.ஜனதா திடீர் போர்க்கொடி: அதிமுக கடும் அதிருப்தி\nபோதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பாஜக நிர்வாகி நீக்கம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை எதிர்த்து வேலூரில் ஆர்ப்பாட்டம்\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஇ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் ஆகியோரையே முன்னிலைப்படுத்தி வரும் தேர்தலில் களம் காணுவேன்.: அமைச்சர் கருத்து\nதமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எட��்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவாரா அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மாறுபட்ட கருத்தால் கட்சியில் திடீர் சலசலப்பு\nசட்டமன்ற தேர்தலுக்கு திமுகவினர் தயாராக வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nமணிப்பூரில் காங். எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமா\n‘கட்சி தொண்டர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்’ ராகுல் காந்தியிடம் பதவி கேட்கவில்லை: அதிருப்தி எம்எல்ஏ சச்சின் பைலட் விளக்கம்\nபெண்களுக்கு சொத்தில் சமபங்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு\nசொத்தில் பெண்களுக்கு சம உரிமை..சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது: முதல்வர் பழனிசாமி\nசொத்தில் சம உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: மு.க. ஸ்டாலின் வரவேற்பு..\nபெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/next-teat-february-all-government-school-going-to-change-like-smart-class-room-and-hi-fi-q3ba0z", "date_download": "2020-08-13T00:29:39Z", "digest": "sha1:WWTZLUSDK6KW4LJGHDRFXJWLIJKCSZPB", "length": 11515, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்மார்ட்டா... ஸ்டைலா... நுனி நாக்கில் ஆங்கிலம்...!! தனியார் பள்ளிகளை அடித்து தூக்கி ஓவர்டேக் செய்யும் அரசு பள்ளிகள்...!! | next teat February all government school going to change like smart class room and hi-fi", "raw_content": "\nஸ்மார்ட்டா... ஸ்டைலா... நுனி நாக்கில் ஆங்கிலம்... தனியார் பள்ளிகளை அடித்து தூக்கி ஓவர்டேக் செய்யும் அரசு பள்ளிகள்...\nமாணவர்கள் குறைந்தது 1000 ஆங்கில வார்த்தைகளிலாவது பேசத் தெரிந்துகொள்ளும் வகையில் வாரத்தில் ஒருநாள் அவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்கப்படும் என்றார்.\nவிரைவில் அரசு பள்ளிக்கூடங்களில் 4000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ மாணவியருக்கு வாரத்தில் ஒரு நாள் பாட்டு , மற்றும் நடனபயிற்சிகள் வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் திகழப் போகிறது என அவர் அப்போது தெரிவித்தார் .\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது , அரசுப் பள்ளிகள் காலங்காலமாக கரும்பலகை நடைமுறையில் உள்ளது ஆனால் வரும் பிப்ரவரி மாதம் முதல் 72 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதிகள் செய்யப்படவுள்ளது என்றார் . அத்துடன் 7200 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்படும் என்றார் . அதேபோல் மாணவர்கள் குறைந்தது 1000 ஆங்கில வார்த்தைகளிலாவது பேசத் தெரிந்துகொள்ளும் வகையில் வாரத்தில் ஒருநாள் அவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்கப்படும் என்றார். ஆங்கிலத்தில் மாணவர்கள் உரையாடும்போது பிழை இருந்தால் அதை திருத்த ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருப்பார் என்றார் .\nஎப்போதும் இல்லாத அளவிற்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார் , தற்போதுள்ள நிலையில் சில பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது விரைவில் அதை நிவர்த்தி செய்ய சுமார் 4000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் . குறிப்பாக ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ மாணவியருக்கு வாரத்தில் ஒருநாள் பாட்டு , நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அரசுப்பள்ளிகளை விஞ்சக்கூடிய அளவிற்கு அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.\nபாஜகவைப் பற்றி இப்போதாவது அதிமுக உணர்ந்து கொள்ள வேண்டும்..\nடெல்லிக்கு சென்று இத்தனை வருஷம் ஆச்சு, நான் இந்தி கற்றுக் கொள்ளவில்லை..\nஅதிமுக பாஜக இடையே உச்சகட்ட மோதல்.. ஈகே போர் ஆரம்பம், வி.பி துரைசாமியை பங்கம் செய்த கே.பி முனுசாமி..\nஉதயநிதியின் மொத்த குடும்பமும் பிளேபாய் குடும்பம்தான்.. அமைச்சர் ஜெயக்குமார் தாறுமாறு கிண்டல்..\nஎஸ்.வி சேகர் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டால் அதை அதிமுக அரசு செய்யும்...\nதமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள்.. அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி சரவெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/some-new-politician-did-rowdyism-some-place-video-goes-viral-294844.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:10:21Z", "digest": "sha1:RTUDNJD3AMHVVI6Z7TVZCDPH5DQHQECX", "length": 14893, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் \"அரசியல் ரவுடிகள்\".. டிவிட்டரில் தீயாக பரவும் வீடியோ | Some new politician did rowdyism in some place, A video goes viral - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரட�� சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் \"அரசியல் ரவுடிகள்\".. டிவிட்டரில் தீயாக பரவும் வீடியோ\nசென்னை: பொதுமக்களை அச்சுறுத்தி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசும் புதிய அரசியல் கும்பல் ஒன்று குறித்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இவர்கள் யார் என்று தெரியவில்லை.\nஅரசியல்வாதிகள் என்றாலே திரை மறைவில் ரவுடித்தனம் செய்பவர்களாகவே நிஜத்திலும் சினிமாவிலும் காட்டப்படுகிறது. இதுவரை நேரடியாக அதுவும் பொதுமக்கள் மத்தியில் ரவுடித்தனம் செய்ததாக தெரியவில்லை.\nஆனால் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்றில் அரசியல் கும்பல் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்திவதும், தகாத வார்த்தைகளால் பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இவர்கள் யார் என்று சரியாக தெரியவில்லை.\nஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுமக்களின் வோட்டுக்காக புலி போல் பதுங்கும் இவர்கள் தங்கள் வேலை முடிந்தவுடன் மக்களை துச்சமாக மதிப்பது மக்களின் தலையெழுத்தா, பொதுஇடம் என்றும் பாராமல் சினிமா போல் மக்களை மிரட்டும் இவர்களுக்கு தைரியம் உண்டாகிவிட்டதா என்று தெரியவில்லை.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎம்ஜிஆரை பிடிக்கும்.. ஸ்டாலின்தான் இனிமேல் எல்லாம்.. மக்கள் மனம் கவர்ந்த தலைவர் யார்\nநான் சொன்னதே வேற.. ஏமாத்துனது \"அவரு\" இல்லை.. ஆண்ட்ரியா திடீர் திருப்புமுனை விளக்கம்\nஅரசியல் தலைவராகும் யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா - அப்போ நீங்க தேர்தலில் நில்லுங்க\nஅடுத்த மாவட்டத்தில் அரசியல் செய்யும் சிவபதி... கொதிக்கும் அரியலூர் ர.ர.க்கள்\nஅரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன்.. பெண் அரசியல்வாதி டீப் டிஸ்கஷன்\nதெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் தமிழிசை.. ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து\nஇதுகூட தெரியலையேப்பா இவருக்கு.. பாகிஸ்தான் அரசியல்வாதியை நக்கல் செய்யும் நெட்டிசன்கள்\nராகவா லாரன்ஸ் திடீர் அறிக்கை.. பெயரே குறிப்பிடாமல் யாரோ ஒரு தலைவருக்கு எச்சரிக்கை\nதலைவர்னா எப்படி இருக்கனும் தெரியுமா...\nஓய்வுக்கு பிறகு ஒரு இடம் தேவை.. அதான் அரசியலுக்கு வராங்க.. நடிகர்களை விமர்சித்த டாக்டர் கிருஷ்ணசாமி\nதென் இந்தியாவிலேயே சிறந்த அரசியல்வாதிகள் கொண்ட மாநிலம் எது 'ஒன்இந்தியாதமிழ்' சர்வே ரிசல்ட் பாருங்க\nதமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது.. சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கவுரவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580177", "date_download": "2020-08-12T23:47:57Z", "digest": "sha1:V3QJFACJRK7AOZVZZFM6FCGECJDNHLWQ", "length": 16589, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதம மந்திரி காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு\nபிரதம மந்திரி காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nஅன்னூர்:பயிர் காப்பீடு செய்ய, தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மதுபாலா வெளியிட்டுள்ள அறிக்கை :அன்னூர் வட்டார விவசாயிகள், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தில், பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். வறட்சி, மழை, காற்று, நோய் ஆகியவற்றால், பயிர் சேதமடைந்தால், காப்பீட்டின் மூலம் இழப்பீடு பெறலாம்.மஞ்சள் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு, 3,975 ரூபாயும், வாழைக்கு, 4,420 ரூபாயும், மரவள்ளிக்கு, 584 ரூபாயும் பிரீமியம் செலுத்த வேண்டும்.மஞ்சள் பயிருக்கு வரும், 31ம் தேதியும், மரவள்ளி மற்றும் வாழைக்கு ஆக., 31ம் தேதியும் காப்பீடு செய்ய இறுதி நாளாகும். மேலும் விவரங்களுக்கு, 97919 98833, 99433 66422 ஆகிய எண்களுக்கு, தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆடி அமாவாசை வழிபாடு: கோவிலில் சிறப்பு அபிேஷகம்\nவிதி மீறும் வாகனங்களில் வந்திறங்குது கொரோனா வைரஸ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இய��ாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆடி அமாவாசை வழிபாடு: கோவிலில் சிறப்பு அபிேஷகம்\nவிதி மீறும் வாகனங்களில் வந்திறங்குது கொரோனா வைரஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580672", "date_download": "2020-08-12T23:03:27Z", "digest": "sha1:DCMMFQWRB7ZBEMP3X5TEVBSV7TKMXKKK", "length": 16736, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்திரிகையாளர் சுடப்பட்டார்| Dinamalar", "raw_content": "\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு\nமஹாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து மேலும் 13,804 பேர் ...\nகாஜியாபாத்: உ.பி.,யின் காஜியாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி, தன் உறவினர் பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தொடர்பாக, சிலர் மீது, போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, மோட்டார் சைக்கிளில் சென்ற விக்ரம் ஜோஷியை, எதிர்தரப்பினர், துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை மோசமாக உள்ளது. இதில் தொடர்புடைய, 9 பேரை போலீசார், நேற்று கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடன் சுமை, மன அழுத்தம் 50 ஓட்டுனர்கள் தற்கொலை\nமின்னல் தாக்கி இருவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதல புராணம் - மதுரை,இந்தியா\nராமராஜ்ஜியத்தில் பாலியல் பலாத்காரம் பண்ணவனுக்கு தான் பதவியும் பவிசும் அதிகாரமும்.. பத்திரிக்கையாளர்கள், பலாத்காரத்துக்கு உள்ளானவர்களுக்கு தீ வைத்தது வேடிக்கை பாப்பானுங்க..\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nநேரு ஆட்சி தானே அங்கே நடக்குது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடன் சுமை, மன அழுத்தம் 50 ஓட்டுனர்கள் தற்கொலை\nமின்னல் தாக்கி இருவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583840", "date_download": "2020-08-13T00:41:28Z", "digest": "sha1:IBNZ7SBMCSMMSN2LVELJGOABYWNK2P6V", "length": 18507, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதுகாப்பு உபகரணத்தில் பாகுபாடு| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nதிருநெல்வேலி : திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் காட்டும் பாகுபாட்டால், நேற்று ஒரே நாளில் 15 செவிலியர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 800 பேர், சித்த மருத்துவமனையில் 160 பேர், கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து, ஒரு வாரம் ஓய்வில் சென்ற செவிலியர்கள் 15 பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே, ஆறு செவிலியர்கள் சிகிச்சையில் உள்ளனர்.செவிலியர்கள் கூறுகையில் 'அரசு டாக்டர்களுக்கு வழங்குவது போன்ற பாதுகா���்பு உபகரணங்கள், எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. 'என் 95' முக கவசம் வழங்குவதுஇல்லை. முக கவசத்திற்கு மேல் அணியும் பாதுகாப்பு கிளாஸ், சொந்த செலவில் வாங்க வேண்டியுள்ளது.\n'இதனால், செவிலியர்களுக்கு எளிதில் தொற்று பரவுகிறது. செவிலியர்கள் தங்க வைக்கப்ப ட்டுள்ள, வார்டில் சத்தான உணவு வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது' என்றனர்.அரசு மருத்துவமனையில், தினமும் உணவு வழங்குவதில் பற்றாக்குறை உள்ளதாக நோயாளிகளும் தெரிவித்தனர். இதைக் களைய, சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினர்.இதற்கிடையில், தென்காசி அரசு மருத்துவமனை யில், கொரோனா உள்ளிட்ட நோயாளிகளுக்கு சாப்பாடு சீட்டு வழங்கும் பணியாளர் கணேசன், ஒவ்வொரு நோயாளியிடமும் 50 ரூபாய் வசூல் செய்துள்ளார். இது குறித்து, நோயாளிகள் எடுத்த வீடியோ பரவியதால், அவர் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉடுமலை நகராட்சி எல்லைைய விரிவாக்க எதிர்பார்ப்புசிறப்பு நிலையாக தரம் உயர்த்த கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் ��ணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉடுமலை நகராட்சி எல்லைைய விரிவாக்க எதிர்பார்ப்புசிறப்பு நிலையாக தரம் உயர்த்த கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586018", "date_download": "2020-08-13T00:44:13Z", "digest": "sha1:LS7ER5VZFOH4YU2MKOPI2VMUZWLQ47X6", "length": 16779, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடு வீடாக விழிப்புணர்வு: பொதுமக்கள் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ ப��கைப்படங்கள் சில..\nவீடு வீடாக விழிப்புணர்வு: பொதுமக்கள் வலியுறுத்தல்\nபள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆண்டிக்காடு பகுதியில் மட்டும், 20க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காந்திபுரம், பெரியார்நகர், கண்டிப்புதுர் என, பரவலாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் உள்ள மக்கள் அலட்சியமாக உள்ளதே இதற்கு காரணம். ஒன்றாக சேர்ந்து தாயம் ஆடுவது, பேசுவது, பணி புரியும் இடத்தில் சமுக இடைவெளியை கடைபிடிக்க மறுப்பது, முக கவசம் இல்லாமல் வெளியில் செல்வது என, அலட்சியமாக உள்ளனர். மேலும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தாலும் பொருட்படுத்துவதில்லை. இதனால், ஒருவருக்கு வந்தால், அடுத்தடுத்த நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குடியிருப்பு தோறும் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொடர் மழை: பூங்கா பணி பாதிப்பு\nவிதிமுறை மீறிய பேக்கரிக்கு 'சீல்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொடர் மழை: பூங்கா பணி பாதிப்பு\nவிதிமுறை மீறிய பேக்கரிக்கு 'சீல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587404", "date_download": "2020-08-13T00:32:58Z", "digest": "sha1:2MZJSFN7JJ6MMKYC2XEITI6T7QO74CDB", "length": 15923, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "எறும்பூர் கோவிலில் சனிபிரதோஷ அபிேஷகம் | Dinamalar", "raw_content": "\nபாக்.கில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 92 ...\nஉருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; ...\nலக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் ...\nதெலுங்கானாவில் உணவு பதப்படுத்தும் துறையை ...\n10 கோடி தடுப்பூசி மருந்துகளை வாங்க மாடர்னா ...\nசிசேரியன் செய்து கர்ப்பிணியின் உயிரை காப்பாற்றிய ...\nநாக்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் கட்டணங்களை ...\nநாளை(ஆக.13) சச்சின்- அசோக் கெலாட் நேரில் சந்தித்து ...\nஅரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து மேலும் 232 பேர் ...\n'கடவுளை போல நடந்து கொள்ளும் இம்ரான்' : மாஜி கேப்டன் ...\nஎறும்பூர் கோவிலில் சனிபிரதோஷ அபிேஷகம்\nசேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஸ்ரீகதம்பவனேஸ்வரர் ஆலயத்தில் சனிபிரதோஷ சிறப்பு அபிேஷகம் மகா தீபாராதனை நடந்தது.\nஎறும்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீகல்யாணசுந்தரி ஸ்ரீகதம்பவனேஸ்வரர் ஆலயத்தில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.பின்னர், ஸ்ரீநந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, மலர் மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர், ஸ்ரீகதம்பவனேஸ்வரர், ஸ்ரீகல்யாணசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namthesam.in/the-ipl-cricket-tournament-starts-on-september-19-in-the-united-arab-emirates/", "date_download": "2020-08-12T23:33:07Z", "digest": "sha1:YJINFKYV6TXNEGOR2RMO4HTT6YXJRSK6", "length": 11010, "nlines": 99, "source_domain": "www.namthesam.in", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம் - நம்தேசம்", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்க இருப்பதை ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி செய்துள்ளார்.\n8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வேறு வழியின்றி இந்த முறை ஐ.பி.எல். திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தள்ளிபோய் விட்டதால் அந்த கால இடைவெளி ஐ.பி.எல். போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது. முதலில் செப்டம்பர் 26-ந்தேதி ஐ.பி.எல். போட்டியை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை செப்டம்பர் 19-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nமேலும் பிரிஜேஷ் பட்டேல் கூறும் போது ‘இது 51 நாட்கள் அரங்கேறும் ஐ.பி.எல். போட்டி. இவற்றில் 12 நாட்களில் இரண்டு ஆட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.\nபோட்டிக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறோம். அது அடுத்த சில நாட்களில் தயாராகி விடும். ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதா இல்லையா என்பது ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் முடிவை பொறுத்தது. எது எப்படி என்றாலும் சமூக இடைவெளியை எப்போதும் பின்பற்றுவது முக்கியம்’ என்றார்.\nஐ.பி.எல். முடிந்ததும் இந்திய கிரிகெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அடியெடுத்து வைத்ததும் அங்கு அந்த நாட்டு விதிமுறைப்படி 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டி உள்ளது. இதை கருத்தில் கொண்டே ஐ.பி.எல். போட்டி ஏற்கனவே திட்டமிட்டதை விட ஒரு வாரத்துக்கு முன்பாக ஆரம்பிக்க உள்ளது.\nஆனால் துபாயில் இது போன்ற சிக்கல் இல்லை. தற்போதைய துபாய் பாதுகாப்பு நடைமுறைப்படி கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ மருத்துவ அறிக்கை இருந்தால் போதும். அங்கு தனிமையில் இருக்க வேண்டிய தேவை இல்லை. ‘நெகட்டிவ்’ அறிக்கை இல்லை என்றால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.\nகொரோனா அச்சத்தால் வீரர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் குறைந்தது ஒரு மாத காலம் பயிற்சி தேவைப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிக்கு ஆயத்தமாக உள்ள அனைத்து வீரர்களும் ஆகஸ்டு 20-ந்தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதுபாயில் ஐ.சி.சி. அகாடமிக்கு இரண்டு மைதானங்கள் உள்ளன. அத்துடன் 38 ஆடுகளங்கள், 6 உள்ளரங்க ஆடுகளங்கள், 5,700 சதுரஅடி விசாலமான வெளிப்புற பகுதியுடன் பிசியோதெரபி மற்றும் மருத்துவ மைய வசதியும் உள்ளன. இவற்றை வாடகைக்கு எடுத்து, பயிற்சிக்கு பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.\nபோட்டி அட்டவணை குறித்தும், இரவு ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக அதாவது இரவு 7.30 மணிக்கு தொடங்குவது குறித்தும் அடுத்த வாரம் நடக்கும் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் ஆலோசித்து இறுதி செய்யப்படுகிறது.\nN-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/tag/tamilnadu-government/", "date_download": "2020-08-12T23:40:22Z", "digest": "sha1:LSIO5KYWXU4HBEXPDPJWJOKYYCEIYDHN", "length": 8272, "nlines": 116, "source_domain": "www.penbugs.com", "title": "Tamilnadu government Archives | Penbugs", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறுத்தை சிவா\nசென்னை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர். சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்பட்டது.. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்… சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்… சென்னை சிஎம்பிடி மெட்ரோ ரயில்...\nசாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி\nசாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு வருவாய் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சாத்தான்குளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் ஜெயராஜ்...\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது கூடுதல்...\nதனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு-தமிழக அரசு\nதனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பெறக் கூடாது எனக்...\nதமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்கு தடை\nதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு உதவுவதற்காக 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற காவல்துறை நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/amaeraikakaavaila-paoraatatatataila-raucaikaramakaupapaaikalaai-akararai", "date_download": "2020-08-12T23:34:43Z", "digest": "sha1:4SV6YSSRULCWOTXV5NT24QLU7AZVUZQF", "length": 7820, "nlines": 51, "source_domain": "thamilone.com", "title": "அமெரிக்காவில் போராட்டத்தில் ருசிகரம்:குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய இளைஞர்!! | Sankathi24", "raw_content": "\nஅமெரிக்காவில் போராட்டத்தில் ருசிகரம்:குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய இளைஞர்\nஞாயிறு ஜூன் 07, 2020\nஅமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த 25-ந் தேதி கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஅமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஇந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் விடிய விடிய போராட்டங்கள் நடந்து வருகிறது.\nபல இடங்களில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல் வெடிப்பதால் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. போராட்டகாரர்கள் காலி பாட்டில்கள், பதாகைகளை போலீசார் மீது வீசுவதால் சாலைகளில் குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.\nஇந்நி���ையில் நியூயார்க்கின் பப்பலோ நகரை சேர்ந்த 18 வயதாகும் இளைஞரான அன்டோனியோ க்வின் ஜூனியர் வித்தியாசமாக செயல்பட முடிவெடுத்துள்ளார்.\nதுடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் பைகளை கொண்டு வந்து சாலைகளை சுத்தம் செய்ய துவங்கியுள்ளார்.\nகடந்த 1- ம் தேதி அதிகாலை 2 மணிக்கு துவங்கி சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nஅன்டோனியோவின் பெயரும், பொறுப்புணர்வும் குறித்த செய்திகள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து பலரும் அன்டோனியோவுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய முன்வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாட் பிளாக் என்பவர் தனது சிவப்பு நிற முஸ்டாக் காரை க்வினுக்கு பரிசாக அளித்துள்ளார்.\nமற்றொரு தொழிலதிபர் ஒருவர் ஒருவருடத்திற்கு இலவச காப்பீட்டு அளிப்பதாகவும், பப்பலோ நகரத்தில் உள்ள கல்லூரி நிர்வாகம் , க்வினின் முழு கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.\nமுகமூடியை கழற்றாமலே மொபைலை இயக்கலாம்\nஞாயிறு ஜூலை 26, 2020\nஜப்பானில் தீவிர ரோபோ ஆராய்ச்சியில் இருந்த, டோனட் ரோபோடிக்சின் விஞ்ஞானிகள்,அதை\nஐஒஎஸ் 14 இல் அறிமுகமாகும் அசத்தல் புதிய எமோஜிக்கள்\nசனி ஜூலை 18, 2020\nபுதிய எமோஜிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇதை செய்தால் அந்த அம்சம் வழங்குவோம் - டிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\nசனி ஜூலை 04, 2020\nட்விட்டரில் புதிய அம்சம் வழங்குவது பற்றிய பயனரின் கேள்விக்கு\nகைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்ப��\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/02/3-3-4-nagu-momu-galavaani-raga.html", "date_download": "2020-08-12T23:28:56Z", "digest": "sha1:COSUGRWVFH5YPGFKGDKKRV6QPKQGEJXY", "length": 6434, "nlines": 96, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - நகு3 மோமு க3ல வானி - ராகம் மத்4யமாவதி - Nagu Momu Galavaani - Raga Madhyamavati", "raw_content": "\nதியாகராஜ கிருதி - நகு3 மோமு க3ல வானி - ராகம் மத்4யமாவதி - Nagu Momu Galavaani - Raga Madhyamavati\nநகு3 மோமு க3ல வானி நா மனோ-ஹருனி\nஜக3மேலு ஸூ1ருனி ஜானகீ வருனி\nதே3வாதி3 தே3வுனி தி3வ்ய ஸுந்த3ருனி\nஸ்ரீ 1வாஸுதே3வுனி ஸீதா ராக4வுனி (நகு3)\nஸுக்3ஞான நிதி4னி ஸோம ஸூர்ய லோசனுனி\nஅக்3ஞான தமமுனு அணசு பா4ஸ்கருனி (நகு3)\n2த4ர்மாதி3 மோக்ஷம்பு3 த3ய சேயு க4னுனி (நகு3)\nபோ3த4தோ பலுமாரு பூஜிஞ்சி நே-\nநாராதி4ந்து ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுதுனி (நகு3)\nஅறிவீனமெனும் இருளினை யடக்கும் பகலவனை,\nஅறம் முதலாக வீட்டினை யருளும் மேலோனை,\nதியாகராசனால் சிறக்க போற்றப் பெற்றோனை,\nதெரிவுடன், எவ்வமயமும் தொழுது, நான் வழிபடுவேனே\nபதம் பிரித்தல் - பொருள்\nநகு3/ மோமு/ க3ல வானி/ நா/ மனோ/-ஹருனி/\nபுன்னகை/ வதனம்/ உடைத்தோனை/ எனது/ உள்ளம்/ கவர்ந்தோனை/\nஜக3மு/-ஏலு/ ஸூ1ருனி/ ஜானகீ/ வருனி/\nபுவி/ யாளும்/ சூரனை/ சானகி/ மணாளனை/\nதே3வ/-ஆதி3/ தே3வுனி/ தி3வ்ய/ ஸுந்த3ருனி/\nவானோர்/ முதலானோருக்கு/ இறைவனை/ தெய்வீக/ சுந்தரனை/\nஸ்ரீ வாஸுதே3வுனி/ ஸீதா/ ராக4வுனி/ (நகு3)\nஸ்ரீ வாசுதேவனை/ சீதா/ ராகவனை/\nஸுக்3ஞான/ நிதி4னி/ ஸோம/ ஸூர்ய/ லோசனுனி/\nமெய்யறிவு/ களஞ்சியத்தினை/ மதி/ பரிதி/ கண்களோனை/\nஅக்3ஞான/ தமமுனு/ அணசு/ பா4ஸ்கருனி/ (நகு3)\nஅறிவீனமெனும்/ இருளினை/ யடக்கும்/ பகலவனை/\nமாசற்ற/ வடிவினனை/ அனைத்து/ பாவங்களை/ களைவோனை/\nத4ர்ம/-ஆதி3/ மோக்ஷம்பு3/ த3ய சேயு/ க4னுனி/ (நகு3)\nஅறம்/ முதலாக/ வீட்டினை/ யருளும்/ மேலோனை/\nபோ3த4தோ/ பலுமாரு/ பூஜிஞ்சி/ நேனு/-\nதெரிவுடன்/ எவ்வமயமும்/ தொழுது/ நான்/\nஆராதி4ந்து/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸன்னுதுனி/ (நகு3)\nவழிபடுவேனே/ ஸ்ரீ தியாகராசனால்/ சிறக்க போற்றப் பெற்றோனை/\n2 - த4ர்மாதி3 மோக்ஷம்பு3 - அறம் முதலாக - அறம், பொருள், இன்பம், வீடு\n1 - வாஸுதே3வுனி - யாவரின் உள்ளியக்கமாகவுள்ள பரம்பொருள்.\nஇப்பாடல் இயற்றப்பெற்ற முறையினை அனுசரித்து, பல்லவி மற்றும் சரணங்கள் 1 - 3 ஆகியவற்றினை, சரணம் 4-உடன் இணைத்தே பாடவேண்டும். அன்றேல் பல்லவி மற்றும் சரணங்கள் 1 - 3 பொருள் முற்றுப் பெறாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/maruthuvam/maize-helps-solve-diabetes/", "date_download": "2020-08-12T23:50:30Z", "digest": "sha1:6U44ST2YUGM47MDDVD2DJHVKDYPP5KUJ", "length": 7139, "nlines": 53, "source_domain": "www.thamizhil.com", "title": "நீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்! ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nநீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்\nநகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது.\nஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.\nசமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.\nசிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது.\nசோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது.\nசோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை, சமோசா உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.\nதற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப்பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும்.\nசோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.\nகோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.\nநீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. தினமும் சாப்பிட்டு வந்தால் கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/2017/09/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-12T23:54:13Z", "digest": "sha1:Z3YKJPK2QSJGVUHFJGOKNUD5RHBV6ALM", "length": 10009, "nlines": 156, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "இன்று வாங்கிய புத்தகங்கள் | MANIதன்", "raw_content": "\nPosted on செப்ரெம்பர் 21, 2017 by rsubramani Tagged கிண்டில்தமிழ்தள்ளுபடிபுத்தகம்\tபின்னூட்டங்கள்இன்று வாங்கிய புத்தகங்கள் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஎங்கு நோக்கினும் அமேசான் மாபெரும் இந்தியத் திருவிழா தள்ளுபடி விளம்பரங்கள். தள்ளி நின்று வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றாலும், சில கிண்டில் மின்னூல்களுக்கு 75% தள்ளுபடி என்பதைப் பார்த்து விட்டு வாங்காமல் இருக்க முடியவில்லை. இன்று வாங்கிய புத்தகங்கள்:-\nஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி\nஅம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்\nமாதொருபாகன் – பெருமாள் முருகன்\nநல்ல தமிழில் எழுதுவோம் – என்.சொக்கன்\nஎன்ன இருந்தாலும், மதுரைப் புத்தக கண்காட்சியை இந்த வருடம் தவற விட்டதில் சற்று மன வருத்தமே 😦\nThis entry was posted in சொந்தக் கதை, பார்த்தது...கேட்டது...படித்தது and tagged கிண்டில், தமிழ், தள்ளுபடி, புத்தகம். Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\nயயாதி - இன்றைய ஒவ்வொரு சாதாரண மனிதனின் கதை, புராண நாவலாக\nBrentwood Dangal Film free software Linux Madurai Book Fair 2019 Manchinbele Dam OpenSource Running savandurga Trip USA அஞ்சலி அனலிகா அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் கஜல் கதை கன்னியாகுமரி கம்��ூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கைபேசி சவன்துர்கா சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி திரைப்படங்கள் தூங்காவரம் நாஞ்சில் நாடன் நானும் மகளும் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மகளதிகாரம் மஞ்சின்பேலே அணை மதுரை மதுரை புத்தகத் திருவிழா 2019 மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/", "date_download": "2020-08-12T23:42:17Z", "digest": "sha1:5BP6RLC53CL3B2GQBN6RGNAKK33OFBQQ", "length": 6101, "nlines": 59, "source_domain": "sirukadhai.com", "title": "Home - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nசிறுகதை இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். . .\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) அறம் கிளையின் முயற்சியால் துவங்கப்பட்டுள்ள சிறுகதைகளுக்கான இணையதளம் இது. தமுஎகச அமைப்பில் மக்கள் பணியாற்றிக் கொண்டே, சிறுகதைப் படைப்பாளிகளாகத் திகழும் எழுத்தாளர்களின் கதைகளை ஒரே இடத்தில் தொகுப்பதுதான் இத்தளத்தின் நோக்கம்.\nநல்ல கதைகளைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கு சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும் கதைக் களஞ்சியமாக இத்தளத்தை விரிவாக்க முயல்கிறோம். 2020 ஜனவரி (சென்னை புத்தகக் கண்காட்சி) லிருந்து துவங்குகிறது சிறுகதை டாட் காம்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இத்தளத்திற்கு படைப்புகளை அனுப்பலாம். . .பரிந்துரைக்கலாம். கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு சிறுகதைகளை ஒருங்குறி தமிழ் (Unicode Tamil) முறையில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.\nஉலகமெங்கிலும் இருந்து இணையம் வழியாக வாசிப்பில் இணையும் தோழர்களை அன்போடு வரவேற்கிறோம். . .\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (8) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/atlee/", "date_download": "2020-08-13T00:02:40Z", "digest": "sha1:YMPCRLJJ5XM7GHXTJDLCJMRZXED2UOGU", "length": 9487, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Atlee Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nயாராவேனா இருக்கலாம் சார். அது விக்ரம் படமா இருக்கலாம், அதுல வர வடிவேலு(புலிப்பாண்டி)...\nசினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த...\nஅட்லீயின் தெறி மற்றும் மெர்சல் படத்தில் வந்த இந்த காட்சியும் காப்பியாமே. வீடியோவை பாருங்க.\nசினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த...\nதிருமணத்திற்கு முன்பே தன் காதல் கணவன் இயக்கத்தில் சிவாவுன் நடித்துள்ள பிரியா. வைரலாகும் வீடியோ.\nதமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக ஆனார் அட்லீ. அட்லீ அவர்கள் கடந்த ஆண்டு தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியிருந்தார்....\n புதிய படம் குறித்து ட்வீட் செய்து பின் டெலீட் செய்த...\nதமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக ஆனார் அட்லீ. இயக்குனர் அட்லி தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து...\nபிகில் படத்தை தொடர்ந்து அட்லீயின் அடுத்த படம். டீஸரே வெறித்தனமா இருக்கே.\nதமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக ஆனார் அட்லீ. இயக்குனர் அட்லி தமிழ் சினிமா உலகில் மி�� பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து...\nசத்தமே இல்லாமல் தனது அடுத்தபடத்தின் அறிவிப்பை வெளியிட்ட அட்லீ.\nசினிமாவில் லக் சிலருக்கு அடித்து கொண்டே இருக்கும். அவர்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் சினிமா போல் நடக்கும். அப்படி ஒரு மேஜிக் ஸ்டோரி தான் அட்லியுடையது. இயக்குநராக வேண்டும்...\nவிஜய்யின் குட்டி கதையை கண்டு கொள்ளாத அட்லீ. ஆனால், இதற்கு மட்டும் ட்வீட். கேள்வி...\nதமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் அட்லி திகழ்ந்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம் தான்...\nகாதலர் தின வாழ்த்தை கூட ரோஹித் சர்மாவிடம் இருந்து காப்பி அடித்த அட்லீ. நீங்களே...\nதமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் ஆனவர் அட்லீ. இவர் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு...\nஇதானால் தான் அவள் நடிப்பதை விட்டுவிட்டால். மேடையில் கூறிய பிரியாவின் கணவர் அட்லீ.\nதமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் அட்லி திகழ்ந்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம்...\nதிருமண நாள் முடிந்து ஒரு மாசதுக்குள்ள இப்படி ஒரு விசேஷமா. அட்லீ மனைவிக்கு குவியும்...\nதமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் அட்லி திகழ்ந்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/04/09/players.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T23:51:14Z", "digest": "sha1:F4QEUAUKL2EETW577I6UZP4D5GZ3XOEG", "length": 17349, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "விளம்பரத்துக்கு ஆப்பு: மூத்த வீரர்கள் டென்ஷன் | Cricketers dissaprove BCCI stand on endorsements - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிளம்பரத்துக்கு ஆப்பு: மூத்த வீரர்கள் டென்ஷன்\nமும்பை:விளம்பரப் படங்களில் நடிக்க கிரிக்கெட் வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளால் கேப்டன் ராகுல் டிராவிட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஉலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக விளையாடி நாடு திரும்பியுள்ள இந்திய அணியை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை வாரியம் அறிவித்துள்ளது.\nஅதில் முக்கியமானது, விளம்பரப் படங்களில் நடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள். அதன்படி ஒரு வீரர் ஒரு போட்டித் தொடருக்கு 3 நிறுவனங்களுக்கு மட்டும் நடிக்கலாம். போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்பே விளம்பரப் படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என்று வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.\nமேலும் விளம்பரப் படங்களில��� நடிப்பதற்கும், விளம்பரங்களில் ஒப்பந்தமாவதற்கும் கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதியையும் வீரர்கள் பெற வேண்டும் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.\nஇதனால் சகட்டு மேனிக்கு விளம்பரப் படங்களில் நடித்து வரும் மூத்த வீரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கருக்கு கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ. 15 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.\nஇந்திய விளையாட்டு வீரர்களிலேயே விளம்பரம் மூலம் அதிக பணம் சம்பாதிப்பவர் சச்சின் டெண்டுல்கர்தான். விளம்பரங்கள் மூலம் மட்டும் இவர் ஆண்டுக்கு ரூ. 45 கோடி வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.\nஇவருக்கு அடுத்து கேப்டன் டிராவிட், ஷேவாக், யுவராஜ் சிங், டோணி, இர்பான் பதான் ஆகியோரும் கணிசமாக சம்பாதிக்கிறார்கள்.\nகிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாடுகளால் சச்சினுக்கு ஆண்டுக்கு ரூ. 15 கோடி வரை விளம்பர வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.\nஇதனால் டிராவிட், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேப்டன் டிராவிட், வாரிய நிர்வாகத்திடம் பேசத் திட்டமிட்டுள்ளார்.\nஆனால் வீரர்கள் விளம்பரக் கட்டுப்பாடு குறித்து கவலைப்படுவதை விட்டு விட்டு விளையாட்டில்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கிரிக்கெட் வாரிய பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா காட்டமாக கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்.19ல் தொடங்குகிறது.. நவ.10ல் இறுதி போட்டி.. மத்திய அரசு பச்சை கொடி\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்.. செப்டம்பரில் சான்ஸ்.. பிரிஜேஷ் பட்டேல் சொன்ன ஹேப்பி நியூஸ்\nகொரோனா சிகிச்சை மையமாகிறது சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம்.. பெருமைப்பட்ட பெங்களூர் நிலைமை இதுதான்\nநியூஸி.முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார் இந்தியாவில் தெருநாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்டவர்\nஅடிச்ச 10 பேருமே டான்தான்.. தல தோனிக்கும் தல அஜித்துக்கும் இத்தனை ஒற்றுமையா.. என்னமோ இருக்கு\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தடை.. நீச்சல் குளங்களும் மூடப்படுகிறது.. அரசு அதிரடி உத்தரவு\nசூ சின் டென் டூல் கா, வீ ராத் கோ லீ.. இதென்ன சீன உணவுகளா.. டிரம���பை கலாய்த்த கிரிக்கெட் டீம்\nஅட இது நியூசிலாந்து இல்ல பாஸ்.. நம்ம சேலம்.. நச்சுன்னு ஒரு ஸ்டேடியம்.. நாளெல்லாம் சுத்தி பார்க்கலாம்\nஜெயக்குமார், டிஜிபி திரிபாதி பந்து வீச.. பேட்டை லாவகமாக சுழற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசச்சின், கோஹ்லியை விஞ்சும் 3 வயது சிறுவன்.. நுணுக்கங்களுடன் ஷாட்.. வீடியோவை ஷேர் செய்த வாவுஹன்\nசென்னையில் கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம்.. பந்து தாக்கி கடற்படை வீரர் சாவு\n15 நாள்தான் காலக்கெடு.. முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்.. கைதாக வாய்ப்பு.. கொல்கத்தா போலீஸ் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகிரிக்கெட் dhoni யுவராஜ் சிங் அதிருப்தி sachin yuvraj bcci விளம்பரம் dravid advertisement டிராவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTYyNzk2OTcxNg==.htm", "date_download": "2020-08-12T23:55:44Z", "digest": "sha1:ESTP4ERAQWYMYO7EB6JSRCHFOETF6XUT", "length": 9773, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "Parc Saint-Paul - பொழுதுபோக்குப் பூங்கா விளையாட்டுத்தடத்தில் பெண் கொடூரப் பலி!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nParc Saint-Paul - பொழுதுபோக்குப் பூங்கா விளையாட்டுத்தடத்தில் பெண் கொடூரப் பலி\nOise இல் Beauvais யில் அமைந்துள்ள Parc Saint-Paul பொழுது போக்குப் பூங்காவில், மிகவும் கொடூரமான விபத்து ஒன்று இன்று நடந்துள்ளது.\nஇங்கு இருக்கும் Coaster Formule 1 எனும் உயரத்தில் மேலே சாகசம் புரியும் விளையாட்டுத் தடத்தில் இருந்து, கீழே வீழந்ந்த ஒரு பெண் அந்த இடத்திலேயே சாவடைந்துள்ளார். இதனை இந்தப் பொழுபோக்குப் பூங்காவின் இயக்குந��் உறுதிப்படுத்தி உள்ளார்.\nஉடனடியாக இந்தப் பொழுது போக்குப் பூங்கா மக்களிற்குத் தடை செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஏற்கனவே 2009 ஆம் ஆண்டிலும் இதே Coaster Formule 1 இல் 35 வயதுடைய பெண் ஒருவர் ஒரு வளைவில் மேலிருந்து வீழ்ந்து சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.\n2005 இல் மேலே உயரத்தில் தூக்கி கீழே சடுதியாக வீழ்த்தும் விளையாட்டுத் தடத்தில் ஏற்பட்ட விபத்தால் இருவர் படுகாயமடைந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து Parc Saint-Paul இன் உரிமையாளரிற்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nSaint-Ouen : முகக்கவசத்தால் மற்றுமொரு சர்ச்சை - RATP சாரதி மீது தாக்குதல்..\nநீஸ் நகர காவல்நிலையம் முன்பாக துப்பக்கிச்சூடு நடத்திய பெண் கைது\n🔴 விசேட செய்தி : காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் - மூவர் வரை காயம்..\nNeuilly-sur-Marne : பேருந்தில் முகக்கவசம் அணிய கோரிய தாதி மீது தாக்குதல்\nபிரான்சின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/146803/", "date_download": "2020-08-13T00:22:02Z", "digest": "sha1:CVFK7EX24X5LJDUVUCBZYDE5CBJEVSIR", "length": 11884, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்யாவின் கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவின் கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை\nரஸ்ய நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் 2-ம் கட்டமாக பரிசோதிக்கும் பணி 20-ந் திகதி முதல் 28-ந் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ��டுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி உலகின் பல நாடுகளில் நடந்து வருகின்ற நிலையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள ரஸ்யாவில் உள்ள கேமலயா தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த மாதம் 18ம் திகதி மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், தடுப்பூசியின் திறனை உறுதி செய்வதற்காக, மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை, எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகி . 28ம் திகதிக்குள்ள நிறைவடைந்துவிடும் என அந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்துள்ளார்.\nஅதன்பின்னர் தங்கள் தடுப்பூசியை பதிவு செய்வதற்காக ஆவணங்களை தாக்கல் செய்வோம் எனவும் அதற்கு தேவையான ஆவணங்களை ஏற்கனவே சேகரிக்க தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் சிறிதளவு தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் எனவும் செப்டம்பர் மாதத்தில், இந்த தடுப்பூசியை தனியார் நிறுவனங்களும் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nசுகாதார மையங்களில் ரஸ்ய மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ள அவர் அடுத்த சில மாதங்களுக்கு மருந்தகங்களில் இது கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். #ரஸ்யா #கொரோனா #தடுப்பூசி #பரிசோதனை\nTagsகொரோனா தடுப்பூசி பரிசோதனை ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில்\nஉலகம் இயல்பு நிலைக்கு திரும்புமா என்ற சந்தேகம் வலுக்கின்றது\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/up-bjp-governments-criminal-negligence-and-corruption-killed-70-children-ta/", "date_download": "2020-08-12T23:03:00Z", "digest": "sha1:3WKT4TPHFPABIKIUVUHKY526QLUS2OD4", "length": 35113, "nlines": 172, "source_domain": "new-democrats.com", "title": "70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nதொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா\nஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா\n70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும்\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா\nகடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக கோரக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வ��ுகிறார் யோகி ஆதித்யநாத். இப்போது கோரக்பூர் அரசு மருத்துவமனையின் இந்த அவல நிலைக்கான பழியை முந்தைய ஆட்சியாளர்களை நோக்கித் திருப்புகிறது பா.ஜ.க.\nயோகி மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்பட்ட போது உத்தரப்பிரதேசத்தின் பிற நகரங்களை விடவும் அவர் தனது சொந்த தொகுதியை வளர்ச்சிக் குறியீடுகளில் எந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறார் என்றெல்லாம் இது போன்று பல செய்திகள் வந்தன.\nஇப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க.வின் நான்கு மாத ஆட்சிக்குப் பிறகு இந்த அரசின் கிரிமினல் அலட்சியமும் லஞ்ச ஊழலும் 70 குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது.\nஒன்றுமில்லை ஒன்றுமில்லை ஒன்றுமில்லை – ஆக்சிஜன் விநியோக நிலுவைத்தொகை தொடர்பான தொடர்ந்த நினைவூட்டல்களுக்கான பதில் – பியூஷ் சிறீவஸ்தவா\nகடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 10, 11) ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதால் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இது பற்றி, “கோரக்பூர் மருத்துவமனையின் ஆக்சிஜன் விநியோக பற்றாக்குறை பற்றி ஆகஸ்ட் 4 அன்றுதான் அரசுக்கு தெரிய வந்தது” என்ற யோகி ஆதித்யநாத் அரசின் பதில் ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகைக்கு கிடைத்த ஆவணங்களுடன் முரண்படுகிறது.\nஆக்சிஜன் விநியோக ஒப்பந்ததாரருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை தாமதப்படுத்தியதற்காக கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராகவ் மிஸ்ரா-வை அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்பதற்கு முன் பணியிலிருந்து நீக்கியுள்ளது உ.பி. அரசு.\nஇந்த சம்பவம் தொடர்பான மாநில மருத்துவக் கல்வித்துறையின் ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (நாட்காட்டி வரிசைப்படி) :\nமார்ச் 22: சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தலைமையின் கீழ் வரும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குனருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராகவ் மிஸ்ரா ஆக்சிஜன் விநியோக ஒப்பந்ததாரருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை தரவேண்டி கடிதம் எழுதுகிறார். இத்துடன் அவர் ஆக்சிஜன் ஒப்பந்த நிறுவனத்திடம் (புஷ்பா சேல்ஸ்) இருந்து வரப் பெற்ற நிலுவைத்தொகை தொடர்பான கடிதத்தையும் இணைக்கிறார். இக்கடிதத்தின் பிரதியை சித்தார்த்நாத் சிங், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோஷ் தாண்டன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கிறார்.\nஏப���ரல் 3: அதே போன்றதொரு கடிதத்தை மருத்துவக் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலருக்கும், பிரதியை சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வித்துறையின் இயக்குனர்களுக்கும் அனுப்பி வைக்கிறார் மிஸ்ரா. இக்கடிதத்துடன் அன்று பெறப்பட்ட ஒப்பந்ததாரரின் நினைவூட்டல் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது\nஏப்ரல் 17: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் ஏப்ரல் 17 அன்று கிடைத்த ஒப்பந்ததாரர் கடிதத்தை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.\nஏப்ரல் 24: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.\nமே 2: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.\nமே 6: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.\nமே 29: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.\nஜூன் 28: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.\nஜூலை 6: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.\nஜூலை 18: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.\n(மிஸ்ராவின் கடிதங்களோடு இணைக்கப்பட்ட புஷ்பா சேல்ஸ் நிறுவனத்தின் நினைவூட்டல் கடிதங்களில் குறைந்தது ஐந்தில் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது)\nஆகஸ்ட் 1: மிஸ்ரா கூடுதல் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்துடன் இணைக்கப்பட்ட நினைவூட்டல் கடிதத்தில் புஷ்பா சேல்ஸ் நிறுவன நிர்வாகி, “நிலுவைத்தொகை ரூ.63.65 லட்சம் அளவுக்கு உயர்ந்துவிட்டதால் தடையற்ற ஆக்சிஜன் விநியோகம் தொடர நிலுவைத்தொகை உடனடியாக கட்டப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கடிதத்தின் நகல் அமைச்சர் தாண்டனுக்கு அனுப்பப்படுகிறது.\nஆகஸ்ட் 4: அமைச்சர் தாண்டன் மிஸ்ரா எழுதிய கடிதம் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கை பற்றியும் முதன்முறையாக அறிய வருவதாக கூறுகிறார் .\nஆகஸ்ட் 5: ஒப்பந்ததாரருக்கான நிலுவைத்தொகையை கட்ட ரூ 2 கோடி கோரக்பூர் கருவூலத்திற்கு ஒதுக்குமாறு அமைக்கிற தாண்டன் உத்தரவிடுகிறார். அரசுத் தரப்பின்படி பணம் அதே நாளில் கருவூலத்தை அடைகிறது.\nஆகஸ்ட் 7: கல்லூரி முதல்வர் மிஸ்ராவின் கூற்றுப்படி பணம் கருவூலத்திற்கு வந்து சேர்கிறது.\nஆகஸ்ட் 8: மிஸ்ரா கல்லூரி கணக்காளரை நிலுவைத்தொகைக்கான ஒப்புதலைப் பெற கருவூலத்திற்கு அனுப்புகிறார்.\nஆகஸ்ட் 9: ஒப்பந்ததாரர் புஸ்பா சேல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மனிஷ் பண்டாரி அமைச்சர் தாண்டனுக்கு அனுப்பிய கடிதத்தில் “கடிதங்கள் மூலமாகவும், நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் சட்ட ரீதியாகவும் பலமுறை கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் நிலுவைத்தொகை ரூ.68.65 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.\n“ஆகஸ்ட் 9 அன்று காலை நாங்கள் நேரடியாக அமைச்சரை சந்தித்து இந்தக் கடிதத்தை கொடுத்தோம். அதே நாள் மாலையே அமைச்சரும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மருத்துவக் கல்லூரி பரிசீலனைக் கூட்டத்திற்கு சென்றனர்” என்கிறார் புஷ்பா சேல்ஸ் நிர்வாகி.\n“மருத்துவமனை அதிகாரிகள் இந்த பிரச்சினையைப் பற்றி முதலமைச்சரிடம் கூறியதாகவும் அதற்கு அவர் அமைச்சர் தாண்டனை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு அமைதியாகி விட்டதாகவும் எங்களுக்கு தெரிய வந்தது.”\nஒப்பந்ததாரருக்கு இன்னும் நிலுவைத்தொகை ஒப்படைக்கப்படவில்லை.\n“முதலமைச்சர் மருத்துவக் கல்லூரியில் இருந்ததால் நாங்கள் அது தொடர்பான வேலைகளில் மூழ்கி விட்டதால் வேறு வேலைகள் சாத்தியமில்லை” என்று கூறுகிறார் மிஸ்ரா. ஆனால் சில நிமிடங்களில் நடக்கக் கூடிய இணையப் பரிவர்த்தனையை கணக்காளர் ஏன் செய்யவில்லை என்பதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை.\nஆதித்யநாத் சென்ற பின்னர் அன்று மாலை ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்துகிறார் ஒப்பந்ததாரர்.\nஆகஸ்ட் 10: 23 குழந்தைகள் இறப்பிற்கு பிறகு, “நிலுவைத் தொகை தா���தம் பற்றியோ அல்லது ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றியோ தனக்கு முன்பே எதுவும் தெரியாது” என்று செய்தியாளர்களிடம் கூறுகிறார் ஆதித்யநாத். 18 ஆண்டுகளாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருக்கும் தொகுதியில் வருகிறது கோரக்பூர் மருத்துவமனை.\nநிலுவைத்தொகை இன்னமும் வழங்கப்படவில்லை, அதற்கான எந்த விளக்கமும் மிஸ்ராவிடம் இல்லை.\nஆகஸ்ட் 10 அன்று மிஸ்ரா ரிஷிகேஷில் இருந்தாக வெளியான செய்திகள் தொடர்பான அவரின் பதிலைப் பெறுவதற்கு ஆகஸ்ட் 14 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்த பத்திரிகையின் அழைப்புகளை அவர் எடுக்கவில்லை\nஆகஸ்ட் 11: 52 லட்சம் ருபாய் நிலுவைத்தொகை இறுதியாக நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு இணையம் மூலம் அனுப்பப்படுகிறது. ஆக்சிஜன் விநியோகத்தை தொடர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார் ஒப்பந்ததாரர்.\nஆகஸ்ட் 12: நிலுவைத்தொகை தாமதத்திற்கு குற்றம் சாட்டி மிஸ்ராவைப் பணிநீக்கம் செய்து உத்தரவிடுகிறார் அமைச்சர் சித்தார்த் நாத். விசாரணை தொடங்குவதற்கு முன்னரே குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறக்கவில்லை என்று அரசுத் தரப்பிலிருந்து அறிவிக்கப்படுகிறது. அதே நாள் இரவு மிஸ்ராவின் ராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொள்கிறது அரசு.\nஆகஸ்ட் 14: “சில நபர்கள் லஞ்சம் கேட்டதால்” ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகிறார் அமைச்சர் சித்தார்த்நாத். ஆனால் அந்த நபர்கள் யாரென்று அவர் கூறவில்லை\n(ஆகஸ்ட் 12-ம் தேதி சுகாதாரத்துறையில் உள்ள ஒரு நபர் இந்த பத்திரிகையாளரிடம் ஆகஸ்ட் 9 அன்று மருத்துவக் கல்லூரியின் கணக்கில் 3.86 கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் ஆனால் அந்த ஒப்பந்ததாரர் உயர் மட்டத்திலுள்ள சில அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போகாததால் நிலுவைத்தொகை நிறுத்தி வைக்கப் பட்டதாகவும் கூறியுள்ளார்)\n(“லஞ்சம் இல்லாமல் இந்த மாதிரியான எந்தத் தொழிலும் நடப்பதில்லை” என்ற அந்த நபர் “ஆனால் பணப் பரிமாற்றத்தை நிறுத்தி வைக்குமாறு லக்னோவிலிருந்து கல்லூரி முதல்வருக்கு உத்தரவுகள் வந்தது” அன்றும் கூறியுள்ளார்.)\nபகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் முறைகேடுகளுக்கு எதிராக வழக்கமாக கோரக்பூர் வேலை நிறுத்தங்களை அறிவிக்கும் யோகி ஆதித்யநாத் இன்று தனது அரசியல் வாழ்க்கையில��� முதன் முறையாக தனது சொந்தத் தொகுதியில் தனக்கு எதிரான முழு அடைப்பை சந்திக்க இருக்கிறார்.\nஅநேகமாக எல்லா எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. ஒருகாலத்தில் ஆதித்யநாத்துக்கு மிக நெருக்கமாக அறியப்பட்ட இந்து சமாஜ் கட்சி மற்றும் நாக்ரிக் மஞ்ச் அமைப்புகள் உட்பட.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nபுதிய தொழிலாளி – ஜூன் – ஜூலை 2019 பி.டி.எஃப் டவுன்லோட்\nகான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி\nமோடி போய் ராகுல் வந்தால் என்ன ஆகி விடும்\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வ���லை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு \nபீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \n பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது. | அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் – பாகம் 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சியின் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குதலும் என்ன தன்மையில், வடிவங்களில் இருக்க வேண்டும் விளக்குகிறார் லெனின் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் – பாகம் 04\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் \n34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபா.ஜ.க பினாமி போலீசின் சட்ட விரோத அராஜகம் – தோழர் கோவன் கைது : வீடியோ\nபா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் தோழர் கோவனை கைது செய்ய வந்திருக்கிறது. அந்த பகுதி மக்கள் போலீசை முழு மூச்சுடன் எதிர்த்து தடுத்திருக்கின்றனர்....\nமெதுவாக, உறுதியாக, மலர்ந்து விரிகின்றது பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nயூனியன் மூலமாக சட்டரீதியாக எதிர்கொள்ள ஆரம்பித்த பிறகு அந்த மனுவில��� தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஊழியர்கள் புராஜக்ட் கொடுக்காமல் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவது, variable pay வெட்டப்படுவது,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/109981/worried-professional-cognitive-sufferers-suffering-alzheimers", "date_download": "2020-08-13T00:23:56Z", "digest": "sha1:GTJDEAEF2G73Z6YY6NWVPWQ24RLC2LIZ", "length": 4908, "nlines": 34, "source_domain": "qna.nueracity.com", "title": "I'm Worried About My Child - Should I Call a Mental Health Professional?Cognitive Therapy For OCD Sufferers Is Your Spouse Suffering From Alzheimer's? - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-08-13T00:42:09Z", "digest": "sha1:ZIF3VG4HUELGRRRTUNHAHZ7GJQVM3JY3", "length": 9486, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் எல்லா நாடுகளுக்கும் வழங்கப்படும்-அதிபர் டிரம்ப் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | யாழ் சிறைச்சாலைக்கு சத்தியமூர்த்தி விஜயம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nRADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்\nRADIOTAMIZHA | தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய நியமனம்\nHome / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் எல்லா நாடுகளுக்கும் வழங்கப்ப��ும்-அதிபர் டிரம்ப்\nRADIOTAMIZHA | கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் எல்லா நாடுகளுக்கும் வழங்கப்படும்-அதிபர் டிரம்ப்\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் July 29, 2020\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் அது வெளிநாடுகளுக்கும் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்துள்ள அவர், தடுப்பூசி உருவாக்கும் பணி மிகவும் வேகமாக நடைபெறுவதாக கூறினார். பல நாடுகளுக்கு வென்டிலேட்டர்களை வழங்கியதைப் போன்று தடுப்பூசிகளும் வழங்கப்படும் என அவர் கூறினார்.\nஇந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என டிரம்ப் நிர்வாகம் கணித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடர்னா தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மனித சோதனையை அமெரிக்க விஞ்ஞானிகள் துவக்கி விட்டதாக அமெரிக்க தேசிய சுகாதார கழகம் திங்களன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nTagged with: #கொரோனா தடுப்பூசி\nPrevious: RADIOTAMIZHA | இலங்கையில் அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை:சற்றுமுன்னர் வெளியான தகவல்\nNext: RADIOTAMIZHA | இங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மீண்ட பூனை.. ஆறே நாட்களில் பூரண குணம்..\nRADIOTAMIZHA | சிங்கப்பூரில் 100 கோடி மதிப்பிலான கடத்தல் தந்தம் அழிப்பு\nRADIOTAMIZHA | கடல் முழுவதும் பரவும் கச்சா எண்ணெய்:மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை\nRADIOTAMIZHA | 102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நியூசிலாந்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | ஜப்பான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து\nதேர்தல் வெற்றிக்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தொலைபேசி வாயிலாக அவர் இந்த வாழ்த்தினைத் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-08-13T00:12:14Z", "digest": "sha1:LCAGL5XCZQ6QSCQ7OFXBOGS7SJZUB6E7", "length": 8279, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகள் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | யாழ் சிறைச்சாலைக்கு சத்தியமூர்த்தி விஜயம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nRADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்\nRADIOTAMIZHA | தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய நியமனம்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகள்\nRADIOTAMIZHA | தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகள்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் August 1, 2020\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் புதிதாக 1084 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதற்கமைய தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இதுவரை ஆயிரத்து 68 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன் மாவட்ட தேர்தல்கள் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 6 ஆயிரத்து 15 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n#தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகள் 2020-08-01\nTagged with: #தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகள்\nPrevious: RADIOTAMIZHA | யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல் அறிக்கை\nNext: RADIOTAMIZHA | அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்து:7 பேர் பலி\nRADIOTAMIZHA | யாழ் சிறைச்சாலைக்கு சத்தியமூர்த்தி விஜயம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்\nஎமது கழகத்தின் #தொடர்_நிதி வழங்குணரும் சமூக சேவையாளருமான #திரு_ஜது அவர்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பு உதவியின் மூலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/simple-way-to-balance-our-mind/", "date_download": "2020-08-12T23:25:16Z", "digest": "sha1:BNS2QAMAMJ6MDWDRQOLVWHKFG75IWV7P", "length": 10241, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "தியானத்தின் மூலமாக மனதை ஒருநிலை படுத்த முடியும்? விவரம் இதோ", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தியானத்தின் மூலமாக மனதை ஒருநிலை படுத்த முடியும்\nதியானத்தின் மூலமாக மனதை ஒருநிலை படுத்த முடியும்\nநம்முடைய மனம் அமைதி பெற, நினைத்த காரியங்கள் வெற்றி பெறவும் வாழ்வில் ஆரோகியமாக வாழ நாம் அன்றாடம் தியானம் செய்து மனதை ஒரு நிலைப்படுத்தினால் நிறைவேறும். இதனைப் பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம்.\nதியானம், செய்வதால் நமது மனம் ஒரு நிலை அடைகிறது. இதனால், நாம் சிந்திக்கும் செயல்களை தெளிவாக செய்வோம். தியானம் செய்வதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். தியானத்தை நாம் சிறியவர், பெரியவர் என பாகுபாடின்றி எந்த வயது உடையவரும் தியானத்தை செய்யலாம். நீங்கள் எந்த இடத்திலும் தியானத்தை செய்யலாம். இந்த இடத்தில் தான் செய்யவேண்டும் என்று எந்த வித நிபந்தனையும் இல்லை.\nதியானத்தைப் பற்றி கவிஞர் கூறியுள்ளது மனம் ஒரு குரங்கு அதை தப்பிக்க விட்டால் அது நம்மை தேவையில்லாத பாவங்களை செய்ய வழிவகுத்துவிடும். இதனால், நம் மனதை நாம் எப்பொழுதும் நம் வசமே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தியானத்தை நாம் எளிதில் செய்துவிட முடியாது நமது மனதை நிலைப்படுத்த முடியாமல் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும் அதனை ஒரே நொடியில் நம்மால் கட்டுப்படுத்த இயலாது தினமும் தியானம் செய்வதால் இதை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தி நமது மனதையும் ஒருநிலைப்படுத்த முடியும்.\nநாம் தியானம் செய்யும் பொழுது நமக்கு இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றாலும் உங்களுக்கு பிடித்தவை, அது எந்த பொருளாக இருந்தாலும் சரி தியானம் செய்யும் பொழுது நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். பயிற்சி செய்யச் செய்ய நம்மால் ஆழமான தியானத்திற்கு செல்ல இயலும். நாம் தியானம் செய்யும் பொழுது பத்மாசனதில் உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டும். படுத்துக்கொண்டோ அல்லது மற்ற ஆசனங்களில் செய்யக்கூடாது. இப்படி செய்வதால் நமது மனநிலை தெளிவடையும் உடல் கூறுகள் அனைத்தும் சீராக செயல்படும் நமது உடல் ஆரோக்கியமும் நாளுக்கு நாள் வலிமை பெறும்.\nசெய்வினை பில்லி சூனியத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள அகத்தியர் கூறும் வழிமுறை\n‘தர்மம் செய்யாதே’ என்றாரா ஸ்ரீ கிருஷ்ணர் உண்மையில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு உபதேசித்தது என்ன\nநாம் இறக்கப் போவதை மு���்கூட்டியே சில அறிகுறிகள் சொல்லுமாம் அப்படி சில அறிகுறிகளும் அதன் பலனும்\nமுகம் பார்க்கும் கண்ணாடி எங்க வேணாலும் வெச்சுக்க கூடாது அப்புறம் இதெல்லாம் தான் நடக்கும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/AnanthRajaV", "date_download": "2020-08-12T23:53:43Z", "digest": "sha1:X3RJQVW3YXZP7OIWC2Y6Z2NVNHN7UMSM", "length": 4111, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "AnanthRajaV", "raw_content": "\nகட்சி : மக்கள் நீதி மையம் வயது : 53 போட்டியிடும் தொகுதி : திருச்சிராப்பள்ளி கல்வி : பட்டதாரி பி.ஏ., (வரலாறு) 1995 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் வசிப்பிடம் : 35,7 வது குறுக்கு, தில்லை நகர், திருச்சி -18 சொத்து நிலவரம் : ரூ 1,01,45,000 வேறு தொழில் : சமூக பணியாளர்\n: மக்கள் நீதி மையம்\n: பட்டதாரி பி.ஏ., (வரலாறு) 1995 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம்\n: 35,7 வது குறுக்கு, தில்லை நகர், திருச்சி -18\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: சொத்துக்கள்: ரூ 1,01,45,000\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/220678?ref=home-section", "date_download": "2020-08-13T00:37:15Z", "digest": "sha1:TW5JOQTUDNAERYPSOIERFSOB4ZEJHFMQ", "length": 10040, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "கொரோனா வைரஸிடமிருந்து உயிர் பிழைத்தது எப்படி? சீனாவில் குணமடைந்த முதல் வெளிநாட்டு இளைஞன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா வைரஸிடமிருந்து உயிர் பிழைத்தது எப்படி சீனாவில் குணமடைந்த முதல் வெளிநாட்டு இளைஞன்\nசீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் இளைஞர் அதில் இருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளார்.\nகொரோனா வைரஸால் சீனாவில் வெளிநாட்டினர் சிலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தனை சேர்ந்த இளைஞன் ஒருவன், கொரோனாவின் பிடியில் இருந்து தப்பி, சிகிச்சை மூலம் நன்றாக இருக்கிறார்.\nஇது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சீனாவின் Guangzhou-வில் இருக்கும் மருத்துவனையில், பாகிஸ்தான் மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nவுஹானில் படித்து வரும் இவர், கடந்த ஜனவரி மாதத்தின் இடையில் Guangzhou-க்கு வந்த போது, கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவன் தற்போது முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\nஇது குறித்து அந்த மாணவன் கூறுகையில், இங்கிருக்கும் பலர் பயத்திலே இருக்கின்றனர். ஏனெனில் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது, அது உயிரை கொள்ளும் என்று நினைக்கின்றனர்.\nஆனால் நான் அதை எல்லாம் பற்றி நினைக்கவேயில்லை. நீங்கள் உறுதியாக இருந்தால், உங்கள் மனம் உறுதியாக இருந்தால், நிச்சயம் போராட முடியும், அதை நீங்கள் எளிதாக ஜெயிக்க முடியும் என்று கூறியுள்ளார்.\nமுழுவதும் குணமடைந்த மாணவனுக்கு என்ன வகை உணவு கொடுக்கப்பட்டது என்று அங்கிருக்கும் செவிலியரிடம் கேட்டபோது, அவர் பிரட், முட்டை, காய்கள், சிக்கன் மற்றும் மாட்டுக்கறி கொடுத்ததாகவும், நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.\nமேலும் Guangzhou-வில் ஐந்து வெளிநாட்டினருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டதாகவும், அவர்களும் மகிழ்ச்சியாக வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்�� திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/inflation-goods-price-after-5-years-q42vww", "date_download": "2020-08-12T23:10:11Z", "digest": "sha1:BRB5YFPNWQ6MSFLS375ITOVVYUWODHVI", "length": 9203, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்படி ஒரு விலைவாசி உயர்வு வந்ததில்லை !! கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு !! விழி பிதுங்கும் பொது மக்கள் !! | inflation goods price after 5 years", "raw_content": "\nஇப்படி ஒரு விலைவாசி உயர்வு வந்ததில்லை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு விழி பிதுங்கும் பொது மக்கள் \nகடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சில்லறை விலை உயர்வு விகிதம் 7.35% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிக அளவாகும் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாகவே சில்லறை விலை உயர்வு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016ல் இருந்தே இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் வேகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது.\nநுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index) அடிப்படையிலான விலைவாசி உயர்வு 2018 டிசம்பரில் 2.11 சதவிகிதமாகவும் 2019 நவம்பர் மாதத்தில் 5.54 சதவிகிதமாகவும் இருந்தது. இதுவே 2019 டிசம்பர் மாதத்தில் 7.35 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.\nஇந்த அளவு என்பது இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும் அதிகபட்ச விலைவாசி உயர்வான 6 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இதையடுத்து பணவீக்கத்தை வரம்பிற்குள் வைத்திருக்குமாறு மத்திய ரிசர்வ் வங்கியை அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு விகித அதிகரிப்புக்கு வெங்காய விலை உட்பட்ட முக்கிய காய்கறிகளின் விலையே முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஇதற்கு முன்னர், சில்லறை விலைவாசி உயர்வு அதிகபட்சமாக கடந்த ஜூலை 2014இல் 7.39 சதவிகிதமாக உயர்ந்தது. நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (சிஎஃப்பிஐ) அல்லது உணவு விலைவாசி உயர்வு டிசம்பர் மாதத்தில் 14.12 சதவிதமாக உயர்ந்து நவம்பர் மாதத்தில் 10.01 சதவிகிதமாக இருந்தது.\nவிலைவாசி உயர்வு இப்படி அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி, அதன் அடுத்த இரு மாத நாணயக் கொள்கையை பிப்ரவரி 6ஆம் தேதி அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t41335-topic", "date_download": "2020-08-13T00:32:27Z", "digest": "sha1:NGSMNQI7NJNBKRE7LAD56WO36EQJVXTX", "length": 27180, "nlines": 233, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையா��� விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» எருமைக்கு மூளை இருக்குமா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.\nதமிழ்த்தோட்டம் :: தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை :: கணினி கல்வி\nகணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.\nகணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.\nநீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் கணினிகளில் அடிக்கடி சில error செய்திகளை காட்டும்.அந்த error களை எப்படி சரிசெய்வது என்ன பிரச்சனை உங்கள் கணினியை கடைக்கு எடுத்து போகாமல் நீங்களே முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்காக கணினியின் பிரச்சனைக்கான தீர்வுகள்,,,,\nகாரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாற��� பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.\nஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் \"Scan disk\" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.\nடிரைவின் ட்ராக் \"0\" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி\nஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.\n4.கணினியை \"ஆன்\" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.\n1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.\n2.மானிட்டரின் பொத்தான் \"ஆன்\" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.\n3.மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.\n4.மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.\n5.கணினியை \"ஆன்\" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:\n2.வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.\n6.கணினியை \"ஆன்\" செய்தவுடன் \"No keyboard is connected \" அல்லது \"Keyboard not present\" என்ற பிழைச் செய்தி வருகிறது.\n1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.\n2.விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.\n3.நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.\n7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை\n1.DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.\n2.DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.\n3.டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.\n8.கணினியை \"ஆன்\" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..\n1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்\nநீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.\nடிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.\nபலருக்கும் பயனுள்ள நல்ல பதிவுக்கு நன்றி\nRe: கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.\nபயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் உங்களின் வளமையான பயனுள்ள பகிர்வுகளை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.\nதமிழ்த்தோட்டம் :: தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை :: கணினி கல்வி\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவ��| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-todays-head-line-news-4-4-19/", "date_download": "2020-08-12T23:47:11Z", "digest": "sha1:2YAYCVNATX5MVBR56BYE2PXX6AL7KRM7", "length": 9760, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்புச் செய்திகள்! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செ��்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Tamilnadu இன்றைய தலைப்புச் செய்திகள்\nகாசிமேட்டில் மீன் வாங்க யார் போகலாம்\nபுதுச்சேரி பட்ஜெட் தாக்கல் – 20ம் தேதி கூட்டத்தொடர் தொடங்குகிறது\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\nகொரோனா கேள்விகள் 20 – கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய கட்டளைகள்\nசென்னை நபருக்கு கொரோனா பாதிப்பு : அவருடன் பழகிய 12 பேரும் கண்காணிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nபாஜக தலைமையில் தான் கூட்டணி – வி.பி.துரைசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் – ஜெயக்குமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20178?to_id=20178&from_id=13584", "date_download": "2020-08-12T23:29:48Z", "digest": "sha1:SW5KJOQ76QEQ36ULKKMMHEHZR2ACJAY5", "length": 5938, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nசெய்திகள் டிசம்பர் 7, 2018டிசம்பர் 13, 2018 இலக்கியன்\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை மாணவா்களும் மீன் வேட்டையில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது.\n36 அடிக்கு மேல் குளத்தின் நீா்மட்டம் உயா்ந்த நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் குளத்தின் வான் க தவுகள் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் வான் பாயும் பகுதி ஊடாக குளத்திலிருந்து பெருமளவு மீன்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாடசாலை மாணவா்களும் பொதுமக்களும் இணைந்து மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.\nஇதனை பெருமளவு மக்கள் வேடிக்கையாக பாா்த்தக் கொண்டதுடன், தாங்களும் மீன்வேட்டையில் கலந்து கொண்டிருந்தனா்.\nயாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது\nயாழ் மாநகரசபையின் பட்ஜெட் தோற்கடிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzQ1Mzk0MzM1Ng==.htm", "date_download": "2020-08-12T23:11:43Z", "digest": "sha1:ASCCFJ2MNOAQO6EJS7YYRKP7ZPLXRUFI", "length": 10377, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "அனைத்தையும் சுமக்காதே...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர். மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது, வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.\nஇதைக்கண்ட துறவிகளில் ஒருவர், \"என்னாயிற்று பெண்ணே ஏதேனும் உதவி தேவையா\nபதிலுக்கு அந்தப் பெண், \"நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகிவிடும்\" என்று கூறி வருந்தினாள்.\n\"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்துவிடுகின்றேன்\" என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.\nதிரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது. ''ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்'' என்று கேட்க, அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்'' என்று கேட்க, அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி என்பதை மறந்துவிட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம் இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா\nஉதவி செய்த துறவி, \"தூக்கிய அந்தப் பெண்ணை அப்போத�� நான் இறக்கிவிட்டேன், நீங்கள்தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்\"என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.\nநாமும் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக்கொண்டு செல்கின்றோம். எது முக்கியம் எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்துவிட்டால், வாழ்வு என்றென்றும் ஆனந்தமே.\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/diwali-holiday-for-teachers-on-26th-oct-2019-pz3z3r", "date_download": "2020-08-13T00:42:53Z", "digest": "sha1:FNJ2RQZAT2KRQLN3MVEBBGE4BUYDUNDK", "length": 11027, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆசிரியர்களுக்கு படு குஷியான செய்தி..! கேட்டபடியே தீபாவளி லீவு அறிவிச்சுட்டாங்க ..!", "raw_content": "\nஆசிரியர்களுக்கு படு குஷியான செய்தி.. கேட்டபடியே தீபாவளி லீவு அறிவிச்சுட்டாங்க ..\nஇந்தாண்டு ஞாயிற்றுக் கிழமை வரும் தீபாவளி பண்டிகையை மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் , தீபாவளிக்கு மறுநாளான திங்கட் கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்த விவரம்..\nஆசிரியர்களுக்கு படு குஷியான செய்தி.. கேட்டபடியே தீபாவளி லீவு அறிவிச்சுட்டாங்க ..\nதீபாவளிக்கு முந்தைய நாளான 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்தாண்டு ஞாயிற்றுக் கிழமை வரும் தீபாவளி பண்டிகையை மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் , தீபாவளிக்கு மறுநாளான திங்கட் கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிர���யர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்த விவரம்..\n\"இந்த வருடம் தீபாவளி எதிர்வரும் 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பெரும்பாலும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் வேலை செய்வதில்லை.பல்வேறு மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் பணிபுரிந்துவருகிறார்கள். அனைவரும் தீபாவளி நாளினை கொண்டாடிவிட்டு அன்றே வெளியூரிலிருந்து பணிக்குத் திரும்புவது மிகவும் சிரமம் ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும் அது ஏற்படுத்தும். தீபாவளி நன்னாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் தீபாவளி மறுநாளான திங்கள் கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது.\nமேலும் 28.10.2019 திங்கள் கிழமையினை ஈடு செய்திடும் பொருட்டு அரசு அறிவிக்கும் ஏதாவது ஒரு விடுமுறை நாளான சனிக்கிழமையன்று பணி செய்து ஈடுசெய்கின்றோம். எனவே ,மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பரிசீலித்து தீபாவளி மறுநாள் 28.10.2019 அன்று விடுப்பு வழங்கிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோர் என்று கூறியுள்ளனர்\"\nஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 26 ஆம் தேதி விடுமுறை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆசிரிய பெருமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉங்களால் கட்ட முடியாமல் விட்ட எல்.ஐ.சி பாலிசியை புதுப்பிக்க சிறப்பு திட்டம்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகொரோனாவால் பலியான செவிலியர்.. உடலை அடக்கம் செய்ய விடாததால் பரபரப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங��கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாசின் தற்போதைய நிலை.. அவரே வெளியிட்ட பகீர் வீடியோ..\nமீரா மிதுனுக்கு பதிலடி.. நண்பன் விஜய்க்காக குரல் கொடுத்த சஞ்சீவ்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉதயநிதி பரம்பரையே (தாத்தா, அப்பா, மகன் ) playboy தான்... அமைச்சர் ஜெயக்குமார் மரண கலாய்..\n“சாதனை படைக்குன்னு பார்த்தால் சோதனை ஆகிடுச்சே”... அதிர்ச்சியில் ஆலியா பட்...\n உலகளவில் 7.46 லட்சம் பேர் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/world-famous-scotch-whisky-brand-johnnie-walker-comes-in-paper-bottles-in-2021-019759.html", "date_download": "2020-08-12T23:27:27Z", "digest": "sha1:OIJ2TD3MTL7GDUJZ27KQFRT27RSBGOAB", "length": 23277, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'ஜானி வாக்கர்' தாத்தா இனி பேப்பர் பாட்டிலில் வரப்போகிறார்..! | World-famous scotch whisky brand Johnnie Walker comes in paper bottles in 2021 - Tamil Goodreturns", "raw_content": "\n» 'ஜானி வாக்கர்' தாத்தா இனி பேப்பர் பாட்டிலில் வரப்போகிறார்..\n'ஜானி வாக்கர்' தாத்தா இனி பேப்பர் பாட்டிலில் வரப்போகிறார்..\n12 min ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n14 min ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\n1 hr ago சீனாவின் ByteDance செய்த நல்ல காரியம் ஆனால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nNews மொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nLifestyle அகோர��கள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுபிரியர்கள் அனைவருக்கும் ஜானி வாக்கர் தெரிந்திருக்கும், ஆம் உலகில் பல கோடி மக்களால் விரும்பி அருந்தப்போடும் ஒரு ஸ்காட்ச் விஸ்கி பிராண்ட் தான் ஜானி வாக்கர். இந்தப் பிராண்டு-ன் சரக்கு எந்த அளவிற்குப் பிரபலமோ அதே அளவிற்கு இந்தப் பாட்டிலில் இருக்கும் தாத்தா புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலம்.\nஜானி வாக்கர் நிறுவனம் தற்போது உலகின் மிகப்பெரிய மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇந்நிறுவனம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், 2021ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத மதுபான பாட்டில்களில் ஜானி வாக்கர் மதுபானம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டியாஜியோ தெரிவித்துள்ளது.\nPulpex தயாரிக்கப்படும் பேப்பர் பாட்டில்கள் தான் யூனிலீவர் மற்றும் பெப்சிகோ ஆகிய நிறுவனங்களின் குளிர்பானங்கள் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. Pulpex நிறுவனம் டியாஜியோ நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் சந்தையில் இருக்கும் பிற பிராண்டுகளுக்கும் பேப்பர் பாட்டில் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது.\nநுகர்வோர் நிறுவனங்கள் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதாரணமாகப் பிளாஸ்ட் பயன்பாடு தடுப்பதில் முன்னோடியாக இருக்கும் ஐரோப்பாவில் 2018ஆம் ஆண்டில் மட்டும் உணவு மற்றும் குளிர்பானங்கள் மூலம் சுமார் 8.2 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு நிறுவனங்களைப் போல இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் இல்லையெனில் மிகப்பெரிய பிரச்சனைகளை இந்தியா எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.\n2018 பிப்ரவரி முன் வரையில் ஜானி வாக்கர் பாட்டிலில் ஆண் புகைப்படம் தான் இருந்தது. ஆனால் பெண் மதுப் பிரியர்களை ஈர்க்க வேண்���ும் என்பதற்காக ஆண் ஜானி வாக்கர் புகைப்படம் பெண்ணாக மாற்றப்பட்டது.\nஜானி வாக்கர் பிராண்ட் விஸ்கி 1865ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டதால் ஜானி வாக்கர் லோகோவில் இருக்கும் மனிதரை தாத்தா எனக் குறிப்பிடுகிறோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிஸ்கி தெரியும்.. டீ விஸ்கி, காபி விஸ்கி தெரியுமா.. அட இது புதுஸ்ஸா இருக்கேப்பா\nஅம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா மத்தியில் எல்ஐசி\nஅனுஷ்கா 23, விராட் கோலி 237.. மனைவியை விட 10 மடங்கு அதிகம்.. எதில் தெரியுமா\nமுனியாண்டி விலாஸ் பிறந்து வளர்ந்த கதை.. அந்த 4000 கிலோ மட்டன் பிரியாணியும் உண்டு..\nஇவர்களை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த பட்டியலில் இல்லை.. அப்படி என்ன பட்டியல் இது\n140 கோடி வெளிநாடுல சம்பாதிக்கிற நான் இருக்கலா, வெளிநாடு கிரிக்கெட் பாக்குறவன் ஓடிருங்க virat kohli\nபாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nஇந்தியாவின் முதல் குரல் தேடல் ஷாப்பிங் தளத்தினை அறிமுகம் செய்து பிக் பஜார் அதிரடி\nபோலி-யோ போலி.. போலி-க்கு எல்லாம் போலி.. பாவம் இவர்கள்..\n2018இல் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இதைதான் செய்யப்போகிறது..\nஇப்போதைக்கு இவங்கதான் டாப்பு.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம்..\nஆடை உலகின் முடிசூடா மன்னன்..\nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 18% ஏற்றம் கண்ட பங்கு .. Divi's Lab..\n100 கோடி ரூபாய் திட்டம்.. பேடிஎம் அடுத்த அதிரடி முடிவு..\nமன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/school-reopen-in-india-when-they-will-open-and-what-are-the-guidelines-for-students-386766.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:05:46Z", "digest": "sha1:NRPFMC5XJ7MSTAYJGQOTAPC2V3DZQ6FL", "length": 23792, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Schools Reopening in India: ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு.. 6 அடி கேப்.. நோ கேண்டீன்! பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான பரபர தகவல் | School reopen in India: When they will open and what are the guidelines for students? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு.. 6 அடி கேப்.. நோ கேண்டீன் பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான பரபர தகவல்\nடெல்லி: நாடு முழுக்க பள்ளிகள் திறப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நாடு முழுக்க மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஒரு சில மாநிலங்களில் பத்தாம் வகுப்பு ம��்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nதமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வுகள் துவங்குகிறது. இது ஒருபக்கம் என்றால், அடுத்த கல்வியாண்டு முதல் எவ்வாறு பள்ளிகளை திறப்பது என்பது தற்போது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.\nகலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு\nஇது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைப்புடன் (NCERT) இணைந்து வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் எந்த மாதிரியான அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.\n5ம் வகுப்பு வரை கிடையாது\nஅப்படி என்ன தகவல்கள் உள்ளன என்று கேட்கிறீர்களா இதோ பாருங்கள்: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு கல்வி நிலையங்கள் வரவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அதாவது 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளி வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அப்படியானால் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கும் இந்த சலுகை பொருந்தும்.\nஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களையும், முதலில் மொத்தமாக பள்ளிகளுக்கு வரவைக்க போவது கிடையாது. தனித்தனி பேட்ஜ்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பேட்ஜ் மாணவர்களும், ஒவ்வொரு நாளில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்படுவார்கள். அப்போதுதான் பள்ளி நிர்வாகம் அவர்களிடம் புதிய விதிமுறைகள் குறித்தும் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுவது பற்றியும் விளக்கமாக எடுத்து சொல்ல முடியும். அதற்குத்தான் இந்த ஏற்பாடு.\nவகுப்பறைகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் அமரக்கூடிய இருக்கைகள் என்பது சமூக இடைவெளி என்பதை பராமரிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். அதாவது ஒவ்வொரு மாணவரிடையேயும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி இருக்கும் வகையில் சீட் அமைக்கப்படுகிறது. அப்படியானால் ஒரே நேரத்தில் மொத்த மாணவர்களும் வகுப்பறையில் அமர முடியாத நிலைமை உருவாகும். எனவே, ஒ��்வொரு வகுப்பும் 15 முதல் 20 மாணவர்கள் அடங்கிய பேட்ஜ் என்ற அளவுக்கு பிரிக்கப்படும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.\nஆரம்பகட்டத்தில் பள்ளிகளில் கேன்டீன்களில் செயல்படாது. வீட்டில் இருந்துதான் மாணவர்கள் உணவு எடுத்துச்செல்வது கட்டாயமாகும். வகுப்பறைக்குள் உட்கார்ந்து தான் உணவு சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்படும். முதல் சில மாதங்களுக்கு காலை நேர அசெம்ப்ளி தடை செய்யப்படும். பள்ளி வளாகத்தின் பல பகுதிகளிலும் கைகளை சுத்தப்படுத்துவதற்கு சானிடைசர் வசதி செய்து கொடுக்கப்படும். பள்ளி வளாகத்திற்குள் கட்டாயமாக பெற்றோர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு வெளியே விட்டு விட்டு செல்ல வேண்டும்.\nவகுப்பறைக்குள் உட்கார்ந்து தான் உணவு சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்படும். முதல் சில மாதங்களுக்கு காலை நேர அசெம்ப்ளி தடை செய்யப்படும். பள்ளி வளாகத்தின் பல பகுதிகளிலும் கை கைகளை சுத்தப்படுத்துவதற்கு சானிடைசர் வசதி செய்து கொடுக்கப்படும். பள்ளி வளாகத்திற்குள் கட்டாயமாக பெற்றோர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு வெளியே விட்டு விட்டு செல்ல வேண்டும்.\nமாணவர்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி பாதைகள் கட்டாயம் இருக்க வேண்டும். இதன் மூலம் கூட்டம் சேர்வது தவிர்க்கப்படும். பள்ளி வகுப்பறை தரைப்பகுதி அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கப்படவேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பும், அவர்கள் செல்வதற்கு முன்பும் இந்த சுத்தப்படுத்தும் பணி கட்டாயம் நடைபெற வேண்டும். பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான வியூகங்களை வகுத்து வருகிறது. ஐரோப்பிய நாடான டென்மார்க் ஏப்ரல் 15ஆம் தேதியே பள்ளிகளை திறந்துவிட்டது. கொரானா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் இந்த வைரஸ் சிறு குழந்தைகளை எளிதில் தாக்குவதில்லை என்பது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்��ு கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nபுதிய கொரோனா கேஸ்களில் உலகளவில் இந்தியா முதலிடம்.. 24 மணி நேரத்தில் 61252 பேர் பாதிப்பு.. மோசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nschool lockdown student education பள்ளி லாக்டவுன் மாணவர்கள் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Child%20Rights%20Protection%20Commission", "date_download": "2020-08-13T00:20:23Z", "digest": "sha1:AP57YEH4EJE25HZDWYYVN7YGGY5G3DF5", "length": 5920, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Child Rights Protection Commission | Dinakaran\"", "raw_content": "\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை : தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை\n7 வயது சிறுமி வன்கொடுமை விவகாரம்.. உரிய நீதியும், உதவியும் கிடைத்திட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துணை நிற்கும் என அறிக்கை\nதமிழக காவல்துறைக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு\nஅண்ணாநகர் போலீசார் மீது மனித உரிமை ஆணையம் வழக்கு\nஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்: குழந்தைகள், பெற்றோர் உரிமைகள் பறிக்கப்படுவதாக புகார்\nபாகிஸ்தானில் குருத்வாராவை மசூதியாக மாற்றுவதற���கு இந்தியா கடும் கண்டனம் : சிறுபான்மை சமூகத்தின் மத உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தல்\nஇ-பாஸ் கேட்பது மனித உரிமைக்கு எதிரானது.. மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி\nகாவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க கோரிய மனு.: டிஜிபி பதில் தர மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு..\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் : தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை\nமத்திய அரசு அவசியமில்லை என தெரிவித்த நிலையில் இ-பாஸ் முறையை தொடர்வது ஏன் தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும்; மனித உரிமை ஆணையம் உத்தரவு\nபுழலில் பெயிண்டர் தற்கொலை செய்த விவகாரம்.:மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nவீட்டு வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கு.: மனித உரிமை ஆணையம் விசாரணை\nவேளாண் பாதுகாப்பு மண்டல விதிகள் தயார்\n மனித உரிமை ஆணையம் விசாரணை\nமீண்டும் ஒரு சாத்தான்குளம் போன்ற சம்பவம் : வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயி உயிரிழந்தது தொடர்பாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு; வனத்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசாத்தான்குளம் வழக்கில் 2 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்: மனித உரிமைகள் ஆணையம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு மருத்துவர் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/section-ta/economics-ta/corruption-ta/", "date_download": "2020-08-12T23:46:08Z", "digest": "sha1:GBAGOM6XHF2EFZ5F2R7WCYEHJIAM5NOD", "length": 27959, "nlines": 206, "source_domain": "new-democrats.com", "title": "ஊழல் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nB1 விசா முறைகேடு – உஷார்\nFiled under அம்பலப்படுத்தல்கள், உலகம், உழைப்பு சுரண்டல், ஊழல்\nஇந்த விசாவை பயன்படுத்தி மேற்சொன்னபடி ஆண்டுக்கு மூன்று மாதம், ஐந்து மாதம் என்று ஊழியர்கள் வேலை செய்யலாம். ஆனால் அவர்கள் மற்றவகை விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது இது கண்டுபிடிக்கப்படும். அவர்களது விசா கோரிக்கை தள்ளுபடி செய்யப்படும்.\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்\nFiled under அனுபவம், இந்தியா, ஊழல், மோசடிகள், விவசாயம், வேலைவாய்ப்பு\nஅரசு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்காக, விவசாயத்தையும், தொழிலாளிகளையும், சிறு முதலாளிகளையும் ஒடுக்குவது தான் இது போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக உள்ளது. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும் இது போன்று வாய்ப்புகளை நோக்கிச் சென்று விட்டில் பூச்சி ஆகின்றனர்.\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nFiled under இந்தியா, ஊழல், கார்ப்பரேட்டுகள், பத்திரிகை, பு.ஜ.தொ.மு\nஅதிக லாப வீதத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில், குறைவான கூலியில் அதிக நேரம் வேலை வாங்கி தொழிலாளர்களை சுரண்டுவதற்கான வசதி, ஓசியில் அல்லது மிகக் குறைந்த வாடகையில் நிலம், நீர், மின்சாரம், கழிவுகளை சுத்திகரிக்காமல் கேட்பார் இன்றி கொட்டி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கும் சுதந்திரம் என்ற கொலை வெறி பார்வைதான் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டு இலக்கை தீர்மானிக்கிறது.\nமருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, ஊழல், கருத்துப் படம், கல்வி\nமருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் : 2016-ல் உச்சநீதிமன்றம். ஏன் கட்டணக் கொள்ளையை தடுக்க, தகுதியை உறுதி செய்ய.\nதனியார் கல்லூரி கட்டணம் ரூ 22 லட்சம் : 2018-ல் உச்சநீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா\nமோடியைத் தாக்கும் யஷ்வந்த் சின்ஹா\nFiled under அரசியல், இந்தியா, ஊழல், கருத்து, கார்ப்பரேட்டுகள், செய்தி, மோசடிகள்\n“மோடி அரசின் இந்த நான்கு வருட ஆட்சி இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்று இருப்பதுடன், சுதந்திர இந்தியாவில் இதுவரை கட்டிகாக்கப்பட்ட நடுவண் அரசின் மாண்பை சீர்குலைத்திருக்கிறது. பிஜேபி – என்ற ஒரு தேசிய கட்சியின் தற்போதைய தலைமை உட்கட்சி ஜனநாயகத்தையும் கெடுத்து, குறைந்தபட்ச சகிப்புத்தன்மையையும் இழந்து மீள முடியாத தோல்வியை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.”\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில��� நான் குற்றவாளியா\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, ஊழல், செய்தி\nஉயர்மட்ட அளவில் ஆட்சியாளர்களின் முற்றிலுமான தோல்விதான் அது…. அவர்களுக்கு பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. அவர்கள் எங்களை பலியாடுகளாக்கினார்கள். கோரக்பூரின் சிறைக்கொட்டடியில் உண்மையை பிணைத்து போட முயல்கிறார்கள்..\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nFiled under அமைப்பு, அறிவிப்பு, ஊழல், சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, மோசடிகள், யூனியன்\nநமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17 சனிக்கிழமை 2018 அன்று நடைபெறும்.\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\nFiled under இந்தியா, ஊழல், கருத்து, முதலாளிகள்\nஉண்மையில் வங்கிகள் யார் கையில் இருக்கின்றன என்பது பிரச்சனை இல்லை. பிரச்சனை, பொருளாதாரத்தின் மீதான தனியார் கார்ப்பரேட் ஆதிக்கம்தான். ஊழலும், மோசடியும் முதலாளித்துவத்தின் உயிரணுவிலேயே இருப்பவை. முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டாமல் அவற்றை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்\nமோடியின் “துல்லிய தாக்குதல்”, தமிழக அரசின் வைஃபை – கருத்துப் படங்கள்\nFiled under இந்தியா, ஊழல், கருத்துப் படம்\nகருத்துப் படங்கள் : பிரியா\nநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”\nFiled under இந்தியா, ஊழல், கருத்து, முதலாளிகள்\nஊழலை ஒழிப்பதற்கு இந்த சின்ன சிரமத்தை சகித்துக் கொள்ளும்படி உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி மற்றும் பிற குஜராத்தி முதலாளிகளை கேட்டுக் கொள்ளுங்கள். எல்லையில் நமது வீரர்கள் தமது உயிரையே தியாகம் செய்யும் போது இதைக் கூட சகித்துக் கொள்ளக் கூடாதா என்று விளக்குங்கள்.\nஇது போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் மட்டுமல்ல – ஐ.டி ஊழியர்களே ஆதரியுங்கள்\nFiled under ஊழல், கருத்து, சென்னை, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், மோசடிகள், யூனியன்\nபிரச்சனை தொழிலாளர்களின் ஒழுங்கு பற்றியது அல்ல. ரூ 7,000 கோடி தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை மடை மாற்றிய அதிகாரிகளின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து முந்தைய சம்பள ஒப்பந்த காலம் முடிந்த பிறகு புதிய ஒப்பந்தம் போடுவதற்கு இழுத்தடித்து அரசின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து\nIT நிறுவனத்தின் அஞ்சல் அறையில் ஊழல் – மின்னஞ்சல்\nFiled under அம்பலப்படுத்தல்கள், ஊழல், சென்னை\nNASSCOM-ம் அர��ும் இந்த விஷயத்திலும் (மனிதவளத் துறையில் நடக்கும் ஆட்சேர்ப்பு மோசடி உட்பட தனியார் துறையிலுள்ள பிற ஊழல் பிரச்சினைகளிலும்) என்ன செய்யப் போகின்றன\nஅரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, ஊழல்\n2017-ம் ஆண்டின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டமும், நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2001-ல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ்-ல் மத்திய அரசின் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை எய்ம்ஸ்-மேற்கு என நடத்தப்படுவதாக திட்டம் இருந்தது. பின்னர் அது அதானிக்கு சொந்தமான மருத்துவமனையின் பயிற்சிப் பள்ளியாக மாற்றம் பெற்றது.\nஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்\nFiled under அனுபவம், அரசியல், ஊழல், தமிழ்நாடு\n“மேல் பதவியில் இருந்து கீழே உள்ள கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் பணம் லஞ்சம் பாய்கிறது. நாம் ஒருவேளை மக்கள் நலன்சார்ந்து செயல்பட்டாலோ அல்லது நேர்மையாக இருந்தாலோ தள்ளிவைத்து விடுகிறார்கள். நம்முடைய வேலைக்கு ஆபத்து விளையும்படி செய்துவிடுகிறார்கள்”\nரூ 40 கோடி லஞ்சம் கருப்புப் பணத்தை பாதுகாக்கும் மோடி\nFiled under அரசியல், இந்தியா, இயக்கங்கள், ஊழல், நேர்முகம், பொருளாதாரம்\nபிரதமர் கருப்புப் பணத்திற்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்த விரும்பியிருந்தால் எஸ்ஸார், அம்பானிகள், அதானிகள், பங்கேற்பு குறிப்புகளை வாங்கியவர்கள், வரியில்லா சொர்க்கங்கள் வழியாக வரும் முதலீடுகள் அல்லது ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் அல்லது பனாமா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும்.\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவ��்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு \nபீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \n பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது. | அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் – பாகம் 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சியின் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குதலும் என்ன தன்மையில், வடிவங்களில் இருக்க வேண்டும் விளக்குகிறார் லெனின் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் – பாகம் 04\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் \n34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72260/Tamil-Nadu-govt-imposing-strict-lockdown-in-Chennai-and-three-neighbouring-districts", "date_download": "2020-08-13T00:56:24Z", "digest": "sha1:BDKG6UPNUYEX4TGMSRNOFDDTHFMWMG2O", "length": 8877, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!! | Tamil Nadu govt imposing strict lockdown in Chennai and three neighbouring districts | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமீண்டும் பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் பகுதி மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் ஜூன் 19 முதல் 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.அதன்படி நள்ளிரவு முதல் இந்த பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது.\nசென்னையில் முழு பொதுமுடக்கத்தை கண்காணிக்க 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் நோய்தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற வகையில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். மக்கள் வாகனங்களில் செல்லமால் நடந்து சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.\nஅத்தியாவசிய தேவை இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். பொதுமுடக்கத்தை கண்காணிக்க சென்னை நகருக்குள்ளேயே 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையின்றி சென்றால் வாகன பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.\nஅண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிராதான சாலைகள் கடந்த முறை பொதுமுடக்கத்தைப்போல இந்த முறையும் மூடப்படும் என்றார். திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற பாஸ் செல்லாது எனவும், அந்த பாஸை புதுப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். சென்னையின் உட்புற பகுதிகளிலும் இந்தமுறை சோதனையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.\nமுதல்வர் அலுவலகத்தில் 4 பணியாளர்களுக்கு கொரோனா உறுதி..\nகொரோனா : இந்தியாவில் 13 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு\nஅபின் கடத்தல் விவகாரம் : பாஜகவிலிருந்து அடைக்கலராஜ் நீக்கம்\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு\n‘எங்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதுவரவு’ மகிழ்ச்சியில் சயிப் அலிகான்\n‘EIA2020’ குறித்து 20 லட்சம் கருத்துகள் - ஆராய குழு அமைத்த மத்திய அரசு \n“தமிழுக்கு பிரச்னை என்றால் ப.சிதம்பரம் ஒலிக்காமல் இருந்ததில்லை” - கார்த்தி சிதம்பரம்\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் அலுவலகத்தில் 4 பணியாளர்களுக்கு கொரோனா உறுதி..\nகொரோனா : இந்தியாவில் 13 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52555/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-30-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-13T00:06:26Z", "digest": "sha1:C54A2T4Z3SQNSFZTGOWZL4UKFNR2U7W3", "length": 10048, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "புர்கினா பாசோ சந்தையில் துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி | தினகரன்", "raw_content": "\nHome புர்கினா பாசோ சந்தையில் துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி\nபுர்கினா பாசோ சந்தையில் துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி\nபுர்கினா பாசோவில் கால்நடைச் சந்தை ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.\nகொபியன்கோ நகரில் கடந்த சனிக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் சந்தையில் இருக்கும் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குடியிருப்பாளர்கள் குற���ப்பிட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருப்பது என்பது தெரியவில்லை என்றபோதும் அந்நாட்டில் அண்மைக் காலத்தில் சமூகங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் ஜிஹாதிக்களின் வன்முறைகள் அதிகரித்துள்ளன.\nஇந்த வன்முறையால் நூற்றுக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை மாலி நாட்டு எல்லைக்கு அருகில் நாட்டின் வடக்கில் வர்த்தகர்களின் வாகனத் தொடரணி ஒன்றின் மீது ஜிஹாதிக்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 13, 2020\nகுருணாகல் மேயரின் பிடியாணை ஓகஸ்ட் 24 வரை இடைநிறுத்தம்\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட...\nசஞ்சய் தத்துக்கு புற்றுநோய்; குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை\nபொலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால்...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக...\nசி.ஐ.டி.யில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) மீண்டும் குற்றப்புலனாய்வு...\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு ​\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை...\nஆனந்தசங்கரி கூறுகிறார்தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக...\nமடு திருவிழா காலத்தில் தற்காலிக விடுதி அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை\nவிழா ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் தீர்மானம்மடு திருத்தலத்திற்கு ஓகஸ்ட் மாத...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜிய��ரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/09/12/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-08-13T00:27:03Z", "digest": "sha1:QMA2PNFKCMS5TDEKUUQ35D6APCQEXFNA", "length": 12486, "nlines": 121, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆண்டவனைப் பற்றி அறிய விடாது மறைக்கப்பட்ட… மாற்றிய நிலைகள் பற்றி… ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆண்டவனைப் பற்றி அறிய விடாது மறைக்கப்பட்ட… மாற்றிய நிலைகள் பற்றி… ஈஸ்வரபட்டர் சொன்னது\n3.வெங்கடாஜலபதி என்னும் பாலாஜி உருவில் வந்த பல கோடி நாமங்கள் பெற்றிட்ட கொங்கணவரும்…\n4.கொங்கண மகாதேவரும்… சித்தர்களும் ஞானிகளும்…\n5.உன் அறிவுக்கு எட்டாத இந்த உலகில் எல்லாப் பாகங்களிலும் தோன்றி இந்நிலையில் இருக்கும் சித்தாதி சித்தர்களும் ஞானாதி ஞானியர்களும்\n6.ஞான ரிஷிகளும் சப்தரிஷிகளும் அருள் சக்தி பெற்று சூட்சம உலகில் ஒளியாக வாழுபவர்கள் தான்…\nஅவர்களின் நல் உபதேசத்தைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நிலைக்குப் புரிந்திடச் செய்திடாமல் சில உபதேசங்களை மட்டுமே மனிதர்களுக்குப் புகட்டினர்.\n1.உண்மையின் உயிர் இரகசியத்தை இந்த உலக மக்களுக்குப் புரிந்திடச் செய்யாமல்\n2.ஒருவர் எழுதியதைப் பிறிதொருவர் மாற்றி எழுதி\n3.தன் தன் ஜீவ வழிக்குப் பொருள் பெற்றிட\n4.உலகத் தன்மையையே மறைத்துவிட்டார்கள்… மாற்றிவிட்டார்கள்.\nஜெப நிலை (தியானம்) என்றாலே பெரும் கடினமானது… என்றும் எல்லோராலும் அதைப் பெற்றிட முடியாது… என்றும் எல்லோராலும் அதைப் பெற்றிட முடியாது… என்ற ஒரு கடினத் தன்மையை மனிதர்களின் மனதிலே ஊன்றச் செய்து விட்டனர்.\nசாதாரண வாழ்க்கை வாழும் மனிதனால் அது சாத்தியமில்லை என்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.\nஆண்டவன் என்றாலே “யார்” என்று புரியாத நிலையில் தெருவின் மூலைக்கும் ஆற்றுப் படுகையின் படிகளில் எல்லாம் அரச மரத்தை நட்டு விநாயகர் என்ற உருவத்தைப் பதித்து\n2.அருள் பெற்றிடுவாய் என்ற வேதத்தை ஊன்றிவிட்டார்கள்.\nகடவுள் என்றாலே கல் தான்… கல் என்ன செய்யும்.. என்ற நில��யில் கடவுள் இல்லை… என்று ஒரு சாரார் நம்பும்படிச் செய்து விட்டார்கள்.\n2.தன்னுள் தான் கடவுள் உள்ளான்…\nமுருகனுக்கு இரண்டு மனைவிகள் மூத்தவள் வெள்ளை இளையவள் கருப்பு. முருகனுக்கே இரண்டு மனைவிகள் உள்ள பொழுது எனக்கு மட்டும் ஏன் தடை… என்ற வாதங்களைப் பல ரூபத்தில் எழுப்பிக் கொண்டுதான் அந்தக் கடவுளையே வேண்டுகிறார்கள்.\nதன்னுள் இருக்கும் கடவுளையே மறந்து அவன் முன்னோர்கள் கதை கட்டிய கடவுளைத் தான் வணங்குகிறார்கள்… தன் வழிக்கு உகந்தபடி புரிகிறதா…\nமுருகனின் மூவுலக அருளையே மறந்து.. அவன் உருவில் உள்ள ஆறு குணங்களையும் மறந்து… முருகனுக்குப் போகரின் வழியில் அளித்திட்ட உருவ அமைப்பையே எந்நிலைக்கு அந்த உருவை அப்போகர் நிறுவினார்… என்ற நிலையையே மறந்து… தன் வழிக்குப் பல கதைகளைச் சொல்லித் தெருத் தெருவாக முருகன் கதையைப் பெரும் கூத்தாக்கிவிட்டார்கள்.\nஇக்கலியில் வந்த இக்கலியின் மனிதர்கள்… “இவர்கள் நிலையே இவர்களுக்குப் புரியவில்லை…” அழியும் உடல்… அழியும் உடல்… என்கிறார்கள். அழியும் உடலல்ல இவ்வாண்டவன் அருளிட்ட இந்த உடல் எல்லாம்.\nஉலகத் தன்மை அழிவதில்லை. பல நிலைகளைத் தான் இந்த உலகம் பெறுகிறது. உலக நிலையில் மாறுபட்டு மாறுபட்டுச் சுற்றிக் கொண்டே வருகிறது உலகம்.\n2.காலங்கள் தான் அழிகின்றன… கால நிலைகள் அழிகின்றன.\nஅழியாத இந்த உலகம் பல அவதாரங்களை மாற்றிக் கொண்டே முதலில் ஆரம்பித்த நிலைக்கே வருகிறது. பிறகும் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டே சுற்றிக் கொண்டு வருகிறது.\nஅச்சூரியன் நிலை என்று அஸ்தமிக்கின்றதோ அன்று தான் இந்த உலகம் அழியும்… உயிரணுக்களும் அழியும்… மனிதனும் அழிவான்…\nஒவ்வொரு மனிதனும் சுவாச நிலை என்ன… என்று புரிந்திட்டால் இவ்வுயிருடனே என்றுமே அழியாத நிலையில் வாழலாம். அதற்குத்தான் இந்தப் பாட நிலைகள் எல்லாமே…\nபல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…\nநமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎன்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்\nபாவங்களைப் போக்க புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் இன்று பாவத்தைப் போக்க முடிகின்றதா… என்பது பற���றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/healthcare-worker-reunited-with-her-daughters-after-nine-weeks-apart-during-the-pandemic-387302.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T23:07:08Z", "digest": "sha1:TCC6AG3GUV2LIFCL3H6ZMYISOHLFHX25", "length": 20568, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ | healthcare worker reunited with her daughters after nine weeks apart during the pandemic - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வ��க்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ\nலண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பிரிவில் பணியாற்றிய பெண் மருத்துவர் 9 வாரங்கள் கழித்து சர்ப்ரைஸ் ஆக வந்து தனது மகள்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த நெகிழ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்தில் கடந்த இருமாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் அங்கு வேகமாக அதிகரித்து வந்தது. அந்த நாட்டில் உள்ள சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள்.\nஅப்படி பணியாற்றி வரும் மருத்துவர்களில் ஒருவர் தான் சுசி வாகன் வயது 43. இவருக்கு ஏழு வயதில் ஹெட்டி என்ற மகளும், ஒன்பது வயதில் பெல்லா மகளும் உள்ளனர். நோர்போக்கைச் சேர்ந்த சுசி வாகன் கொரோனா வைரஸ் தீவிர சிகிச்சைப் பிரிவில் இயக்கத் துறை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பணியாற்றி வந்ததால் 9 வாரங்கள் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார்.\nபாதி எரிந்த பிணம்.. அரைவேக்காடு சடலத்தை வெளியே.. 72 வயது முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்.. அட கொடுமையே\nசுசி வாகன் 9 வாரம் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு வீட்டிற்கு சென்றார். வீட்டில் மகள்கள் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். சுசி வாகன் மெல்ல குழந்தைகளின் பின்புறம் போய் அவர்களுக்கு தெரியாமல் பதுங்கி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய ஒரு மகள் எதேச்சையாக திரும்பி பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்.\nதன் தாயை 9 வாரத்திற்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியை இரு குழந்தைகளும் தாயை கட்டி தழுவி கண்ணீர் மல்க வெளிப்படுத்தினர். சுசி வாகனும் ஆனந்த கண்ணீரில் கூச்சலிட்டார். இந்த பாசப்பிணைப்பான போராட்டம் தத்ரூபமாக அப்படியே வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 9 வாரங்கள் அம்மாவை பிரிந்த குழந்தைகள் தனது சித்தி வீட்டில் (தாயின் சகோதரி வீட்டில்) வசித்து வந்தனர்.\nஇந்த வீடியோ வெளியான ஒரு நாளில் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. 17 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து��்ளனர். நூற்றுக்கணக்கானனோர் உருக்கமான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர் அந்த மருத்துவரை வரவேற்பதாக கூறியிருந்தார். மற்றொருவர், \"என்னை விட வலிமையான பெண். என் குழந்தைகளிடமிருந்து ஒன்பது வாரங்கள் பிரிந்து செயல்படுவது ஒரு போதும் முடியாது என்கிறார்.\nஇந்த பிரிவு குறித்து மருத்துவர் சுகி வாகன் கூறுகையில். \"இது அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு மட்டுமே இருக்கும் என்று நாங்கள் கூறியிருந்தோம், ஆனால் இது எப்படிப் போகிறது என்பதை இதன் ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது, அவர்களை மீண்டும் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது, நான் சிறுமிகளை மிகவும் தவறவிட்டேன். என பிறந்தநாளில் கூட எனது மகள்களை பார்க்காமல் இருந்தேன். இது ஒரு கடினமான முடிவு. நான் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது என்று நானே சிந்திக்க வேண்டியிருந்தது, நான் எதையாவது(கொரோனாவை) திரும்பக் கொண்டுவந்துவிடக்கூடாது என மிகவும் கவலைப்பட்டேன்,\" என்று கூறினார். லாக்டவுன் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்துவதால் திங்களன்று குழந்தைகள் பள்ளிக்குத் திரும்புவதற்கு முன்பு ஒருவருக்கொருவர் பிடிக்க வாரத்தை செலவிட சுசி வாகனின் குடும்பம் திட்டமிட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவேற லெவல் கண்டுபிடிப்பு... இந்த ஒரு டெஸ்ட் போதும்.. கொரோனாவில் இருந்த எஸ்ஸாக\n‘பாமெர்ஸ்டன்’ ஓய்வு பெறப் போறாராம்.. எலி பிடிக்கிற வேலைக்கு யாராவது அப்ளை பண்ணப் போறீங்களாய்யா\n‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று’.. வித்தியாசமாக காதலைச் சொல்ல நினைத்து பல்பு வாங்கிய இளைஞர்\nஅணில் போல் உதவி.. அடித்து நொறுக்கிய சிறுவன்.. நெகிழ்ந்து போன பில்டர்.. வைரலாகும் அந்தக் கடிதம்\nகொரோனாவை தடுக்க லைட்டா சாப்பிடுங்க...கொழுப்பு உணவுகள் வேண்டாம் - பிரிட்டன் அமைச்சர்\nகொரோனா வேக்சின்.. இதுவரை இல்லாத அளவிற்கு உற்பத்தி செய்ய வேண்டும்.. இந்தியாவை நாடும் ஆக்ஸ்போர்ட்\nநேர்மையான ஆராய்ச்சி.. 2 வல்லரசுகளின் வேக்சின் கனவை கலைக்கும் ஆக்ஸ்போர்ட்.. அதிர்ச்சியில் ரஷ்யா, சீனா\nகொரோனா வேக்சின்.. ஒரு ரூபாய் லாபம் வேண்டாம்.. உலக மக்களுக்காக ஆக்ஸ்போர்ட் எடுத்த அதிரடி முடிவு.. செம\nChAdOx1 nCoV-19 கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சம்.. ஆக்ஸ்போர்டு பல்கலை. ஆய்வ���ன் சிறப்பு\nஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி.. முதல்கட்ட சோதனை வெற்றி.. வெளியானது அசத்தல் அறிவிப்பு\n3 வகையான கொரோனா வேக்சின்கள்.. 9 கோடி டோஸ்களை வாங்கி குவித்த யுகே.. பின்னணியில் செம திட்டம்\nஇங்கிலாந்து வான்பரப்பை தெறிக்கவிட்ட பறக்கும் எறும்புகள்.. பரபரக்க வைத்த 2 மணிநேரம்\nபாட்டி போட்ட கல்யாண கவுனுடன்.. திருமணம் செய்து இங்கிலாந்து இளவரசி.. கொரோனாவால் சிம்பிளாக முடிந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus england கொரோனா இங்கிலாந்து மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/cts-layoff-retrenchment-during-covid19-press-release-ta/", "date_download": "2020-08-13T00:27:02Z", "digest": "sha1:ZTB6B2OJJI3BMKYNAKZRZ5ZCME6ZNWKF", "length": 22645, "nlines": 133, "source_domain": "new-democrats.com", "title": "பத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nFiled under இந்தியா, பத்திரிகை செய்தி, பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nகொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த போதும், பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளும் லாக்டவுன் என்ற பெயரில் முடக்கப்பட்டு செயலிழந்து நின்ற போதும், இந்தியாவின் மென்பொருள் உற்பத்தித் துறை (ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ்) மட்டும் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இன்றி எப்போதும் போல இயங்கிக் கொண்டிருந்தது. இரவு பகல் பாராது அயராது உழைத்த ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்களது அர்பணிப்பே இதனைச் சாத்தியமாக்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் இன்று நிலைமைகள் சற்று சீரடைந்தவுடன், பல மென்பொருள் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரிகள், ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் தங்களது வழக்கமான பணியைத் துவங்கிவிட்டனர்.\nகாக்னிசான்ட் (சி.டி.எஸ்.) நிறுவனம் சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் தங்களது ஊழியர்களை பணிநீ��்கம் செய்வதற்கு முனைப்புடன் செயல்படுவதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. எங்களது சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் சி.டி.எஸ் நிர்வாகத்தின் மனிதவள அதிகாரிகள், வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிடும்படி தங்களை மின்னஞ்சல் மூலமாகவும், அலைபேசி வாயிலாகவும், தொடர்ந்து பிரட்டி வருவதாகப் புகாரளித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் உருவாக்கியுள்ள சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி பல ஊழியர்கள் தாங்கள் வேலை செய்துவந்த புரோஜக்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, வேலை எதுவும் கொடுக்கப்படாமல், காத்திருப்புப் பட்டியலில் (பென்ச்சில்) வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்குத் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள 35 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அவர்களுக்கு புதிய புரோஜக்ட்களுக்கு மாறிச் செல்லும் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. அதேசமயம் 35 நாட்களுக்குப் பிறகு புதிய புரோஜக்ட்களுக்கு மாறிக்கொள்ள ஊழியர்களுக்கு 6 நாள் நீட்டிப்புக் கொடுக்கப்படுகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில், வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படாத சூழலில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதும், புதிய புரோஜக்ட்களுக்கு மாறிச் செல்வதும் எந்தவொரு ஊழியருக்கும் இயலாத காரியம்.\n41 நாள் கெடு முடிந்த பிறகு, ஊழியர்கள் தாமாக தமது பணியை ராஜினாம செய்துவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்று நிர்வாகத்தினர் நிர்பந்திக்கின்றனர். ராஜினாமா செய்ய மறுக்கும் ஊழியர்களை தாங்களாகவே வேலை நீக்கம் செய்துவிடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இவர்கள் இதே முறையில் ஏற்கெனவே பல ஊழியர்களைக் கடந்த மாத இறுதியில் வேலை நீக்கம் செய்துள்ளனர்.\nசி.டி.எஸ். நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத, நெறியற்ற வேலைநீக்கத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவு வன்மையாகக் கண்டிக்கிறது. ராஜினாமா செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதையும், சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்வதையும் சி.டி.எஸ். நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை இதுபோல் வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். தனது திறமையை மேம்படுத்திக் கொள்ள அனைத்து ஊழியர்களுக்கும் போதுமான அளவு நேரமும், வசதிகளும் ஏற்படுத்தித்தர வேண்டும்.\nதங்கள் மீது திணிக்க��்படும் கட்டாய ராஜினாமவை எதிர்த்து அனைத்து ஐ.டி. ஊழியர்களும் போராட முன்வர வேண்டும் எனக் கோருகிறோம். ஐ.டி. நிறுவனங்கள் பயன்படுத்தும் திறனாய்வு முறை (அப்ரைசல்) மற்றும் கட்டாய பணிநீக்கம் இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு முரணானது. ஐ.டி. நிறுவனங்கள் போதுமான காரணங்கள் இன்றி ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடியாது. அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்யும்படி ஊழியர்களை நிர்பந்திக்கிறார்கள்.\nபாதிக்கப்படும் ஊழியர்கள் நிர்வாகத்தின் நிர்பந்தத்திற்கு பணிவதற்கு முன்பு எங்களது சங்கத்தையும், சங்க வழக்கறிஞர்களையும் தொடர்பு கொண்டு பேசும்படி கேட்டுக் கொள்கிறோம். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவில் இணைந்து ஒற்றுமையுடனும் பலத்துடனும் போராடுவோம் வாருங்கள்.\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nதொடர் சங்கிலி, சங்க செயல்பாடுகள், கந்து வட்டி: பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு சங்கக் கூட்டம்\nஐ.டி துறை : வேலையே மாயம்\nஊழியர்களின் உழைப்பை துச்சமாக மதிக்கும் ஐ.டி/ஐ.டி சேவை நிறுவனங்களின் திமிருக்கு என்ன பின்னணி\nஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nகாக்னிசன்ட், டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐ.பி.எம் ஆட்குறைப்பு – விளக்கம் கேட்கிறது தமிழக அரசு\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.\nதொ���ிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு \nபீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \n பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது. | அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் – பாகம் 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சியின் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குதலும் என்ன தன்மையில், வடிவங்களில் இருக்க வேண்டும் விளக்குகிறார் லெனின் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் – பாகம் 04\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் \n34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின�� நோக்கம் என்ன \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nநாம் உருவாக்கும் கரோனா வைரஸ் – டெல்லி வன்முறை குறித்து அருந்ததி ராய்\nஒரு ஜனநாயகத்தில் அரசியல் சாஸனம் ஆட்சி செய்யாத போது, அதன் அமைப்புகள் உள்ளீடற்றதாக மாறும்போது அது பெரும்பான்மைவாத ஆட்சியாகத்தான் மாறும். ஒரு அரசியல் சாஸனம் தொடர்பாக உங்களுக்கு...\nசி.டி.எஸ்-ன் சட்டவிரோத செயலுக்கு எதிராக பு.ஜ.தொ.மு.வின் போராட்டம்\nநமது சங்க அமைப்பாளர், சி.டி.எஸ் மீதான புகார் மீது நடவடிக்கை என்ன என்பதைக் கண்டறிய காஞ்சிபுரத்தில் இருக்கும் தொழிலாளர் ஆய்வர் அலுவலகத்துக்கு கடந்த வியாழன் நேரில் சென்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-theni/thanga-tamil-selvam-to-become-district-sectretary-of-theni-dmk-pw68jw", "date_download": "2020-08-13T00:49:44Z", "digest": "sha1:NWSX6B5Q6F3DWAIFNXQ35WFSEN56YHX7", "length": 11643, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேனி திமுகவின் தோனி ஆகிறார் தங்கம் - கலக்கத்தில் கம்பம் ராமகிருஷ்ணன் ??", "raw_content": "\nதேனி திமுகவின் தோனி ஆகிறார் தங்கம் - கலக்கத்தில் கம்பம் ராமகிருஷ்ணன் \nதேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக விரைவில் தங்க தமிழ்ச் செல்வன் அறிவிக்கப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் தினகரனின் அமமமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் தங்க தமிழ்ச் செல்வன் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் மோசமான தோல்வியை தழுவினார் . இதனாலும் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதல்களாலும் அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார் . கட்சியில் இணைத்த கையோடு ஸ்டாலினை தேனிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட கூட்டம் நடத்தினார்.\nஇந்த நிலையில் தான் தற்போது தேனி மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது . சமீபத்தில் தங்க தமிழ்ச் செல்வன் தேனி மாவட்ட நிர்வாகிகளை அவர்களின் இருப்பிடம் தேடி நேரில் சந்திக்க வருவதாக தகவல் அனுப்பினாராம் . இதனால் அதிர்ச்சி அடைந்த கம்பம் ராமகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் தன் இல்லத்திற்கு வரச்சொல்லி , அங்கு வைத்து எது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் என்று தங்கத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார் . இதற்கு உடன்படாத தங்கம் அமைதியாக இருந்து விட்டாராம் .\nகம்பம் ராமகிருஷ்ணன் , தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து கொண்டு அறிவாலயத்திற்கு விசிட் அடித்துள்ளார் . அவர்களை பார்த்த ஸ்டாலின் \"நீங்க என்ன காரணத்திற்கு வந்துருக்கீங்கனு தெரியும் . எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன் . விரைவில் அறிவிப்பு வரும்.. போங்க \" என்று சொல்லி அனுப்பி உள்ளார் . அதாவது தேனி மாவட்ட பொறுப்பாளராக விரைவில் தங்க தமிழ்ச் செல்வன் அறிவிக்கப்படவுள்ளார் என்பதை தான் ஸ்டாலின் அப்படி கூறியதாக திமுக உடன்பிறப்புகள் பேசிக்கொள்கின்றனர் . இதனால் தனது பதவிக்கு ஆப்பு வந்து விடும் என்ற பயத்தில் உள்ளாராம் கம்பம் ராமகிருஷ்ணன் .\nஏற்கனவே தினகரனிடம் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பு , தேர்தலில் சீட் என நன்றாக கவனித்த ஸ்டாலின் ,தன்னையும் கவனிப்பார் என்று தங்கம் உற்சாகமாக உள்ளதாக தேனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .\nபாஜகவைப் பற்றி இப்போதாவது அதிமுக உணர்ந்து கொள்ள வேண்டும்..\nடெல்லிக்கு சென்று இத்தனை வருஷம் ஆச்சு, நான் இந்தி கற்றுக் கொள்ளவில்லை..\nஅதிமுக பாஜக இடையே உச்சகட்ட மோதல்.. ஈகே போர் ஆரம்பம், வி.பி துரைசாமியை பங்கம் செய்த கே.பி முனுசாமி..\nஉதயநிதியின் மொத்த குடும்பமும் பிளேபாய் குடும்பம்தான்.. அமைச்சர் ஜெயக்குமார் தாறுமாறு கிண்டல்..\nஎஸ்.வி சேகர் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டால் அதை அதிமுக அரசு செய்யும்...\nதமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள்.. அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி சரவெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்���ிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/edapapdi-palanisamy", "date_download": "2020-08-12T23:13:57Z", "digest": "sha1:2DL36R5OCJKBHLUJ3YX3X7YSKQQ6DQM3", "length": 21438, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "edapapdi palanisamy: Latest News, Photos, Videos on edapapdi palanisamy | tamil.asianetnews.com", "raw_content": "\nதிமுக வைத்த கடனுக்கு அதிமுக வட்டி செலுத்துகிறது... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nதமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சபடத் தேவையில்லை. நானும், அமைச்சர் உதயகுமாரும் ஏற்கனவே சட்டப்பேரவையில் தெளிவுப்படுத்தியுள்ளோம். மத்திய திமுக அங்கம் வகித்த போதுதான் என்.பி.ஆர். சட்டம் அறிமுகப்பத்தப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் இடையூறு ஏற்படுத்தவே தவறான செய்தியை திமுக பரப்பி வருகிறது.\nஅமமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை தட்டி தூக்கிய எடப்பாடி... அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..\nஅமமுக செயலாளர் மற்றும் மாநில பேச்சாளரான பாளையங்கோட்டை முன்னாள் எம்எல்ஏ குருநாதன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு சால்வை அணிவித்து, முதல்வர் வரவேற்றார். தொடர்ந்து, சேலம் கொண்டலாம்பட்டி மற்றும் மேச்சேரி பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.\nமுதல்வர் எச்சரித்தும் அடங்காமல் துள்ளி குதிக்கும் அமைச்சர்... செம காண்டில் எடப்பாடி..\nமுதல்வர் இதுவரை பலமுறை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அதை மீறியும் பல அமைச்சர்கள் ஊடகங்களில் பேசிவந்தனர். தற்போது, முதல்வர் கடைசியாக இட்ட உத்தரவு, அமைச்சருக்கான மாண்பு ஆகியவற்றையெல்லாம் மீறி கையை முறிப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது யார் பேச்சையும் கேட்கமாட்டேன் என்ற தொனியில் பேசியுள்ளதாகவே கருதப்படுகிறது. இவரது பேச்சு முதல்வரை எரிச்சல் அடைய செய்துள்ளது.\nமுதல்வர் வாய்கிழிய மேடைக்கு மேடை விவசாயி சொன்னா மட்டும் போதாது... அவர்களை பாதுகாக்கணும்... அன்புமணி அதிரடி..\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்த நாளில் நெடுவாசலில் விவசாயிகள், மாணவர்கள் தொடங்கி போராட்டம் தொடர்ந்து இரண்டு கட்டமாக 197 நாட்கள் நடந்தது. இதனையடுத்து மத்திய, மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று உறுதி அளித்தனர்.\nஜெயலலிதாவின் ஆளுமையை புகழ்ந்து எடப்பாடியை வெறுப்பேற்றிய ஸ்டாலின், துரைமுருகன்... அடிமடியில் கைவைத்து அரசியல்..\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 6-ம் தேதி கடைசி நாள் என்பதற்கும், 4-ம் தேதி நாங்கள் வழக்கு போட்டதற்கும் சம்பந்தம் இல்லை. நீட் எதிர்ப்பு கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. இந்த வி‌ஷயத்தில் அரசு துரோகம் செய்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார். நாங்கள் துரோகம் செய்யவில்லை. நீட் தேர்வுக்கான விதையை விதைத்து மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தான் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.\nதுப்புகெட்ட, அறிவுகெட்ட அரசே... இஸ்லாமியருக்கு முட்டுக்கொடுத்து மாமிகளை இடித்துரைத்த வேல்முருகன்..\nஅருகம்புல் கூட்டமே, மயிலாப்பூர் கூட்டமே உன்னிடத்தில் என்னடா இருக்கிறது. அட கொப்ப மவன நீ இந்திய நாட்டில் சுதந்திர கொடியை செங்கோட்டையில் ஏற்றுகிறாய். அந்த கொடியை அடித்து வடிவமைத்து கொடுத்து, வரைபடம் அமைத்து கொடுத்தவன் என்னுடைய இஸ்லாமிய சகோதர, சசோதரிகள்.\nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nஅதிமுக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு தான். இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அதனால் இவர்கள் செய்கிற பல்வேறு அத்துமீறல்கள் மற்றும் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருக்கிற நிலை உள்ளது.\nதிமுக சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலமா.. எடப்பாடியை உசுப்பேற்றிய ஹெச். ராஜா..\nஅண்ணா அறிவாலயத்தின் மூல பத்திரத்தை மு.க.ஸ்டாலின் காட்டாததன் மூலம் திமுகவின் சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலத்தில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சொத்துக்கள் அனைத்தையும் தமிழக அரசு ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\n பொன்முடிக்கு லேட் நைட் கால் செய்த மு.க.ஸ்டாலின்..\nதேர்தலுக்கு முதல் நாள் வழக்கம் போல் அதிமுகவினர் காட்டிய திடீர் வேகம் திமுக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜெயலலிதா இருக்கும் போது நடைபெறும் பணிகள் அச்சுபிசகாமல் அப்படியே நடந்துள்ளது. இந்த தகவல் உடனடியாக ஸ்டாலினுக்கு பாஸ் செய்யப்பட்டுள்ளது.\nஅதிமுகவில் உச்சக்கட்ட மோதல்... இப்தார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்பு... எடப்பாடி புறக்கணிப்பு..\nசென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி புறக்கணித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிமுக எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்க உத்தரவா.. மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nகண்டத்தில் இருந்து தப்பிய அதிமுக வேட்பாளர்... நிம்மதி பெருமூச்சில் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்..\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் இருப்பதால் வேட்புமனுவை நிராகரிக்க தேவையில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினகரன் போட்ட அதிரடி ஸ்கெட்ச்... ஏமாந்து எரிச்சலான எடப்பாடி..\nபுதிதாக மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால், அவர்கள் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போவார்கள், அதில் தீர்ப்பு வர லேட் ஆகும், ஒருவழியாய் தகுதி நீக்க தீர்ப்பு செல்லும் என்றெல்லாம் உத்தரவு வந்து, இடைத்தேர்தல் வருவதற்குள் ஆட்சிக்கு இயல்பாகவே இருக்கும் மீதி இரண்டு வருடங்களையும் ஓட்டிவிடலாம் என்பது எடப்பாடியாரின் கால்குலேஷனாக இருந்தது.\nவெளியே வரப்போகும் கறுப்பு ஆடுகள்... எடப்பாடிக்கு வெறியை ஏற்படுத்தும் வெற்றிவேல்..\nஅதிமுகவில் உள்ள எங்களின் ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல்கள் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள் என்று வெற்றிவேல் கூறியுள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொள்ளாச்சி சம்பவம் எங்களுக்கு ஒரு விஷயமே இல்ல... அதனால அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்ல\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் அதிமுகவுக்கு தேர்தலில் எந்த பாதிப்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/commander-lieutenant-colonel-rajasingam/", "date_download": "2020-08-12T23:06:12Z", "digest": "sha1:GFGI4YOB4PQYASAFIT63V2E2GPUZOYWW", "length": 77752, "nlines": 352, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் ராஜசிங்கம் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜூன் 27, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து\nநீரிற் கரைந்த நெருப்பு: சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் ராஜசிங்கம்.\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுகாப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம்.\nஅன்று ஏப்ரல் 10, 2000. விடுதலைப் போர்க்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்த போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலை போல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல தமிழனின் வீரம்பேசி எழுந்துநின்ற அந்த சின்னஞ்சிறு பிரதேசத்தையே பூமியிலிருந்து உடைத்தெறிந்து விடப்போவதுபோல் எறிகணைகளை ஆயிரமாயிரமென இடைவிடாது துப்பின எதிரியின் பீரங்கி வாய்கள். எம் தாய் மண்ணை ஏறி மிதித்த ராங்கிகள் உள்ளிட்ட கவச வாகனங்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு எம் வீரர்களை மூன்று திசைகளாலும் சூழ்ந்துகொண்டு களமிறங்கின. 30, 000 எதிரிகள் நடுவே நிற்கும் நூற்றுக் கணக்கிலான புலிவீரர்களை மட்டுமே அவை எதிர்கொண்டன. ஆயினும், எதிரியை முறியடித்தேயாக வேண்டிய நிலை. ஆனையிறவை வீழ்த்தவதற்கான அடுத்தகட்டப் படை நகர்த்தல் அன்றைய சண்டையின் முடிவிலேயே தங்கிநின்றது. தன் போராளிகளின் மனவுறுதியை அதிகம் நம்பினார் தலைவர். போராளிகளோடு போராளியாகக் களத்தில் நின்று சமரை வழிநடத்தினார் தளபதி கேணல் பால்ராஜ். அவருக்குத் துணையாய் களத்தின் மையத்தில் நின்றான் ராஜன்.\n1990 இன் முற்பகுதியில் மன்னார் மாவட்டப் போர்க்களங்களிற் சிறிய அணிகளுடன் களமிறங்கி, முப்பத்தைந்திற்கு மேற்பட்ட போர்க்களங்களில் அணிகளை வழிநடத்தி, பெரும் போர் வீரனாய் உருவெடுத்து நின்ற எங்கள் தளபதி ராஜனின் களவாழ்வின் அத்தியாயத்தைப் புகழ்பூத்த இத்தாவிற் ( கண்டிவீதி ) போர்க்களத்திலிருந்து தொடங்குவததான் பொருத்தமானது.\nநண்பகலைக் கடந்துவிட்ட நேரம். களத்தின் மேற்கு முனையில் யாழ்ப்பாணப் பக்கமாகக் கண்டி வீதியை மூடியிருந்த காவலரண்களிற் கணிசமானவை எதிரியிடம் வீழ்ந்து விட்டன. “றோமியோ, றோமியோ” என ராஜனின் ‘சங்கேத’ப் பெயரை அழைத்த அலைவரிசைகளே எங்கும் நிறைந்திருந்தன. ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லி, தளபதி பால்ராஜின் கட்டளைகளை நிறைவேற்றி, முறியடிப்பு அணிகளை வழிநடத்திக்கொண்டிருந்தான் ராஜன். அந்தச் சிறிய களப்பகுதியில் ஏற்கனவே சூழ்ந்துவிட்ட எதிரிகள் நடுவே, கணக்கின்றி எதிரி ஏவிய எறிகணைகள், ரவைகளுக்கிடையே ஏனையவர்களுடன் இணைந்து விபரீதம் ஏதுமின்றி அவன் செய்து முடித்த அந்தப் பணி அவ்வளவு இலகுவானதன்று; எந்தவொரு போரியலாளனையும் அது வியக்க வைக்கும்.\nஅணிகள் களமிறக்கப்பட்டன. பறிகொடுத்த காவலரண்களை ஒவ்வொன்றாக எம் வீரர்கள் மீட்கஇ எரிமலை நடுவே நின்று அணிகளை நகர்த்தினான் ராஜன். எதிரியின் நடவடிக்கை முழுமையாக முறியடிக்கப்படவிருந்த கட்டம்; எதிரி அவமானம் அடையத் தொடங்கிய நேரம்; மீண்டும் ஆனையிறவுத் திசையிலிருந்து மூன்று முனைகளால் எம் அரண்களை உடைத்தான் எதிரி. நிலைமை சிக்கலாகியது. களநிலை மீண்டும் எதிரிக்குச் சாதகமாய் மாறிவிட்டது. நிலைமைகளைக் கணிப்பிட்ட தளபதி கேணல் பால்ராஜ். மேற்கு முனைச் சண்டைகளை அப்படியே நிறுத்திவிட்டுக் கிழக்கு முனையில் – ஆனையிறவுப் பக்கமிருந்து முன்னேறிய எதிரியை முறியடிப்பதற்கு முடிவு செய்தார். அதைச் செய்து முடிக்கக்கூடியவர்களுள் ராஜனும் இருந்தான். அவனுக்கு அதற்கான கட்டளை வந்தது.\nசுழன்றடித்த புயலைப்போல் பல மணித்தியாலங்கள் ஓய்வற்று நீண்டு சென்றது அந்தச் சமர். நள்ளிரவை எட்டிய நீண்ட சமரின் முடிவில் எதிரியின் கிழக்குமுனை நகர்வை முழுமையாய் முறியடித்துத் தன் போராளிகளின் வீரத்தையும் போராற்றலையும் நிரூபித்தான் ராஜன். மேற்கு முனையில் எதிரி கைப்பற்றிய சில அரண்களிலிருந்து சிறிது தூரம் பின்வாங்கிப் புதிய நிலைகளை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. விடிவதற்கிடையில் அது செய்துமுடிக்கப்பட்டேயாக வேண்டும். அப்பணி ராஜனிடமே விடப்பட்டது. அன்று முழுவதும் போராளிகளும் ராஜனும் ஓயவேயில்லை. ஆனையிறவின் தலைவிதி அவர்கள் கையிலேயே இருந்தது. மறுநாள் விடிந்ததும் ‘புலிகளால் இனிமேலும் நின்று பிடிக்க முடியாது’ என்ற அசையாத நம்பிக்கையோடு கைப்பற்றிய பகுதியிலிருந்து மீண்டு��் புதிய அணிகளைக் களமிறக்கினான் எதிரி. அன்றைய சண்டையின் முடிவு ராஜனின் ஓய்வற்ற உழைப்பிற்கும் அவனது பேராற்றலுக்கும் சாட்சியமாய் முடிந்தது. பேரிழப்புடன் எதிரி முடங்கினான். பெரும் படைப்பலம் ஒன்றாற் சின்னா பின்னமாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அபாயகரமான அதே களத்தில் வைத்தே அத்தனை வேகமாய்ச் சீர்செய்து முடிக்கப் புலிகளால் எப்படி முடிந்தது களத்தில் நிற்கும் ராஜனை முழுமையாக அறிந்தாலேயே இதற்கு விடை கிடைக்கும்.\n“அண்ணை ஒண்டும் யோசிக்காதேங்கோ நான் எல்லாம் செற்றப்பண்ணிப் பிடிச்சுத் தருவன்” இறுக்கமான கட்டங்களில் ராஜனிடம் இருந்துவரும் அந்த வார்த்தைகளை மூத்த தளபதிகள் எல்லோரும் ஒருங்குசேர நினைவு கூறுகின்றனர். நெருக்கடியான எத்தனையோ கட்டங்களிற் புத்துணர்ச்சியளித்த அவனது இந்த வார்த்தைகள் நம் எல்லோருக்குள்ளும் இன்னமும் பசுமையாய் ஒலிக்கின்றன.\nவன்னிக்களத்தின் உச்சமாய் அமைந்த ‘ஜயசிக்குறூய்’ எதிர் நடவடிக்கைக் காலம். புலிகளை நெருக்கடிக்குள் தள்ளவந்தவர்களைப் புலிகள் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் விந்தையை உலகம் வியப்புடன் பார்த்திருந்தது. களத்தில் எதிரி நினைப்பதை அடையமுடியாத படி தடுத்து நாம் நினைத்தபடி எதிரியை ஆட்டுவித்த நுட்பமான போரரங்கைத் தலைவர் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். களத்தில் நின்ற போராளி ஒவ்வொருவரது கைகளிலும் அன்று எம் தேசத்தின் வாழ்விருந்தது. எதிரி தான் நினைத்ததை அடைந்துவிடும் எந்தவொரு கட்டமும் போரரங்கிற் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிடும். அத்தகைய களத்தில் ராஜன் சந்தித்த சண்டைகள் பல. அதுவும் வன்னியின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக இரணைமடுவினூடான பாதைமட்டுமே இருந்தது. அதை இராணுவம் கைப்பற்றவது சண்டையிற் பாரிய திருப்பங்களை ஏற்படுத்தும். ஒருநாள் எதிரிக்குச் சாதகமாய் மாறியிருந்தது களநிலை. அதைத் தலைகீழாய் மாற்றிவிட்ட சண்டையில் ராஜன் என்ற புயல் சுழன்றடித்த விதம் இப்போது அவனை வழிநடத்தியவர்களின் கண்களில் நிற்கிறது.\n“அன்று 1998 யூன் 04 ஆம் திகதி. கிளிநொச்சி முனையில் எதிரி பெரும் படையெடுப்பைச் செய்தான். எமது பாதுகாப்பு நிலைகளை உடைத்து எதிரி வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் எமது பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். பல மணி���்தியாலங்களாகச் சண்டை தொடர்ந்தது. எதிரி தன் இலக்கை (இரணை மடுவை நோக்கியது) ஏறத்தாழ அடைந்துவிடக்கூடியதாகவே களநிலை இருந்தது. எப்படியாயினும், அன்றைய நடவடிக்கையை முறியடிப்பதே எமது இறுதி முடிவு. முன்னணியில் நின்ற அணிகள் கணிசமான இழப்பைச் சந்தித்திருக்கின்றன. இந்நிலையில் அந்த முறியடிப்பை எப்படி செய்து முடிப்பது பல மைல்களுக்கப்பால் நிலைகொண்டிருந்த ‘றோமியோ’வின் அணியைத்தான் நான் அழைத்தேன். எதிரி உறுதியாய் நிலையெடுக்கமுன் ‘றோமியோ’வின் அணியைச் சண்டைமுனைக்கு வேகமாய் நகர்த்துவது கடினமானது. அவனுக்கு நான் கட்டளையிட்டபோது அவனிடமிருந்து வந்த நம்பிக்கையும் துடிப்பும் நிறைந்த பதில் எனக்குத் தெம்பூட்டியது. எவரும் நினைத்துப் பார்க்காத வேகத்தில், பல மைல்கள் ஓட்டத்தில் எதிரியின் எறிகணைகளைக் கடந்து சண்டைமுனையில் தன் அணியுடன் வந்தவுடனேயே அவன் முறியடிப்புச் சமரைத் தொடங்க வேண்டியிருந்தது. கடைசிவரை இறுக்கமாகவே தொடர்ந்தது சண்டை. அப்போது ‘அண்ணை நான் விடமாட்டன் பிடிச்சுத்தருவன்’ என்ற அவனது நம்பிக்கை தரும் குரலயே நான் கேட்டேன். சோர்ந்து போகாது தன் அணியை வழிநடத்திய றோமியோவின் விடாமுயற்சி இறுதியில் எதிரியை ஆட்டி வைத்தது. அன்றுதான் றோமியோவிற்குள் இருந்த அத்தனை பெரிய ஆற்றல்களை நான் முழுமையாக இனங்கண்டு கொண்டேன். அன்றைய சண்டையில் றோமியோவும் அவனது வீரர்களும் வெளிப்படுத்திய அபாரமான வீரமும் தீரமிக்க தாக்குதலும் என்றைக்குமே எம் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டியவை.” என அன்றைய நினைவுகளை ராஜனின் சாவின்பின் நினைவு கூர்ந்தார் தளபதி கேணல் தீபன்.\nஅன்றைய வெற்றியைத் தமிழினம் பெருமையுடன் கொண்டாடியது. எதிரிக்கோ தன் வெற்றிச் செய்திக்குப் பதிலாக பேரிழப்பின் கணக்குகளை மட்டும்தான் தன் எஜமானர்களுக்கு அனுப்ப முடிந்தது. இந்த வெற்றியின் பின்னால் எவருக்கும் வெளித்தெரியாது ராஜன் இருந்தான். இவையெல்லாம், ‘ஓயாத அலைகள் – 02’ இன் பின்னாற் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியாய் அவனை உயர்த்தின.\nவன்னிக்களத்திற் பெரும்புயலின் நடுவே நின்று எம் தமிழீழத் தாயின் வாழ்வை அவள் புதல்வர்களால் எப்படிக் காக்க முடிந்தது நிச்சயமாக உயிர் அர்ப்பணிப்புக்களால் மட்டுமே அது நிகழவில்லை. உயிரையே வெறுக்கவைக���கும் அந்தக் கடினமான களங்களில் உயிர் வாழ்ந்து அந்த உயிரை வைத்தே தம் வாழ்நாளின் இறுதி மணித்துளிகளிலும் உழைத்தார்கள் எம் மாவீரர்கள். அவர்களின் உன்னதமான வாழ்வின் அந்த மணித்துளிகளில்தான் அந்த இரகசியத்தைத் தேட முடியும். இந்தக் களத்தில் ஒரு ‘செக்சன்’ அணித்தலைவனாய் இருந்து ஒரு படையணியின் துணைத்தளபதியாக உயர்ந்த ராஜன் ஒரு பொறுப்பாளன் என்ற வகையில் எவ்வளவு சுமைகளைச் சுமந்திருப்பான் நிச்சயமாக உயிர் அர்ப்பணிப்புக்களால் மட்டுமே அது நிகழவில்லை. உயிரையே வெறுக்கவைக்கும் அந்தக் கடினமான களங்களில் உயிர் வாழ்ந்து அந்த உயிரை வைத்தே தம் வாழ்நாளின் இறுதி மணித்துளிகளிலும் உழைத்தார்கள் எம் மாவீரர்கள். அவர்களின் உன்னதமான வாழ்வின் அந்த மணித்துளிகளில்தான் அந்த இரகசியத்தைத் தேட முடியும். இந்தக் களத்தில் ஒரு ‘செக்சன்’ அணித்தலைவனாய் இருந்து ஒரு படையணியின் துணைத்தளபதியாக உயர்ந்த ராஜன் ஒரு பொறுப்பாளன் என்ற வகையில் எவ்வளவு சுமைகளைச் சுமந்திருப்பான் தன் உயிரைவைத்து இரும்பையே உருக்க அவன் உழைத்த உழைப்பின் மணித்துளிகளின் நீட்சி எத்தனை பெரியது தன் உயிரைவைத்து இரும்பையே உருக்க அவன் உழைத்த உழைப்பின் மணித்துளிகளின் நீட்சி எத்தனை பெரியது அவனது வாழ்வின் நீண்ட பக்கங்களை உணர்வுகுலையாது பக்குவமாய் சொல்லிவிடத்தான் முடியுமா\nஅவை ‘ஓயாத அலைகள் – 03’ இற்கு முற்பட்ட நாட்கள். வன்னிக்களத்தில் ஒரு வருடமாகப் புலிகளின் மௌனத்தின் இரகசியம் புரியாது எல்லோரும் திணறிக் கொண்டிருந்தனர். “முதலிற் பாதுகாப்புப் போர்முறையில் நிறைய அனுபவங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் போர்திறனை எதிரிக்குப் புரிய வையங்கள். அடுத்த கட்டத்தை நான் பிறகு சொல்கிறேன்.” என்று தலைவர் அவர்கள் கூறியபோது ஓர் இளநிலைத் தளபதியாய் நின்ற ராஜன் தன் ஆளுமையையும் வீரத்தையும் மெருகேற்றவேண்டியிருந்தது. ஏனைய தளபதிகளுடன் சேர்ந்து தன் வீரர்களின் சண்டைத்திறனை வளர்ப்பதற்காக அவன் உழைக்கவேண்டியிருந்தது.\n‘ஓயாத அலைகள் – 03’ இன் முழுமைப்படுத்தப்பட்ட அத்தியாயத்தில் ராஜன் தனது அழியாத தடங்களைப் பதித்தான். அதுதான் அவனைப் போரியலில் மேலும் வளர்த்து விட்டது. அதுதான் ராஜனை எமது இயக்கத்திற்கு அப்பால் வெளியே அறிமுகமாக்கியது. அதிலும் சில இறுக்கமான கட்டங்களில் ராஜன் ஆற்றிய பணிகள் அவனை எம் வரலாற்றில் என்றைக்குமே வாழவைக்கும் வலிமை வாய்ந்தவை.\nஒட்டுசுட்டான். ‘ஓயாத அலைகள் – 03’ இன் வாசற்படி அதுதான். எப்போது எம் வாழ்வை சிங்களத்திடம் தொலைத்துவிடப் போகிறோமோ என வன்னி மக்கள் ஐயுறும் அளவிற்கு எதிரி களச்சூழலை மாற்றியிருந்த காலம் அது. எங்கே, எம் போராட்டம் மீளமுடியாத நெருக்கடிக்குட் போய்விடப் போகின்றதோவென எம் அனுதாபிகள் எல்லாம் ஏங்கிக்கொண்டிருந்தனர். “இயக்கம் சும்மா விட்டிட்டு இருக்காது” என்ற உறுதியான நம்பிக்கையும் எம்மக்களிடம் வேரூன்றியிருந்தது. எல்லாமே அந்தவாசற்படிக்கான முதலுடைப்பின் வெற்றியில்தான் தங்கியிருந்தன. அதற்காக ஆராய்ந்து நிதானித்துத் திட்டமிட்ட தலைவர் பொருத்தமான காலத்தைத் தெரிவு செய்து அதன் பணிகளைப் போராளிகளிடம் ஒப்படைந்திருந்தார். அப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்தவன் லெப். கேணல் ராகவன். “உன்னை நம்பித்தான் ஒட்டுசுட்டானுக்குள்ள இறக்கிறன்” என்றுகூறித் தலைவர் அவர்கள் அவனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்த போது, தலைவர் சொன்னதையே நினைத்துத் திரிந்த அந்தத் தளபதியின் அருகிருந்து “பிரச்சனை இல்லை அண்ணை அதெல்லாம் சுகமா செய்து முடிச்சுப்போடலாம்” என்று நம்பிக்கை வார்த்தை கூறுவான் எங்கள் ராஜன்.\nசண்டைக்கு முந்திய நிமிடங்கள்; மிகப்பெரிய திட்டம் என்பதால் எல்லோருள்ளும் படபடப்பு. இறுதி நிமிடங்கள் நெருங்க நெருங்க தவறுகள் எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற தவிப்பு. எல்லாம் நிதானத்துடன் நகர்ந்தன. மற்றைய முனையில் திட்டமிட்டபடியே சண்டை தொடங்கப்பட இந்த முனையில் இன்னும் சண்டை தொடங்காததால் பரபரப்பானது களம். நிலைமையைச் சீர் செய்ய முன்சென்ற தளபதி ராகவன் குண்டுபட்டு வீழ்ந்துவிட்டான். அணிகளை ஓரளவு சீர்படுத்தியபடி எதிரி அரண்களுக்குள் மூர்க்கமாய் நுழைந்த லெப். கேணல் நியூட்டனும் குண்டுபட்டு வீழ்ந்தான். குறுகிய நேரத்தில் அனுபவம் வாய்ந்த களமுதல்வர்கள் இருவர் வீழ்ந்துவிட்டதால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு முன் கேள்விக்குறிகள் எழுந்தன. ஒட்டுசுட்டான்…… கரிப்பட்ட முறிப்பு……. மாங்குளம்…… கனகராயன்குளம்…… புளியங்குளம்…… எனச் செய்து முடிக்கவேண்டிய பாரிய படை நகர்த்தல்கள் மனக்கண்முன் நின்றன. பத��லாய் எழுந்து அணிகளை ஒழுங்கமைத்து வழிநடத்தத் தொடங்கினான் ராஜன். “ஒன்றும் யோசிக்காதேங்கோ நான் பிடிச்சுத்தருவன்” எப்போதும் ஒலிக்குத் அந்த வார்த்தைகள் தான் இப்போதும் வேண்டும். ஆனால், இப்படியான பெரிய பொறுப்புக்களை இதுவரை சுமந்திராத ராஜனால் அதைச் செய்து முடிக்கமுடியுமா என்ற ஐயம் எல்லோருக்குள்ளும் இருக்கவே செய்தது. அவ்விடத்தில் ராஜனைத்தவிர வேறு எவரும் இல்லை. இறுதியில் எல்லோர் புருவங்களும் உயரும்படி படைநகர்த்தினான் ராஜன். வெற்றிச் செய்திகள் ஒவ்வொன்றாய் எம்மக்களைக் குதூகலிக்க வைக்க, எதிரிகள் தலையில் அவை பேரிடியாய் இறங்க, ராஜன் தலைவரின் திட்டங்களைச் செயற்படுத்தினான். அந்தக் களந்தான் ராஜனின் ஆற்றல்களை தலைவருக்கு இனங்காட்டியது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்பத் தளபதியாய் அவனை உயர்த்தியது.\nஓயாத அலைகள் மூன்றின் கட்டம் மூன்று. பரந்தன் ஆக்கிரமிப்புத்தளம் புலிகளின் வரவை நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தது. ஒன்றன்பின் ஒன்றாய் இறுக்கமாக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்துள் அது இருந்தது. ஆக்கிரமிப்பாளர்களின் போர்மூலோபாயத்தின் முதுகெலும்பாய் ஆனையிறவு இருந்ததென்றால் ஆனையிறவின் பாதுகாப்பின் முதுகெலும்பாய் பரந்தனும் இருந்ததெனலாம். அத்தகையதொரு களத்தில் எதிரிக்குச் சவால் விடுவதாய்ப் பகற்பொழுதில் ஒரு சமருக்கு ஏற்பாடாகியிருந்தது. மூன்று முனைகளில் திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டத்திற்கு ஒரு முனையின் தளபதியாய் ராஜன் நியமிக்கப்பட்டான். பரந்தனின் கிழக்குப்புறக் காவலரண் வரிசையைக் கைப்பற்றி எதிரியின் பாதுகாப்பு வியூகங்களைச் செயலிழக்க வைக்கும் பணி அவனுடையது. திட்டத்தின்படி எல்லாவற்றையும் அவன் திறம்படச் செய்து முடித்தான். எதிர்பார்க்கப்பட்டதைவிட ராஜன் அதிகமாகவே அங்கு சாதித்தான். அங்கு ராஜனின் இடைவிடாத உழைப்பும் தந்திரமான சில செயற்பாடுகளுந்தான் எதிரியை நிலைகுலைய வைத்தன.\nபோராளிகளை அரவணைப்பதிலும் அவர்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் ராஜன் அதீத அக்கறை செலுத்துபவன். அவர்களின் அன்னையாய், தந்தையாய்…… என எல்லாமாயும் அவன் இருப்பான். சண்டைக்களம் பரபரப்புடன் இருக்க, அடுத்த கட்ட ஏற்பாடுகளில் எல்லோரும் தீவிரமாய் ஈடுபட்டிருக்க, ஓய்வற்ற வேலைகளின் நடுவேயும் களை���்திருக்கும் தன் போராளிகளுக்குச் சோடாவும் உலருணவும் கேட்டுத் தளபதிகளுடன் சண்டை பிடித்துக் கொண்டிருப்பான். தொடர் சண்டைகள் நடந்துகொண்டிருக்க ராஜனின் கட்டளை அரணிற் போராளிகளுக்கு அனுப்பவதற்காக ஏதாவது கறியும் தயாராகிக்கொண்டிருக்கும். இப்படித்தான் எல்லா விடயங்களிலும் ராஜன் தன் போராளிகளைக் கவனித்தான். ராஜனின் இத்தகைய இயல்பு இருமுறை தலைவரின் முன்னால் அவனைக் கூச்சத்தோடு தடுமாற வைத்த காட்சி இப்போதும் கண்டவர் கண்களின் முன் அழியாது தெரிகிறது.\nகண்டி வீதி – இத்தாவிற் போர்க்களத்திற் சண்டைகளுக்கு ஓய்வே இருக்காது. தொடர் சண்டைகளாற் சோர்ந்து போகும் உடலை வைத்துப் பொரிடுவதற்குப் போராளிகளுக்கு அதிக மனஉறுதி தேவைப்படும். அக்களத்திலும் போராளிகளை உற்சாகமாய் வைத்திருந்தான் ராஜன். அங்கு நடக்கும் கடுமையான சண்டைகள் சற்றுத் தணிந்துவிட்டால் ராஜன் ஆட்டுக்கறிக்குத் தயார்பண்ணத் தொடங்கிவிடுவான். போர்க்களமும் கறிக்களமும் ஒன்றாகவே அங்கு நடக்கும். அந்தக் களமுனையின் ஒரு பகுதியில் கட்டாக்காலி ஆடுகள் திரிவது வழக்கம். அந்தக் களப் பகுதியில் உள்ள போராளிகளுக்கு ராஜன் வோக்கியில் அறிவிப்பான். “இஞ்ச கொஞ்சம் தணிஞ்சுபோய் இருக்கு, வகுப்பு எடுக்கலாம் போலக் கிடக்கு, நிண்டால் ஒரு மாஸ்ரரை அனுப்புங்கோ” “மாஸ்ரர்” என்பது ஆட்டுக்கிடாய் என்று அவர்களுக்கு மட்டும் புரியும். அது அவர்களுக்கிடையிலான மொழி. மாஸ்ரர் – அதுதான் கிடாய் ஆடு. ராஜனிடம் போவார். அவனது கட்டளை போலவே ஒவ்வொரு காவலரணுக்கும் கறியும் போகும். ஒருமுறை சண்டை தணிந்திருப்பதாகவும் மாஸ்ரரை வகுப்பெடுக்க அனுப்புமாறும் ராஜன் அறிவித்தபோது பதில் வந்தது, “இஞ்ச மாஸ்ரர் ஒருத்தரும் இல்லஇ வகுப்ப இண்டைக்குக் கைவிடுங்கோ”\n“மாஸ்ரர் இல்ல ரீச்சர் நிக்கிறா அனுப்பவோ” ராஜனுக்குப் புரிந்துவிட்டது. ரீச்சரெண்டு அவங்க மறியாட்டைச் சொல்லுறாங்களெண்டு. “ ஓ ஓ ஓ ரீச்சரெண்டாலும் பரவாயில்லை வகுப்பெடுத்தாச் சரி” இந்த ரீச்சர்ப் பகடி இயக்கத்திற் பரவலாக எல்லா இடமும் பரவத் தொடங்கியது. சண்டை முடிந்து அடுத்த சண்டைக்கு புறப்பட இருந்த நேரம். போராளிகளைச் சந்திப்பதற்காகத் தலைவர் வந்திருந்தார். அவர் புறப்படும் போது “தம்பியாக்கள் இனிச்சனங்களின்ரை இடங்களுக்குள்ள போகப்போறிய���். அங்க சாமானுகள் எதிலயும் கைவச்சுப் போடக்கூடாது. ஆடு, மாடு, கோழிகளையுந்தான் சொல்லுறன்” என்று கூறிவிட்டு அருகிலிருந்த ராஜனைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்த போது கூச்சப்பட்டு அந்தரப்பட்டுச் சிரித்தான் அவன். எல்லோருக்கும் அவனைப் பார்க்க சிரிப்பு வந்தது. எல்லாம் முடிந்து வந்தபின்னர் அவன் சொன்னான் “நாங்கள் எங்கட பிரச்சனையை மட்டும் பாக்கிறம்இ பாவம் அண்ணை எவ்வளவு பிரச்சனைகளைப் பார்க்க வேணும்”\nகட்டளை இடுவதிலும் ராஜனுக்கென்றொரு தனித்துவமான பாணி இருந்தது. எந்தவொரு கட்டத்திலும் பதற்றமடையாத அவனது கட்டளைகளிலும் அரவணைப்பு இருக்கும். அதிற் கண்டிப்பு, ஆலோசனை, நம்பிக்கை, உற்சாகம் என எல்லாமே கலந்திருக்கும். அவனது அன்பான வார்த்தைகளுக்கு இருந்த அத்தனை பெரிய ஆளுமை அவனுக்கேயுரியது. இப்படியே நீண்டு செல்லும் ராஜனின் ஆளுமையை அவனது போர் வாழ்வின் கதையை இங்கு முழுமையாய் எழுதி முடிப்பது அவ்வளவு இலகுவானதன்று.\nஆனையிறவை வீழ்த்துவதற்கான இறுதிக்கட்டம். உலகப் போரியல் வரலாற்றில் முக்கிய பதிவாய்த் தலைவர் பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய விந்தைமிகு படைநகர்த்தல். அந்த இத்தாவிற் போர்க்களத்தில்தான் ராஜனின் குரல் அதிகமாய் ஒலித்தது. அங்குதான் அவனது பெயர் அதிகமாகப் பேசப்பட்டது. அங்கிருந்த ஒவ்வொரு தொலைத்தொடர்புச் சாதனமும் ‘றோமியோ’ என்ற அவனது ‘சங்கேத’ப் பெயரையே அதிகமாய் உச்சரித்தும் கேட்டும் இருக்கும். புலிகள் இயக்கம் நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சாதனைக் களத்தில் ராஜன் பங்கெடுத்த ஒவ்வொரு சண்டையுமே அவனை எம் வரலாற்றில் உயர்த்தியது. ஆனையிறவை வீழ்த்தும் எம் தலைவரின் போர்த்திட்டத்தின் அத்திவாரத்தை அசையாது காத்த அந்த வெற்றிகளின் பின்னால் ராஜனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.\nகண்டி வீதியூடாகப் பயணித்துப் பளையைக் கடந்து இத்தாவிலிற்குட் போகும்போது நிலமெல்லாம் கிளறியெறியப்பட்டு, மரங்களெல்லாம் குதறப்பட்டுச் சுடுகாடாய்க் கிடக்கும் ஒரு சிறிய நிலப்பரப்பு. அந்த வீதியிலிருந்து வலப்புறமாய்ச் சிலநூறு மீற்றர் தொலைவிலிருக்கும் அந்த உருக்குலைந்த சிறிய வளைவுதான் ராஜனின் கட்டளை மையம். அதை எதிரி எறிகணைகளால் உலுப்பியெடுத்த ஒவ்வொரு தடவையும் அதற்குள்ளிருந்துதான் ராஜன் சிரித்தபடி படைநடத்தினான். உறுதி��ாக, நிதானமாக முடிவெடுக்க முடியாதவாறு மனித மூளையைக் கலங்க வைக்கும்படி எதிரியால் மாற்றப்பட்டிருந்த அந்த நரகலோகத்திலிருந்தே தளபதி ராஜன் செயற்பட்டான். தன் கறுத்தமேனி கருகி மேலும் கறுப்பாய் மாற மெலிந்த அவன் உருவம் வாடி வற்றிப்போக அந்தக் களத்தில் அவன் செய்தவை அளப்பரியவை.\nமார்ச் 27, இத்தாவிலுக்குட் புலிகள் புகுந்த சில மணித்தியாலயங்களில் விடிந்துவிட்டது அன்றைய காலைப்பொழுது. புலிகளால் உறுதியாக நிலைகொண்டிருக்க முடியாது என எண்ணிய பகைவன், அவசர அவசரமாகச் சண்டையைத் தொடக்கினான். பலப்படுத்தப்படாத அரண்களிலிருந்தே எமது போராளிகள் சண்டையிட வேண்டியிருந்தது. எதிரியின் கையே களத்தில் மேலோங்கியிருந்தது. களத்தின் மையத்தில் நின்று எல்லாவற்றையும் செய்விக்க வேண்டியவர்களுள் ராஜன் முக்கியமானவன். எறிகணை கட்டளை அலைவரிசைகள் மூலம் நடுவே அவனது பாதுகாப்பிற்கென இருந்தது சிறியதொரு தண்ணீர்த்தொட்டிதான். ராஜனின் கட்டளை அலை வரிசைகள் மூலம் அவன் இருக்கக்கூடிய இடத்தைக் கணிப்பிட்டு எறிகணைகளை எதிரி பொழிந்து கொண்டிருந்தான். அவனைக் குறிவைத்த எறிகணைகளும் ரவைகளும் தோற்றுப்போக ராஜன் வெற்றிகரமாய் எல்லாவற்றையும் செய்துமுடித்தான்.\nமூன்று தினங்களில் மற்றுமொரு படையெடுப்பு. அன்றும் எதிரிக்கே சாதகமாக மாறியிருந்தது களநிலை. உச்சகட்டச் சண்டையை நடத்திக் கொண்டிருந்தான் ராஜன். முன்னணியில் நின்ற அணித்தலைவர்களின் தொடர்புகள் அறுந்துபோக எதிரி மூன்று திசைகளாலும் சூழத் தொடங்கினான். ராஜனின் சுமை களத்தில் அதிகரித்துக் கொண்டே போனது. திடீரென்று ஒரு தடவை அவனது கட்டளை அரண் அதிர்ந்து குலுங்க அதன் வாசலில் வீழ்ந்து வெடித்தது எறிகணை. அதன் அதிர்வு எல்லோரையும் உலுப்பிவிடக் கந்தக நொடியும் புகையும் அரணை மூடியது. அப்போதும் ராஜனின் கட்டளையிடும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. அங்கிருந்த தோழன் தன் உடையால் விசுக்கி விசுக்கிப் புகையை விலக்க முனைந்து கொண்டிருக்க நிலைகுலையாது தொடர்ந்தும் சண்டையை நடத்திக்கொண்டிருந்தான் ராஜன். அன்றைய வெற்றியால் ஆனந்தமடைந்த மண்மாதா தன் புதல்வன் ராஜனின் போராற்றலை எண்ணிப் பெருமிதமடைந்திருப்பாள்.\nஏப்ரல் 02 ஆம் நாள். இருநாள் இடைவெளிக்குள்ளேயே அடுத்த பாரிய படையெடுப்பு. ‘வெலிகதர’ எனப் ப���யரிட்டிருந்தான் எதிரி. இம்முறை ராஜனின் பகுதியை விடுத்து வேறொரு பகுதியிற் சண்டை மூண்டது. உள்ளிருந்த எமது அணிகளை முழுமையாக முற்றுகையிட்டு “புலிகளின் தளபதி பால்ராஜூம் அவர் தோழர்களும் உயிருடன் பிடிபடப்போகிறார்களா அல்லது அழியப்போகிறார்களா” எனச் சிங்களத் தலைமை ஆவலுடன் பார்த்திருக்குமளவிற்குக் கடுமையான சண்டையது. முறியடிப்பில் உறுதிகொண்டு தளபதி பால்ராஜ் நடத்திய புலிகளின் வீரம் செறிந்த சண்டையது. மறுமுனையில் நின்ற ராஜன்; தளபதி பால்ராஜ்சால் சண்டை முனைக்கு அழைக்கப்பட்டான். அந்தக் களமெங்கும் எதிரி அமைத்த எறிகணை வேலிகளைக் கடந்து, மேஜர் றோயின் அணியுடன் ஓடோடிச் சென்று, ஏனையவர்களுடன் இணைந்து அன்றைய புகழ்பூத்த முறியடிப்பு செய்துமுடித்தான் எங்கள் ராஜன். அன்றும் தமிழர் சேனை வெற்றிக்கொடி நாட்டியது.\n‘ஓயாத அலைகள் – 03’ இல் ஆனையிறவிற்கான சண்டைகள் முடிந்து இத்தாவிலில் நின்ற ராஜனுடன் கைகுலுக்கச் சென்ற அவன் தோழர்கள் கண்டது பழைய ராஜனையல்ல, ஆனையிறவின் வெற்றிக்காக எம் போராளிகள் வாழ்ந்த கடினவாழ்வைப் பிரதிபலித்த புதிய ராஜனைத்தான். வாடி வதங்கிய அந்த முகத்திற்கூட எவரையும் வசீகரிக்கும் அவனுக்கே உரிய கவர்ச்சிமட்டும் அப்படியே இருந்தது. நாங்கள் எப்போதும் அவனுடன் கூடவேகாணும் அந்த அழகான சிரிப்புங்கூட அப்படியேதான் இருந்தது. காய்ந்து வறண்ட அவனின் தொண்டையிலிருந்து வந்த கரகரத்த குரலிலும் எப்போதும் இருக்கும் குழைவுமட்டும் மாறாமலிருந்தது. பெரும் சாதனையைச் செய்துமுடித்து தளம் வந்தவன் தலைவரைச் சந்தித்தான். தன் வீரர்கள் சாதித்தவற்றை அவருக்குத் தெரியப்படுத்தினான். தலைவருடன் தன் போராளிகளைச் சந்திக்க வைத்தான்.\nராஜனை மீண்டும் களம் அழைத்தது. அது ‘ஓயாத அலைகள் – 03’ இன் இறுதிக்கட்டம். தளபதி கேணல் சொர்ணத்திற்குத் துணையாய் நின்ற தளபதிகளில் ஒருவனாகத் தன்பணிகளைத் தனக்கேயுரிய இயல்பான திறமைகள் மூலம் செய்து முடித்தான். அங்குச் சண்டைகள் முடிந்ததும் அடுத்தகட்ட சண்டைகளுக்கான பயிற்சிக்காக ராஜனும் அவனது போராளிகளும் தலைவரால் அழைக்கப்பட்டனர்.\nராஜனின் சண்டைப் பட்டியல் நீண்டு கொண்டே போனது. உயிர்ப்பசிகொண்ட யுத்தக் களங்களிற்குள்ளேதான் எங்கும் ராஜன் நிதமும் வாழ்ந்தான். ஆயினுங்கூட அந்தக் களங்களில் ராஜனுக்கென்றொரு சாவு இருக்குமென நாங்கள் நம்பவில்லை. அந்தளவிற்கு அவனது துணிவிலும் தந்திரத்திலும் துடிதுடிப்பிலும் நாங்கள் அத்தனை பெரிய நம்பிக்கை கொண்டிருந்தோம். ராஜனால் உயிருடன் திரும்ப முடியுமா என நாங்கள் ஐயுற்ற எத்தனையோ களங்களிலிருந்து அவன் மீண்டுவந்துள்ளான். 1993 இல் புலோப்பளைச் சமரிலும் பின்னர் ‘ஜெயசிக்குறூய்’ எதிர் நடவடிக்கைகளிலுங்கூட அவனுக்கு நேராய் வந்த ரவைகளால் அவனது கால்களிலும் இடுப்பிலுமாக வெறும் தசைகளையும் எலும்புகளையும் மட்டுமே துளைத்துச்செல்ல முடிந்தது. 1997 ஆனையிறவு, பரந்தன் சமரின்போதுகூட ராஜனுக்கு நேராய் வந்த ரவையால் அவனது மண்டையை வெறுமனே துளைத்துச்செல்லத்தான் முடிந்தது. நிச்சயமாய் இவற்றிலெல்லாம் ராஜன் உயிர்தப்பியது அவனிடமிருந்த துணிவாலும் நம்பிக்கையாலுந்தான்.\nஎங்கள் தளபதி இன்னும் களங்கள் காணுவான். வளர்ந்து, முதிர்ந்து அனுபவம்மிக்க தளபதியாக அவன் எம் தலைவரின் சுமைகளை இன்னும் இன்னும் பகிர்ந்து கொள்வான் என் நாங்கள் எண்ணியிருந்தோம். யூன் மாதம் 26ஆம் திகதிஇ மறுநாள் தன் வீரர்களுடன் களமுனை ஒன்றிற்குப் புறப்பட இருப்பதாய் ராஜன் சொல்லியிருந்தான். அதற்கு முன் தன் தோழர்களோடு குளிப்பதற்காக இரணைமடு சென்றான். திடீரென அன்று மாலை எல்லோரையும் விறைக்க வைத்த அந்தச் செய்தி பரவியது. “ராஜனுக்குச் சாவு……” அந்தப் பெரு வீரனின் சாவு மட்டும் வெறுமையாய் நின்றது. சாவுக்குள் வாழ்ந்தவனிடம் தோற்றுப்போன சாவு தண்ணீருக்குள் ஒழிந்து கொண்டது. தமிழீழப் போர்க்களங்களில் அதிகம் பேசப்பட்ட எங்கள் வீரனுக்குச் சாவில் மட்டும் அங்கு இடமில்லாமற் போனது. “றோமியோ சண்டையிற் செத்திருந்தாலும் மனம் ஆறுதலாக இருந்திருக்கும்” அவனை அறிந்த போராளிகள் எல்லோரும் அதையேதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில்இ அதைச் செரித்துக் கொள்ள முடியாமலிருக்கிறது.\nநன்றி – நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கப்டன் ஜிம்கெலி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nலெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/a-man-who-killed-her-lover-during-second-marriage/", "date_download": "2020-08-13T00:11:41Z", "digest": "sha1:4YCLUSNQD5ASTEIFAUC4MZHXDL5XEZQT", "length": 8456, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?\"-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் .. - TopTamilNews", "raw_content": "\n“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் ..\nதான் காதலித்த பெண் தன்னை கழட்டி விட்டுவிட்டு ,வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதை கேள்விப்பட்ட அவரின் காதலன் அவரை திருமணத்தன்றே பியூட்டி பார்லரிலேயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .\nமத்தியபிரதேச மாநிலம் ரத்தலம் மாவட்டத்தில் உள்ள ஜோரா நகரில் வசிக்கும் சோனு யாதவ் என்ற பெண் மூன்றாண்டுக்கு முன் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்தார் .அப்போது ராம் யாதவ் என்ற நபரை காதலித்து வந்தார் .இருவரும் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்தனர் .இந்நிலையில் சோனு நேற்று வேறொருவரை இரண்டாவது திருமணம் செய்யவிருந்தார் .அதற்கான ஏற்பாடுகள் நடந்தது ,\nஇந்த தகவல் கேள்விப்பட்ட ராம் அவரை கொலை செய்ய முடிவு செய்தார் .அதனால் அவர் சோனு இருக்குமிடம் தேடினார் .அப்போது அவர் தன் திருமணத்திற்காக மேக் அப் போட்டு தயாராக, பியூட்டி பார்லரில் இருக்கும் விஷயம் கேள்விப்பட்டு அங்கு அவர் ஓடி வந்தார் ,.\nஅங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ராம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் .இதில் சோனு ரத்த வெள்ளத்தில் மணக்கோலத்தில் அங்கேயே பிணமானார் .பிறகு ராம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இது பற்றி தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராமை பிடிக்க அவரின் நண்பர் பஞ்சல் மூலம் முயன்று வருகிறார்கள் .\n2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..\nகோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/the-next-koyambedu-is-the-madhavaram-dairy-farm-shock-information/", "date_download": "2020-08-12T23:36:30Z", "digest": "sha1:WGDZDE5ZYAJH4ZC2ZGFAZ3O4PHR2QATE", "length": 12410, "nlines": 75, "source_domain": "www.toptamilnews.com", "title": "அடுத்த கோயம்பேடு ஆகிறதா மாதவரம் பால் பண்ணை??? - அதிர்ச்சித் தகவல் - TopTamilNews", "raw_content": "\nஅடுத்த கோயம்பேடு ஆகிறதா மாதவரம் பால் பண்ணை\nமாதவரம் பால் பண்ணை ஊழியர் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில், மாதவரத்தை அடுத்த கோயம்பேடு போல மாற்றிவிடாதீர்கள் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கொரானா நோய் தொற்று காரணமாக நேற்று (01.06.2020) மரணமடைந்தார் எனும் அதிர்ச்சி தகவல் வந்த நிலையில் தற்போது அதே பால் பண்ணையில் பணியாற்றிய இணை இயக்குநர் உட்பட ஊழியர்கள் பலருக்கும் கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனும் தகவல் கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.\nமேலும் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய ஊழியர்���ள் பலருக்கு கொரானா நோய் தொற்று ஏற்படுவது தொடர்கதையாகி வருவது அத்துறை சார்ந்தவர்கள் என்கிற முறையில் எங்களுக்கு மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏனெனில் கடந்த மாதம் அங்கே பணியாற்றிய ஊழியர்கள் பலருக்கு அந்நோய்த் தொற்று ஏற்பட்டு பால் உற்பத்தி பாதிக்கப்பட்ட போதே பால் பண்ணைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கொரானா நோய்த் தடுப்பு உபகரணங்களை தங்குதடையின்றி வழங்க வேண்டும்.\nஅத்துடன் பால் பண்ணையின் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி கொண்டு தொடர்ந்து சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், பால் பண்ணைக்குள் வரும் விநியோக வாகனங்கள், பால் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள், அதிகாரிகளின் வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் உள்ளே அனுமதிக்கும் முன் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும், பணியாளர்கள், வாகன ஓட்டிகள் அனைவரையும் நன்கு பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே பால் பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் ஆவின் நிர்வாகமோ பால் முகவர்கள் சங்கம் எங்களுக்கு ஆலோசனை சொல்வதா.. என எங்களது ஆலோசனையைப் புறக்கணித்ததோடு, தனியார் பால் விற்பனைக்காக ஆவின் நிர்வாகத்தைக் குறை சொல்வதாக எங்களது சங்கத்தின் மீது குற்றம் சுமத்தியதே தவிர ஆவின் பால் பண்ணையில் பணியாற்றும் ஊழியர்கள் நலன் மீது அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.\nஏற்கனவே கோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் அங்குள்ள வணிகர்களும், வணிகர் நல அமைப்புகளும் பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்காமல் புறக்கணித்ததின் விளைவே கோயம்பேடு கொரானா நோய்த் தொற்றின் மையமாக மாறியதற்கான காரணமாக அமைந்து விட்டது. அதுபோல தற்போது ஆவின் நிர்வாகத்தின், தமிழக அரசின் அலட்சியத்தால் மாதவரம் ஆவின் பால் பண்ணையும் கொரானா நோய் தொற்று மையமாக மாறி விடுமோ… என்கிற சந்தேகம் எழுகிறது. எனவே இனியாவது ஆவின் நிர்வாகம் கொரானா நோய் தொற்று விவகாரத்தில் ஈகோ பார்க்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என தமிழ்நாடு பால் ��ுகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\nமாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.\nமிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2015/09/03/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-13T00:10:56Z", "digest": "sha1:KQGHV7GMOQ2LOD6SRC4CYQZH4MQDHBCT", "length": 12151, "nlines": 78, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "ஆமணக்கு சாகுபடி | விவசாய செய்திகள்", "raw_content": "\nஆமணக்கு சாகுபடி செய்வது தொடர்பாக டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் கூறும் வழிமுறைகள்:\nஆமணக்கு தனிப் பயிராகப் பயிரிட மானாவாரி-ஜூன், ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவை செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்தவையாகும். ஊடு பயிராக எல்லாப் பருவங்களிலும் பயிரிடலாம்.\nடெஎம்வ���-4 (105 நாள்கள்), டெஎம்வி-5 (120 நாள்கள்), டிஎம்வி-6 (160 நாள்கள்), எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்), ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்) ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.\nடிராக்டர் அல்லது நாட்டுóக் கலப்பை மூலம் 2-3 முறை நிலத்தை நன்கு கட்டி இல்லாமல், புழுதிபட உழ வேண்டும்.\nவடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை.\nகடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். தனிப் பயிரானால் நிலத்தை பார்கள் அமைத்து நீர் பாய்ச்ச ஏதுவாக தயார் செய்ய வேண்டும்.\nசிறந்த தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு ஹெக்டருக்கு தனி பயிரானால் 10 கிலோ விதை தேவைப்படும்.\nகலப்புப் பயிராக அல்லது ஊடு பயிராக இருந்தால் 3 கிலோ விதைகள் போதுமானது. வீரிய ஒட்டு ரகமானால் 5 கிலோ விதைகள் தேவைப்படும்.\nஒரு கிலோ விதைக்கு 4 கிராம் உயிர்ப் பூசணம் டிரைக்கோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.\nவிதைகளை விதைக்கும் முன்பு 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.\nஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது. விதைகளை பரிந்துரை செய்யப்பட்ட இடை வெளியில் விதைக்க வேண்டும்.\nமானாவாரிப் பயிராக இருந்தால் 90-க்கு 60 செ.மீ. இடைவெளியிலும், இறவையில் பயிரிட்டால் 120-க்கு 90 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.\nபொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும்.\nவிதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.\nவிதைத்த 20 மற்றும் 40ஆவது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுóக்க வேண்டும்.\nஆறு வரிசை நிலக்கடலை, உளுந்துக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிரிடலாம்.\nபயிரின் வயதைக் கொண்டு அறுவடை செய்யலாம். குறுகிய கால ரகம் 120-140 நாள்களில் அறுவடை செய்யலாம். நடுத்தர கால ரகம் 150-160 நாள்களில் அறுவடை செய்யலாம்\nநிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்\nமானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள்\nவேளாண் சார்ந்த 112 புதிய தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு\nநோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்\nபால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் – கால்நடைத்துறையினர் யோசனை\nஅதிக மகசூலுக்கு பாசிப்பயறு ‘கோ 8’: கோவை வேளாண் பல்கலை சாதனை\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண���பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/I-hate-wearing-make-up", "date_download": "2020-08-13T00:42:12Z", "digest": "sha1:54SJEYNM74NNR4HYSKCP5XGN3ZL3XNUB", "length": 10649, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "I hate wearing make up - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nஇயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜாவின்...\nஇயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த \"NGK\"...\nமீண்டும் இணைந்த இசைஞானி இளையராஜா - எஸ்.பி.பி கூட்டணி\nஇசைஞானி இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி “ தமிழரசன் “ படத்திற்காக இன்று பாடல்...\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Monitoring%20Committee%20Meeting", "date_download": "2020-08-12T23:26:23Z", "digest": "sha1:VCZTXSKG5JIMGYUMRLR23543POAB5N5X", "length": 4763, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Monitoring Committee Meeting | Dinakaran\"", "raw_content": "\nமதகுகள் இயக்கம் உள்பட அனைத்தும் துல்லியம்; பெரியாறு அணை பலமாக இருக்கிறது....ஆய்வுக்குப் பின் துணை கண்காணிப்புக்குழு உறுதி\nவன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தக்கோரி வழக்கு: தமிழகஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nகுடிமராமத்து பெயரில் மண், மரங்கள் வெட்டி கடத்தல்: கண்காணிப்பு குழு அமைக்க கோரிக்கை\nதிருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்\nகாவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா: பொதுப்பணித்துறையில் பரபரப்பு\nதிருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: காணொலியில் நடந்தது\nதிருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: கி.வேணு அறிவிப்பு\nகாஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்: காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது\nபொதுப் பணித்துறையில் தொடரும் பாதிப்பு கண்காணிப்பு பொறியாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா\nஇ-பாஸ் முறையை எளிமையாக்க மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி\nகாஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்: இன்று 2 இடங்களில் நடைபெறுகிறது\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முத்தரசன் அறிவிப்பு\nநாளை பாமக சிறப்பு செயற்குழு கூட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு\nகடம்பத்தூர் ஒன்றிய குழு கூட்டம்\nமீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்: இன்று நடக்கிறது\nதளர்வில்லா ஊரடங்கு சின்ன காஞ்சிபுரம் பகுதிகளில் கடைகள் திறப்பு: முறையான கண்காணிப்பு இல்லை\nசென்னையில் 4.24 லட்சம் பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபாமக 32வது ஆண்டு விழா சிறப்பு செயற்குழு கூட்டம் கல்வி, வேலை வாய்ப்புகளில் 17 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/anya-singh/", "date_download": "2020-08-12T23:03:13Z", "digest": "sha1:RCSWZJHB2BRD5EXY72CRA3RZUTNLFRVK", "length": 4152, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "Anya Singh – Kollywood Voice", "raw_content": "\n‘பேய்ப்படமென்று நிரூபித்தால் நடிப்பதையே விட்டு விடுகிறேன்’ – சவால் விட்ட சந்தீப்…\n'திருடன் போலீஸ்', 'உள்குத்து' படங்களை தொடர்ந்து கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் 'கண்ணாடி'. தமிழ்,…\nகண்ணாடி – பிரஸ்மீட் கேலரி\nகண்ணாடி – பட டீஸர்\nபுதிய த்ரில் அனுபவத்தைக் கொடுக்க வரும் ‘கண்ணாடி’\n'மாநகரம்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்' படங்களைத் தொடர்ந்து மீண்டும் தமிழ், தெலுங்கில் தயாராகும் கண்ணாடி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சந்தீப் கிஷன். இவருக்கு ஜோடியாக ஆன்யா…\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு”…\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம் வெளியாகிறது\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/plan-to-set-up-detention-centers-for-foreign-detainees-west/c77058-w2931-cid305437-su6228.htm", "date_download": "2020-08-12T23:48:26Z", "digest": "sha1:5DNXPOKVS3JEUT7FRVFJH63DRJCYPIFS", "length": 4111, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "அயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு!!!", "raw_content": "\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nபல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்படும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக 2 தடுப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.\nபல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்படும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக 2 தடுப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு, அயல்நாட்டு குற்றாவாளிகள் தங்களது தண்டனை காலம் முடியும்வரை தங்குவதற்காக, எல்லா மாநிலங்களிலும் ஒரு தடுப்பு மையமாவது அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்போதைய தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் அம்மாநில அமைச்சர் உஜ்வால் பிஸ்வாஸ்.\nஇதற்காக, மம்தா பேனர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு ஏற்கனவே நியூ டவுன் பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும், மற்றொரு இடம் குறித்த ஆலோசனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார் பிஸ்வாஸ்.\nமேற்கு வங்காளத்தில் இருக்கும் அயல்நாட்டு கைதிகளில் பலரும் ஆப்ரிக்கா நாட்டை சேர்தவர்களாக இருப்பதாகவும், அவர்களை இந்திய கைதிகளுடன் வைக்கப்படுவதை தொடர்ந்து, கலாச்சாரம் மற்றும் மொழி வேறுபாட்டின் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடும் உஜ்வாலா பிஸ்வாஸ், அம்மாநில அரசின் இந்த முடிவிற்கும், அசாம் மாநில தேசிய குடியுரிமை பட்டியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் முன்வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanlaxjournals.in/ts-V1-N2/", "date_download": "2020-08-12T23:20:17Z", "digest": "sha1:BE3NX27NLC5YJG7Y6SFSNS46PI6LEMNV", "length": 5775, "nlines": 121, "source_domain": "www.shanlaxjournals.in", "title": "TS-V1-N2 – Shanlax International Journals", "raw_content": "\nசான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ்\nமலர் 1 இதழ் 2 அக்டோபர் 2016\nமரபும் புதுமையும் மிளிரும் கரிச்சான் குஞ்சுவின் படைப்புகள்\nஓக்கூர் மாசாத்தியின் கவிதைகளி���் நடத்தை உளவியல்\nசங்க இலக்கியத்தில் அஃறிணை உயிர்களும் அறிவியலும்\nதிருவண்ணாமலை கிரி (மலை) வலம்\nகாரைக்கால் அம்மையாரும் ஏழு சுரங்களும்\nநான்காம் தமிழ்ச் சங்கம் பாண்டியன் நூலகம்\nசைவ சித்தாந்தம் உணர்த்தும் வீடுபேறு அடைவதற்கான வழிகள்\nசி.எம். முத்துவின் இனவரைவியல் நாவல்கள்\nதொல்காப்பியம் – மூலம்: பொருளதிகாரம் பதிப்பினை முன்வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/profile/Hotels%20near%20Coimbatore%20Airport", "date_download": "2020-08-13T00:22:39Z", "digest": "sha1:I5POEFRRSWLSVFPIXIDHDAR5T7VBBJX2", "length": 3756, "nlines": 114, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "hoteljumpinout", "raw_content": "\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nவாட்ஸ்அப்புடன் மெசஞ்சரை இணைக்க திட்டம்: தீவிரமாக...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n10 மாதக் குழந்தைக்கு சானிடைசர் கலந்த தண்ணீர்...\nகொரோனா பற்றி இத்தனை லட்சம் தவறான பதிவுகளா\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா : 119...\nஉ.பி: கொரோனா வார்டில் வேலை செய்ய வற்புறுத்தியதால்...\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/top-tik-tok-star-8", "date_download": "2020-08-12T23:55:08Z", "digest": "sha1:4QCLLD3TXZSMPMD55DCMQHQUJWEFDXQT", "length": 6354, "nlines": 159, "source_domain": "cinema.vikatan.com", "title": "டிக் டாக் ஸ்டார் @powlenjessy #TopTamilTikTokers |top tik tok star 8", "raw_content": "\nடாப் டிக் டாக் ஸ்டார்ஸ்\nடிக்டாக்கில் இவரது பெயர் pawlenjessy. பழைய மற்றும் புதிய பாடல்கள் என அனைத்து தரப்பு வீடியோக்களையும் வெளியிடுகிறார். ரொமான்டிக், காமெடி, சோகம் என கலந்து கட்டி அடிக்கும் இவர், தனியாக மட்டுமே வருகிறார். இவர் புதிதாக ஏகாலி, கல்கி என இரண்டு சினிமாக்களில் நடித்து வருகிறார். மாடர்ன் மற்றும் குடும்பப்பாங்கு என இரண்டு விதமான கெட்டப்களிலும் கனக்கச்சிதமாக பொருந்திப்போகிறார். டிக்டாக்கில் இவரை மொத்தம் 2,06,800 பேர் பின் தொடர்கின்றனர். இவரின் மொத்த வீடியோக்களுக்கு கிடைத்த லைக்ஸ்கள் 2 மில்லியன். இவர் 587 பேரை டிக்டாக்கில் பின்தொடர்���ிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/216819?ref=section-feed", "date_download": "2020-08-13T00:20:55Z", "digest": "sha1:DY4JRZBPTBAR2HJIND24CHSVT373WEI6", "length": 9722, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "பழிக்கு பழி தீர்த்த கோஹ்லி... 2 ஆண்டுகளுக்கு பின் மேற்கிந்திய தீவு வீரரை நோட்புக் ஸ்டைலில் கொண்டாடிய வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபழிக்கு பழி தீர்த்த கோஹ்லி... 2 ஆண்டுகளுக்கு பின் மேற்கிந்திய தீவு வீரரை நோட்புக் ஸ்டைலில் கொண்டாடிய வீடியோ\nமேற்கிந்திய தீவு அணிக்கெதிரான டி20 போட்டியில் கேஸ்ரிக் வில்லியம்சின் நோட் புக் ஸ்டைலை கிண்டல் அடிக்கும் விதமாக கோஹ்லி சிக்ஸர் அடித்து அவரை போன்றே செய்து காட்டிய வீடியோவை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.\nஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி, முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது.\nஅதன் படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவு அணி 207 ஓட்டங்கள் குவிக்க, இந்திய அணி கோஹ்லி(94 நாட் அவுட்) ருத்ரதாண்டவம் ஆடியதால், இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில் கோஹ்லி கேஸ்ரிக் வில்லியம்சை பழிக்கும் பழி வாங்கும் விதமாக நடந்து கொண்டார். ஏனெனில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த போட்டி ஒன்றில் கோஹ்லியை அவுட்டாக்கிய கேஸ்ரிக் வில்லியம் நோட் புக் ஸ்டைலில் அவரை வெளியேற்றினார். அதை பெருமையுடன் கொண்டாடினார்.\nஅதை கோஹ்லி மறக்காமல், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஆட்டத்தின் 16-வது ஓவரை அவர் வீசிய போது கோஹ்லி அவரது பந்தில் சிக்ஸர் அடித்து, 2017-ஆம் ஆண்டு எப்படி கோஹ்லியை அவுட்டாக்கியவுடன் கேஸ்ரிக் வில்லியம் கொண்டாடினாரோ, அதே போன்று இன்று கோஹ்லி அவர் பந்தை சிக்ஸர் அடித்தவுடன் அதே ஸ்டைலில் கொண்டாடினார்.\nஇதைக் கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். சமூகவலைத்தளங்களில் இரண்டு வருடங்கள் அதை மறக்காமல் கோஹ்லி பழிக்கு பழி தீர்த்து கொண்டார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/f3p3350-forum", "date_download": "2020-08-12T23:04:29Z", "digest": "sha1:5REYAL46JAANK2MTZWBRY4XIKYEEZK3H", "length": 22505, "nlines": 435, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "சொந்தக் கவிதைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» எருமைக்கு மூளை இருக்குமா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\n1, 2by தங்கை கலை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nநீ பாதி நான் பாதி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\n\"ஒரு பாலியல் தொழிலாளியின் ஒரு நாள்\"\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்���ோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல��� குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/f3p50-forum", "date_download": "2020-08-13T00:35:15Z", "digest": "sha1:ZCNL2TJ4Q556QQWELFHEG7NRRJUPDCW3", "length": 26779, "nlines": 435, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "சொந்தக் கவிதைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» எருமைக்கு மூளை இருக்குமா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nதொலைக்காட்சி நீ பேசுவது சரியா\nதமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்\nவேதத்திலிருந்து வந்தது திருக்குறள் என்று பொய் சொன்ன நாகசாமிக்கு மறுப்பு திருக்குறள் ஒரு வழிநூலா\n கவிஞர் இரா. இரவி. ******\nபிணையில் விடாமல் பிணமாக்கி விடுங்கள் \nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா \n கவிஞர் இரா. இரவி. ******\nபெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம்\nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக\nதமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க வாழ்க\nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு நெகிழிகளால் நிலம் கெடுமே கிரந்தெழுத்தால் தமிழ் கெடுமே\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு . கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே\nஈடில்லாக் கலைஞர் கவிஞர் இரா. இரவி\nகளப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \nகவிப்புயல் இனியவன் Last Posts\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு என்றும் என் இதயத்தில்\nமாமதுரைக் கவிஞர் பேரவையின்தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் \nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது மொழிந்தது ஏன் ஐ நாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு \nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pozhudhu-eppa-pularum-song-lyrics/", "date_download": "2020-08-12T23:33:43Z", "digest": "sha1:QJVTGK7YEVFD75XQ3ZYDIBZWU4AXJPSL", "length": 8089, "nlines": 180, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pozhudhu Eppa Pularum Song Lyrics - Mariamman Thiruvizha Film", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி\nபெண் : பொழுது எப்ப புலரும்\nபூவும் கூட எப்ப மலரும்\nமலரை எப்ப பறிப்பே கன்னையா\nமண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா\nபெண் : பொழுது எப்ப புலரும்\nபூவும் கூட எப்ப மலரும்\nமலரை எப்ப பறிப்பே கன்னையா\nமண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா\nஆண் : பூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே\nபூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே\nபொன்னளந்த விழியே என்னழகு ரதியே\nஆண் : படுத்தா தூக்கம் இல்ல\nஅக்கம் பக்கம் யாருமில்ல கண்ணம்மா……\nகொஞ்சம் ஆதரவா கட்டிப் புடிச்சா என்னம்மா\nபெண் : ஆனாலும் ஆச ரொம்ப சின்னராஜா\nஇந்த அழகான பொண்ணு கிடைப்பது\nபெண் : ஆனாலும் ஆச ரொம்ப சின்னராஜா\nஇந்த அழகான பொண்ணு கிடைப்பது\nஆண் : எனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி\nஅடி இங்கே வா நீ\nஎனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி\nஅடி இங்கே வா நீ\nஇங்கு எனக்காக பொறந்ததடி இந்த மேனி\nபெண் : நெனச்சா கிளுகிளுப்பு\nநீ மாலையிட்டா குளிர் அடங்கும் பொன்னையா….\nஆண் : தைப் பொறந்தா தாலி ஒன்னு கட்டப்போறேன்\nஅந்த கட்டிலிலே மல்லிகையக் கொட்டப் போறேன்\nஆண் : தைப் பொறந்தா தாலி ஒன்னு கட்டப்போறேன்\nஅந்த கட்டிலிலே மல்லிகையக் கொட்டப் போறேன்\nபெண் : கால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன்\nகால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன்\nஅங்கே கை தவறி நீ நடந்தா திட்டப்போறேன்\nஅங்கு கண்டபடி நீ நடந்தா திட்டபோறேன்\nஆண் : பொழுது எப்ப புலரும்\nபூவும் கூட எப்ப மலரும்\nமலரை எப்ப பறிப்பே கண்ணம்மா\nபெண் : மணமாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா……\nஆண் : மலரை எப்ப பறிப்பே கண்ணம்மா\nபெண் : மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.wonlami.com/ta/", "date_download": "2020-08-13T00:00:30Z", "digest": "sha1:KEYX2Z56R63DOBUKA52IHWPHHAZKSZ5D", "length": 7375, "nlines": 165, "source_domain": "www.wonlami.com", "title": "லேமினேட்டிங் திரைப்படம், லேமினேட்டிங் திரைப்படம் ரோல், ஆவது, வாழ்க்கைத் திரைப்படம் - Wangzhe", "raw_content": "\nஎதிர்ப்பு நிலையான லேமினேட்டிங் திரைப்படம்\nமூன்று அடுக்குகள் லேமினேட்டிங் Pouche\nஎதிர்ப்பு புற ஊதா லேமினேட்டிங் திரைப்படம்\nசி���்க் டச் லேமினேட்டிங் திரைப்படம்\nமீண்டும் காகிதம்-எழுதப்பட்ட லேமினேட்டிங் திரைப்படம்\nமை இணக்கமானது லேமினேட்டிங் திரைப்படம்\nஉயர் பளபளப்பான உலோகத்தை ரோல்\nஅகலம் 625mm நீளம் 500m 3 கோர் அளவு மேட் தெளிவு உலோகத்தை திரைப்படம் ரோல்\nகோர் அளவு 25 மிமீ 58mm 76mm எதிர்ப்பு நிலையான லேமினேட்டிங் ரோல் திரைப்படம்\nசுய ஒட்டும் தன்மையுள்ள Laminating பைகள்\nநாம் வெளித்தள்ளும் அடுக்கு கவனம் செலுத்தி வருகிறோம்\nஓ.ஈ.எம் பொறுத்தவரை லேமினேட்டிங் திரைப்படம்\n1999 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த Yixing Wangzhe லேமினேட்டிங் திரைப்படம் கோ, ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் திரைப்பட லேமினேட்டிங் உற்பத்தி அக்கறை என்று ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் Ltd.is. நாம் வசதியான போக்குவரத்து அணுகல் ஷாங்காய் மற்றும் நீங்போ துறைமுகத்திற்கு கொண்டு, Yixing நகரம் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ளது. எங்களின் எல்லா தயாரிப்புகளும் பெரிதும் உலகெங்கும் உள்ள பல சந்தைகளில் பல்வேறு போற்றப்படுகிறார்கள்.\n220 × 307mm சுய லேமினேட்டிங் தாள்கள்\n114 × 164mm சுய பிசின் உலோகத்தை\n66 × 105mm சுய பிசின் லேமினேட்டிங் தாள்கள்\n66 × 98mm பே 238mic சுய ஒட்டும் தன்மையுள்ள லேமினேட்டிங் தாள்கள்\nமுகவரியைத்: தொழிற்சாலை மண்டலம், Guanlin டவுன், Yixing சிட்டி, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nSilk Feeling Thermal Iflm, கீறல்-எதிர்ப்பு லேமினேட்டிங் திரைப்படம் , திரைப்படம் சுருக்கு , பிரிக்கக்கூடிய Lamminating திரைப்படம், Multilayer Packaging Film, Thermal Conductive Pad,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/146691/", "date_download": "2020-08-13T00:24:27Z", "digest": "sha1:JBM6WZJNTI3XEQB232L3UBP3TOOL65B2", "length": 14161, "nlines": 173, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனும் உண்மையை சீனாவும் WHOவும் மூடிமறைத்தன. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனும் உண்மையை சீனாவும் WHOவும் மூடிமறைத்தன.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் சீன அரசும் உலக சுகாதார அமைப்பும் உண்மைகளை மூடி மறைத்துவிட்டன என்று ஹொங்கொங் விஞ்ஞானியான லீ மெங் யான் தெரிவித்துள்ளார்.\nகடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டபோது வைரஸ் குறித்த உண்மைகளை வெளியிட்ட மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திடீரென காணாமல் போயிந்தனர்.\nசீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட ஹொங்கொங்கை சேர்ந்த மருத்துவர் லீ மெங் யான். ஹொங்கொங ;பல்கலைக்கழக விஞ்ஞானியாவார், இவர் வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்து வந்த அவர் ஹொங்கொங்கில் இருந்து தப்பிச் சென்று தற்போது அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.\nஅங்கு தனியார்தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலியே லீ மெங் யாங் மேற்கணடவாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த டிசம்பரில் வுஹானில் கொரோனா வைரஸ் பரவிய போது, அந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்ய சீனாவுக்கு செல்ல முயன்ற போதும் சீன அரசு அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து வுஹானில் பணியாற்றும் சில மருத்துவர்களை தொடர்பு கொண்டபோது , மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது. குடும்பம், குடும்பமாக வைரஸ் தொற்றுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.\nசீன அரசும் உலக சுகாதார அமைப்பும் வைரஸ் குறித்த உண்மைகளை மூடி மறைத்தன. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவவில்லை என்று வாதிட்டதுடன் பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டன.\nவைரஸ் குறித்த விவரங்களை தனது துறையின் மூத்த விஞ்ஞானியிடம் தெரிவித்தபோது அவர், ‘சிவப்பு கோட்டை தொடாதே’ என்று என்னை எச்சரித்தார். வைரஸ் குறித்த உண்மைகளை சொல்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஉலக சுகாதார அமைப்பு, சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல், முறைகேடுகள் எனக்கு நன்றாகவே தெரியும். எனினும் வைரஸ் குறித்து மக்களிடம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை.\nஉண்மையை சொல்வதற்காக ஹொங்கொங்கில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பி வந்தேன். எனது உயிருக்கு இன்றளவும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சீன அரசு முயற்சிக்கிறது. என்னையும் எனது குடும்பத்தினரையும் குறி வைத்து சைபர் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. ஹொங்கொங் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எனது பக்கம் நீக்கப்பட்டுள்ளது என லீ மெங் யாங் தெரிவித்துள்ளார். #கொரோனா #மனிதர்களிடமிருந்து #உலகசுகாதாரஅமைப்பு #லீமெங்யான் #விஞ்ஞானி\nTagsஉலக சுகாதார அமைப்பு கொரோனா சீனா மனிதர்களிடமிருந்து லீமெங்யான் விஞ்ஞானி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு\nஇலங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ngja.gov.lk/ta/gem-industry-ta", "date_download": "2020-08-13T00:36:28Z", "digest": "sha1:HLCXOMXU3B6MNEIV3GCW3GUJELIRCML7", "length": 13700, "nlines": 51, "source_domain": "ngja.gov.lk", "title": "NGJA - துறை", "raw_content": "\nஸ்கொட்லன் அல்லது தாஸ்மானியாவிலும் சிறிய நியூயோா்க் நகாின் அரைவாசியாக இந்து சமுத்திரத்தின் ஓா் வெப்பமண்டலப் பகுதி சாHந்த தீவாக உள்ளது. இருப்பினும்இ இலங்கை வரையறையற்ற பல்வேறு அழகிய வழமைக்கு மாறான நீா்இ கனிப்பொருட்கள் மற்றும் உயிாியல் வளங்களையூம் பண்டைக்கால கலாச்சார பாரம்பாியங்களைக் கொண்டதாகும்.\nஇலங்கையின் அமைவிடம் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையே கடல் பாறைகளைத் தவிர அதன் வரலாறு பூராவூம் பரந்த கலாச்சார மற்றும் அரசியல் செல்வாக்கும் செலுத்தப்பட்டுள்ளது. பண்டைக் காலங்களில் இருந்து தீவானது பல நாட்டுப் பயணிகளால் அறியப்பட்ட தீவாக உள்ளது. இதன் புகழ் விலைமதிப்பற்ற கற்கள் வாசனைத் திரவியங்கள் யானைகள் மற்றும் அழகிய காட்சியூடையதென கிரேக்க ரோமானிய அரேபிய மற்றும் சீனக் கதைகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பாரம்பாியக் கைத்தொழிலான இரத்தினக்கல் அகழ்வூ பண்டைக்கால மன்னா்களின் காலத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. சா;வதேச இரத்தினக் கல் அகழ்வூ வழிமுறைகளில் பல வரையறைகளை இலங்கை இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபை (என்ஜீஜேஏ) யின் ஒழுங்கான கண்காணிப்பின் கீழ் பாரம்பாிய சுற்றாடல் நட்புடைய மற்றும் தொழில் தா்மமுடைய அகழ்வூ முறைமைகளைப் பிரயோகித்து வருகின்றது. மேலும் இலங்கையில் பதிவாகும் சுரங்க விபத்துக்களின் குறைந்த பட்ச நிகழ்வூகளுக்காக பல ஆண்டுகாலமாக நிலவிய பாரம்பாிய அகழ்வூ முறைகளே முதன்மைக் காரணங்களாக அமைந்தன.\nஇலங்கையில் உள்ள பெரும்பாலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அகழ்வூ முறை குழி அகழ்வூ மற்றும் சுரங்க அகழ்வூ முறையாகும். பரவலாகப் பயன்படுத்தப்படும் ஏனைய முறைகள் மேற்பரப்பு அகழ்வூ மற்றும் ஆற்றுப் படுக்கை டிரெஜிங் ஆகும்.\nஇரத்தினக்கல் அகழ்வூச் சமூகத்தி���் வாழ்க்கைத் தரத்தையூம் வாழ்க்கையின் தரத்தை முன்னேற்றி மேம்படுத்துவதே தேசிய இரத்தினக்கல்இ ஆபரணங்கள் அதிகாரசபையின் பிரதான நோக்கமாகக் கொண்டு துறைக்குச் சாா்ந்த விதிகள் மற்றும் பிரமாணங்களின் ஓா் தொகுப்பை ஆக்கப் பூா்வமாக அறிமுகப்படுத்தியூள்ளது. வாழ்க்கைக் காப்புறுதிக் கொள்கைகள்இ விபத்துக்கள் மற்றும் ஊன நட்டஈடுகள் குழந்தைகளின் உயிாிழப்பு மற்றும் கல்விப் புலமைப்பாிசில்கள் சுரங்கக் கைத்தொழிலுக்கான வேலை முன் தேவைப்பாட்டிற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nசரளை நிகழ்வைக் கொண்ட முறையைச் சாா்ந்தே அகழ்வூ முறை பிரயோகிக்ப்படுகின்றது. இந்நடைமுறையில் ஈடுபட்டுள்ள மூன்று முக்கிய நுட்பங்களாவன.\nகுழி - மேல் மற்றும் சுரங்க அகழ்வூ\nஇரத்தினக்கல் அகழ்வின் பாரம்பாிய முறைமை\nஅவற்றின் இயல்பான நிலையில்இ இரத்தினக்கல் கனிமங்கள் மெல்லிய சமவெளிகளிலும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் “இல்லம்” ஏற்படுகின்றன. பல இரத்தினக்கல் குழிகள் பல இல்லப் படைகளைக் கொண்டதுடன் “மலாவ” எனக்குறிப்பிடப்படும் படுகைப்பாறை அடிவாரத்தின் மேல் உள்ளது. இலங்கையில் பெரும்பாலான இரத்தினக்கல் அகழ்வூ ஆரம்பத்திலிருந்து மாற்றமடைந்துள்ளது. மிகவூம் பொதுவான முறை சிறிய அளவிலான குழி அகழ்வூ பக்கவாட்டு குடைவூடனான முறையாகும். ஆற்றுப் பள்ளத்தாக்கு அகழ்வூம் மிகவூம் பொதுவானதாகும். குழி அகழ்வூ மிகவூம் வழமையான முறையானதுடன் 30 மீற்றா் ஆழமான செங்குத்து சுரங்கங்களினதும் 10 மீற்றா் சாராசாி கிடைமட்ட சுரங்கங்களினதும் நிா்மாணிப்பு ஈடுபடுத்தப்படுகின்றது.\nஇல்லத்திலிருந்து இரத்தினக்கல் சரளைகள் நீக்கப்பட்டு கழுவி தண்ணீாில் கூடைகளை இட்டு பிாித்தெடுக்கப்படுகின்றன. கழுவூகையில் அாிக்கும் செயற்பாட்டின் படி பாரமற்ற தேவையற்ற பொருட்கள் பாரமான இரத்தினக்கற்களிலிருந்து பிாிக்கப்பட்டு சேகாிக்கப்பட்டு இனங்காணப்படுகின்றன.\nஇயந்திரவியல் உபகரணங்கள்இ இரத்தினக்கல் குழிகளில் தேங்கும் நீரை அகற்றுவதற்காகத் தேவைப்படும் பம்பிகளுக்கு பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பீட்டு ாிதியாக குறைந்த விலையிலான எளிதில் கிடைக்கும் தொழிலாளிகள் இதனை எளிதாக்கியூள்ளதுடன் பல தசாப்தங்களாக பழமையான சுரங்க முறைமை சாத்தியமானதாக உள்ளது.\nநீரோடை அகழ்��ூ நீரோடைத் தேக்கங்கள் மற்றும் சிறிய ஆறுகள் இயல்பூக்கத்தில் மணல் பொதிகள் மற்றும் ஏனைய பொருட்களை ஈடுபடுத்துகின்றது. இரத்தினக்கற்கள் உள்ளடங்கிய பாாிய கனியப் பொருட்களை பிாித்தெடுத்து தரப்படுத்துவதற்கு தேக்கத்திற்கு மேலுள்ள நீரோடைப் பொருட்களை இழுத்தேடுப்பதற்காக நீண்ட வாாிகளையூம் மண்வெட்டிகளையூம் ஊழியா்கள் பயன்படுத்துகின்றனா்.\nஇலங்கை அகழ்வூச் சட்டங்களின் கீழ் அரசாங்கமே சகல மேற்பரப்பிலோ அல்லது அடியிலோ கண்டெடுக்கப்படும் கனியப் பொருட்களுக்கான தனி உாிமை கொண்டது.அரசாங்க அனுமதிச் சான்றிதழின் படி அதிகாரமின்றி இரத்தினக்கற்களை அகழ்தெடுக்க முடியாது. இரத்தினக்கல் அகழ்விற்காக ஓா் சான்றிதழ் வழங்கப்பட்ட உடன் ஆதனத்தின் உண்மையான அகழ்வூ ஊழியா்இ செலவினங்கள் மற்றும் இலாபங்களின் கூட்டுப் பகிா்வூ முறையில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்துறையின் வெளியீடு பின்வருமாறு பகிா்ந்தளிக்கப்படுகின்றது.\nகாணி உாிமையாளா;களுக்கான காணி வாடகை 20 சதவீதம்\nகுத்தகை அல்லது அனுமதிப்பத்திர உாிமையாளா்களின் பங்கு - 10 சதவீதம்\nநிதியீட்டாளாின் பங்கு - 35 சதவீதம்.\nஅகழ்வாளா்களின் பங்கு - 35 சதவீதம்\nஆகவே இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடும் ஒவ்வொரு தனிநபரும் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்கின்றனா். இப் பகிா்வூ முறைமையானது கனிப்பொருள் பொருளியலில் தனித்துவமானதுடன் இடா் உயா்வாக இருக்கும் போது இரத்தினக்கல் கைத்தொழிலின் முக்கிய நிலைப்பாடாக உள்ளது.\nஇரத்தினக் கற்களின் பட்டை தீட்டல் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=holck77outzen", "date_download": "2020-08-13T00:14:34Z", "digest": "sha1:UOGXMCYNQU636653HTZRS5SFVQQ65KCL", "length": 2853, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User holck77outzen - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 ம���ிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_11.html?showComment=1358420984372", "date_download": "2020-08-12T23:17:18Z", "digest": "sha1:CRKSL4GP6JPWD4SW3A4TN3RSSDUG2VKE", "length": 15561, "nlines": 199, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசிகாகோ.... நான் சென்ற முதல் அமெரிக்க நகரம் அமெரிக்கா என்றாலே வானை தொடும் கட்டிடங்கள் என்று நமக்கு ஒரு எண்ணம் உண்டு. அதுவும் நீங்கள் அந்த வீதிகளில் நடந்து போகும் போது, கழுத்தை சுளுக்கி கொள்ளும் அளவுக்கு உங்களது தலையை தூக்கி பார்க்கும் அளவுக்கு உயரம் என்றால் மலைப்பு இருக்கத்தானே செய்யும். சிகாகோ நகரில் மிக பெரிய கட்டிடம் என்றால் இந்த சியர்ஸ் டவர்தான். அதன் உச்சியில் சென்று நீங்கள் பார்க்கும்போது உங்கள் முன் விரியும் முழு சிகாகோ நகரமும் சிறியதாய் தெரியும் \nஇந்த கட்டிடத்திற்கு வில்லிஸ் டவர் என்ற பெயரும் உண்டு. 1969ம் வருடம் Sears, Roebuck & Co. என்ற மிக பெரிய கம்பெனி தங்களது பெருகும் ஊழியர்களை எல்லாம் கொண்டு ஒரு கட்டிடம் அமைக்க திட்டமிட்டது. சுமார் மூன்று லட்சம் சதுர அடியில் ஒரு கட்டிடம் கட்ட அன்று திட்டமிடப்பட்டது, 108 மாடிகள் கொண்ட 1451 அடி உயரம் உடைய கட்டிடம் 1973இல் கட்டி முடிக்கப்பட்டது. நியூயார்க்ன் வேர்ல்ட் டிரேடு சென்ட்டர் (ஒசாமா பின் லேடன் இடித்த கட்டிடம்) கட்டிடம் அப்போது கட்டப்பட்டு கொண்டிருந்தது, அதை விட வெகு சில மாடிகள்தான் இந்த சியர்ஸ் டவர் சிறியது. ஆனால், அதை முந்த வேண்டும் என்று இரண்டு பெரிய ஆண்டெனா கொண்டு இதன் உயரம் அதிகரிக்கப்பட்டு சுமார் 25 வருடங்களாக அமெரிக்க வரலாற்றில் உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்றது.\nஇந்த கட்டிடத்தை கட்டி முடித்தபோது பலரும் சென்று பார்க்க வேண்டும் என்��ு ஆவல் கொண்டிருந்தனர், இதனால் ஜூன் 22, 1974ம் ஆண்டு பொதுமக்களுக்காக 103வது மாடி வேடிக்கை பார்க்கும் தளமாக ஆக்கப்பட்டது. இந்த தளம் தரையிலிருந்து 1353 அடி (412 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. நீங்கள் இந்த மாடிக்கு செல்வதற்கு ஸ்கை டெக் என்னும் முதல் தளத்தில் 17.5$ கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும், பின்னர் லிப்ட் உள்ளே நுழைந்தால் ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் காது அடைகும்படியான வேகத்தில் உங்களை 103வது மாடியில் கொண்டு செல்லும்.\nமேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.....சியர்ஸ் டவர்\nஇன்று துபாயில், மலேசியாவில் என்று உலகம் முழுவதும் உயரமான கட்டிடங்கள் கட்ட பட்டாலும் அதற்க்கு முன் உதாரணமாக கட்டப்பட்டது இது. அந்த காலத்தில் சில பல டெக்னாலஜி குறைவு என்றாலும் இன்றும் மனிதனின் மூளைக்கு சாட்சியாக நிற்கிறது இந்த கட்டிடம், நீங்களும் அந்த 103வது மாடி சென்று பார்க்கும் போது இந்த உண்மை உங்களுக்கு புரியும் \nஇன்றும் மனிதனின் மூளைக்கு சாட்சியாக நிற்கும் கட்டிடம், பற்றி சிகரம் தொடும் சிறப்பான பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..\n தங்களது உற்சாகமான வார்த்தைகள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது \nநண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் ...நேரம் இருந்தால் வந்து பாருங்கள் ...நன்றி\n எனது பதிவுகளை ரசித்து அதை பகிர்ந்ததற்கு தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nபயணத்தை அருமையாக என்ஜாய் செய்துல்லிர்கள் ... வாழ்த்துக்கள்\n தாங்கள் மயிலாடுதுறையில் கணிப்பொறி ஆசிரியராக பணியில் இருந்துகொண்டு எழுதும் \"என் ராஜபாட்டை\" வலைபூ படித்தேன், மகிழ்ந்தேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nFACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzQ4MDkwNDgzNg==.htm", "date_download": "2020-08-12T23:45:04Z", "digest": "sha1:SBHD3IIBUKIAD3RYEFGZZJNWNJT5A334", "length": 8114, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "நம் சந்திப்பு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉ��ர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநீ முதல் நான் வரை\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/146838/", "date_download": "2020-08-12T23:13:26Z", "digest": "sha1:MHDMAFRKI3XYTQ4RQTGSD3ONLSX3LXWJ", "length": 9238, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "கடற்படையின் புதிய தளபதி நியமனம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nஇலங்கை கடற்படையின் 24வது புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார்.\nநேற்றைய தினம் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா இன்று ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. #கடற்படை #தளபதி #நியமனம் #நிஷாந்தஉலுகேதென்ன\nTagsகடற்படை தளபதி நியமனம் நிஷாந்தஉலுகேதென்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nவாள் வெட்டு சந்தேகநபர் வாளுடன் கைது\nபிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும்\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/economy/03/178121?ref=category-feed", "date_download": "2020-08-13T00:12:19Z", "digest": "sha1:FI64O3XGNBIT2OU5SCS2P46IXDYBS7PK", "length": 7713, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் இந்த நாட்டுக்கே முதலிடம்: ஆய்வில் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா ப���ரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் இந்த நாட்டுக்கே முதலிடம்: ஆய்வில் தகவல்\nஉலகில் அடுத்த 10 ஆண்டுகளில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை காணும் நாடுகளில், இந்தியா முதலிடம் பிடிக்கும் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின், சர்வதேச மேம்பாட்டு மையத்தின் ஆய்வறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகள் ஏற்றுமதியை பரவலாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.\nஇதோடு புதிய ரசாயனங்கள், வாகனங்கள், சில வகை மின்னணு சாதனங்கள் போன்ற நுண்ணிய தொழில்நுட்பங்கள் சார்ந்த துறைகளை அதிகளவில் ஏற்றுமதியில் இணைத்து விரிவுப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றன.\nஇதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா, ஆண்டுக்கு 7.9 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் உலகளவில் முதலிடத்தை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.\nசீனா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவை முறையே 4.9 சதவீதம், 3 சதவீதம் மற்றும், 3.5 சதவீதம் வளர்ச்சி காணும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/114916?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:40:11Z", "digest": "sha1:PROOLFJS4FUGL4AGCYXNDMUZKLGHDRMS", "length": 19376, "nlines": 196, "source_domain": "lankasrinews.com", "title": "நிரந்தர தொழில் வாய்ப்பு வேண்டுமா? அப்படியானால் விரையுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிரந்தர தொழில் வாய்ப்பு வேண்ட���மா\nபெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு - தெங்கு அபிவிருத்தி அதிகார சபை\n1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளியல் / வணிகத்துறை / வியாபார நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\n2. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்ச்சி நிறுவனம் ஒன்றில் (NVQ7) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்\n(குறித்த சான்றிதழை அடிப்படையாக கொண்டு தொழில் செய்திருத்தல் மேலதிக தகைமையாக கொள்ளப்படும்)\n3. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்ச்சி நிறுவனம் ஒன்றில் (NVQ6) விட குறையாத சான்றிதல் பெற்றிருக்க வேணடும்.\nஅத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்டசபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 05 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\n4. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்ச்சி நிறுவனம் ஒன்றில் (NVQ5) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்.\nஅத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்ட சபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 10 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n5. உள்வாரியான விண்ணப்பதாரர்கள் மேலுள்ள துறைகளில் தகைமை பெற்றிருப்பது அவசியம்.\n6. அது சார்ந்த துறையில் முகாமைத்துவ உதவியாளராக 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nவயது:- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.\nவிண்ணப்ப முடிவு திகதி 15.12.2016\nசேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nவிண்ணப்ப முடிவு திகதி :- 19.12.2016\nதகைமை:- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அறுவை சிகிச்சை இளநிலை மற்றும் மருத்துவ இளநிலை பட்டம(MBBS) பெற்றிருக்க வேண்டும்.\nமருத்துவ பயிற்சியாளராக 03 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது :- 45 வயதை விட குறைவாக இருக்க வேணடும்.\nமாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு - வட மாகாணம்\nநிறைவேற்று சேவைக்கான ஆட்சேர்ப்பு - தரம் III\nவிண்ணப்ப முடிவு திகதி 30.12.2016\nசட்ட அதிகாரி - தரம் III\nதகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் சட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்திருக்க வேணடும்.\nஇலங்கை சட்டக்கல்லூரி ஒன்றில் 03 வருட கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பதுடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞருக்கான இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.\nஅனுபவம் :- இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் மூன்று வருடங்களுக்கு குறையாமல் நடைமுறை தொழில்முறை சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.\nஇலங்கை அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கான சட்டம் அல்லது அது சார்ந்த வேறு சட்டத்தில் நடைமுறை அறிவு பெற்றிருக்க வேணடும்.\nவயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது\nஉயிரியல்மருத்துவ பொறியியலாளர் (Biomedical engineer)\nதகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் மின்னணு / மின்னியல் / இயந்திர பொறியியல் அறிவியல் / உயிரியல்மருத்துவ பொறியியலாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம்:- தொழில் அனுபவமானது மேலதிக தகைமையைாக கொள்ளப்படும்\nவயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது.\nசட்ட அதிகாரி - தரம் III\nதகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் சட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியபிரமாணம் செய்திருக்க வேணடும்.\nஇலங்கை சட்டக் கல்லூரி ஒன்றில் 03 வருட கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பதுடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞருக்கான இறுதி பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.\nஅனுபவம் :- இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியபிரமாணம் செய்த பின்னர் மூன்று வருடங்களுக்கு குறையாமல் நடைமுறை தொழில்முறை சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.\nஇலங்கை அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கான சட்டம் அல்லது அது சார்ந்த வேறு சட்டத்தில் நடைமுறை அறிவு பெற்றிருக்க வேணடும்.\nவயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது\nஉயிரியல்மருத்துவ பொறியாளர் (Biomedical engineer)\nதகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் மின்னணு / மின்னியல் / இயந்திர பொறியியல் அறிவியல் / உயிரியல்மருத்துவ பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம்:- தொழில் அனுபவமானது மேலதிக தகைமையைாக கொள்ளப்படும்\nவயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது\nவிண்ணப்ப முடிவு திகதி 31.12.2016\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு - உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சி திட்டம் (UOMDP)\nநிலையம்:- திட்ட முகாமைத்துவ பிரிவு, கொழும்பு\nபதவி :- துணை திட்ட ஆணையாளர், சிரேஷ்ட கட்டிட பொறியாளர், திட்டம் பொறியாளர் - சிவில்\nநிலையம்:- துணை திட்டம் ஆணையாளர் அலுவலகம் ,கிதுல்கோட்டை, தனமல்வில\nபதவி :- விவசாய நிபுணர், சிரேஷ்ட சிவில்/நீர்ப்பாசனப் பொறியியலாளர், சிவில்/நீர்ப்பாசனப் பொறியியலாளர், geotechnical (ஜியோடெக்னிகல்) / நில வள பொறியாளர், இயந்திர பொறியாளர், கணக்காளர், கனிஷ்ட சிவில்/நீர்ப்பாசனப் பொறியியலாளர், சிரேஷ்ட விவசாய அதிகாரி, சிரேஷ்ட தொழில்நுட்ப அதிகாரி, சிரேஷ்ட கையகப்படுத்தல் (acquisition) அதிகாரி, சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரி, நிர்வாக அதிகாரி, விவசாய அதிகாரி, இயந்திர மேற்பார்வையாளர்கள்.\nமேற்குறிப்பிட்ட பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nதகைமைகள்:- இவற்றுக்கான தகைமையானது 2016.03.24 ஆம் திகதி நிர்வாக சேவை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இல.01/2016 க்கு அமைவானது.\nவிண்ணப்ப முடிவு திகதி 23.12.2016\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/178882?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:11:55Z", "digest": "sha1:T64SIIWFGF24GEP3YIXDQ72VNJNB4BY3", "length": 10983, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "தோல்வியில் முடிந்த முதல் காதல்! பேட்டி எடுத்த பெண்ணால் கவரப்பட்ட ரஜினிகாந்த்: சுவாரசிய கதை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதோல்வியில் முடிந்த முதல் காதல் பேட்டி எடுத்த பெண்ணால் கவரப்பட்ட ரஜினிகாந்த்: சுவாரசிய கதை\nதமிழக அரசியலில் காலடி வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சினிமா வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர் மட்டுமின்றி தனது குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிகரமான மனிதர்தான்.\nஇவரின் அரசியல் பயணம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், தற்போது நடக்கும் அரசியல் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் தனது கட்சிப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇவரது அரசியல் பயணத்திற்கு இவரது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனது கணவர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என ரஜினியின் மனைவி லதா கூறியுள்ளார்.\nஇத்தனை ஆண்டுகால தனது கணவரின் சினிமா வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்த லதா, தற்போது அரசியல் வாழ்க்கைக்கும் துணையாக இருப்பார் என கூறப்படுகிறது.\nசிறுவயதிலேயே தாயை இழந்த ரஜினிகாந்துக்கு முன்னின்று தனது மகளை திருமணம் நடத்தி வைத்தது லதாவின் தாய்தான். இதனை எம்ஜிஆர் சிலை திறப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஎத்திரராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த லதாவிற்கு தனது கல்லூரியின் சார்பில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அது, முன்னணி நடிகரான ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான்.\nதில்லு முல்லு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தபோதுதான், லதா அவரை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.\nபேட்டியின் போது பல்வேறு கேள்விகளை லதா கேட்டுள்ளார். இது ரஜினிகாந்திற்கு பிடித்துள்ளது. பேட்டியின் போதே தனது காதலை சொல்லாத ரஜினி, நேரடியாக என்னை திருமணம் செய்துகொள்கிறாயா\nஇந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத லதா, நான் எனது வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஇதன்பின்னர் தான் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன் லதாவின் பெற்றோரை சந்தித்து, திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இந்த திருமணத்தை லதாவின் தாயே முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.\n1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் வைத்��ு திருமணம் செய்து கொண்டார்.\nஎல்லோருக்கும் முதல் காதல் என்பது மற்க்க முடியாது ஒன்று. அப்படியொரு காதல் ரஜினியின் வாழ்க்கையிலும் இருந்துள்ளது.\nபள்ளிப்பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிந்துவிட்டதாக சமீபத்தில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினி தெரிவித்தார்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/209869?ref=category-feed", "date_download": "2020-08-13T00:01:46Z", "digest": "sha1:VXZYKFDXSTYVJUV76GIDXLANPBMJN6UD", "length": 11011, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ஓரின சேர்க்கையாளர்களின் 10வருட காதல்- தற்போது அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஓரின சேர்க்கையாளர்களின் 10வருட காதல்- தற்போது அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது\nநாடுகளை கடந்து ஒன்றிணைந்த ஓரினச்சேர்கை பெண்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி\nமேகலா இவர் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். டெய் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்தவர். வெர்ஜினியாவில் இருவரும் இணைந்து கற்கும் வேளையில் நட்பு ஏற்பட்டுள்ளது.\nபடிப்பு முடிந்ததும் இருவரும் பிரிந்தனர். மேகலா கனடா குடியுரிமை பெற்றிருந்தார் எனவே நாடு திரும்பிவிட்டார். அங்கு போன பின்புதான் அவரை பிரிவு பெரும் துயராக வாட்டியிருக்கிறது. அவர் தனது ஏக்கங்களை வெளிப்படையாக, டெய்ட்டிடம் தெரிவிக்க அவரும் அதே நிலையில் உள்ளதை வெளிபடுத்தி இருக்கிறார்.\nஅவர்கள் இணைந்திருந்ததை இரு குடும்பத்தாரும் தெரிந்துகொண்டதும் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நான்கு வருடங்கள் அவர்கள் சோகத்தையும், துயரத்தையும், தனிமையையும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் இருவரும் எப்போதாவது ஒருமுறைதான் சந்தித் திருக்கிறார்கள். அப்படி சந்திக்கும் நாட்களில் ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி, அருகருகே அமர்ந்து இரவுபகல் பாராமல் பயணம் செய்திருக்கிறார்கள்.\nஎதிர்ப்புகள் அவர்கள் காதலை வலுவாக்கியிருக்கிறது. எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல தீர்மானித்திருக்கிறார்கள். அப்போதுதான் தனது மனதிற்குள் எழுந்த மிக முக்கியமான கேள்வியை மேகலாவிடம், டெய்ட்டத் கேட்டிருக்கிறார். ‘எத்தனை பேர் எதிர்த்தாலும் நாம் ஒன்றிணைந்து வாழலாமா என்று. என்னுடைய துணையாக வாழ்க்கை வாழ தயாரா என்று.\nடெய்ட்டத் திருமண ஆசையை வெளிப்படுத்திய அந்த காலகட்டத்தில் மேகலா, புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரது ஆரோக்கியமும் சீர்குலைந்திருந்தது. மனதும், உடலும் தளர்ந்துபோயிருந்த ஆனாலும், மேகலாவுடன் உணர்வுரீதியாக டெய்ட்டத் ஒன்றுபட்டார்.\nசொன்னபடியே டெய்ட்டத் மேகலாவை அருகில் இருந்து கவனித்தார். அன்பு செலுத்தினார். படிப்படியாக அந்த நோயின் கொடுமையில் இருந்து மருந்துகளின் உதவியோடு வெளிக்கொண்டு வந்தார். அவர் செலுத்திய பாசம் மேகலாவின் பெற்றோரை நெகிழவைத்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஒப்புகொண்டுள்ளனர்.\nஅதற்குள் அவர்கள் காதல் தோன்றி பத்து வருடங்கள் கடந்துபோயிருந்தன. அந்த பத்தாவது ஆண்டு காதல் தினத்தில், முதலில் அவர்கள் காதலை எங்கு வெளிப்படுத்தினார்களோ அந்த இடத்தில், அவர்களது ஆசிரியர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-12T23:40:00Z", "digest": "sha1:FBDBKWB6ILUJ2FWL4O6TVBHKS5QNOW44", "length": 9410, "nlines": 77, "source_domain": "sirukadhai.com", "title": "பெயர் - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nஎழுத்தாளர் மகேஸ்வரன் மகளிர் பிரச்சனைகளை மையமாக வைத்து நிறைய கதைகள் எழுதி பிரபலமானவர். மனைவி உமா தன் கணவன் நேற்றிரவு எழுதிய கதையை நகல் எழுதிக் கொண்டிருந்தாள். கோணல் மானலாய் சிந்தனை முடிச்சுக்களாய் இருந்த எழுத்துக்களை அச்சரம் மாறாமல் மதுரை மல்லிகைச் சரம் தொடுத்ததுபோல் குண்டு குண்டாக அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்தாள்.\nநிறைமாதக் கர்ப்பிணி. ஒரே அமர்வில் முழு சிறு கதையையும் நகலெழுத மூச்சுத் திணறினாள். கணவன் அலுவலகத்திலிருந்து திரும்புவதற்குள் இந்த வேலையை முடித்து விடவேண்டும் என்ற வைராக்கியம். கைக்கு அழுத்தம் கொடுத்து எழுத எழுத வயிற்றிலிருக்கும் சிசு மூச்சு வாங்கத் திணறி உதைப்பதுபோல் உணர்வு. சிறிது தளர்வாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுதி முடித்தும் விட்டாள்.\nமுகம் கழுவி தலைவாரி டீ சாப்பிட்டு சற்று காலாற வீட்டுக்குள்ளேயே நடந்தாள். முந்தைய நாள் நிகழ்வுகள் நினைவிலாடின. மனசுல ஒரு மின்னல் வெட்டி உதட்டில் புன்னகை முகிழ்த்தது. அழைப்பு மணி ஒலித்தது. நினைவைச் சுருட்டி நைட்டியைச் சரி செய்து மேலே ஒரு துண்டைப் போர்த்தி கதவு திறந்தாள்.\nமகேஸ் நுழைந்தான். “என்ன உமா, குட்டிப்பாப்பா என்ன சொல்லுது….. ஆமா… அந்தக் கதைய நகலெடுத்திட்டியா….. ஆமா… அந்தக் கதைய நகலெடுத்திட்டியா கதை எப்படி வந்திருக்கு\n“மகளிர் விரும்பும் எழுத்தாளர் மகேஸ்வரன் படைப் பல்லவா நல்லாவே வந்திருக்கு.” மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதிலாகச் சொன்னாள்.\nஆடை மாற்றி வந்தமர்ந்தான். அவள் டீ கொடுத்தாள். டீயை சுவைத்தபடியே நகலெடுத்த கதையைப் புரட்டினான் மகேஸ்வரன்.\n“ஏங்க இந்தக் கதைக்கு மல்லிகான்னு பேரு வச்சா நல்லா இருக்கும்ல\n“ச்சே ச்சே.. கதையின் நாயகிங்கிறதுக்காக அந்தப் பேரு வைக்கக்கூடாது…”\n“ஏங்க மல்லிகாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு அது பெண்கள் விரும்புற பேரும்கூட இல்லையா அது பெண்கள் விரும்புற பேரும்கூட இல்லையா\n“உமா உன் ரசனை எனக்குப் புரியுது. பேருங்கிறது பேருக்காக அல்ல. அந்தப் படைப்பு கருவாலும் கருத்தாலும் சம்பவத்தாலும் சூழலாலும் பின்னி உரு���ாக்கப்பட்ட ரத்தத்தின் ஒரு துளியாய் இருக்கணும். அது அந்த படைப்பைச் சுமந்தவனுக்குத்தான் தெரியும், இந்தப், படைப்புக்கு எந்தப் பேரு பொருத்தம், எந்தபேரு வாசகர்களை ஈர்க்கும்கிறது…”\nஉமாவின் முகத்தில் மீண்டும் மின்வெட்டு. “ஏங்க.. அப்போ நான் சுமக்கிற குழந்தைக்கு நானே பேரு வெச்சுக் கலாமில்ல…\nஉமாவின் கேள்வியின் சாரம் உடலில் பாய்ந்ததில் அதிர்ந்து போனான் மகேஸ்வரன்.\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (8) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T00:11:53Z", "digest": "sha1:MLMGDG2MKB2OH6QC5QC57A4AG2Q4GEWL", "length": 8372, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கென்ய தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கென்ய தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (மே 2019)\nகென்யா துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தவர்களின் பட்டியல் இது. இதில் ஐசிசி டிராபி மற்றும் பெர்முடா ���ரு நாள் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் இதில் அடங்குவர்.\n1 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்\n2 டி20 சர்வதேச போட்டிகள்\nபிப்ரவரி 18, 1996 அன்று கென்யா அதன் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது.\nகென்யா ஒருநாள் போட்டி கேப்டன்கள்\n9 ராக்கப் பட்டேல் 2014 2 1 - 1 -\nஒட்டுமொத்த 154 42 0 107 5\nகென்யா செப்டம்பர் 2007 இல் முதல் டி 20 ஐ விளையாடியது.\nகென்யன் டி 20 கேப்டன்கள்\nஒட்டுமொத்த 29 10 - 19 -\nகென்யாவின் ஐசிசி டிராபி கிரிக்கெட் வீரர்கள்\n19 வயதிற்குட்பட்ட கென்யாவின் கிரிக்கெட் காப்பகங்களில் கேப்டன்கள்\nமேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\nதுடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12183305/The-federal-government-must-declare-the-kizhadi-protected.vpf", "date_download": "2020-08-12T23:48:41Z", "digest": "sha1:BG4C4N6WJVH3MRGTD4VLAYPFP3OKFFAS", "length": 17309, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The federal government must declare the kizhadi protected area; Vaiko || கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; நேரில் பார்வையிட்ட வைகோ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; நேரில் பார்வையிட்ட வைகோ பேட்டி + \"||\" + The federal government must declare the kizhadi protected area; Vaiko\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; நேரில் பார்வையிட்ட வைகோ பேட்டி\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 18:45 PM\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல்துறை சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது 5-வது கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அங்கு பல்லாயிரக்கணக்கில் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அங்கு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்ததில் அவை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரியவந்துள்ளது.\nநேற்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கீழடிக்கு வந்து அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார். மேலும் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு, இரட்டைச்சுவர், வட்டச் சுவர், தண்ணீர் தொட்டி, சுடுமண் குழாய், கழிவுநீர் வாய்க்கால் சுவர், பானை ஓடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு அது குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.\nஅதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது:-\nகீழடி பகுதியில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் சுமார் 16 ஆயிரம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் உலகத்திலேயே பழமையான நாகரிகம், தமிழ் நாகரிகம் என்பது நிரூபணமாகி உள்ளது. அந்த காலத்தில் வசித்த மக்கள் எழுத்தறிவு பெற்ற சமுதாயமாக வாழ்ந்துள்ளனர் என்பதும் உறுதியாகி உள்ளது. இங்குள்ள உறைகிணற்றை பார்க்கும் போது சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புள்ள நகரமாக கீழடி விளங்கி உள்ளது. சுமார் 110 ஏக்கரில் கீழடி மற்றும் மணலூர், அகரம், கொந்தகை ஆகிய கிராமங்களில் 6-வது கட்ட ஆராய்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.\nகீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கீழடி பகுதியில் முதல் மற்றும் 2-வது கட்ட அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்ராமகிருஷ்ணன் தலைமையில் தொல்லியல் துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். அதற்கான பரிசு அவர் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து நான் அப்போது மத்திய அரசிடம் அவரை மாற்ற வேண்டாம் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அமர்நாத்ராமகிருஷ்ணன் இங்கு 102 குழிகள் தோண்டி ஏராளமான பொருட்களை கண்டுபிடித்தார். அதன் பின்னர் வந்த தொல்லியல் அதிகாரி ஸ்ரீராமன் 10 குழிகள் மட்டும் தோண்டி எந்த பொருளும் கிடைக்கவில்லை என்று அறிவித்தார்.\nஅதன் பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் அகழாய்வு பணிகள் மீண்டும் நடைபெற்று பண்டைய தமிழர்களின் வரலாறு-நாகரிகம் குறித்து நமக்கு தற்போது தெரிகிறது. இதற்காக அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகளை நான் மனமார பாராட்டுகிறேன். அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு நிலம் தந்துள்ள இப்பகுதி விவசாயிகள் நன்றிக்குரியவர்கள். இதேபோல் ஆதாயம் கருதாமல் அகழ்வாராய்ச்சி பணிக்கு நிலம் தர இப்பகுதி விவசாயிகள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் ��ேசினார்.\nபின்னர், கீழடிக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் வைகோவுடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.\n1. கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு`\nகொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2. புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை\nபுதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்\n3. புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன\nபுதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.\n4. எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்\nகொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\n5. ஹேக்கிங் பிரச்சினை: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஹேக்கிங் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்துள்ளது.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. பிரசவத்தில் இளம்பெண் த���டீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582299", "date_download": "2020-08-12T23:05:25Z", "digest": "sha1:VQJLRNR5O6VZML6DVEK2OUAKHI3OA6SK", "length": 16027, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் நீதிபதிக்கு தொற்று| Dinamalar", "raw_content": "\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு\nமஹாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து மேலும் 13,804 பேர் ...\nதேனி ஆயதப்படை 33 வயது போலீஸ்காரர், பெரியகுளம் அரசு மருத்துவமனை 56,57 வயது நர்ஸ்கள். குரங்கனி ஆரம்ப சுகாதார நிலைய 30 வயது நர்ஸ், உத்தமபாளையத்தில் விரைவு நீதிமன்ற 33 வயது பெண் நீதிபதி, இந்திராநகர் 33 வயது பெண் தபால் நிலைய எழுத்தர், சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷன் 32 வயது போலீஸ்காரர், கம்பம் டிராபிக் போலீஸ்காரர், டி.சிந்தலைச்சேரி தனியார் பள்ளி ஆசிரியர், சின்னமனுார் 29 வயது வனக்காப்பாளர், டி.சிந்தலைச்சரேி தனியார் வங்கியின் 24 வயது பெண் அலுவலர் உட்பட 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇடுக்கியில் 63 பேருக்கு கொரோனா\nரவுடி கொலை: ஒருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n, \"சட்டம் அனைவருக்கும் சமம்\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், ��ாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇடுக்கியில் 63 பேருக்கு கொரோனா\nரவுடி கொலை: ஒருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582794", "date_download": "2020-08-13T00:44:38Z", "digest": "sha1:34X3POEWYS3XJ6AQ6QVXE57ZOMS5PTXF", "length": 15452, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்பனா சாவ்லா விருதுக்குவிண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகல்பனா சாவ்லா விருதுக்குவிண்ணப்பிக்க அழைப்பு\nசிவகங்கை,:கல்பனா சாவ்லா விருதுக்கு சிவகங்கை சமூக நலத்துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பிறந்து ஏதேனும் ஒரு துறையில் வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு ஆக.,15ல் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற தகுதியுள்ள பெண்கள் சிவகங்கை சமூக நலத்துறையில் விண்ணப்பம் பெற்று, ஜூலை 31க்குள் ஒப்படைக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583685", "date_download": "2020-08-13T00:43:20Z", "digest": "sha1:DZSKSR3PVVT77MXCK2TO52B4U2NVHYS6", "length": 21839, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீசாருக்கு கொரோனா; கோவையில் 7 காவல் நிலையங்கள் மூடல்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nபோலீசாருக்கு கொரோனா; கோவையில் 7 காவல் நிலையங்கள் மூடல்\nகோவை: எஸ்.ஐ.,க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோவையில் ஏழாவதாக இன்று, வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையம் மூடப்பட்டது.\nகொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரம், மருத்துவம், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை என, பல்வேறு துறைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதில், போலீசாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு விதி மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்படி மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல நேர்வதால், கோவையில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. போலீசாருக்கு தொற்று ஏற்படுவதால், அவர்கள் பணியாற்றும் காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.\nகடந்த இரு வாரத்தில் போத்தனூர், குனியமுத்தூர், துடியலூர், சூலூர், உக்கடம் மற்றும் தொண்டாமுத்தூர் காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியானது; அவர்கள் பணிபுரிந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டன.\nஇந்நிலையில், கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும், 40 வயதுடைய எஸ்.ஐ.,க்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இன்று உறுதியானது. இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். எஸ்.ஐ., பணிபுரிந்த வெரைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு தற்காலிகமாக அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கடந்த இரு மாதங்களில், மூடப்படும் ஏழாவது போலீஸ் ஸ்டேஷன் இதுவாகும்.\nகோவையில் கடந்த இரு வாரத்தில் 40க்கும் மேற்படட போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது; இதுவரை ஏழு காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போலீசார் மத்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுதலில் பிரியாணி, மசால்தோசை: லாக்டவுனில் இந்தியர்கள் விருப்பம் (2)\nராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதல புராணம் - மதுரை,இந்தியா\nதானம் கொடுத்த மாட்டை பல்லை பிடிச்சு பாக்கவா முடியும்.. வாங்குற லஞ்ச காசை கோவிட் பரிசோதனை பண்ணவா முடியும் \nஇன்றுவரை பல முறை கூறியும் யாருமே ரூபாய் நோட்டுக்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பது ஏனென்றே தெரியவில்லை, இதனால் அவர்களுக்கு என்ன செலவாகிப்போகிறது, மக்களுக்கு ஒரு விழ்ப்புணர்வுதானே, நோயாளிகள் எதைத்தொட்டாலும் பரவுகிறது என்று கையை கழுவு, உன் முகத்தை நீயே தொடாதே என்று கூறும்போது இந்த ரூபாய் நோட்டு மட்டும் எப்படி என்று புரியவில்லை, வந்தே மாதரம்\nதல புராணம் - மதுரை,இந்தியா\nமாமூல் வாழ்க்கை பாதிக்கும், அதனால் தான்.. ஹா ஹா.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதலில் பிரியாணி, மசால்தோசை: லாக்டவுனில் இந்தியர்கள் விருப்பம்\nராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584576", "date_download": "2020-08-13T00:42:45Z", "digest": "sha1:45L6MLYLHQYDGPL6VZPKC5TIFLJWU75V", "length": 17148, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "பாரம்பரிய நெல்லை பாதுகாக்கும் விவசாயி| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nபாரம்பரிய நெல்லை பாதுகாக்கும் விவசாயி\nகொடைக்கானல்:கொடைக்கானலில் அழிந்து வரும் பாரம்பரிய மலை நெல் சாகுபடியை விவசாயி சுப்ரமணி பாதுகாத்து வருகிறார்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடியேறிய பூர்வகுடிகள் தங்களது உணவு தேவையை சமாளிக்க வயல்களில் பாரம்பரிய மலை நெல்லை சாகுபடி செய்தனர். இந்த ரக நெல் ஆறு அடி உயரம் வளரும். நடவு செய்த 9 மாதத்தில் அறுவடைக்கு தயாராகும். அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும்.மேல்மலை கிராமங்களான மன்னவனுார், பூண்டி, கவுஞ்சியில் அதிகம் சாகுபடி செய்தனர்.\nகாலப்போக்கில் மாற்று பயிர் விவசாயத்திற்கு பலரும் மாறியதால் மலை நெல் அழிவின் விளிம்பில் உள்ளது.பூண்டி விவசாயி சுப்ரமணி கூறியது: நான்கு சென்டில் துவங்கி, தற்போது 40 சென்டாக சாகுபடியை அதிகரித்துள்ளேன். இந்த அரிசியில் சமைக்கும் உணவு சுவை மிகுந்ததாக இருக்கும். மலை நெல் விவசாயத்தை ஊக்குவிக்க, மற்ற விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கி, நடவு முறை குறித்து விளக்கி அழிவில் இருந்து மீட்க முயற்சித்து வருகிறேன், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'கொடை' அ.தி.மு.க.,வுக்கு புதுரத்தம் பாய்ச்ச வலியுறுத்தல் சாட்டையை சுழற்றுவாரா புதிய செயலாளர்\nகால்நடை மருத்துவ நிலையம் அமையுமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்க���் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொடை' அ.தி.மு.க.,வுக்கு புதுரத்தம் பாய்ச்ச வலியுறுத்தல் சாட்டையை சுழற்றுவாரா புதிய செயலாளர்\nகால்நடை மருத்துவ நிலையம் அமையுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587744", "date_download": "2020-08-13T00:20:50Z", "digest": "sha1:IKO7ZWAYB5AVIBAE7JTQWHFR3UWBPR44", "length": 20397, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "முழு ஊரடங்கிலும் அதிவேகத்தில் உலா: கார் மோதியதில் தந்தை பலி; மகள் படுகாயம்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல���லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nமுழு ஊரடங்கிலும் அதிவேகத்தில் உலா: கார் மோதியதில் தந்தை பலி; மகள் படுகாயம்\nகோவை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஆக., மாதத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கோவையில் திருச்சி சாலையில் ஊரடங்கு விதி மீறி அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.\nகோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம், 55. இவரது மகள் தீபிகா, 22. உறவினர் ஒருவரின் திதி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை தீபிகா ஓட்டி வந்தார். இந்நிலையில், தனியார் பள்ளி சிக்னலில் இருந்து வலது புறத்தில் வாகனத்தை திருப்பும் பொழுது, ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் அவர்களின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தீபிகா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nகிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சிங்காநல்லூரை சேர்ந்த நிரஞ்சன் எனத் தெரிந்தது. நிரஞ்சன் முன்னாள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவையில், முழு ஊரடங்கால் வாகனங்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகளில் சிலர், கார்களில் அதிவேகத்தில் உலா வருவதும் விபத்தை ஏற்படுத்துவதும் பொது மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags முழு ஊரடங்கு அதிவேகத்தில் உலா கார் மோதல் பலி lockdown Man road mishap Singanallur\nஉ.பி அமைச்சர் கமலா ராணி வருண் கொரோனாவுக்கு பலி(8)\nஎந்த மொழியையும் திணிக்க மாட்டோம் : பொக்ரியால்(9)\n» பொது முதல் பக்கம்\n» தி��மலர் முதல் பக்கம்\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nRTO ஆபிசரின் சொத்துக்களை பரமசிவம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க சொல்ல வேண்டும்\nஆர் டி ஓ ஒபிபிசெர்.. பின்ன என்ன பணம் கொடிகனுக்குல இருக்கும். .. காசா கொடுத்து கேஸ் முடிச்சிடலாம்.\nபிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா\nஆர் டி ஓ ஆபீசர் புள்ள, அப்பறோம் என்ன தற்கொலைனு கேச முடிங்க ஸ்காட்லான்ட் யார்டுங்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு ���ெய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉ.பி அமைச்சர் கமலா ராணி வருண் கொரோனாவுக்கு பலி\nஎந்த மொழியையும் திணிக்க மாட்டோம் : பொக்ரியால்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/cm-pazhanisamy-named-selam-new-bridge-as-jayalalalitha-and-mgr/", "date_download": "2020-08-13T00:18:17Z", "digest": "sha1:FMLTLJML7A4SX3OHAIH6YCRXHTMJNZMS", "length": 8191, "nlines": 76, "source_domain": "www.toptamilnews.com", "title": "சேலத்தின் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார் முதல்வர்! - TopTamilNews", "raw_content": "\nசேலத்தின் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பெயரை சூட்டினார் முதல்வர்\nசேலத்தில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டதால் அதனை கட்டுப்படுத்த ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் வழங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த பாலம் 7.8 கி.மீ தூரத்தில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கும் பணி தொடங்கியது.\nஅந்த மேம்பாலத்தில் 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டு, ஒற்றை ஓடுதளம் 7மீ அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 அகலமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் கீழே 7மீ அகலத்தில் சேவை சாலை அமைக்கப்பட்டு, அதிநவீன சிசிடிவி கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது.இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இன்று காலை முதல்வர் பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார்.\nஇதனையடுத்து சேலம் குரங்குசாவடி முதல் நான்கு சாலை வரை அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு அடுக்கு பாலத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரையும், ஏ வி ஆர் ரவுண்டானா முதல் சாரதா கல்லூரி சாலை வரை அமைக்கப்பட்டிருக்கும் பாலத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டுவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..\nகோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/gdp-illusion-7-ta/", "date_download": "2020-08-12T23:59:49Z", "digest": "sha1:TJOL52RMPXZLV72TBMJV3TXQHFQYKNRD", "length": 40515, "nlines": 164, "source_domain": "new-democrats.com", "title": "தக்காளி : விவசாயியா, வியாபாரியா? யாருடைய உழைப்பு அதிகம்? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nநிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா\nமருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nFiled under உலகம், உழைப்பு சுரண்டல், பொருளாதாரம், மார்க்சிய கல்வி\nஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார் – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா\nஐ-பாட், ஐ-ஃபோன் – ஆப்பிள் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு\nஐஃபோன், சட்டைகள் : அமெரிக்கா, ஜெர்மனிக்கு பணத்தை குவிக்கும் கொத்தடிமை உழைப்பு\n“லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nஉற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\n“மதிப்புக் கூடுதலா”— அல்லது மதிப்பு கைப்பற்றலா\nஇதுவரை நாம் பார்த்த சுயமுரண்களும், ஆய்வு செய்த சர்வதேச உற்பத்தி பணங்களும் வர்த்தகம், ஜி.டி.பி தொடர்பான தரவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதன் விளைவாக கிடைக்கும் தவறான சித்திரத்தை வெளிப்படுத்தின. அதற்கான காரணத்தை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள ஜி.டி.பி என்பதை இன்னும் கவனமாக பரிசீரிக்க வேண்டும்.\nஅடிப்படையில் ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் உருவாக்கிய “மதிப்புக் கூடுதலின்” கூட்டுத் தொகைதான் ஜி.டி.பி. அதாவது, மதிப்புக் கூடுதல் என்பதுதான் ஜி.டி.பி-ன் அடிப்படை அளவீடு. மதிப்புக் கூடுதல் என்பது ஒரு நிறுவனம் தான் வாங்கிய அனைத்து பொருட்களுக்கும் கொடுத்த விலைக்கும், விற்ற பொருட்களுக்கு பெற்ற விலைக்கும் இடையே உள்ள வேறுபாடாக கணக்கிடப்படுகிறது.34. இந்த மையமான புதியசெவ்வியல் கருதுகோளின்படி ஒரு நிறுவனத்தின் விற்கும் விலை, வாங்கும் விலைகளை விட எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவும் அந்த நிறுவனம் படைத்த மதிப்பு என்று கருதப்படும். [அதாவது கிராமத்தில் இருந்து கிலோ ரூ 10-க்கு தக்காளி வாங்கி, அதை சந்தையில் ரூ 50-க்கு விற்கும் வேலையை ஒருவர் செய்தால் அவர் சேர்க்கும் மதிப்பு 1 கிலோ தக்காளிக்கு ரூ 40. 1000 கிலோ வாங்கியிருந்தால் ரூ 40,000. அதே நேரம் அந்த 1,000 கிலோ தக்காளியை விளைவித்த விவசாயி வாங்கிய பொருட்களின் விலை ரூ 8,000 என்றால் அவருக்குக் கிடைத்த விற்பனை விலையிலிருந்து அதைக் கழித்து பார்த்தால் ரூ 2,000 அவர் சேர்த்த மதிப்பு. 3 மாதம் உழைத்து தக்காளி விளைவித்தவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 2, அதை வாங்கி கைமாத்தி விட்டவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 40]. ஆனால், புதிய இந்த மதிப்புக் கூடுதல் மற்ற நிறுவனங்களுக்கு கடத்தப்படவோ, அவற்றால் கைப்பற்றப்படவோ முடியாத��� என்கிறது புதிய செவ்வியல் பொருளாதாரவியல்.\nபுதிய செவ்வியல் கோணத்தில் பார்க்கும் போது, உற்பத்தி என்பது ஒரு ஒளி புக முடியாத கருப்புப் பெட்டி (உள்ளே என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது), அதைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் அதற்குள்ளே போகும் உள்ளீட்டு பொருட்களுக்கு அளிக்கப்பட்ட விலையும், அதிலிருந்து வெளியில் வரும் உற்பத்தி பொருட்களுக்கு பெறப்படும் விலைகளும்தான். அது அதைப் போன்ற மற்ற கருப்புப் பெட்டிகளிலிருந்து இறுக்கமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. லாபத்துக்கான போட்டியின் காரணமாக அவற்றுக்கிடையே எந்த மதிப்பும் கடத்தப்படவோ மறுவினியோகிக்கப்படவோ முடியாது.\nமார்க்சிய அரசியல் பொருளாதாரம் இந்த அபத்தத்தை நிராகரிக்கிறது. இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கருதுகோளை முன்வைக்கிறது. அதன்படி ஒரு நிறுவனத்தின் மதிப்புக் கூடுதல் என்பது உண்மையில் அது கைப்பற்றிய மதிப்பைத்தான் குறிக்கிறது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மதிப்புக் கூடுதலில் ஒரு நிறுவனம் கைப்பற்றும் மதிப்பைத்தான் அது அளவிடுகிறது [முந்தைய உதாரணத்தில் விவசாயி உருவாக்கிய மதிப்பில் பெரும்பகுதி – கிலோவுக்கு ரூ 30 – என்று வைத்துக் கொள்வோம் இடைத்தரகரால் கைப்பற்றப்படுகிறது]. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் படைக்கப்பட்ட மதிப்புக்கும் அது சந்தையில் கைப்பற்றும் மதிப்புக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. உண்மையில், மார்க்சிய மதிப்புக் கோட்பாட்டின்படி, மதிப்புக் கூடுதலை உருவாக்குவது போலத் தோன்றும் பல நிறுவனங்கள் (உதாரணமாக, நிதிச்சேவை நிறுவனங்கள்) உற்பத்தி சாராத நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டுள்ளன, அவை எந்த மதிப்பையும் உற்பத்தி செய்வதில்லை.\nவழக்கமாக, “உள்நாட்டு உற்பத்தி”யைக் கணக்கிடும்போது சேர்க்காமல் விடப்படுபவற்றை முன் வைத்து ஜி.டி.பி விமர்சிக்கப்படுகிறது. புறவிளைவுகள் என்று அழைக்கப்படுபவை – உதாரணமாக, சுற்றுச்சூழல் மாசு, புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே போவது, பாரம்பரிய சமூகங்கள் அழிக்கப்படுவது முதலியன – கணக்கில் எடுக்கப்படுவதில்லை. மேலும், “உற்பத்தி எல்லை” என்று அது வகுத்துக் கொள்வதும் விமர்சிக்கப்படுகிறது. அந்த “உற்பத்தி எல்லை” பரிவர்த்தனை சரக்கு பொருளாதாரத்துக்கு வெளியில் நடக்கும் அனை��்து உற்பத்தி நடவடிக்கைகளையும், குறிப்பாக வீடுகளில் நடக்கும் உழைப்பை ஒதுக்கி விடுகிறது.\nஇருப்பினும், ஒரு கருதுகோள் என்ற அளவில் ஜி.டி.பி ஒருபோதும் முறையான விமர்சனத்துக்குட்படுத்தப்படவில்லை, மார்க்சிய விமர்சர்களோ மைய நீரோட்டத்தின் விமர்சகர்களோ கூட இந்தப் பணியை இதுவரை செய்யவில்லை. ஏன் என்பதற்கான விடையின் ஒரு பகுதி, மார்க்சிய மதிப்புக் கோட்பாடும், புதிய செவ்வியலின் கூடுதல் மதிப்புக் கோட்பாடும் ஒரு புள்ளியில் இணைகின்றன என்பதில் அடங்கியிருக்கிறது : சரக்குகளை விற்கும்போது பெறப்படும் விலைகள் உற்பத்தியில் உருவாக்கப்பட்ட மதிப்புகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த தனித்தனி வேறுபாடுகள் ஒன்றை ஒன்று ரத்து செய்து விடுகின்றன என்பதை மார்க்சியக் பொருளாதாரவியல் கண்டுபிடித்தது. அதாவது, ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, மொத்த மதிப்பு மொத்த விலைகளுக்கு சமமாக உள்ளது. 35\nஒரு நாட்டு பொருளாதாரத்தில் ஒரு நிறுவனம் உருவாக்கிய மதிப்பு (அதாவது, ஒரு உற்பத்தி நிகழ்முறை) மற்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்த பண்டங்களுக்கு கொடுக்கப்பட்ட விலைகளில் அடக்கப்படலாம் என்றால், வெவ்வேறு நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் இடையேயும் இது நடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக இப்போதைய உலகளாவிய உற்பத்தி சகாப்தத்தில் இது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், டேவிட் ஹார்வி ஒருமுறை முன் வைத்தது போல, “உபரி மதிப்பின் புவிசார் உற்பத்தி, அதன் புவிசார் வினியோகத்திலிருந்து வேறுபடலாம்”36 எந்த அளவுக்கு அது விலகியிருக்கிறதோ, மொ.உ.உ ஒரு நாட்டின் உற்பத்தியை அளப்பதற்கான பருண்மையான, ஏறக்குறைய துல்லியமான சராசரி என்ற நிலையிலிருந்து (அது ஒருபோதும் அப்படி இருந்ததில்லை என்பது தனி விஷயம்.) மேலும் விலகிச் செல்கிறது. அதற்கு மாறாக, ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளின் வாழும் உழைப்புக்கும் இடையேயான மேலும் மேலும் ஒட்டுண்ணித் தன்மையிலான சுரண்டல் அடிப்படையிலான உறவை, வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஏகாதிபத்திய தன்மையை மறைக்கும் திரையாக அது உள்ளது.\nமுன்பு குறிப்பிடப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கை பற்றி கருத்து கூறிய பைனான்சியல் டைம்ஸ் எழுத்தாளர் ஜில்லியன் டெட், “பொருளியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால் ஆழமானது. முன்பெல்லாம் பொருட்கள் எங்கு “உற்பத்தியாகின்றன” என்பதை கவனிப்பது மூலம் அவர்கள் ஒரு பொருளாதாரத்தின் வெளியீடுகளை அளவிட்டனர். ஆனால், ஒரு ஐஃபோன் (அல்லது ஒரு இத்தாலிய சூட் அல்லது அமெரிக்க சிறுமி பொம்மை)-ன் “மதிப்பு” எந்த நாட்டுக்குச் சொந்தமானது நிறுவனங்கள் தமது விருப்பப்படி லாபங்களை இடம் மாற்றிக் கொண்டிருக்கும் உலகில் உண்மையான ‘வெளியீடு’ எங்கு வெளிப்படுகிறது நிறுவனங்கள் தமது விருப்பப்படி லாபங்களை இடம் மாற்றிக் கொண்டிருக்கும் உலகில் உண்மையான ‘வெளியீடு’ எங்கு வெளிப்படுகிறது”37 என்று கூறியிருக்கிறார். உண்மையில் கேட்கப்பட வேண்டிய கேள்வி, “உண்மையான வெளியீடு” எங்கிருந்து வருகிறது என்பதை விட, அது எங்கு போகிறது, யார் அந்த வளத்தை உருவாக்குகிறார்கள், யார் அதைக் கைப்பற்றுகிறார்கள் என்பதுதான்.\nமூன்றாம் உலக நாடுகளின் சுரங்கங்கள், தோட்டங்கள், வியர்வைக் கூடங்களிலிருந்து பெறப்படும் பொருட்கள் எங்கும் நிறைந்திருந்தாலும் இப்போது ஆதிக்கத்தில் உள்ள கண்ணோட்டங்கள் அவற்றை விளிம்புகளாகவும், உலக வளத்துக்கு அவற்றின் பங்களிப்பு முக்கியத்துவம் அற்றதாகவும் பார்ப்பது ஏன் என்பதை மொ.உ.உ தோற்றமயக்கம் பகுதியளவு விளக்குகிறது. மூன்றாம் உலக வாழும் உழைப்பு நமது ஆடைகள், மின்னணு பயன் பொருட்கள், நமது மேசையில் உள்ள பூக்கள், ஃபிரிட்ஜில் உள்ள உணவு, ஏன் அந்த ஃபிரிட்ஜையும் கூட படைப்பதாக இருந்த போதும் இதுதான் அவற்றின் கண்ணோட்டமாக உள்ளது.\nஒரு நாட்டுக்குள்ளான மொ.உ.உ-ல் உழைப்பின் பங்கு அந்த நாட்டுக்குள் நிலவும் உழைப்புச் சுரண்டல் வீதத்த்துடன் நேரடியாகவோ, எளிமையாகவோ தொடர்பு கொண்டிருப்பதில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் “மொ.உ.உ”யின் ஒரு பெரும்பகுதி, சுரண்டப்பட்ட மூன்றாம் உலக தொழிலாளர்கள் படைத்த மதிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.\nநாம் எடுத்துக் கொண்ட மூன்று சர்வதேச விற்பனை பண்டங்கள் ஒரு சிறு மாதிரியாக வெளிப்படுத்தியது போல, உற்பத்தி உலகமயமாவது என்பது அதே நேரத்தில் மூலதனம்/உழைப்பு உறவு உலகமயமாவதும் ஆகும். இந்த மாபெரும் உருமாற்றத்துக்கான முக்கியமான இயக்க சக்தி குறைந���த கூலி மற்றும் அதிகரித்த சுரண்டலுக்கான மூலதனத்தின் தணிக்க முடியாத வேட்டை. இதன் முக்கிய விளைவு, ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளும் முதலாளித்துவமும் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களையும், வாழும் உழைப்பையும் சுரண்டுவதால் கிடைக்கும் வருமானத்தை சார்ந்திருப்பது இன்னும் அதிகரித்திருப்பது ஆகும். முதலாளித்துவத்துக்கு ஒரு முன் நிபந்தனையாக ஏகாதிபத்திய அடிப்படையில் உலகம் பிரிக்கப்படுவது இருந்தது இப்போது அதன் உள்ளார்ந்த அம்சமாக மாறியிருக்கிறது 38 புதியதாராளவாத உலகமயமாக்கம், முழுவதும் பரிணாம வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வடிவத்தின் தோற்றத்தை குறிக்கிறது.\nஇறுதியாக, இங்கு விவரிக்கப்பட்ட கருதுகோள்கள், புள்ளிவிபரங்கள் பற்றிய விமர்சனம் உலக நெருக்கடி பற்றிய நமது புரிதலுக்கு மிகப்பெரிய தாக்கங்களை கொண்டிருக்கிறது. உலக நெருக்கடி, வடிவத்திலும், தோற்றத்திலும் மட்டுமே “நிதி” நெருக்கடி. எந்த நெருக்கடிக்கு எதிர்வினையாக அயல் உற்பத்தி முறை தோன்றியதோ அந்தக் கட்டமைப்பு நெருக்கடியின் மறு தோற்றத்தை இது குறிக்கிறது. அயல் உற்பத்தி முறையில் அதிக செலவிலான உள்நாட்டு தொழிலாளர்களுக்குப் பதிலாக குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்களை பயன்படுத்தியது, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் லாபங்களுக்கும், நுகர்வு மட்டங்களுக்கும், குறைந்த பணவீக்கத்துக்கும் அடிப்படையாக இருந்தது. 1970-களின் நெருக்கடிகளிலிருந்து ஏகாதிபத்திய பொருளாதாரங்கள் தப்பித்ததற்கு, கடன் பொருளாதார விரிவாக்கத்தோடு கூடவே அயல் உற்பத்தி முறை முக்கியமானதாக இருந்தது. மேலும் கட்டமைப்பு நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கு அயல் உற்பத்தி முறையின் ஆழமான தொடர்பு பல வழிகளில் வெளிப்பட்டிருக்கிறது.\nஉலகப் பொருளாதார நெருக்கடியை பகுப்பாய்வு செய்வதில் உற்பத்தி வளையத்துக்கு மைய இடம் கொடுப்பது பல மார்க்சிய பொருளியலாளர்களின் கவனத்தை பிரதானமாக ஈர்த்திருக்கிறது. இதற்கு கடந்த மூன்று பத்தாண்டுகளாக நடந்து வரும் புதியதாராளவாத உலகமயமாக்கலின் மூலம் இந்த வளையத்தில் நடந்திருக்கும் மகத்தான உருமாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்வது தேவையானதாக இருக்கிறது. அதற்கு மொ.உ.உ தோற்றமயக்கத்தை விட்டொழிப்பது தேவையாக உள்ளது.\nSeries Navigation << உற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார் – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nஐ-பாட், ஐ-ஃபோன் – ஆப்பிள் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஎன்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோச��ிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார் – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா\nஐ-பாட், ஐ-ஃபோன் – ஆப்பிள் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு\nஐஃபோன், சட்டைகள் : அமெரிக்கா, ஜெர்மனிக்கு பணத்தை குவிக்கும் கொத்தடிமை உழைப்பு\n“லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nஉற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு \nபீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \n பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது. | அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் – பாகம் 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சியின் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குதலும் என்ன தன்மையில், வடிவங்களில் இருக்க வேண்டும் விளக்குகிறார் லெனின் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் – பாகம் 04\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் \n34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகாலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்\nஆங்கிலேய ஆளுனரின் கட்டுப்பாட்டில், ஆங்கிலேயர்களுக்கு முக்கியத்துவமற்ற சில துறைகளை மக்களின் பிரதிநிதிகளாக ஆளும் உரிமையைத்தான் இந்த ஏகாதிபத்திய அடிவருடிகள் பெற்றார்கள்.\nபோலீஸ் : மக்களுக்கு எதிராக ஊட்டி வளர்க்கப்படும் வேட்டை நாய் – விவாதம்\nகாவலர்களுக்கு 8 மணி நேரம், 10 மணி நேரம், 12 மணி நேரம் வேலை வாங்கப்பட்டு விலங்குகளாகவும் காட்டுமிராண்டிகளாகவும் மாறி மக்களை அடிக்கிறார்கள். வசதியாக இருக்கிற வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/c%C3%A1o", "date_download": "2020-08-13T00:28:09Z", "digest": "sha1:KQP6DNWZLKJL5HTMTKJELGKWA3H3KC7K", "length": 3215, "nlines": 22, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged cáo - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/10/3-4-adaya-sri-raghuvara-raga-ahiri.html", "date_download": "2020-08-12T23:23:19Z", "digest": "sha1:SPEXJJFQZDMR5O7CUID226ZPKOSJVUHR", "length": 9722, "nlines": 85, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஆ த3ய ஸ்ரீ ரகு4வர - ராகம் ஆஹிரி - Adaya Sri Raghuvara - Raga Ahiri", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஆ த3ய ஸ்ரீ ரகு4வர - ராகம் ஆஹிரி - Adaya Sri Raghuvara - Raga Ahiri\nஆ த3ய ஸ்ரீ ரகு4வர நேடே3ல\n1ராத3ய ஓ த3யாம்பு3தி4 நீகா (த3ய)\nபோ3த4ன ஜேஸி ஸதா3 ப்3ரோசின நீகா (த3ய)\nநின்னு திட்டி கொட்டி ஹிம்ஸ பெட்டினத3ன்னியு நன்னன லேதா3\nஎன்ன ரானி நிந்த3ல தாளுமனி 2மன்னிஞ்சக3 லேதா3\nஅன்னமு தாம்பூ3லமொஸகி3 தே3ஹமு மின்ன ���ேய லேதா3\nகன்ன தல்லி தண்ட்3ரி மேமனுசு\nத்யாக3ராஜுனிகி பரவஸ1மீ லேதா3 (ஆ த3ய)\nஅக்கருணை, இன்றேன் வாராதய்யா, உனக்கு\nமகிழ்வுடன், தூய பக்தியின் மருமத்தினை போதனை செய்து, எவ்வமயமும் காத்த உனக்கு\nஅக்கருணை, இன்றேன் வாராதய்யா உனக்கு\nஉன்னை வைது, அடித்து, கொடுமை இழைத்ததெல்லாம், என்னை எனவில்லையா\nஎன்ன வந்தாலும் நிந்தைகளைத் தாளுவாயெனப் பரிந்துரைக்கவில்லையா\nஉணவும் தாம்பூலமும் அளித்து உடலை மின்னச் செய்யவில்லையா\nஈன்ற தாய் தந்தையர் யாமெனக் கூறி தியாகராசனுக்குப் பரவசம் அளிக்கவில்லையா\nஅக்கருணை, இன்றேன் வாராதய்யா, உனக்கு\nபதம் பிரித்தல் - பொருள்\nஆ/ த3ய/ ஸ்ரீ ரகு4வர/ நேடு3/-ஏல/\nஅந்த/ கருணை/ ஸ்ரீ ரகுவரா/ இன்று/ ஏன்/\nராது3/-அய/ ஓ த3யா/-அம்பு3தி4/ நீகு/-(ஆ த3ய)\nவாராது/ அய்யா/ ஓ கருணை/ கடலே/ உனக்கு/\nமகிழ்வுடன்/ தூய/ பக்தியின்/ மருமத்தினை/\nபோ3த4ன/ ஜேஸி/ ஸதா3/ ப்3ரோசின/ நீகு/-(ஆ த3ய)\nபோதனை/ செய்து/ எவ்வமயமும்/ காத்த/ உனக்கு/ அந்த...\nநின்னு/ திட்டி/ கொட்டி/ ஹிம்ஸ/ பெட்டினதி3/-அன்னியு/ நன்னு/-அன லேதா3/\nஉன்னை/ வைது/ அடித்து/ கொடுமை/ இழைத்தது/ எல்லாம்/ என்னை/ எனவில்லையா/\nஎன்ன/ ரானி/ நிந்த3ல/ தாளுமு/-அனி/ மன்னிஞ்சக3 லேதா3/\nஎன்ன/ வந்தாலும்/ நிந்தைகளை/ தாளுவாய்/ என/ பரிந்துரைக்கவில்லையா/\nஅன்னமு/ தாம்பூ3லமு/-ஒஸகி3/ தே3ஹமு/ மின்ன/ ஸேய லேதா3/\nஉணவும்/ தாம்பூலமும்/ அளித்து/ உடலை/ மின்ன/ செய்யவில்லையா/\nகன்ன/ தல்லி/ தண்ட்3ரி/ மேமு/-அனுசு/\nஈன்ற/ தாய்/ தந்தையர்/ யாம்/ எனக் கூறி/\nத்யாக3ராஜுனிகி/ பரவஸ1மு/-ஈ லேதா3/ (ஆ த3ய)\nசில புத்தகங்களில் சரணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு அடிகள், முதல் சரணமாகவும், மிகுதி, இரண்டாவது சரணமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.\n1 - ராத3ய - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை 'ராது3+அய' என்று பிரித்து பொருள் கொள்ளப்பட்டது. 'அய' என்ற சொல், 'அய்யா' என்று இவ்விடத்தில் பொருள்படும். ஆனால், தெலுங்கில், அத்தகைய சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இது, 'அய்ய' என்ற சொல்லின் பேச்சு வழக்கு வடிவமா, அல்லது, இது கவிகளுக்கு உரித்தான விலக்கா என்று தெரியவில்லை.\n2 - மன்னிஞ்சக3 - இச்சொல் பொதுவாக 'மன்னித்தல்' என்ற பொருளில் வழங்கும். ஆனால், இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'மதித்தல்', 'சம்மதித்தல்' என்று பொருள்களும் உண்டு. ஆனால் இந்த பொருள்கள் ஏதும் இவ்விடத்தில் பொருந்தாது. ���னவே, 'பரிந்துரைத்தல்' என்ற பொருள் கொள்ளப்பட்டது,\nஇந்தப் பாடலின் பின்னணி - தலைசிறந்த உபந்நியாசகரான திரு TS பாலகிருஷ்ண சாஸ்திரிகள், 'தியாகராஜ சரித்திரம்' என்ற தனது உபந்நியாசத்தினில், இப்பாடல் பாடப்பெற்ற சூழ்நிலை பற்றி விவரித்துள்ளார். அதன்படி, தியாகராஜரை, அவரது தமையனார் அடித்துக் கொடுமைப் படுத்தியதாகவும், அதனால், தியாகராஜர், ஐந்து நாட்கள் நினைவின்றி இருந்ததாகவும், அந்த சமயத்தில், ராமனும், சீதையும், தியாகராஜருடைய சூக்ஷ்ம சரீரத்துடன் பேசி, இந்தப் பாடலில் உள்ள சொற்களை (உன்னைக் கொடுமைப் படுத்தியது எனக்கு இழைத்ததாகும் ஆகியவை) கூறி, தியாகராஜரின் உடற்புண்ணைத் தடவிக்கொடுத்ததாகவும், அதன்பின்னர், தியாகராஜர், தூக்கத்திலிருந்து விழிப்பது போன்று உடல் நலமுற்று எழுந்ததாகவும் கூறுகின்றார். மேலும், இந்தப்பாடலில், தியாகராஜர், தமது தமையனாரை மன்னிக்கும்படி வேண்டுவதாகக் கூறுகின்றார்.\nஎன்னை எனவில்லயா - எனக்கு இழைத்தது எனவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/272225", "date_download": "2020-08-13T00:00:33Z", "digest": "sha1:YJ6PW672MWPZUHCJCSTHWM7DHB6PH6JV", "length": 15198, "nlines": 352, "source_domain": "www.arusuvai.com", "title": "குடைமிளகாய் சாதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nவடித்த பச்சரிசி சாதம் - ஒரு கப்\nபச்சை மிளகாய் - 3\nஇஞ்சி - சிறுத் துண்டு\nசிகப்பு, பச்சை குடைமிளகாய் - தலா கால் பாகம்\nகார்ன் - கால் கப்\nகடுகு, சீரகம் - தாளிக்க\nஉளுந்து, கடலை பருப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப\nஉப்பு, மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப\nஎண்ணெய், நெய் - தேவைக்கு ஏற்ப\nஎலுமிச்சை சாறு - தேவைக்கு ஏற்ப\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு\nவெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறி நறுக்கவும். குடைமிளகாய்களை சிறு சதுரமாக நறுக்கவும்.\nசாதத்தை சிறிது எண்ணெய், நெய், உப்பு சேர்த்து கலந்து ஆற விடவும்.\nஎண்ணெய், நெய் கலவை சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பருப்புகள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் குடைமிளகாய், கார்ன் சேர்த்து வதக்கவும்.\nஅடுப்பை சிறுதீயில் வைத்து ஆற வைத்த சாதம் சேர்க்கவும்.\nபின்பு மிளகுதூள், தேவைக்கு ஏற்ப உப்பு, கொத்தமல்லி தூவி கிளறவும்.\nகடைசியாக எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.\nகலர் கலராக குடைமிளகாய் சேர்த்தால் இன்னும் அழகாகவும், சுவையாகவும் இருக்கும். குறைவாக இருக்கும் பட்சத்தில் இருக்கும் காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.\nகலர்புல் சாதம்,படங்கள் ரொம்ப சூப்பர்\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nகுடைமிளகாய் சாதம் ரொம்ப நல்லா இருக்கு படங்கள் அழகா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினர்க்கும் நன்றி\nகுடை மிளகாய் சாதம் பார்க்கவே கலர் புல்லா சூப்பரா இருக்கு...\nஅழகா பரிமாறியிருக்கீங்க. குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு கொடுத்தனுப்ப ஏற்ற வகையில் இருக்கு.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/57274-nayanthaara-films-screening-in-chennai-film-festiv", "date_download": "2020-08-13T00:20:03Z", "digest": "sha1:4GS5JQ7AOVMLRFL3NTGLLFKOQIR2TYY4", "length": 6712, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "சர்வதேச திரைப்படவிழாவில் நயன்தாரா | Nayanthaara films screening in Chennai film festival", "raw_content": "\n13 ஆவது சர்வதேச திரைப்படவிழா சென்னையில் இன்று தொடங்குகிறது. 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்தத் திரைப்படவிழாவில் போட்டிப்பிரிவில் பனிரெண்டு தமிழ்ப்படங்கள் பங்கேற்கின்றன.\nஜோதிகா நடித்த 36 வயதினிலே, சென்னைஉங்களைஅன்புடன்வரவேற்கிறது, கிருமி, கோடைமழை, மாயா, ஆரஞ்சுமிட்டாய், ஓட்டத்து தூதுவன், பிசாசு, ரேடியோபெட்டி, சார்லஸ் ஷபி கார்த்திகா, தாக்கதாக்க, தனிஒருவன் ஆகிய படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. இவற்றில் இரண்டுபடங்கள் நயன்தாரா நடித்த படங்கள் என்பது அவருடைய ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.\nஎட்டாம்தேதி மாயாவும் பனிரெண்டாம்தேதி தனிஒருவனும் திரையிடப்படவிருக்கிறது. இவற்றில் தனிஒருவனில் இயக்குநர் ராஜா, நரயகன் ஜெயம்ரவி, அரவிந்த்சாமி ஆகியோர் இருக்கின்றனர். மாயா படத்தைப் பொருத்தவரை அது நயன்தாராவால் மட்டுமே கவனிக்கப்பட்டது அவருக்காகவே வெற்றியடைந்தது என்று சொல்லிக்கொண்டாடுகின்றனர்.\nவிமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற அந்தப்படம் திரைப்படவிழாவிலும் வெற்றி பெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/146749/", "date_download": "2020-08-12T23:28:53Z", "digest": "sha1:DNA6TSJITHUHUJAUXITTV76UJJD2IE5K", "length": 10443, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "பூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்….. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூமி சுற்றுவது நின்றால் பொதுத்தேர்தலும் நின்றுவிடும்…..\nஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாதென தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பூமி சுற்றுவது நின்றால் மாத்திரமே தேர்தல் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nநேற்று (12.07.20) கம்பஹா மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்து பல்வேறு அபிப்ராயங்கள், யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் இவை எதுவும் தேர்தலை பிற்போட காரணமாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார்.\n​கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருந்தாலும் அவற்றைத் தடுக்க சுகாதாரப் பிரிவினர் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வேட்பாளர்களைப் போல, வாக்காளர்களும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் இவ்வாறு பின்பற்றினால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாதென்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.\nTagsபொதுத் தேர்தல் மஹிந்த தேசப்பிரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வ��ம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் – 17 ஆம் திகதி வரை தொடரும்…\nதேர்தல் ஆணையாளர் மன்னாரிற்கு திடீர் பயணம்.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othertech/03/170670?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:41:01Z", "digest": "sha1:VORU7I37T4L77VD4BHNXZC2EW56BSP5X", "length": 7725, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கண்ணீரில் உள்ள குளுக்கோசின் அளவை கண்டறியக்கூடிய ஸ்மார்ட் லென்ஸ் உருவாக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்ணீரில் உள்ள குளுக்கோசின் அளவை கண்டறியக்கூடிய ஸ்மார்ட் லென்ஸ் உருவாக்கம்\nகண்ணில் அணியக்கூடிய கன்டாக்ட் லென்ஸ்ஸினை பயன்படுத்தி கண்ணீரில் உள்ள குளுக்கோசின் அளவை கண்டறியக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு ஸ்மார்ட் கன்டாக்ட் லென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதன் ஊடாக எதிர்காலத்தில் ஊசிகளைப் பயன்படுத்தாக இரத்தத்தில் உள்ள குளுக்கோசு மட்டத்தினையும் கண்டறிய முடியும் என நம்பப்படுகின்றது.\nவழமையான ஒளி ஊடுபுகவிடக்கூடியதும், நெகிழ்தன்மை உடையதுமான பதார்த்தத்தினால் இந்த லென்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலதிகமாக சிறிய LED மின்குமிழ் மற்றும் குளுக்கோசு மட்டத்தினை கண்டறியக்கூடிய சென்சார் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.\nமேலும் குளுக்கோசு மட்டம் குறிப்பிட்ட அளவினை மீறும்போது LED மின்குமிழ் ஆனது அணைந்து எச்சரிக்கை செய்கின்றது.\nமேலும் இந்த லென்ஸ் 30 சதவீதம் வரை நெகிழ்வு தன்மை கொண்டதாகவும், 90 சதவீதம் ஒளி ஊடு புக விடக்கூடியதாகவும் இருக்கின்றது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-10.html", "date_download": "2020-08-12T22:58:08Z", "digest": "sha1:FG5QZI3HACMZTTPKHCGZQI4MF2F44EQD", "length": 35146, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "களங்காணப் புறப்பட்ட அரசமகளிர்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 10", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | புத்தகத் தொகுப்பை விலைக்கு வாங்க | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 10\n(ஜலப்ரதானிக பர்வம் - 10) [ஸ்திரீ பர்வம் - 01]\nபதிவின் சுருக்கம் : அரச மகளிரை அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் செல்லத் தீர்மானித்த திருதராஷ்டிரன்; குருகுலப் பெண்களைத் தேரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்த விதுரன்; அரச குடும்பமும், பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களுக்கும் ஹஸ்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"அந்தப் பாரதக் குலத்தின் காளை (திருதராஷ்டிரன்), விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டான்.(1) மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் {விதுரனிடம்}, \"காந்தாரியையும், பாரதக்குல பெண்கள் அனைவரையும் தாமதிக்காமல் இங்கே கொண்டு வருவாயாக. குந்தியையும், அவளுடன் உள்ள பிற பெண்கள் அனைவரையும் இங்கே கொண்டு வருவாயாக\" என்றான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன், ஒவ்வொரு கடமையையும் அறிந்த விதுரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, கவலையால் உணர்வுகளை இழந்து தன் தேரில் ஏறினான்.(3) அப்போது, தன் மகன்களின் மரணத்தின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரி, தன் தலைவனின் {திருதராஷ்டிரனின்} ஆணையினால், குந்தி மற்றும் அரச குடும்பத்தின் பிற மகளிரின் துணையுடன், பின்னவன் {திருதராஷ்டிரன்} தனக்காகக் காத்திருந்த இடத்திற்கு வந்தாள்.(4) பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் ஒன்றாக மன்னனிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் சந்தித்தபோது, ஒருவரையொருவர் கைவிரித்து அழைத்து, கவலையால் உரத்த ஓலமிட்டனர்.(5)\nவிதுரன், அந்தப் பெண்களைவிட அதிகம் பீடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தேற்றத் தொடங்கினான். அழுதுகொண்டிருந்த அந்த அழகிய பெண்களின் அருகில் ஆயத்தமாக இருந்த தேரில் ஏற்றி, (அவர்களுடன் சேர்ந்து) நகரத்தைவிட்டுப் புறப்பட்டான்.(6) அந்நேரத்தில் ஒவ்வொரு குருவின் {குருகுலத்தோன் ஒவ்வொருவனின்} வீட்டிலும் துன்ப ஓலம் எழுந்தது. பிள்ளைகளுடன் சேர்த்து மொத்த நகரமும் பெருந்துயரால் பீடிக்கப்பட்டிருந்தது.(7) இதற்கு முன்பு தேவர்களாலேயே {கண்கொண்டு} காணப்படாத மங்கையர், தங்கள் தலைவர்களை இழந்து ஆதரவற்றவர்களாகி இப்போது பொது மக்களால் காணப்பட்டனர். அவர்கள் அழகிய குழல்கள் கலைந்தவர்களாக, ஆபரணங்களற்றவர்களாக, உடுப்பாக ஒற்றையாடையை அணிந்திருந்த அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மிகத் துயரத்துடன் அவ்வாறு சென்றனர்.(9) உண்மையில் அவர்கள், தங்கள் தலைவன் வீழ்ந்ததும் மலைக்குகைகளில் இருந்து வெளிவரும் புள்ளிமான் கூட்டத்தைப் போல வெண்மலைகளுக்கு ஒப்பான தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.(10)\nஅந்த அழகிய பெண்கள், கேளிக்கை வட்டாரங்களில் பெண் குதிரைக்குட்டிக் கூட்டங்களைப் போலவும், அடுத்தடுத்த வானம்பாடிக் கூட்டங்களாகவும் கவலையால் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(11) ஒருவரையொருவர் கரங்கள் பற்றிக் கொண்ட அவர்கள், தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைமாருக்காக உரத்த ஓலமிட்டனர். யுக முடிவின் போது நேரும் அண்ட அழிவுக்காட்சியை அது வெளிப்படுத்துவதாக இருந்தது.(12) துயரால் தங்கள் புலனுணர்வுகளை இழந்த அவர்கள், புலம்பிக் கொண்டும், அழுதுகொண்டும், அங்கேயே இங்கேயும் ஓடிக்கொண்டும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தனர்.(13) தங்கள் பாலினத் தோழிகளின் முன்னிலையிலேயே முன்பெல்லாம் வெட்கப்படும் அந்தப் பெண்டிர், இப்போது மிகக் குறைவாகவே உடுத்தியிருந்த நிலையில் தங்கள் மாமியார்கள் முன்னிலையில் தோன்றியும் வெட்கமடையாதிருந்தனர்.(14) முன்பெல்லாம் வருந்தத்தக்க சிறு காரணங்களுக்காகவும் ஒருவருயொருவர் தேற்றிக் கொண்ட அவர்கள், ஓ மன்னா {ஜனமேஜயா} இப்போதோ, துயரால் திகைப்படைந்து, ஒருவரையொருவர் கண்ணெடுத்துப் பார்ப்பதையும் தவிர்த்தனர்.(15)\nமன்னன் {திருதராஷ்டிரன்}, ஓலமிட்டுக்கொண்டிருக்கும் அந்த ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டு, நகரைவிட்டுப் புறப்பட்டு, போர்க்களத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(16) கலைஞர்கள் {சிற்பிகள்}, வணிகர்கள் {வியாபாரிகள்}, வைசியர்கள், அனைத்து வகை இயந்திரக் கைவினைஞர்கள் ஆகியோரும் {வேலை செய்து பிழைக்கும் மற்ற அனைவரும்} நகரத்தில் இருந்து புறப்பட்டு மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(17) குருக்களை மூழ்கடித்திருக்கும் அந்த முற்றான அழிவால் பீடிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்டிர், சோகமாக அழுததால், அவர்களுக்கு மத்தியில் எழுந்த ஓலமானது அனைத்து உலகங்களையும் துளைப்பதாகத் தெரிந்தது.(18) அந்த ஓலத்தைக் கேட்ட அனைத்து உயிரினங்களும், யுக முடிவில் நெருப்பு எழுந்து அனைத்தையும் எரிக்கும் அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதென நினைத்தன.(19) ஓ மன்னா, குருவின் {குருகுலத்தோனான திருதராஷ்டிரனின்} வீட்டிற்கு அர்ப்பணிப்புள்ள குடிமக்களும், தங்கள் ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த அழிவால் தங்கள் இதயங்கள் துயரில் நிறைய, அந்தப் பெண்களைப் போலவே உரக்க ஓலமிட்டனர்\" {என்றார் வைசம்பாயனர்}.(20)\nஸ்திரீ பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nLabels: காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரன், விதுரன், ஜலப்ரதானிக பர்வம், ஸ்திரீ பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் க���துவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் த��வஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/niti-aayog-suggests-slashing-import-duty-gst-on-gold-328413.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:40:30Z", "digest": "sha1:IQAF5JC2UJETI2ENWA4SREN3XYENUUOY", "length": 19137, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கம் மீதான இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரியை குறைக்க நிதி ஆயோக் பரிந்துரை - அரசு குறைக்குமா | Niti Aayog Suggests Slashing Import Duty, GST On Gold - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கம் மீதான இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரியை குறைக்க நிதி ஆயோக் பரிந்துரை - அரசு குறைக்குமா\nதங்கத்துக்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரியை குறைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.\nதங்கத்தை பணமாக்கும் திட்டம், தங்க கடன் பத்திர திட்டம் போன்றவற்றிலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என அரசுக்கு அந்த அமைப்பு அனுப்பியுள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசுக்கு பொருளாதார விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கும் அமைப்பாக நிதி ஆயோக் இயங்கி வருகிறது.\nநிதி ஆயோக் குழுக் கூட்டம் அதன் முதன்மை ஆலோசகர் ரத்தன் பி வட்டாள் தலைமையில் நடைபெற்றது.இது தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.\nஇந்த அறிக்கையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தற்பொழுது நடைமுறையில் இருக்கும் 10 சதவீத வரி மற்றும் 3 சதவீத ஜிஎஸ்டி வரி போன்றவற்றை குறைக்கவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதங்கத்தை பணமாக்கும் திட்டம் மற்றும் தங்க கடன் பத்திர திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய தங்கம் சேமிப்பு திட்டத்தை வங்கிகளில் அறிமுகப் படுத்தவேண்டும் என இந்தக் குழு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. தங்கத்துக்கான ஆணையம் ஒன்றை அமைக்கவேண்டும் எனவும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது.\nகடந்த காலங்களில் சுங்க வரியைக் குறைத்தததன் மூலம் தங்கத்தைக் கடத்துவது குறைந்ததோடு வரிகளைப் பெறுவதும் எளிதானது. எனவே தங்கத்துக்கான சுங்க வரியை முடிந்த அளவுக்கு அரசு குறைக்கவேண்டும். அதே போல தங்கத்தை ஏற்றுமதி செய்யும்பொழுது சுங்க வரியோடு சேர்த்து விதிக்கப்படும் 3 சதவீத ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ஐஜிஎஸ்டி நீக்கப்பட வேண்டும். ரூ.20 லட்சம்வரை ஜிஎஸ்டி செலுத்தவேண்டியதில்லை என்ற உச்சபட்ச வரம்பும் மாற்றியமைக்கப்படவேண்டும்.\nதங்க நகைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யும் சேவைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாக குறைக்கவேண்டும்.\nநீண்டகால மூலதன ஆதாய வரியிலிருந்து தங்கம் சார்ந்த நிதி ஆதாரங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும். கமாடிட்டி பரிவர்த்தனை வரியிலிருந்து தங்கத்துக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.\nதங்கத்தை பணமாக்கும் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த முறையில் தங்கத்தைப் பெறும் கிளைகளை வங்கிகள் அதிகரிக்க வேண்டும். ஒரு கிராம் நிறையிலான தங்கத்தைக்கூட இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்த தங்கத்தை வேறு எவருக்கும் வங்கிகள் பரிமாற்றம் செய்யக் கூடாது. தங்கம் சேமிப்புக் கணக்கு என்ற திட்டத்தைத் தொடங்கி வங்கி கணக்குப் புத்தகங்கள் வழங்கப்படவேண்டும்.\nமத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் வகையில் தங்கத்துக்கென தனியாக ஆணையம் அமைக்கப்படவேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018-19 மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கம் சார்ந்த கொள்கைகளை செயல்படுத்துவதற்கான வலுவான அடித்தளமாக இந்த அறிக்கையின் பரிந்துரைகள் இருக்கும் எனவும் நிதி ஆயோக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை.. ரூ.12305 கோடியை வழங்கியது மத்திய அரசு\nபரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி.. சப்பாத்திக்கு 5% மட்டுமே.. ஏன் இப்படி பண்ணுறீங்க.. கேட்கும் நெட்டிசன்\nஆன்லைனில் ஜிஎஸ்டி பணம் திரும்ப தரப்படுகிறது என்பது பொய் செய்தி\nகொரோனா உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பது தவறானது- ராகுல் காட்டம்\nசாமானியர்கள் மீது சவுக்கடி.. பெட்ரோல், டீசல் மீது வரியை கூட்டிய கையோடு.. மொபைல் போனுக்கு 18% ஜிஎஸ்டி\nநிதியமைச்சர் பதவி.. நிர்மலா சீதாராமனைவிட, நரசிம்மராவே தகுதியானவர்: சு.சாமி கடும் தாக்கு\nஏ.ஆர். ரஹ்மானுக்கு சேவை வரி விதித்து ஜிஎஸ்டி ஆணையம் நோட்டீஸ்.. ஹைகோர்ட் புதிய உத்தரவு\nஜி.எஸ்.டி. வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்\nஇனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாபாரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\nசெங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமிக்கு சொந்தமான இடங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை\nமோடி அரசின் வரலாற்று நிகழ்வுகள்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் எழுப்பிய 4 கேள்விகள்\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngst niti aayog ஜிஎஸ்டி தங்கம் நிதி ஆயோக் இறக்குமதி வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/srilanka-goes-to-8th-presidential-elections-on-tomorrow-368597.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:43:41Z", "digest": "sha1:AQZKGQHWYDJYQ6D5GQNQ4GHGMHIRNGLC", "length": 18089, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையில் நாளை அதிபர��� தேர்தல்- நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு- முதல் முறையாக 35 பேர் போட்டி! | Srilanka goes to 8th Presidential Elections on Tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nMovies 18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கையில் நாளை அதிபர் தேர்தல்- நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு- முதல் முறையாக 35 பேர் போட்டி\nகொழும்பு: இலங்கையில் 8-வது அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றில் அதிபர் தேர்தலில் முதல் முறையாக 35 பேர் போட்டியிடுகின்ற��ர்.\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 18-ந் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுத்தாக்கல்கள் நடைபெற்றன.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 35 பேர் களத்தில் உள்ளனர்.\nமுதல் முறையாக அதிக வேட்பாளர்கள்\nஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, 2 பெண்கள், பவுத்த பிக்குகள், மாஜி ராணுவ தளபதிகள் ஆகியோரும் வேட்பாளர்கள். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவது தற்போதுதான் முதல் முறையாகும்.\nஇதில் சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்சே இடையேயாதான் கடும் போட்டி நிலவுகிறது. தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவை தெரிவித்துள்ளன. இருப்பினும் கருணா, ஈபிஆர்எல்எப் வரதராஜ பெருமாள் உள்ளிட்டோர் கோத்தபாய ராஜபக்சேவை ஆதரிக்கின்றனர்.\nகாலை முதல் மாலை வரை வாக்குப் பதிவு\nஇத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,59,92,96 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கான நீண்ட வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.\nமாலை முதல் வாக்கு எண்ணிக்கை\nமாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் மாலை 5.15 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். நள்ளிரவில் முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதிகாலையில் இலங்கையின் 8-வது அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்.\nஇலங்கை அதிபர் தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இத்தேர்தல் கண்காணிப்புக்காக 3 இந்தியர்கள் உட்பட 14 சர்வதேச பார்வையாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇலங்கை: ராஜபக்சே குடும்பத்தின் 5 பேர் அமைச்சர்கள் டக்ளஸ் உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் பதவி\nஅங்கொடா லொக்கா ...தொழில் கூட்டாளி...இலங்கையில் என்கவுண்டரில் சுட்டுக்கொல���\nஇலங்கை தேர்தல் தோல்வி...தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில்\nசிங்கள தாதா அங்கொட லொக்கா கொலையா இல்லையா.. இல்லாட்டி டிராமாவா.. இலங்கை போலீஸுக்கு டவுட்\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் மனைவி இந்தியாவில் தஞ்சம்\nவிமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் ராவணன்- மிகப் பெரிய ஆய்வில் இறங்கும் இலங்கை\nஈரானை தொடர்ந்து கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.. கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் துவங்கியது தபால் வாக்குப் பதிவு\n3,000 சிங்கள ராணுவ வீரர்கள் படுகொலை செய்ததாக ஒப்புதல்- விசாரணைக்கு கருணா ஆஜராக மறுப்பு\nவந்தே பாரத் மிஷன் 3.0: இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க பறக்கிறது 2 விமானங்கள்\n\"ஐ லவ் யூ.. எப்படி இருக்கீங்கப்பா.. நிம்மதியா தூங்குங்க\" இறந்த ஆறுமுக தொண்டைமானுக்கு மகள் கடிதம்\nபுலிகளின் யுத்தத்தை 'முடிக்க 'விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த பிரபாகரன் ... பொன்சேகா\nஇந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka presidential elections vote ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/don-t-use-word-nationalism-says-rss-chief-mohan-bhagwat-377675.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T23:33:21Z", "digest": "sha1:DP2YYDDOBBWCIM7B7Y27T5PQB4ES6YAF", "length": 17437, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹிட்லரின் நாசிசத்தை குறிக்கும் Nationalism என்ற சொல்லே வேண்டாம்... ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் அட்வைஸ் | Don’t use word nationalism, says RSS chief Mohan Bhagwat - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்தி���னின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹிட்லரின் நாசிசத்தை குறிக்கும் Nationalism என்ற சொல்லே வேண்டாம்... ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் அட்வைஸ்\nராஞ்சி: சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிச கோட்பாட்டை குறிக்கக் கூடிய தேசியவாதம் (Nationalism) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதேசியவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தொடருகின்றன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேசியவாதமே முதன்மையானது; அவசியமானது என குறிப்பிடுகின்றனர்.\nஅத்துடன் பாஜகவின் அடையாளமே தேசியவாதம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோல், இந்தியா போன்ற மிகப் பெரிய தேசத்தில் தேசியவாத கோட்பாடு இல்லாமல் இருக்க முடியாது என அமித்ஷாவும் கூறியிருந்தார்.\nபாஜகவின் பல தலைவர்களும் கூட தேசியவாதம், நாட்டுப்பற்று என்கிற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அண்மைக்காலமாக தேசியவாதம் -nationalism என்ற ��ொல்லை நிராகரித்தே வருகிறது.\nகடந்த ஆண்டு அக்டோபரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், தேசியவாதம் என்றாலே ஹிட்லர், முசோலினியின் கோட்பாடுகளை நினைத்து மக்களை அச்சுறுத்தக் கூடிய சொல்லாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தேசியவாதம் என்பது அப்படியான கோட்பாடுகளின் கீழ் இல்லை என கூறியிருந்தார்.\nஇந்த 3 கல்லூரி மாணவர்கள் நாக்கை கொண்டு வாங்க.. ரூ.3 லட்சம் பிடிங்க.. ஸ்ரீராமசேனா பகீர் அறிவிப்பு\nஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இணை பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா கடந்த வாரம் கூறுகையில், தேசியவாதம் என்பது மேற்கத்திய சித்தாந்தம். பாசிசத்தைப் போன்றது தேசியவாதம். தேசப் பற்று என்பதற்கும் தேசியவாதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் ராஞ்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீண்டும் தேசியவாதம் என்பது நாசிசத்தை குறிப்பிடுகிறது. ஆகையால் அந்த சொல்லை தவிர்க்க வேண்டும். தேசம், தேசிய இனம் போன்ற சொற்களை பயன்படுத்தலாம் என கூறியிருக்கிறார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nகேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை வழக்கு- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nஅயோத்தி ராமர் கோவில்... சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை அனுப்பியது பாஜக, ஆர்எஸ்எஸ்\nஆர்எஸ்எஸ் முன்வைத்த திட்டங்கள்.. அப்படியே பிரதிபலித்த புதிய கல்வி கொள்கை..அடுத்த டார்கெட் சிலபஸ்\nகொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nஒட்டகம் கூடாரத்துக்குள் தலையை நுழைப்பது போல.. இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம்.. கி.வீரமணி எச்சரிக்கை\nதனியாரிடம் 8 துறைகள்- தேச துயர தினம்.. மத்திய அரசுக்கு 'பங்காளி 'ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கம் செம சூடு\nபணி நேரத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு.. போராட்டத்தில் குதிக்கும் ஆர்எஸ்எஸ் தொழிலாளர் அமைப்பு\nபாலியல் ஆர்எஸ்எஸ் சமூக விரோதிகளை எப்படி பெண்கள் தெருவில் அனுமதிப்பார்கள்.. திருமுருகன் காந்தி கேள்வி\nயெஸ் வங்கி பிரச்சனை.. தவறான நிர்வாகம்.. மோடி அரசுக்��ு நேர் எதிராக ஆர்எஸ்எஸ் கருத்து\nநாவடக்கம் வேண்டும்.. பேச்சில் நாகரீகத்தை கடைபிடியுங்கள்.. பாஜக தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் கண்டிப்பு\nஎப்பப் பார்த்தாலும்.. மோடியும், அமித்ஷாவுமே வந்து உதவ முடியாது.. டெல்லி தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrss bjp mohan bhagwat ஆர்எஸ்எஸ் பாஜக மோகன் பகவத் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kids-awareness-program-on-coronavirus-in-tenkasi-district-382827.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:22:49Z", "digest": "sha1:KXADLAPS4EVNOXTI27CZPVYLN3KZZGYY", "length": 17156, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்காசி மாவட்ட குழந்தைகளின் அசத்தலான கொரோனா விழிப்புணர்வு | Kids' awareness program on coronavirus in Tenkasi district - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பி���ஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்காசி மாவட்ட குழந்தைகளின் அசத்தலான கொரோனா விழிப்புணர்வு\nதென்காசி: தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசைக்கு உட்பட்ட அய்யாபுரம் கிராமத்தின் குழந்தைகள் ஒன்று இணைந்து தனது பெற்றோர்கள் உதவியுடன் கொரோனாவுக்கான விழிப்புணர் ஒன்றை சிறப்பாக செய்துள்ளனர்.\nகொரோனா வைரஸில் பாதிப்பு,உயிரிழப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவுக்கு மருந்து கண்டறிய முடியாமல் லட்சக்கணக்கில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மற்றும் பலர்பல விதங்களில் மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தருதல், கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல் என பல விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக தமிழக அரசின் விழிப்புணர்வு வாசகமான விழித்திரு விலகியிரு\nஅந்த விழிப்புணர் வாசகத்தை அய்யாபுரத்தின் குழந்தைகள் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு தங்களின் வீட்டிலையே ஒரு காகிதத்தில் எழுதி தன் பெற்றோர் உதவியுடன் புகைப்படம் எடுத்து மக்களுக்கும் தன் சொந்த பந்தங்களுக்கும் வீட்டில் இருக்கும் அவசியத்தை விழிப்புணர்வாக ஏற்படுத்தினார். குழந்தைகளின் இந்த முயற்சியை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.\nஇதில் பங்குபெற்ற குழந்தைகள் யுகன், யுவதி, முகி ஷிவானி, மாலினி, ஸ்ரீ கோகுல தர்ஷினி, வைஷாந்த், அக்ஷய மஹதி ஸ்ரீ, சக்தி பாலா, அம்ரித், ஷியாம் விக்னேஷ், ஸ்ரீ இவேஷினி, பவுனிகா ஸ்ரீ, இஷாலினி பாலா, அனாமிகா, அவினாஷ் மற்றும் வைணவி.\nமுன்னதாக அந்த பகுதி இளைஞர்கள் ஒன்று இணைந்து ஊரின் முகப்பின் சுவரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்தும் தடுப்புகள் அமைக்கப் பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதோடு டிரம்களில் தண்ணீர் மற்றும் சோப்புகள் வைக்கப்ப்பட்டு ஊருக்குள் செல்பவர்கள் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்த பின் முகக்கவசம் அணிந்தே பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nசெய்தி மற்றும் புகைப்படம்: கார்த்திகேயன் நடராஜன்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅணைக்கரை முத்து மரணம்...அவசர பிரேத பரிசோதனை ஏன்... நீதிபதி கேள்வி...மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவு\nதென்காசி சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை- குற்றாலம் மெயின் அருவியில் மெர்சல் வெள்ளம்\nநாளைக்கு கல்யாணம்.. பார்ட்டியே வெக்கல.. அதான் கழுத்தை..\" மாப்பிள்ளையை கொன்ற சங்கிலி முருகன் கதறல்\nதென்காசி மாவட்டத்தில் ஆற்றங்கரையோரத்தில் வசிப்போருக்கு மாவட் ஆட்சியர் அருண் சுந்தர் வேண்டுகோள்\nஉதயமானது தென்காசி மாவட்டம்.. கோலாகல விழா.. தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசெங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்\nதமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்களின் முதல் எஸ்.பி.க்கள் இவர்கள் தான்.. தமிழக அரசு நியமனம்\nகள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 5 புதிய மாவட்டங்களின் எல்லைகள்..தாலுகாக்கள் விவரம்\nதென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் இவை தான்\nசங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவென நிரம்பிய குளம், கண்மாய்கள்\nஐப்பசி திருக்கல்யாண திருவிழா: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nதென்காசி அய்யாபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் 26வது ஆண்டு பூக்குழி திருவிழா கோலாகலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/hrithiks-kids-feel-kaabil-a-better-film-than-mohenjo-daro/videoshow/56362517.cms", "date_download": "2020-08-12T23:26:34Z", "digest": "sha1:QXANTJ5B6XBZGWGV6YXJ7XPRJ6NMFXWC", "length": 7843, "nlines": 84, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்திய சினிமாவின் பெருமை கமல்: 61 வருடங்கள் பற்றி நட்சத்திரங்கள் நெகிழ்ச்சியான பதிவு\nமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் - நடிகர் சௌந்தரராஜா\nதிடிரென ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் 24 படம்\nவிக்ரமின் இருமுகன் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறதா\nசெய்திகள்குற்றாலத்தில் திரியும் ஒற்றை காட்டு யானை\nசெய்திகள்சுதந்திர தின விழாவுக்கு தயாராகும் போலீஸ்\nசெய்திகள்அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் \nசெய்திகள்டாஸ்மாக் மேலாளர் படுகொலை... பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்\nசெய்திகள்உதயநிதியை கலாய்த்த அமைச்சர் ஜெயகுமார்\nசெய்திகள்நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டம்\nசெய்திகள்சாலை இல்லை: மனைவியை கட்டிலில் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற கணவன்\nசினிமாஇந்திய சினிமாவின் பெருமை கமல்: 61 வருடங்கள் பற்றி நட்சத்திரங்கள் நெகிழ்ச்சியான பதிவு\nசெய்திகள்பாஜகவின் கிளை கழகமாக உள்ளது அதிமுக -அந்தரி தாஸ்\nசெய்திகள்ஆவின் எம்.டியை பணி நீக்கம் செய்ய வேண்டும் - பொன்னுசாமி\nசெய்திகள்ஏமாற்றிய கூட்டாளி; எங்கே அந்த 2.5 கிலோ தங்கம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 13 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்கந்துவட்டி கடன் தொல்லையால் குடும்பமே தீக்குளிக்க முயற்சி\nசினிமாமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் - நடிகர் சௌந்தரராஜா\nசெய்திகள்கிறிஸ்தவ வாலிபருக்காக முஸ்லிம் பெண்ணை கேட்ட இந்துக்கள்\nசெய்திகள்“இந்துக்கள் எங்கள் சகோக்கள்” கோயிலை பாதுகாத்த முஸ்லிம் சகோதரர்கள்...\nசினிமாதிடிரென ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் 24 படம்\nசெய்திகள்கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் களைகட்டிய மலர் சந்தை\nசெய்திகள்ஓ.பி.எஸ். உடன் லடாய்...எடப்பாடியை முதல்வராக ஏற்ற ராஜேந்திர பாலாஜி... பின்னணி என்ன\nபியூட்டி & ஃபேஷன்முகம் பளபளக்க சூப்பர் ஸ்கிரப்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/230992-726.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-13T00:52:09Z", "digest": "sha1:CUWQF3PON2CTX2YXW2DWGBKQKFNPLDNS", "length": 15443, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கடந்த ஓராண்டில் வெற்றிகர விரட்டலில் கோலியின் சராசரி 726 ரன்கள்: சுவையான தகவல்கள் | கடந்த ஓராண்டில் வெற்றிகர விரட்டலில் கோலியின் சராசரி 726 ரன்கள்: சுவையான தகவல்கள் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகடந்த ஓராண்டில் வெற்றிகர விரட்டலில் கோலியின் சராசரி 726 ரன்கள்: சுவையான தகவல்கள்\nதம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள��� போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கையைப் பந்தாடிய போட்டியில் சில சாதனைகள் நிகழ்ந்துள்ளன.\nஷிகர் தவண் தன் சொந்த சாதனையாக 71 பந்துகளில் சதமெடுத்து குறைந்த பந்துகளில் சதம் எடுத்தார். இதற்கு முன்னர் இவர் மே.இ.தீவுகளுக்கு எதிராக 2013-ல் கான்பூரில் சதமெடுத்த போது 73 பந்துகளில் எடுத்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.\nஷிகர் தவணின் 132 நாட் அவுட், அவரது 2வது அதிகபட்ச சொந்த ரன் எண்ணிக்கையாகும், முன்னதாக 2015 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த மறக்க முடியாத 137 ரன்கள்தான் அவரது அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாகும்.\nகடந்த ஓராண்டில் வெற்றிகர விரட்டலில் கோலியின் ஸ்கோர்: 85 நாட் அவுட், 154 நாட் அவுட், 122, 76 நாட் அவுட், 96 நாட் அவுட், 111 நாட் அவுட், 82 நாட் அவுட், மேலும் ஒரேயொரு முறைதான் அவர் அவுட் ஆகியுள்ளார். சராசரி 726 ரன்கள்.\n127 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி வென்றது, 200 அல்லது அதற்கும் அதிகமான இலக்கை விரட்டும் போது, பெரிய இடைவெளியில் பெற்ற 4வது வெற்றியாகும்.\nதவணும், கோலியும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 197 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தது இலங்கை மண்ணில் 2-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச கூட்டணியாகும்.\nதவண் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக தனது 6-வது 50+ ஸ்கோரை எடுத்தார்.\nஅக்சர் படேல் எடுத்த 3/34 அவரது சிறந்த பந்து வீச்சாகும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி வி��ும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\n2021, 2022 ஐபிஎல் டி20 தொடரிலும் தோனி பங்கேற்பார்: சிஎஸ்கே அணியின் சிஇஓ...\nமந்தீப் சிங்கை அடுத்து கரோனா பாதித்த மற்ற 5 வீரர்களும் மருத்துவமனையில் அனுமதி\nராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் பயிற்சியாளருக்கு கரோனா வைரஸ் தொற்று\nஇந்திய அணியின் மிடில் ஆர்டரில் அதிக இடமிருந்தும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை: மனோஜ் திவாரி...\nகோலியை விமர்சனம் செய்தே ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதும்: மைக்கேல் கிளார்க்\nசச்சின், திராவிட், லஷ்மண் தரவரிசையில் கோலி இல்லை: பாக்.முன்னாள் வீரர் மொகமது யூசுப்...\nஇனி எங்களை ஆஸி. அணியினர் மதிப்பார்கள்: ‘ஸ்லெட்ஜிங்’ பற்றி ஷாகிப் அல் ஹசன்\nடி20 கிரிக்கெட்டில் அதிவேக சதங்களின் அட்டவணை\nரஜினி ம்ம்.. கமல் ம்ஹூம்\nசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவின் கூட்டாளி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/63035", "date_download": "2020-08-12T23:07:14Z", "digest": "sha1:BWDGOEO2QOLC4NN2KKYBTPQKOMW6X6GT", "length": 23334, "nlines": 124, "source_domain": "www.thehotline.lk", "title": "முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு யார் காரணம்? | thehotline.lk", "raw_content": "\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு\nவாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\n‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து\nமுன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு\nடெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை\nநற்பிட்டிமுனை பிரசாரக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த\nறிஷாத் பதியூதீன் இரண��டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமுஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு யார் காரணம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஉரிமை என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு தனது சுகபோகங்களை மனதில் ஏந்தி, கட்சியும் தனது பதவியும் பெரிதென்று எண்ணிய முஸ்லிம் தலைவர்களினால் இன்று முழு இலங்கை வாழ் முஸ்லிம்களும் அனாதரவாக விடப்பட்டுள்ளார்கள் என்ற ஒரு நிலை தோன்றியுள்ளது.\nஅதாவது, இன்றைய இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்ஷ அவர்கள் 1977 இலிருந்து இலங்கையைத் தாண்டி உலகில் வாழும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒரு போராளி. அவரை இன்றைய சுயநல முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது பட்டம், பதவி, பணம், சுகபோக வாழ்க்கைக்காக மஹிந்தா ராஜபக்ஷவை மட்டுமே குறி வைத்து அரசியல் செய்ததால் தான் இன்று நாங்கள் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இனமாக மாறி வருகிறோம்.\nமேலும், பலஸ்தீன் இலங்கை நட்புறவுச்சங்கத்தின் தலைவராக இருந்து இஸ்ரவேலுக்கெதிராக 1977 ஆம் ஆண்டு தொடக்கம் தான் பிரதமராக வரும் வரைக்கும் கொழும்பு கோட்டை தொடக்கம் வீதி வீதியாக பலஸ்தீன் மக்களுக்காக கூட்டங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர் மஹிந்தா. இதனால் அவருக்கு விருது வழங்கப்பட்டு பலஸ்தீன் மக்களால் அங்கு ஒரு தெருவுக்கு மஹிந்தா ராஜபக்ஷ வீதி என்று பெயர் வைக்கப்பட்டு, உலகலாவிய ரீதியில் புகழ் பெற்றவர் தான் மஹிந்த.\nஇன்னும் சொல்லப்போனால், இலங்கை அரசாங்க வரலாற்றில் அதிகமாக அரபு நாடுகள் நிதியுதவி செய்து பாலங்கள், கட்டடங்கள், வீதிகள் என அபிவிருத்தி செய்ததும் மஹிந்தா காலமே. அதிகமான முஸ்லிம் ஊர்களுக்கு பெரியளவில் வீதிகளும் அதை இணைக்கும் பாலங்களும் மஹிந்த அவர்கள் காலத்திலேயே வந்தது. இவருக்கு முன் பின் வந்த எந்த அரசாங்கத்திற்கும் மஹிந்த காலம் போல் முஸ்லிம் நாடுகள் நெருக்கமாக இருந்ததுமில்லை. நிதியுதவிகள் வழங்கியதுமில்லை.\nஅதே நேரம், 1997 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களை 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பிறகு வில்பத்து வரைக்கும் அந்த மக்களை குடியமர்த்தி, அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் செய்ததும் இவர் தான். இந்த காலகட்டத்தில் சிங்கள மக்கள் கூட வீதியில் இறங்கி முஸ்லிம் மக்களின் நலனுக்காக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.\nமேலும், சொல்லப்போனால், இந்த நேரத்தில் ஞானசாரும் இல்லை, ரத்ன தேரரும் இல்லை, ஹலால் பிரச்சினையும் இல்லை, கருணா இருந்தும் அவன் பாட்டுக்கு தனது பணியைச்செய்து கொண்டிருந்தான். ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ஹக்கீம், ரிஷாத் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேகமாக முன்னேறி பல அபிவிருத்திகளை பசில் ராஜபக்ச மூலம் செய்து வந்தார்கள்.\nஇப்படி பேரும் புகழும் பதவியிலும் மிதந்த ஹக்கீம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் காங்கிரஸ் கட்சிகள் தலைக்கனம் பிடித்து மஹிந்தா ராஜபக்ஷ அவர்களை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நோக்கில் சரத் பொன்சேகாவின் பின்னால் ஓடினார்கள். அதுவும், 2000 ஆம் ஆண்டில் சந்திரிக்கா அம்மையார் ஆட்சியைக் கவிழ்த்து இரண்டு ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியாத ஆட்சி செய்த ரணிலை நம்பி. அன்றிலிருந்து பிடித்தது நிம்மதியாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கு நாசம். ஆகவே, இன்றைய எமது நிலைக்கு காரணம் இந்த இரண்டு தேசியத்தலைவர்களும் விட்ட தவறே\nஇதற்குப் பிறகு தான் ஞானசார் வருகிறார், ரத்ன தேரர் வருகிறார், ஹலால் பிரச்சினை, மதரஸாக்கள் பிரச்சினை என எமது சமூகம் நசுக்கப்பட்டது. இப்படி இருந்தும், பதவிக்காக மஹிந்த பக்கம் ஓடிய இவர்கள் இருவரும். மீண்டும் 2015 ஆம் ஆண்டு ரணிலுடன் சேர்ந்து மஹிந்தாவுக்கு துரோகம் செய்து தோற்கடித்து ரணிலுடன் இணைந்து மைத்திரியுடன் ஆட்சியமைத்து சுகபோகம், பதவி, பணம் என கொடி கட்டிப்பறந்த போது, 52 நாள் அரசியல் மாற்றம் மீண்டும் மஹிந்த பிரதமராக வருகி��ார்.\nஅப்போதாவது, 32 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியுற்று, தனது பதவிக்காலத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாகவோ சினேகித பூர்வமாகவோ செல்லாமல் முஸ்லிம் விரோதப்போக்கைக் கடைப்பிடித்த ரணிலை விட்டு இவர்கள் இருவரும் வெளியே வராமல் உம்ரா போய் வந்து மஹிந்தவுக்கு எதிராக கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு நீதிமன்றம் ஏறி மஹிந்த அவர்களை பதவி இறங்க வைத்தார்கள்.\nஇதை நங்கு கண்ணுற்ற சிங்கள அரசியல் தலைமைகளும், சிங்கள மக்களும் சிந்தனை செய்து உணர்ந்து கொண்டார்கள். முஸ்லிம் – தமிழ் அரசியல் களம் ஒன்றுபட்டு விட்டது. நாங்கள் ஒன்று படும் நேரம் இது தான் என்று எண்ணி சிங்கள தேசம் சத்தமில்லாமல் அரசியல் புரட்சி செய்து அரசியல் மாற்றம் காண கோத்தபாய ராஜபக்ச அவர்களை ஜனாதிபதியாகக் கொண்டு வந்தார்கள்.\nமேலும், இந்த ஜனாதிபதித்தேர்தலில் கூட மஹிந்தவுக்கெதிராக ரணிலுடன் இணைந்து செயற்பட்டார்கள். இதைத்தொடர்ந்து 2020/08/05 ஆம் திகதி நடக்கவுள்ள பொதுத்தேர்தலிலும் மஹிந்தாவுக்கெதிராக சஜித்துடன் சேர்ந்து போட்டியிடும் இவர்களின் ஒரே நோக்கம் மஹிந்த வரக்கூடாது என்பதாகும். இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் தொடர்ந்து தவறுகளைச்செய்து வந்து, அதை மறைக்க இனவாதம் என்ற சொல்லைத்தூக்கி எமது தலையில் போடுகிறார்கள்.\nமேலும், இந்த இரண்டு தலைவர்கள் மக்களின் நலனுக்காகச் செயற்பட்டால் இருவர்களும் இணைந்து தனிக்கூட்டணி அமைத்து இலங்கை முழுவதும் போட்டியிட்டு சஜித் வென்றால், சஜித் பக்கம், மஹிந்த வென்றால் மஹிந்தா பக்கம் என்று போயிருக்கலாம். ஆனால், இவர்கள் இருவரும் தொடர்ந்து மஹிந்தவுக்கெதிராகச் செயற்பட்டு இன்று நட்டாற்றில் முஸ்லிம் மக்களைத் தள்ளி விட்டார்கள்.\nஆகவே, இந்த இரண்டு முஸ்லிம் தலைவர்களின் போராட்டம் மஹிந்த என்ற தனி நபருக்கெதிராகவே அமைகிறது. இதனாலேயே மஹிந்தவை ரிஷாத் மற்றும் ஹக்கீம் இருவருக்கும் எதிராகச்செயற்பட வைத்தது. மஹிந்தவின் இன்றைய நிலை முஸ்லிம் மக்களுக்கெதிரான நகர்வில்லை என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்தவின் சிந்தனையில் முஸ்லிம்களுக்கெதிரான சிந்தனையைக் கொண்டு வந்தவர்கள் யார் என்று இப்போது உங்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.\nகடைசியாக தமிழ் கூட்டணி கூட பிரிவினைவாத அரசிய���ைத் தூரமாக்கி தனது மக்களின் நலனுக்காக ஆளும் அரசுடன் இணைந்து பயணிக்கத் தீர்மானித்திருக்கும் இக்கால கட்டத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகளும் பகைமை மற்றும் வெறுப்புப்போக்கான அரசியலைக்கைவிட்டு மக்களின் நலனுக்காக வேண்டி இனியாவது ஆளும் மஹிந்த அரசுடன் ஒன்றுபட்டு பயணிப்பது எனது விருப்பம் மட்டுமல்ல, முழு நாட்டில் வாழும் சகோதரத்துவ எண்ணம் கொண்ட அனைத்தின மக்களின் விருப்பமாகும். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் இணைந்தே பயணித்து எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வோம்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅரசியல், தேசியம் Comments Off on முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு யார் காரணம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் – எஸ்.லோகநாதன்\nதபால் மூல வாக்களிப்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள்\nஅநுராதபுரத்தில் சஹீட் சேருக்கான வெற்றி வாய்ப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநாச்சியாதீவு பர்வீன் அநுராதபுர மாவட்டத்தில் சுமார் 65,000 பதியப்பட்ட முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன.மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nவிகிதாசார தேர்தல் முறைமை : கணிப்பீடு\nகல்முனைத்தொகுதியை வெற்றி கொள்ளும் துரும்பு மருதமுனையிடம்\nகண்டி மாவட்ட மக்கள் ரவூப் ஹக்கீமுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nபுதிதாகத்துளிர்விடும் இனவாதமும், சிந்தனை செய்ய வேண்டிய தருணமும்.\nதமிழரசுக்கட்சிக்கும் விடுதலைப் போராடடத்துக்குமான முஸ்லிம்களின் பங்களிப்பை மூடிமறைக்க முற்படும் கருணா\nதேர்தல் கால ஒலிபெருக்கி பாவனை மட்டுப்படுத்தப்பட்ட வேண்டும் : சட்டத்தைப் போதிக்க வேண்டிய அரசியல்வாதிகள் சட்டத்தை மீறலாமா\nஇரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு முன்பே ஆப்கானை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியும், தாலிபான்களின் நேர்மையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/11/12.html", "date_download": "2020-08-12T23:11:55Z", "digest": "sha1:IUD3V5E4R5A73PPUIOJ2KBUD7PGT6NPP", "length": 18761, "nlines": 199, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள த���்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nவிழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nவிழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nசென்னை: வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை வலுகுறைந்துவிட்டதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்துள்ளதாக கூறினார். வடதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்றார். தென்தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஈரோடு, கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றார். காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்க கூடும் என்றார்.\nமேலும் பேசிய அவர் காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிவிட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்றார். சோழவரம் மற்றும் மாதவரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். வானூர், ரெட்ஹில்சில் தலா 11 செ. மீ.,பொன்னேரியில் 10 செ.மீ.,நுங்கம்பாக்கம், மரக்காணம்,திண்டிவனம், மீனம்பாக்கம், பண்ரூட்டியில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்.,1 முதல் தற்போது வரை 26 செ.மீ., பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 32 சதவீதம். இதனால், 17 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.சென்னையில் இதுவரை பெய்த மழை அளவு 31 சதவீதம். இயல்பான அளவு 66 சதவீதம். 45 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளது என்றார்.\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\nராமர் கோயில் பூமி பூஜையில் வைக்கப்படும் ஒரு செங்கலின் விலை ரூபாய் 15,59,000\n22 கிலோ 600 கிராம் தூய வெள்ளியில் ஆன செங்கலை வரும் ஆகஸ்டு 5ம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயிலின் பூமி பூஜையில் அட...\nமுருகன் கோவில் அர்ச்சகர்.. 04442890021 இந்த எண்ணிற்கு போன் செய்தால் முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர் கேட்பார் அதை நீங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருபறவை குஞ்சு பொரிக்க 40 நாள்கள்இருளில் இருந்த கிராமம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பறவை குஞ்சு பொரிக்க 40 நாள்கள் இருளில் இருந்த கிராமம்\nமலையாண்டி_கோவில் அருகில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்த பட்டமரத்தை பாதுகாப்பாக அகற்றினர்\nபொன்னமராவதி பேரூராட்சியில் #மலையாண்டி_கோவில் அருகில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்த பட்டம...\nபுதுக்கோட்டை நகர மக்களுக்கு நகராட்சி ஆணையரின் ஓர் முக்கிய அறிவிப்பு\nபுதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நகராட்சி ஆணையரின் ஓர் முக்கிய அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு கொரோனா...\nபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சிசிடிவி கேமரா அமைக்க அனுமதி கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது\nபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை மனு புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செவலூர்_ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கிருமி நாசினி மருந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.\nபொன்னமராவதி அருகே உள்ள செவலூர்_ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் மற்று���் கிருமி நாசினி மருந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. கொர...\nகஜா கோரப்புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nஉணவை பார்த்ததும் தண்ணீரில் நீந்தி வந்த சிறுவன்\nநெய்வேலி ஆரம்ப பள்ளி மாணவர்களின் சேமிப்பு பணம் கஜா...\nகஜா புயல் நிவாரணஉதவி மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி வழ...\nரோட்டரி மாவட்டம்- 3000 தின் சார்பாக புதுக்கோட்டை ம...\nகஜா புயல் நிவாரண சிறப்பு பொது மருத்துவ முகாம்\n13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு\nபிரச்சனை தீர்ந்தது: திரும்பி வரப் போகும் வடிவேலு\nகஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட வனவர், வனக்காப்பாளர் ...\nஅரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருவண்ணாமலையில் ஏற்றப்...\nரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்ட...\nதனது 65 பிறந்தநாளை விழாவை பிடாரம்பட்டி அரசு தொடக்க...\n8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்...\nவிழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மா...\nசென்னைக்கு ரயிலில் வந்தது நாய் கறியல்ல.. ஆட்டுக்கற...\n_புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்...#gaj...\nகஜா புயல் வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு\nநாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி...\nஎச்சரிக்கை தமிழகத்தில் 500 ரூபாய் 2000 ரூபாய் நூறு...\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலு...\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கஜா புயல் பாதித்த ...\nநாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி...\nபுதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சிகளில் எங்கெங்கு அதிக...\nநாகை அருகே போலீஸ் வாகனங்களை மறித்து மக்கள் போராட்டம்\nமன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவை படுவோர் இந...\nகஜா புயல்: பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அற...\nகுழந்தைகள் தின விழாவில் பரிசளிப்பு விழா\nதேசிய தொழிற் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா\nபொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் டெங்கு கா...\nபொன்னமராவதி பகுதியில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி...\nபொன்னமராவதி அருகே வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோவி...\nமினரல் வாட்டர் &RO குடிநீர் ஆபத்து\nஅரசு மறு வாழ்வு இல்லத்தில் இனிப்பு, மதிய உணவு வழங்...\nபன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு கபசுரக் குடிநீர் வழ...\nபொன்னமராவதி பேருராட்சி நிர்வாகத்திற்கு நன்றி..\nபுதுக்கோட்டை நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2011/03/vinayamunanu-raga-saurashtram.html", "date_download": "2020-08-13T00:25:21Z", "digest": "sha1:3KX27KDIKN264MU7GCR7I75N4H3S4YBY", "length": 27016, "nlines": 273, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - வினயமுனனு - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Vinayamunanu - Raga Saurashtram", "raw_content": "\nதியாகராஜ கிருதி - வினயமுனனு - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Vinayamunanu - Raga Saurashtram\nவெனுக ராதினி நாதி ஜேஸின\nக4னமைன 1ஸி1வுனி சாபமு த்3ருஞ்சின\nஜனக ராஜு 3பால கடி3கி3னயா\nசனுவுன ஸீதனு பொ3ட்டு கட்டின\nகோபமுன ப்4ரு2கு3 ஸுது 4சாப ப3லமந்து3கொன்ன\nவனமுன சனி விராது4னி சம்பின\nமுனி ஜனுலனு கனி அப4யமிச்சின\n6தனகு தானே காகாஸுருனி காசின\nக்ஷணமுன ப3ஹு 7ரத2முல பொடி3 சேஸின-\nக4ன ப3லுடை3ன வாலினி சம்பின\nகனி கரமுன விபீ4ஷணுனி ஜூசின\nராவணுனி கொட்டி 9பேத3 கபுலு லேவ ஜூசு\nவன சராதி4புனி சல்லக3 ஜூசின\n10தி3னமுனு லங்க வர்தி4ல்லனு ஜூசு\nப4ரதுனி கனி 11சே பட்டுகொனி வச்சின\nமுனுலு ராஜுலு கூடி3 ஸேயு\nஆக3ம வினுதுனி ஆனந்த3 கந்து3னி\nஸாக3ர ஸ1யனுனி கருணா 15ஜல நிதி4னி\nபணிவுடன் கௌசிகரின் பின் சென்ற திருவடிகளைக் காண்பதென்றைக்கோ\nஅதன் பின்னர், கல்லைப் பெண்ணாக்கிய சரணங்களைக் காண்பதென்றைக்கோ\nபெருத்த, சிவனின் வில்லை முறித்த பாதங்களைக் காண்பதென்றைக்கோ\nஅந்த சனக மன்னன் பாலினால் கழுவிய அந்தக் கால்களைக் காண்பதென்றைக்கோ\nகாதலுடன் சீதைக்குத் தாலி கட்டிய கரங்களைக் காண்பதென்றைக்கோ\nகோபத்துடன், பிருகு மைந்தன் வில் பலத்தைப் பறித்துக்கொண்ட கைகளைக் காண்பதென்றைக்கோ\nவனத்திற்குச் சென்று, விராதனை வதைத்த கைகளைக் காண்பதென்றைக்கோ\nஅந்த முனிவர்களையும் கண்டு அபயமளித்த கரத்தினைக் காண்பதென்றைக்கோ\nதனக்குத் தானே காக்கையசுரனைக் காத்த அம்பினைக் காண்பதென்றைக்கோ\nநொடியில் எண்ணற்ற தேர்களைப் பொடி செய்த அத்திரத்தினைக் காண்பதென்றைக்கோ\nபெரும் பலவானாகிய வாலியைக் கொன்ற கணையினைக் காண்பதென்றைக்கோ\nஅந்த கடலரசனின் மத கருவத்தினை அடக்கிய சாயகத்தினைக் காண்பதென்றைக்கோ\nஅன்புடன் விபீடணனை நோக்கிய கண்களைக் காண்பதென்றைக்கோ\nஇராவணனைக் கொன்று, ஏழைக் குரங்குகளெழக் காணும் பார்வையினைக் காண்பதென்றைக்கோ\nவானரர் தலைவனைக் குளுமையாக நோக்கிய நேத்திரங்களைக் காண்பதென்றைக்கோ\nதினமும் இலங்கை செழித்திடக் காணும் கண்களைக் காண்பதென்றைக்கோ\nசிறந்த புட்பகத்தினில் திகழ்ந்த ஒயில��னைக் காண்பதென்றைக்கோ\nபரதனைக் கண்டு, கைப் பிடித்துக் கொண்டு வந்த வேடிக்கையைக் காண்பதென்றைக்கோ\nதங்க சிங்காதனத்தில் நிலைபெற்ற மாட்சிமையினைக் காண்பதென்றைக்கோ\nஉயர் முனிவர்களும், அரசர்களும் குழுமியுள்ள அலங்காரத்தினைக் காண்பதென்றைக்கோ\nஆகமங்கள் போற்றுவோனை, ஆனந்தக் கிழங்கனை, நன்கு காண்பதென்றோ\nபரம பாகவதர்களுக்கு இனியோனின், மாற்றமற்றோனின் வருகையைக் காண்பதென்றோ\n(பாற்) கடற்றுயில்வோனை, கருணைக் கடலினை, வேகமே காண்பதென்றோ\nஉயர் தியாகராசன் முதலான தேவதைகள், புகழந்துகொண்ட வகையினைக் காண்பதென்றோ\nபதம் பிரித்தல் - பொருள்\nசென்ற/ திருவடிகளை/ காண்பது/ என்றைக்கோ/ அதன்/\nவெனுக/ ராதினி/ நாதி/ ஜேஸின/\nபின்னர்/ கல்லை/ பெண்/ ஆக்கிய/\nக4னமைன/ ஸி1வுனி/ சாபமு/ த்3ருஞ்சின/\nபெருத்த/ சிவனின்/ வில்லை/ முறித்த/\nபாதங்களை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/\nஜனக/ ராஜு/ பால/ கடி3கி3ன/-ஆ/\nசனக/ மன்னன்/ பாலினால்/ கழுவிய/ அந்த/\nசனுவுன/ ஸீதனு/ பொ3ட்டு/ கட்டின/\nகாதலுடன்/ சீதைக்கு/ தாலி/ கட்டிய/\nகோபமுன/ ப்4ரு2கு3/ ஸுது/ சாப/ ப3லமு/-அந்து3கொன்ன/\nகோபத்துடன்/ பிருகு/ மைந்தன்/ வில்/ பலத்தை/ பறித்துக்கொண்ட/\nவனமுன/ சனி/ விராது4னி/ சம்பின/\nவனத்திற்கு/ சென்று/ விராதனை/ வதைத்த/\nகைகளை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/\nமுனி ஜனுலனு/ கனி/ அப4யமு/-இச்சின/\nமுனிவர்களையும்/ கண்டு/ அபயம்/ அளித்த/\nதனகு/ தானே/ காக/-அஸுருனி/ காசின/\nதனக்கு/ தானே/ காக்கை/ யசுரனை/ காத்த/\nக்ஷணமுன/ ப3ஹு/ ரத2முல/ பொடி3/ சேஸின/-\nநொடியில்/ எண்ணற்ற/ தேர்களை/ பொடி/ செய்த/\nக4ன/ ப3லுடை3ன/ வாலினி/ சம்பின/\nபெரும்/ பலவானாகிய/ வாலியை/ கொன்ற/\nகணையினை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/\nகடலரசனின்/ மத/ கருவத்தினை/ அடக்கிய/\nகனி கரமுன/ விபீ4ஷணுனி/ ஜூசின/\nராவணுனி/ கொட்டி/ பேத3/ கபுலு/ லேவ/ ஜூசு/\nஇராவணனை/ கொன்று/ ஏழை/ குரங்குகள்/ எழ/ காணும்/\nவன சர/-அதி4புனி/ சல்லக3/ ஜூசின/\nவானரர்/ தலைவனை/ குளுமையாக/ நோக்கிய/\nதி3னமுனு/ லங்க/ வர்தி4ல்லனு/ ஜூசு/\nதினமும்/ இலங்கை/ செழித்திட/ காணும்/\nப4ரதுனி/ கனி/ சே/ பட்டுகொனி/ வச்சின/\nபரதனை/ கண்டு/ கை/ பிடித்துக் கொண்டு/ வந்த/\nமாட்சிமையினை/ காண்பது/ என்றைக்கோ/ உயர்/\nமுனுலு/ ராஜுலு/ கூடி3/ ஸேயு/\nமுனிவர்களும்/ அரசர்களும்/ குழுமி/ (யுள்ள) செய்யும்/\nஆக3ம/ வினுதுனி/ ஆனந்த3/ கந்து3னி/\nஆகமங்கள்/ போற்றுவோனை/ ஆனந்த/ கிழங்கனை/\nநன்கு/ காண்பது/ என்றோ/ பரம/\nஸாக3ர/ ஸ1யனுனி/ கருணா/ ஜல ந��தி4னி/\n(பாற்) கடல்/ துயில்வோனை/ கருணை/ கடலினை/\nவேகமே/ காண்பது/ என்றோ/ உயர்/\nதியாகராசன்/ முதலான/ தேவதைகள்/ புகழந்துகொண்ட/\nபல்லவி மற்றும் முதல் 9 சரணங்கள் - ஜூசுனதெ3ன்னடிகோ - ஜூசேதெ3ன்னடிகோ.\n10 மற்றும் 11-வது சரணங்கள் - ஜூசுனதெ3ன்னடோ3 - ஜூசேதெ3ன்னடோ3.\n1 - சாபமு - சாபமுனு.\n2 - ஆ ஜனக - ஜனக.\n5 - பா3ஹுவு - பா3ஹுனு.\n8 - வனதி4 - வன நிதி4.\n10 - தி3னமுனு - அனு தி3னமு.\n11 - சே பட்டுகொனி - செயி பட்டுகொனி - சை பட்டுகொனி : 'சை' என்பது சரியென்று தோன்றவில்லை.\n12 - கனக - கனகபு.\n13 - வர முனுலு - வன முனுலு : இவ்விடத்தில் 'வர' என்பதே பொருந்தும்.\n15 - ஜல நிதி4னி - ஜலதி4னி.\n16 - த்யாக3ராஜாதி3 தே3வதலு - த்யாக3ராஜாதி4 தே3வதலு : 'த்யாக3ராஜாதி3 தே3வதலு' என்பதே பொருந்தும் என்று கருதுகின்றேன்.\n1 - ஸி1வுனி சாபமு த்3ருஞ்சின பாத3முனு - வால்மீகி ராமாயணத்தின்படி (பால காண்டம், 67-வது அத்தியாயம்), ராமன், வில்லின் நடுப்பகுதியைப் பிடித்து, நாணேற்றி, வில்லை வளைக்க, அது நடுவில் முறிந்தது. நாணேற்றுவதற்கும், வில்லை வளைப்பதற்கும், காலினால் அதனை அழுத்துதல் முறை என்று நினைக்கின்றேன். எனவேதான், தியாகராஜர், 'வில்லை முறித்த கால்' என்று குறிப்பிடுகின்றார். அங்ஙனமே, 'ஸ்ரீ ராம ரகு4ராம' என்ற யதுகுல காம்போஜி கீர்த்தனையிலும், 'ராமனின் திருவடிகளைத் தொட, சிவனின் வில் என்ன தவம் செய்ததோ\n4 - சாப ப3லமந்து3கொன்ன - வால்மீகி ராமாயணம் (பால காண்டம், 76-வது அத்தியாயம்) நோக்கவும். பரசுராமனின் வில், விஷ்ணுவின் வில்லாகும். பத்ம புராணத்தில் கூறப்பட்டபடி -\n\"தேவி, இங்ஙனம் கூறி, விஷ்ணுவின் சக்தியுினை, பணிவுடனும், விளையாட்டாகவும், விஷ்ணுவின் வில்லுடன் பறித்துக்கொண்டான்.\"\n7 - ரத2முல பொடி3 சேஸின - தேர்களைப் பொடி செய்த - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 26-30 அத்தியாயங்கள் நோக்கவும்.\n8 - வனதி4 மத3 க3ர்வமு - கடலரசனின் மத செருக்கு - பரசுராமனைத் தோற்கடித்தபின், ராமன், அந்த விஷ்ணு வில்லினை, கடலரசனிடம், பாதுகாப்பதற்காக, ஒப்படைத்தான். எனவே, கடலரசனுக்கு, ராமனின் வல்லமை என்னவென்று தெரியும். ஆயினும், கடல்மீது பாலம் அமைக்க, கடலரசனின் உதவியினை ராமன் வேண்டியும், அவன் கண்டுகொள்ளாமல் இருந்ததனால், ராமன், கோபம் கொண்டு, கடலரசன் மீது பிரமாத்திரத்தினை ஏவினான். அதன் பின்னரே, கடலரசன் ராமனிடம் சரணடைந்து, பாலம் கட்டுவதற்கு உதவ இசைந்தான். வால்மீகி ராமாயாணம், யுத்த காண்டம், 21, 22-வ��ு அத்தியாயங்கள் நோக்கவும்.\n9 - பேத3 கபுலு லேவ ஜூசு - ஏழைக் குரங்குகள் உயிர்த்தெழக் காணும். ராமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்திரன், போரில் கொல்லப்பட்ட, காயமடைந்த குரங்குகளை, உயிர்த்தெழச் செய்தான். வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 120-வது அத்தியாயம் நோக்கவும்.\nவால்மீகி ராமாயணம் - மொழிபெயர்ப்பு\n3 - பால கடி3கி3ன - பாலினால் கழுவிய - வால்மீகி ராமாயணத்தில் இப்படி ஏதும் கூறப்படவில்லை. ஆயினும், திருமணத்தின்போது, பாணிக்கிரகணத்திற்கு முன், 'வர பூஜை' எனப்படும் சடங்கில் மணமகனின் கால்களை, பெண்ணின் தந்தை, பாலினால் கழுவி அழைத்துச் செல்வார். அதனை, தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.\n6 - தனகு தானே காகாஸுருனி காசின - தனக்குத் தானே காக்கை அசுரனைக் காத்த. சீதையின் தனங்களைக் கொத்திய காக்கை அசுரன் மீது, ராமன் பிரமாத்திரம் தொடுத்தான். காக்கையசுரன், மூவுலகங்களிலும், தன்னைக் காப்பவர் யாருமில்லை எனத் தெரிந்து, ராமனிடமே சரணடைந்தான். ராமன், அவனைக் கொல்லாது. அந்த அத்திரம், அவனுடைய ஒரு கண்ணை மட்டும் பறிக்கச் செய்தான்.\n14 - ராக ஜூசுனதி3 - வருகையைக் காண்பது - இதனை, ராமன் 'வருவதனைக் காண்பது' என்றோ, 'வருகையினை எதிர்நோக்குவது' என்றோ பொருள் கொள்ளலாம். பிற்கூறியதே, அதிகம் பொருந்தும்.\n16 - த்யாக3ராஜ - இவ்விடத்தில் சிவனைக் குறிக்கும்.\nபெண்ணாக்கிய - அகலிகையைக் குறிக்கும்\nபிருகு மைந்தன் - பரசுராமன்\nகுரங்குகளெழ - குரங்குகள் உயிர்த்தெழ\nவானரர் தலைவன் - சுக்கிரீவன்\nதியாகராசன் - இங்கு (திருவாரூர்) சிவனைக் குறிக்கும்\nஇன்றுதான் வலைசரம் மூலம் உங்கள் வலைப்பூ எனக்கு அறிமுகம் . வலைப்பூ பதிவு மிக மிக அருமை..நல்ல விசயங்களைச் சொல்றீங்க.பாராட்டுக்கள்.Followrs -ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6516:2009-12-05-16-18-09&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-08-13T00:05:54Z", "digest": "sha1:BUV6HXEBAHV4ECFDBKCAO4UGYOKJRDLL", "length": 58960, "nlines": 64, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇடைவேளையின் பின்னர்… : காமினி வியாங்கொட\nலசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து இந்த பத்தி எழுதப்படவில்லை. அன்றிலிருந்து இன்று வரை சுமார் பத்து மாதங்கள் கடந்து சென்று விட்டன. அதற்கு முன்னரான இரு வருட காலப்பகுதியில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் ஒன்���து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒரு முறை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nஅவரின் கருத்தின்படி மேலும் இருபத்தியேழு பேரளவில் சித்திரவதைகளுக்காளாகியிருந்தனர். ஐவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இவை போத்தல ஜயந்தவின் கை கால்கள் உடைக்கப்படுவதற்கு முன்னரான நிலைமையாகும்.\nகடந்த பெப்ரவரி மாதம் நான் நாட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த பொழுது விக்டர் ஐவன் என்னைத் தொடர்பு கொண்டு ஏதேனும் பிரச்சினையா என்று வினவினார். எனது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருப்பின் அது பற்றி உரியவர்களிடம் கதைத்து எனக்கு பாதுகாப்பினை அளிக்கும் நோக்கத்துடனேயே அவர் அவ்வாறு என்னிடம் வினவினார். எனக்கு அவ்வாறு விசேட அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், தற்பொழுது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் ஏற்காதவர்களை ‘தேசத்துரோகிகள்’ என முத்திரை குத்துகின்றனர். அதனை நடமுறைப்படுத்தி தீவிரப்படுத்தும் போக்கும் உச்சநிலையில் செயலாற்றப்படுகின்றது. இந்நிலையில் எவரது பாதுகாப்பு குறித்தோ பாதுகாப்பின்மை குறித்தோ முன்னரேயே அனுமானிக்கும் ஆற்றல் எம்மில் எவருக்கும் இல்லை என்று நான் ஐவனிடம் தெரிவித்தேன்.\nலசந்த படுகொலை செய்யப்பட்ட தினமன்று நான் ஒரு விடயத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். அந்த மரணம் அர்த்தமற்றது என்பதே என் கருத்து. அதன் பொருள் கொலை அர்த்தமற்றது என்பது அல்ல, மரணம் அர்த்தமற்றது என்பதே. படுகொலை அர்த்தம் கொண்டது என்றும், மரணம் அர்த்தமற்றது என்றும் கூறுவது சற்று சிந்தனைக் குழப்பத்தினை ஏற்படுத்தக் கூடும்.\nஅரசியற் படுகொலையினையை அர்த்தம் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளும் வரை அதாவது கொலையாளியின் அரசியல் கருத்துநிலை வெற்றி பெறும்வரை, அதற்காக எடுக்கப்படும் பலி, அதன் உரிமையாளர் தொடர்பில் அர்த்தம் உள்ளதாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே அதன் பொருளாகும். மற்றுமொரு முறையில் குறிப்பிட்டால் அரசியலற்ற சமூகத்தினுள் மரணம் அர்த்தம் இழக்கும் வரையிலேயே படுகொலை ஒன்று அர்த்தம் உள்ளதாகவிருக்கும்.\nதிருடுதல், கொள்ளையடித்தல், ஆவேச உணர்வு ஆகிய நோக்கங்களுக்காக செய்யப்படும் படுகொலையிலிருந்து அரசியற் படுகொலை முற்றிலும் வேறுபடுகின்றது. அரசியற் படுகொலையில் கருத்து நிலை அல்லது கோணம் ஒன்று படுகொலையின் இலக்காக இருப்பதே இந்த வேறுபாடாகும். படுகொலை செய்யப்பட்டவரின் ஊடாக ஒர் கருத்துநிலை சமூகமயப்படுத்தப்படுவதனை தடுத்தலே கொலையாளியின் நோக்கமாகும். நிமலராஜன், சிவராம், லசந்த போன்றவர்களை படுகொலை செய்தவர்கள் படிப்படியாக அந்த இலக்கினை வெற்றி கொண்டனர். படுகொலை என்பது ஓர் அரசியற் கலாசாரமாக மாறும்போது சமூகம் கொலையாளியின் கருத்துக்களுக்கு மாற்றான கருத்துக்களைக் கொண்டிருக்கும் உரிமையை சுய விருப்புடன் கைவிட்டு விடுகின்றது. உண்மையில் கொலையாளியின் இறுதி இலக்கும் இதுவே.\nநீதிமன்றமும், சட்டங்களும் கொலையாளியின் சேவைக்காக பணிவு கொள்ளும்போதே கொலை என்பது அரசியற் கலாசாரமாகின்றது. குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளிலும் பொதுவாக கடந்து சென்ற முப்பதாண்டு காலப்பகுதியிலும் இந்நாட்டில் எந்தவொரு அரசியற் கொலையாளியும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. அவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது இதற்கு சிறந்த சாட்சியாகும். இன்று பொலிஸ் என்பது பொதுவான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் பணிகளையே மேற்கொள்கின்றது. மாறாக நாட்டின் நல்லாட்சிக்கு தேவையான சட்டங்களை அமுலாக்கும் அதிகாரத்தினை இழந்த ஓர் அமைப்பாக அது இருப்பதனை அனைவரும் அறிவர். புலிகளுக்கு சார்பானது என்று கூறப்படும் சில வாக்கியங்களை எழுதிய குற்றத்திற்காக இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கிய நீதிமன்றம், இருபது ஆண்டுகள் புலிகளின் ஊடகப்பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டரை விடுவித்துள்ளது. (அவரையும் ஜோர்ஜ் மாஸ்டரையும் விடுவித்தது ஓர் குற்றமல்ல. கைது செய்யப்பட்டுள்ள பிற புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் முன்னர் சோமவங்ச அமரசிங்கவுக்கு செய்தது போன்று நாட்டிற்குள் சாதாரண பொதுமக்கள் போன்று புனர்வாழ்வுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.) இந்த நிறுவனங்கள் அனைத்தும் தனிப்பட்ட ரீதியில் கட்டமைப்பு அடிப்படையில் செயற்திறனை இழந்து விடவில்லை. பொலிசை அரசியலில் இருந்து விடுவித்தால் அன்று பண்டாரநாயக்க கொலையாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டதனைப் போன்று லசந்தவின் கொலையாளிகளையும் வெளிப்படுத���துவது பொலிசாருக்கு கடினமான பணியாக இராது. எனினும் நாட்டின் அனைத்து நிறுவனங்களும் மொத்தமாக அரசியல்மயமாகியுள்ள நிலையில் பொலிஸ் மட்டுமன்றி அனைத்து நிறுவனங்களும் மிக மோசமாக செயலிழந்து போயுள்ளன.\nபிரபாகரன் கொல்லப்பட்டபோது தென்னிலங்கையில் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தனர். தேசப்பற்றினை வெளிப்படுத்திய அந்த சந்தர்ப்பம், ஒரு புறம் இருக்க, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மறுபுறம், பிரபாகரனினதும் புலிகள் இயக்கத்தினதும் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாக தெற்கில் கட்டியெழுப்பப்பட்ட பிரபல எண்ணங்களை தவிடுபொடியாக்கியது. முன்னர் கூறிய அரசியற் கலாசாரத்தினை தென்னிலங்கை பொறுத்துக்கொண்டதற்கு காரணம் முன்னர் கூறிய விடயத்தில் காணப்பட்ட இரண்டாவது அம்சமாகும். இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பெரும்பான்மை மக்களுக்கு, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறி அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறிய அச் சந்தர்ப்பமானது மக்களை பல தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்வதற்கு தூண்டியது. இதில் பட்டினியாக இருப்பது மக்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆகக் குறைந்த தியாகமாகும். ஆகக் கூடிய தியாகச்செயலாக தனி நபர் சுதந்திரத்தினை தற்காலிகமாகவேனும் கைவிட தயாராகவிருந்ததாகும். இதன்படி சிங்களச் சிந்தனையின் முன் அதாவது தென்னிலங்கை சமூகத்தில் லசந்த விக்கிரமதுங்க என்பவர் ‘பயங்கரவாதத்தினை அழிக்கும் தேசப்பற்றுப் போரில்’ இடையூறாகவிருந்த ‘துரோகி’ என்ற கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.\nகொலையாளியும் கொலையும் அர்த்தம் உள்ளதாகி படுகொலைக்குள்ளான நபரும் அவரது மரணமும் அர்த்தம் அற்றதாக மாறுவது இவ்வாறான சூழ்நிலையிலாகும். அவ்வாறான நிலையில் சமூகத்திற்கு வீரனாக உயிர்த் தியாகம் செய்வோர் அன்றி மனிதப் பலியே தேவைப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்டது முடிவுறுத்தப்பட வேண்டிய ஓர் கருத்துநிலையாகும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும். லசந்தவின் (லசந்த விக்கிரமதுங்க) கருத்து நிலைப்பாடுகள் நாட்டினதும், இனத்தினதும் எதிர்கால நலன்களுக்கு பொருத்தமற்றது என்று நம்பப்பட்டது. அந்த கருத்து நிலைப்பாட்டின் இயல்பு எவ்வாறாயினும், அவ்வாறான கருத்தினைக் கொண்டிருப்பதற்கான உரிமை உண்டு என்ற ஜனநாயகக் கருத்தானது கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கூடும் நுறு இருநுறு பேர்களால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டது. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இரண்டு மூன்றின் பின்பு லசந்த விக்கிரமதுங்க முற்று முழுதாக எம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றார். அதன் பின் வீதி விபத்தில் கொல்லப்படும் ஒருவர் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் அடைபவரிடமிருந்து சிறியளவிலேயே அவரின் மரணம் வேறுபடுகின்றது.\nஇது மரணமடைந்தவரின் அந்தஸ்து நிலைகள் சமூகத்தில் உயர்த்திக் காட்டப்படும் காலமல்ல. இது கொலையாளி கற்பித்த பாடத்தினை உணர்ந்து நிசப்தம் அடையும் காலமாகும். நவீன சமூகத்தில் இவ்வாறான நிலைமைகள் தற்காலிகமானது தான் என்பது உண்மையாகும். எனினும் இந்த தற்காலிக நிலைமை எவ்வளவு தூரத்திற்கு ‘தற்காலிகமானது’ என்பது இந்த சமூகத்தின் அரசியல் நிலமைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எனினும் இவ்விடயத்தில் நாம் எவ்வளவு தூரம் அக்கறைக்காட்டுகின்றோம் என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\nமுதலில் பெறப்பட்ட வெற்றி எது என்பது பற்றிய தெளிவினைப் பெற வேண்டும். சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே நாம் சந்தித்துவரும் தேசிய இனப்பிரச்சினை உள்ளது. குறிப்பாக அது தமிழ் இனம் பற்றிய பிரச்சினையாகும். 1980களில் ஏற்பட்ட நீண்ட யுத்தம் காரணமாக இந்தப் பிரச்சினை சர்வதேச வெளிப்புற கவனத்தினை ஈர்த்தது. இதன் பின்னர் தேசியப் பிரச்சினையை வெற்றி கொள்தலையும், யுத்தத்தினை வெற்றி கொள்தலையும் ஒன்றாக நோக்குவதற்கு பெரும்பாலானவர்கள் முனைந்தனர். காய்ச்சலை அஸ்பிரின் மாத்திரையை அருந்துவதன் ஊடாக குணப்படுத்திக் கொள்ளலாம். எனினும் காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல. அது ஒரு நோய்க்கான அறிகுறியாகும். இதனை புரிந்து கொண்டவுடன் அஸ்பிரின் மாத்திரையை விழுங்குவதனை விட மேலதிக சிகிச்சை தேவை என்று நோயாளியினால் உணரப்படுகின்றது. தேசியப் பிரச்சினையை வெற்றி கொள்வதும், யுத்தத்தினை வெற்றி கொள்வதும் மேற்கூறப்பட்ட உதாரணத்துடன் பொருந்துகின்றது.\nபுலிகளை யுத்த ரீதியில் தோற்கடிக்க முடியாது என்று இந்த பத்தியின் எழுத்தாளர் கருதியிருந்தார். அது தவறான கண்ணோட்டம் என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டு வி���்டது. எனினும் புலிகளைத் தோற்கடிப்பதானது தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஓர் கட்டம் அல்ல என்பது அதன் ஊடாக நிராகரிக்கப்படவில்லை. அது தலைவலிக்கான அஸ்பிரின் மாத்திரையாக இருக்கலாம். இதனை மற்றுமொரு முறையில் குறிப்பிட்டால் நாம் இன்னும் தேசியப்பிரச்சினையை வெற்றி கொள்வது பற்றி சிந்திக்கத் தலைப்படவில்லை. அது எவ்வாறாயினும், யுத்தத்தினை வெற்றி கொண்ட உரிமையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் சுமத்துவதற்கு அது தடையாக இராது. சீசருக்கு உரியதனை சீசருக்கு வழங்குவதற்கு எவரும் தயங்கக் கூடாது.\nஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பில் இன்று ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த மேர்வின் சில்வா ‘துட்டகைமுனு இல்லாமல் இருப்பின் எல்லாளனை தோற்கடித்திருக்க முடியுமா’ என்று அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். பதவியினை இராஜினாமா செய்த ஜெனரல் சரத் பொன்சேகா முதலில் களனி விகாரைக்கு மத அனுட்டானங்களை நிறைவேற்ற சென்றிருந்தார். அங்கு சூழ்ந்திருந்த மக்கள் அவருக்கு எதிராக ‘ஊ’ சத்தம் எழுப்பினர். தென்னிலங்கை மக்களின் பொது எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் இன்று இல்லாத நிலையில் ‘தம்மவரே’ ஓர் ‘எதிரியாக’ மாறிப்போன கட்டத்திற்குள் நாடு பிரவேசித்திருக்கின்றது என்பது அந்த சம்பவத்தின் ஊடாக வெளிப்படுகின்றது.\nஇலங்கை மாறுபட்ட சமூகத்திற்கு சிறந்த ஓர் உதாரணமாகும். மாறுபட்ட சமூகம் என்பது வியப்பான தத்துவமாகும். தொலைக்காட்சியில் ‘சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியினை கண்டுகளிக்கும் போதே வன்னியிலும் கிளிநொச்சியிலும் மக்கள் அழிக்கப்படும் காட்சியையும் காண எங்களால் முடிகின்றது. தான் எஸ்.எம்.எஸ் அனுப்பிய தெரிவு செய்யப்பட்டவர் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்து வெளியேறும்போதும் மரண வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறும் போதும் வீறிட்டு அழுபவர்கள், ஆயிரக்கணக்கான சடலங்களைக் கண்டு எதிரியை வீழ்த்திய மகிழ்ச்சியினை பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்து கொண்டாடி பாற்சோறு உட்கொண்டு மகிழ்கின்றனர்.\nசரத் பொன்சேகா ஜனாதிபதியின் எதிரியாக மாறுவதற்கு ஒரே ஒரு காரணம் உண்டு. அதாவது ஜனாதிபதியின் பதவிக்கு சவாலாக மாறக் கூடியவர் என்ற ஒரே தகுதி மட்டும் அவருக்கு இருப்பதாகும். அதாவது பதவிக்கும் அதிகாரத்திற்கும் உரிமைக் கோரும் பழைய வரலாற்றுக் கதையே இது.\nஅந்த வரலாற்றுக் கதை எவ்வாறெனில்,\nதந்தையினால் மகனும், மகனால் தந்தையும், கணவனால் மனைவியும், மனைவியினால் கணவனும், சகோதர சகோதரிகளினால் ஒவ்வொருவரும் படுகொலை செய்யப்பட்டதனைப் போன்று அதிகார வெறியினால் அன்னை தனது மகனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுதலும் போன்ற (ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போன்று) சகிக்க முடியாத, மனிதாபிமானமற்ற பல சம்பவங்களை அதிகார வெறி உருவாக்கித் தருகின்றது. எல்லாளனும், துட்டகைமுனுவும் தங்கள் இனத்திற்காகப் போரிட்டவர்கள் அல்லர். அவர்கள் அதிகாரத்திற்காகப் போட்டியிட்டனர். எனினும் இங்கு துட்டகைமுனுவுக்கு தன் சிங்கள இனத்தினையும், பௌத்த மதத்தினையும் தமிழ் தன்மைக்கு எதிரான ஓர் பலம் வாய்;ந்த ஆயுதமாகப் பாவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது என்று கருதாமல் இருக்க முடியாது. மென்மேலும் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு எதிரான பலமான சவால் நிலையை நாட்டிற்குள் ஏற்படுத்தினாராயின் மகாநாம தேரர் மகாவம்சத்தில் எல்லாளனுக்கு வழங்கிய இடத்தினை தற்கால வரலாற்றில் சரத் பொன்சேகா பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதனை கூறிக்கொள்ள முடியும். அப்பொழுது அவருக்கு சூட்டப்படும் நாமம் முன்பு போன்று ‘பறத் தமிழன்’ அல்லது ‘ஆக்கிரமிப்பாளன்’ அல்ல. ‘மேற்கத்தேய ஏகாதிபத்தியத்தின் சதிகாரன்’ என்ற நாமமே சூட்டப்படும்.\nஒரு புறம் மேர்வின் சில்வா மேற்கூறப்பட்டவாறு வரலாற்று உதாரணங்களை கூறினாலும், இராணுவ ஆட்சியின் மோசமான விளைவுகள் குறித்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாட்டு மக்களுக்கு தற்கால உதாரணமாக எடுத்துக்காட்டும் பாகிஸ்தான் நிலைமைகள் நெருக்கடியின் உட்பரிமாணத்தினையே எடுத்தியம்புகின்றது. இவர்கள் இராணுவ ஆட்சியினால் நமது நாட்டிற்கு ஏற்படப் போகும் துர்விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றனர். 1960களில் இருந்து பாகிஸ்தான் எதிர்கொண்டு வரும் ஸ்திரமற்றதும், அடக்குமுறைப்படுத்தப்பட்டதுமான சமூக சூழ்நிலை, இவர்கள் எடுத்தியம்புவதைப் போன்று இராணுவ ஆட்சியின் மோசமான விளைவுகளாகும். இராணுவ ஆட்சி அவ்வளவு மோசமானதாயின் படு மோசமான இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மர் நாட்டுடன் வலுவான உறவுகளைப் பேணுவது ஏன் புலிகள் சம்ஹாரத்தில் பாகிஸ்தான் எங்கள் நெருங்கிய தோழனானது எப்படி புலிகள் சம்ஹாரத்தில் பாகிஸ்தான் எங்கள் நெருங்கிய தோழனானது எப்படி எமது ஜனாதிபதி அண்மையில் மியான்மருக்கு விஜயம் மேற்கொண்டார். அந்நாட்டு ஜனாதிபதி கடந்த வாரமளவில் இங்கு வந்தார். மேலே குறிப்பிடப்பட்ட அமைச்சர்கள் என்ன கூறினாலும் இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகளின் ஊடாக நோக்கும்போது இராணுவ ஆட்சி என்பது இவர்கள் கூறுவது போன்று மோசமாக இருக்காது என்றே தோன்றுகின்றது. ஏனெனில், இராணுவ வழமைகளைக் கொண்ட பாகிஸ்தான், ஜனநாயக வழமைகளைக் கொண்ட இந்தியாவை விட படுமோசமானது என்பதனை தற்போதிருக்கும் அரச தலைவர்கள் தமது நடைமுறைச் செயற்பாடுகளினால் இதுவரை எமக்கு நிரூபித்துக் காட்டவில்லை.\nமேர்வின் சில்வாவின் பேச்சு ஒருவகையில் உண்மையானதே. முதலில், துட்டகைமுனுவின் தந்தையான காவந்திஸ்ஸ மன்னன், எல்லாளனுடன் யுத்தம் செய்வதனை எதிர்த்தார். துட்டகைமுனுவின் சகோதரனான திஸ்ஸவும் எல்லாளனுடன் யுத்தம் செய்ய தயங்கினார். ( எல்லாளனுடன் யுத்தம் செய்ய மாட்டேன் என்று சத்தியம் வாங்கி விட்டு வழங்கிய சோற்றுப் பிடியினை திஸ்ஸ வாங்கி உட்கொண்ட போதிலும் துட்டகைமுனு அந்த சோற்றுப் பிடியினை வாங்கிக் கொள்ள மறுத்தான்). அதன்படி யுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை துட்டகைமுனு கொண்டிருந்தான். துட்டகைமுனுவினையும், மகிந்த ராஜபக்சவினையும் ஒன்றிணைத்து மேர்வின் சில்வா கூற முற்படும் வாதம் சர்வ நியாயமானதே.\nஎனினும் இது மட்டும் தான் எல்லாளனைத் தோற்கடித்ததா\nமுதலில், அன்றைய அரச தலைவர் (துட்டகைமுனு) தனியே அரசன் மட்டுமல்ல. அவர் களத்தில் இறங்கி போரிட்ட தலைவராவர். அன்றைய அரசர்களுக்கும், இன்றைய ‘அரசர்களுக்கும்’ இடையிலான பிரதான வேறுபாடு இதுவே. (அரசத் தலைவர் போர்க்களத்திற்கு செல்லும் வழக்கம் நெப்போலியனின் பின்னர் வலுவிழந்து விட்டது).\nமேற்கூறப்பட்ட இரு காரணங்களின் அடிப்படையில், அதாவது, யுத்தம் செய்ய அரசியல் ரீதியாக தீர்மானம் செய்தல் மற்றும் போர்க்களத்தில் யுத்தத்தினை நடாத்துவது ஆகிய இரண்டு காரணிகளிலும் அன்று வெற்றியின் பிரதான பங்காளியாக துட்டகைமுனு இருந்தார். ஆனால் இன்றைய அரசத் தலைவருக்கு கீர்த்தியில் அரைவாசியே உரியதாகின்றது. மிகுதி அரைவாசியில் பெரும்��ங்கு சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவத்தினருக்கே உரியதாகின்றது. விடயம் அவ்வாறாயினும், துட்டகைமுனுவின் இறந்தகால வெற்றி இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையில் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.\nஇரு தரப்பிலும் பெருமளவானவர்கள் இறப்பதனைக் கண்ணுற்ற எல்லாளன், குறைந்த இழப்புகளின் மத்தியில் வெற்றி தோல்வியினை தீர்மானிக்கும் நோக்குடன், தனித்துப் போரிட துட்டகைமுனுவுக்கு அழைப்பு விடுத்தான். துட்டகைமுனு இளம் பருவத்தினன். அப்பொழுது எல்லாளன் எழுபதினைக் கடந்திருந்தான். இந்த வயோதிபருக்கும் இளைஞனுக்கும் இடையிலான யுத்தமே துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையிலான வரலாற்றுப் போராகப் பதிவாகியது.\nதுட்டகைமுனுவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் ஓரளவுக்கேனும் சமத்தன்மை இருப்பின், அது சோற்றுப் பிடியினை விழுங்குவதை நிராகரித்த விடயமாகவே அமையும். அதுவன்றி, வெற்றி எவ்வாறாயினும், யுத்தமே நிகழாமற் போயிருக்கும்.\nசரத் காலப்பகுதி மிக அண்மையிலாம்\nஎதிர்க்கட்சி கூட்டமைப்பு இப்பத்தி எழுதப்படும் வரையில் ஒரு புதிய தலைவரைத் தெரிவு செய்திருக்கவில்லை. தற்பொழுது இருக்கும் தலைவர்களில் எவருமே அதாவது ரணில், மங்கள, சோமவங்ச மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய எவருமே உண்மையாக தேசியத் தலைவர் தகுதி பெற வாய்ப்பற்றவர்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். தமது கட்சிகளுக்கு புறத்தே வெளித்தரப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் நிலைப்பாட்டில் அவர்கள் இருப்பதற்கும் இதுவே காரணம். அவர்கள் இப்பொழுது சரத் என்ற காலப்பகுதியினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். எனினும் இன்று நாம் எதிர்நோக்கும் அனைத்துவித தோஷங்களும் இந்த சரத் காலத்தில் பனி போல விலகிவிடும் என்று அவர்கள் அனைவரும் உண்மையில் கருதுகின்றனர் என்பதனை என்னால் நம்ப முடியவில்லை. அந்தளவுக்கு அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் சரத் காலத்திற்கு முற்று முழுதான முரண்பாட்டினைக் கொண்டதாகும். அந்த சரத் காலப்பகுதி எவ்வாறு இருக்கும் என்று சிந்தனாபூர்வமாக சிந்தித்துப் பார்க்கக் கூடிய அரசியல் பக்குவ நிலை, மற்றவர்களிடம் எவ்வாறாயினும், ரணில் மற்றும் மங்கள போன்ற தாராண்மைவாத அரசியல்வாதிகளுக்கும் இல்லை என்பதனை நாம் எப்படி நம்ப முடியும் எனி��ும் இந்த நபர்களின் செயற்பாடுகளில் இன்று நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போக்கு அன்றி, பதவியில் இருக்கும் அரசாங்கத்தினை வீழ்த்துவது என்ற எளிய காரணமே இருப்பதனால், ஜனநாயகத்திற்கு தீங்கு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற மனோபாவத்தினையே காணக்கிடைக்கின்றது. அதிகப்பட்சம், அவ்வாறான சந்தர்ப்பத்தில் ‘எனது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த பெரிய முட்டாள்தனம் சரத் பொன்சேகாவை பதவியில் அமர்த்தியது’ என்று பகிரங்கமாகக் கூறி விட்டு கைகளைக் கழுவிக் கொள்ள எதிர்காலத்தில் அவர்களால் முடியும். மகிந்த ராஜபக்சவை பதவியில் அமர்த்தியதற்காக மங்கள சமரவீரவும், சந்திரிகாவும் முன்பு இவ்வாறு கூறியதனை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். பெரிய முட்டாள்தனத்தினை வாழ்நாளில் ஒரு முறை தான் செய்ய முடியும் என்ற வரையறை இயற்கையில் இல்லாமை உண்மையில் எமது கேடாகும்.\nயுத்தத்தினால் நாம் இழந்தவை ஏராளம். அவற்றில் குடிமக்கள் அரசியலில் அதுவரை இருந்து வந்த ‘லௌகீக’ இயல்பு அசுத்தப்படுத்தப்பட்டமை முதன்மை பெறுகின்றது. எமது அரசியலில் இருந்த அந்த லௌகீக இயல்பு இந்த யுத்தத்தில் இரு பகுதியிலும் கழுவிச் செல்லப்பட்டு விட்டது. ஒரு புறம் முற்றும் துறந்தவர்கள் அரசியலுக்குள் பிரவேசித்து அரசியலையும், துறவறத்தையும் அசுத்தப்படுத்தினர். மறுபுறம் சிறிது சிறிதாகவேனும் இராணுவத் தரப்பினர் குடிமக்கள் அரசியலின் பங்காளிகளாகும் வழமை ஒன்று தோற்றம் பெற்றது.\nஇராணுவ முக்கியஸ்தர்களை சேவைக்காலத்தின் பின்னர் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கும் பழக்கத்தினை முதலில் ஆரம்பித்து வைத்தது யார் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் பல சந்தர்ப்பங்களில் அவ்வாறு நடைபெற்றன என்பது நினைவுக்கு வருகின்றது. இந்த அரசாங்கம் அதற்கும் அப்பால் சென்றது. முன்னைய அரசாங்கங்கள் செய்யாத அளவுக்கு யுத்தத்தினை குடிமக்கள் சமூகம் அனைத்தினையும் இராணுவ மயப்படுத்தியமை இந்த அரசாங்கத்தினால் எமக்கு உரித்தாக்கப்பட்ட விடயமாகவுள்ளது. அதுமட்டுமன்றி வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் வேறு வெளிநாட்டுத் தூதரக சேவைகளுக்கு நியமிக்கப்பட்டதனால் மட்டும் திருப்தியடையாது, இராணுவத் தலைவர்களை நாட்டினுள் குடிமக்கள் நி���்வாகத்தின் பங்காளர்களாக்கிக் கொண்டனர். ஒரு சில பகுதிகளில் மாவட்ட அதிகாரிகளாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டதுடன், மற்ற பகுதிகளில் ஆளுநர்களாகவும், இன்னும் சில இடங்களில் அமைச்சுகளின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இந்த அரச மரியாதையினால் மமதையுற்ற ஒரு சில இராணுவ அதிகாரிகள் திரைப்படங்களை எப்படி தயாரிப்பது என்று திரைப்படக் கலைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும் முன்வந்தனர். நாடகக் கலைஞர்கள் தமது நாடகக் காட்சிகளின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு இராணுவ அதிகாரிகளை அழைப்பது கலைக்கு செய்யும் மரியாதை என்று கருதினர். இவை அனைத்தும் மக்களின் மனங்களில் இராணுவ மயத்தினை விதைக்கும் செயலாக அமைந்தன. இன்றைய நிலையில் நாட்டு குடிமக்கள் துறவிகளின் உடைக்கு மதிப்பளிப்பதனை விட இராணுவச் சீருடைக்கு மதிப்பளிப்பதனையே செய்கின்றனர். பௌத்த உரைகளிலும் இராணுவச் சிந்தனைகளே மேலோங்கி நிற்கின்றன.\nநாம் இப்பொழுது எந்த திசையை நோக்கிப் பயணிக்கின்றோம் யுத்தம் முடிவடைந்து கடந்த வாரத்துடன் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. யுத்த வெற்றிக்காக கூச்சலிட்ட தேசப்பற்றுநிலை யுத்தம் முடிவடைந்தவுடன் அமைதியடைந்து விடாது. தேசப்பற்றின் தேவை இனிமேலும் தேவைப்படாத நிலையிலும் தேசப்பற்றினை மென்மேலும் உத்வேகப்படுத்திக் கொண்டேயிருக்க முடியும். இன்று நாட்டை ஆளும் அரசாங்கமும், நாட்டை ஆள எத்தனிக்கும் எதிர்க்கட்சிகளும் அதனையே மேற்கொண்டிருக்கின்றன. மிகவும் பரிசுத்தமான தேசப்பற்றாளரையும், இராணுவ வீரனையும் தேடும் போட்டியினை நோக்கியே இந்த இரு தரப்புகளும் நாட்டைத் தள்ளுகின்றன. மியான்மர் நாட்டு இராணுவத் தலைவருக்கு செங்கம்பள வரவேற்பு கொடுக்கும் அரசாங்கம், நாட்டில் எழுச்சிப் பெற்றுவரும் ஜெனரல் குறித்து அச்சமுற்றிருக்கின்றது. அதனால் ஏற்படப்போகும் பாதகங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் மியான்மரின் இராணுவத் தலைவரை வரவேற்றதற்கு கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர போன்ற தாராண்மைவாத அரசியல்வாதிகள் உள்நாட்டு அரசியலில் தமது தலைவராக சரத் பொன்சேகாவை ஏற்றுக்கொள்ள தயங்கப்போவதில்லை.\nவெற்றியை விட கொள்கைப் பிடிப்பு தான் அவசியம் என்பதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எமது அரசியலில் எவரிடமும் இல்லை. 1970 தொடக்கம் கூடிக் குறைந்தளவிலும் 1977ன் பின் பதவி அரசியல் முக்கிய இடத்தினைப் பெற்றிருப்பது இதற்கு காரணமாகும். ஐந்தாண்டுகளுக்கு பாராளுமன்றத்தில் இருத்தல் தமது பல வம்சத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிறந்த செயற்திட்டம் என கருதிக்கொள்ள அரசியல்வாதிகள் பழக்கப்பட்டிருக்கின்றனர். இது முதலாளித்துவ அரசியலிலும் இடதுசாரி அரசியலிலும் பொதுவானதாகவிருக்கின்றது. வெற்றி தோல்வியின் அடிப்படையில் தமது குடும்ப நலன்களுக்காக நாட்டினை இவர்கள் அடகு வைக்கின்றனர். இதுவரை எந்தவொரு அரசியல்வாதிக்கும் இது மனச்சாட்சிக்கு எதிரானதாகத் தோன்றவே இல்லை. இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும் என்ற மனச்சுமையே அவர்களுக்கு பெரிதாக இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு சரத் பொன்சேகாவாக ஒருவர் கிடைத்தாலும் அவர்களுக்கு பரவாயில்லை.\nஎதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் இந்த அரசாங்கம் வெற்றி பெற ‘எந்த முறையிலாவது’ பெறப்பட்ட யுத்தவெற்றியே பிரதான காரணமாக இருக்கும். மாறாக அபிவிருத்திப் பணிகளோ, ஜனநாயகப் பண்புகளோ அல்ல. இன்றைய அரசியலின் பொதுவான பண்பும் இதுவே. யுத்தத்தில் வெற்றிகொண்ட தரப்பு அதனை தனது நலன்களுக்கு பயன்படுத்திக்கொள்கின்றது என்பது எங்களுக்கு புரிகின்றது. எனினும் யுத்தத்தினை எதிர்த்தவர்கள், யுத்த பாதையை நிராகரித்தவர்கள், இந்த யுத்த வெற்றியை விற்றுப் பிழைக்க முன்வருவது எந்த ஒழுக்கத்தின்பால் என்பதனை புரிந்துகொள்ள இயலவில்லை.\nயுத்தத்தினை வழிநடத்தியவரை பொது வேட்பாளராக ஏற்கும் அளவுக்கு தாழ்;ந்த நிலையில் அவர்கள் இருப்பதனால் தான் நான், இன்று எதிர்;க்கட்சிகள் கூட்டணி யுத்த வெற்றியினை விற்றுப் பிழைக்க முனைவதாகக் கூறுகின்றேன். கடந்த காலத்தில் பின்பற்றிய ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அரசியலை அவர்கள் ஒரே இரவில் காலில் போட்டு நசுக்கியதனாலேயே நான் அப்படி கூறுகின்றேன். இந்த அர்த்தத்தில் பார்த்தால் சரத் பொன்சேகாவை தமது தலைவராக ஏற்றுக்கொள்வது ஜே.வி.பிக்கு பிரச்சினையாக இராது. தமது தலைவர்களைக் கொன்று குவித்த இராணுவம் குறித்து கடந்த இருபது வருட காலத்தில் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் இருக்கவில்லை. (அண்மையில் நடைப்பெற்ற ரோகண விஜேவீர உட்பட்ட தலைவர்களை நினைவுகூரும் விழாவின் பிரதம விருந்தினராக சரத் பொன்சேகா போன்ற இராணுவத் தலைவர்களை அழைக்காமை குறித்தே நான் வியப்படைகின்றேன்). எனினும் ரணில் மற்றும் மங்கள போன்றவர்கள் கடந்த இருபது வருட காலத்தில் இராணுவத்தினை முக்கியப்படுத்தாமல் பேச்சுவார்த்தை, இணக்கப்பாடு ஆகிய கொள்கைளில் இருந்தனர். இன்று அவர்களும் ஜெனரலின் தோளில் ஏறி பயணம் செய்ய முயற்சிப்பதானது எமது அரசியல் எவ்வளவு மோசமான நரகமாகியிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/42500-", "date_download": "2020-08-12T23:03:11Z", "digest": "sha1:3M3QNZN6X4VNYSBOQS2CSL6ZYZT4J5GQ", "length": 5935, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "தனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்! | Anegan, Dhanush, C.S.Amuthan, அனேகன், தனுஷ், சி.எஸ்.அமுதன்", "raw_content": "\nதனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்\nதனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்\nதனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தில் 'தமிழ்படம்', 'ரெண்டாவது படம்' போன்ற படங்களின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார்.\n\"போதுமடா சாமி நைன் டூ ஃபை போராட்டம்; காஞ்சு போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்\" எனத் தொடங்கும் இந்தப் பாடலை ரம்யா என்.எஸ்.கே, ஷைல் ஹடா, விக்கி ஆகியோர் பாடியுள்ளனர்.\nஇதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சி.எஸ்.அமுதன். தற்போது படப்பிடிப்பில் உள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/bigboss-dharshan-latest-photo-gallery-q2rgpm", "date_download": "2020-08-13T00:49:34Z", "digest": "sha1:CHQU46NDGGO3CJOUPRV5JQLO5DAHNGEJ", "length": 6292, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலை கவர்ந்து கதாநாயகனாக மாறிய தர்ஷன்! கலர்கலர் உடையில்... ஸ்டைலிஷ் லுக்கில் தூள் கிளப்பும் போட்டோஸ்!", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலை கவர்ந்து கதாநாயகனாக மாறிய தர்ஷன் கலர்கலர் உடையில்... ஸ்டைலிஷ் லுக்கில் தூள் கிளப்பும் போட்டோஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலை கவர்ந்து கதாநாயகனாக மாறிய தர்ஷன் கலர்கலர் உடையில்... ஸ்டைலிஷ் லுக்கில் தூள் கிளப்���ும் போட்டோஸ்\nபச்சை நிற டி- ஷர்ட்டில் பக்கவா ஒரு லுக்\nவெயிட் பிளேசரில் செம்ம கியூட் தர்ஷன்\nபைக்கில் செம்ம ரிச் லுக்\nராயல் என்பீல்டில் சூப்பர் லுக்\nபடியில் அமர்ந்தபடி கூர்ந்து பார்க்கும் தர்ஷன்\nமாடர்ன் உடையில் என்ன ஒரு போஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-love-song-spoiled-kundrathur-abirami-329088.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:13:47Z", "digest": "sha1:LSY2OKYEOMZFCXVUSU24SFWODPZVTQAN", "length": 17141, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அபிராமி அபிராமி.. கமல் சொன்ன காதல் மந்திரம்.. சுத்த அபத்தமாக்கிட்டாரே இந்த குன்றத்தூர் அபிராமி! | Kamal haasan love song spoiled by Kundrathur Abirami - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வ��� கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅபிராமி அபிராமி.. கமல் சொன்ன காதல் மந்திரம்.. சுத்த அபத்தமாக்கிட்டாரே இந்த குன்றத்தூர் அபிராமி\nகாதல் மந்திரத்தை அபத்தமாக்கிய குன்றத்தூர் அபிராமி\nசென்னை: அபிராமி அபிராமி என்று கமல் சொன்ன காதல் மந்திரத்தையே இன்று சுத்த அபத்தமாக்கிவிட்டார் இந்த குன்றத்தூர் அபிராமி.\nகடந்த 1991-ஆம் ஆண்டு இளையராஜா இசையில், கமல்ஹாசன் நடிப்பில் குணா என்ற படம் வெளியானது. இந்த படத்தை சந்தானபாரதி இயக்கினார். ஒரு பணக்கார பெண் மீது மனநலம் பாதித்த கமலுக்கு காதல் ஏற்படும்.\nஅந்த பெண்ணை கடவுள் அபிராமியின் அவதாரமாகவே கமல் நினைப்பார். அவரையே திருமணம் செய்யவும் விரும்புவார். முழுக்க முழுக்க கொடைக்கானலில் இந்த படம் எடுக்கப்பட்டது.\nஇந்த படத்தில் நடித்த கதாநாயகியின் ரோலின் பெயர் ��பிராமி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடல் மிகவும் பாப்புலர் ஆனது. அந்த காலகட்டத்தில் காதலிக்கும் இளைஞர்களின் காதலை பிரதிபலிக்கும் பாடலாக இருந்தது.\nஅதிலும் இதில் நடுநடுவே அபிராமி அபிராமி என கமல் பேசும் வசனங்களும் ஹிட். மொத்தத்தில் அபிராமி என்பது கமல் சொன்ன மந்திரமாக இருந்தது. படம் வெளியானதை அடுத்து ராமி அபிராமி என்ற சொல் மக்களிடையே வைரலானது. எங்கு பார்த்தாலும் இந்த மந்திரத்தை இளைஞர்கள் சொல்லி கொண்டிருந்தனர். அந்த கதாநாயகியின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.\nஇத்தகைய காதல் மந்திரத்தின் அடையாளமாக கொண்டு அபிராமி என்ற பெயரை பெற்ற குன்றத்தூர் பெண், காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் விஜய் மனதிலும் கமலின் ராமி அபிராமி என்ற சொல் ஒலித்திருக்கும். ஆனால் அவரோ இன்று கள்ளக்காதலுக்காக தனது இரு குழந்தைகளை கொலை செய்து விட்டார்.\nஅன்று காதலுக்காக கமல் சொன்ன வசனத்தை எல்லாரும் மகிழ்ச்சியாக உச்சரித்து வந்தனர். ஆனால் இன்று கள்ளக்காதலில் ஈடுபட்ட இந்த குன்றத்தூர் அபிராமியின் பெயரை கடுங்கோபத்துடன் மக்கள் உச்சரித்து வருகின்றனர். எங்கு திரும்பினாலும் அபிராமியின் பேச்சாக உள்ளது. அன்று கமல் சொன்ன காதல் வசனத்தை இன்று அபத்தமாகிவிட்டார் குன்றத்தூர் அபிராமி.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nடீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரி டயரில்.. திடீரென போய் விழுந்து.. ஷாக் சிசிடிவி வீடியோ\nகுன்றத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி.. பீதியில் காஞ்சிபுரம் மாவட்டம்\nகுன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு\nபிள்ளை மனசு கல்லு.. பெத்த மனசும் கல்லு.. இது தேவிப்பிரியாவுக்கும் அபிராமிக்கும் பொருந்தும் புதுமொழி\nஅவாய்டு செய்யும் சக கைதிகள்.. கடும் மன உளைச்சலில் அபிராமி\nமன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nதுப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்\nநேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்\n2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபார்க்க மறுக்கும் சொந்தங்கள்.. தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி\nஅபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு.. சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன்.. சிறையில் புலம்பும் அபிராமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkundrathur abirami murder குன்றத்தூர் அபிராமி கொலை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/234082-85.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-12T23:52:29Z", "digest": "sha1:2ZOA3OGVTLSE2BG2RARKTSA53UVSP2YP", "length": 28647, "nlines": 329, "source_domain": "www.hindutamil.in", "title": "உயிர் வளர்க்கும் திருமந்திரம் 85: மானுடர் யாக்கை வடிவு திருக்கூத்தே | உயிர் வளர்க்கும் திருமந்திரம் 85: மானுடர் யாக்கை வடிவு திருக்கூத்தே - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 85: மானுடர் யாக்கை வடிவு திருக்கூத்தே\n கடவுள் என்பது ஒரு கருத்து. கருத்தைக் கருதமுடியும்; காணமுடியுமா ஏன் முடியாது கருத்தைக் காட்சியாக உருவகப்படுத்திக்கொள்ள முடியாதா ஒரு கட்டத்தைக் கருதும் வடிவமைப்பாளர் அதைக் கட்டிக் காட்சியாக்கித் தருவதுபோலக் கடவுளையும் காட்சியாக்கிக்கொள்ள முடியாதா ஒரு கட்டத்தைக் கருதும் வடிவமைப்பாளர் அதைக் கட்டிக் காட்சியாக்கித் தருவதுபோலக் கடவுளையும் காட்சியாக்கிக்கொள்ள முடியாதா\nஆனால், ஒவ்வொரு கட்டிட வடிவமைப்பாளரும் கட்டிடங்களை வெவ்வேறு வகையாகக் கருதிப் பார்த்து, வெவ்வேறு வடிவங்களில் காட்சியாக்கித் தருவதுபோலக் கடவுளைக் காட்சியாக்கித் தருகிறவர்களும் வெவ்வேறு வகையாகக் கருதிப் பார்த்து, வெவ்வேறு வடிவங்களில்தான் காட்சியாக்கித் தருவார்கள். மனித வடிவாக, விலங்கு வடிவாக, விலங்கு முகம்கொண்ட மனித வடிவாக, ஆணாக, பெண்ணாக, நடுவாக என்று பல வகைகளில் கடவுள் காட்சிப்படுத்தப்படலாம்.\nஎல்லையற்ற கடவுளை, எல்லாமும் ஆன கடவுளை, ஏதோ ஒரு வடிவமாக மட்டுமே உருவகப்படுத்திக் காட்டுவது கடவுளை எல்லைப்படுத்துவது ஆகும்; எல்லையற்ற கடவுளுக்கு வடிவம் கொடுத்து எல்லைப் படுத்துவது கடவுட் குற்றம் மட்டுமன்று, கருத்துக் குற்றமும்கூட என்று கடவுளைச் ��ிலர் காட்சிப்படுத்தாமலேயும் விடலாம்.\nகடவுளைக் காட்சிப்படுத்தாமல் விடுவதில் ஓர் இடைஞ்சல் இருக்கிறது. என்னவென்றே தெரியாத ஒன்றை எளிய மக்கள் எப்படி உள்வாங்குவார்கள் எவ்வாறு குறித்து நிற்பார்கள் எது உங்கள் கடவுள் என்று வேற்றுக் கூட்டத்தார் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்\nஉங்கள் தேவர் எங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ\nஇங்கும் அங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ\nஅங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றுஅலோ\nவங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே\n(சித்தர் பாடல்கள், சிவவாக்கியர் பாடல் 128)\n-என்று சிவவாக்கியச் சித்தரைப் போலக் கடவுளில் ஏதடா உன் கடவுள், என் கடவுள் எல்லாம் ஒரு கடவுள்தானே என்று எதிர்க் கேள்வி கேட்கும் தெம்பிருந்தால் வம்பில்லை. ஆனால், அவ்வாறு கேள்வி கேட்கும் அறிவு நிலைகளெல்லாம் தோன்றுவதற்கு முன்பே அவரவர் பகுதியில், அவரவர்க்குத் தோன்றியபடி கடவுள் கருதப்பட்டுவிட்டதால் கடவுளுக்கு அவரவர் கொடுத்த வடிவங்களும் அவற்றுக்கான பெயர்களும் நிலைப்பட்டுவிட்டன.\nதிருமாலும் பன்றியாய்ச் சென்றுஉணராத் திருவடியை,\nஉருநாம் அறியஓர் அந்தணன்ஆய் ஆண்டுகொண்டான்;\nஒருநாமம், ஓர்உருவம் ஒன்றும்இல்லாற்கு ஆயிரம்\nதிருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.\nஇறைவனின் முழு உருவம் காண முடியவில்லை என்றாலும் போகிறது, திருவடியை மட்டுமாவது கண்டு வரலாம் என்று பன்றி வடிவெடுத்துச் சென்றான் திருமால்; காண முடியவில்லை. ஆனால், தன்னைக் காணமுடியாவிட்டால் நான் மறுகிப் போவேன் என்று அன்பின் குளிர்ச்சியோடு மனித வடிவெடுத்து வந்து தன்னைக் காட்டி என்னை ஆண்டுகொண்டான் கடவுள். அவனுக்கென்ன பெயரா, உருவமா ஒன்றும் இல்லாதவன். அவனுக்கு நாம் என்ன பெயர் வைத்தால் என்ன ஒன்றும் இல்லாதவன். அவனுக்கு நாம் என்ன பெயர் வைத்தால் என்ன என்ன உருவம் கற்பித்தால் என்ன என்று மணிவாசகர் உண்மையை உடைத்துவிடுகிறார்.\nகடவுள் உருவங்கள் எல்லாமே கற்பிதங்கள். உருவம் கற்பிதமே என்றாலும் அது ஆண் பெண் என்ற பால் வேறுபாடு அற்றதாக, மனிதர் விலங்கு என்ற இன வேறுபாடு அற்றதாக, பொதுமையானதாக அமைய வேண்டும் என்று கருதியோ என்னவோ சைவம் கடவுளுக்கு லிங்க வடிவம் கற்பித்தது. கடவுள் உருவமாகக் கற்பிக்கப்பட்டது, எளிய மனிதர்களுக்காக என்றால் எளிய மனிதர்களும் கைக்கொள்ளும் வகையில் எளிமையாக இருப்பதுதானே முறை\n ஓர் அடையாளம். குறி. அவ்வளவே. இலக்கு என்றால் குறி. இலக்கு இலக்கம் ஆகிப் பின் லங்கம் (லிங்கம்) ஆயிற்று. இலங்க வடிவம் என்பது ஆண்பெண் ஒருங்கிணைவான அம்மையப்பன் வடிவம். அடித்தளம் ஆவுடையாள்; மேல்நிற்பது ஆவுடையப்பன் என்று தேவநேயப் பாவாணர் விளக்க (பாவாணர், தமிழர் மதம்), அங்கலயம் என்பதே லய அங்கம் என்றாகிப் பின் லிங்கம் என்று குறுக்கப்பட்டுவிட்டதாக அயோத்திதாசர் குறிக்கிறார்.\nஉலக ரட்சகனாகிய புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்து, அவர் தேகத்தைத் தகனம் செய்து, அவர் அஸ்தியைப் புதைத்து, அஸ்தியைப் புதைத்த அடையாளம் எப்போதும் தெரிவதற்காகவும் அறஆழியானைச் சிந்திப்பதற்காகவும் பீடிகை எழுப்பினார்கள். இதையே தரும பீடிகை, மணியறைப் பீடிகை, கடவுள் பீடிகை என்றெல்லாம் பூர்வ காவியங்கள் கூறுகின்றன. ஐந்து இந்திரியங்களும் அடங்கி, ஆனந்தம் உதித்துப் பூரணநிலை அடையும் நிலைக்கு லயஅங்கம், அங்க-லிங்க ஐக்கியம் என்று பெயர்.\nஇதன் பொருள் விளங்காமல் லிங்கத்தைக் குறி என்று காட்டி, ஆண் பெண் ஒருங்கிணைவு என்று ஆக்கி லிங்க மதம் ஏற்படுத்தி விட்டார்கள் என்கிறார் அவர். (ப.மருதநாயகம், ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்: அயோத்திதாசரின் சொல்லாடல், பக்.26-27). ஆனால், லிங்க வழிபாடு பௌத்தத்துக்கு முந்தையது என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.\nலிங்கம் அப்பெயர் பெற்ற காரணம் எதுவானாலும், லிங்கம் என்பது சைவம் கற்பித்த முதன்மை அடையாளங்களில் ஒன்று. அதைக் குறித்துத் திருமூலர் ஏதேனும் சொல்லியிருக்கிறாரா\nஇலிங்கம்அது ஆவது யாரும் அறியார்;\nஇலிங்கம்அது ஆவது எண்திசை எல்லாம்;\nஇலிங்கம்அது ஆவது எண்எண் கலையும்;\nஇலிங்கம்அது ஆக எடுத்தது உலகே.\nலிங்கம் எது என்று சனங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒன்றை மட்டுமே லிங்கம் என்று நினைக்கிறார்கள். அப்படியன்று. எட்டுத் திசையும் லிங்கந்தான். அறுபத்து நான்கு கலையும் லிங்கந்தான். அதெல்லாம் எதற்கு இந்த உலகமே லிங்கந்தான். அதோடு போயிற்றா\nமானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்;\nமானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்;\nமானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்;\nமானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.\nமானுட வடிவமே சிவனின் அடையாளக் குறியான லிங்கந்தான். மானுட வடிவமே அறிவு வெளிதான். மானுட வடிவமே அருளின் விளைவுதான். மானுட வடிவமே ஆட்டத்தின் நிகழ்களந்தான். உலகமாகிய அண்டம் லிங்கம் என்றால் உடம்பாகிய பிண்டமும் லிங்கந்தான்.\nதன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்;\nதன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்;\nதன்மேனி தற்சிவன் தற்சிவ ஆனந்தமாம்;\nதன்மேனி தான்ஆகும் தற்பரம் தானே.\nதன் உடம்பே வழிபாட்டின் அடையாளம்; தன் உடம்பே அருளின் விளைகளம்; தன் உடம்பே சிவம்; தன் உடம்பே ஆனந்தம்; தன் உடம்பே சிவமயம்.\nஅன்றுநின் றான்;கிடந் தான்அவன் என்று\nசென்றுநின்று எண்திசை ஏத்துவர் தேவர்கள்;\nஎன்றும்நின்று ஏத்துவன் எம்பெருமான் தன்னை,\nஒன்றிஎன் உள்ளத்தின் உள்இருந் தானே.\nநின்ற திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம் என்று எட்டுத் திசையும் தேடித் தேடிச் சென்று வணங்குவார்கள் தேவர்கள். நான் அந்த வேலையெல்லாம் செய்வதில்லை. எனக்குத் தான் என் உயிருக்குள்ளேயே இருந்து தன்னைக் காட்டுகின்றானே இறைவன்\nதிருமூலர் கணக்கில் அண்டம் லிங்கம்; பிண்டம் லிங்கம்; உயிர் லிங்கம்; அறிவு லிங்கம். எது அடையாளமாகக் கொள்ள எளிதாக இருக்கிறதோ, எது உயிர் வளர்க்க வாட்டமாக இருக்கிறதோ, அது எல்லாம் லிங்கந்தான்; கடவுளின் அடையாளந்தான்..\n‘கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி’ என்று புறநானூற்றின் 260-ம் பாடலில் வருகிறது. வறண்ட பாலை வழியில் செல்வானுக்குக் கள்ளிச் செடியின் நிழல்தானே கடவுள் கள்ளி நிழலாகி வந்த அந்தக் கடவுளை வாழ்த்தாது வேறு எந்தக் கடவுளை வாழ்த்துவான் கள்ளி நிழலாகி வந்த அந்தக் கடவுளை வாழ்த்தாது வேறு எந்தக் கடவுளை வாழ்த்துவான் கைகொடுத்து வந்ததெல்லாம் இறையன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.\nகட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nநோயுற்றவர்களுக்காக பிரார்த்தனை; ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரி பகவான் வழிபாடு\nகடனில்லா வாழ்வு தரும் தசாவதார காயத்ரி\nதம்பதி ஒற்றுமைக்கு தட்சிணாமூர்த்தி மந்திரம்; நல்ல உத்தியோகம், தொழிலில் மேன்மை\nஅழகெல்லாம் முருகனே... அருளெல்லாம் முருகனே - ஆடி கிருத்திகை...வேதனை தீர்க்கும் வேலவன் வழிபாடு\nநூற்றாண்டு கடந்து பறக்கட்டும் கழகக் கொடி\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 84: இறைவன் மிகப் பெரியவன்\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 49: மன்மனத்து உள்ளே மனோலயம்\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 48: உள்ளம்தான் அறத்தின் நிகழ்களம்\nவங்கதேசத்துடன் இன்று மோதல்: அரை இறுதி வாய்ப்பை பெறுமா இந்திய அணி\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/biography-life-history-autobiography-memoirs", "date_download": "2020-08-13T00:03:08Z", "digest": "sha1:KRODP2RUSC465NOORQGTDFWQXXATHDSQ", "length": 108159, "nlines": 35, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - வாழ்க்கை / தன் வரலாறு", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nவாழ்க்கை / தன் வரலாறு\nPINNACLE BOOKS1 PSRPI Veliyidu1 Tulika1 அகநி பதிப்பகம்1 அடையாளம் பதிப்பகம்8 அன்னம்2 அறிவுப் பதிப்பகம்54 அலைகள் வெளியீட்டகம்8 உயிர்மை வெளியீடு6 எதிர் வெளியீடு15 கண்ணதாசன் பதிப்பகம்22 கருப்புப் பிரதிகள்4 கற்பகம் புத்தகாலயம்56 கவிதா வெளியீடு27 காலச்சுவடு பதிப்பகம்33 கிழக்கு பதிப்பகம்212 குமுதம்1 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்120 சந்தியா பதிப்பகம்21 சப்னா புக் ஹவுஸ்1 சாகித்திய அகாதெமி135 சாந்தி பதிப்பகம்1 சிக்ஸ்த்சென்ஸ்48 சிந்தன் புக்ஸ்2 சிவகாமி பதிப்பகம்1 சூரியன் பதிப்பகம்4 சூர்யா லிட்ரேச்சர்1 சௌத் விசன்2 ஜீவா படைப்பகம்1 ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்41 டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்1 டிஸ்கவரி புக் பேலஸ்4 தடாகம் வெளியீடு1 தமிழினி வெளியீடு6 தமிழோசை1 தமிழ் திசை2 தமிழ்க் குடியரசு பதிப்பகம்3 தாமரை பப்ளிகேஷன்ஸ்13 திருமகள் நிலையம்1 தேசாந்திரி பதிப்பகம்1 தோழமை1 நற்றிணை2 நாகரத்னா பதிப்பகம்1 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்34 பாரதி புத்தகாலயம்63 பேட்ரிஷியா பதிப்பகம்1 பொன்னுலகம்2 மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்1 மணற்கேனி2 மதி நிலையம்7 மேன்மை வெளியீடு2 யாவரும் பப்ளிஷர்ஸ்1 யூனிவர்சல் பப்ளிஷிங்12 ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்1 வ.உ.சி நூலகம்28 வசந்தம் வெளியீட்டகம்2 வம்சி பதிப்பகம்2 வாசகசாலை பதிப்பகம்1 விகடன் பிரசுரம்39 விடியல் பதிப்பகம்6\n Vivekanandha The Star Of Dawn1 ஃபாஹியான் Fa Hsien1 ஃபீல்டு மார்ஷல் மானெக்சா Field Marshal Menak Shaw1 ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் Flawrence Nightingale1 ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் Florence Nightingale Arivu Pathippagam1 அ. ச. ஞானசம்பந்தன் As Gnanasambandan1 அ. சிதம்பரநாதச் செட்டியார் A Chidambaranatha Chettiyar1 அகிலன் Akilan1 அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா Agilam Potrum Arignar Anna1 அகிலம் போற்றும் அற்புதப் பெண்மணிகள் Akilam Potrum Arputha Penmanigal1 அகிலம் வென்ற அட்டிலா Akilam vendra Atila1 அடியாள் - ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம் Adiyaal - Confessions of a Political Hitman1 அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும் Atolf Hitlerin Vaazhvum Maranamum1 அணையாத ஜோதி பாசு Anaiyaatha Jothibasu1 அண்ணன்மார் சுவாமிகள் பொன்னர் சங்கர் வரலாறு Annanmaar Swamigal Ponnar Sankar Varalaru1 அண்ணல் அம்பேத்கார் Annal Ambedkaar1 அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு Anna atchiyai piditha varalaru1 அண்ணா ஒரு சகாப்தம் Anna Oru Sakabtham1 அண்ணாந்து பார் Annaandhu Paar1 அதிரடி தோனி Adhiradi Dhoni1 அத்வானி Advani1 அனில் அம்பானி Anil Ambani1 அனில் அம்பானி வென்ற கதை Anil Ambani Vetri Kathai1 அன்னை இந்திரா காந்தி Annai Indra Gandhi1 அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும் Annai 5571 அன்னை சிந்தனைகளும் வரலாறும் Annai Sinthanaigalumv Aralaarum1 அன்னை தெரசா Annai Teresa1 அன்னை தெரசா Annai Therasa1 அன்னை தெரசா Annai Therasa Gowra Pathipaga Kuzhumam1 அன்னை தெரசா Annai Therasa Sixth Sense Publications1 அன்னை தெரேசா Annai Theresa1 அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும் Annai Nagammaiyarum Thozhar Kannammalum1 அன்பின் துளி:புனித தெரசா-நினைவுக் குறிப்பு anbin thuli annai teresa - ninaivukkurippu1 அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா Anbu Panikku Oor Annai Teresa1 அப்துல் கலாம் : கனவு நாயகன் Abdul Kalam : Kanavu Nayagan1 அப்பர் Appar1 அப்பர் சுவாமிகள் வரலாறு Appar Swamigal Varalaru1 அப்புச்சி வழி Appuchi Vazhi1 அமர்த்தியா ​​​சென் Amartya Sen1 அமேசான்: ஒரு வெற்றிக் கதை Amazon Oru Vetrikkathai1 அம்பானி : ஒரு வெற்றிக் கதை Ambani Oru Vetri Kathai1 அம்பானி கோடிகளைக் குவித்த கதை Ambani Kodigalai Kuviththa Kathai1 அம்பானி சகோதரர்கள் AMBANI SAGODHARARGAL1 அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட பிரச்சனையும் Ambedkarin Vaazhkai Varalaarum Thaalzhthapatta Prachanaiyum1 அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும் Ambedkarin Vaazhkkai Varalaarum Thaazhththappatta Makkalin Pirachchinaiyum1 அம்பேத்கரை அறிந்து கொள்வோம் Ambedkarai Arinthu Kolvom1 அம்பேத்கர் Ambedkar2 அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் Ambedkar Sinthanaigalum Varalarum1 அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு ambedkar-vaazhkkai-varalaru1 அம்பேத்கர் வாழ்வும் - பணியும் Ambedkar Vazhvum - Paniyum1 அம்​பேத்கரின் ஆசான் புத்தர் Ambedkarin Aasaan Budhdhar1 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் Ayyankali1 அரசியல் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் Arasiyal Sattamethai Doctor Ambedkar1 அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் எம். ஆர். அப்பன் Arasu Oozhiyar Iyakka Varalatril Em Aar Appan1 அரவிந்தர் Aravindar1 அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும் Aristotle Sinthanaigalum Varalaarum1 அருட்ஜோதி வள்ளலார் Arutjothi Vallalar1 அருணகிரிநாதர் Arunagirinathar1 அருணகிரிநாதர் வரலாறும் நூலாரய்ச்சியும் Arunagirinathar Varalarum Noolaaraaychiyum1 அறிஞர் அண்ணா Aringnar Anna1 அறிஞர் அண்ணா Arinyar Annaa1 அறிஞர் அண்ணாவின் காலத்தை வென்ற கலைவாணர் Arignar Annavin Kalathai Venra Kalaivanar1 அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன் Arignar Annavin Maaveeran Nepolean1 அறியப்படாத அண்ணா ஹசாரே Ariyappadaatha Anna Hazare1 அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் Ariyappadaatha Aalumai George Joseph1 அறிவியல் புரட்சியாளர் டார்வின் Ariviyal Puratchiyaalar Darwin1 அறிவியல் முனைவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Ariviyal Munaivar Albert Einstein1 அறிவியல் முன்னோடி Ariviyal Munnodi1 அறிவியல் மேதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Ariviyal Methaigal New Century Book House1 அறிவில் சிறந்த அன்னை ஆயிஷா Arivil Sirantha Anna Ayisha1 அறிவுப் பேரொளி அண்ணா Arivu Peroli Anna1 அறிவுலக மேதை பெர்னார்டு ஷா Arivulaga Methai Bernard Shaw1 அறிவொளியூட்டும் அப்துல்கலாம் Arivoliyoottum Abdulkalaam1 அறுபத்து மூவர்: நாயன்மார்கள் வரலாறு Arupaththu Moovar Naayanmaargal Varalaaru1 அலெக்சாண்டர் பிளெமிங் / ஜகதீச சந்திரபோஸ் Alexandar Fleming Jagatheesa Chandrabose1 அழ. வள்ளியப்பா Azha Valliappa1 அவரும் நானும் Avarum Naanum1 அஸிம் பிரேம்ஜி Azim Premji1 ஆசான்களின் ஆசான் டி. டி. கோசாம்பி Aasaangalin Aasaan Dd Kosambi1 ஆசிய ஜோதி நேரு Asia Jothi Nehru1 ஆண்டாள் Aandal Sahitya Akademi1 ஆண்ட்ரூ க்ரோவ் Andrew Grove - Chippukkul Muthu1 ஆதிசங்கரர் Adhisankarar1 ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத்தேவ் Aadhivasigalin Aadharsa Nayagan Dasarath Deb1 ஆனந்தம் பண்டிதர் anantham pandithar1 ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை AANMEEGATHIL PORUNDHADA MARAIGNANIYIN SUYASARIDHAI1 ஆபிரகாம் பண்டிதர் Abraham Pandithar Sahitya Akademi1 ஆ���ிரகாம் லிங்கன் Abraham Lincoln 7061 ஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன் Abraham Lincoln1 ஆப்ரகாம் லிங்கன் Abraham Lincoln 7701 ஆப்ரஹாம்லிங்கனின் அழிவற்ற காதல் Abragam Linganin Azhivatra Kadhal1 ஆர். சண்முகசுந்தரம் Aar Shanmuga Sundaram1 ஆர். சூடாமணி Aar Soodamani1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ALBERT EINSTEIN1 ஆளற்ற பாலம் Aalatra paalam1 இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி Isaiyarasi Em Es Subbulakshmi1 இடி அமீன் Idi Ameen1 இட்லர் Hitlar1 இதுவரை நான் Ithuvarai Naan1 இந்தியக் கல்விப் போராளிகள் India Kalvi Poraaligal1 இந்திய விஞ்ஞானிகள் கற்பகம் புத்தகலாயம் Indhiya Vigngnanigal Karpagam Puththagalayam1 இந்தியாவின் கதாநாயகன் Indhiyavin Kathaanaayagan1 இந்தியாவின் முதல் மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர் Indhiyavin Muthal Marxia Arignar Singaravelar1 இந்திரா காந்தி ப்ராடிஜி தமிழ் Indira Gandhi 7801 இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி Infosys Narayana Murthy1 இப்ன் பதூதா Ibn Battuta1 இமாம்கள் வரலாறு Imamgal Varalaaru1 இயக்குநர் சிகரம் கே. பி. Iyakkunar Sigaram Ke Bi1 இயற்பியல் விஞ்ஞானிகள் Iyarpiyal Vigngnanigal1 இயேசு காவியம் Yesu Kaaviyam1 இயேசுநாதர் வரலாறு Yesunathar Varalaaru1 இராஜேந்திர சோழன் Rajendra Cholan1 இராதாகிருஷ்ணன் Radhakrishnan1 இராபர்ட் கால்டுவெல் வரலாறு Robert Caldwell Varalaru1 இராமலிங்கரும் ஜீவகாருண்யமும் Ramalingarum Jeevakaarunyamum1 இராமானுஜர்: எளியோரின் ஆச்சாரியர் Ramanujar Eliyorin Aachaariyar1 இரும்புக்கை மாயாவி Irumbu Kai Maayavi Kzk1 இரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம் Irom Sharmila1 இறைத்தூதர் முஹம்மத் Iraiththoothar Muhammad1 இலக்கியத் தலைவர் கலைஞர் Ilakkiya Thalaivar Kalaignar1 இளமை பருவத்திலே... Ilamai Paruvathile Va U Chi Noolagam1 இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங் Ilaignargalin Nija Nayagan Bhaghatsingh1 இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம் Ilaignargalin Vazhikatti Abdul Kalaam1 இளையோருக்கு மார்க்ஸ் கதை Ilaiyorukku Marx Kathai1 இவர்தாம் பெரியார் Ivarthaam Periyar1 ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும் E.Ve.Ra. Periyar Vazhuvum Varalarum1 ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் Eela Tamizh Ezhuthaalrgal1 உடல் மண்ணுக்கு Udal Mannukku1 உடுமலை நாராயண கவி Udumalai Narayana Kavi1 உடுமலை நாராயணகவியின் நாட்டுப்புற விளைச்சல் Udumalai Narayanakaviyin Naattuppura Vilaichchal1 உணர்வும் உருவமும் Unarvum Uruvamum1 உபேந்திரநாத் அஷ்க் Upendranath Ashk1 உமறுப் புலவர் Umaru Pulavar1 உயிரியல் அறிஞர் சார்லஸ் டார்வின் வாழ்வும் ஆய்வுப்பணியும் Uyiriyal Arignar Charles Darwin Vazhvum Aayvupaniyum1 உரிமைக்குரல்: மலாலாவின் போராட்டக் கதை Urimaikkural Malalavin Poraatta Kathai1 உருக்கு உலக மன்னர்: லட்சுமி மிட்டல் Orukku Ulaga Mannar1 உரை வேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை Urai Vendhar Auvai Su Duraisamy Pillai1 உலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி Ulga Kuthusandai Veerar Mohamed Ali1 உலக தொழில் நுட்ப முன்னோடிகள் Ulaga Thozhilnutpa Munnodigal1 உலகப் பகுத்தறிவாளர்கள் Ulaga Paguththarivaalargal1 உலகப்பெண் விஞ்ஞானிகள் Ulagapen Vignaanigal1 உலகம் போ���்றும் ஒபாமா Ulagam Potrum Obama1 உலக விஞ்ஞானிகள் Ulaga Vigngnanigal Arivu Pathippagam1 உலகை உலுக்கிய உன்னதமானவர்கள் Ulagai Uzhukiya Unnathamanavargal1 உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு Ulagai Kavarntha Jawaharlal Nehru1 உளவு ராணி ULAVU RANI1 ஊரும் சேரியும் Oorum Ceriyum1 ஊரும் சேரியும் Oorum Seriyum1 எங்குமிருப்பவர் Engumiruppavar1 எடிசன் Edison - Kandupidippugalin Kathanayagan1 எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் Ettaavathu Vallal Em Ge Aar1 எனக்குப் பிடித்த புத்தகங்கள் Enakku Pidittha Butthagangal1 எனதருமை டால்ஸ்டாய் Enatharumai dalstay1 எனது கலைப் பயணம் Enadhu Kalai Payanam1 எனது சுயசரிதம் Enadhu Suyasaritham1 எனது போராட்டம் Mein Kampf Mein Kampf1 எனது மதுரை நினைவுகள் ENADHU MADURAI NINAIVUGAL1 எனது வசந்த காலங்கள் Enathu Vasantha Kaalangal1 என். எஸ். கிருஷ்ணன் En Es Krishnan1 என். எஸ். கே: கலைவாணரின் கதை Nsk Kalaivaanarin Kathai1 என். சங்கரய்யா En Sankaraiah1 என் ஆசிரியப்பிரான் En Aasiriyappiraan1 என் இளமை நாட்கள் En Ilamai Naatgal1 என் உலகம் தனி உலகம் En Ulagam Thani Ulagam1 என் கதை En Kathai2 என் கதை நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை En Kathai Naamakkal Ramalingampillai1 என் சரித்திரம்1 என் சரித்திரம் En Sariththiram Natrinai Pathippagam1 என் சுயசரிதை பம்மல் சம்பந்தம் En Suyasarithai Pammal Sampantham1 என் நினைவில் சே En ninaivil sae1 என் பெயர் விக்டோரியா My name is victoria the extradinory story of one womans struggle to reclaim the true identity1 என்றும் வாழும் நம் அண்ணா Endrum Vazhum Nam Anna1 என்றென்றும் சுஜாதா Endrendrum Sujatha1 என்றென்றும் மார்க்ஸ் Endrendrum Marx1 என் வாழ்க்கைப் பயணம் En Vaazhkkai Payanam1 எம். ஆர். ராதா: கலகக்காரனின் கதை Mr Radha Kalagakkaaranin Kathai1 எம். எஸ் சுப்புலட்சுமி: உண்மையான வாழ்க்கை வரலாறு Ms Subbulakshmi Unmaiyaana Vaazhkkai Varalaaru1 எம். கே. தியாகராஜ பாகவதர் M K Thiyagaraja Bagavadhar1 எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம் Mgrin Vaaththiyaar Kali N Ratnam1 எம்.ஜி.ஆர் M.G.R1 எலான் மஸ்க் Elon Musk1 எல். இளையபெருமாள்: வாழ்வும் பணியும் El Ilaiyaperumal Vaazhvum Paniyum1 எல்லை காந்தி Ellai Gandhi1 எவரெஸ்ட் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டினேன் Everest Uchiyil Vetrikkodi Naattinen1 ஏர்டெல் மிட்டல் Airtel Mittal Pesu1 ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம் Av.M Oru Celluloid Sarithiram1 ஐசக் நியூட்டன் Isaac Newton1 ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் Einstein Vaazhvum Sindhanaiyyn1 ஐன்ஸ்டைன் Einstien1 ஐரோம் ஷர்மிளா :மணிப்பூரின் இரும்புப் பெண்மணி Irom Sharmila Manipurin Irumbu Penmani1 ஒன் மேன் ஆர்மி One Man Army1 ஒபாமா, பராக் Annaandhu Paar1 அதிரடி தோனி Adhiradi Dhoni1 அத்வானி Advani1 அனில் அம்பானி Anil Ambani1 அனில் அம்பானி வென்ற கதை Anil Ambani Vetri Kathai1 அன்னை இந்திரா காந்தி Annai Indra Gandhi1 அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும் Annai 5571 அன்னை சிந்தனைகளும் வரலாறும் Annai Sinthanaigalumv Aralaarum1 அன்னை தெரசா Annai Teresa1 அன்னை தெரசா Annai Therasa1 அன்னை தெரசா Annai Therasa Gowra Pathipaga Kuzhumam1 அன்னை தெரசா Annai Therasa Sixth Sense Publications1 அன்னை தெரேசா Annai Theresa1 அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும் Annai Nagammaiyarum Thozhar Kannammalum1 அன்பின் துளி:புனித தெரசா-நினைவுக் குறிப்பு anbin thuli annai teresa - ninaivukkurippu1 அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா Anbu Panikku Oor Annai Teresa1 அப்துல் கலாம் : கனவு நாயகன் Abdul Kalam : Kanavu Nayagan1 அப்பர் Appar1 அப்பர் சுவாமிகள் வரலாறு Appar Swamigal Varalaru1 அப்புச்சி வழி Appuchi Vazhi1 அமர்த்தியா ​​​சென் Amartya Sen1 அமேசான்: ஒரு வெற்றிக் கதை Amazon Oru Vetrikkathai1 அம்பானி : ஒரு வெற்றிக் கதை Ambani Oru Vetri Kathai1 அம்பானி கோடிகளைக் குவித்த கதை Ambani Kodigalai Kuviththa Kathai1 அம்பானி சகோதரர்கள் AMBANI SAGODHARARGAL1 அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட பிரச்சனையும் Ambedkarin Vaazhkai Varalaarum Thaalzhthapatta Prachanaiyum1 அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும் Ambedkarin Vaazhkkai Varalaarum Thaazhththappatta Makkalin Pirachchinaiyum1 அம்பேத்கரை அறிந்து கொள்வோம் Ambedkarai Arinthu Kolvom1 அம்பேத்கர் Ambedkar2 அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் Ambedkar Sinthanaigalum Varalarum1 அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு ambedkar-vaazhkkai-varalaru1 அம்பேத்கர் வாழ்வும் - பணியும் Ambedkar Vazhvum - Paniyum1 அம்​பேத்கரின் ஆசான் புத்தர் Ambedkarin Aasaan Budhdhar1 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் Ayyankali1 அரசியல் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் Arasiyal Sattamethai Doctor Ambedkar1 அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் எம். ஆர். அப்பன் Arasu Oozhiyar Iyakka Varalatril Em Aar Appan1 அரவிந்தர் Aravindar1 அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும் Aristotle Sinthanaigalum Varalaarum1 அருட்ஜோதி வள்ளலார் Arutjothi Vallalar1 அருணகிரிநாதர் Arunagirinathar1 அருணகிரிநாதர் வரலாறும் நூலாரய்ச்சியும் Arunagirinathar Varalarum Noolaaraaychiyum1 அறிஞர் அண்ணா Aringnar Anna1 அறிஞர் அண்ணா Arinyar Annaa1 அறிஞர் அண்ணாவின் காலத்தை வென்ற கலைவாணர் Arignar Annavin Kalathai Venra Kalaivanar1 அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன் Arignar Annavin Maaveeran Nepolean1 அறியப்படாத அண்ணா ஹசாரே Ariyappadaatha Anna Hazare1 அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் Ariyappadaatha Aalumai George Joseph1 அறிவியல் புரட்சியாளர் டார்வின் Ariviyal Puratchiyaalar Darwin1 அறிவியல் முனைவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Ariviyal Munaivar Albert Einstein1 அறிவியல் முன்னோடி Ariviyal Munnodi1 அறிவியல் மேதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Ariviyal Methaigal New Century Book House1 அறிவில் சிறந்த அன்னை ஆயிஷா Arivil Sirantha Anna Ayisha1 அறிவுப் பேரொளி அண்ணா Arivu Peroli Anna1 அறிவுலக மேதை பெர்னார்டு ஷா Arivulaga Methai Bernard Shaw1 அறிவொளியூட்டும் அப்துல்கலாம் Arivoliyoottum Abdulkalaam1 அறுபத்து மூவர்: நாயன்மார்கள் வரலாறு Arupaththu Moovar Naayanmaargal Varalaaru1 அலெக்சாண்டர் பிளெமிங் / ஜகதீச சந்திரபோஸ் Alexandar Fleming Jagatheesa Chandrabose1 அழ. வள்ளியப்பா Azha Valliappa1 அவரும் நானும் Avarum Naanum1 அஸிம் பிரேம்ஜி Azim Premji1 ஆசான்களின் ஆசான் டி. டி. கோசாம்பி Aasaangalin Aasaan Dd Kosambi1 ஆசிய ஜோதி நேரு Asia Jothi Nehru1 ஆண்டாள் Aandal Sahitya Akademi1 ஆண்ட்ரூ க்ரோவ் Andrew Grove - Chippukkul Muthu1 ஆதிசங்கரர் Adhisankarar1 ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகன் தசரத்தேவ் Aadhivasigalin Aadharsa Nayagan Dasarath Deb1 ஆனந்தம் பண்டிதர் anantham pandithar1 ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை AANMEEGATHIL PORUNDHADA MARAIGNANIYIN SUYASARIDHAI1 ஆபிரகாம் பண்டிதர் Abraham Pandithar Sahitya Akademi1 ஆபிரகாம் லிங்கன் Abraham Lincoln 7061 ஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன் Abraham Lincoln1 ஆப்ரகாம் லிங்கன் Abraham Lincoln 7701 ஆப்ரஹாம்லிங்கனின் அழிவற்ற காதல் Abragam Linganin Azhivatra Kadhal1 ஆர். சண்முகசுந்தரம் Aar Shanmuga Sundaram1 ஆர். சூடாமணி Aar Soodamani1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ALBERT EINSTEIN1 ஆளற்ற பாலம் Aalatra paalam1 இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி Isaiyarasi Em Es Subbulakshmi1 இடி அமீன் Idi Ameen1 இட்லர் Hitlar1 இதுவரை நான் Ithuvarai Naan1 இந்தியக் கல்விப் போராளிகள் India Kalvi Poraaligal1 இந்திய விஞ்ஞானிகள் கற்பகம் புத்தகலாயம் Indhiya Vigngnanigal Karpagam Puththagalayam1 இந்தியாவின் கதாநாயகன் Indhiyavin Kathaanaayagan1 இந்தியாவின் முதல் மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர் Indhiyavin Muthal Marxia Arignar Singaravelar1 இந்திரா காந்தி ப்ராடிஜி தமிழ் Indira Gandhi 7801 இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி Infosys Narayana Murthy1 இப்ன் பதூதா Ibn Battuta1 இமாம்கள் வரலாறு Imamgal Varalaaru1 இயக்குநர் சிகரம் கே. பி. Iyakkunar Sigaram Ke Bi1 இயற்பியல் விஞ்ஞானிகள் Iyarpiyal Vigngnanigal1 இயேசு காவியம் Yesu Kaaviyam1 இயேசுநாதர் வரலாறு Yesunathar Varalaaru1 இராஜேந்திர சோழன் Rajendra Cholan1 இராதாகிருஷ்ணன் Radhakrishnan1 இராபர்ட் கால்டுவெல் வரலாறு Robert Caldwell Varalaru1 இராமலிங்கரும் ஜீவகாருண்யமும் Ramalingarum Jeevakaarunyamum1 இராமானுஜர்: எளியோரின் ஆச்சாரியர் Ramanujar Eliyorin Aachaariyar1 இரும்புக்கை மாயாவி Irumbu Kai Maayavi Kzk1 இரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம் Irom Sharmila1 இறைத்தூதர் முஹம்மத் Iraiththoothar Muhammad1 இலக்கியத் தலைவர் கலைஞர் Ilakkiya Thalaivar Kalaignar1 இளமை பருவத்திலே... Ilamai Paruvathile Va U Chi Noolagam1 இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங் Ilaignargalin Nija Nayagan Bhaghatsingh1 இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம் Ilaignargalin Vazhikatti Abdul Kalaam1 இளையோருக்கு மார்க்ஸ் கதை Ilaiyorukku Marx Kathai1 இவர்தாம் பெரியார் Ivarthaam Periyar1 ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும் E.Ve.Ra. Periyar Vazhuvum Varalarum1 ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் Eela Tamizh Ezhuthaalrgal1 உடல் மண்ணுக்கு Udal Mannukku1 உடுமலை நாராயண கவி Udumalai Narayana Kavi1 உடுமலை நாராயணகவியின் நாட்டுப்புற விளைச்சல் Udumalai Narayanakaviyin Naattuppura Vilaichchal1 உணர்வும் உருவமும் Unarvum Uruvamum1 உபேந்திரநாத் அஷ்க் Upendranath Ashk1 உமறுப் புலவர் Umaru Pulavar1 உயிரியல் அறிஞர் சார்லஸ் டார்வின் வாழ்வும் ஆய்வுப்பணியும் Uyiriyal Arignar Charles Darwin Vazhvum Aayvupaniyum1 உரிமைக்குரல்: மலாலாவின் போராட்டக் ���தை Urimaikkural Malalavin Poraatta Kathai1 உருக்கு உலக மன்னர்: லட்சுமி மிட்டல் Orukku Ulaga Mannar1 உரை வேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை Urai Vendhar Auvai Su Duraisamy Pillai1 உலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி Ulga Kuthusandai Veerar Mohamed Ali1 உலக தொழில் நுட்ப முன்னோடிகள் Ulaga Thozhilnutpa Munnodigal1 உலகப் பகுத்தறிவாளர்கள் Ulaga Paguththarivaalargal1 உலகப்பெண் விஞ்ஞானிகள் Ulagapen Vignaanigal1 உலகம் போற்றும் ஒபாமா Ulagam Potrum Obama1 உலக விஞ்ஞானிகள் Ulaga Vigngnanigal Arivu Pathippagam1 உலகை உலுக்கிய உன்னதமானவர்கள் Ulagai Uzhukiya Unnathamanavargal1 உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு Ulagai Kavarntha Jawaharlal Nehru1 உளவு ராணி ULAVU RANI1 ஊரும் சேரியும் Oorum Ceriyum1 ஊரும் சேரியும் Oorum Seriyum1 எங்குமிருப்பவர் Engumiruppavar1 எடிசன் Edison - Kandupidippugalin Kathanayagan1 எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் Ettaavathu Vallal Em Ge Aar1 எனக்குப் பிடித்த புத்தகங்கள் Enakku Pidittha Butthagangal1 எனதருமை டால்ஸ்டாய் Enatharumai dalstay1 எனது கலைப் பயணம் Enadhu Kalai Payanam1 எனது சுயசரிதம் Enadhu Suyasaritham1 எனது போராட்டம் Mein Kampf Mein Kampf1 எனது மதுரை நினைவுகள் ENADHU MADURAI NINAIVUGAL1 எனது வசந்த காலங்கள் Enathu Vasantha Kaalangal1 என். எஸ். கிருஷ்ணன் En Es Krishnan1 என். எஸ். கே: கலைவாணரின் கதை Nsk Kalaivaanarin Kathai1 என். சங்கரய்யா En Sankaraiah1 என் ஆசிரியப்பிரான் En Aasiriyappiraan1 என் இளமை நாட்கள் En Ilamai Naatgal1 என் உலகம் தனி உலகம் En Ulagam Thani Ulagam1 என் கதை En Kathai2 என் கதை நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை En Kathai Naamakkal Ramalingampillai1 என் சரித்திரம்1 என் சரித்திரம் En Sariththiram Natrinai Pathippagam1 என் சுயசரிதை பம்மல் சம்பந்தம் En Suyasarithai Pammal Sampantham1 என் நினைவில் சே En ninaivil sae1 என் பெயர் விக்டோரியா My name is victoria the extradinory story of one womans struggle to reclaim the true identity1 என்றும் வாழும் நம் அண்ணா Endrum Vazhum Nam Anna1 என்றென்றும் சுஜாதா Endrendrum Sujatha1 என்றென்றும் மார்க்ஸ் Endrendrum Marx1 என் வாழ்க்கைப் பயணம் En Vaazhkkai Payanam1 எம். ஆர். ராதா: கலகக்காரனின் கதை Mr Radha Kalagakkaaranin Kathai1 எம். எஸ் சுப்புலட்சுமி: உண்மையான வாழ்க்கை வரலாறு Ms Subbulakshmi Unmaiyaana Vaazhkkai Varalaaru1 எம். கே. தியாகராஜ பாகவதர் M K Thiyagaraja Bagavadhar1 எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம் Mgrin Vaaththiyaar Kali N Ratnam1 எம்.ஜி.ஆர் M.G.R1 எலான் மஸ்க் Elon Musk1 எல். இளையபெருமாள்: வாழ்வும் பணியும் El Ilaiyaperumal Vaazhvum Paniyum1 எல்லை காந்தி Ellai Gandhi1 எவரெஸ்ட் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டினேன் Everest Uchiyil Vetrikkodi Naattinen1 ஏர்டெல் மிட்டல் Airtel Mittal Pesu1 ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம் Av.M Oru Celluloid Sarithiram1 ஐசக் நியூட்டன் Isaac Newton1 ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் Einstein Vaazhvum Sindhanaiyyn1 ஐன்ஸ்டைன் Einstien1 ஐரோம் ஷர்மிளா :மணிப்பூரின் இரும்புப் பெண்மணி Irom Sharmila Manipurin Irumbu Penmani1 ஒன் மேன் ஆர்மி One Man Army1 ஒபாமா, பராக் Obama Paraak1 ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள் Oru Communisa Poraaliyin Arasiyal Ninaivugal1 ஒரு கூர்வாளின் நிழலில்1 ஒரு துணைவேந்தரின் கதை இரண்டு பாகங்கள் Oru Thunaivendharin Kathai Irandu Paagangal1 ஒரு புயலின் ஓய்வு Oru Puyalin Oayvu1 ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் Autobiography of a Yogi1 ஒவ்வொரு நாளும் சவால்தான் OVVORU NAALUM SAVAALDHAAN1 ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர் Omandhur Muthalvargalin Muthalvar1 ஓஷோ Osho Oru Vazhkai1 ஓஷோ சிந்தனைகளும் வரலாறும் Osho Sinthanaigalum Varalaarum1 ஓஷோ வாழ்க்கை வரலாறு Osho Vaazhkkai Varalaaru1 ஔவையார் சங்க காலப் புலவர் Auvaiyar Sanga Kaala Pulavar1 க. அயோத்திதாச பண்டிதர் Ka Ayothidasa Pandithar1 க. நா. சுப்ரமண்யம் நாவலாசிரியர் Ka Na Subramanyam1 கடவுளின் நிறம் வெண்மை Kadavulin Niram Venmai1 கடையெழு கொடை வள்ளல்கள் Kadaiyezhu Kodai Vallalgal1 கணித மாமேதை சீனிவாச ராமானுஜன் KANIDHA MAAMEDHAI1 கணித மேதை இராமானுஜன் Kanitha Methai Ramanujan1 கணித மேதைகளின் ஃபேஸ்புக் Kanitha Medhiagalin Facebook1 கணித மேதை ராமனுஜம் Kanitha Medhai Ramanujam1 கணித மேதை ராமானுஜன் Kanitha Methai Ramanujan 5781 கணிதமேதை ராமானுஜன் Kanithamethai Ramanujan1 கண்ணதாசன் காலத்தின் வெளிபாடு Kannadhasan Kaalathin Velippadu1 கண்ணியத்தில் சிறந்த அன்னை கதீஜா Kanniyaththil Sirantha Annai Khadija1 கண்ணியமிகு காயிதே மில்லத் Kanniyamigu Qaide Millath1 கண்ணீரின் இனிமை ஓர் பதிப்பாளரின் கதை Kanneerin Inimai Or Pathipalarin Kathai1 கண்ணீரும் புன்னகையும் Kanneerum Punnagayum Kzk1 கதை திரைக்கதை வசனம் இயக்கம்திரைக்கதை திரையான கதை kathai-thiraikkathai-vasanam-iyakkam1 கந்தர்வன் Kandharvan1 கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார் ஏன் Obama Paraak1 ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள் Oru Communisa Poraaliyin Arasiyal Ninaivugal1 ஒரு கூர்வாளின் நிழலில்1 ஒரு துணைவேந்தரின் கதை இரண்டு பாகங்கள் Oru Thunaivendharin Kathai Irandu Paagangal1 ஒரு புயலின் ஓய்வு Oru Puyalin Oayvu1 ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் Autobiography of a Yogi1 ஒவ்வொரு நாளும் சவால்தான் OVVORU NAALUM SAVAALDHAAN1 ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர் Omandhur Muthalvargalin Muthalvar1 ஓஷோ Osho Oru Vazhkai1 ஓஷோ சிந்தனைகளும் வரலாறும் Osho Sinthanaigalum Varalaarum1 ஓஷோ வாழ்க்கை வரலாறு Osho Vaazhkkai Varalaaru1 ஔவையார் சங்க காலப் புலவர் Auvaiyar Sanga Kaala Pulavar1 க. அயோத்திதாச பண்டிதர் Ka Ayothidasa Pandithar1 க. நா. சுப்ரமண்யம் நாவலாசிரியர் Ka Na Subramanyam1 கடவுளின் நிறம் வெண்மை Kadavulin Niram Venmai1 கடையெழு கொடை வள்ளல்கள் Kadaiyezhu Kodai Vallalgal1 கணித மாமேதை சீனிவாச ராமானுஜன் KANIDHA MAAMEDHAI1 கணித மேதை இராமானுஜன் Kanitha Methai Ramanujan1 கணித மேதைகளின் ஃபேஸ்புக் Kanitha Medhiagalin Facebook1 கணித மேதை ராமனுஜம் Kanitha Medhai Ramanujam1 கணித மேதை ராமானுஜன் Kanitha Methai Ramanujan 5781 கணிதமேதை ராமானுஜன் Kanithamethai Ramanujan1 கண்ணதாசன் காலத்தின் வெளிபாடு Kannadhasan Kaalathin Velippadu1 கண்ணியத்தில் சிறந்த அன்னை கதீஜா Kanniyaththil Sirantha Annai Khadija1 கண்ணியமிகு கா���ிதே மில்லத் Kanniyamigu Qaide Millath1 கண்ணீரின் இனிமை ஓர் பதிப்பாளரின் கதை Kanneerin Inimai Or Pathipalarin Kathai1 கண்ணீரும் புன்னகையும் Kanneerum Punnagayum Kzk1 கதை திரைக்கதை வசனம் இயக்கம்திரைக்கதை திரையான கதை kathai-thiraikkathai-vasanam-iyakkam1 கந்தர்வன் Kandharvan1 கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார் ஏன் Kanaga Subburathinam Bharathidasan Aanaar Aen1 கன்ஃபூஷியஸ் Confucius1 கன்ஃபூஷியஸ் - சித்திரங்களில்: தத்துவமேதையின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும் Kanfuusiyas Sitthirangalil Thattuvamaedhaiyin Vaazhkai Varalaarum Boodhanaigalum1 கன்பூசியஸ் சிந்தனைகளும் வரலாறும் Confucius Sinthanaigalum Varalaarum1 கபிலர் Kabilar1 கபிலர் முதல் கலைஞர் வரை தமிழ் உள்ளம் Kabilar Muthal Kalaignar Varai Tamil Ullam1 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. Kappallotiya Tamizhan V O C1 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் Kappalottiya Tamilan Va U Chidambaram1 கப்பலோட்டிய தமிழர் Kappalottiya Thamizhar1 கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் Kappalottiya Tamilar Va U Chidambaranar1 கமல் Kamal1 கம்பன் Kamban1 கருணாநிதி புகைப்பட ஆல்பம் Karunanithi Pugaipada Album1 கருநாடக சங்கீதம் தமிழிசை: ஆதி மும்மூர்த்திகள் Karunaadaga Sangeetham Tamizhisai Aathi Mummoorththigal1 கர்மவீரர் காமராசர் Karmaveerar Kamarajar1 கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் Karuppu Vellai - Martin Luther King1 கலாநிதி மாறன் Kalanithi maran1 கலாம் காலங்கள் KALAAM KAALANGAL1 கலீலியோ கலீலி Galileo Galilei 9461 கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும் Kahlil Gibran Sinthanaigalum Varalaarum1 கலைஞரின் தளங்கள் Kalaignarin Thalangal1 கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி Kalaignar - samarasamilladha samathuva porali1 கலைஞர் எனும் கருணாநிதி Kalaignar Enum Karunanidhi1 கலைவாணர் N.S.K1 கலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை Kalaivani : Oru Paliyal Thozhilaliyin Kathai1 கல்கி Kalki1 கல்பனா சாவ்லா Kalpana Chawla1 கல்பனா சாவ்லா ப்ராடிஜி தமிழ் Kalpana Chawla 2021 கல்வித் தந்தை காமராஜர் Kalvi Thandai Kamarajar1 கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு Kalvi Neriyalar Ne Thu Sundaravadivelu1 கல்வி வள்ளல் காமராசர் Kalvi Vallal Kamarajar Gowra Pathipaga Kuzhumam1 கவி இரவீந்திரநாத் தாகூர் Kavi Rabindranath Tagore1 கவி காளமேகம் Kavi Kaalamegam1 கவிக்குயில் சரோஜினிதேவி Kavikuyil Sarojinidevi1 கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் Kavignar Rabindranath Tagore1 கவிஞர் பாலா Kavignar Bala1 கவிமணி வரலாற்றாய்வாளர் Kavimani Varalaatraaivaalar1 கவியரசர் தாகூர் Kaviyarasar Tagore1 கவியோகி சுத்தானந்த பாரதியார் Kaviyogi Suddhanandha Bharathiyar1 கவிவேந்தர் மூவர் Kavivendhar Moovar1 கா. அப்துல் கபூர் Kaa Abdul Kapoor1 கா. அப்பாத்துரை Ka Appadurai1 கா. சுப்பிரமணிய பிள்ளை Ka Subramaniya Pillai1 காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum1 காந்தி Gandhi1 காந்திஜியின் இறுதி 200 நாட்கள் Gandhijiyin Iruthi 200 Naatkal1 காந்தி மகாத்மா Gandhi Mahatma1 காந்தியடிகளின் இறுதிச் சோதனை Gandhiyadigalin Iruthi Sothanai1 காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் Gandhiyadigalin Vaazhvum Vaakkum1 காந்தியடிகள் Gandhiyadigal1 கான்சாகிப் கம்பந்தான் மாவீரன் மருதநாயகம் வரலாறு Khansahib Kambandhaan Maaveeran Maruthanayagam Varalaru1 காமராசர் Kamarasar1 காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் Kamarajarin Vazhvum Saathanaigalum1 காமராஜர்: வாழ்வும் அரசியலும் Kamarajar: Vaazhvum Arasiyalum1 காமராஜர் சிந்தனைகளும் வரலாறும் Kamarajar Sinthanaigalum Varalaarum1 காமராஜ் Kamaraj2 காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை Kamaraj Karuppu Gandhiyin Vellai Vaazhkkai1 காம்ரேட் அம்மா Comrade Amma1 காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா சீதை பதிப்பகம் Qaid E Azam Muhammad Ali Jinnah Seethai Pathippagam1 காரல் மார்க்ஸ் Karl Marx Gowra Pathipaga Kuzhumam 4541 காரல்மார்க்ஸ் புதுயுகத்தின் வழிகாட்டி Karl Marx Puthuyugathin Vazhikati1 காரைக்காலம்மையார் Karaikkal Ammaiyar1 கார்ல் மார்க்ஸ் Karl Marx2 கார்ல் மார்க்ஸ் Karl Marx Gowra Pathipaga Kuzhumam1 கார்ல் மார்க்ஸ் Karl Marx Kavitha Publication1 கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும் Karl Marx Vaazhvum Paniyum1 கார்வர் கதை கேளுங்கள் Carver kathai kelungal1 காற்றினிலே வரும் கீதம் Kaatrinile Varum Geetham1 காலத்தை தோற்கடித்த கலைஞர் Kaalatthai Thorkadittha Kalaingar1 காலத்தை வென்று காவியமான அண்ணா Kaalathai Vendru Kaaviyamana Anna1 காலம் முழுதும் கலை Basheer - Kaalam Muzhuthum Kalai1 காவியத் தாயின் இளையமகன் Kaaviya Thaayin Ilaiyamagan1 காவிய நாயகன் Kaviya Nayagan1 கி. வ. ஜகந்நாதன் Ki Va Jagannathan1 கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Gramci Puratchiyin Ilakkanam New Century Book House1 கிருத்திகா Krithika1 கிருஷ்ண தேவராயர் Krishna Devarayar Gowra Pathipaga Kuzhumam1 கிருஷ்ணன் நம்பி Krishnan Nambi1 கிளியோபாட்ரா Cleopatra1 கிளியோபாட்ரா Cleopatra Sandhya Pathippagam1 கு. அழகிரிசாமி கதைகள் Ku Azhagirisamy Kathaigal1 கு. ப. ராஜகோபாலன் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர் Ku Pa Rajagopalan1 குந்தவைப் பிராட்டியார் Kunthavai Piraattiyaar1 குன்றக்குடி அடிகளார் Kuntrakudi Adikalar1 குமரகுருபர அடிகள் Kumarakurupara Adigal1 குமரகுருபரர் Kumaraguruparar1 குமுதினி Kumudhini1 குறி அறுத்தேன் Kuri Aruthen1 குலசேகராழ்வார் Kulasekara Aazhvaar1 குஷ்வந்த் சிங் Kushwant Singh1 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 1 Kootturavu Iyakka Munnodigal Thoguthi11 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 2 Kootturavu Iyakka Munnodigal Thoguthi21 கெ. என். சிவராஜ பிள்ளை Ke En Sivaraja Pillai1 கே. சி. எஸ். அருணாச்சலம் Ke Chi Es Arunachalam1 கே. பாலச்சந்தர்: வேலை - டிராமா - சினிமா K Balachandhar Velai Drama Cinema1 கே. முத்தையாவின் வாழ்வும் பணியும் Ke Muthaiyavin Vazhvum Paniyum1 கேப்டன் லட்சுமி Captain Lakshmi1 கொங்குவேளிர் Konguvelir1 கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள் Konjam Samooga Sevai Minjum Anubavangal1 கோ. விஸ்வநாதன் வாழ்க்கை வரலாறு Go Viswanathan Vazhkai Varalaru1 கோதாவரி பாருலேகர் பழங்குடி மக்களின் தாய் Godavari Paarulegar Pazhangudi Makkalin Thaai1 கோபாலகிருஷ்ண பாரதி Gopalakrishna Bharathi1 கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை Gopulu : Kodugalal Oru Vaazhkai1 கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும் Kovai Mu. Kannappan vaazhvum paniyum1 கௌதம புத்தர் Gouthama Buddhar Gowra Pathipaga Kuzhumam1 கௌதம புத்தர் Gouthama Buddhar Thamarai Publications1 கௌதம புத்தர் Gowtama Buddhar1 கௌரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர் Gauri Lankesh1 ச. து. சு. யோகியர் தமிழ்க் கவிஞர் Sa Dhu Su Yogiyar1 சக்தி வை கோவிந்தன் Sakthi Vai Govindhan1 சங்ககாலப் புலவர்கள் வரிசை: ஔவையார் Sangakaala Pulavargal Varisai Auvaiyar1 சங்கரதாஸ் சுவாமிகள் Sankaradas Swamigal1 சங்கர் முதல் ஷங்கர் வரை Sankar Muthal Shankar Varai1 சச்சின் Sachin1 சச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம் Sachin Oru Sunaamiyin Sariththiram1 சஞ்சய் காந்தி Sanjay Gandhu1 சட்டப்பேரவையில் அருட்செல்வர் Sattapperavaiyil Arutchelvar1 சதாசிவ பண்டாரத்தார் Sadasiva Pandaaraththaar1 சதாம்: வாழ்வும் மரணமும் Sathaam Vaazhvum Maranamum1 சத்திய சோதனை Sathya Sothanai1 சத்திய நாயகன் மகாத்மா காந்தி Saththiya Nayagan Mahatma Gandhi1 சந்தனக்காட்டு சிறுத்தை Santhanakaattu Siruthai1 சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும் Chandrababu Kanneerum Punnagaiyum1 சன் யாட் சென் San Yaat Sen1 சமத்துவம் நாடிய சான்றோர் Samathuvam Naadiya Saantror1 சமயப் பணியாற்றிய ஞானிகள் Samaya Paniyatriya Gnanigal1 சமூக விஞ்ஞானி கலைவாணர் Samooga Vigngnani Kalaivanar1 சரி, வா விளையாடலாம் - ருடால்ஃப் கில்யானி Sari Vaa Vilaiyadalam - Rudolph Giuliani1 சரோஜா தேவி SarojaDevi1 சரோஜினி நாயுடு Sarojini Naidu 7561 சர்.சி.வி. ராமன் Sir Chi Vi Raman1 சர்தார் வல்லபாய் பட்டேல் Sardar Vallabhai Patel1 சர்வம் ஸ்டாலின் மயம் Sarvam Stalin Mayam1 சர்வாதிகாரி ஹிட்லர் Sarvaathikari Hitler1 சலீம் அலி Salim Ali1 சாக்ரடீஸ் சிந்தனைகளும் வரலாறும் Socretes Sinthanaigalum Varalaarum1 சாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் Chanakyar Sinthanaigalum Varalarum1 சாண்டோ சின்னப்ப தேவர் Sando Chinappa Thevar1 சாதனை படைத்த சிந்தனையாளர்கள் Sathanai Padaitha Sinthanaiyalargal1 சாதனையின் மறுபெயர் சர் சி. பி. Saathanaiyin Marupeyarp Sir Cp1 சாமி சிதம்பரனார் Sami Chidambaranar1 சாம்ராட் அசோகர் Samrat Ashokar1 சார்த்தர்: விடுதலையின் பாதைகள் Saarthar Viduthalaiyin Paathaigal1 சார்த்தர்: விடுதலையின் பாதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Sartre Viduthalaiyin Paathaigal New Century Book House1 சார்லஸ் டார்வின் Charles Darwin1 சார்லஸ் டார்வின் Charles Darwin Thamarai Publications1 சார்லஸ் டார்வின் வெ. சாமிநாத சர்மா Charles Darvin Ve Samynatha Sharma1 சார்லி சாப்ளின் கதைகள் Charlie Chaplin Kathaikal1 சாவித்ரி: நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை Savithri Nadigaiyar Thilagaththin Negizhvoottum Vaazhkkai1 சி. இலக்குவனார் Chi Ilakkuvanar1 சி. பா. ஆதித்தனார் Chi Paa Aathithanar1 சிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும் Sigmund Freud Sinthanaigalum Varalaarum1 சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை Singaravelarin Pannokku Paarvai1 சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும் Singaravelarum Pira Sinthanaiyaalargalum1 சிங்காரவேலர் Singaravelar1 சிங்காரவேலு: தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் Singaravelu Thennindiavin Muthal Communist1 சித்திர பாரதி Sithira Barathi1 சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு Sinthanai Sirpi Singaravelu1 சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் Sinthanaiyalar Aristotle1 சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் Cinema Sandhaiyil 30 Aandugal1 சினிமாவும் நானும் Cinemavum Naanum1 சிம்ம சொப்பனம்: ஃபிடல் காஸ்ட்ரோ Simma Soppanam Fidel Castro1 சிரிப்பு டாக்டர் Sirippu Doctor Kzk1 சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள் Silambu Selvarin Aravazhi Poraattangal1 சிவஞான முனிவர் வரலாறு Sivagnana Munivar Varalaru1 சிவப்பிரகாசர் Sivapprakasar1 சீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும் Shiridi Saibaba Sinthanaigalum Varalaarum1 சு. சமுத்திரம் Su Samuthiram1 சுடர்கள் ஏற்றும் சுடர் Sudargal Yetrum Sudar1 சுந்தரமூர்த்தி சுவாமிகள் Sundramoorthy Swamigal1 சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு Sundaramoorthy Naayanar Varalaru1 சுந்தர் பிச்சை: புதிய நம்பிக்கை Sundhar Pichai Puthiya Nambikkai1 சுனிதா வில்லியம்ஸ் Sunitha Williams1 சுப. அண்ணாமலை Suba Annamalai1 சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா Subash Marmangalin Paramapithaa1 சுபாஷ் சந்திரபோஸ் Subash Chandra Bose1 சுபாஷ் சந்திர போஸ் Subhash Chandra Bose 2221 சுப்பிரமணிய சிவா Subramania Siva1 சுப்ரமணியன் சந்திரசேகர் Subramanian Chandrasekar1 சும்மா கிடந்த சொல்லை எடுத்து... Summaa Kidantha Sollai Eduththu1 சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - I Suyamariyaathai Iyakka Veeraanganaigal I1 சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - II Suyamariyaathai Iyakka Veeraanganaigal Ii1 சுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் அம்மையார் Suyamariyathai Sudaroli Kunjidham Ammaiyar1 சுரதா Suratha1 சுவாசம் காற்றில் கரைந்தபோது Suvaasam Kaatril Karainthapothu1 சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும் Swamy Sivanandhar Sinthanaigalum Varalaarum1 சுவாமி விவேகானந்தர் Swami Vivekanandhar1 சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு Sufi Meigngnani Kunangkudi Masthan Sahib1 செங்கிஸ்கான் CHENGISKHAN1 செங்கிஸ்கான் Genghis Khan1 செங்கிஸ்கான் genghis-khan1 செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் Senkodiyin Paathaiyil Neenda Payanam1 செம்பியன் மாதேவி Sembiyan Maadevi1 செய்குத் தம்பிப் பாவலர் Seigu Thambi Paavalar1 செவ்விலக்கிய மீட்பர் சி. வை. தாமோதரம்பிள்ளை Sevvilakkiya Meetpar Chi Vai Damodharam Pillai1 செஸ்வநாதன் ஆனந்த் Chesswanathan Anand1 சே குவாரா Che Guvera1 சே குவேரா Che Guevara1 சே குவேரா: வேண்டும் விடுதலை Kanaga Subburathinam Bharathidasan Aanaar Aen1 கன்ஃபூஷியஸ் Confucius1 கன்ஃபூஷியஸ் - சித்திரங்களில்: தத்துவமேதையின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும் Kanfuusiyas Sitthirangalil Thattuvamaedhaiyin Vaazhkai Varalaarum Boodhanaigalum1 கன்பூசியஸ் சிந்தனைகளும் வரலாறும் Confucius Sinthanaigalum Varalaarum1 கபிலர் Kabilar1 கபிலர் முதல் கலைஞர் வரை தமிழ் உள்ளம் Kabilar Muthal Kalaignar Varai Tamil Ullam1 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. Kappallotiya Tamizhan V O C1 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் Kappalottiya Tamilan Va U Chidambaram1 கப்பலோட்டிய தமிழர் Kappalottiya Thamizhar1 கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் Kappalottiya Tamilar Va U Chidambaranar1 கமல் Kamal1 கம்பன் Kamban1 கருணாநிதி புகைப்பட ஆல்பம் Karunanithi Pugaipada Album1 கருநாடக சங்கீதம் தமிழிசை: ஆதி மும்மூர்த்திகள் Karunaadaga Sangeetham Tamizhisai Aathi Mummoorththigal1 கர்மவீரர் காமராசர் Karmaveerar Kamarajar1 கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங் Karuppu Vellai - Martin Luther King1 கலாநிதி மாறன் Kalanithi maran1 கலாம் காலங்கள் KALAAM KAALANGAL1 கலீலியோ கலீலி Galileo Galilei 9461 கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும் Kahlil Gibran Sinthanaigalum Varalaarum1 கலைஞரின் தளங்கள் Kalaignarin Thalangal1 கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி Kalaignar - samarasamilladha samathuva porali1 கலைஞர் எனும் கருணாநிதி Kalaignar Enum Karunanidhi1 கலைவாணர் N.S.K1 கலைவாணி : ஒரு பாலியில் தொழிலாளியின் கதை Kalaivani : Oru Paliyal Thozhilaliyin Kathai1 கல்கி Kalki1 கல்பனா சாவ்லா Kalpana Chawla1 கல்பனா சாவ்லா ப்ராடிஜி தமிழ் Kalpana Chawla 2021 கல்வித் தந்தை காமராஜர் Kalvi Thandai Kamarajar1 கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு Kalvi Neriyalar Ne Thu Sundaravadivelu1 கல்வி வள்ளல் காமராசர் Kalvi Vallal Kamarajar Gowra Pathipaga Kuzhumam1 கவி இரவீந்திரநாத் தாகூர் Kavi Rabindranath Tagore1 கவி காளமேகம் Kavi Kaalamegam1 கவிக்குயில் சரோஜினிதேவி Kavikuyil Sarojinidevi1 கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் Kavignar Rabindranath Tagore1 கவிஞர் பாலா Kavignar Bala1 கவிமணி வரலாற்றாய்வாளர் Kavimani Varalaatraaivaalar1 கவியரசர் தாகூர் Kaviyarasar Tagore1 கவியோகி சுத்தானந்த பாரதியார் Kaviyogi Suddhanandha Bharathiyar1 கவிவேந்தர் மூவர் Kavivendhar Moovar1 கா. அப்துல் கபூர் Kaa Abdul Kapoor1 கா. அப்பாத்துரை Ka Appadurai1 கா. சுப்பிரமணிய பிள்ளை Ka Subramaniya Pillai1 காஞ்சிப் பெரியவர் சிந்தனைகளும் வரலாறும் Kaanji Periyavar Sinthanaigalum Varalaarum1 காந்தி Gandhi1 காந்திஜியின் இறுதி 200 நாட்கள் Gandhijiyin Iruthi 200 Naatkal1 காந்தி மகாத்மா Gandhi Mahatma1 காந்தியடிகளின் இறுதிச் சோதனை Gandhiyadigalin Iruthi Sothanai1 காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் Gandhiyadigalin Vaazhvum Vaakkum1 காந்தியடிகள் Gandhiyadigal1 கான்சாகிப் கம்பந்தான் மாவீரன் மருதநாயகம் வரலாறு Khansahib Kambandhaan Maaveeran Maruthanayagam Varalaru1 காமராசர் Kamarasar1 காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் Kamarajarin Vazhvum Saathanaigalum1 காமராஜர்: வாழ்வும் அரசியலும் Kamarajar: Vaazhvum Arasiyalum1 காமராஜர் சிந்தனைகளும் வரலாறும் Kamarajar Sinthanaigalum Varalaarum1 காமராஜ் Kamaraj2 காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை Kamaraj Karuppu Gandhiyin Vellai Vaazhkkai1 காம்ரேட் அம்மா Comrade Amma1 காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா சீதை பதிப்பகம் Qaid E Azam Muhammad Ali Jinnah Seethai Pathippagam1 காரல் மார்க்ஸ் Karl Marx Gowra Pathipaga Kuzhumam 4541 காரல்மார்க்ஸ் புதுயுகத்தின் வழிகாட்டி Karl Marx Puthuyugathin Vazhikati1 காரைக்காலம்மையார் Karaikkal Ammaiyar1 கார்ல் மார்க்ஸ் Karl Marx2 கார்ல் மார்க்ஸ் Karl Marx Gowra Pathipaga Kuzhumam1 கார்ல் மார்க்ஸ் Karl Marx Kavitha Publication1 கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும் Karl Marx Vaazhvum Paniyum1 கார்வர் கதை கேளுங்கள் Carver kathai kelungal1 காற்றினிலே வரும் கீதம் Kaatrinile Varum Geetham1 காலத்தை தோற்கடித்த கலைஞர் Kaalatthai Thorkadittha Kalaingar1 காலத்தை வென்று காவியமான அண்ணா Kaalathai Vendru Kaaviyamana Anna1 காலம் முழுதும் கலை Basheer - Kaalam Muzhuthum Kalai1 காவியத் தாயின் இளையமகன் Kaaviya Thaayin Ilaiyamagan1 காவிய நாயகன் Kaviya Nayagan1 கி. வ. ஜகந்நாதன் Ki Va Jagannathan1 கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Gramci Puratchiyin Ilakkanam New Century Book House1 கிருத்திகா Krithika1 கிருஷ்ண தேவராயர் Krishna Devarayar Gowra Pathipaga Kuzhumam1 கிருஷ்ணன் நம்பி Krishnan Nambi1 கிளியோபாட்ரா Cleopatra1 கிளியோபாட்ரா Cleopatra Sandhya Pathippagam1 கு. அழகிரிசாமி கதைகள் Ku Azhagirisamy Kathaigal1 கு. ப. ராஜகோபாலன் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர் Ku Pa Rajagopalan1 குந்தவைப் பிராட்டியார் Kunthavai Piraattiyaar1 குன்றக்குடி அடிகளார் Kuntrakudi Adikalar1 குமரகுருபர அடிகள் Kumarakurupara Adigal1 குமரகுருபரர் Kumaraguruparar1 குமுதினி Kumudhini1 குறி அறுத்தேன் Kuri Aruthen1 குலசேகராழ்வார் Kulasekara Aazhvaar1 குஷ்வந்த் சிங் Kushwant Singh1 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 1 Kootturavu Iyakka Munnodigal Thoguthi11 கூட்டுறவு இயக்க முன்னோடிகள் தொகுதி 2 Kootturavu Iyakka Munnodigal Thoguthi21 கெ. என். சிவராஜ பிள்ளை Ke En Sivaraja Pillai1 கே. சி. எஸ். அருணாச்சலம் Ke Chi Es Arunachalam1 கே. பாலச்சந்தர்: வேலை - டிராமா - சினிமா K Balachandhar Velai Drama Cinema1 கே. முத்தையாவின் வாழ்வும் பணியும் Ke Muthaiyavin Vazhvum Paniyum1 கேப்டன் லட்சுமி Captain Lakshmi1 கொங்குவேளிர் Konguvelir1 கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள் Konjam Samooga Sevai Minjum Anubavangal1 கோ. விஸ்வநாதன் வாழ்க்கை வரலாறு Go Viswanathan Vazhkai Varalaru1 கோதாவரி பாருலேகர் பழங்குடி மக்களின் தாய் Godavari Paarulegar Pazhangudi Makkalin Thaai1 கோபாலகிருஷ்ண பாரதி Gopalakrishna Bharathi1 கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை Gopulu : Kodugalal Oru Vaazhkai1 கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும் Kovai Mu. Kannappan vaazhvum paniyum1 கௌதம புத்தர் Gouthama Buddhar Gowra Pathipaga Kuzhumam1 கௌதம புத்தர் Gouthama Buddhar Thamarai Publications1 கௌதம புத்தர் Gowtama Buddhar1 கௌரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர் Gauri Lankesh1 ச. து. சு. யோகியர் தமிழ்க் கவிஞர் Sa Dhu Su Yogiyar1 சக்தி வை கோவிந்தன் Sakthi Vai Govindhan1 சங்ககாலப் புலவர்கள் வரிசை: ஔவையார் Sangakaala Pulavargal Varisai Auvaiyar1 சங்கரதாஸ் சுவாமிகள் Sankaradas Swamigal1 சங்கர் முதல் ஷங்கர் வரை Sankar Muthal Shankar Varai1 சச்சின் Sachin1 சச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம் Sachin Oru Sunaamiyin Sariththiram1 சஞ்சய் காந்தி Sanjay Gandhu1 சட்டப்பேரவையில் அருட்செல்வர் Sattapperavaiyil Arutchelvar1 சதாசிவ பண்டாரத்தார் Sadasiva Pandaaraththaar1 சதாம்: வாழ்வும் மரணமும் Sathaam Vaazhvum Maranamum1 சத்திய சோதனை Sathya Sothanai1 சத்திய நாயகன் மகாத்மா காந்தி Saththiya Nayagan Mahatma Gandhi1 சந்தனக்காட்டு சிறுத்தை Santhanakaattu Siruthai1 சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும் Chandrababu Kanneerum Punnagaiyum1 சன் யாட் சென் San Yaat Sen1 சமத்து���ம் நாடிய சான்றோர் Samathuvam Naadiya Saantror1 சமயப் பணியாற்றிய ஞானிகள் Samaya Paniyatriya Gnanigal1 சமூக விஞ்ஞானி கலைவாணர் Samooga Vigngnani Kalaivanar1 சரி, வா விளையாடலாம் - ருடால்ஃப் கில்யானி Sari Vaa Vilaiyadalam - Rudolph Giuliani1 சரோஜா தேவி SarojaDevi1 சரோஜினி நாயுடு Sarojini Naidu 7561 சர்.சி.வி. ராமன் Sir Chi Vi Raman1 சர்தார் வல்லபாய் பட்டேல் Sardar Vallabhai Patel1 சர்வம் ஸ்டாலின் மயம் Sarvam Stalin Mayam1 சர்வாதிகாரி ஹிட்லர் Sarvaathikari Hitler1 சலீம் அலி Salim Ali1 சாக்ரடீஸ் சிந்தனைகளும் வரலாறும் Socretes Sinthanaigalum Varalaarum1 சாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் Chanakyar Sinthanaigalum Varalarum1 சாண்டோ சின்னப்ப தேவர் Sando Chinappa Thevar1 சாதனை படைத்த சிந்தனையாளர்கள் Sathanai Padaitha Sinthanaiyalargal1 சாதனையின் மறுபெயர் சர் சி. பி. Saathanaiyin Marupeyarp Sir Cp1 சாமி சிதம்பரனார் Sami Chidambaranar1 சாம்ராட் அசோகர் Samrat Ashokar1 சார்த்தர்: விடுதலையின் பாதைகள் Saarthar Viduthalaiyin Paathaigal1 சார்த்தர்: விடுதலையின் பாதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Sartre Viduthalaiyin Paathaigal New Century Book House1 சார்லஸ் டார்வின் Charles Darwin1 சார்லஸ் டார்வின் Charles Darwin Thamarai Publications1 சார்லஸ் டார்வின் வெ. சாமிநாத சர்மா Charles Darvin Ve Samynatha Sharma1 சார்லி சாப்ளின் கதைகள் Charlie Chaplin Kathaikal1 சாவித்ரி: நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை Savithri Nadigaiyar Thilagaththin Negizhvoottum Vaazhkkai1 சி. இலக்குவனார் Chi Ilakkuvanar1 சி. பா. ஆதித்தனார் Chi Paa Aathithanar1 சிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும் Sigmund Freud Sinthanaigalum Varalaarum1 சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை Singaravelarin Pannokku Paarvai1 சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும் Singaravelarum Pira Sinthanaiyaalargalum1 சிங்காரவேலர் Singaravelar1 சிங்காரவேலு: தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் Singaravelu Thennindiavin Muthal Communist1 சித்திர பாரதி Sithira Barathi1 சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு Sinthanai Sirpi Singaravelu1 சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் Sinthanaiyalar Aristotle1 சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் Cinema Sandhaiyil 30 Aandugal1 சினிமாவும் நானும் Cinemavum Naanum1 சிம்ம சொப்பனம்: ஃபிடல் காஸ்ட்ரோ Simma Soppanam Fidel Castro1 சிரிப்பு டாக்டர் Sirippu Doctor Kzk1 சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள் Silambu Selvarin Aravazhi Poraattangal1 சிவஞான முனிவர் வரலாறு Sivagnana Munivar Varalaru1 சிவப்பிரகாசர் Sivapprakasar1 சீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும் Shiridi Saibaba Sinthanaigalum Varalaarum1 சு. சமுத்திரம் Su Samuthiram1 சுடர்கள் ஏற்றும் சுடர் Sudargal Yetrum Sudar1 சுந்தரமூர்த்தி சுவாமிகள் Sundramoorthy Swamigal1 சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு Sundaramoorthy Naayanar Varalaru1 சுந்தர் பிச்சை: புதிய நம்பிக்கை Sundhar Pichai Puthiya Nambikkai1 சுனிதா வில்லியம்ஸ் Sunitha Williams1 சுப. அண்ணாமலை Suba Annamalai1 சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா Subash Marmangalin Paramapithaa1 சுபாஷ் சந்திரபோஸ் Subash Chandra Bose1 சுபாஷ் ��ந்திர போஸ் Subhash Chandra Bose 2221 சுப்பிரமணிய சிவா Subramania Siva1 சுப்ரமணியன் சந்திரசேகர் Subramanian Chandrasekar1 சும்மா கிடந்த சொல்லை எடுத்து... Summaa Kidantha Sollai Eduththu1 சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - I Suyamariyaathai Iyakka Veeraanganaigal I1 சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - II Suyamariyaathai Iyakka Veeraanganaigal Ii1 சுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் அம்மையார் Suyamariyathai Sudaroli Kunjidham Ammaiyar1 சுரதா Suratha1 சுவாசம் காற்றில் கரைந்தபோது Suvaasam Kaatril Karainthapothu1 சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும் Swamy Sivanandhar Sinthanaigalum Varalaarum1 சுவாமி விவேகானந்தர் Swami Vivekanandhar1 சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு Sufi Meigngnani Kunangkudi Masthan Sahib1 செங்கிஸ்கான் CHENGISKHAN1 செங்கிஸ்கான் Genghis Khan1 செங்கிஸ்கான் genghis-khan1 செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் Senkodiyin Paathaiyil Neenda Payanam1 செம்பியன் மாதேவி Sembiyan Maadevi1 செய்குத் தம்பிப் பாவலர் Seigu Thambi Paavalar1 செவ்விலக்கிய மீட்பர் சி. வை. தாமோதரம்பிள்ளை Sevvilakkiya Meetpar Chi Vai Damodharam Pillai1 செஸ்வநாதன் ஆனந்த் Chesswanathan Anand1 சே குவாரா Che Guvera1 சே குவேரா Che Guevara1 சே குவேரா: வேண்டும் விடுதலை Che Guevara Vendum Viduthalai1 சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை Che Guvera1 சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி Che Guevara Vendum Viduthalai1 சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை Che Guvera1 சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி Che Guevara Puratchiyalar Aanathu Eppadi1 சே குவேராவின் புரட்சிகர வரலாறு Che guvara1 சேக்கிழார் சுவாமிகள் வரலாறு Sekizhaar Swamigal Varalaru1 சொக்கத்தங்கம் செம்புலிங்கம் Sokkaththangam Sembulingam1 சோமலெ Somale1 சோழவந்தான் அரசஞ்சண்முகனார் Sozhavanthan Arasanjshanmuganar1 ஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும் Jawaharlal Nehru Sinthanaigalum Varalaarum1 ஜவாஹர்லால் நேரு Jawaharlal Nehru 5341 ஜாக்கி சான் Jackie Chan1 ஜானு Jaanu1 ஜான்சி ராணி Jansi Rani1 ஜான்சிராணி Jansirani1 ஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனைகளும் வரலாறும் George Bernadshaw Sinthanaigalum Varalaarum1 ஜார்ஜ் வாஷிங்டன் George Washington1 ஜார்ஜ் வாஷிங்டன் George Washington 7521 ஜி. டி. நாயுடு Ji Di Nayudu1 ஜி.நாகராஜன் J.Nagarajan1 ஜின்னா Jinnah1 ஜின்னா: தேசியவாதியா பிரிவினைவாதியா Jinnah Desiyavaathiyaa Pirivinaivaathiyaa1 ஜீவ நாரண துரைக்கண்ணன் Jeeva Narana Duraikannan1 ஜீவா Jeeva1 ஜீவா என்றொரு மானுடன் Jeeva Entroru Manudan1 ஜீவா காப்பியம் Jeeva Kappiyam1 ஜீவா தேடிய மானுடம் Jeeva Thediya Manudam1 ஜீவானந்தம் Jeevanandham1 ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு Jeevanandham Vazhkai Varalaru1 ஜீவிய சரித்திர சுருக்கம் Jeeviya Sarithira Surukkum1 ஜூலியஸ் சீஸர்: சகலகலா வல்லவர் Julius Caesar Sagalakalaa Vallavar1 ஜூலியஸ் ஸீஸர் Julius Ceaser1 ஜெகசிற்பியன் Jagasirpian1 ஜென்னி மார்க்ஸ் Jenny Marx1 ஜெயகாந்தன் Jayakanthan1 ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை Jeyalalitha: Ammu Muthal Ammavarai1 ஜெயலலிதா: மனமும் மாயையும் Jayalalitha Manamum Maayaiyum1 ஜெயலலிதா புகைப்பட ��ல்பம் Jayalalitha Pugaipada Album1 ஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும் Je Krishnamoorthy Sinthanaigalum Varalaarum1 ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும் James Allen Sinthanaigalum Varalaarum1 ஜேம்ஸ் வாட் James Watt1 ஜோன் ஆஃப் ஆர்க் Joan Of Arc1 ஜோன் ஆஃப் ஆர்க் Joan Of Arc Kizhakku Pathippagam1 ஞான குரு: இருட்டைக் கிழிப்பவன் இவன் Gyaana Guru Iruttai Kizhippavan Ivan1 டயானா - வேல்ஸ் தேசத்துத் தேவதை Diana Wales Desaththu Devathai1 டாக்டர் அம்பேத்கர் வ.உ.சி.நூலகம் Doctor Ambedkar V O C Noolagam1 டாக்டர் அம்பேத்கர் வாழ்கை வரலாறு1 டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு Dr Ambedkar Vaazhkkai Varalaaru1 டாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும் Doctor Radhakrishnan Sinthanaigalum Varalaarum1 டாக்டர் எம்.கே.பாந்தே வர்க்கப் போரட்டமே வாழ்க்கையாக... Doctor Em Ke Pandhe Varkka Poraattame Vazhkaiyaga1 டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை Doctor Dwaraganath Saandharam Kotnis Kadhai1 டாக்டர் மு. வ. வின் தனிப்பெரும் மாட்சி Doctor Mu Va Vin Thanipperum Maatchi1 டி. எஸ். சொக்கலிங்கம் Ties Chokkalingam1 டிங்கினானே Tinkinaanae1 டி சிகா De Sica1 டூரிங் டாக்கீஸ்1 டேவிட் லிவிங்ஸ்டன் David Livingston1 த. நா. குமாரஸ்வாமி T N Kumaraswamy1 தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையளர்கள் Thadaigalai Thagartha Ariviyal Thannambikkayalargal1 தத்தாத்திரேய இராமச்சந்திர பேண்ட்ரே Dattatreye Ramachandra Bendre1 தத்துவஞானி சாக்ரடீஸ் Thathuvagnani Socretes1 தந்தை பெரியார் Thanthai Periyar 6011 தந்தை பெரியார் பட்டத்தி மைந்தன் Thanthai Periyar Pattathi Mainthan1 தந்தை பெரியார் முழுமையான வரலாறு Thanthai Periyar Muzhaumaiyaana Varalaaru1 தனுஷ்கோடி ராமசாமி Dhanushkodi Ramasamy1 தமிழர் தலைவர் Tamizhar Thalaivar1 தமிழர் தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறு Tamizhar thalaivar Thanthai Periyar1 தமிழவேள் உமாமகேஸ்வரனார் Tamizhavel Uma Mageswaranar1 தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் Tamil Agarathigalin Thanthai Veeramamunivar1 தமிழ் ஒளி Tamil Oli1 தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் Tamil Thaththa Uve Saminatha Aiyar1 தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகள் Tamilththoothar Thaninayagam Adigal1 தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர்கள் Tamil Thondatriya Saantrorgal1 தமிழ் நாடன் Tamil Naadan1 தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் Tamilnattin Muthalamaichargal1 தமிழ்நாட்டு நீதிமான்கள் Tamizhaga Neethimaangal1 தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை Tamil Novel Ulagin Thanthai Mayuram Vedhanayagam Pillai1 தமிழ் வளர்த்த சான்றோர்கள் Tamil Valartha Saandroargal Arivu Pathippagam1 தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் Thalaivar Perunthagai Subash Chandra Bose1 தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சிப் பேருரை Thalapathy Mu Ka Stalin Ezhuchi Perurai1 தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி Thavaththiru Kuntrakkudi Adigalaar Tamilagathin Aanmeega Vazhikaatti1 தஸ்தயேவ்ஸ்கி வாழ்வும் கலையும் Dostoevsky Vazhvum Kalaiyum1 தாகூரின் கடமை உணர்வு Tagorin Kadamai Unarvu1 தான்பிரீன் தொடரும் பயணம் Thaanpirin Thodarum Payanam1 தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison1 தாமோதரம் Thamotharam1 தாவூத் இப்ராகிம்: Dongri to Dubai Dawus Ibrahim Dongri To Dubai1 தி.கோ. சீனிவாசன் Thiko Seenivasan1 தி. ஜ. ரங்கநாதன் Thi Ja Ranganathan1 தி. ஜானகிராமன் Thi Janagiraman1 திப்பு சுல்தான் Tippu Sulthan Gowra Agencies1 திப்பு சுல்தான் Tipu Sultan - Mudhal Vidudhalai Puli1 திப்பு சுல்தான்: முதல் 'விடுதலை'ப் புலி Tipu Sulthan Muthal Viduthalai Puli1 தியாகத்தலைவர் காமராஜர் Thiyaga Thalaivar Kamarajar1 தியாகராசர் இசை மேதை Thiagarasar Isai Methai1 தியாகி என்.ஜி.ராமசாமி வாழ்க்கை வரலாறு Thiyaagi N.G. Ramaswamy1 தியாகி களப்பால் குப்பு Thiyaagi Kalappaal Kuppu1 தியோடர் அதோர்னோ Theodor Adorno1 திராவிட இயக்கப் பெருமக்கள் Diravida Iyakka Perumakkal1 திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் Thiravida Iyakamum Pavendhar Bharathidasanum1 திராவிடத் தந்தை டாக்டர் சி. நடேசனார் Thiravidath Thanthai Doctor C Natesanar1 திரு. வி. க. Thiru Vi Ka1 திருஞானசம்பந்தர் Thirugnanasambandhar1 திருஞானசம்பந்தர் வரலாறு Thirugnanasambandar Varalaru1 திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் Tirupur Kumaran Or Akni Piravesam1 திருமூலர் Thirumoolar1 திருலோக சீதாராம் Thiruloga Seetharam1 திலக மகரிஷி Thilaga Magarishi1 தீரன் சின்னமலை Theeran Chinnamalai1 தெ. பொ. மீனாட்சிசுந்தரம் The Po Meenakshi Sundaram1 தென்கச்சி: கதை ராஜாவின் கதை Thenkachi Kathai Rajavin Kathai1 தென்னக காந்தி P. S. குமாரசாமி ராஜா வாழ்வும் பணியும் Thennaga Gandhi Ps Kumarasamy Raja Vaazhvum Paniyum1 தென்னிந்தியப் புரட்சியாளர்கள் Thennindhiya Puratchiyalargal1 தெலூஸ்-கத்தாரி Delus-Kathari1 தேசத் தலைவர்கள் Desa Thalaivargal1 தேசத்தலைவர்கள் Thesa thalaivargal1 தேசிக விநாயகம் பிள்ளை Desika Vinayagam Pillai1 தேசியத் தலைவர் காமராஜர் Desiya Thalaivar Kamarajar1 தேவதாசியும் மகானும் Thevathasiyum Magaanum1 தேவநேயப் பாவாணர் Devaneya Paavaanar1 தேவர் Devar1 தொ. மு. சி. ரகுநாதன் Tho Mu Chi Ragunathan Sahitya Akademi1 தொ. மு. சி. ரகுநாதன் வாழ்வும் பணியும் Tho Mu Chi Raghunathan Vazhvum Paniyum1 தொல்காப்பியர் Tholkappiar1 தோற்றுப் போனவனின் கதை Thotru Ponavanin Kathai1 ந. பிச்சமூர்த்தி Na Pichamoorthy1 நகுலன் Nagulan1 நக்கீரர் Nakkeerar1 நஜ்ருல் என்றொரு மானுடன் Najrul Entroru Maanudan1 நடிகர் திலகம் - செவாலியே சிவாஜி கணேசன் Nadigar Thilagam Sevaliye Sivaji Ganesan1 நடிகவேள் எம். ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் Nadigavel Em Aar Radhavin Siraichaalai Sinthanaigal1 நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை Nandugalin Arasatchiyil Or Idaivelai1 நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு Nabigal Naayagam Vazhkkai Varalaru1 நபிமார்கள் வரலாறு பாகம் 1 Nabimaargal Varalaaru Paagam 11 நபிமார்கள் வரலாறு பாகம் 2 Nabimaargal Varalaaru Paagam 21 நம் காலத்தின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ Nam Kalathi Nayagan Fidel Castro1 நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் Narendra Modi Pudiya Irumbu Manithar1 நற்றமிழ் ஆழ்வார்கள் Natramil Aazhvaargal1 நல்லதோர் வீணை செய்தேன் Nallathor Veenai Seithen1 நா. பார்த்தசாரதி En Parthasarathy1 நா.பார்த்தசாரதி நினைவோடை Naa Paarthasarathy1 ந���. வானமாமலை Naa Vanamamalai1 நாகரீகக் கோமாளி என். எஸ். கிருஷ்ணன் Nagareega Komaali En Es Krishnan1 நாகூர் குலாம் காதிறு நாவலர் Nagore Gulam Kadhir Navalar1 நாகூர் நாயகம் அற்புத வரலாறு nagore-naayagam-arputha-varalaaru1 நாடு போற்றும் நல்லோர் Naadu Potrum Nallor1 நாடு விட்டு நாடு Naadu Vittu Naadu1 நாடோடியாகிய நான் Naadodiyaagiya Naan1 நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள் Nattirkku Uzhaitha Santrorgal1 நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் Nattirkku Uzhaitha Thalaivargal1 நாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி Naattukku Oru Puthalvar Rajaji1 நாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின் Naattai Uruvaakkiya Manithan Hosimin1 நாட்டைப் பிடித்த நாடோடி Naattai Piditha Nadodi1 நானும் எனது நிறமும் Naanum enathu niramum1 நான்,வித்யா Naan Vidya1 நான் ஏன் பிறந்தேன் Tinkinaanae1 டி சிகா De Sica1 டூரிங் டாக்கீஸ்1 டேவிட் லிவிங்ஸ்டன் David Livingston1 த. நா. குமாரஸ்வாமி T N Kumaraswamy1 தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையளர்கள் Thadaigalai Thagartha Ariviyal Thannambikkayalargal1 தத்தாத்திரேய இராமச்சந்திர பேண்ட்ரே Dattatreye Ramachandra Bendre1 தத்துவஞானி சாக்ரடீஸ் Thathuvagnani Socretes1 தந்தை பெரியார் Thanthai Periyar 6011 தந்தை பெரியார் பட்டத்தி மைந்தன் Thanthai Periyar Pattathi Mainthan1 தந்தை பெரியார் முழுமையான வரலாறு Thanthai Periyar Muzhaumaiyaana Varalaaru1 தனுஷ்கோடி ராமசாமி Dhanushkodi Ramasamy1 தமிழர் தலைவர் Tamizhar Thalaivar1 தமிழர் தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறு Tamizhar thalaivar Thanthai Periyar1 தமிழவேள் உமாமகேஸ்வரனார் Tamizhavel Uma Mageswaranar1 தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் Tamil Agarathigalin Thanthai Veeramamunivar1 தமிழ் ஒளி Tamil Oli1 தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் Tamil Thaththa Uve Saminatha Aiyar1 தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகள் Tamilththoothar Thaninayagam Adigal1 தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர்கள் Tamil Thondatriya Saantrorgal1 தமிழ் நாடன் Tamil Naadan1 தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் Tamilnattin Muthalamaichargal1 தமிழ்நாட்டு நீதிமான்கள் Tamizhaga Neethimaangal1 தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை Tamil Novel Ulagin Thanthai Mayuram Vedhanayagam Pillai1 தமிழ் வளர்த்த சான்றோர்கள் Tamil Valartha Saandroargal Arivu Pathippagam1 தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் Thalaivar Perunthagai Subash Chandra Bose1 தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சிப் பேருரை Thalapathy Mu Ka Stalin Ezhuchi Perurai1 தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி Thavaththiru Kuntrakkudi Adigalaar Tamilagathin Aanmeega Vazhikaatti1 தஸ்தயேவ்ஸ்கி வாழ்வும் கலையும் Dostoevsky Vazhvum Kalaiyum1 தாகூரின் கடமை உணர்வு Tagorin Kadamai Unarvu1 தான்பிரீன் தொடரும் பயணம் Thaanpirin Thodarum Payanam1 தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison1 தாமோதரம் Thamotharam1 தாவூத் இப்ராகிம்: Dongri to Dubai Dawus Ibrahim Dongri To Dubai1 தி.கோ. சீனிவாசன் Thiko Seenivasan1 தி. ஜ. ரங்கநாதன் Thi Ja Ranganathan1 தி. ஜானகிராமன் Thi Janagiraman1 திப்பு சுல்தான் Tippu Sulthan Gowra Agencies1 திப்பு சுல்தான் Tipu Sultan - Mudhal Vidudhalai Puli1 திப்பு சுல்தான்: முதல் 'விடுதலை'ப் புலி Tipu Sulthan Muthal Viduthalai Puli1 தியாகத்தலைவர் காமராஜர் Thiyaga Thalaivar Kamarajar1 தியாகராசர் இசை மேதை Thiagarasar Isai Methai1 தியாகி என்.ஜி.ராமசாமி வாழ்க்கை வரலாறு Thiyaagi N.G. Ramaswamy1 தியாகி களப்பால் குப்பு Thiyaagi Kalappaal Kuppu1 தியோடர் அதோர்னோ Theodor Adorno1 திராவிட இயக்கப் பெருமக்கள் Diravida Iyakka Perumakkal1 திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் Thiravida Iyakamum Pavendhar Bharathidasanum1 திராவிடத் தந்தை டாக்டர் சி. நடேசனார் Thiravidath Thanthai Doctor C Natesanar1 திரு. வி. க. Thiru Vi Ka1 திருஞானசம்பந்தர் Thirugnanasambandhar1 திருஞானசம்பந்தர் வரலாறு Thirugnanasambandar Varalaru1 திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் Tirupur Kumaran Or Akni Piravesam1 திருமூலர் Thirumoolar1 திருலோக சீதாராம் Thiruloga Seetharam1 திலக மகரிஷி Thilaga Magarishi1 தீரன் சின்னமலை Theeran Chinnamalai1 தெ. பொ. மீனாட்சிசுந்தரம் The Po Meenakshi Sundaram1 தென்கச்சி: கதை ராஜாவின் கதை Thenkachi Kathai Rajavin Kathai1 தென்னக காந்தி P. S. குமாரசாமி ராஜா வாழ்வும் பணியும் Thennaga Gandhi Ps Kumarasamy Raja Vaazhvum Paniyum1 தென்னிந்தியப் புரட்சியாளர்கள் Thennindhiya Puratchiyalargal1 தெலூஸ்-கத்தாரி Delus-Kathari1 தேசத் தலைவர்கள் Desa Thalaivargal1 தேசத்தலைவர்கள் Thesa thalaivargal1 தேசிக விநாயகம் பிள்ளை Desika Vinayagam Pillai1 தேசியத் தலைவர் காமராஜர் Desiya Thalaivar Kamarajar1 தேவதாசியும் மகானும் Thevathasiyum Magaanum1 தேவநேயப் பாவாணர் Devaneya Paavaanar1 தேவர் Devar1 தொ. மு. சி. ரகுநாதன் Tho Mu Chi Ragunathan Sahitya Akademi1 தொ. மு. சி. ரகுநாதன் வாழ்வும் பணியும் Tho Mu Chi Raghunathan Vazhvum Paniyum1 தொல்காப்பியர் Tholkappiar1 தோற்றுப் போனவனின் கதை Thotru Ponavanin Kathai1 ந. பிச்சமூர்த்தி Na Pichamoorthy1 நகுலன் Nagulan1 நக்கீரர் Nakkeerar1 நஜ்ருல் என்றொரு மானுடன் Najrul Entroru Maanudan1 நடிகர் திலகம் - செவாலியே சிவாஜி கணேசன் Nadigar Thilagam Sevaliye Sivaji Ganesan1 நடிகவேள் எம். ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் Nadigavel Em Aar Radhavin Siraichaalai Sinthanaigal1 நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை Nandugalin Arasatchiyil Or Idaivelai1 நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு Nabigal Naayagam Vazhkkai Varalaru1 நபிமார்கள் வரலாறு பாகம் 1 Nabimaargal Varalaaru Paagam 11 நபிமார்கள் வரலாறு பாகம் 2 Nabimaargal Varalaaru Paagam 21 நம் காலத்தின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ Nam Kalathi Nayagan Fidel Castro1 நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் Narendra Modi Pudiya Irumbu Manithar1 நற்றமிழ் ஆழ்வார்கள் Natramil Aazhvaargal1 நல்லதோர் வீணை செய்தேன் Nallathor Veenai Seithen1 நா. பார்த்தசாரதி En Parthasarathy1 நா.பார்த்தசாரதி நினைவோடை Naa Paarthasarathy1 நா. வானமாமலை Naa Vanamamalai1 நாகரீகக் கோமாளி என். எஸ். கிருஷ்ணன் Nagareega Komaali En Es Krishnan1 நாகூர் குலாம் காதிறு நாவலர் Nagore Gulam Kadhir Navalar1 நாகூர் நாயகம் அற்புத வரலாறு nagore-naayagam-arputha-varalaaru1 நாடு போற்றும் நல்லோர் Naadu Potrum Nallor1 நாடு விட்டு நாடு Naadu Vittu Naadu1 நா���ோடியாகிய நான் Naadodiyaagiya Naan1 நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள் Nattirkku Uzhaitha Santrorgal1 நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் Nattirkku Uzhaitha Thalaivargal1 நாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி Naattukku Oru Puthalvar Rajaji1 நாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின் Naattai Uruvaakkiya Manithan Hosimin1 நாட்டைப் பிடித்த நாடோடி Naattai Piditha Nadodi1 நானும் எனது நிறமும் Naanum enathu niramum1 நான்,வித்யா Naan Vidya1 நான் ஏன் பிறந்தேன் 1 Naan En Pirandhaen -11 நான் ஏன் பிறந்தேன் Naan Naaththigan Aen Bharathi Puthagalayam1 நான் புரிந்துகொண்ட நபிகள் Naan Purinthu Konda Nabigal Adaiyalam Publications1 நான் புரிந்துகொண்ட நபிகள் Naan Purinthukonda Nabigal1 நான் மறவேனே Naan maraveney1 நான் வந்த பாதை Nan Vantha Pathai1 நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை Namakkal Ramalingam Pillai1 நாமக்கல் கவிஞர் பாடல்கள் Namakkal Kavignar Paadalgal Gowra Pathipaga Kuzhumam1 நால்வர் Naalvar1 நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ் ஆராய்ச்சியாளர் Navalar Somasundara Bharathiyar Tamil Aaraichiyalar1 நினைவழியா வடுக்கள் Ninaivazhiyaa Vadukkal1 நினைவு நாடாக்கள் Ninaivu Naadakal1 நிலைபெற்ற நினைவுகள் இரண்டாம் பாகம் Nilaipetra Ninaivugal Irandaam Paagam1 நீதிபதி வேதநாயகர் Neethipathy Vedanayagar1 நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை Neethiyin Kolai Rajan Pillayin Kathai1 நீர் பிறக்கும் முன் Neer Pirakum Munn1 நெ. து. சுந்தரவடிவேலு Nd Sundara Vadivelu1 நெஞ்சுக்கு நீதி பாகம் - 1 Nenjukku needhi Part 11 நெப்போலியன் Napoleon - Porkkalap Puyal1 நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம் Napoleon Saamaaniyan Sakravarththiyaana Saathanai Sariththiram1 நெருப்பில் கருகாத வரலாற்று நிஜங்கள் Neruppil Karukaatha Varalatru Nijangal1 நெல்சன் மண்டேலா Nelson Madela1 நெல்சன் மண்டேலா Nelson Mandela1 நெல்சன் மண்டேலா Nelson Mandela Gowra Pathipaga Kuzhumam1 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Nethaji Subash Chandra Bose1 நேதாஜியின் வீர வரலாறு பாகம் 1 Netajiyin Veera Varalaaru Paagam11 நேதாஜியின் வீர வரலாறு பாகம் 2 Netajiyin Veera Varalaaru Paagam21 நேருஜி என் அரசியல் ஆசான் Nehruji En Arasiyal Aasaan1 நேரு முதல் நேற்று வரை Nehru muthal netru varai1 நேருவின் ஆட்சி Nehruvin Aatchi1 நேர்மையின் சிகரம் Nermaiyin sigaram1 நேர்மையின் பயணம் Nermaiyin payanam1 பகதூர்கான் திப்பு சுல்தான் Tippu Sultan1 பகத் சிங் Bhagat Singh1 பகத்சிங் Bhagatsingh Gowra Pathipaga Kuzhumam1 பகத்சிங் - ஒரு வீர வரலாறு Bagat Singh - Oru Veera Varalaru1 பகத் சிங்: சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு Bhagat Singh Samarasamatra Poraaliyin Saagasa Varalaaru1 பகத்சிங்கின் அரசியல் வரலாறு Bhagathsingin Aeasiyal Varalaru1 பகவான் ரமணர் Bhagawan Ramanar1 பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum1 பகுத்தறிவாளர் இங்கர்சால் Pagutharivaalar Ingersaal1 பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா Pagutharivin Sigaram Periyar1 பகுத்தறிவுத் தந்தை பெரியார் Pagutharivu Thanthai Periyar1 பசவபுன்னையா நினைவலைகள் Basavapunnaiah Ninaivalaigal1 பசும்பொன் தேவரின் சிந்தனைகளும் வரலாறும் Pasumpon Thevarin Sinthanaigalum Varalarum1 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் Pasumpon Muthuramalinga Devar1 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் Pasumpon Muthuramalingathevar Gowra Pathipaga Kuzhumam1 பட்டிமன்றமும் பாப்பையாவும் Pattimandramum Pappayavum1 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Pattukottai Kalyana Sundaram 0611 பண்டித ஜவஹர்லால் நேரு Panditha Jawaharlal Nehru1 பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் Pandithamani Mu Kathiresan Chettiar1 பண்பாட்டு போராளி நா. வானமாமலை Panbaattu Poraali Na Vanamamalai1 பன்னிரு ஆழ்வார்கள் Panniru Aazhvaargal1 பன்னிரு ஜோதிர்லிங்க வரலாறு Panniru Jothirlinga Varalaaru1 பம்மல் சம்பந்த முதலியார் Pammal Sambandha Mudhaliyar1 பயங்கரவாதி என புனையப்பட்டேன் Bayangaravathi Ena Punaiyapatten1 பரஞ்சோதி முனிவர் Paranjothi Munivar1 பரமஹம்சர் Paramahamsar1 பரிதிமாற் கலைஞர் Parithimar Kalaignar1 பர்வேஸ் முஷரஃப் Pervez Musharraf1 பழைய கணக்கு Pazhaiya Kanakku1 பா. வே. மாணிக்க நாயக்கர் Paave Manikka Nayakkar1 பாதையில் பதிந்த அடிகள் Pathayil Pathintha Adigal1 பாப் மார்லி: இசைப் போராளி Bob Marley Isai Poraali1 பாரக் ஒபாமா: வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் Barack Obama Vellai Maligaiyil Oru Karuppu Thangam1 பாரசீக மகாகவிகள் Paaraseega Kavigal1 பாரத ஜோதி ஸ்ரீ திலக மகரிஷியின் ஜீவிய வரலாறு Bharatha Jothi Shree Thilaga Maharishiyin Jeevia Varalaru1 பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் Bharatha Ratna Doctor Radhakrishnan1 பாரதிதாசன் Bharathidasan1 பாரதிதாசன் ப்ராடிஜி தமிழ் Bharathidasan 1581 பாரதி நினைவுகள் Bharathi Ninaivugal Bharathi Puthagalayam1 பாரதியார் Bharathiyar1 பாரதியார் கௌரா பதிப்பகக் குழுமம் Bharathiyar Gowra Pathipaga Kuzhumam1 பாரதியார் சரித்திரம் Bharathiyar Sarithiram1 பாரதியார் சரித்திரம் Bharathiyar Sarithiram Va U Chi Noolagam1 பாரதியின் சுயசரிதைகள் Bharathiyin Suyasarithaigal1 பாரதியின் பரிமாணங்கள் Bharathiyin Parimanangal1 பாரதியைப் பற்றி நண்பர்கள் Bharathiyai Pattri Nanbargal1 பாரபாஸ்...1 பாலம்மாள் Balammal1 பாலைவனச் சிங்கம் உமர் முக்தார் Paalaivana Singam Umar Muqtar1 பாழ்நிலப் பறவை லீலாகுமாரி அம்மா Paazhnila Paravai Leelakumari Amma1 பாவேந்தர் Paavendhar1 பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகளும் வரலாறும் Paavendhar Bharathidasan Sinthanaigalum Varalaarum1 பி. எஸ். ராமையா Bies Ramaiya1 பி. ராமமூர்த்தி ஒரு சகாப்தம் Pi Ramamoorthy Oru Sahaabtham1 பிடல் காஸ்ட்ரோ Fidel Castro1 பிடெல்காஸ்ட்ரோ சிந்தனைகளும் வரலாறும் Fidel Castro Sinthanaigalum Varalaarum1 பிரடெரிக் ஏங்கெல்ஸ் Friedrich Engels 9351 பிரபாகரன்: ஒரு வாழ்க்கை Prabhakaran: Oru Vaazhkai1 பிரபாகரன்: வாழ்வும் மரணமும் Prabhakaran Vaazhvum Maranamum1 பிராய்ட் Freud 1961 பிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் Piravi Thalaivar Netaji Subash Chandrabose1 பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான் Bill Gates Software Sulthan1 பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும் Plato Sinthanaigalum Varalaarum1 பிளேட்டோ Plato1 புகழோடு வாழுங்கள் Pugazhodu Vazhungal1 புகழ் பெற்ற இந்தியப் பெண்மணிகள் Pugazh Petra Indhiya Penmanigal1 புகழ் பெற்ற கவிஞர்கள் Pugazh Petra Kavignargal1 புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர் Pugazh Mana Semmal Em Ji Aar1 புதுக்கவிதை வித்தகர்கள் மு. மேத்தா சிற்பி Pudhukkavithai Vithagargal Mu Metha Sirpi1 புதுமைப்பித்தன் Pudhumaipithan1 புதுமைப்பித்தன் வரலாறு Pudhumaipithan Varalaru1 புதுமைப்பித்தன் வரலாறு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Pudhumaippiththan Varalaru New Century Book House1 புதுவைச் சிவம் Pudhuvai Sivam1 புத்தரின் வரலாறு Buddharin Varalaaru Sandhya Pathippagam1 புத்தரின் வரலாறு Budharin Varalaru1 புத்தர் Buddhar 8161 புத்தர்பிரான் Buddharpiran1 புனிதர் அன்னை தெரேசா Punithar Annai Theresa1 புயலின் பெயர் சூ கீ Puyalin Peyar Suu Kyi1 புரட்சிகர ஆளுமைகள் Puratchikara Aalumaigal1 புரட்சிக் கவி Puratchi Kavi1 புரட்சிப் பாதையில் எனது பயணம் Purachi Paathaiyil Enathu Payanam1 புரட்சியாளர் அரவிந்தர் Puratchiyalar Aravindar1 புரட்சியாளர் சே குவேரா Puratchiyalar Che Guevara1 புரட்சியாளர் பெரியார் Puratchiyaalar Periyar1 புரட்சியாளர் பெரியார் Puratchiyalar Periyar Gowra Pathipaga Kuzhumam1 புரூஸ்லீ Brucelee1 புலவர் குழந்தை Pulavar Kuzhanthai1 புள்ளிகள் கோடுகள் கோலங்கள் Pulligal Kodugal Kolangal2 பெஞ்சமின் ஃபிராங்க்ளின் Benjamin Franklin1 பெண்கள் திலகம் பாத்திமா Pengal Thilagam Fathima1 பெண் டிரைவர் pen-driver1 பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு Periyarin Nanbar1 பெரியார் Periyar1 பெரியார்: சுயமரியாதை சமதர்மம் Periyar Suyamariyathai Samadharmam1 பெரியார்: சுயமரியாதை சமதர்மம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Periyar Suyamariyathai Samadharmam New Century Book House1 பெரியார் ஈ. வெ. ரா. Periyar Eeveraa1 பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள் Periyar E.V.Ramasami Vazhkaik Kuripukal1 பெரியார் என்னும் இயக்கம் Periyar Ennum Iyakkam1 பெரியார் ஒரு தீவிரவாதி Periyar Oru Theeveravadhi1 பெரியார் காவியம் Periyar Kaaviyam1 பெரியார் காவியம் Periyar Kaaviyam Kavitha Publication1 பெரியாழ்வார் Periyazhvar1 பெருந்தலைவர் காமராசர் Perunthalaivar Kamarasar1 பெருந்தலைவர் காமராஜர் Perunthalaivar Kamarajar1 பெருந்தலைவர் காமராஜர் Perunthalaivar Kamarajar 7221 பெர்டிராண்டு ரஸ்ஸல் Bertirand Russel1 பெர்ட்ராண்டு ரஸ்ஸெல்1 பேபி காம்ப்ளி Baby Kambli1 பேரறிஞர் இங்கர்சால் சிந்தனைகளும் வரலாறும் Peraringar Ingarsal Sinthanaigalum Varalaarum1 பேரறிஞர் பெர்னாட்ஷா Perarignar Bernard Shaw1 பேரா. சே. ராமானுஜத்தின் நாடக வாழ்க்கை Prof S Ramanujaththin Naadaga Vaazhkkai1 பேருவகை Peruvagai1 பொலிக பொலிக - ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய சரிதம் Poliga Poliga - ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய சரிதம் Poliga Poliga\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDU0NQ==/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-50-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D!!!", "date_download": "2020-08-12T23:46:32Z", "digest": "sha1:WYPF3W6KAPYBSRT3FPLOH45FLCAKBUR6", "length": 7353, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மியான்மர் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி: எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்!!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nமியான்மர் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி: எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்\nநேபிடா: மியான்மர் நாட்டில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலியாகியுள்ளனர். தற்போது, அந்த நிலச்சரிவில் சிக்கியுள்ள எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் ஒன்று செய்யப்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதற்கு முன்னர், ஒரு வார காலமாகவே அங்கு அதிகளவு கனமழையானது பெய்து வந்துள்ளது. இந்நிலையில், ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் குவியல் குவியலாக விழுந்து அவர்களை குழிக்குள் அமுக்கியதுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலச்சரிவில் இதுவரை மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலை���்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n2022 வரை சிஎஸ்கேவில் எம்எஸ்டி...\nராஜஸ்தான் பயிற்சியாளருக்கு கொரோனா | ஆகஸ்ட் 12, 2020\nநீயா... நானா * கோஹ்லி–அனுஷ்கா ஜோடி ருசிகரம் | ஆகஸ்ட் 12, 2020\n‘எனக்கு அந்த வலி தெரியும்’ * யுவராஜ் சிங் உருக்கம் | ஆகஸ்ட் 12, 2020\n‘சீனியர்கள்’ இருப்பது பலம் * பாலாஜி நம்பிக்கை | ஆகஸ்ட் 12, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-12T23:10:25Z", "digest": "sha1:LCQNCU2MM5WAGLIKWRB57HM337FC67LS", "length": 14554, "nlines": 123, "source_domain": "agriwiki.in", "title": "ஹைட்ரோ ஃபோனிக்ஸ் தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா | Agriwiki", "raw_content": "\nஹைட்ரோ ஃபோனிக்ஸ் தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா\nஹைட்ரோ ஃபோனிக்ஸ் முறையில் விளைவித்த தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா\nஹைட்ரோ ஃபோனிக்ஸ் முறையில் விளைவித்த தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா\nவெள்ளாடுகள், இயற்கையிலேயே பலவகைப்பட்ட தீவனங்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உடையவை.\nஒரே மாதிரியான தீவனங்களை அவை விரும்புவதும் இல்லை, உணவாக ஏற்பதும் இல்லை.\nஅவற்றின் தீவனத்தில் புல்வகைககள், தானிய வகைகள், பயறு வகைகள், மர இலைகள் என பல்வேறு வகைகளை உள்ளடக்கியது.\nஇவ்வாறு அவைகள் தேடி, தேர்ந்தெடுத்து உண்பதால் தான் வெள்ளாட்டு இறைச்சி மற்றும் பால் மருத்துவ குணம் மிக்கதாக, அனைவராலும் கருதப்படுகிறது.\nதாய்பாலுக்கு இணையான சத்துக்களை உள்ளடக்கியது வெள்ளாட்டு பால் என்பது நிரூபிக்கபட்ட உண்மை.\nவெள்ளாட்டு பாலில் கொழுப்புகள் உடைத்த துகள்களாய், சிறு சிறு கோளமாக கலந்து பரவி காணப்படும். இச்சிறப்பால் எளிதில் ஜீரணமாகும் பண்பை வெள்ளாட்டு பால் பெற்றுள்ளது.\nஇவ்வாறாக இயற்கையிலேயே தன்னை உருவாக்கம் செய்து கொண்ட வெள்ளாடுகளை வணிகரீதியில் கொட்டில் முறையில் அடைத்து வளர்க்கும் போது ,அவற்றின் தீவன தேவையை நம்மால் சரிவர முழுமையான தீவனமாக அளிக்க இயலாமல் போகும் போது பல்வேறு பிரச்சனைகளை வெள்ளாடுகள் எதிர் கொள்கின்றன.\nவைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளின் பற்றாகுறையால் தோற்ற பொலிவு குறைதல், உடல்எடை இழப்பு, சரியான இடை வெளியில் சினை பருவத்திற்கு வருவதில் தாமதம், இனவிருத்தி கிடாக்களின் வீரியம் குறைதல், கருச்சிதைவு, எடை குறைந்த குட்டிகளை ஈனுதல், இரத்தசோகை போன்ற பிரச்சனைகள் பண்ணைகளில் இருக்கும் ஆடுகளிடையே காணலாம்.\nசரிவிகித தீவன பற்றாக்குறை ஆடுகளுக்கு நாள்பட்ட மன அழுத்தத்தை உண்டு பண்ணும்.\nஆடுகள் மனிதர்களை போலவே நுண்ணறிவு படைத்தவை. வளர்த்தவர்களிடத்தே மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவை. நாம் சொல்வதை நன்கு புரிந்து செயல்படும் திறன் படைத்தவை.\nபுதியஇடம் மற்றும், தரமில்லாத தீவனம்,ஒரே மாதிரியான தீவனம் ஆகியன ஆடுகளுக்கு மனச்சோர்வை உண்டு பண்ணும்.\nநாள்பட்ட மனசோர்வு, HS(Hemorrhagic septicemia) , CCPP (contagious caprine pleuro pheumonia) போன்ற நோய்கள் உருவாக அடிப்படை காரணியாக அமைகின்றது.\nகசப்பு தன்மை கொண்ட தீவனங்களை , உதாரணமாக வேப்பிலையை, தீவனம் கிடைக்காதபட்சத்தில் ஆடுகளுக்கு தீவனமாக தொடர்ந்து கொடுக்கும் போது, அதை உட்கொள்ளும் ஆடுகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு மிக அதிகம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\nஆடுகளின் தீவனவிகிதாச்சாரம் கீழ்கண்ட விதத்தில் அமைத்து கொண்டால் மேற்சொன்ன பிரச்சனைகளிலிருந்து நம் ஆடுகளை பேணி காக்கலாம்.\nபுல்வகை ( கோ3, கோ4, கோ 5, எருமைபுல், கினியாப்புல் ) — 40%\nதானியவகை புற்கள் ( கோஎப்எஸ்29, கோஎப்எஸ்31, கம்பு நேப்பியர், தீவன சோளம், சூடான்சொர்க்கம்) — 20%\nபயறுவகை தீவனம் ( வேலிமசால், குதிரை மசால், முயல்மசால், மக்காச்சோளம், தீவனதட்டைப்பயறு ) — 30%\nமரவகை தீவனம் ( அகத்தி, கிளரிசீடியா, சுபாப்புல், கல்யாணமுருங்கை, வேம்பு, நுனா, வாகை) — 10%\nதினப்படி தீவனம் வழங்குவது இது போன்ற கலவையில் இருப்பது அவசியம்.\nஅசோலா மற்றும் ஹைட்ரோஃபோனிக்ஸ் தீவனங்களை நன்கு அலசி, தண்ணீர் நன்கு வடிந்த பின்னர் கொடுக்க வேண்டும்.\nஅசோலாவில் வரும் சாண வாடையால் ஆடுகள் இதை ஏற்பதில்லை.எனவே நன்கு தண்ணீரால் இரண்டு , மூன்று முறை அலசிய அசோலாவை அடர்தீவனத்தில் கலந்து தரும்போது உண்ணும்.\nஹைட்ரோஃபோனிக்ஸ்முறையில் வளர்க்கப்படும் தீவனங்களில் பூஞ்சாணங்கள் இருக்க வழிவகை உள்ளதால் அத்தீவனத்தை, முறையே தண்ணீரால் நன்கு அலசிய பின், சிறிதளவு சமையல் உப்பு கலந்த நீரை தெளித்து, நீர் நன்கு வடிந்த பின்னர் ஆடுகளுக்கு தரலாம்.\nஇருந்தாலும் மற்ற கால்நடைகளை காட்டிலும் ஆடுகள், ஹைட்ரோ ஃபோனிக்ஸ் தீவனங்களை தினமும் சாப்பிடுவதை விரும்புவதில்லை.\nஆடுகள் ஈரமான அதாவது மழையில் நனைந்த, நீரில் அலசிய தீவனங்களை உண்பதில் ஆர்வம் காட்டுதில்லை. ஏனெனில் வெள்ளாடுகளுக்கு, தீவனங்கள் உலர்ந்த நிலையில் இருப்பதையே விரும்பி ஏற்கின்றன.\nகொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்பவர்கள் கீழ்கண்டவாறு தீவனங்களை முறையாக நேரத்தில் கொடுக்கும் போது நம் முதலீடு சிறப்பாக வளர்ந்து, பெரும் பலனை தரும்.\n#பண்ணையின் முதல் தீவனமாக அடர்தீவனம் 8.30 லிருந்து 9.30 மணிக்குள் .\nஅடர்தீவனத்தில் மக்காசோள மாவு, கோதுமை தவிடு, அரிசிதவிடு, பொட்டு வகைகளில் துவரை, உளுந்து, பாசிபயறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்று, புண்ணாக்கு வகைகளில் கடலை, சோயா, பருத்திகொட்டை .\nஇவற்றுடன் கல்உப்பு மற்றும் தாது உப்பு கலவை ( ஒரு ஆட்டிற்கு 5 -10 கிராம்) கலந்து கொடுக்கலாம்.\n# இரண்டாவது உலர்தீவனம். அடர்தீவனம் ஊற்றிய உடன் போடலாம்.\nஉலர்தீவனத்தில் மக்காசோள தட்டை, கடலை கொடி, உளுந்து அல்லது பாசிபயறு செடிகள், சணப்பை, கோஎப்எஸ்29, 31, தீவன சோளம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.\n# மூன்றாவது தீவனம் 11- 12 மணிக்குள் புல்வகை , பயறு வகை,தானிய வகை புற்கள், மரவகை என 40:30:20:10 என்ற விகிதத்தில் பசுந்தீவனங்களை கலந்து இட வேண்டும்.\n# நான்காவது மீண்டும் அடர்தீவனம் 4-5 மணியில்.\nஅடர்தீவனம் ஒரு ஆட்டிற்கு குறைந்தபட்சம் 150 லிருந்து 200 கிராம் அளவில் காலை, மாலை என இரு வே பிரித்து தரலாம்.\n# ஐந்தாவதாக மீண்டும் சரிவிகிதத்தில் பசுந்தீவனம்.\nஇவ்வாறாக வெள்ளாடுகளின் தீவனத்தில் சிறப்பு கவனம் எடுத்து பராமரிக்கும் போது, ஆடுகளின் உடல் நலம் மேம்படுவதோடு சிறந்த உடல்எடை கூடும் திறனை விரைவிலேயே அடையும்.\nபண்ணையையும் மிகுந்த இலாபகரமானதாக வழிநடத்தலாம்.\nஆரோக்கியமான பண்ணையின் அடித்தளமே சிறப்பான தீவன மேலாண்மை.\nPrevious post: மற்றுமொரு அற்புத பாரம்பரிய படைப்பு\nNext post: சுண்ணாம்பு மண் கற்கள்\nபயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து\nமாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு\nவேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்\nபசுமை வெங்கடாச்சலம் அய்யா மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-08-12T23:15:13Z", "digest": "sha1:JQAZE5B7I2FPKRIQOLI5DPP3PBM4JD5G", "length": 11193, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "\"ஒருத்தனாவது சாவணும்\" துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் “ஒருத்தனாவது சாவணும்” துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ\n“ஒருத்தனாவது சாவணும்” துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு\nமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (செவ்வாய்கிழமை) ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு வீடியோ ஒன்றூ வெளியானது அந்த வீடியோவில் ஒரு போலீஸ்\n“ஒருத்தனாவது சாவணும்” என்று பேசுகிறார்.\nநேற்று (செவ்வாய்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டினைத் தொடர்ந்து அம்மாவட்டத்தில் 25-ஆம் தேதி வரை 144 தடையை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால்தான் தமிழர்கள் மீது தாக்குதல் – ராகுல்காந்தி\nNext articleகச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசுக்கு கிடைத்த லாபம் – 1லிட்டருக்கு ரூ15\nபொதுமேடையில் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்தேனா\nமோடியால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும் – ராகுல் காந்தி\nகேரளாவில் மேலும் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nகூகுள் விசிட்டிங் கார்டு அறிமுகம்\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதமிழிசை செளந்தரராஜன்: ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை, தேர்தலில் வென்றதில்லை – ஆனாலும் சாதித்தது எப்படி\nசமூக வலைத்தளங்களில் ராகுல் காந்தி மோடியை எவ்வாறு பின்னுக்குத் தள்ளினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rasis-to-be-vigilant-tamil/", "date_download": "2020-08-12T23:26:56Z", "digest": "sha1:K5WTEK46LLL4VS4HNFD6CDBQBBPR2E2B", "length": 11929, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "கவனம் வேண்டிய ராசிகள் | Rasis to be vigilant in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் விகாரி ஆண்டின் முற்பகுதியில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்\nவிகாரி ஆண்டின் முற்பகுதியில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்\nபிறக்கின்ற ஒவ்வொரு தமிழ் வருடமும் அனைத்து ராசியினருக்கும் பல வகையான பலன்களை தருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாதம் 33ஆவது தமிழ் ஆண்டாக விகாரி தமிழ் ஆண்டு பிறந்திருக்கிறது. இந்த விகாரி ஆண்டில் பெரும்பாலான ராசியினருக்கு சாதக, பாதக பலன்கள் சமமாக ஏற்படும் நிலை உள்ளது பலர் அறிந்தது தான். இதில் எந்த ராசியினர் இந்த விகாரி ஆண்டின் முற்பகுதி காலத்தில் அனைத்து விடயங்களிலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமிதுன ராசியினருக்கு அடிக்கடி உடல் நல பாதிப்புகள் ஏற்படும். உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். எடுக்கின்ற புதிய காரிய முயற்சிகளில் ஒன்றன் பின் ஒன்றாக தடை, தாமதங்கள் ஏற்படும். அடிக்கடி பயணிப்பதால் உடல் மற்றும் மனச்சோர்வு உண்டாகும். பணம் சம்பந்தமான விவகாரங்களில் புதியவர்களை நம்பக் கூடாது. ஒரு சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். பணிகளில் எதிர்பார்த்த பணியிட மாற்றம், பணி நிரந்தரம் போன்றவை தாமதமாகலாம். சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரங்களில் சராசரியான வருமானமே இருக்கும்.\nகன்னி ராசியினர் சிலருக்கு குடும்பத்தில் இருப்பவர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிக்கனமின்றி செலவு செய்தால் கடன் வாங்கக் கூடிய சூழல் உண்டாகும். புதியவர்களுக்கு கடன் கொடுப்பது அல்லது பிணைய கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சிலருக்கு உறவினர்களோடு மனஸ்தாபங்கள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துப் பிரச்சினை, வழக்குகள் போன்றவற்றில் சிறிது இழுபறி நிலை நீடிக்கும். மறைமுக எதிரிகளின் சதிகளால் சிறிது பாதிப்புகள் இருக்கும். தொலைதூரப் பயணங்களால் பெரிய அளவில் அனுகூலங்கள் ஏதும் இருக்காது.\nவிருச்சிகம் ராசியினருக்கு அவ்வப்போது சிறிய அளவிலான உடல் நல பாதிப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவது பிரச்சனைகளை உண்டாக்கும். தொழில், வியாபாரங்களில் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய கடன் தொகை நீண்ட இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். பணியிடங்களில் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற முடியாத நிலை ஏற்படும். புதிய வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவதில் தடங்கல்கள் ஏற்படும். வாகனங்களில் பயணிக்கும்போது எச்சரிக்கை அவசியம்.\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை இருந்தால் தங்கம் அதிகம் சேரும்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\n நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஎந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/airtel-new-offer-for-rs-289-waiting-for-users-120070800074_1.html", "date_download": "2020-08-12T23:21:31Z", "digest": "sha1:YNWFONUH733MKJJUS6IHNT5EAVU3SOBD", "length": 8493, "nlines": 110, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Airtel ரூ.289 க்கு புது ஆஃபர் ...’’இதற்குத்தானே காத்திருந்தோம்...’’பயனாளர்கள் ஹேப்பி!", "raw_content": "\nAirtel ரூ.289 க்கு புது ஆஃபர் ...’’இதற்குத்தானே காத்திருந்தோம்...’’பயனாளர்கள் ஹேப்பி\nஏர்டெல் நி���ுவனம் தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுவையை அறிவித்துள்ளது.\nஅதில், ரூ.289 விலையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 பிரீமியம் சந்தா வழங்குகிறது.\nரூ289 பிரீபெய்ட் சலுகை தவிர ரூ 79 க்கு டாப் அப் வவுச்சர் ஒன்றையும் ஏர்டெல் அறிவித்துள்ளது.இதில் குறிப்பாக ஜீ5 பிரீமியம் என்பது சந்தா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த ஜீ 5 சந்தாவுக்கான மாதாந்திரக் கட்டணம் என்பது ரூ 99 என்ப்று நிர்ணயித்துள்ளது.\nவாடிக்கையாளர்கள் ரூ 289 என்ற சலுகையைத் தேர்வு செய்தால் தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஜீ 5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல்லின் எக்ஸ் ஸ்டிரீம் பிரீமியம் சந்தாவ் உள்ளிட்ட ஆஃபர்களை 28 நாட்களுக்குப் பெற முடியும் என தெரிவித்துள்ளது. அத்துடன் விண்க் மியூசிக்,ஷா அகாடமியில் ஒரு வருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் இலவசன் என்பது குறிப்பிடத்தக்கது.\nசும்மா இருந்தே லட்சங்களில் சம்பாதித்த நபர் – யுட்யூபில் 26 லட்சம் பேர் பார்த்த வீடியோ\nதினமலர் நாளிதழுக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்டனம்\nவாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... வங்கி செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nமுதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்ன...\nApp-களுக்கு ஆப்பு; மொத்தமாய் முடித்து வைக்க களத்தில் இறங்கிய நெட்வொர்க் நிறுவனங்கள்\nஅமேசான் ஆஃபரை ரிஜெக்ட் செய்ததா ஏர்டெல்\nஏர்டெல் நிறுவன பங்குகளை வாங்குகிறதா அமேசான்\nஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய அமேசான் திட்டம்\nஅவசர கால உதவி எண் 100 ஐ அழைப்பதில் சிக்கல்\nஇதற்குத்தான் மூன்று மொழி வேண்டும்: கனிமொழிக்கு எஸ்வி சேகர் பதிலடி\nகேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்த உதயநிதி\nகனிமொழியை இந்தியரா என கேட்ட விவகாரம்: விசாரணை செய்ய உத்தரவு\nமகள் குடும்பம் நடத்துவதை பார்க்க வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n2021ஆம் ஆண்டு சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்: எல் முருகன்\nஅடுத்த கட்டுரையில் ’’மூலிகை மைசூர்ப் பாக்...’’பொய்யான விளம்பரம் செய்த கடைக்கு சீழ்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-promo-video-119080900031_1.html", "date_download": "2020-08-13T00:21:16Z", "digest": "sha1:VKOHBXIQJGQWRSJJ22VJNIZUPRU5I67H", "length": 6396, "nlines": 108, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "\"கமல் சாரே இத கேட்கல\" தூள் கிளப்பும் கஸ்தூரி - வீடியோ!", "raw_content": "\n\"கமல் சாரே இத கேட்கல\" தூள் கிளப்பும் கஸ்தூரி - வீடியோ\n\"கமல் சாரே இத கேட்கல\" தூள் கிளப்பும் கஸ்தூரி - வீடியோ\nபிரபு தேவாவிற்காக ஒரு வருடம் காத்திருந்த நயன்தாரா - அந்த சோக கதையை கொஞ்சம் கேளுங்க\nவிஜய் மகனின் கனடா இரவு ரகசியங்கள்... தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் மாடல் அழகி\nநடிகர் ராணா கல்யாணத்தில் அழகு தேவதையாக சமந்தா - சுற்றி வளைத்த போட்டோ கிராஃபர்\nபிரேமலதா புலம்பி என்ன பயன் கொசுவா கூட மதிக்காத கூட்டணிகள்\nஓணாய எடுத்து வேட்டியில விட்ட கதையா போச்சு\nசாக்ஷியை பாத்ரூமில் வச்சு செய்த கஸ்தூரி - வீடியோ\nகஸ்தூரிக்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் பவர் - டம்மியான ஹவுஸ்மேட்ஸ்\nலொஸ்லியாவின் சேப்டர் இதோடு க்ளோஸ் - வீடியோ\n \"சேரனை கலாய்க்கும் கஸ்தூரி\" பொட்டி பாம்பா அடங்கிய சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் இனி ஐம்பது நாளும் டப்பா டான்ஸ் ஆட போகுது - வீடியோ\nகையில் பச்சை குத்திய தீவிர ரசிகர்...பிரபல நடிகர் ரசிகர்களுகு வேண்டுகோள் \nசூப்பர் ஸ்டாரின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்...மேலும் மூவருக்கு சவால் \nவாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது - முன்னணி நடிகை\nமாதவன் பட இயக்குனர் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்\nஉலகிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லர் வீடியோ: அதிர்ச்சியில் பிரபல நடிகை\nஅடுத்த கட்டுரையில் சென்னையைக் கலக்கும் நேர்கொண்ட பார்வை – முதல்நாள் வசூல் இவ்வளவா \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/raghava-lawrence-breaks-the-truth-witi-in-chandramuki-2-whos-is-female-actress-120080100063_1.html", "date_download": "2020-08-12T23:56:17Z", "digest": "sha1:XZGM46PKXOMZCHYIWPHIGOTPUG4YZZYA", "length": 8251, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சந்திரமுகி – 2 –ல் ஜோதிகாவா,சிம்ரனா, கீரா அத்வானியா உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்", "raw_content": "\nசந்திரமுகி – 2 –ல் ஜோதிகாவா,சிம்ரனா, கீரா அத்வானியா உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்\nசந்திரமுகி -2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதில் ஜோதிகா, அல்லத��� சிம்ரன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இவர்கள் இருவரும் இல்லை பாலிவுட் ஹீரோயின் கீரா அத்வானி என்பவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ் சமீக காலமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. சந்திரமுகி -2 ல் ஜோதிகா மேடம் அல்லது சிம்ரன் மேடம் நடிக்கிறார்களா இல்லை கீரா மோத்வானி நடிக்கிறார்கள் என்று பரவிவருவது பொய்யான செய்தி.\nதற்போது பட வசனம் வேலைகள் நடந்து கொண்டுள்ளது. அது முடித்ததும் யார் நடிப்பார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.\nஇது என்ன வர வர மீரா மிதுன் மாதிரி ஆகிட்டுவருது... மோசமான ஜிம் உடையில் முகம் சுளிக்க வைத்த ரேஷ்மா\nஇயக்குநர் மிஸ்கின் எடுத்த அதிரடி முடிவு \nநடிகர்களுடன் படுக்கையைப் பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி – ஆளவந்தான் நடிகை பகீர் குற்றச்சாட்டு\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nசும்மா இருந்தே லட்சங்களில் சம்பாதித்த நபர் – யுட்யூபில் 26 லட்சம் பேர் பார்த்த வீடியோ\nகடவுள் கொடுத்த வாய்ப்பு பிறருக்கு உதவுகிறேன் – ராகவா லாரன்ஸ்\nசந்திரமுகி 2ல் ஜோதிகா உண்டா\nரஜினியுடன் இருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா\nகொரோனா வைரஸ் தடுப்பு நிதி: ரூ. 3 கோடி அளித்த ராகவா லாரன்ஸ்\nசந்திர்முகி 2 வில் நடிக்கும் லாரன்ஸ்\nசூப்பர் ஸ்டார் பிறந்த நாள்… டுவிட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஇவர் யாரென்று தெரிகிறதா … இவருக்கு ரூ.100 மில்லியன் டாலரின் வீடு\nதமிழில் மொழிபெயர்த்த அன்பருக்கு நன்றி - நடிகர் கார்த்தி டுவீட்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் விஜய் சேதுபதி – இயக்குனர் இவர்தான்\nவெப் சீரிஸ்களை குறிவைக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள்\nஅடுத்த கட்டுரையில் ’’என்ன பாடல் இது ‘’….விஜய் சேதுபதி நயன் தாரா பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்சன் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/gallery/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-08-13T00:23:16Z", "digest": "sha1:HVRNHPMRX4ZJPN5WE4S54WCEDT6YI5NN", "length": 5542, "nlines": 111, "source_domain": "namakkal.nic.in", "title": "Jedarpalayam Dam | ���ாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபடத்தை பார்க்கவும் ஜேடர்பாளையம் தடுப்பணை\nபடத்தை பார்க்கவும் ஜேடர்பாளையம் தடுப்பணை - பக்க காட்சி\nபடத்தை பார்க்கவும் ஜேடர்பாளையம் தடுப்பணை - காட்சி\nபடத்தை பார்க்கவும் ஜேடர்பாளையம் தடுப்பணை பூங்கா\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 14, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tasmac-liquor-sales-increased-in-chennai-surrendering-388764.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:09:30Z", "digest": "sha1:QWKIN5KIVZGLZNM7CZ5X2DAQR2ZCLILU", "length": 20212, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "12 நாட்கள் லாக்டவுன்.. கட்டுக்கடங்காமல் குவிந்த குடிமகன்கள்.. சென்னையை சுற்றி மாஸ் வசூல்! | Tasmac liquor sales increased in chennai surrendering - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nப்பா.. 42 நாளில் 55% அதிகம் பெஞ்சிருக்கு.. இதுதான் பெஸ்ட் பருவமழை.. தமிழகத்தை புரட்டி எடுத்த வானிலை\nஇனிமே எதிர்பார்க்க முடியாது.. தமிழகத்தில் திடீரென்று மாறிய வானிலை.. வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nபெங்களூர் கலவரம்.. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது\nஇடுக்கி நிலச்சரிவு.. மூணாறில் தொடரும் சோகம்.. மேலும் 2 உடல்கள் மீட்பு.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு\n1801-ல் வெள்ளையரை குலை நடுங்க வைத்த மருதுபாண்டியரின் வரலாற்று சிறப்புமிக்க நாவலந்தீவு போர் பிரகடனம்\nAutomobiles 3 லிட்டருக்கு மேல் ஒரு துளிகூட பெட்ரோல் வாங்க முடியாது.. இந்த அவலநிலை எங்கு தெரியுமா இந்த அவலநிலை எங்கு தெரியுமா\nMovies 'என்னை அதிகமாகக் கொடுமைப்படுத்தினார்..' அறிமுகப்படுத்திய இயக்குனர் மீது பிரபல நடிகை பகீர் புகார்\nLifestyle பொன்னான புதன்கிழமையில் இந்த ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாக போகுதாம்...\n தொழில் துறை உற்பத்தி 16.6% சரியலாம்\nSports கோகுலாஷ்டமி வாழ்த்து... புல்லாங்குழல் வாசிக்கும் தோனியின் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n12 நாட்கள் லாக்டவுன்.. கட்டுக்கடங்காமல் குவிந்த குடிமகன்கள்.. சென்னையை சுற்றி மாஸ் வசூல்\nசென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், நேற்று சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மது விற்பனை அமோகமாக இருந்தது.\nநேற்று நள்ளிரவு 12 மணி முதல் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.\nஆள் மாறாட்டம் மோசடிக்கு வழிவகுக்கும் face app... விளையாட்டு விபரீதமாக அதிக வாய்ப்பு\nஇன்று தொடங்கி 12 நாட்கள் வரை (ஜூன் 30 வரை) சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ��சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் சென்னையை ஒட்டிய டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.\nசெங்கல்பட்டு, கூடுவாச்சேரி, சோழவரம், பொன்னேரி, திருக்கழுக்குன்றம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்பட சென்னையை சுற்றியுள்ள உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நேற்று கட்டுக்கடங்காமல் இருந்தது. பலரும் பெட்டி பெட்டியாக சரக்குகளை வாங்கி கொண்டு சென்றனர். நேற்று சென்னையில் இருந்து வெளியில் செல்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.\nஅந்த வேளையில் சென்னையை சுற்றி கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்தது. இதனால் மறுபக்கம் சென்னைக்குள் மதுபானங்களை பலர் வாங்கிக்கொண்டு மறைத்து தப்பி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் வழக்கமாக சென்னையை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளில் 6 கோடிக்கு மட்டுமே மது விற்பனையாகும். ஆனால் நேற்று மட்டும் 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.\nகாஞ்சிபுரம் தெற்கில் 16 கோடி\nதிருவள்ளூர் மேற்கு பகுதியில் மட்டும் 12 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையானதாக கூறப்படுகிறது. இந்த பகுதி தான் சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து வெறும் 30 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள பகுதியாகும். இதேபோல் காஞ்சிபுரம் வடக்கு பகுதியில் 5 கோடி ரூபாய்க்கும் காஞ்சிபுரம் தெற்கு பகுதியில் 16 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.செங்கல்பட்டு பகுதில் மட்டும் கோடிக்கணக்கில் மது விற்பனையாகி இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த 12 நாட்களுக்கு மதுபானங்கள் வாங்க முடியாது என்பதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள குடிமகன்கள் மொத்தமாக மதுபாட்டிகல்களை வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nப்பா.. 42 நாளில் 55% அதிகம் பெஞ்சிருக்கு.. இதுதான் பெஸ்ட் பருவமழை.. தமிழகத்தை புரட்டி எடுத்த வானிலை\nஇனிமே எதிர்பார்க்க முடியாது.. தமிழகத்தில் திடீரென்று மாறிய வானிலை.. வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன\n1801-ல் வெள்ளையரை குலை நடுங்க வைத்த மருதுபாண்டியரின் வரலாற்று சிறப்புமிக்க நாவலந்தீவு போர் பிரகடனம்\nசுற்று சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தில் கோலப் போராட்டம் #ScrapEIA2020\nசென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது\nபெண்களுக்கு சொத்துரிமை: 1929-ல் பெரியார் எழுப்பிய உரிமை முழக்கத்தை 1989-ல் சட்டமாக்கிய கருணாநிதி\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான்\nசின்னக்கண்ணன் அழைக்கிறான்... களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி - வீட்டிற்குள் வந்த கண்ணன்கள்\nசென்னையில் 986 பேருக்கு கொரோனா- தேனியில் 297 பேருக்கு பாதிப்பு\nகொரோனா: தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு தொடருகிறது இன்றும் 6,005 பேர் குணமடைந்தனர்\nபெட்டிமுடியில் நிலச்சரிவின் போது ஒரே நாளில் 616 மி.மீ மழை.. 40 ஆண்டுகளில் இல்லாதது.. வெதர்மேன்\nஇந்தியாவில் எந்த மாநிலத்திலும் இ-பாஸ் கிடையாது... தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்க -எல்.முருகன்\n30 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி கொண்டு வந்த சட்டம்.. இன்று உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சி.. உதயநிதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-notice-to-rbi-centre-on-plea-against-interest-amid-moratorium-386662.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T23:43:17Z", "digest": "sha1:3A7PX2OMDVXPH6C2Q32XIA26QCKQF5UU", "length": 17806, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "SC Notice To RBI: கடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு வட்டி.. மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | SC Notice To RBI, Centre On Plea Against Interest Amid Moratorium - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு வட்டி.. மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி: கடன் தவணை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 3மாத அவகாசத்துக்கும் வட்டி வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.\nஇதையடுத்து ரிசர்வ் வங்கி, கடன் தவணையை திருப்பி செலுத்த 3மாதம் அவகாசம் அளித்து கடந்த மார்ச் 27 மதேதி உத்தரவிட்டது. அந்த அவகாசத்தை அண்மையில் ஆகஸ்ட் 31 வரை மேலும் 3மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.\nஆனால் கடன் தவணையை திருப்பிச் செலுத்த வழங்கப்பட்டுள்ள அந்த அவகாச காலத்திற்கும் வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன. இந்த வட்டி வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ராவைச் சேர்ந் கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடனை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட காலத்திற்கும் வட்டி வசூலிக்கக்கூடாது என்றும், இதை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்���ிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் லாக்வுடன் காலத்தில் கடனுக்கான வட்டி வசூலிப்பது கடினமான சூழலை ஏற்படுத்துவதுடன், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 21ன் கீழ் வழங்கப்படும் வாழ்வாதார உரிமையை தடுப்பதாக இருக்கும் என்று மனுவில் கஜேந்திர சர்மா குறிப்பிட்டிருந்தார்.\nகொரோனா தடுப்பூசி அப்பேட்.. குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி.. மனிதர்களுக்கும் பரிசோதனை\nஇந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே, கௌல், எம்.ஆர்.ஷர்மா ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை காணொளி வாயிலாக விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nபுதிய கொரோனா கேஸ்களில் உலகளவில் இந்தியா முதலிடம்.. 24 மணி நேரத்தில் 61252 பேர் பாதிப்பு.. மோசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court rbi ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றம் ஆர்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/11015043/Suicide-threatening-to-climb-into-cell-tower-with.vpf", "date_download": "2020-08-12T23:29:12Z", "digest": "sha1:ARAKSS545MPS7E3B7ZXPMTGOL2ASHUBM", "length": 14799, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suicide threatening to climb into cell tower with wife || மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல் + \"||\" + Suicide threatening to climb into cell tower with wife\nமனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்\nதக்கலை அருகே, மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:30 AM\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கொழிஞ்சிக்காவிளையை சேர்ந்தவர் டார்வின்ராஜ் (வயது 46). கொத்தனார் இவருக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது. டார்வின்ராஜிக்கு மதுபழக்கம் இருந்ததாக தெரிகிறது.\nஇதுதொடர்பாக டார்வின்ராஜிக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் டார்வின்ராஜ் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.\nஇந்தநிலையில் டார்வின்ராஜ் நேற்று மாலை தக்கலை அருகே எட்டணியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.\nஇதனை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். செல்போன் கோபுரத்தை விட்டு கீழே இறங்கி வருமாறு அவர்கள் வற்புறுத்தியும், அவர் இறங்கி வர மறுத்து விட்டார்.\nஎன்னுடைய மனைவி பிரிந்து சென்று விட்டார், அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தபடி இருந்தார். இதற்கிடையே அங்கு வந்த தக்கலை போலீசார் டார்வின்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர் மசியவில்லை.\nபின்னர் குழித்துறை தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏ��ி அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அந்த சமயத்தில் திடீரென அவரை பிடித்து கயிறால் கட்டி கீழே கொண்டு வந்தனர். மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி கொத்தனார் நடத்திய போராட்டத்தால் அந்த பகுதி சுமார் 2 மணி நேரம் பரபரப்புடன் காட்சி அளித்தது.\nதொடர்ந்து சிகிச்சைக்காக அவர் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவு போலீசார் விசாரிக்க சென்றபோது வீட்டில் இல்லை\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க பாட்னா போலீசார் மும்பை வந்தனர். நடிகை ரியா சக்ரபோர்த்தி வீட்டுக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை.\n2. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திருப்பம் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா பாட்னா போலீசார் மும்பை வந்தனர்\nதற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்த பாட்னா போலீசார் மும்பை வந்தனர்.\n3. சென்னையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் அனுமதி\nசென்னையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\n4. வாய்மேடு அருகே பரிதாபம்: 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலை முயற்சி\nவாய்மேடு அருகே 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.\n5. வேலூர் சிறையில் பரபரப்பு விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி\nவேலூர் சிறையில் விசாரணை கைதி ஜன்னல் கம்பியை வயிற்றில் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.ம���.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n2. உரிய சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறி கஸ்தூரிபா அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\n3. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n4. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\n5. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaninikkalvi.com/2020/07/10_29.html", "date_download": "2020-08-12T23:13:11Z", "digest": "sha1:RNTAIJ2WTLXZWPLJ7NAPHCNN35SA7NBM", "length": 22988, "nlines": 228, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள் - Kaninikkalvi", "raw_content": "\nHome / Health Tips / பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்\nபொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்\nபொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்\nவாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன. ஆனால் நாம் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். கீரை வகைகளில் சிறந்தது என பொன்னாங்கன்னி கீரை அழைக்கப்படுகிறது.\nஇதன் மருத்துவ பலன்கள் பின்வருமாறு:\n1. உடல் எடை குறைய உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம். இதற்கு பொன்னாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\n2. உடல் எடை அதிகரிக்க பொன்னாங்கன்னி கீரை உடல் எடையை அதிகரிக்க மட்டுமில்���ாமல் கூட்டவும் உதவுகிறது. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து கீரை சாப்பிடும் போது உடல் எடை கூடும். பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும். எலும்புகள் உறுதியாகும்.\n3. வாய் துர்நாற்றம் போக வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும். பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, வாய் துர்நாற்றம் போகும்.\n4. சுறுசுறுப்பாக செயல்பட பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.\n5. குணப்படுத்தும் நோய்கள் பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.\n6. கண் பார்வை பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும்.\n7. இரத்தம் சுத்தமாக பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.\n8. கண் சிவத்தல் நீங்க இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணிணி போன்ற எலட்ரானிக் சாதங்களை பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது. இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்னை நீங்கும்.\n9. சருமம் பொன்னிறமாக மாற பொன்னாங்கன்னி கீரை தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. இந்த கீரையை சாப்பிட்டால் அழகு மேம்படும்.\n10. வீட்டிலேயே வளர்க்கலாம் பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுகளை கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்து விடும். இதனை நீங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்.\nபொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள் Reviewed by Agnes on July 29, 2020 Rating: 5\nClass 10, வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள், பகுதி 2 , Kalvi TV\nClass 10, வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள், பகுதி 1 , Kalvi TV\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 10.08.2020 காலை 09.30 மணிக்கு வெளியீடு\nஉடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்களின் பாரம்பரிய முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/bjp-leader-vasundhara-raje-has-asked-mlas-to-support-ashok-gehlot-alleges-partys-ally-2264100", "date_download": "2020-08-13T00:03:14Z", "digest": "sha1:HZHATWZP2ZPTI6ZOAJNUILPARYTIOH4H", "length": 10452, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் காங்கிரசுக்கு ஆதரவு! தொடரும் அரசியல் குழப்பம்!! | Vasundhara Raje Asked Congress Mlas To Support Ashok Gehlot: Bjp Ally - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாராஜஸ்தான் முன்னாள் முதல்வர் காங்கிரசுக்கு ஆதரவு\nராஜஸ்தான் முன்னாள் முதல்வர் காங்கிரசுக்கு ஆதரவு\n“முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தனக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்து அசோக் கெஹ்லாட்டை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிகார் மற்றும் நாகூரில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் அழைத்து சச்சின் பைலட்டிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.”\nஎதிர்க் கட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேவை தற்போது இல்லை: பாஜக\nராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து தற்போது பல முக்கியத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலாட், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 எம்.எல்.ஏக்களை தனியாக பிரித்து தன்னிச்சையாக செயல்பட தொடங்கினார். இதனை தொடர்ந்து அவரது அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், பாஜகவின் மிக முக்கியமான தலைவரான முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு உதவ முயற்சிக்கிறார் என்று ராஜஸ்தானில் உள்ள பாஜக கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹனுமான் பெனிவாலின் ட்வீட் செய்துள்ளார். வசுந்தரா ராஜே, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் முகாமை நாசப்படுத்த முயற்சிப்பதாகவும் பெனிவாலின் கூறியுள்ளார்.\n“முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தனக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்து அசோக் கெஹ்லாட்டை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிகார் மற்றும் நாகூரில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் அழைத்து சச்சின் பைலட்டிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.” என பெனிவால் ட்வீடரில் தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் புனியா, பெனிவாலிடம் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ��ம்பவங்களுக்கு மத்தியில் முன்னதாக நேற்று, ராஜஸ்தான் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரான குலாப் சந்த் கட்டாரியா, “எதிர்க் கட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேவை தற்போது இல்லை. ஒருவேளை தேவையை நாங்கள் உணர்ந்தால், கட்சி (பாஜக) ஒன்றாக அமர்ந்து அதற்கான முடிவை எடுக்கும்.” என கூறியுள்ளார்.\nஇதன் தொடர்ச்சியாக மாநில முதல்வர் 109 எம்.எல்.ஏகளின் ஆதரவினை சமீபத்தில் அவர் உறுதி செய்தார். மொத்தமுள்ள 200 எண்ணிக்கையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள 101 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல எதிர்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக 73 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.\nதமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா\n‘2021ல் எங்கள் தலைமையில்தான் கூட்டணி’- பாஜகவின் வி.பி.துரைசாமி உறுதி; அதிமுகவுக்கு கல்தாவா\nதமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி: வி.பி.துரைசாமி அதிரடி\nகொரோனா நெருக்கடி காரணமாக பள்ளி கல்வியிலிருந்து வெளியேற்றப்படும் உ.பி மாணவர்கள்\nமத்திய ஆயூஷ் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉ.பி அரசை போல குற்றவாளிகளிடமிருந்து சேதமடைந்த சொத்துக்களுக்கான பணத்தை பெறுவோம்: கர்நாடக அமைச்சர்\n“நான் ஒன்றும் டொனால்ட் டிரம்ப் அல்ல” கொரோனா குறித்து மகாராஷ்டிர முதல்வர் கருத்து\nகொரோனா நெருக்கடி காரணமாக பள்ளி கல்வியிலிருந்து வெளியேற்றப்படும் உ.பி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDQzOA==/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-12T23:36:56Z", "digest": "sha1:RNE5GKOTXQZWQGNZZDXLWAISHSGRGOK4", "length": 6940, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவுக்கு 1 மாதம் கெடு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஅரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவுக்கு 1 மாதம் கெடு\nபுதுடெல்லி: ‘டெல்லியில் குடியிருக்கும் அரசு பங்களாவை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்,’ என்று பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், மத்திய அரசையும், பிரதமர் மோடியை கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தினமும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், இவர்கள் மீது பாஜ அரசு கடும் அதிருப்தியில் இருக்கிறது. பிரியங்காவுக்கு மத்திய அரசின் சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்த பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு, டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, டெல்லியில் பிரியங்காவுக்கு பங்களா ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இதை காலி செய்யும்படி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், `பிரியங்கா காந்தி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அல்லது அதற்கு முன்பாக பங்களாவை காலி செய்யும்படி கேட்டு கொள்ளப்படுகிறார். மீறும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு சேதார கட்டணம், அபராத வாடகை வசூலிக்கப்படும். ’என்று கூறப்பட்டுள்ளது.\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n2022 வரை சிஎஸ்கேவில் எம்எஸ்டி...\nராஜஸ்தான் பயிற்சியாளருக்கு கொரோனா | ஆகஸ்ட் 12, 2020\nநீயா... நானா * கோஹ்லி–அனுஷ்கா ஜோடி ருசிகரம் | ஆகஸ்ட் 12, 2020\n‘எனக்கு அந்த வலி தெரியும்’ * யுவராஜ் சிங் உருக்கம் | ஆகஸ்ட் 12, 2020\n‘சீனியர்கள்’ இருப்பது பலம் * பாலாஜி நம்பிக்கை | ஆகஸ்ட் 12, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-12T23:24:24Z", "digest": "sha1:VUMMUEGUAPLWWHRMMHLE3L2CYDKCAPY6", "length": 3821, "nlines": 83, "source_domain": "agriwiki.in", "title": "சுண்ணாம்பு மண் கற்கள் | Agriwiki", "raw_content": "\nசுண்ணாம்பு மண் கற்கள் lime stabilized mud block\nசெம்மண் மற்றும் சுண்ணாம்பு,கடுக்காய்,நாட்டு சர்க்கரை கொண்டு இரண்டாவது முறை mud blocks போடப்பட்டது.\nநேரம் இல்லாமையால் இப்போதுதான் போட முடிந்தது.\nஇந்த mud ப்ளாக்கிற்கு எல்லோரும் இதுவரை சிமெண்டை பயன்படுத்திதான் கற்கள் போட்டுள்ளனர். நாங்கள் முழுக்க 10 சதம் சுண்ணாம்பு , கடுக்காய் தண்ணி, நாட்டு சர்க்கரை தண்ணி கொண்டு மட்டுமே கற்கள் அடித்து உள்ளோம்.\nமுதல் முறை போட்ட போது மண்ணை சலிக்கவில்லை.அதனால் நினைத்தபடி கற்களின் தரம் வரவில்லை((மண் நீரில் கரையவில்லை ஆனால் எதிர்பார்த்த உறுதி தன்மை இல்லை)).இந்த முறை மண்ணை சலித்து அண்ணன் Elan Cheran உதவியுடனும் ஆலோசனை உடனும் போடப்பட்டு உள்ளது. நன்றினா\nகற்களின் தரத்தை பின்பு பதிவிடுகிறேன்…\nPrevious post: ஹைட்ரோ ஃபோனிக்ஸ் தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா\nNext post: நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு\nபயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து\nமாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு\nவேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்\nபசுமை வெங்கடாச்சலம் அய்யா மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14708/2019/12/sooriyanfm-gossip.html", "date_download": "2020-08-12T23:35:15Z", "digest": "sha1:6CXDUPZXAHNSSKUXMUARP3TTRXXICTNZ", "length": 11689, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரியோடி ஜெனிரோ நகரின் அழகைக் கண்டு ரசிக்க புதிய திட்டம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரியோடி ஜெனிரோ நகரின் அழகைக் கண்டு ரசிக்க புதிய திட்டம்\nபிரேசில் நாட்டின் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரின் அழகைக் கண்டு ரசிக்க, அந்த நாட்டு அரசாங்கம் புதிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.\nஇந்த புதிய ஏற்பாட்டின்படி, இதற்காக 295 அடி உயரத்திற்கு FERRIS WHEEL ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், நாளை முதல் இதில் சென்று ரியோடி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்து மீட்பர் சிலை, மாராகானா விளையாட்டு அரங்கம், சம்பா நகரம், சென்ட்ரல் ரயில் நிலைய கடிகாரம், ரியோ நிட்டோரோய் பாலம், கவுனபாரா கடற்பகுதியின் அழகு போன்றனவற்றை கண்டு ரசிக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.\n - மனம் திறந்த ஆப்கான் வீரர் ரஷித் கான்\nகாணி உறுதிப்பத்திரம் மற்றும் பிறப்புச்சான்றிதழில் புதிய மாற்றம்\nஊரடங்கை மீறி வெளியில் சென்று பட்டர் சிக்கன் சாப்பிட்டதால் 86 ஆயிரம் அபராதம்\nஉருகும் பனிப்பாறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்திய செய்தித்தாள்.\nதனுஷ் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் #Karnan\nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nமஞ்சள் நிற ஆமை - ஒடிசாவில் கண்டுபிடிப்பு.\nசைவ உணவை அசைவ உணவாக மாற்றும் ஜெனிலியா\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை - சிக்குவாரா சுள்ளான்...\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nசெய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் - வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு.\n1,000 டன் பெற்றோல் கசிவு- மொரீஷியஸ் கடலில்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\n'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜா\nகனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி- தென்கொரியாவில் அவலம்\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்.\nஏலம் விடப்படவுள்ள மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/2/", "date_download": "2020-08-12T23:46:26Z", "digest": "sha1:GPXQZTOW5YR6IDYJ2H4K7MD7CUCOHVV2", "length": 8600, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "நல்வாழ்வு Archives - Page 2 of 10 - Ippodhu", "raw_content": "\nHome நல்வாழ்வு Page 2\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தய கீரை\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஉடல் எடையை விரைந்து குறைக்கும் வெள்ளரிக்காய்\nவெயில் காலத்தில் உடல் வெப்பத்தினை தணிக்கும் வெந்தயம்\nசருமத்தின் நிறம் அதிகரிக்க… பீட்ரூட் ஜூஸ்\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nகூகுள் விசிட்டிங் கார்டு அறிமுகம்\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/11/blog-post_13.html", "date_download": "2020-08-12T23:31:00Z", "digest": "sha1:BSBOXNUAFPK2XUFS32LZU3W4H5IGRRHK", "length": 48071, "nlines": 394, "source_domain": "www.nisaptham.com", "title": "அனானிமஸ் தறுதலைகளுக்கு ~ நிசப்தம்", "raw_content": "\nஅனானிமஸ் தறுதலைகளுக்கு வணக்கம்.மன்னிக்க உங்களுக்கு எதற்கு வணக்கம்.உங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சொற்களில் சொல்வதானால் \"இருட்டில் கல்லெறிந்து விட்டு ஓடுபவர்கள்\",\"வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள்\".\nகருத்துச் சுதந்திரம் இவ்வளவு பரந்த வெளியாக உங்கள் முன் விரிந்து கிடக்கும் நிலையில் கூட உங்களுக்கு வெளிச்சத்தை மறைக்க பல இருள்களை இணைத்து கட்டிய கருமை தேவைப் படுகிறது.\nமிக தந்திரமான மனோவியல் தாக்குதல், உங்களைப் பிடிக்காதவனின் பிறப்பினைக் குறித்த வினாக்களைத் தொடுப்பதும், அவன் அந்தரங்கத்தைக் கீறிப் பார்த்து உள் நுழைய முயல்வதும்.அதனை பெரும்பாலும் திறமையாக செய்து முடித்து விடுகிறீர்கள்.திரைப்படப் போஸ்டரில் நடிகையின் முகத்தில் சிறுநீர் கழித்து அடையும் காம உச்சத்திற்கும் முகமற்று மற்றவரின் முகத்தில் உமிழ்வதற்கும் பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.\nதன்னால் இயலாத செயலை சக மனிதன் ஒருவன் முடிக்கும் போதோ அல்லது இறுதிப் புள்ளி நோக்கி பயணிக்கும் போதோ அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப் படுத்தி வெளியேற்றச் செய்யப்படும் முதல் முயற்சி உங்கள் பெயரற்ற விமர்சனங்கள்.\nமுகம் பொருத்தாது ஒருவனால் விமர்சனம் செய்யப் படும் போது அது படைப்பினை தவிர்த்த தனிப்பட்ட வெறுப்பாக இருக்கும்.இருக்கிறது.படைப்பில் தன் இருப்பை நிலை நிறுத்த இயலாதவரின் சூழ்ச்சிகள் அதற்கான நடவடிக்கைளில் முதல் அடியை வைத்தவனைக் நிலை குலையச் செய்து விடும்.\nஇதுவரை படிப்பதற்கான களம் தெளிவாக இருந்தது. இணையம் எழுதுவதற்கான தளத்தையும்,படைப்பாளி இயங்குதலுக்கான தளத்தையும் வழங்கி இருக்கிறது.முதக் பதிவை பதிப்பித்து என் பெயரை பார்க்கும் போது,அந்தர வெளியில் உலவும் பரவசத்தை அடைந்தேன். இன்னும் பலருக்கும் அவ்வாறு தான் இருந்திருக்கும்.தாழ்வான விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்,விகாரமான சூழலுக்கு வழி வகுக்கும்.இன்னும் நுழையாமல் எட்ட நின்று இதன் இயக்கத்தை கவனிக்கும் பல்வேறு படைப்பாளிகளின் வரவை உங்கள் விமர்சனங்கள் தடுக்கும்.\nஇந்த ஊடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கணிப்பொறியில் தமிழ் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.இதன் பயணமும் இன்னும் நீண்டு கிடக்கிறது.\nசிறுபிள்ளைத்தனமாகத் தானே திட்டக்கூடாது. பெரும்பிள்ளைத்தனமா திட்டலாமா\nமுகமற்ற தறுதலைகள் முக்கால்வாசிப்பேர் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்பவர்கள். அவர்கள் இங்கு மட்டும் அல்ல. எங்கு போனாலும் இருப்பார்கள். அவர்கள் எழுதுவதை முடிந்தவரை நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு, முடியவில்லை என்றால் ignore செய்துவிட்டுப் போகவேண்டியது தான். பதிலடி கொடுக்க முயன்றால் அதுவே அவர்களுக்கு ஊக்கமாய்ப் போய்விடும்.\nஏன் இந்த பதிவாளர்கள் அனானிமஸ் பின்னூட்டமிடாமல் செய்து கொள்ள வேண்டியது தானே.\nசிலர் நாம் படிக்க முடியாத அளவிற்கு அசிங்கமாக பின்னூட்டம் இட ஏன் அனுமதிக்கவேனும். இதில் பதிவாளர்களுக்கம் ஏதோ சுகமும் இருக்கும்போல் தெரிகிறது.\n//ஏன் இந்த பதிவாளர்கள் அனானிமஸ் பின்னூட்டமிடாமல் செய்து கொள்ள வேண்டியது தானே.//\nநான் இத பத்தி மனசுல கொஞ்சம் கோவ பட்டேன், நீங்க பதிவா போட்டுடீங்க. இருந்தாலும் ஓர் கலைஞனுக்கும் இரண்டு வகை விமர்சனங்களும் ஈசியா எடுத்துக்கிற சூழ் நிலை எல்லார்க்கும் அமையனும்.\n அட போப்பு, நீ வேற வெவரம் புரியாம பேசிக்கிட்டு.\nமணிகண்டப்பு, மனுசபுத்தரன் அனானிமஸ் பின்னூட்டம் (எந்த மடையன் உருவாக்குனான் இந்த வார்த்தைய) போடுறவங்கள இன்னொன்னு கூட சொல்றாரு. சுயமைதுனம் பண்றவங்கிறாரு. அவருக்கு பயம் அவுரு அடிக்குற கூத்துல்லாம் வெளிய தெரியுதேன்னு. மணிகண்டப்பு, உனக்கும் நாப்பது வயசானா எலக்கிய பாலிடிக்சு புரியும்ப்பு.\nஅனானிமஸ் அப்பு...மேட்டரு மனுஷ்யபுத்திரனப் பத்தியோ, அவர் அனானிமஸ் அ எப்படி சொல்றாருனோ இல்லை.நீங்க அவரைப் பத்தி சொல்றீங்க பாரு...அத தெளிவா,பயம் இல்லாம பெயரைச் சொல்லி சொல்லுங்க...அது தான் மேட்டர்...மத்ததெல்லாம் பீட்டரு சாமி\nஅதையேதான் நானும் சொல்றேன்.சுதந்திரமா பேசுங்க. நன்றி ரங்கன்,சமுத்ரா.\nநல்ல முயற்சி. இதுவரை முகமூடி போடாதவன் என்கிற தகுதிதான் எனக்கு தைரியம்\nஎப்பாடியோ பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. வாழ்த்துக்கள்\nமணிகண்டனின் கருத்துகளோடு நான் ஒத்துப் போகிறேன். தான் சொல்ல வந்ததை நேரடியாக சொல்ல இயலாத கோழையாகத்தான் நான் பெயரிலிகளைப் பார்க்கிறேன். சொல்வது சரியோ தவறோ. நேர்மை தேவை. அது இல்லாத பொழுது என்ன சொன்னால் என்ன.....தன்னுடைய பெயரைக்கூட போட முடியாத அளவிற்கு ஒரு கருத்தைச் சொல்கின்றார்கள் என்றால் அந்தக் கருத்திற்கு நாம் எவ்வளவு மதிப்பு கெடுக்க வேண்டும் என்று உணர வேண்டும்.\nநல்ல சொற்களைப் பழகி இருக்கிறீர்.உங்களை மாதிரியான நல்லவர்கள்/வல்லவர்களால் தான் சமுதாயம் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் அனானிமஸ்.ஆனால் ஒரு பின்னூட்டத்திலேயே நான் புரிந்து கொள்வேன்.\n//இதுவரை முகமூடி போடாதவன் என்கிற தகுதிதான்//\nநாம எல்லாம் யாரு ராம்கி\n//எப்பாடியோ பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. //\nஎன்னபா தானு, நான் என்னமோ பின்னுட்டதிற்கு அலயற மாதிரி எழுதுறீங்களே....எங்கய்யா இருக்கீங்க\nநல்ல சொற்களைப் பழகி இருக்கிறீர்.உங்களை மாதிரியான நல்லவர்கள்/வல்லவர்களால் தான் சமுதாயம் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் அனானிமஸ்.ஆனால் ஒரு பின்னூட்டத்திலேயே நான் புரிந்து கொள்வேன்.\n//இதுவரை முகமூடி போடாதவன் என்கிற தகுதிதான்//\nநாம எல்லாம் யாரு ராம்கி\n//எப்பாடியோ பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. //\nஎன்னபா தானு, நான் என்னமோ பின்னுட்டதிற்கு அலயற மாதிரி எழுதுறீங்களே....எங்கய்யா இருக்கீங்க\nபெயரிலி, முகமூடி என்பவையே குறிப்பிட்ட சிலரைக் குறிக்கும் பெயர்களாக இணையத்தில் பிரபலமானபிறகும், அந்தப் பெயர்களை அநாமதேயங்களைக் குறிக்கப் பயன்படுத்துவது சரியன்று.\nநிற்க, கண்ணியமான முறையில் எழுதப்பட்ட விதயத்தோடு சம்பந்தப்பட்டு வாதங்கள், கருத்துக்களை முன்வைக்கம் அநாமதேயங்களையெல்லாம் 'தறுதலைகள்' என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை தறுதலைத்தனமானது. (தறுதலை என்ற வார்த்தையைப் பாவிப்பது என் ஜனநாயக உரிமை).\nஅதுசரி மணிகண்டா, அநாமதேயப் பின்னூட்டங்ளை நிறுத்த 'ஜனநாயக நாடு' என்று கோசம் போடும் நீங்கள் கருத்துக்களை எதிர்கொள்வதில் மட்டும் அதை யோசிக்கவில்லை அநாமதேயங்களை நிறுத்த உங்கள் கைக்குள் அதிகாரம் இருந்தும் அதைச் செயற்படுத்தாது சும்மா பதிவு போடுவது ஏனோ\nநீ ஒரு நடிகனாக இல்லாமல்\nஉன் மனம் ஒரு பாற்கடல்\nஉன் மனம் ஒரு பருந்து\nஉன் மனம் ஒரு சல்லடை\nஉன் மனம் ஒரு மகா சமுத்திரம்\n//நிற்க, கண்ணியமான முறையில் எழுதப்பட்ட விதயத்தோடு சம்பந்தப்பட்டு வாதங்கள், கருத்துக்களை முன்வைக்கம் அநாமதேயங்களையெல்லாம் 'தறுதலைகள்' என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை தறுதலைத்தனமானது.//\nகவிக்கோமாளி அவர்களே, உப்புசப்பில்லாத வாக்கியங்களை உடைத்துப் போட்டால் கவிதை ஆகிவிடுமா\n//பெயரிலி, முகமூடி என்பவையே குறிப்பிட்ட சிலரைக் குறிக்கும் பெயர்களாக இணையத்தில் பிரபலமானபிறகும், அந்தப் பெயர்களை அநாமதேயங்களைக் குறிக்கப் பயன்படுத்துவது சரியன்று.//\n//அநாமதேயங்களை நிறுத்த உங்கள் கைக்குள் அதிகாரம் இருந்தும் அதைச் செயற்படுத்தாது சும்மா பதிவு போடுவது ஏனோ\nநான் எனக்கு எதிரான கருத்துக்களை என்றுமே ஒதுக்கியதில்லை கொழுவி.அநாமதேய பின்னூட்டங்கள் என்னும் பெயரில் தனிப்பட்ட தாக்குதலை எதிர���க்கவே என் பதிவு.\nஇது உன்மையிலேயே டோண்டு வா எனக்குத்தெரியாவிடில் எனக்கும் பைத்தியம் பிடிக்கும்.\nஅன்பு,இந்த வரிகள் பெரும்பாலும் அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.என் பதில் தெவை இல்லாத ஒன்று.\n//கவிக்கோமாளி அவர்களே, உப்புசப்பில்லாத வாக்கியங்களை உடைத்துப் போட்டால் கவிதை ஆகிவிடுமா\nஏங்க நக்கீரரே..நான் எப்போ கவிதைனு சொன்னேன்,எதைக் கவிதைனு சொன்னேன்\nவா. மணிகண்டரே, நான் கவிக்கோமாளி என்று சொன்னது கவிக்கோ என்ற பெயரில் உளறியிருக்கும் புண்ணியவாளரை.\nஉண்மையான டோண்டு என்று கண்டுகொள்ள 2 சோதனைகள் உள்ளன. என்னுடைய ப்ளாக்கர் எண் 4800161. அது Dondu(#4800161) என்று வரும். அதன் மேல் எலிக்குட்டியை வைத்துப் பார்க்கவும்.\n1. கீழேயும் அதே ப்ளாக்கர் எண் தெரிய வேண்டும்.\n2. போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் அதுவும் வரும்.\nஇரண்டும் சேர்ந்து வந்தால்தான் அது உண்மையான டோண்டு. மேலும் நான் இடும் பின்னூட்டங்களின் நகல் என்னுடைய இப்பதிவில் வரும். உங்களது இப்பதிவில் மேலே வரும் பின்னூட்டம் மனம் பிறழ்ந்த போலி டோண்டு போட்டது என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமென நினைக்கிறேன். இப்பின்னூட்டம் என்னுடைய இப்பதிவில் 498-ஆவது பின்னூட்டமாக நகலிடப்படும்.\nபின் குறிப்பு: மேலும், என்னுடைய எழுத்துக்களை அறிந்தவர்கள் ஒரே நொடியில் போலி டோண்டுவை அடையாளம் கண்டு கொள்வார்கள். அதையும் மீறி எல்லாம் தெரிந்தும் என் பெயரில் உள்ள போலி பின்னூட்டங்களை அப்படியே அழிக்காமல் வைத்திருக்கும் இறைநேசன், வீர வன்னியன் ஆகியோரை பற்றி என்ன கூறுவது\n//பின்னூட்டங்களை அப்படியே அழிக்காமல் வைத்திருக்கும் இறைநேசன், வீர வன்னியன் ஆகியோரை பற்றி என்ன கூறுவது வெட்கம்\nஎன் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n\"என் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\"\nமணிகண்டன் அவர்களே நான் எழுதியது போன்ற ஒரு தோற்றத்தைத் தந்து நான் எழுதியிருக்கவே முடியாத தரக்குறைவி��் ஒருவன் எழுதியிருக்கிறான். இதை விட ஒரு பெரிய தனிப்பட்ட தாக்குதல் இருக்க முடியுமா இது கேரக்டர் கொலை. மேலே நான் சுட்டிய என் பதிவைப் போய் பாருங்கள். இணையத்துக்கு நீங்கள் புதிது என்றால் அது உங்களுக்கு தேவையான தகவல்களைத் தரும்.\nஇனி உங்கள் விருப்பம். போலி டோண்டுவின் பின்னூட்டங்களை இப்படியே அனுமதித்தால் எனக்கு நடத்தியதை மற்றவருக்கும் நடத்துவான். அவன் பின்னூட்டமிடும் வேறு பெயர்கள் மாயவரத்தான், ஹல்வாசிடி விஜய், மத்தளராயன் (இரா. முருகன்), எஸ்கே முதலியன.\n//\"என் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\"//\nஒருவரின் பெயரில் மற்றவர்கள் ஏதேனும் வேண்டுமென்றோ அல்லது அவருடைய பெயருக்கு கலங்கம் உண்டாக்க வேண்டும் என்றோ முறையில்லாம் எழுதியிருக்கும் பட்ச்சத்தில் அந்த சம்பந்தப் பட்டவர் நான் எழுதவில்லை அதை நீக்கி விடுங்கள் என்று சொன்னால் நீக்குவது தானே நல்லது. சட்டசபையிலோ அல்லது மேடையிலோ தவறுதலாக சொன்ன சொல்லையே திரும்ப பெற்றுக் கொள்வதில்லையா அது போல நான் எழுதவில்லை; எனது பெயரில் யாரோ எழுதியுள்ளார் என சம்பந்த பட்ட நபரே கூறும்போது நீக்குவத தானே நல்லது. இதை நாம் அனுமதித்தால் இது வளர்ந்தல்லவா போகும்.\nஎனக்கு என்னமோ நிச்சயமா டோண்டு எழுதியிருக்கமாட்டார் என நான் நம்புகிறேன். காரணம் நடையும் அவருடையதல்ல.\nசரி எண்ணார் டோண்டு அவர்கள் மீண்டும் என்னிடம் சொல்லும்பட்சத்தில் நீக்கி விடுகிறேன். தற்போதைக்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இருப்பினும் அவருடையதன்று எனத் தெரிந்து இருக்கும் போது அந்த பின்னூட்டம் இருப்பதில் என்ன தவறு எனத் தெரியவில்லை. போ.மணிகண்டன் என்னும் பெயரில் இருக்கும் பின்னுட்டத்தை நீக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.அது போலத்தானே இதுவும்\nமணி உங்களுக்கு ஒரு மடல் அனுப்பியுள்ளேன்...\nபோ. மணிகண்டன் வா.மணிகண்டனிடமிருந்து வேறுபட்டவர் என்பது வெள்ளிடை மலை. ஆனால் என் விஷ்யத்தில் போலி டோண்டு Dondu(#4800161) என்று அடைப்புக்குறிக்குள் என்னுடைய ப்ரொஃபைல் எண்ணையும் கொடுத்து, என்னுடைய போட்டொவையும் போட்டு பின்னூட்டமிடுகிறான். எலிக்குட்டியை Dondu(#4800161) மேல் வைத்துப் பார்த்தால் உண்மை புரியும். அதை செய்யக்கூட சோம்பல்படுவார்கள் பலர் என்பதை அந்த இழிபிறவி எதிர்ப்பார்த்தே செய்கிறது. ஆகவே நீங்கள் இரண்டையும் ஒப்பிடுவது சரியானதில்லை.\nஇது தனிப்பட்ட தாக்குதலுக்கும் மேல் சீரியஸானது. கேரக்டர் கொலை இது. இந்த விஷயத்தில் வீர வன்னியன் பதிவில் ஜோசஃப் அவர்களே ஏமாந்துபோய் என்னைக் கடுமையாகப் பேச அங்கு குழலி வந்து உண்மையைக் கூறினார். ஜோசஃப் அவர்களுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது. என்னிடம் மன்னிப்பும் கோரினார்.\nஅநாநி பின்னூட்டங்கள் தவறில்லை. யாரோ யாரையோ அடையாளம் இல்லாம திட்டறதெல்லாம் கூட நீங்க கட்டிக்காத்து வெச்சுக்கங்க.\nஆனா போலிப் பெயர்ல வந்து களங்கம் செய்யற பின்னூட்டங்களைத்தான்-பாதிக்கப்பட்டவங்க வந்து சொல்றதுக்கு முன்னாலயே- நீங்க முதல்லயே தூக்கியிருக்கணும். அவங்க வருந்திச் சொன்னபின்னும் கொள்கை பேசறது நல்லா இல்லை. அந்த வலி, வேதனை நமக்கு வந்தாத்தான் தெரியும். உங்க கொள்கைகளை கொஞ்சம் மாத்தி எழுதுங்க நாட்டாமை\nமேலே எழுதியதை நீக்கியது நான்தான்..\n// சரி எண்ணார் டோண்டு அவர்கள் மீண்டும் என்னிடம் சொல்லும்பட்சத்தில் நீக்கி விடுகிறேன். //\nவா.மணிகண்டன், jsri சொன்னதும் நல்ல கருத்துதான்.\nஇப்பொழுது டோண்டு,எண்ணார் ஆகியோருக்கு சந்தோஷமாக இருக்கும் என எண்ணுகிறேன்.\nஅனானிமஸ் தறுதலைகளுக்கு வணக்கம்.மன்னிக்க உங்களுக்கு எதற்கு வணக்கம்.உங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சொற்களில் சொல்வதானால் \"இருட்டில் கல்லெறிந்து விட்டு ஓடுபவர்கள்\",\"வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள்\".\nகருத்துச் சுதந்திரம் இவ்வளவு பரந்த வெளியாக உங்கள் முன் விரிந்து கிடக்கும் நிலையில் கூட உங்களுக்கு வெளிச்சத்தை மறைக்க பல இருள்களை இணைத்து கட்டிய கருமை தேவைப் படுகிறது.\nமிக தந்திரமான மனோவியல் தாக்குதல், உங்களைப் பிடிக்காதவனின் பிறப்பினைக் குறித்த வினாக்களைத் தொடுப்பதும், அவன் அந்தரங்கத்தைக் கீறிப் பார்த்து உள் நுழைய முயல்வதும்.அதனை பெரும்பாலும் திறமையாக செய்து முடித்து விடுகிறீர்கள்.திரைப்படப் போஸ்டரில் நடிகையின் முகத்தில் சிறுநீர் கழித்து அடையும் காம உச்சத்திற்கும் முகமற்று மற்றவரின் முகத்தில் உமிழ்வதற்கும் பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.\nதன்னா���் இயலாத செயலை சக மனிதன் ஒருவன் முடிக்கும் போதோ அல்லது இறுதிப் புள்ளி நோக்கி பயணிக்கும் போதோ அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப் படுத்தி வெளியேற்றச் செய்யப்படும் முதல் முயற்சி உங்கள் பெயரற்ற விமர்சனங்கள்.\nமுகம் பொருத்தாது ஒருவனால் விமர்சனம் செய்யப் படும் போது அது படைப்பினை தவிர்த்த தனிப்பட்ட வெறுப்பாக இருக்கும்.இருக்கிறது.படைப்பில் தன் இருப்பை நிலை நிறுத்த இயலாதவரின் சூழ்ச்சிகள் அதற்கான நடவடிக்கைளில் முதல் அடியை வைத்தவனைக் நிலை குலையச் செய்து விடும்.\nஇதுவரை படிப்பதற்கான களம் தெளிவாக இருந்தது. இணையம் எழுதுவதற்கான தளத்தையும்,படைப்பாளி இயங்குதலுக்கான தளத்தையும் வழங்கி இருக்கிறது.முதக் பதிவை பதிப்பித்து என் பெயரை பார்க்கும் போது,அந்தர வெளியில் உலவும் பரவசத்தை அடைந்தேன். இன்னும் பலருக்கும் அவ்வாறு தான் இருந்திருக்கும்.தாழ்வான விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்,விகாரமான சூழலுக்கு வழி வகுக்கும்.இன்னும் நுழையாமல் எட்ட நின்று இதன் இயக்கத்தை கவனிக்கும் பல்வேறு படைப்பாளிகளின் வரவை உங்கள் விமர்சனங்கள் தடுக்கும்.\nஇந்த ஊடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கணிப்பொறியில் தமிழ் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.இதன் பயணமும் இன்னும் நீண்டு கிடக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/collection/cinema-album", "date_download": "2020-08-12T23:35:12Z", "digest": "sha1:27Z6UIREETMFVKJKT2OB5AFSS5TIT6FB", "length": 7246, "nlines": 191, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா கேலரி", "raw_content": "\nபிரபஞ்சமே பேட்டர்ன்தான்... `ஆரண்ய காண்டம்' வழியே `சூப்பர் டீலக்ஸ்'\nசந்தோஷ் நாராயணன் ரசிகர்களே, இந்தப் படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்\nநீ... நான்... நாம் வாழவே... மனம் எங்கும் இசையை நிறைக்கும் சந்தோஷ் நாராயணன்\n`சுனாமிலேயே ஸ்விம்மிங்க போடுற கடல் ராசா நான்\nநடிகை கெளரி கிஷன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nரீத்து வர்மாவின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்\nரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nநடிகை வெண்பா லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nயாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nசிம்பு, அனிருத், மு.க.அழகிரி... பிரபலங்கள் கலந்துகொண்ட மஹத் திருமணம்\n`லவ்வோ லவ்...’ நடிகை ஆனந்தி - அஜய் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nசிவசாமியும் அவர்தான், சின்னக்கவுண்டரும் அவர்தான் - விக்டரி வெங்கடேஷ் ரீமேக்கிய தமிழ்ப் படங்கள்\nமதுரையில் நடிகை ஸ்ருதிஹாசன் (படங்கள்)\n`அதிசயமே... அற்புதமே...’ - மதுரையில் களைகட்டும் தர்பார் போஸ்டர்கள்\nசின்னத்திரை நட்சத்திரம் நடிகை ஶ்ரீத்திகா - சநீஷ் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி... புகைப்படத் தொகுப்பு\n`குயின்' அனிகா... லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/history/page/3/", "date_download": "2020-08-12T23:16:11Z", "digest": "sha1:BM27K6WAWZKIZDVVTSH2MO4PTPIR2YNC", "length": 58317, "nlines": 170, "source_domain": "dialforbooks.in", "title": "வரலாறு – Page 3 – Dial for Books", "raw_content": "\nஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்\nதென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்\nஜபெடிஸ்டா மெக்சிகோவின் புரட்சிகர இயக்கம்\nஇந்து இந்தியா கீதா பிரஸ்:அச்சும் மதமும்\nவிடியல் பதிப்பகம் ₹ 650.00\nசாகித்ய அகாடமி ₹ 125.00\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 300.00\nமுற்கால இந்தியா : தொடக்கக் காலத்திலிருந்து கி.பி. 1300 வரை\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 750.00\nஎதிர் வெளியீடு ₹ 175.00\nசந்தியா பதிப்பகம் ₹ 120.00\nஸ்ரீ காயத்ரி கோயில் வரலாறு\nநோஷன் பிரஸ் ₹ 400.00\nநோஷன் பிரஸ் ₹ 405.00\nAny ImprintAkila India Milli Council (1)Footprints (1)Oxygen Books (2)Parragon (1)Prodigy English (7)Sandhya (1)Semmothaai Pathippagam (1)Sishri (1)South Vision Books (1)Ya Publication (1)அகநி (4)அகநி வெளியீடு (8)அகல் (1)அடையாளம் (6)அத்வைத் பப்ளிஷர்ஸ் (1)அந்தாழை (6)அந்திமழை (1)அனிதா பதிப்பகம் (1)அனுராதா பதிப்பகம் (1)அன்னம் அகரம் (8)அபாயம் பதிப்பகம் (1)அமுதா நிலையம் (3)அம்ருதா (3)அய்யா நிலையம் (1)அர்ஜித் பதிப்பகம் (1)அறிவாலயம் (6)அறிவியல் வெளியீடு (1)அறிவு (1)அலைகள் (1)அலைகள் வெளியீட்டகம் (20)அல்லயன்ஸ் (2)அஸ்வின் பப்ளிகேஷன்ஸ் (1)ஆழி பதிப்பகம் (1)இமையம் பதிப்பகம் (1)இலக்கியச் சோலை (2)இளைஞர் இந்தியா புத்தகாலயம் (1)இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (1)உ வே சா நூலகம் (8)உமா பதிப்பகம் (1)உயிர் பதிப்பகம் (1)உயிர்ம��� பதிப்பகம் (2)உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். (1)உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (12)எதிர் வெளியீடு (12)எல் கே எம் (3)எழுத்து (1)எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் (2)ஏகம் பதிப்பகம் (6)கங்காராணி பதிப்பகம் (1)கண்ணதாசன் (5)கண்ணதாசன் பதிப்பகம் (2)கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் (1)கயல் கவின் பதிப்பகம் (1)கருத்துப் பட்டறை (2)கருப்புப் பிரதிகள் (2)கற்பகம் புத்தகாலயம் (22)கலாம் பதிப்பகம் (1)கலைஞன் பதிப்பகம் (25)கவிதா (1)கவிதா பப்ளிகேஷன் (14)கவிதா பப்ளிகேஷன்ஸ் (3)காலச்சுவடு (16)காவ்யா (35)காவ்யா பதிப்பகம் (1)கி.ராஜம் (1)கிழக்கு (69)கீழைக்காற்று (2)குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் (1)குமரன் (4)குமரன் பதிப்பகம் (4)குமரன் புக் ஹவுஸ் (1)குமுதம் (2)கெளரா ஏஜென்ஸிஸ் (4)கொங்கு நூல் பதிப்பகம் (1)கொற்றவை வெளியீடு (1)க்ரியா (2)சங்கர் பதிப்பகம் (30)சட்டப் புத்தக பப்ளிஷர்ஸ் (1)சந்தியா பதிப்பகம் (51)சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ் (1)சாகித்திய அகாதெமி (3)சாகித்ய அகாடமி (1)சாஜிதா புக் சென்டர் (1)சாந்தா பதிப்பகம் (1)சாந்தா பப்ளிகேஷன்ஸ் (2)சாந்தி பப்ளிகேஷ்ன் (2)சிக்ஸ்த் சென்ஸ் (13)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (3)சிந்தன் புக்ஸ் (2)சீதை பதிப்பகம் (1)சுயமரியாதை பதிப்பகம் (1)சூரியன் பதிப்பகம் (4)சென்னை புக்ஸ் (1)சேகர் பதிப்பகம் (12)ஜாஸிம் பப்ளிகேஷன்ஸ் (1)ஜீவா பதிப்பகம் (6)ஜெகாதா (1)டி.ஆர்.சுரேஷ் (1)டிஸ்கவரி புக் பேலஸ் (2)தங்கத் தாமரை (2)தடம் பதிப்பகம் (2)தடாக மலர் (1)தடாகம் பதிப்பகம் (2)தடாகம் வெளியீடு (1)தந்தி பதிப்பகம் (3)தமிழினி (3)தமிழினி வெளியீடு (1)தமிழோசை பதிப்பகம் (10)தமிழ் திசை (3)தமிழ் புத்தகலாயம் (1)தமிழ்க் கோட்டம் (9)தமிழ்ப் புத்தகாலயம் (2)தமிழ்மண் (42)தலித் முரசு (1)தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (1)தாழையான் பதிப்பகம் (1)தி கேன்சர் இன்ஸ்டியூட் (1)தினத் தந்தி (1)திராவிடர் கழக (இயக்க) வெளியீடு (1)திருமகள் நிலையம் (3)தூரிகை பதிப்பகம் (1)தென்றல் பதிப்பகம் (1)தேசாந்திரி பதிப்பகம் (2)தேவி வெளியீடு (3)தொல்குடி வேளிர் வேந்தர் (1)தோழமை வெளியீடு (9)நக்கீரன் (68)நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (1)நக்கீரன் வெளியீடு (3)நந்தினி பதிப்பகம் (1)நர்மதா பதிப்பகம் (6)நவ இந்தியா பதிப்பகம் (1)நாகரத்னா புக்ஸ் (1)நிஜம் (1)நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (79)நிலவொளி பதிப்பகம் (1)நிழல் (1)நேஷனல் பப்ளிஷர்ஸ் (2)நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா (4)நோஷன் பிரஸ் (3)பன்மொழி பதிப்பகம் (1)பயணி (1)பரத் புக்ஸ் (1)��ழனியப்பா பிரதர்ஸ் (35)பாரதி பதிப்பகம் (2)பாரதி புத்தகலாயம் (9)பாரதி புத்தகாலயம் (45)பாரி நிலையம் (22)பாவை (8)பிரேமா பிரசுரம் (1)புது யுகம் (1)புலம் (2)பூங்கொடி பதிப்பகம் (4)பூம்புகார் (17)பூம்புகார் பதிப்பகம் (1)பூரம் பதிப்பகம் (1)பெரியார் சுயமரியாதை கழகம் (2)பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் (12)பெரியார் நாகம்மையார் டிரஸ்ட் (1)பேதுரு பதிப்பகம் (1)பொன்னி பதிப்பகம் (2)பொன்னுலகம் (3)போதிவனம் (1)ப்ராடிஜி தமிழ் (10)ப்ளாக் ஹோல் மீடியா (2)மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (1)மணற்கேணி (1)மணிமேகலை (11)மணிமேகலைப் பிரசுரம் (3)மணிவாசகர் பதிப்பகம் (43)மதி நிலையம் (13)மதுரை சென்டர் ஆப் சோஷியல் அண்டு கல்ச்சுரல் டிரஸ்ட் (1)மீனாட்சி புத்தக நிலையம் (2)முன்னேற்ற பதிப்பகம் (5)முரசு பப்ளிகேஷன்ஸ் (1)முல்லை நிலையம் (1)முல்லை பதிப்பகம் (4)மேக தூதன் (1)மேட்டா பதிப்பகம் (6)யாழினி பதிப்பகம் (1)யாழ் பதிப்பகம் (1)யுனிக் மீடியா (1)யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் (17)யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் (1)ரஹமத் பதிப்பகம் (2)ராசாகுணா (2)ராஜா வெளியீடு (1)ரேவதி புக் ஹவுஸ் (3)வ உ சி (58)வ. உ. சி. நூலகம் (2)வசந்தா பதிப்பகம் (4)வசந்தா பிரசுரம் (1)வசந்தா வெளியீட்டகம் (2)வடலி வெளியீடு (1)வனிதா பதிப்பகம் (1)வாசல் (2)வாடிவாசல் பதிப்பகம் (1)வானதி (1)வானதி பதிப்பகம் (9)வி.என்.சாமி (2)விகடன் (30)விகடன் பிரசுரம் (2)விச்சி பதிப்பகம் (1)விஜய பாரதம் (1)விஜயபாரதம் (1)விஜயா பதிப்பகம் (3)விடியல் (2)விடியல் பதிப்பகம் (10)விருட்சம் வெளியீடு (1)விழிகள் பதிப்பகம் (2)வீ கேன் புக்ஸ் (2)வெர்சோ பேஜஸ் (1)வேமன் பதிப்பகம் (22)வேலா வெளியீட்டகம் (1)ஸீரோ டிகிரி (1)ஸ்ரீ ஆனந்த நிலையம் (2)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (4)ஸ்ரீ சாரதா ஆசிரமம் (1)ஸ்ரீ செண்பகா (39)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (4)ஸ்ரீ தேவி பச்சையப்பன் பப்ளிகேஷன்ஸ் (1)ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் (1)ஸ்ரீகுருஇராகவன் பப்ளிகேஷன்ஸ் (1)ஸ்ரீநிதி பப்ளிகேஷன் (1)ஸ்ரீராமகிருஷ்ண மடம் (1)ஹிந்துத்துவ பதிப்பகம் (1)\nAny AuthorA. Sivasubramaniyan (2)A. குமரேசன் (1)A. சிவசுப்ரமணியன் (1)A. ரெங்கசாமி (1)A. வேலுப்பிள்ளை (1)A.G. நூரணி (1)A.K. பரந்தாமனார் (3)A.L. நடராஜன் (3)A.S.K. (1)B. பிரபாகரன் (1)B. முருகானந்தம் (1)B.R.மகாதேவன் (1)B.பாலசுப்ரமணியன் (1)C. அருண் (1)C. கோவிந்தராசனார் (1)C. ஜெயவீரதேவன் (1)C.N. அண்ணாதுரை (1)C.P. சிற்றரசு (1)C.S. முருகேசன் (3)D. ஞானையா (1)D.D. கோசம்பி (2)D.N. ஜா (1)Dr. Vasanthi Devi (1)Dr.M.லெனின் (1)E.M.S. நம்பூதிரிபாட் (2)H.E. வில்சன் (2)J. மாதவராஜ் (1)J. ராம்கி (1)K. பாலதண்டாயுதம் (1)K. மகான��ராம் (1)K. முருகேசன், C.S. சுப்ரமணியம் (1)K.A. நீலகண்ட சாஸ்திரி (1)K.C. லக்ஷ்மி நாராயணன் (2)K.G. ராதாமணாளன் (1)K.M. சின்னப்ப பிள்ளை (1)K.P. அறவாணன் (1)K.R.A. நரசய்யா (1)K.S. ராமசாமி சாஸ்திரி (1)Ka.Ma.Thiyakaraj (1)Ki. Rajanarayanan (1)M. அசோகன் (1)M. தேவராஜன் (1)M. பாலசுப்ரமணியன் (2)M. புஷ்பராஜன் (1)M. ராஜேந்திரன் IAS (2)M.G. Devasahayam (1)M.R. அப்பன் (1)M.S. சுப்ரமணியம் (1)M.S. பூரணலிங்கம் பிள்ளை (1)M.S.முகம்மதுபாதுஷா (1)Ma.Se.Thu.ராமலிங்கம் (1)Malarmannan (1)MayuramVedanayakamPillay (1)N. சத்திய மூர்த்தி (1)N. சுப்ரமணியன் (1)N. திரவியம் (1)N. ராஜேஸ்வர் (1)N. ராமகிருஷ்ணன் (3)N.A. சரவண குமாரன் (1)N.A. சரவணன் (1)N.M. வெங்கடசாமி நாட்டார் (1)N.R. சுப்ரமணிய சர்மா (1)N.S. கந்தய்யா பிள்ளை (1)PR.சந்திரன் (1)R. சுமதி (1)R. பத்மநாபன் (1)R.N. வீரப்பன் (1)R.P. சாரதி (3)R.S. சுப்பிரமணிய பிள்ளை,மு. அருணாசலம், சிவ. முருகேசன் (மொழிப்பெயர்ப்பாளர்) (1)S. Swaminathan (1)S. அம்புஜம்மாள் (1)S. இளங்கோ (1)S. சந்திரமௌலி (2)S. சுப்பாராவ் (1)S. தேவதாஸ் (1)S. பெருமாள் (1)S. முத்துசாமி பிள்ளை (1)S. முத்தையா (1)S.L.V. மூர்த்தி (3)S.M. கோபாலரத்தினம் (1)S.Ramakrishnan (1)S.V. ராஜதுரை (1)S.குப்புசாமி (1)SG Suryah (1)T. குலசேகர் (1)T.ஸ்டாலின்குணசேகரன் (2)V. கனகரத்தின வாத்தியார் (1)V. கிருஷ்ண ஆனந்த் (1)V. சாமிநாத சர்மா (1)V. ராமமூர்த்தி (1)V.I. லினென் (1)V.N. ராகவன் (1)Ve. Senthivelu (1)அ. அலிஸ் (1)அ. இராமசாமி (2)அ. சவரிமுத்து (1)அ. சிங்காரவேலு (1)அ. பகத்சிங் (1)அ. பிச்சை (1)அ. மார்க்ஸ் (1)அ. ராமசாமி (1)அ. வெண்ணிலா (1)அ.அ. மணவாளன் (1)அ.அருணாசலம் (1)அ.கா. பெருமாள் (1)அ.கா.ஈஸ்வரன் (1)அ.சிவசுப்ரமணியம் (1)அ.புவியரசு (1)அ.மா.சாமி (1)அ.முத்து கிருஷ்ணன் (1)அ.ராமசாமி, பி.ஏ., (1)அ.விவேகானந்தன் (1)அகில இந்திய மில்லி கவுன்சில் (1)அக்னிபுத்திரன் (1)அக்‌ஷயமுகுல் (1)அங்கமுத்து (3)அசோக் மேத்தா (1)அனடோலிலூனாசார்ஸ்கி (1)அன்னபரிமளம் (1)அன்பு செல்வம் (1)அப்துர்- றஹீம் (1)அப்துல் ரஹீம் (1)அப்பணசாமி (2)அப்பு (1)அரங்க இராமலிங்கம் (1)அரவக்கோன் (1)அரவிந்தன் நீலகண்டன் (1)அரிமளம்சு.பத்மநாபன் (1)அரு. ராமநாதன் (1)அருணகிரி (1)அருணன் (3)அர்த்தநாரீசுவரன் (1)அறந்தை நாராயணன் (1)அறிவுப்பயணத்தில்புதியதிசைகள்(1881-1883) (1)அறிவொளி (1)அலெக்ஸாண்டர் கோந்த்ரதோவ் (1)அழகிய சிங்கர் (1)அழகிய பாண்டியன் (1)அழகியபாண்டியன் (1)அவ்வைசு.துரைசாமி (2)அவ்வைமு.ரவிக்குமார் (1)அஸ்கோ பார்போலா (1)ஆ. ஆனந்தராசன் (1)ஆ. சிவசுப்பிரமணியன் (2)ஆ.இரா. வேங்கடாசலபதி (2)ஆக்கூர் ஆனந்தாச்சாரி (1)ஆதனூர் சோழன் (16)ஆத்மா கே. ரவி (2)ஆனந்த் டெல்டும்டே (1)ஆயிஷாஇரா.நடராசன் (1)ஆரூர்தாஸ் (1)ஆர். பாலகிருஷ்ணன் (1)ஆர். முத்துக��குமார் (4)ஆர். ராமநாதன் (1)ஆர்.எம். லாலா (1)ஆர்.எஸ். சர்மா (4)ஆர்.எஸ். நாராயணன் (1)ஆர்.குழந்தை அருள் (1)ஆர்.சத்தியநாதஅய்யர் (1)ஆர்.சி. சம்பத் (9)ஆர்.சி. மதிராஜ் (1)ஆர்.பி.எம்.கனி (1)ஆர்.பி.வி.எஸ்.மணியன் (1)ஆர்.வி. சிவபாரதி (1)ஆர்.வி. பதி (1)ஆலடிஅருணா (1)ஆலால சுந்தரம் (1)ஆழிசெந்தில்நாதன் (1)இ.ஆலாலசுந்தரம் (1)இ.எம்.எஸ் (2)இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் (1)இ.ஜே. சுந்தர் (1)இபின் ஹஸன், தமிழில்: மு. ரா. பெருமாள் முதலியார் (1)இபின் ஹாசன் (1)இமயா பதிப்பகம் (1)இரா. கலைக்கோவன் (1)இரா. சுந்தரவந்திய தேவன் (1)இரா. தெய்வம், க. சிராஜீதீன் (1)இரா. நடராசன் (1)இரா. வெங்கடசுவாமி (1)இரா. வெங்கடேசன் (2)இரா.இராமகிருட்டிணன் (1)இரா.கோமதி (1)இரா.பொ.இரவிச்சந்திரன் (1)இரா.மன்னர்மன்னன் (2)இரா.வரதராசன் (1)இரா.வெங்கடசாமி (1)இராசமாணிக்கனார் (2)இராசேந்திரன் (2)இராம. கோபாலன் (1)இராம. வேலாயுதம் (1)இருகூர் இளவரசன் (2)இர்ஃபான் ஹபீப் (2)இர்பான் அபீப் (1)இல. பாண்டுரெங்கன் (1)இல. வின்சென்ட் (1)இலட்சுமணன், தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு (1)இலந்தை சு. ராமசாமி (1)இளஞ்சேரன் (1)இளவேனில் (2)ஈரோடுதங்கவிசுவநாதன் (1)உ.வே. சாமிநாதையர் (2)உதயணன் (1)உமா சம்பத் (2)உமாதேவிபலராமன் (1)உளிமகிழ் ராஜ்கமல் (1)எ.எஸ்.கே. (1)எ.சுப்பராயலு (1)எச். பீர்முஹம்மது (1)எதிரொலி விசுவநாதன் (1)எத்திராஜன் ராதாகிருஷ்ணன் (1)என். கணேசன் (1)என். சஞ்சிவி (1)என். சொக்கன் (3)என்.கண்ணாக்குட்டி (1)என்.சி. அனந்தாச்சாரி (1)எம். அத்தர் அலி (1)எம். சிந்தாசேகர் (1)எம். ராஜகோபாலன் (1)எம். ராஜேந்திரன் (2)எம்.ஆர். அப்பன் (1)எம்.ஆர். ரகுநாதன் (2)எம்.ஆர்.ஆர்.முக்ம்மது முஸ்தபா (1)எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் (5)எம்.எஸ்.சுப்பிரமணியஐயர் (2)எம்.ஏ.பி. (19)எம்.குமார் (1)எம்.குமார்-ஜி.சுப்பிரம்ணியன் (1)எர்னஸ்டோ சேகுவேரா (1)எலெனாதப்ரவேல்ஸ்கயா (1)எல்.கே. அக்னிபுத்திரன் (1)எழில்ரத்னம் (1)எஸ். அர்ஷியா (1)எஸ். கோபாலகிருஷ்ணன் (1)எஸ். முத்துசாமிப் பிள்ளை (1)எஸ். முத்தையா (1)எஸ். மோகன் (1)எஸ். ராமகிருஷ்ணன் (1)எஸ். லீலா (4)எஸ். விஜயராஜ் (1)எஸ்.எம். கமால் (1)எஸ்.எம். கமால், நா. முகம்மது செரீபு (1)எஸ்.எல்.வி. மூர்த்தி (1)எஸ்.எஸ். சிவசங்கர் (1)எஸ்.எஸ். ராமகிருஷ்ணன் (1)எஸ்.கண்ணன்கோபாலன் (1)எஸ்.கிருஷ்ணன் (1)எஸ்.கிருஷ்ணமூர்த்தி (1)எஸ்.குருபாதம் (1)எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (1)எஸ்.ஜெயசீலஸ்டீபன் (1)எஸ்.தேதாத்ரி (1)எஸ்.வி. ராஜதுரை (1)ஏ.என். சிவராமன் (1)ஏ.எஸ்.கே (1)ஏ.எஸ்.பி. ஐயர், தமிழில்: த.நா. சேனாபதி (1)ஏ.கே. செட்டியார் (1)ஏ.சண்முகானந்தம் (1)ஏ.பி.ஜே அப்துல் கலாம் (1)ஏவி.எம்.நசீமுத்தீன் (1)ஐ. சண்முகநாதன் (2)ஐங்கரன் (1)ஓ.சோமசுந்தரம் (1)ஓ.ஹென்றிபிரான்சிஸ் (1)ஓர்சே ம. கோபாலகிருஷ்ணன் (1)ஓவியர் நடராஜன் (1)ஓவியர் புகழேந்தி (1)ஓஷோ (1)க. அப்பாதுரையார் (1)க. திருநாவுக்கரசு (1)க. வெங்கடேசன் (1)க.அ.நீலகண்ட சாஸ்திரி (1)க.சி. அகமுடைநம்பி (1)க.ஜெயச்சந்திரன் (1)க.நா.சுப்ரமண்யம் (1)க.ப. அறவாணன் (7)க.மனோகரன் (1)கசோபன்சர்க்கார், தமிழில்: ஆலால சுந்தரம் (1)கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (1)கணியன்பாலன் (1)கணேஷ்வெங்கட்ராமன் (1)கண்ணதாசன் (1)கதிரவன் (1)கந்தர்வன் (1)கமலதாஸ் (1)கமலநாதன் (1)கமலவேலன் (1)கமலா கந்தசாமி (1)கயல்பரதவன் (1)கரன் கார்க்கி (1)கரிகாலன் (2)கருணாகரன் (1)கற்பகம் புத்தகாலயம் (3)கலாம் பதிப்பகம் (1)கலீல் ஜிப்ரான் (1)கல்லாடன் (1)கவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன் (1)கவிஞர் சு. வாசு (1)கவிஞர் தெய்வச்சிலை (5)கவிஞர்இரா.கணபதிராசன் (1)கவிஞர்பாரதன் (1)கவின் மலர் (1)கஸ்டவோ எஸ்டெவா (1)கா. அப்பாத்துரையார் (2)காந்திராஜன் (1)கானகன் (1)கானமஞ்சரி சம்பத்குமார் (1)கான்ராட் வுட் (1)கார்ல் மார்க்ஸ் (2)கால்டுவெல் (1)கி. வீரமணி (9)கி.இரா. சங்கதன் (1)கி.துர்காதேவி (1)கிருஷ்ணமாச்சாரி (1)கிறிஸ்ஹார்மன் (1)கீ.வீரமணி (1)கீர்த்தி (2)கு. சுப்பிரமணியன் (1)கு. பகவதி (1)குகன் (4)குடவாயில்பாலசுப்ரமணியன் (1)குன்றக்குடி அடிகளார் (1)குன்றக்குடி மு. வீராசாமி (1)குன்றில் குமார் (16)குப்புசாமி (1)குமரி ஆ. குமரேசன் (1)குருகுஹதாசப்பிள்ளை (1)குரோவர்ஃபர் (1)குஷ்வந்த் சிங் (1)கெளராஏஜென்ஸிஸ் (1)கே. குருமூர்த்தி (3)கே. ஜீவபாரதி (1)கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (1)கே.ஏ.நீலகண்டசாஸ்திரி (1)கே.கே. பிள்ளை (2)கே.சித்தார்த்தன் (1)கே.ஜெயபாலன் (1)கே.வெங்கட்ரத்னம் (2)கேபிள் சங்கர் (1)கேப்டன் எஸ்.பி. குட்டி (1)கேப்டன்மலரவன் (1)கோ. இமயவரம்பன் (1)கோ. தங்கவேலு (2)கோ. பழனி (2)கோ. ரகுபதி (1)கோ.செங்குட்டுவன் (3)கோ.மணி (1)கோ.வி. லெனின் (1)கோசுதா (3)கோபால கிருஷ்ண பாரதியார் (1)கோபி சரபோஜி (1)கோமளே (1)கோவி மணிசேகரன் (1)கௌதம நீலாம்பரன் (1)ச. இராசமாணிக்கம் (1)ச. கந்தசாமி (1)ச. சுப்பாராவ் (1)ச. டெக்லா (1)ச.கிருஷ்ணமூர்த்தி (1)ச.சரவணன் (1)ச.ந. கண்ணன் (1)சஃபி (1)சகுந்தலா பாரதி (1)சசி தரூர் (1)சண்முகசுந்தரம் (2)சண்முகம் (1)சதாசிவ பண்டாரத்தார் (1)சதீஷ்சந்திரா (1)சத்நாம் (1)சந்தியா பதிப்பகம் (2)சந்திரபாபு (1)சந்தீபன்சென் (1)சபீதா ஜோசப் (18)சமந்த் சுப்பிரமணியன் (1)சர்ஜார்ஜ்ட்ரெவல்யன் (1)சர்வம்கிருஷ���ணர்பணம் (1)சஹானா (1)சா. தேவதாஸ் (1)சா.திருமலை (1)சாத்தன்குளம் அ. இராகவன் (4)சாமி சிதம்பரனார் (2)சாமிநாதசர்மா (2)சாரல் நாடன் (1)சாருகேசி (2)சார்லஸ் டார்வின் (1)சார்லி சாப்ளின் (1)சார்ல்ஸ் ஆலென் (1)சி. கணேசையர் (1)சி. கோவிந்தராஜன் (1)சி.எஸ். சீனிவாசாச்சாரி (1)சி.கண்ணன் (1)சி.சரவணகார்த்திகேயன் (1)சி.ஹரி கிருஷ்ணன் (1)சிதம்பர குருநாத கந்தசாமி முதலியார் (1)சித்தார்த்தன் (1)சின்ன அண்ணாமலை (1)சிற்பி பாலசுப்பிரமணியம் (1)சிவ. நாகேந்திரா பாபு (1)சிவ. விவேகானந்தன் (5)சிவ.முருகேசன் (1)சிவதர்ஷினி (2)சிவத்தம்பி, ச. சிவகாமி, இராம குருநாதன் (1)சிவலை இளமதி (3)சிவவர்மா (2)சீ. இராமச்சந்திரன் (1)சீத்தலை சாத்தன் (1)சீத்தாராம் யெச்சூரி (1)சீர்காழி வி. ராம்தாஸ் (1)சு. குப்புசாமி (5)சு. சண்முகசுந்தரம் (1)சு. ராஜவேல் (1)சு. வெங்கடேசன் (1)சு.கி.ஜெயகரன் (1)சு.சுவாமிநாதன் (1)சுகோமல் சென் (1)சுதா சேஷய்யன்,ஜி.ஸ்ரீகாந்த் (1)சுந்தா (1)சுனிதி குமார் கோஷ் (1)சுனிதிகுமார் கோஷ் (2)சுபஸ்ரீ மோகன் (1)சுபாஷ் சந்திரபோஸ் (1)சுபாஷ்சந்திரபோஸ் (1)சுப்பிரமணியம்சந்திரன் (1)சுப்ரமணிய சிவம் (1)சுரேந்திரநாத் சென் (1)சுரேஷ் பத்மநாபன் (1)சுவாமி கமலாத்மானந்தர் (1)சுவாமிஆசுதோஷானந்தர் (1)சுவீரா ஜெயஸ்வால் (2)சூசன் பிலிப் (4)சூரிய நாராயண சாஸ்திரியார் (1)செ. அருள்செல்வன் (1)செ. ஜீன் லாரன்ஸ், கு. பகவதி (1)செ. திவான் (3)செ.கணேசலிங்கம் (1)செ.வை. சண்முகம் (1)செங்கோட்டை ஸ்ரீராம் (1)செந்தமிழ்த்தாசன் (1)செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை (1)செல்ல கணபதி (1)செல்வகுளம் (1)செல்வம் அருளானந்தம் (1)செல்வி சிவகுமார் (2)சே குவேரா (1)சேயன் இப்ராஹீம் (1)சேவியர் (1)சையத் இப்ராகிம் (5)சையித் இப்ராஹிம், எம்.ஏ., எல்.டி (1)சையித் இப்ராஹீம் (2)சோ.ந. கந்தசாமி (1)சோமசுந்தரம்கே.ஸ்ரீதரன் (1)சோமலெ (1)சோலை சுந்தரபெருமாள் (1)ஜவஹர்லால் நேரு (5)ஜான் குன்டர் (1)ஜான் பெர்கின்ஸ் (1)ஜான்ரீடு (1)ஜி.எஸ்.எஸ். (4)ஜி.விசுவநாதன் (2)ஜி.விஜயபத்மா (1)ஜெ.டால்பாய்ஸ் வீலர் (1)ஜெகதா (2)ஜெகத் கஸ்பர் (1)ஜெகாதா (10)ஜென்ரிக் வோல்கவ் (1)ஜெம். வீரமணி (1)ஜெயசூர்யகுமாரி (1)ஜெயந்தி சுரேஷ் (1)ஜெயந்த்பாண்டியா (1)ஜெயபால்இரத்தினம் (1)ஜெயமணி சுப்ரமணியம் (1)ஜே.எம். சாலி (2)ஜே.கிருஷ்ணமூர்த்தி (1)ஜே.கே.இராஜசேகர் (1)ஜேம்ஸ் ஸ்டீஃபென்ஸ் (1)ஞா.தேவநேயப்பாவாணர் (1)ஞா.தேவநேயப்பாவானர் (1)ஞாநி (1)ஞாலன் சுப்பிரமணியன் (1)டக்ளஸ் எம். நைட் (1)டாக்டர் G. ராமகிருஷ்ணன் (1)டாக்டர் M. இராசமாணிக்கனா���் (1)டாக்டர் M. ராஜமாணிக்கனார் (2)டாக்டர் M. ராஜேந்திரன் (3)டாக்டர் P. கோமதிநாயகம் (2)டாக்டர் R. நிரஞ்சனா தேவி (1)டாக்டர் T.V. வெங்கடேஸ்வரன் (1)டாக்டர் அம்பேத்கர் (1)டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் (1)டாக்டர் கால்டுவெல் (1)டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் (2)டாக்டர் கே.கே. பிள்ளை (2)டாக்டர் சங்கர சரவணன் (2)டாக்டர் ஜி. பாலன் (1)டாக்டர் தமிழ்நாகை (1)டாக்டர் நா. சுப்பிரமணியன் (1)டாக்டர் நாராயண ரெட்டி (4)டாக்டர் பட்டாபி சீதாராமையா (1)டாக்டர் மு. ஆரோக்யசாமி (1)டாக்டர் மு. வரதராசனார் (1)டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1)டாக்டர்.உ.வே.சாமிநாதையர் பதிப்பு (1)டாக்டர்.ஐவி பீட்டர் (1)டாக்டர்.சாந்தினி (1)டாக்டர்.துளசிராமசாமி (1)டாக்டர்.மு.ராஜேந்திரன் (1)டாக்டர்உ.வே.சாமிநாதையர் (3)டாக்டர்எச்.வி.ஹண்டே (1)டாக்டர்ஜெயலட்சுமி (1)டாக்டர்மா.இராசமாணிக்கனார் (1)டார்வின் (1)டால்ஸ்டாய் (1)டி. செல்வராஜ் (3)டி. ஞானையா (2)டி.என். ஜா (1)டி.என். ஜா, தமிழில்: பா. சண்முகம் (1)டி.ஐ. ரவீந்திரன் (1)டி.கே.இரவீந்திரன் (2)டி.ஜெ.எஸ். ஜார்ஜ் (1)டி.டி. கோசாம்பி (1)டி.வி.சதாசிவபண்டாரத்தார் (2)டி.ஸ்டாலின்குணசேகரன் (1)டிராட்ஸ்கி மருது (1)டெனிஸ்கின் கெய்டு (1)டேவிட்ஹார்வி (1)த.வே. பத்மா (1)த.ஸ்டாலின் குணசேகரன் (1)தங்க.ஜெயராமன் (1)தஞ்சை நா. எத்திராஜ் (2)தஞ்சைஎஸ்.ராஜவேலு (1)தமிழக வரலாற்று வரிசை (12)தமிழண்ணல் (1)தமிழருவி மணியன் (1)தமிழில்: கி. ரமேஷ் (1)தமிழில்: ச. சரவணன் (4)தமிழில்: சாந்தாராமசாமி (1)தமிழில்: சிவ. முருகேசன் (2)தமிழில்: சுரா (1)தமிழில்: தி.ஜ.ர (1)தமிழில்:க. பூரணச்சந்திரன் (1)தமிழில்:ஜே. கே. ராஜசேகரன் (1)தமிழ்ப்பிரியன் (1)தரம்பால் (3)தா. பாண்டியன் (2)தாயம்மாள் அறவாணன் (1)தாழை மதியவன் (3)தி. சுப்பிரமணியன் (2)தி.உமாதேவி (1)தி.சு. கலியபெருமாள் (1)தி.சு.சதாசிவம் (1)தி.ராமகிருஷ்ணன் (1)தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் (8)தினத்தந்தி (4)தின்கர் ஜோஷி (1)தியாகு (1)திருக்கோவிலூர் சிவசக்தி (1)திருசம்பந்தம் (1)திருச்சிசெல்வேந்திரன் (1)திருமுருக கிருபானந்த வாரியார் (1)திருவாரூர் அர. திரவிடம் (1)திலகவதி (1)திலகவதிபால் (1)தீபக் (எ) தேவஜெயன் (1)துர்காதாஸ் S.K. சர்மா (1)துறவி (1)துளசி கோபால் (1)துவாரகை தலைவன் (1)தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (3)தெய்வ. சுமதி (1)தெய்வசிலை (1)தேவ. பேரின்பன் (1)தேவகாந்தன் (1)தேவநேயப் பாவாணர் (1)தேவராஜ்ராமசாமி (1)தொ. பரமசிவன் (1)தொகுப்பாசிரியர்:ஜே.சந்திரபால் (1)தொகுப்பு (1)தொகுப்பு: சண்முகசுந்��ரம் (3)தொகுப்பு: தி. பரமேசுவரி (1)தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை (1)தோராளி சங்கர் (1)தோழமை வெளியீடு (1)ந. சுப்பிரமணியன் (1)ந. ரமணி (1)ந. ராம்குமார் (1)ந.க. மங்கள முருகேசன் (3)ந.சி. கந்தையா நூல் திரட்டு (2)ந.மு. வேங்கடசாமி நாட்டார் (2)நடன. காசிநாதன் (2)நடன. காசிநாதன், மா. சந்திரமூர்த்தி (3)நடேசன் (1)நந்திதா கிருஷ்ணா (1)நயன்தாரா சகல் (1)நரசய்யா (4)நவ இந்தியா (1)நவீனா அலெக்சாண்டர் (4)நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி (2)நா. தர்மராஜன் (1)நா. ரமேஷ்குமார் (1)நா.சி. கந்தய்யா (1)நாகம்மையார், முனைவர் ந.க. மங்கள முருகேசன் (1)நாகரத்தினம் கிருஷ்ணா (1)நாகூர் ரூமி (3)நாகேஷ்வரி அண்ணாமலை (1)நாகை எம்.பி. அழகியநாதன் (1)நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு (13)நாடன், இளையர் (2)நாதெஷ்தா K. குருப்ஸ்கயா (1)நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (2)நிக் ராபின்ஸ் (1)நிக்கொலா மனுச்சி (1)நிவேதிதா லூயிஸ் (1)நீதிபதி ஏ. ரத்தினவேலு (1)நீதியரசர் அரு. இலக்குமணன் (1)நீதியரசர். கே. டி. தாமஸ், தமிழாக்கம்: மு. ந. புகழேந்தி (1)நெ.து. சுந்தரவடிவேலு (1)நெல்லைசு.முத்து (1)நெவில் மாக்ஸ்வெல் (1)நேதாஜி (1)நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் (2)நேரு (1)ப. கமலக்கண்ணன் (1)ப. கோதண்டராமன் (1)ப. சங்கரலிங்கனார் (1)ப. செங்குட்டுவன் (2)ப. சோழநாடன் (1)ப. திருமாவேலன் (1)ப. முத்துக்குமாரசாமி (1)ப.திருமலை (1)ப.நாராயணன் நாயர் (1)பகத்சிங் (1)பக்தவத்சல பாரதி (2)பசுமைக்குமார் (6)பண்டிட் டாக்டர். நாராயணன் (1)பண்டித எஸ். முத்துசாமிப்பிள்ளை (1)பண்டிதமணிஜெகவீரபாண்டியனார் (1)பதிப்பு: M. பாலசுப்ரமணியன் (1)பரலி.சு. நெல்லையப்பர் (1)பவளசங்கரி (1)பவா சனுத்துவன் (1)பா. இளமாறன் (1)பா. முருகானந்தம் (2)பா.சங்கரேஸ்வரி (1)பா.ஜீவசுந்தரி (1)பா.மாணிக்கவேலு, எம்.ஏ., (1)பா.ராகவன் (8)பாரதி பதிப்பகம் (1)பாரதி புத்தகாலயம் (2)பாரி நிலையம் (1)பார்த்திபன் (3)பார்ரகன் (1)பார்வதி மேனன் (1)பாலகுமரன் (1)பாலகுமாரன் (3)பாலசுந்தரம் இளையதம்பி (1)பாலபாரதி (1)பாலூர் கண்ணப்ப முதலியார் (1)பால் புருண்டன் (1)பாவண்ணன் (1)பாவலர் மு. பாஞ்பீர் எம்.ஏ. (2)பாவாணர் தமிழ்க் களஞ்சியம் (5)பாவை சந்திரன் (1)பி. இராமநாதன் (1)பி. கோமதி நாயகம் (1)பி. சுந்தரய்யா (1)பி.ஆர். பரமேஸ்வரன் (1)பி.ஆர்.நடராஜன் (1)பி.என்.எஸ்.பாண்டியன் (1)பி.எஸ். சந்திரபாபு, திலகவதி (1)பி.எஸ்.ஆச்சார்யா (1)பி.சி. ஜோஷி (1)பி.டி. சீனிவாச அய்யங்கார் (1)பி.வி. ஜகதீச அய்யர் (1)பிபன் சந்திரா (3)பிபன் சந்திரா, தமிழில்: இரா. சிசுபாலன் (1)பியர் லோட்டி (1)பிரணதார்த்த�� ஹரன் (1)பிரதீப் சக்கரவர்த்தி (1)பிரமிளாகிருஷ்ணன் (1)பிரவாகன் (1)பிரியா பாலு (2)பிலிப் மெடோஸ் டெய்லர் (1)பில் பிரைசன் (1)புலவர் குழந்தை (2)புலவர் செ. இராசு (1)புலவர் த. சுந்தரராசன் (7)புஷ்பா தங்கதுரை (1)பூம்புகார் பதிப்பகம் (3)பெ.சு. மணி (2)பெரியகுளம் K.A. ரெங்கராஜன் (1)பெரியார் (1)பெரியார் புத்தக நிலையம் (1)பெரு. துளசி பழனிவேல் (1)பெருந்தச்சன் கரு.கட்சிணாமூர்த்தி ஸ்தபதி (1)பேரா. V. முருகன் (1)பேரா. சகி கொற்றவை ஜெயஸ்ரீ (1)பேரா. செல்வராஜ் (1)பேரா. ம.வே. பசுபதி (1)பேரா. வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார் (1)பேரா.எஸ்.ஆர்.விவேகாநந்தம் (1)பேரா.க.மணி (1)பேரா.சிவ.முருகேசன் (1)பேரா.சிவ.விவேகானந்தன் (1)பேரா.சு.சண்முகசுந்தரம் (2)பேரா.முனைவர்.க.ஜெயபாலன் (1)பேரா.முனைவர்.கே.ஜெயபாலன் (1)பேராசிரியர் Dr.M.சாலமன் பெர்னாட்ஷா- பேராசிரியர் P.முத்துக்குமரன். (1)பொன்னன்சங்கர்வீரவரலாறு (1)பொன்னீலன் (1)ப்ரியா மணி (2)ப்ளு டார்க் (1)ம. நன்னன் (2)ம. லெனின் (2)ம.அ. பழனியப்பன் (1)ம.சு. பிரம்மதண்டி (1)ம.பாபு (1)ம.பொ. சிவஞானம் (4)மகாதேவன் (1)மகுடேஸ்வரன் (1)மஞ்சை வசந்தன் (2)மணவை பொன். மாணிக்கம் (1)மணிமேகலை பிரசுரம் (9)மதன் (4)மதிமாறன் (1)மதுரா (1)மன்னை சம்பத் (1)மயிலை சீனி வேங்கடசாமி (8)மயிலை பாலு (1)மயிலைசீனி.வேங்கடசாமி (1)மயில்சாமி அண்ணாதுரை (1)மருதன் (10)மரை. திருநாவுக்கரசு (1)மஹதி (1)மா. இராசமாணிக்கனார் (1)மா.குணசேகரன் (1)மா.பொ.சி (1)மா.ராசமாணிக்கனார் (1)மானோஸ் (1)மால்கம்கிளாட்வெல் (1)மிகெய்ல் சோலோகோவ் (1)மிக்கேயில் ஃபெரியே (1)மீ. மனோகரன் (1)மு. அருணாசலம் (1)மு. ஆனந்த குமார் (1)மு. இராகவையங்கார் (1)மு. காமராசு (1)மு. கோபி சரபோஜி (1)மு. செல்வராசன் (1)மு. நீலகண்டன் (1)மு. வீரபாண்டியன் (1)மு. ஸ்ரீனிவாசன் (1)மு.அருணாச்சலம் (1)மு.ந. புகழேந்தி (1)மு.பாலகிருஷ்ணன் & பேரா.எஸ்.ஆர்.விவேகானந்தம் (1)மு.பெர்னாட்ஷா (1)முகில் (10)முத்தரசன் (1)முத்தாலங்குறிச்சி காமராசு (2)முத்து செல்வி (1)முத்துக்குமரன், சாலமன் பெர்னாட்ஷா (1)முனைவர் அ. சற்குணன் (1)முனைவர் அ.இராமசாமி (1)முனைவர் இளமாறன் (1)முனைவர் எஸ்.டி. ஜெயபாண்டியன் (1)முனைவர் க.சங்கரநாராயணன் (1)முனைவர் க.பன்னீர் செல்வம் (1)முனைவர் கு. மோகனராசு (2)முனைவர் கே. சதாசிவன் (1)முனைவர் கோ.வெற்றிச்செல்வி (1)முனைவர் ச. மெய்யப்பன் (1)முனைவர் ச.வே. சுப்பிரமணியன் (1)முனைவர் சு. சக்திவேல் (1)முனைவர் சு.சதாசிவம் மற்றும் பலர் (1)முனைவர் தா. ஜெயந்தி (1)முனைவர் பா. சரவணன் (2)முனைவர் மா. இராசமாணிக்கனார் (1)முனைவர் மா.சு.சாந்தா, பேராசிரியர் மா.சு.அண்ணாமலை (1)முனைவர்.பிக்கு போதி பால (2)முனைவர்இரெ.குமரன் (1)முனைவர்சந்திரிகாசுப்ரமணியன் (1)முனைவர்நா.பாஸ்கரன் (1)முனைவர்பிக்குபோதிபாலா (1)முபாரக் அலி (1)முரசு பப்ளிகேஷன்ஸ் (1)முரளிகிருஷ்ணன் (1)முருகு.ராசாங்கம் (1)மே.கா. கிட்டு (1)மேத்தாசரஸ்வதி (1)மைக்கேல் டானினோ (1)மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (1)மௌலவிநூமஹலரி (1)ய. லக்ஷ்மி நாராயணன் (1)யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா (1)யதுகிரி அம்மாள் (1)யாழன் ஆதி (1)யாழ் தர்மினி பத்மநாதன் (1)யு.சுப்ரமணீயன் (1)யுவால் நோவா ஹராரி (1)யூமா வாசுகி (1)யோகி (2)ர. விஜயலட்சுமி (2)ர.பூங்குன்றன் (1)ரங்கவாசன் (3)ரஜனி பாமிதத், தமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் (1)ரஜனி பால்மெ தத் (1)ரஞ்சனி நாராயணன் (1)ரமணன் (2)ரவிகுமார் (1)ரவிக்குமார் (1)ரவீந்தர் (6)ரா. வேங்கடசாமி (2)ராகுல சாங்கிருத்யாயன் (3)ராகுல்சாங்கிருத்யாயன் (1)ராஜசங்கர் (1)ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் (1)ராஜ்கௌதம் (1)ராஜ்மோகன் காந்தி (1)ராணிமைந்தன் (9)ராமசந்திர குஹா (4)ராம் சரண் சர்மா (1)ராய் மாக்ஸம் (1)ருத்ஷா பொடாம்கின் (1)ரொமிலாதாப்பர் (2)லவர் செ. இராசு அடைப்பாடி அமுதன் (1)லியோ டால்ஸ்டாய் (1)லியோஹீபர்மேன் (1)லூயிஸ். வி. ஜெர்ஸ்ட்னெர், தமிழில்: ராணிமைந்தன் (1)லெனின் (2)லெனின், தமிழ்நாடன் (1)வ. சுப்பையா (1)வ.உ.சி. நூலகம் (4)வ.ரா. (2)வ.ராமசாமி (1)வ.விசயரங்கன் (1)வ.வே.சு (1)வசந்தநாயகன் (1)வசந்தன் (1)வரலாற்றறிஞர்.வெ.சாமிநாதசர்மா (1)வரலொட்டி ரெங்கசாமி (1)வல்லிக்கண்ணன் (1)வாண்டு மாமா (1)வாமனன் (1)வாய்மைநாதன் (1)வி. கிருஷ்சாணி (1)வி.அ. மத்சுலேன்கோ (1)வி.என். சாமி (3)வி.என்.தத்தா (1)வி.எஸ்.முஹம்மதுஅமீன் (1)வி.கெல்லி, எம். கவல்ஸோன் (1)வி.கே. சுப்பிரமணியன் (2)வி.ஜி.சந்தோசம் (1)வி.டி. செல்லம் (2)விகடன் பிரசுரம் (1)விக்கிரமன் (1)விக்ரமாதித்யன் (1)விஜயராஜ் (1)விஜயா பதிப்பகம் (1)விட்டல் ராவ் (1)விண்மீன்மைந்தன் (1)வித்துவான் சு.பாலசாரநாதன் (1)வித்துவான்க.வெள்ளைவாரணன் (1)வித்வான் S. சதாசிவம் (1)விபுதின்நரேன்ராஜ் (1)வில்லியம் ஸ்லீமென் (2)வில்லியம்டேல்ரிம்பிள் (1)வீ. அரசு (1)வீ.ச. குழந்தை வேலுச்சாமி (1)வீ.சேதுராமலிங்கம் (1)வெ. சாமிநாத சர்மா (13)வெ. சாமிநாத வர்மா (1)வெ. வேதவல்லி (2)வெ. வேதாசலம் (1)வெ.இறையன்புஐ.ஏ.எஸ் (1)வெ.கொ. பாலகிருஷ்ணன் (1)வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம் (1)வெண்டி டோனிகர் (1)வெற்றி (1)வே. குமரவேல் (2)வே. ராஜகோபால் (1)வே.ஆனைமுத்து (1)���ேணு சீனிவாசன் (1)வேதநாயகபிள்ளை (1)வேல ராமமூர்த்தி (1)வேலுப்பிள்ளை (1)வை. சரோஜினி (1)வை.சு. சுப்பிரமணி ஆச்சாரியார் (1)வை.ரவீந்திரன் (1)ஷாஜகான் கனி (1)ஸ்டாலின் ராஜாங்கம் (2)ஸ்ரீ தேவநாத சுவாமிகள் (2)ஸ்ரீஜெயகுமாரிஅம்மா (1)ஸ்ரீநிவாசன் (2)ஹரி கிருஷ்ணன் (1)ஹஸ்ஸன் அர்ஃபா (1)ஹெர்பர்ட்ஸ்டார்க் (1)ஹெலன் கெல்லர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/229053?ref=category-feed", "date_download": "2020-08-13T00:55:10Z", "digest": "sha1:DITBBXG6FEI55AS6T3THTBQLDQLRIELS", "length": 7111, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இந் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.\nகடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான ந.கஜன், ப.சுலக்சன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/228871-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-13T00:51:12Z", "digest": "sha1:PGMDXOWWOKGFAVPXYYY6IDWWDRJPZSMJ", "length": 26693, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜி.எஸ்.டி: சித்த மருந்துகள் அத்தியாவசியம் இல்லையா? | ஜி.எஸ்.டி: சித்த மருந்துகள் அத்தியாவசியம் இல்லையா? - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஜி.எஸ்.டி: சித்த மருந்துகள் அத்தியாவசியம் இல்லையா\nபுதிதாக நடைமுறைக்கு வந்திருக்கும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கு அத்தியாவசியம், அவசியம், ஆடம்பரம் ஆகியவையே அடிப்படை என்று கூறப்படுகிறது. அந்தக் கருத்தில் உண்மை இருக்கிறது என்றால், புதிய வரிவிதிப்பு முறையின் பலன்கள் ஏழைகளைச் சென்றடைய வேண்டும். ஆனால், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா போன்றவற்றையும் ஹோமியோபதியையும் ஜி.எஸ்.டி அணுகியுள்ள விதம் அதிர்ச்சியளிக்கிறது. இதுவரையில் வரிவரம்புக்குள் கொண்டுவரப்படாத சித்த மருந்துகளுக்குத் தற்போது 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. 1997 முதல் வரிவிலக்கில் இருந்த சித்த மருத்துவத்துக்கு 12% வரி என்பது பெரும் பின்னடைவைத் தரும். இது இந்திய பாரம்பரிய மருத்துவம் குறித்தும் அதன் பயனாளிகள் குறித்தும் மத்திய அரசு கொண்டுள்ள தவறான புரிதலையே காட்டுவதாக உள்ளது.\n2017 இந்திய மருத்துவக் கொள்கையில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, ஆயுஷ் துறையை முக்கியமான, மற்றும் முதன்மையான சிகிச்சைகளுக்குப் பயன்படுத்துவது. ‘மெடிக்கல் ப்ளூரலிசம்’ எனப்படும் அனைத்து வகையான மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து விரைவான, தரமான, எளிய கட்டணத்திலான சிகிச்சை அளிப்பது இந்திய மருத்துவக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று. இந்தக் கொள்கைகள் நடைமுறை சாத்தியமற்றுப் போகும் வகையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஆயுஷ், அதிலும் குறிப்பாக சித்த மருத்துவத்தை நசுக்குகிறது.\nகூடுதல் சுமையான புதிய வரி\nநகரமயமாக்கலின் விளைவாக சித்த - ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களில் 300% விலை உயர்வில் மிக முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கின்றது, மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏற்கெனவே தயாரிப்புச் செலவு அதிகரித்துவரும் நிலையில், கூடுதல் சுமையாக வந்து சேர்ந்திருக்கிறது ஜி.எஸ்.டி.\nஇந்திய ஆயுர்வேதத் துறையில் சுமார் 9,000 மருந்தகங்கள் இயங்குகின்றன. இதில் சுமார் 90% மருந்தகங் கள் சிறு மற்றும் குறு நிறுவனங்களே. மிகக் குறைந்த முதலீட்டைக் கொண்ட நிறுவனங்கள். இந்த 90% மருந்தகங்களை 0% வரி கட்டமைப்பிலிருந்தும், 5% வரிக் கட்டமைப்பிலிருந்தும் 12% வரி செலுத்தத் தள்ளுவது அவர்களைத் திக்குமுக்காடச் செய்கிறது. ஆயுர்வேதத்தில் நிறுவனங்கள் தயாரிக்கும் மொத்த மருந்துகளில் 90% பாரம்பரியமான மருந்துகள். 10% மட்டுமே தனித்துவமான உரிமையுடைய மருந்துகள். இந்தப் பாரம்பரிய மருந்துகளில்தான் நிலவேம்புக் குடிநீர் முதலான அத்தியாவசியமான அனைத்து சித்த மருந்துகளும் அடங்கும். குறிப்பாக, அரசாங்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் கிடைக்கும் சித்த மருந்துகளும் அடங்கும்.\nதமிழ்நாட்டில் சுமார் 1,000 சித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள சித்த மருந்து உற்பத்தியாளர்களில் 95% பேர் சிறு உற்பத்தியாளர்களே. எனவே, சித்த மருந்துகளுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரியிலிருந்து முழு விலக்கு அளித்திருந்தது தமிழக அரசு. 12% ஜி.எஸ்.டி என்பது மிகப்பெரிய கடினமான சூழலை அவர்களுக்கு உருவாக்கி உள்ளது. சித்த மருந்துகளின் மொத்த விற்பனை அதிகபட்சம் ஒரு வருடத்துக்குச் சுமார் 150 கோடி ரூபாய் மட்டுமே. இதில் கூடுதல் வரி என்றால் நிறுவனத்தார் லாபம் ஈட்டுவது மிகவும் கடினம்.\nசமீப காலங்களில் மக்களை மிகவும் அச்சுறுத்திவரும் தொற்றுநோய்களான சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களைக் குணமாக்க சித்த மருந்துகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அம்மா மகப்பேறு சஞ்சீவித் தொகுப்பு, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கான சித்த மருந்துகள் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்து இலவசமாக மக்களுக்கு வழங்கிவருகிறது. கூடுதல் வரியினால் சித்த மருந்துகள் கொள்முதல் செய்ய ஒதுக்கப்படும் நிதியை அரசு குறைப்பதற்கும் வாய்ப்புள்ளது.\nசித்த மருந்துகளுக்கு 12% ஜி.எஸ்.டி. வரிவிதிப்பது, வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்குக் கதவுகள் திறந்துவிட்டதுபோல் ஆகிவிடும். உதாரணமாக, காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மாத்திரை ஒன்றின் விலை சுமார் 50 பைசா என்று வைத்துக்கொள்வோம். ஆனால், ஜி.எஸ்.டி. வரிகளை உள���ளடக்கிய ஒரு பாக்கெட் நிலவேம்பின் விலை சுமார் 170 ரூபாயாக உள்ளது. இன்றைக்கும், சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட அனைத்து வகைக் காய்ச்சல்களுக்கும் மக்களின் முதல் தேர்வாக நிலவேம்புக் குடிநீர்தான் உள்ளது. இந்நிலையில், இந்த விலை ஏற்றத்தாழ்வு சாமானியர்களை ஆங்கில மருத்துவம் நோக்கி நகரச் செய்யும். இதனால், இன்னும் கூடுதலாக வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவுக்குப் படையெடுக்கும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு, வணிகரீதியான ஆதரவைப் பாரம்பரிய மருத்துவத்துக்கு வழங்குவதுதானே முறையாக இருக்கும்\nஆறாவது உலக ஆயுர்வேத அமைப்பில் பிரதமர் மோடி, இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். நல்ல சுகாதாரமும் வாழ்வாதாரமும் மக்களுக்குக் கிடைக்க உதவும் வகையில் அனைவரும் வாங்கக்கூடிய மலிவான விலையில், பாதுகாப்பான மருத்துவத்தை அளிப்பதே அரசின் எண்ணம் என்று முழக்கமிட்டார். ஆனால், நடைமுறை நிலைமையோ முற்றிலும் வேறாக இருக்கிறது.\nபெரும்பாலான நாடுகளில் பாரம்பரிய மருந்துகளுக்கு மிகக் குறைந்த வரியே விதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பாரம்பரிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது. மலேசியாவில் ஆரம்பத்தில் 10% ஜி.எஸ்.டி. வரியாக இருந்து பின்பு 6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்திய ஆயுஷ் மருந்துகளுக்கு 2% சந்தை வாய்ப்பு உள்ளது. சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பங்கு சந்தை சீனாவிடம் உள்ளது. சீனாவுடன் போட்டியிட தகுந்த விலை நிர்ணயம் இந்திய மருந்துகளுக்கு மிகமிக அவசியம். தொற்றும் தன்மை இல்லாத வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரை நோய், மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மூட்டுவலிகள் முதலான பல அத்தனை நாள்பட்ட நோய்களுக்கும், ஒருங்கிணைந்த கூட்டுச் சிகிச்சை பரவலாகிவரும் சூழல் இது.\nநவீன மருந்துகளுடனோ, தனி சித்த மருந்துகள் கொண்டோ, மதிப்புக்கூட்டப்பட்ட மூலிகை உணவு, மூலிகை சத்துக்கள் என ஒருங்கிணைந்து அணுகுவதே இந்த நோய்களைக் கட்டுக்குள் வைப்பதிலும், அவர்கள் வாழ்க்கைமுறையை வலுப்படுத்துவதிலும் பயனளிக்கும். இச்சூழலில், அத்தனை பாரம்பரிய மருந்துகளுக்கும் அதிகபட்ச அளவில் வரி விதித்திருப்பத��� ஆங்கில மருந்துச் சந்தையின் லாபத்துக்கே வழிவகுக்கும். அரசு, ஆயுஷ் துறையை அத்தியா வசியம் என்று கருதவில்லை என்பதைத்தான் இந்த வரிவிதிப்பு எடுத்துச்சொல்கிறது.\n-கு. சிவராமன், சித்த மருத்துவர், ‘ஆறாம் திணை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nசூடானின் துயரத்துக்கு முடிவு எப்போது\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nகரோனா வைரஸும் கபசுரக் குடிநீரும்\nகரோனா மருத்துவத்தில் பாரம்பரிய அறிவின் அவசியம்\nஉடலையும் மனதையும் செம்மைப்படுத்தினால் பதற்றம் தீரும்\nதடுப்பூசிக் குழப்பங்கள்: எந்தப் பாதை சரி\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\nஇஸ்லாம் குறித்த பதிவால் மேற்கு வங்கத்தில் பதற்றம்: எல்லை பாதுகாப்பு படை குவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563264-tax-reduction-for-heavy-vehilces.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-12T23:51:07Z", "digest": "sha1:T4YR4ZYQ2UJJPQS3KLFB6WUPMLRF4MQ6", "length": 16614, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "சரக்கு வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தால் ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு | tax reduction for heavy vehilces - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nசரக்கு வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தால் ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nசரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தால் ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கொளத்தூரைச் சேர்ந்த முருகன் வெங்கடாசலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் தொடர் ஊரடங்கால் கனரக லாரி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சரக்கு வாகனங்களும் இயங்கவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனரக லாரி மற்றும் சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரியை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கனரக போக்குவரத்து சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் வரும் செப்டம்பர் வரை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தால் அரசுக்கு ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஊரடங்கு காலகட்டத்தில் கனரக சரக்கு போக்குவரத்து வாகனங்கள் இயங்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்காதபோது வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கோர முடியாது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின்படி தகுதிச்சான்று, பதிவுச்சான்று, பெர்மிட் போன்ற ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக் கெடுவை மத்திய அரசு செப்.30 வரை நீட்டித்துள்ளது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசரக்கு வாகனங்களுக்கு வரி விலக்குவருவாய் இழப்புதமிழக அரசு பதில்Tax reduction\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nகரோனாவும்... வேலை வாய்ப்பு இழப்பும்\nகரோனாவால் ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு;அடுத்தமாதம் ஊதியம் கொடுக்க பல மாநில...\nரூ.400 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் 23,000 ஊழியர்களுக்கு முழு ஊதியத்தை...\nசம்பள பிரச்சினையால் வழக்குகள் அபாயம்; தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்:...\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nவிளைநிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு: விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்\nசீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க கட்டுப்பாடு: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/4", "date_download": "2020-08-13T00:22:42Z", "digest": "sha1:L3ORSUO4NQRP6DAN4VBCZXJJK3UDJSX3", "length": 9911, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாயாவதி", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா- சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தை திமுக...\n‘‘துரோகம் செய்துவிட்டு ஆதரவு கோருவதா’’ - காங்கிரஸ் மீது மாயாவதி கடும் சாடல்\nசிஏஏ; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மியும் முடிவு: மம்தா, மாயாவதியை தொடர்ந்து...\nவிஐபிகளின் பாதுகாப்பு பணியிலிருந்து தேசிய பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்ள முடிவு\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இருவேறு நிலைப்பாடுகள் எடுக்கும் மாயாவதி, அகிலேஷ்\nஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை நடத்த அமித் ஷா உத்தரவு -...\nஉ.பி.யில் இந்த சோகம் நடந்திருந்தால்; ராஜஸ்தானில் நடந்ததால் செல்லவில்லையா- பிரியங்கா காந்திக்கு மாயாவதி...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு அளித்த பிஎஸ்பி எம்எல்ஏ சஸ்பெண்ட்: மாயாவதி நடவடிக்கை\nராகுல், மம்தா, பவார், தாக்கரே, கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின்: ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு...\nஎன்ஆர்சி, சிஏஏ சட்டத்தின் சந்தேதகங்களை தீருங்கள்: மத்திய அரசுக்கு மாயாவதி வேண்டுகோள்\n‘‘பிடிவாதத்தை கைவிடுங்கள்’’ - மத்திய அரசுக்கு மாயாவதி அறிவுரை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/05/1198-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2020-08-12T23:36:58Z", "digest": "sha1:P6WL2ET3N3OGFEWAFQPUARLVLL3IAGMW", "length": 9718, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அதிமுகவுக்கு விஜயகாந்த் ‘பிரம்மகுண்டம்’ எச்சர��க்கை, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅதிமுகவுக்கு விஜயகாந்த் ‘பிரம்மகுண்டம்’ எச்சரிக்கை\nஅதிமுகவுக்கு விஜயகாந்த் ‘பிரம்மகுண்டம்’ எச்சரிக்கை\nதிருக்கோவிலுர்: தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக எச்சரித்து இருக் கிறார். விழுப்புரம் மாவட்டம் ரி‌ஷிவந் தியம் தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்த வளர்ச்சிப் பணி கல்வெட்டு திறப்பு விழா வியாழக்கிழமை திருக்கோவிலூரில் நடந்தது. அதில் பேசிய விஜயகாந்த், ‘மாவட்ட அமைச்சர் மோகன் அவர்களே, உங்களை நான் எச்ச ரிக்கிறேன். நீங்கள் எப்படியெல்லாம் தேர்தலுக்காக என்னிடம் கெஞ் சினீர்கள்.\n“அதற்குச் சாட்சி, பிரம்ம குண்டம். அந்தக் கிராமத்தில் நீங்கள் என்னிடம் கேட்டதை நினைத்துப் பாருங்கள். ஆனால், அதை நான் சொல்லிக்காட்ட விரும்பவில்லை,” என்று பரபரப் பாக எச்சரிக்கை விடுத்தார்.\nஅதிமுகவும் தேமுதிகவும் 2011 சட்டமன்றத் தேர்தலைச் சேர்ந்து சந்தித்து பெரும் வெற்றி பெற்றன. ஆனால் பிறகு இரண்டு கட்சி களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இரண்டும் கீரியும் பாம்புமாக ஆகி கடும் வேகத்துடன் மோதிக்கொள்கின் றன. 2011 வெற்றிக்குத் தானே காரணம் என்று பறைசாற்றி இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று குறைகூறி வருகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான போலிஸ் அதிகாரி பால்துரை மரணம்\nமறைந்த மனைவி 'சிலையாய்' வாழ்கிறார்\nசச்சினுடன் சமரசம்: ராஜஸ்தான் ஆட்சி தப்பியது\nபுதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்ஐஏ சேர்ந்த 6,000 பேர் சம்பளமில்லா விடுப்பில்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூ���லுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/11/11744-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-08-12T23:03:47Z", "digest": "sha1:WRF3KDAZ7PNPXILECMNFKH62HSCYELIS", "length": 8787, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "போர்விமான முப்பரிமாண காட்சி கவர்ந்தது, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபோர்விமான முப்பரிமாண காட்சி கவர்ந்தது\nபோர்விமான முப்பரிமாண காட்சி கவர்ந்தது\nசிங்கப்பூர் குடியரசின் ஆகாயப் படை ‘F15SG’ போர் விமானத்தின் உட்பகுதியை முப்பரிமாணக் காணொளியாகப் பதிவு செய்து அதை நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது. அதில் “2017ஆம் ஆண்டின் தேசிய நாள் அணிவகுப்பில் நாட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நமது ‘F15SG’ போர் விமானம் பறந்து சென்றது இதோ அதன் உட்பகுதி இப்படித் தான் இருக்கும். உல்லாசப் பயணத்திற்கு தயாராகுங்கள் இதோ அதன் உட்பகுதி இப்படித் தான் இருக்கும். உல்லாசப் பயணத்திற்கு தயாராகுங்கள்” என்ற�� குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த காணொளி இதுநாள் வரை 55,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அத்துடன் 1,300 முறை பகிர்ந்துகொள்ளப்பட்டது. மரினா பே மிதக்கும் மேடையில் 25,000 பார்வையாளர்கள் ஐந்து ‘F15SG’ போர் விமானங்கள் பறந்த அற்புதக்காட்சியைக் கண்டுகளித்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஇன்னும் பத்தாண்டுகளில் மும்மடங்கு நீள சைக்கிள் பாதை\nவணிகப் படத்தில் நடிக்க எனக்கும் ஆசை என்கிறார் வி‌‌ஷ்ணு வி‌ஷால்\nஉயர்கல்வி படிப்போர் 50% ஆக அதிகரிப்பு\nதெங்காவில் விற்பனைக்கு விடப்படும் பிடிஓ வீடுகள்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்���ை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19811", "date_download": "2020-08-12T23:43:53Z", "digest": "sha1:DK3RGQFIJDZTCQU62JP2OCHD4WIOFWTU", "length": 7885, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆன்மீக பொக்கிஷம் ஐநூறு » Buy tamil book ஆன்மீக பொக்கிஷம் ஐநூறு online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஆன்மீக கேள்விகளும் அர்த்தமுள்ள பதில்களும் நீங்களும் சினிமாவிற்கு கதை எழுதலாம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆன்மீக பொக்கிஷம் ஐநூறு, எடையூர் சிவமதி அவர்களால் எழுதி ஸ்ரீஆனந்த நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எடையூர் சிவமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉத்தமர்கள் சொன்ன உன்னதப் பொன்மொழிகள்\nதிருக்கடையூரில் ஆயுள் விருத்தி ஹோமமும் அறுபதாம் கல்யாணமும்\nபெண்களுக்காக வீட்டுப் பராமரிப்பும் மேனி பராமரிப்பும்\nநலம் தரும் நவக்கிரகத் திருத்தலங்கள் - Nalam Tharum Navagiraga Thiruththalangal\nஅனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள் - Anaithu Prachanaikalaiyum Theerkum Arputha Devaara Pathigangal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8 - Boham Rogam Yogam\nஸ்ரீ துர்க்கையின் நேரடி தரிசன அனுபவங்கள் - Dhurgaiyin Neradi Dharisana Anubavangal\nசிவபெருமான் உமாதேவிக்கு உபதேசித்த ஞான சரநூல் புதிய உரையுடன் - Sivaperuman Umadevikku Ubadhesiththa Gnana Saranool Pudhiya Uraiyudan\nஅருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும் உரையும் - Arunagirinathar Aruli Seidha Kandharalangaram\n27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார கோயில்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிஞ்ஞான முறைப்படி ஒரு வினாடியில் ஜாதகப் பொருத்தம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcnnlk.com/canada/", "date_download": "2020-08-12T22:59:03Z", "digest": "sha1:U3YCWUTURBAQ2QGJT3ZR4LAT34V25FFS", "length": 11705, "nlines": 58, "source_domain": "www.tamilcnnlk.com", "title": "Mr Tamil | Reporting Canada | கனேடியச் செய்திகள் | நம்மவர் நிகழ்வுகள்", "raw_content": "\nதமிழ் சி என் என்\nஸ்காபரோ ரூஜ் றிவர் தேர்தல் விவாதத்தில் நீதன் சண் வெற்றி (Photos)\nகனடிய தமிழர் தெ��ுவிழாவில் பாதுகாப்பு பணியில் அசத்திய தமிழ் பொலிஸ் அதிகாரிகள் (Photos)\nகுடிபோதையில் விமானத்தை ஓட்டச் சென்ற இரண்டு அமெரிக்க விமானிகள் கைது\nஅமெரிக்காவின் நியூயோர்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு: படம் பிடித்த ஹொலிவூட் நடிகை\nகனடாவில் தமிழர் தெரு விழா 2016\nஸ்காபரோ ரூஜ் றிவர் தேர்தல் விவாதத்தில் நீதன் சண் வெற்றி (Photos)\nகனடிய தமிழர் தெருவிழாவில் பாதுகாப்பு பணியில் அசத்திய தமிழ் பொலிஸ் அதிகாரிகள் (Photos)\nகுடிபோதையில் விமானத்தை ஓட்டச் சென்ற இரண்டு அமெரிக்க விமானிகள் கைது\nஅமெரிக்காவின் நியூயோர்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு: படம் பிடித்த ஹொலிவூட் நடிகை\nஹொலிவூட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்தார். அப்போது அவரது காமிராவில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் சிக்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் அதை தனது…\nகனடாவில் தமிழர் தெரு விழா 2016\nகனடாவின் ஸ்காபரோவின் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டங்களில் மிகப் பெரிய விழாவாகக் கருதப்படும் ‘ வெள்ளிக்கிழமை, ஓகஸ்ட் 26ந் திகதி ஆரம்பமாகிறது. அங்குரார்ப்பண நிகழ்வு ஓகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை 5:00 மணிக்கு ஆரம்பமாகும். இந்நிகழ்வுகளில் 150,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றுவார்கள் என்பதால் மக்களுக்குத்…\nகனடாவில் விபத்து: இருவருக்கு காயம் (Video)\nகனடாவின் மார்க்கம் – டெனிஷன் வீதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉலக வங்கியின் புதிய தலைவர் இவர் தான்\nஉலக வங்கியின் தலைவராக மீண்டும் ஜிம் யாங் கிம் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிதித்துறை அறிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங் கிம் கடந்த 1-7-2012 அன்று பொறுப்பேற்றார். உலக வங்கியின் 12-வது தலைவராக பொறுப்பு வகித்துவரும்…\nதமிழ் முறையில் திருமணம் செய்வோம்: தமிழராகவே வாழ்வோம் (Photos)\nஅவையோரே, நீங்கள் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்காரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் தமிழர் வரலாற்றை ஆய்வு செய்து ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை எழுதிய பேரறிஞர். இவர் த���து நூலிலே “பண்டத் தமிழர் திருமண முறையிலே ஆரியக் கலப்பேதும் அறவே இல்லை….\nஒன்றாரியோ மாகாணத்தில் அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது பற்றிக் பிறவுனே\nஇந்த இளவேணில் காலமே கத்தலின் வின் அவர்கள் ஒரு முதல்வராக இறுதியாக அனுபவிக்கும் இளவேணிற் காலமாக இருக்கப் போகின்றது என ரொறன்றோ ஸ்ராரும், ஹப்பிறிங்றன் போஸ்ற் பத்திரிகையும் தெரிவித்துள்ளன. போரம் றிசேர்ச் இங்க் என்ற தரமான ஆய்வு நிறுவனத்தின் தகவல்களின்படி அடுத்த…\nரி.வி பார்க்க இடையூறு செய்த 4 மாத குழந்தையை 22 தடவை கையால் குத்தி கொன்ற தகப்பன் (Photos)\nஅமெரிக்காவில் 4 மாத குழந்தையை 22 தடவை கையால் தந்தை குத்திக் கொன்றார். அமெரிக்காவின் மினேபொலிஸ் நகரை சேர்ந்தவர் காரி மோரிஸ்(21). இவருக்கு எமர்சின் என்ற 4 மாத பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று காரி மோரிஸ் மட்டும் வீட்டில் தனியாக…\nபிரசாரத்தில் தனிப்பட்ட விமர்சனங்கள் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிற கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 70) சர்ச்சைகளுக்கு இடம் அளிக்கிற வகையில் பேசியும், தனி நபர் விமர்சனம் செய்தும் வருகிறார். இந்த நிலையில் அவர் வடக்கு கரோலினா மாகாணத்தில்…\nகனடாவில் தமிழர் தெரு விழா 2016\nதமிழ் முறையில் திருமணம் செய்வோம்: தமிழராகவே வாழ்வோம் (Photos)\nகனடிய தமிழர் விளையாட்டுத் துறையின் 28 ஆவது வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி வெகு விமரிசை (Photos)\nகனடாவில் சிறப்பாக நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி (Photos)\nகனடாவில் யாழ். வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21 ஆவது ஆண்டு ஒன்றுகூடல்\nகனடாவில் வெகு விமரிசையாக இடம்பெற்ற ஈழம் சாவடி (Photos)\nபிரபல இசையமைப்பாளர் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகும் கனடா வாழ் இலங்கைத் தமிழ் பெண் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் (Photos)\nஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடகம் (Photos)\nகனடிய அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் களைகட்ட காத்திருக்கிறது ஈழம்சாவடி\nகனடாவின் 149 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு NEPMCC இன் இராப்போசன விருந்துபசார நிகழ்வு (Photos)\nகனடாவில் இம்மாதம் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள ஈழம்சாவடி\nரொறன்றோவில் மருத்துவர் சிவராமனின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வு வெகு விமரிசை (Photos)\nவேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடாவின் பல்கலைக்கழக மாணவர்கள் உதவித் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா (Photos)\nரொரன்றோ தமிழ்ச்சங்கம் நடாத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/43942/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-13T00:28:32Z", "digest": "sha1:XLCDY47V5ZC2XQH3K2SDY2MBKKV4P455", "length": 13984, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைதான சந்தேகநபர்களுக்கு சுழிபுரம் சிறுமி கொலையுடன் தொடர்பு! | தினகரன்", "raw_content": "\nHome கைதான சந்தேகநபர்களுக்கு சுழிபுரம் சிறுமி கொலையுடன் தொடர்பு\nகைதான சந்தேகநபர்களுக்கு சுழிபுரம் சிறுமி கொலையுடன் தொடர்பு\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த 6வயது சிறுமியான மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் இக் கொலைக்கும் தொடர்புள்ளது என்பது அரச இரசாயனப் பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅது தொடர்பான உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கை 2வாரங்களில் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதனால் விசாரணைகளை முன்னெடுக்க வசதியாக சந்தேக நபர்களின் விளக்கமறியலை டிசம்பர் இறுதிவரை நீடிக்கவேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரன் நீதிமன்றை கோரினார்.\nசுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயின்ற சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப் பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் மாலை சடலமாக மீட்கப்பட்டார்.\nபாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் கடந்த 17மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் ��ழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அதற்கும் மேலதிகமாக அவர்களது விளக்கமறியலை நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே உள்ளது.\nஇந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரது விளக்கமறியலை மேலும் 3மாதங்களுக்கு நீடிக்குமாறு கோரி சட்ட மாஅதிபர் திணைக்களம் யாழ்.மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தது.\nஇந்த விண்ணப்பம் மீதான விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியலை நீடிக்குமாறு அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் சமர்ப்பணம் செய்தார்.\nமாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளது என்பது அரச இரசாயனப் பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த அறிக்கை 2வாரங்களில் நீதிமன்றுக்கு முன்வைக்கப்படும்.\nஎனவே சந்தேகநபர்களின் விளக்கமறியலை டிசம்பர் 26ஆம் திகதிவரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என குறிப்பிட்டார். அரச சட்டத்தரணியின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 13, 2020\nகுருணாகல் மேயரின் பிடியாணை ஓகஸ்ட் 24 வரை இடைநிறுத்தம்\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட...\nசஞ்சய் தத்துக்கு புற்றுநோய்; குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை\nபொலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால்...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக...\nசி.ஐ.டி.யில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) மீண்டும் குற்றப்புலனாய்வு...\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு ​\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை...\nஆனந்தசங்கரி கூறுகிறார்தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக...\nமடு திருவிழா காலத்தில் தற்காலிக விடுதி அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை\nவிழா ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் தீர்மானம்மடு திருத்தலத்திற்கு ஓகஸ்ட் மாத...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfilm.in/2-0-movie-songs-lyrics/", "date_download": "2020-08-13T00:04:25Z", "digest": "sha1:EXTDRY6EHXSUPFBLSE7MY6BQUXNMJ5VO", "length": 11175, "nlines": 269, "source_domain": "tamilfilm.in", "title": "2.0 Movie Songs Lyrics - 2.0 பாடல் வரிகள் tamil", "raw_content": "\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே\nஎந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே\nஎன்ஜின்நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே\nரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைகட்டா\nபுத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா\nசுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடடா\nஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே\nஎந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே\nஎன்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே\nஎன் சென்சார்கு உணவும் உணர்வும் நீ\nஎன் கேபிள் வலி பரவும் தரவும் நீ\nஎன் விசைப்பொறி இயக்கும் மயக்கம் நீ\nஎன் நியுரோன் எல்லாம் நிறையும் நிலவும் நீ\nஎன் புது பதிவே, என் கடவு சொல்லே\nஎன் தனி மடி கணினி ரஜினி நீ\nஇலகும் இலகும் இரும்பும் நீ\nஇன்றே உருகி ஒன்றாய் ஆவோம் நாம்\nAlpha என் Alpha நீதான் இனி\nமெகா OMEGA நீதான் இனி\nலவ் யு ப்ரம் ஜீரோ டு இன்பினிட்டி\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே\nஎந்திர லோகத்து சுந்தரியே என் கலீல் காதலை சிந்துறியே\nஎன்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே\nரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைகட்டா\nபுத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா\nசுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடடா\nஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே\nஎன் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே\nமாசே நா பொடி மாசே\nபாஸு நா குட்ட பாசு\nமச்சான் நீ பூட்ட கேசு.\nநக நக நக நா\nநக நக நக நா\nநக நக நக நா\nநக நக நக நா\nநக நக நக நா\nபொடி பொடி பொடி நான்\nமாஸு நான் பொடி மாசே\nபாஸு நா குட்டப் பாஸு\nமாட்டிக் கிட்டா மச்சா நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/08/blog-post_74.html", "date_download": "2020-08-13T00:56:08Z", "digest": "sha1:2IRDIHSH6S65UIRRPD5B2TSHCX3NZ2BH", "length": 14989, "nlines": 224, "source_domain": "www.tamilnaatham.org", "title": "அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்ய வேண்டும் - குரே - TamilnaathaM", "raw_content": "\nHome செய்திகள் தமிழ்நாதம் அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்ய வேண்டும் - குரே\nஅனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்ய வேண்டும் - குரே\nAdmin 10:24 PM செய்திகள், தமிழ்நாதம்,\nவட மாகாண சபையில் இருக்கின்ற அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்துவிட்டு, புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமானம் செய்ய வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.\nஎந்தவொரு மாகாண சபையிலும் ஐந்து அமைச்சர்களே இருக்க வேண்டும் என்றும், நீதிமன்ற தீர்ப்பையடுத்து வடமாகாண சபையில் ஆறு அமைச்சர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஇதன் காரணமாக வட மாகாணத்தின் நிர்வாகத்திற்கான சட்ட திட்ட கொள்கைகளை கூட வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபா. டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சுப் பதவியில் இருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், இதற்கு தீர்வாக அனைத்து அமைச்சர்களும��� இராஜினாமா செய்து விட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nஅமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கோ அல்லது பதவி நீக்குவதற்கோ தனக்கு அதிகாரம் இல்லை என்பதால் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nTags # செய்திகள் # தமிழ்நாதம்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஆவா குழுவின் 25 படகுகளில் 300 பேருடன் பிறந்தநாள் - சயந்தன் (காணொளி)\nஆவா குழுவை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்தநாளை இரண்டு அல்லது மூன்று இடங்களில் கொண்டாடுகின்றார்கள். சாவகச்சேரியில் சங்கானையில் சங்குபிட்டியில்...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nகலை­ஞரின் மறைவும் ஈழத்­த­மி­ழரின் நிலைப்­பாடும்\nதிரா­விட முன்­னேற்­றக்­க­ழகத் தலை­வரும் தமி­ழ­கத்தின் முன்னாள் முதல்­வரும் திரா­விட இயக்கத் தலை­வர்­களில் முது­பெரும் தலை­வரும் தமி­ழ­...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளு��ன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/puthiya-thozhilali-feb-march-2019/", "date_download": "2020-08-13T00:10:16Z", "digest": "sha1:RLVD72RUVSATDLNPFJQWIQWZGJ3YEH5G", "length": 13977, "nlines": 132, "source_domain": "new-democrats.com", "title": "புதிய தொழிலாளி - பிப்ரவரி - மார்ச் 2019 பி.டி.எஃப் டவுன்லோட் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபொள்ளாச்சி பாலியல் குற்றக் கும்பலைத் தண்டிக்க முடியாதா\nசுற்றுச்சூழலின் பெயரில் 10000 கோடி கார்ப்பரேட் கொள்ளை\nபுதிய தொழிலாளி – பிப்ரவரி – மார்ச் 2019 பி.டி.எஃப் டவுன்லோட்\nFiled under அரசியல், இந்தியா, பத்திரிகை\nஇந்த இதழில் வெளியான கட்டுரைகள்\nஅடுப்படிக்கு வாங்க, ஆம்பளைங்களே – துரை சண்முகம்\nமேட்டுக்குடிகளின் கலை ரசனையின் விலை தொழிலாளியின் வறுமை – சமர்வீரன்\nகண்ணீரில் தவிக்கும் கடலாடிகளின் வாழ்க்கை – ராஜதுரை\nதொழில்நுட்ப வளர்ச்சி: அழிவா, வளர்ச்சியா\nவேலையில்லாத் திண்டாட்டம் – ராஜா\nதிவால்ராஜா அனில் அம்பானி – வின்சென்ட்\nகறிக்கொழிகளாகும் பொதுத்துறைகள் – விஜயகுமார்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nNotice Period | Natpukkaga | Black Sheep – நட்பு மட்டும் போதுமா உரிமைகளை பாதுகாக்க\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nகௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஸ்டெர்லைட் : கொலைகார கார்ப்பரேட் அரசு – தீர்வு என்ன\nகாவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்\nசொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு \nபீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \n பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்க��் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது. | அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் – பாகம் 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சியின் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குதலும் என்ன தன்மையில், வடிவங்களில் இருக்க வேண்டும் விளக்குகிறார் லெனின் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் – பாகம் 04\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் \n34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்\nஅனைவரின் நம்பிக்கையும், கணிப்பும் இந்த நிறுவனங்கள் ஏதோ பொருளை உற்பத்தி செய்து விற்று, அல்லது வாங்கி விற்று அல்லது அப்படி விற்பவர்களுக்கு கடன் கொடுத்து லாபத்தை ஈட்டுவதன்...\nகாவிரிப் பிரச்சினை – தீர்வு என்ன\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் விளையுமா என்பது கேள்விக்குறியாகி விட்டது. தமிழக விவசாயிகள் கர்நாடக அரசின் அநீதியான, சட்ட விரோதப் போக்கினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-08-13T00:06:30Z", "digest": "sha1:ITHP5V2BCZ3USNKWET2SNQTYIET4YQ7J", "length": 12906, "nlines": 95, "source_domain": "tamilentrepreneur.com", "title": "சிக்கல்களும் நமக்கு வாய்ப்புகளே ! - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஇந்த உலகத்தில் பல சிக்கல்களும் உருவாகி கொண்டே இருக்கின்றன. இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கான தீர்வுகளும் தேவைப்பட்டு கொண்டே இருக்கின்றன. அந்த மற்றும் சிக்கல்கள்தான் நம் தொழில் வாய்ப்புகள் , அதன் தீர்வுகள் தான் நம் தொழில்கள் .\nஅந்த மூன்று நண்பர்கள் தீபாவளிக்கு விடுமுறைக்கு வீடு செல்ல ஆயத்தமாயினர். அவர்கள் பெங்களூர் போக்குவரத்து நெருக்கடியை தாண்டி பேருந���து நிலையம் வருவதற்குள் பேருந்து டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது . இதனால் அவர்கள் வீடு செல்ல முடியவில்லை . இந்த சிக்கலை தீர்க்க தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள் . அந்த தீர்வுதான் ஆன்லையனில் டிக்கெட் பதிவு செய்ய உதவும் RedBus.Com என்ற இணையதளம்.\nவாகனங்களாகட்டும்,தொலைதொடர்புசாதனங்களாகட்டும், மின் மற்றும் மின்னனு சாதனங்களாகட்டும் எல்லாம் ஒரு வித பிரச்சனைகளை சரி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட தீர்வுகளே. சிக்கல்கள்தான் பல வித கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்களுக்கும் மூலக்காரணம்.\nஎன்ன தொழில் செய்வது என்றே தெரியாத நம்மில் பல பேருக்கு , நம்மை சுற்றி இருக்கிற இன்னப் பிற தொழில் வாய்ப்புகளையும் மறந்து விடுகிறோம். இந்த உலகம் நமக்கு உதவும் வகையில் நம்மை சுற்றி யோசனைகளையும், வாய்ப்புகளையும் நிரப்பிவைத்துள்ளது.\nநமக்கு தேவையான தொழில் ஐடியாக்களை நம் சொந்த அனுபவத்திலிருந்தே பெறலாம். நம்மை நிலைகுலைய வைத்த பிரச்சனைகள், நமது வாய்ப்புகளை தவற விட காரணமாக இருந்த சிக்கல்கள்,அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் இதிலிருந்தும் தொழில் ஐடியாக்கள் பிறக்கின்றன.\nPLEASE READ ALSO: தொழில் அதிபர் மற்றும் பில்லியனர் டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்\nமின்வெட்டு பிரச்னையை தீர்க்க உதவும் சூரிய ஒளிகலன்கள் (Solar Panel & Battery) போன்றவை சிக்கல்களின் தீர்வுகளே மற்றும் Online Flight & Bus TicketBooking, Online purchasing, Matrimonial Websites இவை போன்றவை எல்லாம் பல சிக்கல்களின் தீர்வுகளே.\n‘சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை வாய்ப்புகளாக மாற்றுவோம்\nகார்களுக்கு ஓட்டுனர் தேவைப்படும் பட்சத்தில் ஓட்டுனரை வழங்கும் DriveU ஸ்டார்ட் அப் நாய்கள் சம்பந்தமான பொருட்களை விற்று உங்களால் வெற்றி பெற முடியுமா வெற்றி பெற்றிருக்கிறது Heads Up For Tails (HUFT) நிறுவனம் Invite to Write Article related to Entrepreneurship at www.TamilEntrepreneur.com நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி தொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்\n← தொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவத�� எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/donald-trump-says-us-may-ban-china-owned-video-app-tiktok-120080100007_1.html", "date_download": "2020-08-13T00:09:54Z", "digest": "sha1:NZGO7SVT3XXNULYZEEIYNDO2CYYSZPBD", "length": 9684, "nlines": 112, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "டிக்டாக்-கிற்கு வந்த அடுத்த சோதனை... அமெரிக்காவிலும் தடை !!", "raw_content": "\nடிக்டாக்-கிற்கு வந்த அடுத்த சோதனை... அமெரிக்காவிலும் தடை \nஅமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.\nஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.\nதகவலின் படி, அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.\nபயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஎப்போது முதல் தடைசெய்யப்படுகிறது போன்ற விவரங்கள் வெளியாகாத நிலையில் டிக்டாக் நிறுவனத்திற்கு இது சோதனை காலமாகவே பார்க்கப்படுகிறது.\nசும்மா இருந்தே லட்சங்களில் சம்பாதித்த நபர் – யுட்யூபில் 26 லட்சம் பேர் பார்த்த வீடியோ\nதினமலர் நாளிதழுக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்டனம்\nவாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... வங்கி செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nமுதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்ன...\nசீனாவில் இருந்து இனி தொலைக்காட்சி இறக்குமதி கிடையாது: மத்திய அரசு அதிரடி\nபெண்ணின் மர்ம உறுப்பில் கொரொனா சோதனை; லேப் டெக்னீஷியன் கைது\nஇந்தியாவிற்குள் ஊடுறுவ தயார் நிலையில் தீவிரவாத கும்பல் – உஷார் நிலையில் இராணுவம்\nகொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க ட்ரம்ப் யோசனை\n10ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் சிலை – மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு\nசென்னை ராணுவ வெடிபொருள் கிடங்கிற்கு மாற்றப்படும் அம்மோனியம் நைட்ரேட்\nபாபர் மசூதி விவகாரத்தில் நீதிமன்றம் கொடுத்த இடத்தில் மருத்துவமனை – வக்பூ வாரியம் அறிவிப்பு\nகூட்டணி வைத்ததால் தேமுதிகவுக்கு எந்த நன்மையும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்\nஅதிசயம் ஆனால் உண்மை: குறைந்தது தங்கத்தின் விலை\nகூகுள் பேயில் நண்பருக்கு 300 ரூபாய் அனுப்பிய நபர் – கொஞ்ச நேரத்தில் பறிபோன ஒரு லட்சம்\nஅடுத்த கட்டுரையில் குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை: வேலையிழக்கும் ஆபத்து - அடுத்தது என்ன\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T01:34:09Z", "digest": "sha1:KRT43PFFLRPMTHLEYZ4CMYU5HW55KUFO", "length": 17059, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லவராயன்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், இ. ஆ. ப. [3]\nஎஸ். டி. கே. ஜக்கையன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபல்லவராயன்பட்டி ஊராட்சி (Pallavarayanpatti Gram Panchayat), தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2322 ஆகும். இவர்களில் பெண்கள் 1154 பேரும் ஆண்கள் 1168 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 19\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nபல்லவராயன்பட்டி கிராமத்தில் ஏழைகாத்தம்மன், வல்லடிகார கோயில் அமைத்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.[8]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"உத்தமபாளையம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருமலாபுரம் · திம்மரசநாயக்கனூர் · தெப்பம்பட்டி · தேக்கம்பட்டி · டி. சுப்புலாபுரம் · சித்தார்பட்டி · ஷண்முகசுந்தரபுரம் · ரெங்கசமுத்திரம் · இராமகிருஷ்ணாபுரம் · இராஜக்காள்பட்டி · இராஜகோபாலன்பட்டி · இராஜதானி · புள்ளிமான்கோம்பை · பிச்சம்பட்டி · பழையகோட்டை · பாலக்கோம்பை · ஒக்கரைப்பட்டி · மொட்டனூத்து · மரிக்குண்டு · குன்னூர் · கோவில்பட்டி · கொத்தப்பட்டி · கோத்தலூத்து · கதிர்நரசிங்காபுரம் · கன்னியப்பபிள்ளைபட்டி · ஜி. உசிலம்பட்டி · ஏத்தக்கோவில் · போடிதாசன்பட்டி · அனுப்பபட்டி · அம்மச்சியாபுரம்\nஉ. அம்மாபட்டி · தம்மிநாயக்கன்பட்டி · டி. சிந்தலைச்சேரி · டி. மீனாட்சிபுரம் · டி. ரெங்கநாதபுரம் · இராயப்பன்பட்டி · இராமசாமிநாயக்கன்பட்டி · பல்லவராயன்பட்டி · நாகையகவுண்டன்பட்டி · மேலச்சிந்தலைச்சேரி · லட்சுமிநாயக்கன்பட்டி · கோகிலாபுரம் · ஆனைமலையான்பட்டி\nவருசநாடு · தும்மக்குண்டு · தங்கம்மாள்புரம் · சிங்கராஜபுரம் · பொன்னன்படுகை · பாலூத்து · நரியூத்து · மயிலாடும்பாறை · முத்தாலம்பாறை · முறுக்கோடை · மேகமலை · மந்திசுணை-மூலக்கடை · குமணன்தொழு · கடமலைக்குண்டு · கண்டமனூர் · எட்டப்பராஜபுரம் · துரைச்சாமிபுரம் · ஆத்தங்கரைபட்டி\nசுருளிப்பட்டி · நாராயணத்தேவன்பட்டி · குள்ளப்பகவுண்டன்பட்டி · கருநாக்கமுத்தன்பட்டி · ஆங்கூர்பாளையம்\nவேப்பம்பட்டி · சீப்பாலக்கோட்டை · சங்கராபுரம் · புலிகுத்தி · பொட்டிப்புரம் · ப��லாநந்தபுரம் · முத்துலாபுரம் · கன்னிசேர்வைபட்டி · காமாட்சிபுரம் · எரசக்கநாயக்கனூர் · எரணம்பட்டி · சின்னஓவுலாபுரம் · அய்யம்பட்டி · அழகாபுரி\nவெங்கடாசலபுரம் · உப்பார்பட்டி · ஊஞ்சாம்பட்டி · தப்புக்குண்டு · தாடிச்சேரி · ஸ்ரீரெங்காபுரம் · சீலையம்பட்டி · பூமலைக்குண்டு · நாகலாபுரம் · குப்பிநாயக்கன்பட்டி · கோட்டூர் · கொடுவிலார்பட்டி · காட்டுநாயக்கன்பட்டி · ஜங்கால்பட்டி · கோவிந்தநகரம் · தர்மாபுரி · அரண்மனைபுதூர் · அம்பாசமுத்திரம்\nவடபுதுப்பட்டி · சில்வார்பட்டி · சருத்துப்பட்டி · முதலக்கம்பட்டி · மேல்மங்கலம் · லட்சுமிபுரம் · கீழவடகரை · ஜெயமங்கலம் · ஜல்லிப்பட்டி · குள்ளப்புரம் · ஜி. கல்லுப்பட்டி · எருமலைநாயக்கன்பட்டி · எண்டப்புளி · டி. வாடிப்பட்டி · பொம்மிநாயக்கன்பட்டி · அழகர்நாயக்கன்பட்டி · அ. வாடிப்பட்டி\nஉப்புக்கோட்டை · சில்லமரத்துப்பட்டி · சிலமலை · இராசிங்காபுரம் · நாகலாபுரம் · மஞ்சிநாயக்கன்பட்டி · மணியம்பட்டி · கொட்டகுடி · கூளையனூர் · கோடாங்கிபட்டி · காமராஜபுரம் · டொம்புச்சேரி · அணைக்கரைபட்டி · அம்மாபட்டி · அகமலை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2020, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/andhra-women-s-commission-refer-to-tn-women-s-commission-for-take-actor-against-film-actor-bhakiyaraj-q1mksd", "date_download": "2020-08-12T23:38:24Z", "digest": "sha1:RAAXYCB7E5MZR7J4JATJPZCBS3PQ5SPQ", "length": 11673, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாயைக்கொடுத்து வகையாக சிக்கினார் விரசத்தை தூண்டிய அந்த நடிகர்..!! சேர்த்து வைத்து குத்தும் மகளீர் ஆணையம்..!!", "raw_content": "\nவாயைக்கொடுத்து வகையாக சிக்கினார் விரசத்தை தூண்டிய அந்த நடிகர்.. சேர்த்து வைத்து குத்தும் மகளீர் ஆணையம்..\nஇளைஞர்கள் மட்டும் தவறு செய்யவில்லை. அதில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது என்றுதான் நான் சொல்லுவேன். என பேசினார்.\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை கூறியுள்ள நடிகர் பாக்யராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆந்திர மகளிர் ஆணையம் தமிழ்நாடு மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் த���று அந்த இளைஞர்கள் மீது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பெண்கள் மீதும் இருக்கிறது என நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் அதிரடியாக தெரிவித்திருந்தார். அவரின் பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கு என்றால் அது பொள்ளாச்சி சம்பவமாகத்தான் இருக்கும். இச்சம்பவம் கொங்கு மண்டலத்துக்காரர்களுக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து தமிழகமே தனது கண்டனத்தை பதிவுசெய்து வரும் நிலையில், இதுகுறித்து பாக்யராஜ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . திரைப்பட இயக்குனர் ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள \"கருத்துக்களை பதிவு செய்\" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அதில் இயக்குநர் கே பாக்யராஜ் கலந்து கொண்டார்.\nஅப்போது பேசிய அவர் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டனர் என்றார். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரத்தில் தம்மை பொருத்தவரையில் இளைஞர்கள் மட்டும் தவறு செய்யவில்லை. அதில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது என்றுதான் நான் சொல்லுவேன். என பேசினார். இந்த நிலையில், ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வாசிரெட்டி பத்மா, தமிழக மகளிர் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில், ஒருசில சம்பவங்களை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த மகளிர் இனத்தையும் அவமதிக்கும் வகையில் நடிகர் பாக்யராஜ் பேசியிருக்கிறார் எனவே அவர் பெண்களை அவமரியாதை செய்துள்ளார். எனவே அவர் மீது சட்டரீரியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nநடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\nதளபதியை தொடர்ந்து சவாலை சிறப்பாக செய்து முடித்த சுருதிஹாசன் இவர் சேலஞ் செய்த மூன்று பேர் யார் யார் தெரியுமா\nபிரபல இயக்குனர் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் திரையுலகினர்..\nபண மோசடி வழக்கு: விஷாலின் முன்னாள் பெண் கணக்காளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...\n��டல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/blackberry-android-mobiles/", "date_download": "2020-08-13T00:24:35Z", "digest": "sha1:334JTRXO2TG7Y2O7IVBQDEZCFGRZFVJE", "length": 17832, "nlines": 436, "source_domain": "tamil.gizbot.com", "title": "ப்ளேக்பெரி ஆண்ட்ராய்டு மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் பட��்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (3)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (3)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 13-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 4 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.20,990 விலையில் பிளாக்பெர்ரி கீஒன் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் பிளாக்பெர்ரி கீ2 போன் 31,990 விற்பனை செய்யப்படுகிறது. பிளாக்பெர்ரி கீ2 LE, பிளாக்பெர்ரி கீ2 மற்றும் பிளாக்பெர்ரி கீஒன் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ப்ளேக்பெரி ஆண்ட்ராய்டு மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n21 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் கோடாக் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் டிசிஎல் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஸ்னாப்டிராகன் 810 ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 2GB ரேம் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஸ்னாப்டிராகன் 820 ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் இசட்.டி.ஈ ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஸ்னாப்டிராகன் 650 ஆண்ட்ராய்டு மொபைல்கள்\n13MP கேமரா ஆண்ட்ராய்டு மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/pakistan-stock-exchange-under-terrorist-attack-019559.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-13T00:32:54Z", "digest": "sha1:6U3SM5YETLMXMHUWWXFNOA6X7RORC2FN", "length": 23445, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கராச்சியில் இருக்கும் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்! | pakistan stock exchange under terrorist attack - Tamil Goodreturns", "raw_content": "\n» கராச்சியில் இருக்கும் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்\nகராச்சியில் இருக்கும் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்\n9 hrs ago சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n10 hrs ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n10 hrs ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n11 hrs ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nNews சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் பல நாடுகளில், பங்குச் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு எப்படி மும்பை பங்குச் சந்தை இருக்கிறதோ, அதே போல பாகிஸ்தானுக்கு பாகிஸ்தான் பங்குச் சந்தை (Pakistan Stock exchange) செயல்பட்டு வருகிறது.\nஇன்று காலை, கராச்சியில் இருக்கும், பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், துப்பாக்கி மற்றும் கை எரி குண்டுகளை (Grenades) வைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்களாம்.\nஇதுவரை, பாகிஸ்தான் பங்குச் சந்தை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில், நான்கு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்களாம். இந்த தீவிரவாதிகள் தாக்குதல் சூழலை, பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு சமாளித்து வருவதாக பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகம் சொல்லி இருக்கிறது.\nஇந்த தாக்குதலில், ஐந்து பேர் உயிர் இழந்து இருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் வேலையில் அரசு இறங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் சொல்கின்றன.\nபாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில், பாகிஸ்தான் நாட்டின் பல வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் பங்குச் சந்தையின் முக்கிய இண்டெக்ஸான கராச்சி ஸ்ஆக் எக்ஸ்சேஞ்ச் 30 (KSE 30) இண்டெக்ஸ் 14,665 புள்ளிகளில் வர்த்தகமாவதாகச் சொல்கிறது ப்ளூபெர்க்.\nதீவ்ரவாதிகள் தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தான் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறதா அல்லது வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்த இருக்கிறார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை.\nஏற்கனவே ஆசிய பங்குச் சந்தைகள் எல்லாம் பயங்கர இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜப்பானின் நிக்கி மட்டும் 2.3 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இப்போது பாகிஸ்தான் பங்குச் சந்தை மீது வேறு தாக்குதல் நடத்தி இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகளிலும், முதலீட்டாளர்களின் செண்டிமெண்ட் மாறலாம்.\nஏற்கனவே இந்தியாவில், மும்பை பங்குச் சந்தை சுமாராக 350 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIT, FMCG பங்குகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டாம்.. நிபுணர்கள் கணிப்பு..\nநான் தோற்றுவிட்டால்..அது அமெரிக்காவுக்கு தான் நஷ்டம்.. ஏற்றத்தாழ்வில் பங்கு சந்தைகள்…\nஇந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் வேதாந்தா..\nஅமெரிக்காவுக்கே இப்படி ஒரு நிலையா.. 2 முறை லோவர் சர்கியூட் ஆன சந்தைகள்.. காரணம் என்ன..\nபட்டையை கிளப்பும் பார்மா பங்குகள்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nகொரோனாவின் கொடூர தாக்குதல்.. படு வீழ்ச்சி கண்ட சீனா சந்தை.. தெறித்து ஓடிய முதலீட்டாளர்கள்..\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிவைக்கும் சிறு நிறுவனங்கள்: மும்பை பங்குச்சந்தை..\nகுத்தாட்ட ம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n4 வருட சரிவில் ஐபிஓ.. வெறும் 4 பில���லியன் டாலர் தான்..\nஒரே நாளில் 200 பில்லியன் டாலர்.. பட்டையைக் கிளப்பும் சவுதி ஆராம்கோ..\nபங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே சம்பாதிக்க முடியாது.. ஆனால் என்னதான் பிரச்சனை\nமோடி அரசின் முதல் 100 நாட்களில் லாபம் கண்டவர்கள்.. யாரந்த அதிர்ஷ்டசாலிகள்\nஇந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\nஅடுத்த லெவலுக்கு செல்லும் யூபிஐ செயலிகள்.. கூகிள் பே, போன்பே மாஸ்..\nஅமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/tag/traintips/?lang=ta", "date_download": "2020-08-12T23:48:58Z", "digest": "sha1:GRE22V2B5ZS75J7B2HD6OM5SUDU5THID", "length": 16269, "nlines": 84, "source_domain": "www.saveatrain.com", "title": "traintips Archives | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > ரயில் குறிப்புகள்\n7 நேபிள்ஸிலும் இத்தாலி இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nநேபிள்ஸ் ஒரு அற்புதமான உள்ளது, மிகச்சிறந்த இத்தாலிய நகரமான. அது மலைகள் நிரப்பப்பட்டிருக்கும், பழைய கட்டிடங்கள், மற்றும் பிற சிறிய மற்றும் அழகான அதிசயங்கள். இது அடிப்படையில் உண்மையான இத்தாலிய ஆவி மற்றும் நேபிள்ஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள் அனுபவிக்க விரும்பும் அனைவருக்கும் சரியான இத்தாலிய நகரமாகும். எனினும்,…\nரயில் பயணம், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n5 மிகப் பிரபலமான தெருக்கள் பாரிஸ் பார்க்க\nபாரிஸ் பற்றி காதல் மிகவும் உள்ளது. எங்கே நீங்கள் கூட ஆரம்பிக்கிறார்கள், வலது மனதில் வரும் என்று முதல் விஷயம் ஈபிள் கோபுரம் மற்றும் லூவர் போன்ற பெரிய தளங்கள் உள்ளது. ஆனால் ஏன் இந்த நகரத்தில் மறைக்கப்பட்ட கற்கள் கண்டறிய மனதில் வரும் என்று முதல் விஷயம் ஈபிள் கோபுரம் மற்றும் லூவர் போன்ற பெரிய தளங்கள் உள்ளது. ஆனால் ஏன் இந்த நகரத்தில் மறைக்கப்பட்ட கற்கள் கண்டறிய\nரயில் பயணம் பிரான்ஸ், சுற்றுலா ஐரோப்பா\n5 ஐரோப்பாவில் சிறந்த குளிர்கால செல்லுமிடங்கள்\nஐரோப்பா உலகின் எந்த இடம் போன்றவை அல்ல என்பதை நாம் குளிர் மாதங்களில் ஒரு குறிப்பிட்ட குளிர்காலத்தில் அழகை உள்ளது. பல்வேறு நிறைய உள்ளது, எந்த இரண்டு இடங்களில் அதே உணர்வு மற்றும் சூழ்நிலையை வேண்டும். உண்மையாக, பல மக்கள் போது என்று நகரங்கள் மற்றும் மாநகரங்களில் சொல்ல…\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, ரயில் பயண உதவிக்குறிப்புகள், ...\n5 ஏரியின் கோமோ பிக்சர்ஸ்க்யூ நகரங்கள் செய்ய வருகை\nவண்ண நீல நீர் மற்றும் தீஞ்சுவை பச்சை மலைகள் வெளியே தேடும் போது பாரம்பரிய இத்தாலிய கட்டிடக்கலை மத்தியில் உங்கள் காலை காபி அனுபவிக்க கீழே உட்கார்ந்து கற்பனை. இந்த ஒரு கனவு போன்று தோன்றலாம் போது, அது ஆச்சரியமாக லேக் கோமோவுடன் பார்வையிடும் அந்த ஒரு உண்மை. இந்த அதிர்ச்சி தரும்…\nரயில் பயணம், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n10 ஐரோப்பாவில் மிக அழகான தெருக்கள்\nஐரோப்பா மிக அழகான தெருக்கள் சில நிறைந்தது. அசாதாரண மிகவும் நேர்த்தியான மற்றும் வண்ணமயமான இருந்து. மிக அழகான தெருக்கள் ஐரோப்பாவில் சில ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் நன்கு சுற்றுலாத் பாதையில் நிறுவப்பட்ட ஆனால் மற்றவர்கள் உண்மையான ஒரே கற்கள் மறைத்து…\nரயில் பயணம், ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் டென்மார்க், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்காட்லாந்து, ...\nவிரைவு வழிகாட்டி: எப்படி பயணம் சிங்க் இந்தியானாவிலுள்ள Terre ரயில் மூலம்\nஇத்தாலி உலகின் மிக பிரபலமான சுற்றுலாத்தளமாக ஒன்றாகும். மக்கள் அற்புதமான உணவு நாடு முழுதும் பறக்கும், கலாச்சாரம், மற்றும் வளமான வரலாறு. உண்மையாக, நீங்கள் கூட இத்தாலியின் குணத்தால் அனுபவிக்க பெரிய நகரங்களில் வருகை இல்லை. ஒரு நல்ல எடுத்துக்காட்டாக…\nரயில் பயணம், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n10 ஐரோப்பாவில் மிக அழகான இடைக்கால நகரங்கள்\nஐரோப்பா பணக்கார முழு உள்ளது வரலாறு மற்றும் பன்முகத்தன்மை. உண்மையாக, எந்த விஷயத்தை நீங்கள் எங்கே போக, ஒருவேளை நீங்கள் பார்க்க எஞ்சிய��ள்ள கடந்த நாகரிகங்கள். சில நேரங்களில், இந்த இடங்களில் மக்கள் வசிக்காத இடிபாடுகள். மறுபுறம், இந்த இடங்களில் சோதனை எஞ்சியிருக்கும் இடங்களில் இருக்க முடியும்…\nரயில் பயணம், ரயில் பயணம் ஆஸ்திரியா, ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயணம் இத்தாலி, ...\n5 பாரிஸ் இருந்து ரயில் மூலம் பயணம் செய்ய சிறந்த நாள் பயணங்கள்\nஒரு சில நாட்கள் விட்டு பெறுவதில் நினைத்து என்ன பாரிஸ் இருந்து ரயில் மூலம் பயணம் செய்ய சில நாள் பயணங்கள் திட்டமிட்டு பற்றி என்ன பாரிஸ் இருந்து ரயில் மூலம் பயணம் செய்ய சில நாள் பயணங்கள் திட்டமிட்டு பற்றி பிரஞ்சு இரயில்கள் ஒரு விரைவாக, பிரான்சில் சுற்றி பெற எளிதான மற்றும் சூழல்-நட்பு வழி. ஒரு ரயில் சேமி, you’ll be able to book in minutes…\nரயில் பயணம், ரயில் பயணம் பிரான்ஸ், சுற்றுலா ஐரோப்பா\n10 பயணிக்கும் போது குறிப்புகள் பணம் சேமிக்க\nயார் போது சாத்தியம் பணம் காப்பாற்ற பிடிக்காது பயணம் விலையுயர்ந்த இருக்க முடியும், ஆனால் ஒரு ரயில் சேமி உங்கள் ரயில் டிக்கெட் வாங்கும் மற்றும் எங்கள் உதவியுடன் திட்டம் மூலம், நீங்கள் செலவு வீழ்த்த முடியாது. இந்த பயணம் போது பணம் சேமிக்க 10 உங்கள் அடுத்த விடுமுறைக்கு குறிப்புகள்…\nரயில் பயணம், ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த 5 ஐரோப்பாவில் சிறந்த இரவு நகரங்கள்\nபார்க்கக்கூடிய இடங்களைக் பயணம் ஒரு பெரிய தேர்வு ஆகும் - ஆனால் நீங்கள் மட்டும் வேடிக்கை வேண்டும் விரும்பினால் என்ன என்று வழக்கில், சிறந்த இரவு கொண்ட நகரங்களில் உள்ளன, மற்றும் ரயில் அங்கு பெறுவது எளிதான மற்றும் மிக மலிவாக இருப்பதற்குக் காரணம். கட்சி விலங்குகள், ஒன்றுமில்லை மிகவும்…\nரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்வீடன், ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண உதவிக்குறிப்புகள், ரயில் பயணம் இங்கிலாந்து, ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\n7 ஐரோப்பாவில் பீட்டன் பாதை இலக்குகளுக்கு வெளியே\n7 ஐரோப்பாவில் சிறந்த இளங்கலை மற்றும் இளங்கலை பயணங்கள்\n10 ஐரோப்பாவில் சிறந்த நகர இடைவெளிகள்\n7 மூத்த பயணிகளுக்கு வருகை தர ஐரோப்பாவின் சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் சிறந்த வீழ்ச்சி விடுமுறைகள்\n7 ஐரோப்பாவில் மிக அழகான நீர்வீழ்ச்சிகள்\nசிறந்த 5 ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்கள்\nஇத்தாலியில் இடது சாமான்களை கண்டுபிடிப்பது எப்படி\nஐரோப்பா ரயில் பாதை வரைபட வழிகாட்டி\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDcwMA==/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-12T23:34:22Z", "digest": "sha1:ASU7LPFF5XX3EEWBO5LFJNZZOTQI5CIQ", "length": 6929, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "மாஸ்டர் படத்தில் கொடூர வில்லனாக விஜய்சேதுபதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nமாஸ்டர் படத்தில் கொடூர வில்லனாக விஜய்சேதுபதி\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ள படம் மாஸ்டர். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி மாபெரும் ஹிட்டான நிலையில், பட ரிலீசை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.\nகடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாகி இருக்க வேண்டிய இப்படம், கொரோனா ஊரடங்கால் தொடர்ந்து தள்ளிப் போய் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. படம் மீதான எதிர்பார்ப்பிற்கு விஜய் மட்டுமல்லாமல், விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nபடத்தின் நாயகனா, வில்லனா அல்லது குணச்சித்திர கதாபாத்திரமா என எதைப் பற்றியும் கவலைப்படாமல், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படமாகப் பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், விக்ரம் வேதா படத்தில் வித்தியாசமான நெகடிவ் கதாபாத்திரத்திலும் நடித்து பாராட்டுகளை அள்ளினார். அந்த வரிசையில் மாஸ்டர் படத்திலும் வில்லனாக மிரட்டியிருப்பார் என்பது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே உறுதியாகி விட்டது.\nஇந்நிலையில் மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார் விஜய் சேதுபதி. அதில், \"மாஸ்டர் திரைப்படத்தில் நான் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன், மேலும் \"Pure Evil Character\" என அவர் கூறியுள்ளார்.\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/caarthick-raju/", "date_download": "2020-08-13T00:07:04Z", "digest": "sha1:QDVTJV74PV3U5UR2F5OPHQZ4UIHWJ52O", "length": 4162, "nlines": 112, "source_domain": "kollywoodvoice.com", "title": "Caarthick Raju – Kollywood Voice", "raw_content": "\n‘பேய்ப்படமென்று நிரூபித்தால் நடிப்பதையே விட்டு விடுகிறேன்’ – சவால் விட்ட சந்தீப்…\n'திருடன் போலீஸ்', 'உள்குத்து' படங்களை தொடர்ந்து கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் 'கண்ணாடி'. தமிழ்,…\nகண்ணாடி – பிரஸ்மீட் கேலரி\nகண்ணாடி – பட டீஸர்\nRATING : 3/5 நட்சத்திரங்கள் - தினேஷ், நந்திதா, பால சரவணன் மற்றும் பலர் இசை - ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு - பி.கே.வர்மா இயக்கம் - கார்த்திக் ராஜூ சென்சார் சர்ட்டிபிகேட் -…\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு”…\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம் வெளியாகிறது\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/image-and-message-23082017-ta/", "date_download": "2020-08-12T23:40:06Z", "digest": "sha1:UH342NSF5ZFXH4PPMS6C5JRQCOCLCV3Y", "length": 14161, "nlines": 126, "source_domain": "new-democrats.com", "title": "டாஸ்மாக் சாராயத்திற்கு குழி தோண்டும் பெண் அதிகாரம்! உழைப்பு அதிகாரம்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nமெதுவாக, உறுதியாக, மலர்ந்து விரிகின்றது பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபோராடாமல் எஸ்கேப் ஆகிறவர்களின் 12 சாக்குகள்\nடாஸ்மாக் சாராயத்திற்கு குழி தோண்டும் பெண் அதிகாரம்\nFiled under செய்தி, தமிழ்நாடு, போராட்டம்\nபடம் நன்றி : The Hindu\nஆயிரம் கதை சொல்லும் ஒரு புகைப்படம். மண்வெட்டி ஏந்தியிருக்கும் பெண்ணின் முக உறுதியை பாருங்கள், அவர் அருகில் மண்ணை அள்ளிச் செல்ல காத்திருக்கும் அவரது தோழரின் கையை பாருங்கள். இவர்களுக்கு பின்னணியில் கையறு நிலையில் காத்திருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை பாருங்கள்\nசொற்ப கூலிக்கு தினமும் உழைத்து ஓடாகும் இந்த உழைக்கும் பெண்கள் அதிகாரத்தை கையில் ஏந்தும் போது, டாஸ்மாக் கடை என்ன, ஊழல், மதவாதம், சாதிய வாதம், கார்ப்பரேட் கொள்ளை என உழைக்கும் மக்களை சுரண்டும் அனைத்துக்கும் சவக்குழி நிச்சயம் தோண்டப்படும்.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\n“நீட்”-க்கு எதிராக ஐ.டி ஊழியர்கள் போராட்டம்\nஅரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்\n13 வயது தலித் சிறுமியின் கொலையின் மீதான மயான அமைதி\nவட்டி : தொழிலாளியின் கூலியை அரிக்கும் முதலாளித்துவ காசநோய்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு \nபீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \n பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது. | அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் – பாகம் 59\nபிரச்சாரமும் கிளர்ச்��ியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சியின் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குதலும் என்ன தன்மையில், வடிவங்களில் இருக்க வேண்டும் விளக்குகிறார் லெனின் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் – பாகம் 04\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் \n34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்ன \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஉச்சநீதிமன்றம் கோரும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது யார்\nசிறு வாய்ப்பு கிடைத்தாலும் பாலியல் ரீதியாக சீண்டும் வக்கிரம் நிரம்பிய சில காவலர்களும் அதிகாரிகளும் துறையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். \"எங்க வீட்டுக்கு வருவதற்கு ஒரு சக...\nமோடி போய் ராகுல் வந்தால் என்ன ஆகி விடும்\nமன்மோகன் சிங் - ப சிதம்பரம் - ராகுல் காந்தி கும்பல் 10 வருடங்களாக மூத்திரச் சந்தில் வைத்து அடித்துதான் மோடி-அமித்ஷா-அருண் ஜெட்லி கும்பல் வீட்டுக்குள் வைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4180-arivu", "date_download": "2020-08-13T00:43:21Z", "digest": "sha1:GG37M7B5436SIEDGSZKG6MU2MTNOOFDW", "length": 7897, "nlines": 49, "source_domain": "ilakkiyam.com", "title": "அறிவு", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nஅறிவு, மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி. இன்று பலர் கருதுவது போல அறிவு என்பது தகவல்கள் அல்ல. செய்திகள் அல்ல. அறிவு ஒரு கருவி(instrument) துன்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கருவி. செவி வழிக்கேட்கும் செய்திகளை, அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்வது அறிவு. ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை மட்டும் ஏற்பது அறிவுடைமை.\nஅதுபோல, இந்த உலகில் உள்ள பொருள்களைச் சார்ந்தது தான் வாழ்க்கை. சில பொருள்கள் நல்லன போலத் தோன்றும்\nகாட்சியில் வேறாகவும் அனுபவத்தில் வேறாகவும் காணப்படும் பொருள்களின் தன்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுதலே அறிவுடைமை. அறிவு பல்வகைப் பிரிவாக வளர்ந்து இந்த உலகின் துற���கள் அனைத்தையும் செழிக்கச் செய்கின்றது. இது பகுத்தறிவு முதன்மையானது.\nபகுத்தறிவு மாந்தர் அனைவருக்கும் உரியது. ஆனால், பலர் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை. அறிவு வளர்ந்தே ஞானம் தருகிறது. ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவே மூலதனம். இந்த உலகில் பெறக்கூடிய பேறுகள் யாவற்றிலும் சிறந்தது அறிவுடமையேயாம். அறிவுடையார் எல்லாச் செல்வங்களும் உடையவர்.\n\"அறிவுடையார் எல்லாம் உடையார்\" என்றது திருக்குறள். அறிவு கல்வியால் பெற இயலும் ஆனால், கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையராவர் என்று எண்ணற்க. கற்றவர்களிலும் அறிவில்லாதவர் உண்டு. கற்ற கல்வி, கருத்து வாழ்க்கையில் சோதனைப்படுத்தப் படும் பொழுது தான் அறிவு உருவாகிறது. அறிவு – பகுத்தறிவே இந்த உலகைப் புரிந்து கொள்ளவும் இந்த உலகில் சிறப்புற வாழ்ந்திடவும் துணை செய்கிறது.\nஅறிவு, முற்காப்புக் கருவியாகவும் தொழிற்படுகிறது. அதாவது, துன்பம் வந்து தாக்காமல் நெறியில் உய்த்துச் செலுத்துவது அறிவு. இனி எதிர்வரும் காலத்திலும் துன்பம் வந்தணையாமல் காப்பதும் அறிவுதான் வாழ்க்கை ஒரு அரியகொடை; வைப்பு; இந்த வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற்றிட அறிவு தேவை. அறிவு காட்டும் வழியில் வாழ்தலே வாழ்வு. \"மேலான சக்தி\" களை நம்புவதில் பயனில்லை.\nஅறிவு ஒரு போதும் தீமை செய்யாது. அறிவுக்குக் கொடுக்கும் விலை சிறந்த மூலதனம். அறிவுடையார்கள் பலவீனர்களாக இருக்க மாட்டார்கள். அதனால், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். சூழ்நிலைகளைக் கடந்தும் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டும் வளரும் தன்மை அறிவுடையவர்களுக்கு உண்டு.\nஇயற்கை அறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது நூலறிவு. நூலறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது ஆய்வியல் சார்ந்த அறிவு. ஆராய்ந்து அறிந்த, அறிவுக்குப் பெயர் நுண்ணறிவு. நுண்ணறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது பட்டறிவு. இங்ஙனம் வாழ்க்கையின் வாயில்கள் தோறும் வளர்ந்து செழுமைப்படுவது அறிவு.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/118127?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:24:53Z", "digest": "sha1:DTUY4XOISYYJ5ZYIAEXYGAHKCKY3KHFX", "length": 7316, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "மனிதர்களுக்கு பிறந்த ஏலியன் குழந்தை: அதிர வைக்கும் வீடியோ ஆதாரம் இதோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந��து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனிதர்களுக்கு பிறந்த ஏலியன் குழந்தை: அதிர வைக்கும் வீடியோ ஆதாரம் இதோ\nஇந்தியாவில் பெண் ஒருவருக்கு தடித்த வெள்ளை தோல், சிவப்பு கண்கள் மற்றும் தலைகீழ் உதடுகளுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்திலே இந்த குழந்தை பிறந்துள்ளது, குழந்தையின் பெற்றோர் குழந்தை ஏற்க மறுத்துள்ளனர், தாய் குழந்தையை தூக்கி பால் கொடுக்க மறுத்து வருகிறார்.\nமேலும், விசித்திரமாக பிறந்த குழந்தையை காண மக்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.\nஇதுகுறித்து மருத்துவர் கூறியதாவது, இது ஏலியன் குழந்தை இல்லை, லட்சத்தில் ஒரு குழந்தை Harlequin-type ichthyosis என்னும நோயால் பாதிக்கப்பட்டு பிறக்கிறது.\nஅரிய மரபணு நிலைமை காரணமாக தோல் மற்றும் முகத்தில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/550727-flower-farmers-affected-in-erode-due-to-lockdown.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:07:44Z", "digest": "sha1:2BT7AANIY3ZUN5HEO57AAUD4KZR5FXAQ", "length": 17746, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கு: சத்தியமங்கலத்தில் சம்பங்கி பூ விற்பனை ஆகாததால் 3 டன் பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள் | Flower farmers affected in Erode due to lockdown - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஊரடங்கு: சத்தியமங்கலத்தில் சம்பங்கி பூ விற்பனை ஆகாததால் 3 டன் பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள்\nஊரடங்கு காரணமாக சத்தியமங்கலத்தில் சம்பங்கி பூ விற்பனை ஆகாததால் 3 டன் பூக்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பு.புளியம்பட்டி, பவானிசாகர், வடவள்ளி, தாண்டாம்பாளையம், சிக்கரசம்பாளையம், ராஜன்நகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.\nஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் இயங்கும் பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து மலர் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பூக்களை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடியாமல் நறுமண ஆலைக்குக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.\nசத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள சம்பங்கி விவசாயிகள் நாளொன்றுக்கு 6 டன் பூக்கைளை பறித்து வரும் நிலையில், நறுமண ஆலைகள் நாள் ஒன்றுக்கு மூன்று டன் சம்பங்கி பூக்கைளையே வாங்கிக் கொள்கின்றன.\nமீதமுள்ள பூக்களை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இதன்படி, தினமும் மூன்று டன் சம்பங்கி பூக்கள் விற்பனை செய்ய முடியாமல் சாலையோரம் கொட்டப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅம்மா உணவகத்தில் அனைவருக்கும் இலவச உணவு, அரிசி அட்டைதாரர்களுக்கு மின் கட்டணம் ரத்து: ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் இன்று 76 பேருக்கு கரோனா: எண்ணிக்கை 1596 ஆனது\nஒன்றிணைந்து விழிப்புடன் செயல்பட்டால் கரோனா தொற்று இன்றி வாழமுடியும்: காமராசர் பல்கலை. துணைவேந்தர் நம்பிக்கை\nஏப்ரல் 21-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று ��ள்ளவர்களின் பட்டியல்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்குமலர் விவசாயிகள்Corona virusLockdownFlower farmersCORONA TN\nஅம்மா உணவகத்தில் அனைவருக்கும் இலவச உணவு, அரிசி அட்டைதாரர்களுக்கு மின் கட்டணம் ரத்து:...\nதமிழகத்தில் இன்று 76 பேருக்கு கரோனா: எண்ணிக்கை 1596 ஆனது\nஒன்றிணைந்து விழிப்புடன் செயல்பட்டால் கரோனா தொற்று இன்றி வாழமுடியும்: காமராசர் பல்கலை. துணைவேந்தர் நம்பிக்கை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nசென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமா- டீன் சங்குமணி விளக்கம்\nசோமாலியாவில் வெள்ள பாதிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: வேகமாய் நிரம்பும் பவானிசாகர் அணை; கரையோரப் பகுதிகளுக்கு...\nஈரோடு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 50 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா பரிசோதனை;...\nமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்று தன் சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய ஈரோடு...\nநலவாரிய உறுப்பினர் பதிவு புதுப்பிக்காததால் கரோனா நிவாரணம் பெற முடியாத 46 லட்சம்...\nடெல்லி போலீஸாருக்கு 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள்: ரயில்வே ஏற்பாடு\nமாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே நிவாரண உதவி: குமரி மாவட்ட நலத்துறை வழங்கியது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/135051-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:14:37Z", "digest": "sha1:5SUY4PRQEWUEP27HEU24MZZTWGSP6C3R", "length": 16305, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "பெரிய முடிவுகள் வர உள்ளன: புதினுடனான சந்திப்பு குறித்து ட்ரம்ப் கருத்து | பெரிய முடிவுகள் வர உள்ளன: புதினுடனான சந்திப்பு குறித்து ட்ரம்ப் கருத்து - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nபெரிய முடிவுகள் வர உள்ளன: புதினுடனான சந்திப்பு குறித்து ட்ரம்ப் கருத்து\nபெரிய முடிவுகள் வரவுள்ளன என ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பு குறித்து ட்ரம்ப் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது. அதன்பின் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் இணைந்து ட்ரம்ப்பும் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது. அதன்பின் புதினும் ட்ரம்பும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர்.\nஅதில் புதின், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்று ட்ரம்ப் கேள்வி எழுப்பினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா ஒருபோதும் தலையிட்டது இல்லை என்பதை மீண்டும் உறுதிபடக் கூறுகிறேன். என்னை ட்ரம்ப் நம்புகிறார். அவரை நான் நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.\nரஷ்ய அதிபர் புதினுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்காவைக் கீழறிக்கிவிட்டது என ஜனநாயக கட்சியினர் அவரை குற்றம்சாட்டி இருந்தனர். மேலும் ட்ரம்ப் - புதின் சந்திப்பை அமெரிக்க ஊடகங்களும் விமர்சித்திருந்தன.\nஇந்த நிலையில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு குறித்த விமர்சனங்களுக்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.\nஇதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் புதினுடன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு உளவுத்துறையில் உயர் பதவிகளில் உள்ள பலருக்குப் பிடித்திருந்தது. பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பு புதினும் நானும் பல முக்கிய ஆலோசனைகளை நடத்தினோம். எங்களது சந்திப்பை குத்துச்சண்டைப் போட்டியாக காண விரும்பிய வெறுப்பாளர்களை இது மிகவும் பாதித்த��ள்ளது. பெரிய முடிவுகள் வரவுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nகமலா ஹாரிஸ் தேர்வு: ஒபாமா பாராட்டு\nசோமாலியாவில் வெள்ள பாதிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\n5-வது முறையாக நீட்டிப்பு: ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்க 2019, மார்ச்...\nஉயர் மின்னழுத்தம் பாய்ந்த கம்பி அறுந்து விழுந்து பெண் பலி: 3 உயரதிகாரிகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86969/", "date_download": "2020-08-12T23:51:49Z", "digest": "sha1:AZN3FEG72NEYSTYE6EAC6736WOSAFZYM", "length": 65399, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு பன்னிரு படைக்களம் வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20\nபகுதி நான்கு : ஆடி\nபிரம்மனின் மைந்தராகிய மரீசிக்கு மைந்தராகப் பிறந்தவர் காஸ்யப பிரஜாபதி. அவர் தட்சனின் மகள்களாகிய அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரஸை, கசை, சுரஃபி, வினதை, தாம்ரை, குரோதவசை, இரை, கத்ரு, முனி என்பவர்களை மணந்தார். ஒவ்வொருவரும் பெருவல்லமை கொண்ட மைந்தர்களைப்பெற்று புவியை நிறைத்தனர். தாம்ரை கனவுகாண்பவளாக இருந்தாள். கனவுகளுக்கு எடையில்லை என்பதனால் அவள் கருவுற்றபோதிலும் வயிறுபெருக்கவில்லை.\nஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவள் தன் கனவுக்குள் இனிதே சுருண்டிருந்தாள். விழித்துக்கொண்டபோது அவள் உடலில் இருந்து சிறகுகளுடன் ஆயிரம் பெண்குழவிகள் பிறந்தெழுந்தன. தன் உடலின் உள்ளே நிழலும் ஒளியுமென ஆடிய கனவுகளே அவை என அவள் கண்டாள். மகள்களுக்கு காகி, ஸ்யேனி, ஃபாஸி, கிருத்ரிகை, சூசி, க்ரீவை என நீளும் பெயர்களை இட்டாள். “கனவுகளெனப் பெருகுக விண்நிறைத்து வாழ்க\nஅவர்கள் ஒவ்வொருவரிலிருந்தும் பறவைகள் பிறந்தன. கரியவளும் மூத்தவளுமாகிய காகி பிறரால் வெறுக்கப்பட்டாள். அவள் தனித்திருந்து தன் கனவுகளுக்குள் மட்டுமே வாழ்ந்தாள். அவள் கனவுகளும் கரிப்பிசிறுகள் போன்று நிழல்களாக இருந்தன. ஆயிரமாண்டுகாலம் அவள் அக்கனவுகளில் அலைந்தபின் விழித்துக்கொண்டு நீள்மூச்சுவிட்டபோது அவள் உடலில் இருந்து பிறந்தது கரிய சிறகுகளும் கரிய கூரலகும் கொடுங்குரலும் கொண்ட காகம்.\nகரிய பறவையை விண்நிறைத்துப் பறந்த பிற பறவைகள் கசந்தன. “நீ பறவையே அல்ல, பிறவிகொள்ளாத பறவை ஒன்றின் நிழலுரு மட்டுமே” என்றாள் ஸ்யேனியின் மகளாகிய சிட்டுக்குருவி. “நீ இருளின் துளியென்று பகலில் வாழ்பவள். உன்னை வெய்யோன் வெறுப்பான்” என்றாள் ஃபாஸியின் மகளாகிய செஞ்சிறைக்கோழி. “உன் குரல் இனிதல்ல. எங்களுடன் நீ இணைந்தால் வண்ணங்கள் அணையும்” என்றாள் கிருத்ரிகையின் மகளான கொக்கு.\nதுயரம் கொண்ட காகம் தன்னந்தனிமையில் அலைந்தது. அன்னங்கள் நீரடியில் மின்னிய முத்துக்க���ை உண்டன. சிட்டுக்கள் தேனை உண்டன. கோழிகள் உதிர்ந்த கதிர்மணிகளை உண்டன. கொக்குகள் வெள்ளிச்சிறகுகொண்ட மீன்களை உண்டன. காகம் அவற்றால் தவிர்க்கப்பட்ட அனைத்தையும் உண்டது. அழுகியவையும் இழிந்தவையும் பொழிந்தவையும் அதன் இரையென்றாயின. அதன் குரல்கேட்டதுமே மானுடர் சீறியபடி கல் எடுத்து வீசினர். அதை எதிர்கண்டால் அன்றையநாளே இருள்கொண்டது என்று துயருற்றனர்.\nகாகம் பகலில் வெளிவருவதை தவிர்த்தது. இருட்டுக்குள் இருட்டாக அது சிறகடித்தது. அதை இன்னதென்றறியாத சிறகடிப்பாகவே இரவுலாவிகள் அறிந்தன. பின்னர் அது நூல்களிலிருந்து மறைந்தது. மொழியிலிருந்தும் அழிந்தது. அதை உருவாக்கிய அன்னைத்தெய்வம் மட்டுமே அவ்வண்ணமொரு பறவை வாழ்வதை இருளில் ஒரு தென்மூலை தனிவிண்மீன் என எழுந்து நோக்கிக்கொண்டிருந்தாள்.\nஅரக்கர்கோன் ராவணன் தேவர்களை வென்று இலங்கையை மையமாக்கி ஏழுலகையும் ஆண்ட காலத்தில் மருத்தன் என்னும் அரசன் ராவணனுக்கு நிகராக பெருவல்லமை கொண்டு எழ விழைந்தான். நிமித்திகர்களைக் கூட்டி நெறிகோரினான். அவர்கள் மகேஸ்வரசத்ரவேள்வி ஒன்றைச்செய்து குளிர்முடி அமர்ந்த சிவனை வரச்செய்து நற்சொல் பெற்று எழும்படி சொன்னார்கள். அவ்வாறே தன் நகரான மருத்தகிரியில் அவன் ஒரு பெரும் வேள்வியை தொடங்கினான்.\nஅரக்கர்கோனுக்கு அஞ்சி மறைந்துதிரிந்த வைதிகர் அனைவரும் அங்கே வந்து குழுமினர். அவர்களின் வேதச்சொல்லும் அவிப்புகையும் எழுந்து விண்முட்டின. அவிகொள்ள திசையாளும் எட்டுதேவர்களும் வந்தனர். விண்ணகரிலிருந்து இந்திரன் வந்து நடுவே அமர்ந்தான். பாதாளமூர்த்திகள் நிழல்களென வந்து சூழ்ந்து நடமிட்டனர். அவியுண்டு மகிழ்ந்த தேவர்கள் ஒவ்வொருவரும் மருத்தனுக்கு தென்பெருக்காக எழும் காற்றுக்கு நிகரான தோள்வல்லமையை அளித்தனர்.\nஇலங்கைநகரில் தன் அரியணையில் அமர்ந்திருந்த ராவணன் அவைநடுவே பிரஹஸ்பதி முனிவர் அளித்த ஒரு பொற்கலத்தை வைத்திருந்தான். அதில் மேலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்க அதனூடாக ஓடிக்கொண்டிருந்தது அவன் காலம். அவனுக்கு நிகராக எவரேனும் மண்ணில் எழுந்தால் அக்கலம் நிறையும் என்று அவனுக்கு சொல்லளித்திருந்தார் பிரஹஸ்பதி. நெடுங்காலம் அதன் அடிவளைவுக்கு அப்பால் நீர் எழுந்ததில்லை. அன்று அக்கலத்தின் விளிம்பைத் தொட்டு நீர் கொப்பள��ப்பதைக் கண்டு திகைத்தெழுந்து “என்ன நிகழ்கிறது” என்று நிமித்திகர்களிடம் கேட்டான்.\n“அரசே, வடக்கே மருத்தகிரி என்னும் ஊரில் மருத்தன் என்னும் அரசன் செய்யும் மகேஸ்வரசத்ரவேள்வியில் சிவன் எழவிருக்கிறார்” என்றார்கள் நிமித்திகர்கள். தன் தம்பியர் சூழ கதாயுதம் ஏந்தி தோள்தட்டி ஆர்ப்பரித்து ராவணன் விண்ணெழுந்தான். மருத்தகிரியின் வேள்விக்களத்தில் ஒரு கருமுகிலென வந்திறங்கினான். இடியோசையும் புயல்முழக்கமும் கேட்டு மருத்தன் எழுந்து ராவணனை எதிர்கொண்டான். அவர்கள் தோள் கோத்ததும் தேவர்கள் அஞ்சி அங்கிருந்து பறவைகளாக மாறி பறந்தகன்றனர். இந்திரன் ஒரு வெண்ணிற நாரையானான். சிறு செங்குருவியாக அனலோன் மறைந்தான். நீலப்பறவை என ஆனான் வருணன். சோமன் மஞ்சள்நிறப்பறவை ஆனான்.\nதன் கருநிறத்துக்குரிய பறவை எது என திகைத்து அறிவிழி சுழற்றிய யமன் காகத்தை கண்டுகொண்டான். காகமென மாறி எழுந்து வானிருளில் மறைந்தான். யமபுரியை அடைந்ததும் காகத்தை அங்கே வரவழைத்தான். “நீ விழைவதென்ன” என்றான். “என்னை மானுடர் வணங்கவேண்டும்” என்றது காகம். “மானுடருக்கு நீத்தோர் தேவர்களுக்கு நிகர். இனி மானுடவுலகுக்கு நீத்தோர் வருவது உன் வடிவிலேயே ஆகுக” என்றான். “என்னை மானுடர் வணங்கவேண்டும்” என்றது காகம். “மானுடருக்கு நீத்தோர் தேவர்களுக்கு நிகர். இனி மானுடவுலகுக்கு நீத்தோர் வருவது உன் வடிவிலேயே ஆகுக அவர்கள் வருகையறிவிப்பது உன் குரலில். பலியுணவுகொள்வது உன் அலகால். ஆம், அவ்வண்ணமே ஆகுக அவர்கள் வருகையறிவிப்பது உன் குரலில். பலியுணவுகொள்வது உன் அலகால். ஆம், அவ்வண்ணமே ஆகுக\nநற்சொல் பெற்ற காகம் கரிய சிறகுகளை விரித்து வந்து ராவணனின் இலங்கைப்பெருநகரின் பொன்னொளிர் அரண்மனை முகப்பில் அமர்ந்தது. தன் மூதாதையரின் அழைப்பு அது என்று உணர்ந்த ராவணன் இரு கைகளையும் கூப்பியபடி வந்து வணங்கி நின்றான். எள்ளன்னத்தை நீருடன் படைத்தான். காகம் அலகால் அவ்வுணவைக் கொத்தியபின் எழுந்து சிறகடித்து அவனை வாழ்த்தியது.\nஅஸ்தினபுரியில் காகங்கள் வந்து நிறையத்தொடங்கின. முதலில் அவை பெருகுவதை நகரத்திலுள்ளவர்கள் உணரவில்லை. குழந்தைகள்தான் காகங்கள் பெருகுவதை முதலில் உணர்ந்தன. அவை அவற்றை மகிழ்ச்சியுடன் வரவேற்று உணவுப்பொருட்களை வீசி எறிந்து கைதட்டிக் கூவின. துள்ளிக்க��தித்து துரத்தின. சிலநாட்களுக்குப்பின்னர் காகங்களின் பெருக்கெடுப்பை நிமித்திகர் கண்டடைந்தனர். “மூதாதையர் நகரை நிறைக்கிறார்கள். அவர்கள் அச்சம்கொண்டிருக்கிறார்கள்” என்றனர் முதுநிமித்திகர். “இந்நகரில் வாழ்ந்து மறைந்தவர்கள் மீண்டும் எழுகிறார்கள். நாம் அவர்களுக்கு அன்னமும் நீரும் குறைவைத்திருக்கக் கூடும்” என்றனர்.\nஅச்சம் வளரத்தொடங்கியது. இல்லறத்தார் நிமித்திகர்களின் சொல்லேற்று மீண்டும் கங்கைக்குச் சென்று நீத்தாருக்கு உணவும் நீரும் அளித்து நிறைகொடுத்தனர். ஆலயங்களில் அவர்களின் பெயரும் மீனும் சொல்லி நெய்விளக்கேற்றினர். அந்தியில் சுவடிகளைப்பிரித்து அவர்களின் பெயர்களை வாசித்து அவர்களின் வாழ்வையும் இறப்பையும் வழுத்தி வணங்கினர். ஆனால் மேலும் மேலும் காகங்கள் வந்துகொண்டே இருந்தன. “அவை நாம் அன்றாடம் காணும் காகங்கள் அல்ல. அவற்றின் கழுத்தில் சாம்பல்பூப்பு இல்லை. அலகுகள் தடித்துள்ளன. கண்களில் மணியொளி உள்ளது. அவை ஆழ்குரலில் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன” என்றார்கள்.\nஒவ்வொருநாள் காலையிலும் காகங்கள் பெருகியிருந்தன. இல்லங்களின் கூரைவிளிம்புகளில் அவை விடிந்தபின்னரும் அகலாத இருள் என அமர்ந்திருந்தன. மரக்கிளைகள் எடைகொண்டு தழைய, இலைகள் கருமைகொண்டனவா என்று விழிமயக்கூட்டி நிறைந்தன. கோட்டைச்சுவர்களில், மாடங்களில் கருமையை பூசின. நகரம் அவற்றின் கருமையால் இருள்கொண்டது. இருளை குளிரென விழியறியாது உணரவும் முடிந்தது. கனவுகளில் அவை இருண்ட சிறகசைவுகளும் மணிவிழியொளித்துளிகளுமாக பறந்தன. அவை எதையோ சொல்வதுபோலிருந்தது. சிலசமயம் வினவுவதுபோல. சிலசமயம் வியப்பதுபோல. ஆனால் அவற்றில் எப்போதும் மாறாத்துயரம் நிறைந்திருந்தது.\nஅவை மறைந்த மூதாதையர் என்பதில் எவருக்கும் ஐயமிருக்கவில்லை. குடிநிரை எழுதிய ஏடுகளை வாசிக்கும்தோறும் அவர்களின் நெஞ்சு அறியாத்துயர் கொண்டு ஈரமாகி எடைபெற்றது. சொல்லென எடுக்க முடியாத எண்ணம் ஒவ்வொரு விழிக்குப் பின்னாலுமிருந்தது. மூத்தோர் மன்றுசூழ்கையில் ஊடே புகுந்த முதிரா இளைஞன் ஒருவன் “நீத்தார் நிரையை நான் பன்னாட்களாக பார்க்கிறேன். அத்தனைபேரும் படுகளம் கண்டு மாய்ந்தவர். பாரதவர்ஷத்தின் அறியாநிலங்களில் அவர்கள் கல்நிற்கிறார்கள்” என்றான். புருவம் சுருக்கி “ஆ���்” என்றார் அவைமூத்தவர். “அவைமூத்தாரே, அவர்கள் மாய்ந்தது எவருக்காக அஸ்தினபுரியில் ஓங்கிப்பறக்கும் கொடி அவர்களின் குருதியால் ஆனதுதானா அஸ்தினபுரியில் ஓங்கிப்பறக்கும் கொடி அவர்களின் குருதியால் ஆனதுதானா நாம் பாடி வழுத்தும் அரசகுடியின் சிறப்பெல்லாம் அவர்களின் கைம்பெண்களின் விழிநீர்தானா நாம் பாடி வழுத்தும் அரசகுடியின் சிறப்பெல்லாம் அவர்களின் கைம்பெண்களின் விழிநீர்தானா\nசிலகணங்கள் ஒருவரை ஒருவர் விழிநோக்கி அமர்ந்திருந்தனர். ஒருவர் “சீ, எழுக சிறியோனே மூத்தோர் அவையில் உனக்கென்ன பேச்சு மூத்தோர் அவையில் உனக்கென்ன பேச்சு நீ சொன்ன சொற்களால் எவரை இழிவுபடுத்துகிறாய் அறிவாயா நீ சொன்ன சொற்களால் எவரை இழிவுபடுத்துகிறாய் அறிவாயா இக்கொடியை இவ்வரசுப்புகழை காக்க களம்பட்ட பெருந்தகையோர் அனைவரையும் வீணிறப்பு கொண்டவர்கள் என்கிறாய்… வீணன் நீதான். சொல்லறியாத சிறுக்கன் நீதான்” என்று கூச்சலிட்டார். அவையினர் அனைவரும் “ஆம், வீண் சொல் இக்கொடியை இவ்வரசுப்புகழை காக்க களம்பட்ட பெருந்தகையோர் அனைவரையும் வீணிறப்பு கொண்டவர்கள் என்கிறாய்… வீணன் நீதான். சொல்லறியாத சிறுக்கன் நீதான்” என்று கூச்சலிட்டார். அவையினர் அனைவரும் “ஆம், வீண் சொல் பழிச்சொல்” என்றனர். “இழிசொல் சொன்னவனை அவை தண்டிக்கவேண்டும்” என்று ஒருவர் கூவினார். “இனி ஐந்தாண்டுகளுக்கு எந்த அவையிலும் நீ அமரலாகாது. இது குடிமன்றின் ஆணை” என்றார் மூத்தார். “ஆம்” என்றார் மூத்தார். “ஆம் ஆம்” என்றது கூடியிருந்த திரள். இளைஞன் சொல்லெடுக்க வாய் அசைத்து பின் தலைவணங்கி வெளியேறினான்.\nஅன்றிரவு இருளின் தனிமையில் தங்கள் இல்லம் நோக்கி நடக்கையில் குடிமூத்தவரிடம் பிறிதொரு இளையவர் “இளையோர் சொல்வதிலும் பொருளுண்டு மூத்தவரே. அவையில் சொல்லாவிட்டாலும் அனைவரும் உணர்வது இதுவே” என்றார். “என்ன” என்றார் குடிமூத்தார். “நகரை போர்சூழ்கிறது. நம் மூதாதையர் அதை விழையவில்லை” என்றார் இளையவர். “அவர்களின் விழிகள் துயர்கொண்டிருக்கின்றன. நம் பலிகளை அவர்கள் கொள்ளவில்லை.” மூத்தார் நீள்மூச்செறிந்தார். “அங்கே விண்ணென விரிந்த வெறுமையில் நின்றபடி இவற்றின் பொருளின்மையை அவர்கள் உணர்கிறார்கள் போலும்” என்றார் இளையவர். “நாம் இதை எண்ண உரிமைப்பட்டவர் அல்ல. அரசரும் அவையும் அதை செய்யவேண்டும்” என்றார் மூத்தார்.\n இந்திரப்பிரஸ்த நகர்கோள் விழவுக்குப்பின் அவர் ஒருமுறைகூட அரசவை அமர்ந்து கோல்கொள்ளவில்லை. தம்பியருக்கும் அவர் விழியளிப்பதில்லை என்கிறார்கள். முழுத்தனிமையில் குடியாட்டில் மூழ்கியிருக்கிறார். அவர் சொல்லெடுத்தே பலநாட்களாகின்றன என்கிறார்கள்” என்றார் இளையவர். “இரவும் பகலும் அவர் துயில்வதே இல்லை என்று அவைக்காவலன் ஒருவன் ஒருமுறை சொன்னான். நிலையழிந்தவராக அரண்மனை எங்கும் சுற்றிவருகிறார். எவர் விழிகளையும் நோக்குவதில்லை. விழியெதிர் நோக்குகையில் நெஞ்சு நடுங்குகிறதாம். அவை மானுடவிழிகள் அல்ல. அவருக்குள் அறியாத்தெய்வம் ஒன்று குடியேறிவிட்டிருக்கிறது என்கிறார்கள் அனைவருமே.”\nமூத்தவர் சொல்லெடுக்காமல் நடக்க இளையவர் தொடர்ந்தார். “அவர் காட்சிக்கு பேரழகு கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அது மானுட அழகே அல்ல. தெய்வங்கள் ஏறியமர்ந்த தேர் அவர் உடல். அந்தத் தேவன் எவன்” சற்றுநேரம் கழித்து மூத்தவர் “கார்த்தவீரிய விஜயம் நூலில் இது சொல்லப்பட்டுள்ளது” என்றார். இளையவர் உம் கொட்டினார். “ஒவ்வொருநாளும் கார்த்தவீரியன் ஒளிகொண்டபடியே சென்றான் என்கிறது அந்நூல். அவன் உடலொளியால் இருளிலும் நெடுந்தொலைவுக்கு அவனை காணமுடிந்தது. அவன் உடல்முன் நின்ற பொருட்களின் நிழல் நீண்டது என்கிறது.” அவர் மீண்டும் நீள்மூச்சுவிட்டு “குருதியாடும்தோறும் வாள் ஒளிகொள்கிறது என்பார்கள்” என்றார். “என்ன நிகழவிருக்கிறது மூத்தவரே” சற்றுநேரம் கழித்து மூத்தவர் “கார்த்தவீரிய விஜயம் நூலில் இது சொல்லப்பட்டுள்ளது” என்றார். இளையவர் உம் கொட்டினார். “ஒவ்வொருநாளும் கார்த்தவீரியன் ஒளிகொண்டபடியே சென்றான் என்கிறது அந்நூல். அவன் உடலொளியால் இருளிலும் நெடுந்தொலைவுக்கு அவனை காணமுடிந்தது. அவன் உடல்முன் நின்ற பொருட்களின் நிழல் நீண்டது என்கிறது.” அவர் மீண்டும் நீள்மூச்சுவிட்டு “குருதியாடும்தோறும் வாள் ஒளிகொள்கிறது என்பார்கள்” என்றார். “என்ன நிகழவிருக்கிறது மூத்தவரே” என்றார் இளையவர். “அஸ்தினபுரியை ஆளும் தெய்வங்கள் அறியும்” என்று மூத்தவர் சொன்னார்.\n“அங்கே இந்திரப்பிரஸ்தம் பெருவல்லமைகொண்டு எழுகிறது என்கிறார்கள். நாளும் அதன் கரையில் பெருங்கலங்கள் அணைகின்றன. அதன் கருவூலம் ��ெருத்தபடியே செல்கிறது. அங்குசெல்லும் வணிகர்களை அரசியே அவையழைத்து அமரச்செய்து பட்டும் வளையும் அளித்து அவைமதிப்பு செய்கிறாள். அங்கே சுங்கமில்லாமையால் கொள்மிகை வேறெங்கும் விட கூடுதல்” என்றான் அஸ்தினபுரிக்கு வந்த அயல்வணிகன். அவனைச்சூழ்ந்து அமர்ந்திருந்த அஸ்தினபுரியின் குடிகள் ஒருவர் விழிகளை ஒருவர் நோக்கிக்கொண்டனர்.\n“மகதத்தின் ராஜகிருஹத்திற்கு வணிகர்கள் செல்வது நாளும் குறைகிறது. ஆகவே ஜராசந்தர் கங்கையிலேயே காவல்நிலைகளை உருவாக்கி தன் எல்லையை கடந்துசெல்லும் அனைத்துப் படகுகளுக்கும் சுங்கம் கொள்கிறார். அதை இந்திரப்பிரஸ்தம் மிகக்கடுமையாக எதிர்க்கிறது. நாளும் இந்திரப்பிரஸ்தத்தின் தூதர்கள் சென்று ஜராசந்தரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் முறுக்கப்படும் வடம் முறியும் ஓசைகளை எழுப்பிக்கொண்டிருக்கிறது.”\n” என்றார் ஒருவர். “இந்திரப்பிரஸ்தமும் மகதமளவுக்கே சுங்கம் கொள்ளவேண்டும் என்றும் அதுகுறித்து ஒரு சொற்சாத்து நிகழவேண்டும் என்றும் சொல்கிறார். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி அதை ஏற்கவில்லை. சென்றவாரம் அமைச்சர் சௌனகரே அரசியின் செய்தியுடன் சென்று ஜராசந்தரை பார்த்தார். அவரை ஜராசந்தர் ஒரு ஆற்றங்கரையில் சந்தித்தார். குலக்குறையும் உடற்குறையும் அளிக்கப்பட்ட நூற்றெட்டு அந்தணர்கள் அங்குதான் நீராடி எரிபுகுந்தனர். அந்த எரிகுழியை நிரப்பி மேலே ஓர் அழகிய பளிங்குமாளிகையை ஜராசந்தர் எழுப்பியிருக்கிறார். அந்த மாளிகையில் அந்தணர்களின் எரிபுகுதல் ஓவியங்களாக சுவரெங்கும் வரையப்பட்டுள்ளது. பேசிக்கொண்டிருக்கையிலேயே சௌனகர் மயங்கி விழுந்தாராம். நீர் அளித்து எழுப்பிய மகதர் அவரை நோக்கி சிரித்து அங்கே ஓடும் ஆற்றின் நீர் அந்தணர்களின் பசுங்குருதி என்று ஒரு சொல்பழி உள்ளது என்றும், அந்நீரை அருந்தியமையால் அவரும் பழிகொண்டவரே என்றும் சொன்னாராம். இவ்வாறு பல்வேறு கதைகள்…”\nமூத்தவீரன் ஒருவன் “இந்திரப்பிரஸ்தமும் மகதமும் போர்கொள்ளுமென்றால் அஸ்தினபுரிக்கு நன்று அல்லவா” என்றான். “அஸ்தினபுரி மகதருடன் இணையும் என்று சொல்கிறார்கள். மகதமன்னரும் நம் அரசரும் தோள்கோத்து இந்திரப்பிரஸ்தவிழவுக்குச் சென்றதை அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் வணிகன். அதை அவர்கள் அனைவ��ும் அறிந்திருந்தனர். ஆயினும் அச்சொல் கேட்டு அவர்கள் நடுங்கினர். “இப்போது தெரிகிறது, மூதாதையரின் துயரம். உடன்வயிற்றரின் போர் எழவிருக்கிறது” என்றார் நூறகவை முதிர்ந்த வீரர் ஒருவர். “வந்தமர்ந்திருக்கும் கருநிழல் பறவைகளில் இருப்பார்கள் பாண்டுவும், விசித்திரவீரியரும், சித்ராங்கதரும், சந்தனுவும், பிரதீபரும், ஹஸ்தியும்…”\nகாகங்கள் பெருகப்பெருக நகரில் பிற பறவைகள் இல்லாமலாயின. ஆனிமாதத்தின் இளஞ்சாரலில் காகங்கள் நனைந்து நீர்வழியும் சிறகுகளைக் குவித்து தலையை உடலுக்குள் செருகி அமர்ந்திருந்தன. “பெருகிக்கொண்டே இருக்கின்றன. இவை எவற்றை உண்ணும்” என்றனர் வேளிர். “அவற்றின் விழிகளில் இப்போது தெரிவது வஞ்சம். அவை நம் விழிகளை சந்திக்கின்றன” என்றனர். “என்னிடம் ஒரு காகம் பேசியது” என்றான் இரவுக்காவல் புரிந்த படைவீரன். “என்னிடம் அது உரைத்தது, வா என்று.”\nஅவனைச்சூழ்ந்து நின்றிருந்த வீரர்கள் அச்சொற்களைக் கேட்டு நகைக்கவில்லை. இளையவீரன் ஒருவன் “ஏன் என்றுதானே அது கேட்கும் என்பார்கள்” என்றான். இன்னொரு வீரன் “என்னிடம் அது அகல்க என்றது” என்றான். அவர்கள் அமைதியடைந்தனர். இளையவீரன் “இன்றிரவு எனக்கு புறக்கோட்டைக்காவல். என்னிடம் அது எதைப்பேசும்” என்றான். இன்னொரு வீரன் “என்னிடம் அது அகல்க என்றது” என்றான். அவர்கள் அமைதியடைந்தனர். இளையவீரன் “இன்றிரவு எனக்கு புறக்கோட்டைக்காவல். என்னிடம் அது எதைப்பேசும்” என்றான். மறுநாள் காலை அவன் உடல் கோட்டைக்கு அப்பால் புதரில் இளமழையில் நனைந்துகிடந்தது. அவன் உதடுகளையும் விழிகளையும் ஆண்குறியையும் காகங்கள் அமர்ந்து கொத்திக்கொண்டிருந்தன.\nகாகங்களின் எச்சம் வழிந்த சுவர்களில் இருந்து ஒரு கரியபாசி உருவாகி எங்கும் படர்ந்தது. சிலநாட்களுக்குள்ளாகவே அனைத்துச் சுவர்களும் கருமைகொண்டன. கோட்டைசூழ்ந்த நகரம் கரிபடிந்த அடுப்பு போல ஆகியது. அதை அகற்ற முயன்றவர்கள் அது நஞ்சு என்று கண்டனர். அதை கையால் சுரண்டிவிட்டு வாயில் வைத்தவர்களுக்கு நோய் கண்டது. முதியோரும் இளையோரும் நஞ்சுகொண்டு இறக்கலாயினர். அதிலூறிவழிந்த நீரை அருந்திய குதிரைகளும் யானைகளும் இறந்தன. காடுகளுக்குள் விலங்குகள் செத்துக்கிடக்கின்றன என்றனர் வேடர். காகங்கள் இரவில் அவற்றைத்தான் உண்கின்றன என்றனர்.\nகாகங்களின் விழிகளை அஞ்சி மக்கள் பகலிலும் வெளியே செல்லாமலானார்கள். நோய் நிறைந்த ஆனிமழை அவர்களின் கூரைக்குமேல் இடைவிடாது பொழிந்துகொண்டிருந்தது. அது மீளமீள ஒற்றைச் சொல்லை சொல்லிக்கொண்டிருந்தது. கூரைததும்பிச் சொட்டிய துளிகளில் இலைகளின் சலசலப்பில் அந்த ஓசை இருந்துகொண்டே இருந்தது.\nஆடி எழுந்த முதல்நாள் வானத்தில் இணையரைக் கண்டதாக அஸ்தினபுரியின் இளைய நிமித்திகன் சோமன் சொன்னான். முதற்கதிர்வேளை. முதற்புள் குரல் கேட்டு எழுந்து அவன் கண்மூடியபடி கைகூப்பி நடந்து தன் தவக்குடிலில் இருந்து இறங்கி கங்கைநோக்கி சென்று நீரில் கண்விழித்து, நீர் அள்ள குனிந்துநோக்கியபோது அங்கே விரிந்த வானத்தின் அலைப்பரப்பில் ததும்பிய இருவரையும் கண்டான். கலைமான்மீது அவர்கள் உடலிணைந்து அமர்ந்திருந்தனர். ஆண் கரியவன். பெண் சிவந்தவள். இருவர் விழிகளும் இருதிசைகளை நோக்கிக்கொண்டிருந்தன. பெண்ணின் கையில் வில்லும் ஆணின் கையில் சங்கும் இருந்தன.\nதிகைத்து மேலே நோக்க அக்காட்சி முதல்கணம் மிக அருகே என தெளிவாகத் தெரிந்தது. பின்னர் முகில்களாக மாறி கலையத்தொடங்கியது. சிலகணங்களில் அது முகில்குவை ஒன்றை தன் உளமயக்கால் கண்டு அடைந்த விழித்தோற்றம் மட்டும்தான் என்ற எண்ணத்தை அடைந்தான். குளித்துக் கரையேறி மீண்டும் தன் குடில்நோக்கிச் செல்லும்போது கல் தடுக்கியதுபோல அந்தக் காட்சியை மீண்டும் சித்தத்தில் கண்டான். அதன் உட்பொருட்கள் துலங்கும்தோறும் பதற்றம் கொண்டு அரண்மனை நோக்கி ஓடலானான்.\nஅஸ்தினபுரியின் அரண்மனைக்கு தென்னிலத்திலிருந்து நிமித்திகர் சாரங்கர் வந்திருந்தார். தன் மாணவர்களுடன் அவர் அவைகூடியிருக்கையில் அங்கே வந்த சோமன் பதற்றத்துடன் வணங்கி தான் கண்டதைப்பற்றி சொன்னான். சாரங்கரின் மாணவர்கள் ஐயத்துடனும் இளிவரலுடனும் சோமனை நோக்க சாரங்கர் புருவம் சுளித்து அதைக்கேட்டபின் பிறிதொருமுறை அவன் கண்டதை சொல்லும்படி கோரினார். மும்முறை தெளிவுறக்கேட்டபின் திரும்பி தன் மாணவர்களிடம் “ஆனிமுடிந்து ஆடி எழும் நாள் இன்று. நண்டு வளைவிட்டு எழுவதற்கு முந்தைய கணம் இவர் விண்ணிணையரைக் கண்டது” என்றார். அவர்கள் அப்போதுதான் அதை உணர்ந்தனர். முகங்கள் மாறுபட்டன. “நான் உடனே அரசரைப் பார்க்கவேண்டும்” என்றார் சாரங்கர்.\nஇளவெயில் எழுந்தபின��னர் சாரங்கர் அரண்மனைக்குச் சென்றார். அவரை எதிர்கொண்ட விதுரர் அமைச்சவையில் அமரச்செய்து அவர் சொன்னதை கேட்டார். புன்னகையுடன் “இதில் என்ன உள்ளது நிமித்திகரே” என்றார். “இணையர் தோன்றும் காலம் அது. உளம் கண்டதை விழிகாண்பது நிமித்திகருக்கு அவ்வப்போது நிகழ்வது அல்லவா” என்றார். “இணையர் தோன்றும் காலம் அது. உளம் கண்டதை விழிகாண்பது நிமித்திகருக்கு அவ்வப்போது நிகழ்வது அல்லவா” சாரங்கர் சற்றுதயங்கி “அவர்கள் போர்க்கோலத்தில் இருக்கிறார்கள் அமைச்சரே” என்றார். “அது இயல்பான நிகழ்வு அல்ல. ஒருவர் போரொலி எழுப்பும் சங்குடன் பிறிதொருவர் குலைத்தவில்லுடன் இருக்கிறார்.” விதுரர் அப்போதுதான் அதை முற்றிலும் புரிந்துகொண்டு “ஆம்” என்றார்.\nசிலகணங்கள் இருவரும் பேசாமல் அமர்ந்திருந்தனர். விதுரர் “போர் தொடங்கவிருக்கிறதா” என்றார். சாரங்கர் “ஆம், எங்கென்றும் ஏதென்றும் என்னால் சொல்லமுடியாது. ஆனால் போர் எழுகிறது” என்றார். விதுரர் “நன்று சாரங்கரே, நான் இதை அரசரிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார். “நிமித்திகநூலின்படி இரு மூன்றாமிடங்கள். சிம்மம் முன்னகர்கையில். எருது பின்னகர்கையில். இரு வாய்ப்புகள்” என்றார் சாரங்கர். “ஆம், அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார் விதுரர். “உண்மையில் இரு வாய்ப்புகளுக்குமே இடமிருக்கிறது.” சாரங்கர் “ஒற்றர்செய்திகள் ஒத்துப்போகின்றனபோலும்” என்றார். “ஆம்” என்று சுருக்கமாகச் சொன்ன விதுரர் “நன்று நிமித்திகரே” என்று கைகூப்பினார்.\nநிமித்திகர் சென்றபின் விதுரர் கைகளை ஊன்றி அதில் முகவாயை வைத்து விழிசரித்து அமர்ந்திருந்தார். கனகர் வந்து அருகே நின்றதை அவர் உணரவில்லை. கனகர் செருமியபோது அரைநோக்கை அவருக்களித்தார். பின்பு பெருமூச்சுடன் கலைந்து “அரண்மனையில் என்ன நிகழ்கிறது” என்றார். “அரசர் இன்னமும் துயில்விழிக்கவில்லை” என்றார் கனகர். “அங்கர் இருந்தவரை மஞ்சத்தறைக்கே சென்று அவரை அழைக்க ஒருவர் இருந்தார் என்றாவது இருந்தது. இப்போது அவரிடம் எவருமே உரைகொள்ள முடியவில்லை…” விதுரர் தலையசைத்தார். “அவர் அங்கிருப்பதாகவே உணரமுடியவில்லை அரசே” என்றார் கனகர்.\nவிதுரர் நீள்மூச்சுடன் எழுந்து “கணிகர் எங்குள்ளார்” என்றார். கனகர் “அவர் வழக்கம்போல…” என்றபின் கூர்ந்து நோக்கினார். “இன்றோ நாளையோ மகதத்திலிருந்து நமக்கு செய்திவரும் கனகரே” என்றார். “இந்திரப்பிரஸ்தம் படைகொண்டு எழுந்துவிட்டதென்பதே அக்காட்சியின் பொருள். தவநிலை கலையாது நீரிலிறங்கியமையால் அந்நிமித்திகன் அதை கண்டிருக்கிறான்.” விதுரர் இடைநாழியில் நடக்க கனகர் எடையுடல் ததும்ப மூச்சிளைத்தபடி உடன் சென்றார். “இந்திரப்பிரஸ்தம் வணிகம் செழித்து வளர்ந்துகொண்டிருக்கிறது. போர் என்பது வணிகத்தின் அழிவு. அதை இத்தருணத்தில் அரசுமுறை அறிந்தோர் விழையமாட்டார்கள்” என்றார் கனகர்.\n“இது இந்திரப்பிரஸ்தத்தின் போர் அல்ல, இளைய யாதவரின் போர். மகதம் நெடுங்காலமாகவே படையாழியின் நிழலில்தான் நின்றுகொண்டிருக்கிறது” என்றார் விதுரர். கனகர் புரிந்துகொண்டு “ஆம்” என்றார். பின்பு “அதை ஜராசந்தர் உணர்ந்திருப்பதாகவே தெரியவில்லை. மகதத்தின் தென்மேற்குபுலக்காவலை நிஷாதகுலத்து ஹிரண்யதனுசின் மைந்தன் ஏகலவ்யனிடமே அளித்திருக்கிறார்” என்றார். விதுரர் “அறியாமல் அல்ல. அது அவரது அறைகூவல்” என்றார். “ஏகலவ்யன் இருக்கும்வரை யாதவர் இறுதிவெற்றியை அடையவில்லை என்றே பொருள்.”\nகனகர் “ஆம், ஒவ்வொரு யாதவரும் அதை உணர்ந்திருக்கிறார்” என்றார். “இந்திரப்பிரஸ்தத்தின் இணையர் படைகொண்டு எழுந்துவிட்டனர் என்றால் ஜராசந்தர் அழிந்தார் என்றே கொள்ளலாம்” என்றார். “ஆனால்…” என்று கனகர் சொல்லத்தொடங்க “மூடா, இப்புவியில் அவர்கள் இணைந்தால் எதிர்கொள்ளும் ஆற்றல்கொண்ட எவரேனும் உள்ளனரா” என்றார். கனகர் நீள்மூச்சுடன் “ஆம்” என்றார். “ஜராசந்தர் நம்மை இயல்பான படைக்கூட்டாக எண்ணுகிறார். நம் அரசர் அளித்த சொல்லென்ன என்று நாம் அறியோம். அங்கரும் சொல்லளித்திருக்கக் கூடும். நல்லவேளையாக அவர் இங்கில்லை. நாம் ஒருநிலையிலும் மகதத்தை துணைக்கலாகாது.”\n“அம்முடிவை அரசர் அல்லவா எடுக்கவேண்டும்” என்றார் கனகர். “ஆம், அதற்கு முன் அவை எடுக்கட்டும்” என்றார் விதுரர். “அரசரின் இளையோர் என்ன எண்ணுகிறார்கள் என்று அறியோம்” என்று கனகர் சொன்னார். “அதை நான் அறிவேன். அவர்கள் மகதத்தின் தூதை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாம் மகதத்துடன் சென்றாலும் ஜராசந்தர் வெல்லமுடியாது. வென்றாலும் தோற்றாலும் உடன்வயிற்றர் களமெதிர் நிற்பர். அதை நான் ஒப்பமுடியாது.”\nகனகர் “நாம் பேரரசரிடம் அதை பேசுவோம்” என்றார். “ஆம், அதை காந்தாரர் சொல்லவேண்டும்” என்றார் விதுரர். சால்வையை சீரமைத்தபடி நடக்கையில் “நெறியற்ற அசுரன். அவன் பழிகளில் அஸ்தினபுரிக்கு பங்கிருக்கலாகாது. அவன் வீழ்வதே இம்மண்ணுக்கும் உகந்தது” என்றார்.\nவெண்முரசு சென்னை விவாதக்குழுமம் இணையதளம்\nமுந்தைய கட்டுரைதினமலர் 25, குடிமகனின் சுயமரியாதை\nஅடுத்த கட்டுரைகோவை புதியவாசகர் சந்திப்பு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\nஊட்டி சந்திப்பு - 2014 [2]\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30\nதினமலர் 27, ஒற்றைவரிகளின் அரசியல்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்க��லம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-vs-australia-last-one-day-match-tomorrow/", "date_download": "2020-08-12T23:24:42Z", "digest": "sha1:3WOUBDOILR4MQFXSGZ2GJJZLI3B6DFCI", "length": 16342, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "தொடரை வெல்லப்போவது யார்? இந்தியாவா.., ஆஸ்திரேலியாவா.., - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports தொடரை வெல்லப்போவது யார்\nஆரோன் பிஞ்ச் தல��மையிலான இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் தொடங்கிய இரண்டு டி20 போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்று சொந்த மண்ணில் இந்தியாவை மண்ணைகவ்வ வைத்தது.\nஇதனைத்தொடர்ந்து 5 ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிபெற்றது. ராஞ்சியில் நடந்த 3-வது போட்டியில் 32 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை நடைப்பெற உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஒருநாள் இந்த தொடரை வெல்வது இந்தியாவா ஆஸ்திரேலியாவா\nகடந்த ஆட்டத்தில் வென்று இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது. மோசமான பீல்டிங்கால் வாய்ப்பு பறிபோனது. 358 ரன் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர்.\nதொடக்க வீரர் தவான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது சாதகமானதே. கடந்த பேட்டிங்கில் அவர் 143 ரன்கள் குவித்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதேபோல ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, விஜய்சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.\nகடந்த ஆட்டத்தில் அணியில் மாற்றம் செய்தும் பலன் இல்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 பேட்டிங்கிலும் பனிப்பொழிவு வெற்றி- தோல்வியை முடிவு செய்தது. கேப்டன் கோலி இதை சரியாக கணிக்காமல் தவறான முடிவை எடுத்தார். இதனால் டெல்லி போட்டியில் அவர் ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.\n20 ஓவர் தொடரை வென்றது போல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.\nகடந்த பேட்டிங்கில் டர்னரின் அபாரமான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. மேலும் உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் சிறப்பாக உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்கும் வேட்கையில் உள்ளது.\nஇரு அணிகளும் நாளை மோதுவது 136-வது போட்டி ஆகும் இதுவரை நடந்த 135 பேட்டிங்கில் இந்தியா 49-ல் ஆஸ்திரேலியா 76-ல் வெற்றிபெற்று உள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.\nஇந்தியா சொந்த மண்ணில் தொடரை வெல்லுமா\nதோனி இல்லாததை எப்படி சமாளிக்கும் இந்தியா\nநாளை கடைசி ஒரு நாள் போட்டி\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nமுதல் மனைவி டைவஸ்.. இரண்டாம் மனைவி கொலை.. சிறையில் கணவன்\nபாத்திரிக்கையாளர் சுட்டு கொலை.. மகளின் கண்முன்னே உயிரிழந்த தந்தை\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nபாஜக தலைமையில் தான் கூட்டணி – வி.பி.துரைசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் – ஜெயக்குமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-12T23:59:38Z", "digest": "sha1:Y3IXYBG42HBSMDM52MNVIR72ZEPYPZTC", "length": 6047, "nlines": 66, "source_domain": "thetamiltalkies.net", "title": "மீண்டும் இணையும் மாதவன் – ஐஸ்வர்யா ராய் | Tamil Talkies", "raw_content": "\nமீண்டும் இணையும் மாதவன் – ஐஸ்வர்யா ராய்\nகடந்த 2007-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய “குரு” படத்தில் இணைந்து நடித்தனர் மாதவனும், ஐஸ்வர்யா ராயும். இப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். அதுல் மஞ்ச்ரேக்கர், “பேனி கான்” என்ற படத்தை இயக்க உள்ளார்.\nஇதில், ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் நடிக்க உள்ள நிலையில், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக அக்ஷ்ய் ஓபராயை நடிக்க கேட்டனர். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே இப்போது அந்த ரோல் மாதவனிடம் சென்றிருக்கிறது. மாதவனிடமும் பேசி சம்மதம் வாங்கிவிட்டார்கள். விரைவில் பட்பபிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரலில் பேனி கான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.\nமும்பை வெள்ளத்தில் சிக்கி தவித்த மாதவன் (வீடியோ உள்ளே)\nதொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட்டு – ஆனாலும், கால்ஷீட் கொடுக்க தயங்கும் ஹீரோ..\nஇந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை: மாதவன் புகழாரம்\n«Next Post விவேகம் இடைவேளையில் புகுந்து கலக்கவுள்ள சிவகார்த்திகேயன்..\nஒரு ரஜினி ரசிகனின் கனவு\nமுதன்முறையாக விஜய்யுடன் மோதும் டேனியல் பாலாஜி\nபடையெடு… ஆக்கிரமி… ஆட்சி செய்\nஸ்ரியா ரெட்டி பற்றி மனோபாலா சொன்ன அந்த வார்த்தை… அடேங்கப்பா…...\nஎல்லையில் அத்துமீறல்; பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய ராணுவம...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஹீரோயின் ஆனார் கோலிசோடா சீதா.. – ஹீரோ யாரு தெரியுமா..\nபடங்களில் நடிக்க மடோனா போடும் இரண்டு கண்டிஷன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/empty-stomach-intake/", "date_download": "2020-08-13T00:21:50Z", "digest": "sha1:7U5VBHBCQ2DF3KVQKJDA4WLHYA2EHPMD", "length": 8415, "nlines": 61, "source_domain": "www.thamizhil.com", "title": "காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nகாலையில் எழுந்ததும் காபி குடிப்பதையே நாம் வழக்கமாக கொண்டிருப்போம். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.\nஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும்.\nவெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.\nஅல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது.\nவெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.\nதினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது.\nவெந்நீர் குடிப்பதால் விளையும் நன்மைகள்...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வே...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nபொடுகு தொல்லை��ில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/de-kock", "date_download": "2020-08-13T00:52:54Z", "digest": "sha1:HHWW5I4MZW7SHA6XCRXICSBM5SB3J2JX", "length": 16743, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "de kock: Latest News, Photos, Videos on de kock | tamil.asianetnews.com", "raw_content": "\nகொரோனா எதிரொலி.. என்னை தனிமைப்படுத்தினால் தயவுசெய்து அவரோட அனுப்புங்க.. கலகலத்த ஸ்டெய்ன்\nகொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகிவரும் நிலையில், தன்னை தனிமைப்படுத்துவதாக இருந்தால், யாருடன் தனிமைப்படுத்த வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.\nடி காக் அதிரடி அரைசதம்.. வார்னர் கடைசி வரை களத்தில் இருந்தும் நோ யூஸ்.. தென்னாப்பிரிக்கா சிறப்பான வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிராக கண்மூடித்தனமா அடித்த டி காக்.. டிவில்லியர்ஸின் சாதனையை தகர்த்து தரமான சம்பவம்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 22 பந்தில் 65 ரன்களை குவித்த குயிண்டன் டி காக், அபார சாதனை படைத்துள்ளார்.\nவித்தியாசமான 2 ஃபீல்டிங் செட்டப்.. டி காக்கின் கேப்டன்சியில் தோனியின் சாயல்\nதென்னாப்பிரிக்க கேப்டன் குயிண்டன் டி காக்கின் கேப்டன்சியில் தோனியின் சாயல் தென்பட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.\nசாம்பியன் அணியை வீழ்த்தி புதிய கேப்டனின் கீழ் செம கம்பேக் கொடுத்த தென்னாப்பிரிக்கா.. குயிண்டன் டி காக் அபார சதம்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.\nஇனிமேல் உங்களை நம்பி பிரயோஜனமில்ல.. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியிலிருந்து கேப்டன் டுப்ளெசிஸ் நீக்கப்பட்டு, குயிண்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆர்ச்சரோ மார்க் உட்டோ.. எவன் வந்தால் எனக்கென்ன.. என் அடியை மட்டும் பாருங்க.. கெத்து காட்டிய டி காக்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், கெத்தாக பேசியுள்ளார் குயிண்டன் டி காக்.\nடி காக்கை பார்த்து கத்துக்கங்க தம்பி.. இல்லைனா காணாம போய்டுவீங்க\nதோனியின் கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார்.\n2 ஓவரில் 2 விக்கெட்.. மிரட்டலான வேகத்தில் தென்னாப்பிரிக்காவை தெறிக்கவிட்ட ஷமி, உமேஷ்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியிலும், முதல் 2 போட்டிகளை போலவே தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கில் தடுமாறிவருகிறது. முதல் 2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது அந்த அணி.\nடி காக்கிற்கு ஏப்பு காட்டி ஆப்பு அடித்த அஷ்வினின் மாயாஜால சுழல்.. அதிர்ந்து நின்ற டி காக்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் சேர்ந்து செய்த அபார சாதனை\nஇந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.\nமாயாஜால பந்தும்பாங்களே அது இதுதான்.. எல்லாமே க்ளீன் போல்டு.. சில நொடிகள் மிரண்டு நின்ற டுப்ளெசிஸ், டி காக்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷமியின் பவுலிங் அபாரம். ஷமியின் பந்தில் அவுட்டான தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அதிர்ச்சியிலிருந்து மீளவே சில நொடிகள் ஆனது.\nசெம டஃப் ஃபைட் கொடுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள்.. அஷ்வினின் அபாரமான பவுலிங்கால் ஆல் அவுட் செய்த இந்தியா\nஇந்திய அணிக்கு செம டஃப் கொடுத்த தென்னாப்பிரிக்க அணியை ஒருவழியாக அஷ்வினின் உதவியுடன் இந்திய அணி ஆல் அவுட் செய்துவிட்டது.\nதிறமை, மூளை, அனுபவம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி அஷ்வின் எடுத்த விக்கெட்.. இந்த நாள் தென்னாப்பிரிக்காவுடையது\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த டி காக்கை பக்காவாக திட்டம் போட்டு அதை சரியான முறையில் செயல்படுத்தி வ���ழ்த்தினார் அஷ்வின்.\nமுக்கியமான தலையை தூக்கி பிரேக் கொடுத்த ஜடேஜா.. குயிண்டன் டி காக் அதிரடி சதம்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் எல்கரை தொடர்ந்து குயிண்டன் டி காக்கும் சதமடித்து அசத்தியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/07/", "date_download": "2020-08-12T23:28:15Z", "digest": "sha1:F3YS7PLSNQB5PCBU3M3RFDMWQHGKDHXR", "length": 66755, "nlines": 570, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: July 2009", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nமுந்தைய பதிவுக்கு வாக்குப்பதிவு செய்து\nதமிழ்மணத்தின் வாசகர் பரிந்துரையில் இடம் பெறச்\nசென்ற பதிவில் சாதாரணமாக நாம் நினைக்கும் கணவன் மனைவி\nசண்டை இத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறதே\nஎந்தப் பி��ச்சனைக்கும் தீர்வு நம் கையில்தான்.\nதலைப்பே சொல்லிடுமே. ஆம் காதல்,\nஅன்பு அதுதான் சரியானத் தீர்வு.\nகுழந்தையை அந்த அன்பின் பரிசாக\nபாருங்கள். அப்போது அன்பு புரியும்.\nமிருதுவாகவே இருக்க என்னென்ன செய்ய\nமுடியுமோ அத்தனையும் செய்ய வேண்டும்.\nகுழந்தைப் பருவம் வந்ததும் தெரியாமல்\nஎன்ன பிரச்சனையாக இருந்தாலும் குழந்தைகள்\nசமாளிக்க வேண்டும். பிறகு தனி்யாக\nமுடிந்த மட்டில் நம் மன்ச்சோர்வை பிள்ளைகளிடம்\nகாட்டாமல் இருத்தல் நலம். கணவன் மீதிருக்கும்\nகோபத்தை மனைவி பிள்ளையின் காட்டினால்\nதிருமணம் எனும் பந்தத்தில் இணைந்து\nகணவன் - மனைவியாகி பிறகு\nபிரச்சனை எல்லையை மீறுவதாக உணர்ந்தால்\nநல்ல மனோதத்துவ நிபுணரை அனுகி\nநம் நாட்டில் இருக்கும் தவறான எண்ணம்\nபற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும்.\nஎப்படி மருத்துவரை சென்று பார்க்கிறோமோ\nஉடல்நலம் போலவே மனநலவும் ஒருவரின்\nபைத்திய நிலையை அடைந்த வர்களும்\nPsychiatrist அதாவது மனநல மருத்துவரிடம்\nசெல்வது தவறானது, தன்னைப் பற்றி\nதவறான அபிப்ராயம் வந்து விடும் என்று\nகுற்றம் சொல்வதை நிறுத்தி பிரச்சனையைத்\nதீர்ப்பது எப்படி என்று பார்க்க வேண்டும்.\nகணவன் மனைவி இருவரும் ஒழுங்காக\nசண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்க்கையை\nநடத்த இயலாத குற்றத்தின் சுமையை\nகுழந்தையின் மேல் போடுவது எந்த\nபட்டர்ஃபிளை சூர்யா அவர்களின் இந்தப்\nகணவன் மனைவி உறவும் குழந்தை\nவளர்ப்பும் இதுவும் படிக்க வேண்டிய ஒன்று\nஇந்தப் பதிவுக்கு மறக்காமல் தங்களின்\nஆயிரம் காலத்துப்பயிரைகாத்தால் விளைச்சல் அமோகம்..\nதிருமண உறவில் வி்ரிசல் ஏற்பட்டால் அதன் பாதிப்பு\nகணவன் மனைவியை விட அவர்களின் குழந்தைக்குத்தான்.\nகணவன் மனைவி இருவரும் பிள்ளையின் எதிரில்\nசண்டை போடுவது பிள்ளைகளின் மனத்தில் காயத்தை\nஉண்டாக்கும். இதைப் பார்த்து வளர்ந்த குழந்தைகள்\nமகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள். அவர்களை எப்போதும்\nஒரு சோகம் வாட்டிக்கொண்டே இருக்கும்.\nஇந்த சூழ்நிலையில் வளரும் சில குழந்தைகள் மூர்க்கத்தன\nகுணம் உடையவர்களாக இருப்பார்கள். சிலரோ\nவைத்து வளர்வார்கள். இந்த இரண்டு நி்லையும்\nசந்தோஷமான தாம்பத்யம் இல்லாத தம்பதிகளினால்\nபிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை பார்ப்போம்:\n1. பெற்றவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து\nமனம் வெதும்பி போய��ருக்கும் பிள்ளைகள் அவர்களை\nமதிக்க மாட்டார்கள். இதனால் சொற்பேச்சு கேளாமல்\n2. தனிமையை விரும்பும் குழந்தைகளாகி விடுவார்கள்.\nகூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்ப்பார்கள். இதனால்\nவளர்ந்த பிறகு தனது வேலையில் கூட சரியாக\n3. பெற்றோர்களின் சண்டைகள், வாக்குவாதங்கள்\nபார்த்து பார்த்து தனக்கு யாருமில்லை, தானொரு\nஅனாதை எனும் எண்ணங்கள் வளர வாய்ப்பிருக்கிறது.\n4.புரிந்து கொள்ள முடியாத கலக்கம், மனவருத்தம்,\n5. பார்க்க சந்தோஷமாக இருந்தாலும் உள்ளுக்குள்\nவருத்தம், மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும்,\nதனது நிலையை அடுத்தவர்களுடன் பகிர்ந்து\nகொள்ள தயங்கும் மனோபாவம் உடையவர்களாக\n6. படிப்பில் மந்தமாகும். விளையாட்டு போன்ற\nமற்ற விடயங்களை கற்கும் மனநிலை இருக்காது.\n7. சி்றந்த திறமைசாலியாக இருந்தும் கூட\nவாழ்வில் முன்னேற முடியாமல் போகும்.\n8. மற்ற குழந்தைகளை துன்புறுத்தி,\nகேலி, கிண்டல் செய்து அழவைத்துப் பார்க்கும்\n9. பொறுமை என்பதே இல்லாமல் சிடுசிடுக்கும்\n10.தான் கேட்டது நடந்தே ஆகவேண்டும்,\nஎன்ன ஆனாலும் சரி எனும் மனோ பாவம்\n11.வீட்டை விட்டு வெளியே இருக்க\nவிரும்புவார்கள். தகாத சகவாசம் ஏற்படும்.\n12. பெற்றோர்களின் சண்டைச் சச்சரவுகளைப்\nபார்த்து பார்த்து குடும்பம்,உறவு ஆகியவற்றின்\nமேல் வெறுப்பு ஏற்படுகிறது. அன்பு,நட்பு\nதரும் என தீவிர நம்பிக்கை கொள்வார்கள்.\n13. சமுதாயத்தின் பார்வையில் இத்தைகய\nகுழ்ந்தைகள் கையாலாகதவர்கள், கர்வம் மிக்கவர்கள்,\nஇவர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் காரணம்\nஇவர்கள் இல்லை. இவர்களின் குடும்ப அமைப்புதான்.\nசாதாரணமாக நாம் நினைக்கும் கணவன் மனைவி\nசண்டை இத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறதே\nஎந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நம் கையில்தான்.\nஅதற்கான வழிமுறைகளுடன் அடுத்த பதிவில்\nசந்திக்கிறேன்.(மதியம் 2 மணிக்கு வெளிவரும்)\nதமிழ்மணம் மற்றும் தமிலீஷில் மறக்காமல்\nஓட்டு போட்டு பலரும் படிக்க உதவுங்கள்.\nபள்ளிகளில் பரிட்சை வைக்கும் பொழுது\nமுட்டி மோதிக்கொண்டு மனப்பாடம் செய்து\nவரிக்கு வரி அப்படியே எழுதும் நிலைதான்\nஆனால் இத்தகைய பரிட்சை நிஜமாகவே\nஎங்கே குறை என்று கண்டுபிடிப்பதை விடுத்து\nபரிட்சையின் தரத்தால் மாணவனின் தரமும்\nஎன் பிள்ளைகளின் பள்ளியில் ASSET\nஇந்தத் தேர்வில் குழந்தை எவ்வளவு\nதூரம் பாடத்தை புரிந்த��� கொண்டுள்ளது\nபுரிய வைக்கும் ஒரு முயற்சியாக இருக்கிறது.\nEDUCATIONAL INITATIVES எனும் அமைப்பு இத்தகைய\nபரிட்சையை பள்ளிகள் மூலமாக நடத்துகிறது.\nதங்களிடம் பதிவு செய்து கொண்ட பள்ளிகளின்\nபிள்ளைகளுக்கு இந்தப் பரிட்சையை நடத்தி\nஇதன் ரிசல்டுகளை வைத்துக்கொண்டு நாம்\nபிள்ளையின் படிப்பின் வளர்ச்சிக்கு உதவ முடியும்.\nதனது குறைப்பாட்டை களைந்து அடுத்த வருடம்\nதேர்வை எதிர் நோக்கும் விதமாக MINDSPARK\nஎனும் கணிணிசார் பயிற்சி ஒன்றை வழங்குகிறது\nஇத்தகைய தேர்வுகள் தமிழகத்திலோ மற்ற மாநிலங்களில்\nநடக்கிறதா என்பது தெரியவில்லை. (இந்த அமைப்பு\nஅங்கெல்லாம் இயங்குகிறது என்றாலும் பள்ளிகள்\nமுன்வராவிட்டால் ஒன்றும் செய்ய இயலாதே.\nஇதைப்பற்றி உங்களுக்கு ஏதும் தெரிந்தால் பகிர்ந்து\nபாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரதநாடு என்றார் பாரதியார்.\nஆம்... விஞ்ஞான வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் அதிவேக முன்னேற்றம் கண்ட மேலை நாடுகள் கூட நம் பாரத நாட்டை கண்டு பொறாமைப்படக் காரணம் இந்தியாவின் தொழில் வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ அல்ல.. நம் நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும்தான்..\nகூட்டுக்குடும்ப அமைப்பு, கணவன் மனைவி என்ற கண்ணியமான பந்தம், கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைதான் அவர்களை ஈர்த்தது. அவர்களின் எந்திரமயமான வாழ்க்கை, நிலையற்ற குடும்ப அமைப்பு, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை ... இப்படி வாழ்ந்துவந்த அவர்கள் நம் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்க்கை முறையை இந்திய கலாச்சாரத்தைப் போல் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.\nநம் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி, இனம் வாழ்க்கை முறை போன்றவற்றால் மாறுபட்டாலும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் இன்று காலம் மாற மாற இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல்.. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய நாகரீகத்தைக் கடைப் பிடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.\nகூட்டுக் குடும்பங்கள் சிதைந்து கொண்டு இருக்கின்றன. பொருளாதாரத் தேவை நெருக்கடி, அவர்களின் வாழ்வை சீரழித்துக்கொண்டு இருக்கின்றது. கணவன், மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்த அவர்களின் இனிமையான வாழ்வு இன்று நீதிமன்றங்களின் வாசலில் காவல் காத்து நிற்கின்றது. இந்தியாவில் தற்போது விவாகரத்து அதிகரித்துள்ளது. குடும்ப நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது.\nசென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 15 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்ற பாமரர்கள் அல்ல... நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்...ஒருபக்கம் கையில் சிறிய குழந்தையுடன் பெண், எதிரேஅந்த பெண்ணின் கணவனும் அவனது பெற்றோரும் விவாகரத்து கோரி..திருமணமாகி இரண்டு மாதமே ஆன தம்பதிகள் இன்னொரு பக்கம்.. அதுமட்டுமின்றி,திருமணமாகி பல ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த 40, 45 வயது மதிக்கத்தக்க தம்பதிகள்...ஒருவரை ஒருவர் காதலித்து புரிந்து கொண்டு திருமணம் செய்துகொண்டவாகள் கூட இப்படி விவாகரத்து கோரி நீதி மன்றங்களின் வாசலில் நிற்கின்றனர்...\nபத்திரிக்கை அடித்து மண்டபம் பிடித்து பெரும்பொருட்கள் செலவில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற திருமணங்கள் கூட இன்று விவாகரத்து கேட்டு நிற்கின்றன..\nஇப்படி பாரபட்சமின்றி அனைத்து வகையினரும் தங்கள் வாழ்க்கையில் இப்படிப் பட்ட முடிவு எடுக்க காரணம் என்ன..திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சொல்வார்கள். அந்த சொர்க்கமான வாழ்வு இவர்களுக்கு நரகமானது ஏன்..திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சொல்வார்கள். அந்த சொர்க்கமான வாழ்வு இவர்களுக்கு நரகமானது ஏன்..இந்த நிலை பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவி வருகின்றது.\nஆண் பெண் இருவரும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் விரைவாக முன்னேறிக் கொண்டு வருவது பெருமைக்குரிய விஷயம்.அவர்கள் அதீத வளர்ச்சியின் இடையே அவர்கள் வாழ்வில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளால் அவர்களது வாழ்க்கை பெரும் வகையில் பாதிக்கப்படுவதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.மண முறிவிற்கான அடிப்படைக் காரணம் ·\nஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வை ஆரம்பிக்கின்றனர். இந்த எதிர் பார்ப்புகள், கனவுகள் சின்னச்சின்ன பிரச்சனைகளால் சிதைந்து போகும்போது ஒருவருக் கொருவர் கருத்து வே���ுபாடு ஏற்படுகிறது. இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர்.· சிலர் ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காத போது தங்கள் எண்ணப்படி விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இந்த முடிவை எடுக்கின்றனர்.\nஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன. · கணவன் மனைவியிடையே தாம்பத்திய உறவு சிக்கலால் விவாகரத்து கோருகின்றனர்.இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது.\nஉணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாகின்றன. மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் ஈகோ தன்மை வந்து தங்கள் பிரச்சனையை பெரியவர்களிடம் கூட கூறாமல் தங்களுக்குள்ளேயே பிரிவு என்று ஒரு முடிவை எடுக்கின்றனர்.\nமுன்பெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை வந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசி சமாதானம் செய்வார்கள். மீறிப்போனால் ஊர் பெரியவர்கள் சேர்ந்து அறிவுரை கூறி சமாதானம் செய்து சேர்த்து வைப்பார்கள். மணமுறிவு ஏற்பட்டால் அது குடும்பத்திற்கு இழுக்கு என்று நினைப்பார்கள். ஆனால் இன்று நிலைமையோ வேறு. இதற்கு கூட்டுக்குடும்ப சிதைவும் ஒரு காரணமாகிறது.கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.\nஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.கணவன் மனைவி இருவரிடையே மூன்றாவது நபர் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தின் அந்தரங்க விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.கணவன் மனைவி குடும்பத்தாரைப் பற்றியும், மனைவி கணவன் குடும்பத்தாரைப் பற்றியும் கிண்டலோ, தரக்குறைவாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அன்பாக, அனுசரணையாக ஒருவருக் கொருவர் நடந்துகொள்ள வேண்டும். நகைச்சுவை உணர்���ுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nகணவன் மனைவி ஒருநாளைக்கு நான்கு முறையாவது அன்பாக கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தழுவும்போது உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதுடன் குதூகலத்துடன் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர்.கணவன் மனைவி உறவு என்பது உடலுறவு மட்டும் கிடையாது. அதற்கும் மேலாக பல விஷயங்கள் உள்ளன. உடல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டால் இருவரும் கலந்து பேசி அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.\nகணவன் மனைவியிடையே அன்பு ஒன்று மட்டுமே இருந்தால் அந்த வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பு இருக்காது. சின்னச் சின்ன ஊடலும் கூடலும் தான் வாழ்வில் ரசனை சேர்க்கும். கணவன் மனைவி இருவரிடையே கோபம் வரலாம் ஆனால் அந்த கோபம் வெறுப்பாக மாறிவிடக்கூடாது. வெறுப்பு பிரிவை உண்டாக்கிவிடும். அவசர கதியில் தவறான முடிவைத் தேடும் தம்பதியரே..சற்று உங்களைச் சார்ந்தவரைகளையும் நினைத்துப் பாருங்கள்ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கும். அந்த குடும்பத்தில் பிறந்த மற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உங்கள் நடவடிக்கை ஒரு தடைக்கல்லாகக் கூட அமையலாம்..\nஎன்ற சினிமா பாடல் ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவரைப் பற்றி அப்படி பொருள் சேர்த்தார் இப்படி பொருள் சேர்த்தார் என்று அவதூறாகப் பேசுவர்...சிறப்பாக வாழ்ந்தாலே இப்படியென்றால்..ஒருவர் வாழ்க்கை சீழிந்தால் அவரின் நிலை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்..உங்கள் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள்...\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒவையார். ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்த குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அணுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை. அதைத் தரவேண்டிய பெற்றோர்களே ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெற முடியாத அந்த குழந்தையின் தளிர் மனது எவ்வளவு வேதனை அடையும்...\nஅந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்....அன்புக்கு ஏங்கும் அந்த குழந்தைகள் தவறான பாதையில் செல்லக்கூட வாய்ப்புகள் அதிகம். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நீங்களே அழிக்கலாமா\nஒருமுறைதான் பிறக்கின்றோம். எங்கோ பிறந்து நம்முட��் வாழ்வில் சேரும் துணையை அன்பாக அரவணைத்து இந்த வாழ்க்கைக் கடலைக் கடக்கலாம் அல்லவா\nடிஸ்கி 1 : நன்றி நக்கீரன்.\nடிஸ்கி 2 : சாப்ட்வேர் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் கம்பெனியில் வேலை பார்க்கும் அந்த பெண்ணுக்கும் ( Age: 23 )மிகப்பெரிய பல நாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அந்த பையனுக்கும் { Age: 27 } சென்ற வருடம் மிக விமர்சையாக திருமணம் நடந்தது. நேற்று அந்த பெண் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்தி கேட்டு துடித்து போனேன்.\nஎங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்..\nஒன்றரை வருடங்களாகிறது இந்த வலைப்பூவைத்துவங்கி.\nபெற்றோர்கள் சேர்ந்து என்ன செய்யலாம் என்று\nவிவாதித்து, பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம்தான் இது.\nஎங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இது.\nபதிவர் ஜமால் இந்த விருதை எங்கள் வலைப்பூவிற்கு\nஆறு பேருக்கு இந்த விருதை வழங்க வேண்டும்.\nதொடர் பதிவு போல் தோன்றினாலும் ஊக்கமளிக்க\nஇதைவிட சிறந்த வழி வேறு ஏதுமில்லை என\n1. எண்ணங்கள் இனியவை என்று பதியும் ஜீவ்ஸ்.\nஇவர் கேமிரா கலைஞராக அறியப்படுபவர்.\nஇவர் ஆரம்பித்து வைத்ததுதான் தொடர்கதையாக\nதிருக்குறள் கதைகள். பேரண்ட்ஸ் கிளப் முகப்பில்\n2. நாம் பார்த்த சினிமாவைப்பற்றி பதிவிடுவோம்.\nசினிமா விமர்சனத்திற்காகவே ஒரு வலைப்பூவை\nஅடுத்த விருது.ஆங்கில படங்களுக்கு இவரது\nவிமர்சனம் அந்த படத்தை உடனடியாக\nபார்த்துவிடமாட்டோமா என ஏங்க வைக்கும்.\n3. இந்தக்குட்டிப்பொண்ணோட வலைப்பூவும் நல்லா\nஇருக்கும். நம்ப அருணாவோட மகள் வைஷ்ணவியின்\n4. கார்பரேட் கம்பர் நர்சிம் அவர்களுக்கு இந்த விருது.\nஇவரைப்பற்றி சொல்லவே வேண்டாம். பூக்கடைக்கு\n5.வலையுலகத்துக்கு ஒரு டீச்சர்னா அது துளசி டீச்சர்தான்\nஅவர்களுக்கு இந்த விருது.டீச்சரைப்பத்தி தெரியாதவங்க இல்லை.\n6. வலைச்சரம். இது வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில்\nகுறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\nஇதைத் துவக்கி வைத்த சிந்தாநதி தற்போது நம்மிடையே இல்லை.\nவலைச்சரத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமானவர்கள் பலர்.\nவலைச்சரத்துக்கு இந்த விருது கண்டிப்பாய் மின்னும் மணிமகுடத்தில்\nNo sharing.. என்று சொல்கிறேனே என்று\nNo sharing.. என்று சொல்வது படுக்கயறையை.\nநாம் குழந்தை வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில்\nஇருந்தாலும் தனியாக படுக்க வைத்துக்கொள்ளாமல்\nநம் அறையிலேயே படுக்க வைத்துக்கொள்வதுதான்\nஅப்படி செய்வதனால் நாம் குழந்தைக்கு நன்மை ஏதும்\nசெய்துவிடவில்லை.. இதுதான் ஆச்சரியமான உண்மை.\nசிறு குழந்தையாக இருக்கும்பொழுது சரி.\nபால் கொடுக்க, இரவில் குழந்தை அழுமோ என்று\nபயப்படும் வயதில் சரி.குழந்தை பெற்றோருடன்\nவளர்ந்த குழந்தையும் உடன் படுக்க வைப்பதில்\nபெற்றோர் குழந்தை இருவருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்.\nபிள்ளைகள் வளர வளர அவர்கள் படுக்கவென இடம்\nதேவைப்படும். அந்தச் சூழலில் தாயோ/தந்தையோ\nதனியே படுக்க வேண்டும். இது கணவன் - மனைவி\nஉறவில் சில சங்கடங்களை ஏற்படுத்தும்.\nதவிரவும் தனியாக இருக்க குழந்தை பழக்கப்படுவதில்லை.\nகுழந்தையை தனியாக படுக்க வைப்பதால் நாமொன்றும்\nஇமாலய குற்றம் செய்துவிடவில்லை. தனித்துவமாக\nஇருக்க கற்றுக்கொடுக்கிறோம்.(developing a sense of\nபெரியவர்கள் வீட்டில் இருந்தால் குழந்தைகள் அவர்களுடன்\nபடுக்க வைக்கலாம். இரண்டு தலைமுறைகளுக்கிடையே\nஇது ஒரு இணைப்பாகும். ஆனால் இப்போதெல்லாம்\nதனிக்குடித்தனம் தான். இந்த நிலையில் எப்படி\nகுழந்தையை தனியாக படுக்க வைக்க பழக்குவது\nமுதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது மிகப்பெரிய\nஇதைப்பற்றி குழந்தையிடம் நேரே பேசி அவர்களுக்கென\nஒரு அறை ஒதுக்கப்போவதாகவும், அது அவர்களுக்கேயான\nபெட் ஸ்ப்ரெட்கள் போட்டு தனி மெத்தை என\nநிறைய்ய..... பேசவேண்டும், செய்ய வேண்டும்.\n1. இது தவறல்ல என முதலில் நம் மனதுக்கு\nநாமே அடிக்கடி சொல்ல வேண்டும்.\nஏனென்றால் குழந்தை பக்கத்திலேயே இருந்து பழகிவிட்டிருக்கும்.\n2. குழந்தை இரவில் எழுந்து வந்து கதவு தட்டலாம்.\n3. இரட்டால் பயமாக இருப்பதாகவும்,அலமாரிக்குள்ளிருந்து\nபூதம் வருவது போல் தோன்றுவதாகவும் குழந்தை\n4. பெற்றோரின் அன்பை இழப்பதாக நினைக்கலாம்.\n5. தனி ரூம் கொடுத்து கட்டிலில் குழந்தையை போட்டு\nகதவை சாத்திவிட்டு என் குழந்தை தனியே தூங்கக் கற்றுக்கொள்ளும்\nஎன்று நினைபப்தை விட குழந்தையின் பயம்போக்க என்னென்ன\nசெய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.\n6. இரவு விளக்கை ஒளிர விட்டு, அலமாரியின் கதவைத்\nதிறந்து வைப்பதால் அலமாரிக்குள் பூதம் ஒளிந்துகொள்ள\nவாய்ப்பில்லை என்று சொல்ல வேண்டும்.\n7. பக்தி/ஸ்லோகங்கள் புரியும் வயதென்றால் தைரியம்\nவர ஸ்லோகம் சொல்��� வைக்கலாம்.\n8. கார்ட்லெஸ் போன்/ மொபைல் ஒன்றை பக்கத்தில்\nவைத்து தேவையென்றால் அழைக்கச் சொல்லலாம்.\nகுழந்தைகள் விளையாடும் வாக்கி டாக்கி கூட உபயோகிக்கலாம்.\n(இரவில் தொந்திரவு செய்யாமல் தூங்கினால் காலையில்\nபிள்ளைக்கு ஒரு சாக்லேட் கொடுக்கலாம்)\n9. மேலை நாடுகளில் தாயின் ஆடைகொண்டு பூதம் போல்\nசெய்து அலமாரியில் வைத்து, தாயே பூதமாக தன்னை\nகாப்பதால் மற்ற பூதங்கள் வராது எனும் நம்பிக்கையை\n10. சில மாதங்களுக்கு பெற்றோரின் தூக்கம் தடை படும்.\nகுறைந்தது 6 முறை எழுப்புவார்கள். ”இந்தக் கொடுமைக்கு\nதோன்றும். அப்படி செய்ய வைப்பதுதான் குழந்தையின்\nமுயற்சி. நீங்கள் இடம் கொடாமல் உங்கள் நோக்கத்தில்\n11. ஒவ்வொரு முறை குழந்தை எழுந்து வரும் பொழுதும்\nஎன்ன பிரச்சனை என கேட்பது அவசியம்.\n12. குழந்தை தனியே படுப்பது அவரின் மெச்சூரிட்டியை\nகுறிப்பது என்றும் நீ பெரியவள்/ன் என்று சொல்வதனால்\n13. குழந்தையின் அறையில் கதை சொல்லி தூங்க\n14. தனியாக படுப்பதை ஒரு தண்டனையாக்கக் கூடாது.\n15. இரவு படுக்குமுன் பாத்ரூம் செல்ல வைக்க வேண்டும்.\n16. பயப்படும் குழந்தைக்கு கையில் ஒரு பொம்மை\nகொடுப்பதால் அந்த பொம்மையை பிடித்துக்கொண்டு\n17. குழந்தை தனியே படுக்கத் துவங்கியதற்கு\nபாராட்டு பத்திரம் வாசிக்க்ப்பட வேண்டும். இது\nஅவசியம். வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமை\nபொ்ங்க சொல்வதனால் குழந்தையும் பெருமையாக\nஉணரும். சில நாட்களில் தனது அறையை பெருமையாக\n அப்புறமா எங்க ரூம்ல, எங்ககூட\nபடுத்துக்கலாம் போன்றவைகள் தவறான அனுகுமுறை\n19. நடு இரவில் கதவை தட்டி அறைக்குள் வந்து\nபடுக்கையில் படுத்து தூங்கும் குழந்தையை அவனது\nஅறையில் விட்டு படுக்க வைகக்வேண்டும்.\n(இம்ம்புட்டு கஷ்டம் படணுமான்னு யோசிக்காதீங்க)\n20. கொஞ்சம் பொறுமையாக அணுகினால் உங்கள்\nகுழந்தை தனியே படுத்துத் தூங்கும் பழக்கத்திற்கு\nஇன்று மணநாள் காணும் பட்டர்ஃபிளை சூர்யா\nபேரண்ட்ஸ் கிளப் சார்பில் வாழ்த்துகிறோம்.\nஎன்ன தான் கலாச்சாரம் மிக்க நாடு அப்படி இப்படின்னு எல்லாம் சொன்னாலும் நம்ம நாட்டுல தவறு நடக்காமல் இல்லை. நாம நம்ம கொழந்தைகளை பொத்தி பொத்தி வளத்தாலும் தவறுகள் நடந்தது கிட்டே தான் இருக்கு. சரி, நம்ம வூட்டு புள்ளைக்கு தப்பு எதுவும் நடக்கலை அவ்வளவு தானா. பக்கத்து வூட்டு புள்ளைக்கு எது நடந்தாலும் பரவா இல்லையா. இது போல எதிர் கேள்விகள் வந்திட்டே தான் இருக்கு.\nஇப்போ என்ன நடந்திச்சுன்னு இப்படி குதிக்கறே.\n2005'இல் இருந்து 2007 வரை ஒரு ஆய்வு செய்யப்பட்டு, 'குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை' வெளியுட்டுள்ள 207 பக்க ஒரு அறிக்கையின் முடிவுகளை இங்கே தருகிறேன். நம்ம மக்களுக்கு ஒரு பக்க நல்ல பதிவை படிக்கவே கண்ணு கட்டும் இதுல நல்ல விடயத்தை பத்தியோ 207 பக்க அறிக்கைய படிங்கன்னு சொன்னா ஹி ஹி ஹி தான்.\nகீழ வரும் செய்திகள் அனைத்தும் அந்த அறிக்கையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. அந்த அறிக்கையில் இருந்து பெறப்பட்ட முடிவுகளும், அதனுடைய சாராம்சம் மட்டும் இங்கே தருகிறேன்.\nஇந்த ஆய்வுக்கான களத்தை பற்றிய பின்னனி. இது இந்தியாவில் 13 மாநிலங்களில் 12447 குழந்தைகள் மற்றும் 17220 ஏனையோரிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின் எழுதப்பட்ட அறிக்கை. அனைத்து விதமான மத, இன, மொழி வாரியான குழந்தைகளும் பங்கு பெற்று உள்ளார்கள். ஆதலால் இதனுடைய முடிவை நாம் ஒரு நல்ல கணிப்பாக ஏற்க முடியும்.\n1. Physical abuse (தமிழ்ச்சொல் தெரியவில்லை, அதுநாள் ஆங்கிலத்தில்)\nஅ. மூன்றில் இரண்டு குழந்தைகள் இதற்க்கு ஆளாகி உள்ளார்கள்.\nஆ. பிசிகல்லி abuse செய்யப்பட்ட 69 சதவிகித குழந்தைகளில் 54.68% ஆண் குழந்தைகள்.\nஇ. 50% மேலான குழந்தைகள் ஒன்று அல்லது மற்றொரு வகையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nஈ. குடும்ப சூழலில் பாதிக்க பட்ட குழந்தைகளில், 88.6% பெற்றோரால் பாதிக்க பட்டு உள்ளார்கள்.\nஉ. ௬௨% தண்டனைகள் அரசு பள்ளிகளை தரப்பட்டு உள்ளன.\nஊ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.\nஅ. 53.22% இந்த வகையில் பாதிக்க பட்டு உள்ளதாக கூறி உள்ளார்கள்.\nஆ. தெருக்களில் வளரும் குழந்தைகளுக்கும், குழந்தை தொழிலில் ஈடு படும் மற்றும் காப்பங்களில் வளரும் குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள்..\nஇ. 50% மேலான தவறுகள் மிகவும் நம்பகமான ஆட்களால் செய்யப்பட்டு உள்ளது.\nஈ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.\nஅ. 83% பெற்றோரால் செய்யப்பட்டு உள்ளது.\nஆ. 48.4% பெண் குழந்தைகள் ஆண்களாக பிறக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த அறிக்கையில் இதில் இருந்து மீள்வதற்கான ஒரு முக்கிய குறிப்பாக அவர்கள் கூறுவது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறிப்பாக பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரிடமும்.\nஇதில் கூறப்பட்டு உள்ள பல விடயங்களை படிக்கும் பொழுது, நெஞ்சு பதபதைக்கவே செய்கிறது. இது போல் ஒன்று இருப்பதாக இந்தியா இது வரை மறுத்தே வந்து உள்ளது. இதுவே இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு.\nகுழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை.\nஇந்த அறிக்கையை முழுவதும் படிக்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே தரவிரக்கம் செய்யலாம். இதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்கு எதாவது தோன்றினால் இங்கே கூறவும்.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nஆயிரம் காலத்துப்பயிரைகாத்தால் விளைச்சல் அமோகம்..\nஎங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12972", "date_download": "2020-08-12T23:09:08Z", "digest": "sha1:CWMFYPF37CK2D6RPF2KPR6WBH3FNXWEP", "length": 6022, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஜலசமாதி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\n- அரவிந்த் | அக்டோபர் 2019 |\nதிறமைகள் பல பெற்றிருக்கும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் இது. வீட்டுக்குச் சுமையாக இருக்கும் வயதான முதியவர்களை 'தலைக்கு ஊத்தல்' என்ற வழக்கத்தின்படி, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்தும், இளநீர் கொடுத்தும், ஜில்லென்ற தண்ணீரில் குளிக்க வைத்தும் இறக்க வைப்பது சில இடங்களில் வழக்கமாக உள்ளது. தன் தந்தையின் வேலை தனக்குக் கிடைக்க, அவர் இறக்க வேண்டும் என்று நினைக்கிறான் மகன். எவ்வளவோ உழைத்தும் கூட பாசம் காட்டாத, குடும்பத்தினரின் அன்பு கிடைக்காத தந்தை அதனை ஏற்றுக்கொண்டு, குடும்பத்திற்காகத் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார். இதுதான் படத்தின் கதை.\nதந்தையாக எம்.எஸ். பாஸ்கர் நடித்திருக்கிறார். மலையாள எழுத்தாளர் சேதுவின் 'அடையாளங்கள்' என்ற நாவலின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது இப்படம். வேணு நாயர் இயக்குகிறார். \"வீட்டில் மூத்தவர்களை மதிப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஆனால் அது வேகமாக மாறி வருகிறது. தேவை முடிந்தவுடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் மனித உறவுகளுக்குள்ளும் வந்துவிட்டது. குடும்பத்தில் பணப் பிரச்சினை வரும்போது, குழந்தைகள் கூட வீதியில் விடப்படுகிறார்கள். இந்தத் தூக்கிப்போடும் கலாச்சாரம், அதிகரித்து வரும் நுகர்வோர் கலாச்சாரத்தின் தாக்கத்தால் உண்டானதே ஜலசமாதி திரைப்படம். பார்வையாளர்களுக்குப் பிரச்சனையின் உண்மைத் தன்மையை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காகவே இதில் கமர்ஷியல் விஷயங்கள் சேர்க்கப்படவில்லை\" என்கிறார் நாயர். மலையாளத்தில் உருவாகி வரும் இப்படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/the-flying-super-car-that-made-the-world-go-crazy-120073100068_1.html", "date_download": "2020-08-12T23:53:28Z", "digest": "sha1:GFLOYBI7GIJVO3HYBKMPNAG7CWQQ4FN7", "length": 7452, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "உலகை அசர வைத்த அதிவேகத்தில் பறக்கும் சூப்பர் கார்…", "raw_content": "\nஉலகை அசர வைத்த அதிவேகத்தில் பறக்கும் சூப்பர் கார்…\nஉலகில் அதிவேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை இங்கிலாந்து பொறியியல் வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.\n8 ஆண்டுகள் அவர்கள் செய்த முயற்சியில் பயனாக தற்போது இந்த அதிவேகக் கார் உருவாகியுள்ளது.\nஇந்தக் காரின் குதிரை வேகத்திறன் 135000 ஆகும், மணிக்கு 1,288 ��ி.மீ வேகத்தில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1,609 கிமீ வேகத்தை 55 விநாடிகளில் எட்டிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேமலதா புலம்பி என்ன பயன் கொசுவா கூட மதிக்காத கூட்டணிகள்\nஓணாய எடுத்து வேட்டியில விட்ட கதையா போச்சு\nபாஜக, தேமுதிக அளவுக்கு கூட அதிமுகவில் இல்லை – அதிமுக எம்.எல்.ஏ வருத்தம்\nபிரபு தேவாவிற்காக ஒரு வருடம் காத்திருந்த நயன்தாரா - அந்த சோக கதையை கொஞ்சம் கேளுங்க\nவிஜய் மகனின் கனடா இரவு ரகசியங்கள்... தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் மாடல் அழகி\nரூ. 3 கோடி சொகுசுக் காரில் இப்படி செய்வாங்க…\nகொரோனாவிலிருந்து மீண்டாலும் இது தொடரும் – லண்டன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் குறைந்தது 17 பேர் பலி\nகொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க ட்ரம்ப் யோசனை\n10ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் சிலை – மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு\nசெளதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது\nஉடலில் தீயை மூட்டிக்கொண்டு காதலியிடம் \"லவ்\" புரப்போஸ் செய்த நபர்…\nபுதுச்சேரியில் வாரம் ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு: எந்த கிழமை என அறிவிப்பு\nவிபி துரைசாமி கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்: அதிமுகவுடன் கூட்டணி தொடருமா\nபெய்ரூட்டில் உண்மையில் வெடித்தது அமோனியம் நைட்ரெட்டா\nஅடுத்த கட்டுரையில் பெண்ணின் மர்ம உறுப்பில் கொரொனா சோதனை; லேப் டெக்னீஷியன் கைது\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/page/2/", "date_download": "2020-08-13T00:08:03Z", "digest": "sha1:GLS6SFYT5ADVYWWZ7HYSNWM45DNN6CBL", "length": 7118, "nlines": 99, "source_domain": "namakkal.nic.in", "title": "புதியவை | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nநாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 16 ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான பணியாளர்களுக்கான தெரிவுக்கான அறிவிக்கை\nநாமக்கல் மாவட்டம், ��லச்சிபாளையம் , மல்லசமுத்திரம் வட்டாரங்களில் திருமணிமுத்தாறு உபவடிநிலப் பகுதியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள பண்ணைக்குட்டைப் பணிகள்\nநாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு வட்டாரங்களில் மேட்டுர்-நொய்யல் சங்கமிக்கும் உபவடிநிலப் பகுதியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள பண்ணைக்குட்டைப் பணிகள்\nநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மற்றும் எருமப்பட்டி வட்டாரங்களில் காரைப்பொட்டனார் உபவடிநிலப் பகுதியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள பண்ணைக்குட்டைப் பணிகள்\nதமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்\nமாண்புமிகு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் புதுடெல்லியில் மாவட்ட ஆட்சியருக்கு கேடயம் வழங்குதல் – 06.09.2019.\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nவலைப்பக்கம் - 2 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 14, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:42:13Z", "digest": "sha1:MYM4NCHUCFIH7IJ2EJCNPWLKNZ6YUKKH", "length": 5375, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெண்டேர்ச் செழியன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெண்டேர்ச் செழியன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவெண்டேர்ச் செழியன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதேர்ப்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்ககாலப் பாண்டியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/பயனர்வெளிப்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபாடபுரம் (புதினம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசைநுணுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தெய்வப் பாண்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெழியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/2", "date_download": "2020-08-13T00:47:03Z", "digest": "sha1:YKEP5CYJCC6XSGOVB477NBHFVATZC2BM", "length": 9832, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ரேபிஸ் தடுப்பூசி", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nSearch - ரேபிஸ் தடுப்பூசி\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள கரோனா வைரஸ் நோய் தடுப்பு மருந்தை இந்தியாவில்...\nகரோனாவால் கல்வி நிலையங்கள் மூடல்; 100 கோடி மாணவர்கள் பாதிப்பு: ஐ.நா.\nகரோனா தடுப்புப் பணிகள், சிகிச்சையில் நேரிடும் சிறு தவறுகளையும் திருத்திக் கொள்ளவே ஆய்வுக்...\nகரோனா தொடர்பான 28 சந்தேகங்களும் பதில்களும்: உலக சுகாதார நிறுவனம் விளக்கம்\nஉலகம் முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிப்பு\n‘பிசிஜி’ திட்டம் அமலில் உள்ள நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம்...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவோடு காலை உணவும் கூடுதலாக வழங்க வேண்டும்:...\nசவுதியில் கரோனா பாதிப்பு 2,77,478 ஆக அதிகரிப்பு\nஉலகம் முழுவதும் 1.7 கோடி பேர் கரோனவால் பாதிப்பு: ஒரு கோடி பேர்...\nதங்கம் விலை உயர்வு ஏன்; கரோனா சூழலுக்குப் பின் விலை குறையுமா\n‘சீன அதிபர் ஜின்பிங்கின் முரட்டுக் குணம்தான் அந்நாட்டு அதிகாரிகளிடமும் உள்ளது’\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையி���் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDU2OQ==/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D--151-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-!", "date_download": "2020-08-12T23:53:52Z", "digest": "sha1:4VUUSBZ2A5IG7SYWORHQ3V5ADD5X5SN7", "length": 5114, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nரயில்வே தனியார்மயம்.. 151 பயணிகள் ரயிலுக்கு விண்ணப்பம்.. சூடுபிடிக்கும் தனியார்மய நடவடிக்கை..\nஒன்இந்தியா 1 month ago\nஇந்தியாவில் ஒரு புறம் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக அரசு பலவேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனாவிற்கு முன்பே, பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான நடவடிக்கையில் அரசும் ஈடுபட்டு வந்த நிலையில் தான், கொரோனா வந்து\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய��வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-12T23:21:35Z", "digest": "sha1:62OMZA7FBVTCZOCCS4LWCDCU5O5B3ABO", "length": 7576, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "மாடி தோட்டம் டிப்ஸ் | விவசாய செய்திகள்", "raw_content": "\nமாடி தோட்டம் டிப்ஸ் தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், ‘தோட்டம்’ சிவா கூறுகிறார்: காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், ‘ஷேடு நெட்’ எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம். மாடியில் தோட்டம் அமைக்கும்போது, தரையில், ‘ஒயிட் வாட்டர் புரூப் பெயின்ட்’ அடிப்பது நல்லது. முடிந்தளவு புதிய பொருட்களை […]\nவேளாண் சார்ந்த 112 புதிய தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு\nநோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்\nபால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் – கால்நடைத்துறையினர் யோசனை\nஅதிக மகசூலுக்கு பாசிப்பயறு ‘கோ 8’: கோவை வேளாண் பல்கலை சாதனை\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட க���வை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}