diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0287.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0287.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0287.json.gz.jsonl" @@ -0,0 +1,437 @@ +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t50308-topic", "date_download": "2020-08-05T10:18:08Z", "digest": "sha1:DUSY66P5UYX3I4LJHFCOSNEIQEIG6Y3A", "length": 19420, "nlines": 148, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வெள்ளை நிறம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: சுற்றுலா\nஒரு காலத்தில் ஒரு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுகளாகவே காணப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பொங்கல் திருநாள் நெருங்கினால், இல்லங்கள்தோறும் வெள்ளைப் பூச்சு பூசுவதைப் பார்க்க முடியும்.\nஇன்றோ இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. அடர் வண்ணங்களில் வண்ணம் பூசுவதுதான் தற்போதைய ஃபேஷன். ஆனால், வீடுகளில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நமக்கும் இந்த உலகிற்கும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மேற்கூரைகளை அடர் வண்ணங்களில் பூசுவது வழக்கம்.\nஅடர் வண்ணங்கள் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும்தன்மையுடைது. வெப்பத்தைக் கிரகித்துக் கொள்வதன் மூலம் வீடுகளில் உள்ள அறைகளில் வெப்பம் உயரும். கோடைகாலத்தில் ஃபேனை போட்டவுடன் உஷ்ணக் காற்று வருவதை உணர்ந்திருக்கிறீர்களா\nஅமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகம். எனவே குளிரைச் சமாளிக்க அடர் வண்ணம் பூசுவது அங்கு வாடிக்கை. ஆனால், எப்போதும் வெயில் கொளுத்தும் இந்தியாவில் அடர் வண்ணப் பூச்சு தேவையற்றதே.
இதற்கு மாற்றாக வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது. வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதன் மூலம் மறைமுகமாக இந்தச் சமூகத்துக்கும் நாம் பங்களிக்கிறோம்.\nஇதெப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம் சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.\nஇதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.\nவீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும். இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் . இதெல்லாம் நேரடி பயன்கள். ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்.
இப்போது மேலே உள்ள தலைப்பையும் முதல் பத்தியையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்களேன்.\nஎனக்கும் அதிகம் பிடித்தமான நிறம் வெள்ளைதான் அழகிய படங்களால் அதன் மேன்மையினை பதிவுகளின் வாயிலாகவும் சிறப்பித்திருக்கிறீர்கள் தொடருங்கள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: சுற்றுலா\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/03/15/bread-and-butter-from-a-mouse/", "date_download": "2020-08-05T10:25:47Z", "digest": "sha1:7H4O6VHDAOU3SQZ2H5LIJGIS7HV4NJDT", "length": 10466, "nlines": 201, "source_domain": "noelnadesan.com", "title": "Bread and butter from a mouse. | Noelnadesan's Blog", "raw_content": "\n← என் பர்மிய நாட்கள் 2\nஎன் பர்மிய நாட்கள் 2 →\n← என் பர்மிய நாட்கள் 2\nஎன் பர்மிய நாட்கள் 2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்\nபயணக் குறிப்புகள் -காசி இல் noelnadesan\nபயணக் குறிப்புகள் -காசி இல் க.ச. முத்துராம்\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் noelnadesan\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:52:51Z", "digest": "sha1:VVTKKOWQX7YQGTRVJCHK6VOQZEMHHVE7", "length": 5360, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ராக்ஃபெல்லர் மையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராக்ஃபெல்லர் மையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nராக்ஃபெல்லர் மையம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோல்ட்மேன் சாக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 12, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n432 பார்க் அவென்யூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. ஐ. செயற்கை அறிவுத்திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமையப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:28:53Z", "digest": "sha1:HG63UGHPL6G5ELXFNWPIDPAVUEJ75STE", "length": 16922, "nlines": 235, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/போர்வை போர்த்தியவர் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nஇரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக,\nஅதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக\nஅல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.\nநிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.\nநிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.\nநிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.\nஎனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.\n(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.\nஅன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.\nஎன்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.\nநிச்சமயாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.\n(தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.\nஅந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும்.\nநிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.\nஎனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான் எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.\nஎனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.\nஅதில் வானம் பிளந்து விடும் அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.\nநிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபபதேசமாகும் ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.\nநிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான், அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான். ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்ப���ர்கள் என்பதை அவன் அறிகிறான், ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள், நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 05:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/the-plane-crashed-in-turkey-when-it-landed-with-177-passengers.html", "date_download": "2020-08-05T10:27:33Z", "digest": "sha1:3VQBEJ7RW3XJY4YBCKXRNWKNIOLGBED4", "length": 6760, "nlines": 45, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The plane crashed in Turkey when it landed with 177 passengers | World News", "raw_content": "\nதரையிறங்கிய போது 'இரண்டாக உடைந்த விமானம்'... விமானத்தின் உள்ளே '177 பயணிகள்'... இணையத்தில் வெளியான வைரல் வீடியோ...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதுருக்கியில் 177 பயணிகளுடன் தரையிறங்கி விமானம ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதியதில் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது.\nதுருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் 'சபிகா காக்சன்' விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று 177 பயணிகளுடன் வந்தது. அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக வேகமாக காற்று அடித்ததால் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக தரையிறங்கியது.\nபின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. அத்துடன் விமானத்தின் உட்பகுதியில் தீப்பிடித்துக் கொண்டது.\nமீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஓடுபாதைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தின் உடைந்த பகுதி வழியா��� பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.\nவிபத்துக்குள்ளான விமானத்தின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாலியல் பலாத்காரம் பண்ணா உடனே திருமணம்... இந்த கோக்குமாக்கான சட்டம்... எந்த நாட்டுல தெரியுமா... இந்த கோக்குமாக்கான சட்டம்... எந்த நாட்டுல தெரியுமா\n'விபத்து நடந்ததால் 'பாம்பிடம்' இருந்து எஸ்கேப் ஆன இளைஞர்'... நடு ரோட்டில் நடந்த பரபரப்பு\n‘12 பேர்’ மட்டுமே பார்த்த போட்டியில்... 4 ‘உலக’ சாதனைகள்... இப்படியும் ஒரு சர்வதேச ‘டி20’ போட்டி\n‘கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த பாலம்’.. ‘நூலிழையில் உயிர்தப்பிய நபர்’ உறைய வைத்த சிசிடிவி காட்சி..\n‘பாராஷூட்டாக மாறிய நிழற்குடை’.. 3-4 மீட்டர் அந்தரத்தில் பறக்கவிட்ட சூறாவளி.. வைரல் வீடியோ\n'ஸ்கைப் கால்,ஜமால் உடை-ஒட்டுத்தாடி'.. சவுதியின் சதிகளை அடுத்தடுத்து அம்பலப்படுத்தும் துருக்கி\nபீட்சாவில் எச்சில் உமிழ்ந்து டெலிவரி:அதிர்ச்சியளிக்கும் வீடியோ\nபேரிடரில் சிக்கிய நாய்க்குட்டிக்கு அடைக்கலம்: வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-gandhinagar", "date_download": "2020-08-05T11:42:01Z", "digest": "sha1:7MWPFMT4DQHRHOMJPQ5IZYTVDGQF5I4K", "length": 17487, "nlines": 325, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இண்டோவர் காந்தி நகர் விலை: இண்டோவர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர்\nமுகப்புநியூ கார்கள்போர்டுஇண்டோவர்road price காந்தி நகர் ஒன\nகாந்தி நகர் சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு காந்தி நகர் : Rs.32,93,331*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\nசாலை விலைக்கு காந்தி நகர் : Rs.35,14,326*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.35.14 லட்சம்*\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு காந்தி நகர் : Rs.37,02,172*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)ம���ல் விற்பனை(top மாடல்)Rs.37.02 லட்சம்*\nபோர்டு இண்டோவர் விலை காந்தி நகர் ஆரம்பிப்பது Rs. 29.55 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி உடன் விலை Rs. 33.25 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் காந்தி நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை காந்தி நகர் Rs. 28.66 லட்சம் மற்றும் எம்ஜி ஹெக்டர் விலை காந்தி நகர் தொடங்கி Rs. 12.73 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 35.14 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 37.02 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 32.93 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாந்தி நகர் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nகாந்தி நகர் இல் ஹெக்டர் இன் விலை\nகாந்தி நகர் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nகாந்தி நகர் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nகாந்தி நகர் இல் அல்ட்ரஸ் ஜி4 இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nகாந்தி நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் போர்டு இண்டோவர் பேஸ் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் க்கு What's the விலை\n இல் ஐஎஸ் TPMS கிடைப்பது\nQ. போர்டு இண்டோவர் டைட்டானியம் or டைட்டானியம் Plus me kya difference hai\n இல் ஐஎஸ் இண்டோவர் BS6 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nகாந்தி நகர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nஅகமதாபாத் Rs. 32.96 - 37.05 லட்சம்\nமிஹ்சானா Rs. 33.04 - 37.14 லட்சம்\nஹிமாத்நகர் Rs. 33.04 - 37.14 லட்சம்\nநடியாட் Rs. 32.93 - 37.02 லட்சம்\nபாலன்பூர் Rs. 33.04 - 37.14 லட்சம்\nசுரேந்தரா நகர் Rs. 32.93 - 37.02 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=643919", "date_download": "2020-08-05T11:30:43Z", "digest": "sha1:HNJAW7HG4NXYZIERTQDVEEU2EQ6ZPJVX", "length": 16981, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "சிலோன் வங்கி மீது தாக்குதல் : தனிப்படை விசாரணைக்கு உத்தரவு| Separate team investigation for ceylon bank attack | Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 20\nசிலோன் வங்கி மீது தாக்குதல் : தனிப்படை விசாரணைக்கு உத்தரவு\nசென்னை : சென்னையில் இயங்கி வரும் சிலோன் வங்கி மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதல் குறித்து தனிப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் பகுதியில் சிலோன் வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில், நேற்று அதிரடியாக புகுந்த 12 பேர் கொண்ட மர்மகும்பல், தாக்குதல் நடத்தியது. இச்மம்பவத்தில், வங்கி ஊழியர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். வங்கிப் பொருட்கள், கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்கள் பலத்த சேதமடைநதன. வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள 12 பேரது அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக, 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மர்மநபர்கள், சென்னையிலேயே பதுங்கியிருக்கக் கூடும் என்று போலீசார் கருதுவதால், அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாண்புமிகு மதுரை பிறந்த நாள் தெரியுமா\nஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக பயன்படுத்தாத இந்தியர்கள்(4)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் ��ன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாண்புமிகு மதுரை பிறந்த நாள் தெரியுமா\nஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக பயன்படுத்தாத இந்தியர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/562463-aura-technology.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-05T11:10:01Z", "digest": "sha1:D3ZRFBBQK54Q33CTAL2IAZCKRBUHNTCT", "length": 23950, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "சுவர்களுக்குப் பார்வையை அளிக்கும் ஆரா | aura technology - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nசுவர்களுக்குப் பார்வையை அளிக்கும் ஆரா\nதானாக வேலை செய்யும் பல பாதுகாப்பு அமைப்புகள் ஒளிபரப்பும் கேமராக்களைத்தான் சார்ந்து இருக்கின்றன. ஜன்னல்களிலும் கதவுகளிலும் பொருத்தப்படும் உணர்கருவிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தப் பாதுகாப்பு சாதன அமைப்புகளுக்குத் தங்களுக்கு முன் உள்ளவற்றை மட்டும்தான் பாதுகாக்கும் திறன் இருக்கும். ஆனால், ஆரா (Aura) எனும் புதிய தொழில்நுட்பத்துக்கு கேமராவோ நகர்வை உணரும் உணரியோ தேவையில்லை. இது நம் வீட்டில் உள்ள வைஃபை மூலம் திருடர்களின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்து நம்மை எச்சரிக்கும் திறன் கொண்டது.\nநம்மைச் சுற்றி நிறைந்திருக்கும் ரேடியோ அலைகளில் நிகழும் குறுக்கீடுகளை அறிவதன் மூலம் இந்த ஆரா சுவரை ஊடுருவிப் பார்க்கும் திறனைப் பெற்றுள்ளது. ரூபாய் மூன்று லட்சம் விலை கொண்ட இந்த ரேடியோ அலைகளை உணரும் ஆரா கருவியைப் பலர் தங்கள் வீடுகளில் தற்போது உபயோகப்படுத்துகின்றனர். இது கொஞ்சம் விலை அதிகம்தான், இருந்தாலும் நம் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கண்காணிக்கும் இந்த எளிய சாதனம் நமது சுதந்திரத்தில் ஊடுருவாமல் நமக்கு வேண்டிய பாதுகாப்பையும் நிம்மதியையும் அளிக்கிறது.\nநாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ரேடியோ அலைகள் நம் வீடு எங்கும் பரவியுள்ளன. கல் எறிந்தால் குளத்தின் மேல் பரவும் அலை போன்று, இந்த ரேடியோ அலைகள் யாரும் குறுக்கே வராத வரையில், ஒரே சீரான வடிவில் சுவரின் வழி ஊடுருவி எதிரொலித்து வந்து கொண்டிருக்கும். இந்த ரேடியோ அலைகளை ஆராயும் ஆரா (Aura) அதில் நிகழ்ப்போகும் குறுக்கீடுகளை எப்போதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்.\nவீட்டின் ஜன்னலை அல்லது கதவை உடைத்து உள் ���ுழையும் திருடனின் நடமாட்டத்தை ஆரா தன்னகத்தே கொண்ட உணரிகள் மூலம் உணர்ந்து அதை நமது கைப்பேசியில் அலை வடிவில் காட்டும். இந்த அலை வடிவமானது நிலநடுக்கத்தை அறிய உதவும் சீஸ்மோகிராப் கருவியில் ஏற்படும் அலைவடிவம் போன்று இருக்கும். திருடன் நடந்தால் மட்டும் அல்ல, அவன் ஊர்ந்து வந்தாலும் இது கண்டுபிடித்துவிடும்.\nஇது கனடாவில் இருக்கும் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ எனும் நகரத்தில் இயங்கிவரும் ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஜோடி ஆரா உணரிகள் பல அடுக்குமாடிகளைக் கொண்ட வீட்டில் நிகழும் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் அளவு திறன் கொண்டது. நம் வீட்டில் சுழலும் மின் விசிறி, வீட்டில் பறக்கும் இலைகள், காகிதங்கள் போன்றவற்றைப் புறந்தள்ளி ஆட்களின் நடமாட்டத்தால் ஏற்படும் அலைக் குறுக்கீட்டை மட்டும் நமக்கு உணர்த்தும் சிறப்புத் தன்மையும் இதற்கு உண்டு.\nஇது ஒரு சிக்கலான அறிவியல் தொழில்நுட்பம் என்றாலும், இதை நிறுவுவது மிகவும் எளிது. வீட்டின் ஒரு மூலையில் பள்ளிக் குழந்தைகள் எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸ் அளவை ஒத்த ஹப் (Hub)பையும் மறு மூலையில் குச்சி ஐஸ் அளவை ஒத்த உணரியையும் செருக வேண்டும். அவ்வளவு தான், ஆரா அதன் பின் அந்த இரண்டுக்கும் இடையே உள்ள பரப்பளவில் ஒரு கால்பந்து வடிவிலான புலத்தை ஏற்படுத்தி, அதை விடாமல் ஆராய்ந்துகொண்டே இருக்கும். இந்த ஹப்பையும் உணரியையும் தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து நிறுவுவது அவசியம். இதை நாம் நமது செல்போனுடன் நாமாகவே இணைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால், ஆராவின் மூலம் செல்போனுடன் நடமாடும் நம் குடும்ப உறுப்பினர்களைக் கண்டுணர்ந்து அவர்களின் செல்போனில் தானாகவே இணையும் படியும் சொல்லலாம்.\nஆள் நடமாட்டத்தை உணர்ந்தவுடன், அபாய ஒலி எழுப்பச் செய்யலாம்; நம் செல்போனில் ஒரு எச்சரிக்கை எழுப்பச் செய்யலாம்; வீட்டில் உள்ள விளக்குகள் எரியச் செய்யலாம்; பாதுகாப்பு கேமராவை இயக்கி நடமாட்டத்தைப் பதியச் செய்யலாம். இதில் எதை வேண்டுமானாலும் செய்யும்படி ஆராவை நாம் நிறுவலாம். ஆராவின் ஒரு ஜோடியானது 40 அடி இடைவெளிக்கு இடையே உள்ள பரப்பளவைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.\nஇதன் செயல்பாடுகளில் சில பாதகமான அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் வீட்டில் செல்லப் பிராணிகள் இருக்கும்பட்சத்தில், அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதைத் தவிர்க்கும் திறனும் இதற்குக் கிடையாது. மேலும், மற்ற கண்காணிப்பு கேமராக்கள் போன்று இதனால் காவல்துறைக்குச் சாட்சியாக இருக்கும் வண்ணம் துல்லியமான படங்களைப் பிடிப்பதும் இயலாது.\nமலிவான விலையில் வீட்டைப் பாதுகாப்பதற்கு நிறையப் பாதுகாப்பு அமைப்புகள் சந்தையில் இருக்கின்றன. இருப்பினும், பார்க்கப்படுபவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் நடவடிக்கையைக் கண்காணிப்பது இந்த ஆரா மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும். வரும் காலங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வீடுகளில் உள்ள வைஃபை ரௌட்டர்கள் (wi-fi router) இந்த ஆராவைத் தன்னகத்தே உள்ளடக்கிய படி இருக்கலாம். அப்போது நமது சுவர்கள் பார்க்கும் திறனை மட்டும் கொண்டிருக்காது, அது கேட்கும் திறனையும் பெற்றிருக்கக்கூடும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபன்முகக்கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’ -4: ‘வில்லு’ வண்டி\nசிவகங்கை அருகே உழவில்லா இயற்கை விவசாயம்: நம்மாழ்வார் வழியில் சாதித்துக் காட்டிய பெண் விவசாயி\nதைரியமாக இருப்பதுதான் ஃபேஷனுக்கான தகுதி\nAura technologyசுவர்களுக்குப் பார்வையை அளிக்கும் ஆராBlogger specialTechnology newsதொழில்நுட்பம்புதிய தொழில்நுட்பம்\nபன்முகக்கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’ -4:...\nசிவகங்கை அருகே உழவில்லா இயற்கை விவசாயம்: நம்மாழ்வார் வழியில் சாதித்துக் காட்டிய பெண்...\nதைரியமாக இருப்பதுதான் ஃபேஷனுக்கான தகுதி\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nதடம் பதித்த பெண்: மரியா எனும் வால்நட்சத்திரம்\nஅணைக்கட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் பழங்குடிகள்- 63 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் அவலம்\nஇது வேற குட்டி ஸ்டோரி\nபாடல் பழசு; பாடுவோர் புதுசு\nஅணைக்கட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் பழங்குடிகள்- 63 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் அவலம்\nபாடல் பழசு; பாடுவோர் புதுசு\nகரோனாவை வெல்வோம்: நேர்மை, பொறுப்புணர்வு, கரிசனம் நமக்கு இல்லையா\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா - குரூப் போட்டோ\nஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்: வெளியில் நிற்பது யார்\nமின் கட்டணத்தைக் குறைக்கும் எளிய சாதனம்\nஇதய செயலிழப்புக்கான புதிய சிகிச்சை வாய்ப்பு\nசுற்றுச்சூழலுக்கு உகந்த தக்கைத் தரை\n''கொலைகார பூமியான உ.பி.''-கான்பூர் என்கவுன்ட்டரில் ஆதித்யநாத் அரசு மீது பிரியங்கா காந்தி, மாயாவதி,...\nதுவைத்துப் பயன்படுத்தும் துணி டயப்பர்: இயற்கை முறையில் கோவையில் தயாராகிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/563372-dhoni-birthday-song-from-bhavna.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-05T10:56:03Z", "digest": "sha1:6K7XO36NAIFUY6PXLNBXUDY24CPKK7JC", "length": 21300, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "'ஹிட்டு குட்டி ஸ்டோரி மெட்டு'; தோனிக்காக உருவான பிறந்த நாள் சிறப்புப் பாடல்: தொகுப்பாளினி பாவனா பகிர்வு | dhoni birthday song from bhavna - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\n'ஹிட்டு குட்டி ஸ்டோரி மெட்டு'; தோனிக்காக உருவான பிறந்த நாள் சிறப்புப் பாடல்: தொகுப்பாளினி பாவனா பகிர்வு\nகிரிக்கெட் வீரர் தோனிக்காக உருவாக்கிய பிறந்த நாள் சிறப்புப் பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்று வருவதைப் பரவசத்துடன் பகிர்கிறார் தொகுப்பாளினி பாவனா.\nதொலைக்காட்சி நிகழ்ச்சி, கிரிக்கெட் வர்ணனை என அசத்தி வரும் தொகுப்பாளினி பாவனா. இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்தபடியே சமீபத்தில் மாஸ் அப் ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்து வெளியிட்டார். இது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.\nஇந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஒரு பாடலை உருவாக���கி பாராட்டுகளை அள்ளி வருகிறார்.\nஇது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :\n\"நம்ம தோனின்னா, பிடிக்காதவங்க யார்தான் இருக்க முடியும் ஸ்டார் போர்ட்ஸ் தமிழ் சேனல் சார்பில் கடந்த 1 வாரமாகவே தோனியின் பிறந்த நாளைப் பல்வேறு விதமாகக் கொண்டாடி வந்தோம். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் நேர்காணல் ஒன்றையும் எடுத்தேன். அந்த நேர்காணலில் தோனியின் சிறப்பு குறித்து அவர் நிறைய பகிர்ந்தார்.\nஇப்படி ஒரு சூழலில் நம்ம கிரிக்கெட் தல தோனிக்காக ஏதாவது இன்னும் ஸ்பெஷலாக ஒரு விஷயம் செய்யலாமே என சேனல் தரப்பில் விவாதித்தோம். அவரைப் பற்றி நிறைய விஷுவல் பார்த்திருப்போம், கதைகள் கேட்டிருப்போம். அதையும் கடந்து யோசிக்கும்போது பாட்டு என்றால் மக்களிடம் இன்னும் போய்ச்சேரும் என நினைத்தோம்.\nஅந்தப் பாட்டே ஒரு ஸ்டோரியாக இருந்தால் இன்னும் புதுமையாக இருக்கும் என நினைத்தேன். அந்த ஸ்டோரி ஏன் குட்டி ஸ்டோரியாக இருக்கக்கூடாது என்ற கேள்வி வந்தபோதுதான் கிரிக்கெட் 'தல' தோனியையும், தளபதி விஜய்யையும் ஒன்றாக இணைத்து இந்த 'ஹிட்டு குட்டி ஸ்டோரி மெட்டு' பாட்டு உருவானது,\nஅனிருத் இசையில் பெரிய அளவில் ரீச் ஆன பாடல். அதுவும் இன்னும் படமும் ரிலீஸாகவில்லை. அனுமதி கிடைக்குமா என நினைத்தபோது, ' நம்ம தோனிக்காக இன்னும் நிறைய செய்யலாம்' என அனிருத், சோனி மியூசிக் தரப்பில் உடனே அனுமது அளித்தனர். அவர்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்.\nமூன்றே நாட்களில் உருவான பாடல். இந்தப் பாடலின் பெரும்பகுதியை நானும் எங்கள் சேனலில் உள்ள நண்பர் கைலாஷும் எழுதினோம். இன்னும் சிலர் உதவியாக இருந்தனர். 'முழு பாடலையும் பாடிட்டே... நீ முகம் காட்டலன்னா இதை நீதான் பாடியிருப்பே'ன்னு தெரியாமலேயே போய்டுமேன்னு ப்ரண்ட்ஸ் சொன்னாங்க. அந்தக் குறை எதுக்குன்னு பாடல்ல முகத்தையும் காட்டியாச்சு.\nலாக்டவுன் நேரமாச்சே, வெளியிலே போகமுடியாது. அதனால என்னோட பிளாட்ல இருக்குற என் தோழி சம்யுக்தாவின் உதவியோட என்னோட காட்சிகளை வீட்லயே ஷூட் செய்தேன். ஆலன் ப்ரித்தம் என்ற நண்பர் இந்தக் குட்டி ஸ்டோரி பாட்டை சிறப்பாக மிக்ஸிங் செய்து கொடுத்தார். இப்படி எங்கள் கூட்டு முயற்சியில் சிறப்பாக வந்த இந்தப் பாடலை 24 மணி நேரத்துக்குள் 4 லட்சத்துக்க���ம் மேலான பார்வையாளர்கள் பார்த்திருக்காங்க. சொல்ல வார்த்தைகளே இல்லை.\nதோனியோட பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அளித்த வாழ்த்துகளிலேயே பெரிய அளவில் அதுவும் சர்வதேச அளவில் ரீச் ஆன பாடலாக இது பெயர் வாங்கிக் கொடுத்திருக்கு. அதைவிட என்ன சந்தோஷம் வேண்டும்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஷாலினியைக் கடிந்துகொண்ட அஜித்: பின்னணி கூறும் பப்லு\nவிஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஓடிடி தளத்தில் வெளியாகிறதா 'ஜகமே தந்திரம்'\nகுட்டி ஸ்டோரிபாவனாபாவனா பேட்டிபாவனா கருத்துபாவனா பாடல்குட்டி ஸ்டோரி பாடல்மாஸ்டர்அனிருத்விஜய்லோகேஷ் கனகராஜ்Kutti storyBhavnaBhavna interviewBhavna songOne minute newsதோனி பிறந்த நாள்Dhoni birthday\nஷாலினியைக் கடிந்துகொண்ட அஜித்: பின்னணி கூறும் பப்லு\nவிஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nசிவில் சர்வீஸ் தேர்வில் 36-வது இடம் பெற்ற ஆர்.சரண்யாவுக்கு புதுச்சேரி கல்வியமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்...\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டி...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\n'சீக்கிரமே மக்கள் மனசுல பெரிய இடம் ��ிடிப்பேன்' - 'கல்யாண வீடு' சீரியலின் புதிய நாயகி கன்னிகா ரவி பேட்டி\n'மாஸ்டர்' அனுபவம், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருப்பம்: மனம் திறக்கும் மாளவிகா மோகனன்\n'சீக்கிரமே மக்கள் மனசுல பெரிய இடம் பிடிப்பேன்' - 'கல்யாண வீடு' சீரியலின் புதிய நாயகி கன்னிகா ரவி பேட்டி\nஃபோட்டோ ஷூட் முடிந்தது; செப்டம்பரில் புதிய சீரியல்: 'ராஜா ராணி' ஆல்யா ஆனந்தம்\nமுதலில் சூரி, பின்பு சூர்யா, அடுத்து தனுஷ்: இயக்குநர் வெற்றிமாறன் திட்டம்\nமீண்டும் விஜய் டிவிக்குத் திரும்பிய ரட்சிதா\nமாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.69 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர வாகனங்கள்; கோவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி....\nமுதலீடு செய்தவருக்குப் பணத்தை திருப்பித் தராமல் தாக்கியதாக 'எல்பின்' நிறுவன உரிமையாளர் உட்பட...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563597-bridge-damaged-at-trichy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T10:57:02Z", "digest": "sha1:OS4VRBBDPBXDXKOCHUJHJUIYFXXV6SCH", "length": 19942, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "காடுவெட்டியில் புதிய வாய்க்கால் பாலம் கட்டப்படுமா? தூண் ஆற்றுக்குள் இறங்கிவிட்டதால் மக்கள் அவதி | Bridge damaged at Trichy - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகாடுவெட்டியில் புதிய வாய்க்கால் பாலம் கட்டப்படுமா தூண் ஆற்றுக்குள் இறங்கிவிட்டதால் மக்கள் அவதி\nதிருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்துக்குட்பட்ட காடுவெட்டியில் லேசாக சேதமடைந்திருந்த வாய்க்கால் பாலத்தின் ஒரு தூண் ஆற்றுக்குள் இறங்கிவிட்டது. இதனால், பாலம் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிட்டதால் கிராம மக்கள், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக தொட்டியம் ஒன்றியக் குழு துணைத் தலைவர் மா.சத்தியமூர்த்தி தலைமையில் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் இன்று (ஜூலை 9) மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nஅந்த மனுவில், \"தொட்டியம் ஒன்றியத்துக்குட்பட்ட காடுவெட்டி ஊராட்சியில் உள்ள சேதமடைந்த புது வாய்க்கால் பாலம் மற்றும் குறுகலாக உள்ள முள்ளிப்பாடி பாலம் ஆகியவற்றை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் கட்ட வேண்டும்\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nபின்னர், மா.சத்தியமூர்த்தி 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:\n\"காடுவெட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புது வாய்க்கால் பாலம் வழியாக மாயனூர், கரூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வந்தனர். இதனிடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் புது வாய்க்கால் பாலத்தில் லேசான சேதம் நேரிட்டது. இது தொடர்பாக தகவல் அளித்தும் தொடர்புடைய அலுவலர்கள் பாலத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇந்தநிலையில், கடந்த வாரம் புது வாய்க்கால் பாலத்தில் ஒரு தூண் ஆற்றுக்குள் இறங்கிவிட்டதால், போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாலம் சேதமடைந்துவிட்டது. இதனால், மறுகரையில் உள்ள 100 ஏக்கர் தென்னந்தோப்புகள், 150 ஏக்கர் வாழைத் தோப்புகளுக்கு விவசாயிகளால் விவசாய இயந்திரங்களை, உழவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஇதேபோல், காடுவெட்டி ஊராட்சியில் உள்ள முள்ளிவாடி வாய்க்கால் குறுகலாக உள்ளதால் மறுகரையில் உள்ள சுடுகாட்டுக்குச் சடலத்தை சுமந்துசெல்ல வேண்டியுள்ளது. கிராமத்தில் 2 வாய்க்கால் பாலங்கள் இருந்தும் இல்லாத நிலைபோல் இருப்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இரு வாய்க்கால் பாலங்களையும் அகற்றிவிட்டு, தரமான, அகலமான புதிய பாலங்களைக் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்\".\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநெல்லை ஆட்சியர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட 110 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் அச்சம்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nநெல்லை அரசு மருத்துவமனையில் கேரள முதியவர் கரோனாவால் உயிரிழப்பு; அடக்கம் செய்ய எஸ்டிபிஐ உதவி\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு: மாவட்டங்களில் அதிகர���க்கும் தொற்று\nகாடுவெட்டி பாலம்புதிய வாய்க்கால் பாலம்பாலத்தின் தூண்பாலம் சேதம்மா.சத்தியமூர்த்திKaaduvetti bridgeONE MINUTE NEWS\nநெல்லை ஆட்சியர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட 110 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை...\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nநெல்லை அரசு மருத்துவமனையில் கேரள முதியவர் கரோனாவால் உயிரிழப்பு; அடக்கம் செய்ய எஸ்டிபிஐ...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nசிவில் சர்வீஸ் தேர்வில் 36-வது இடம் பெற்ற ஆர்.சரண்யாவுக்கு புதுச்சேரி கல்வியமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்...\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டி...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nரூ.77 கோடியில் கட்டப்பட்ட கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் விவசாயிகளுக்கான கடைகள் திறப்பு\nபொன்மலை பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த வட மாநிலத்தவர்கள்; உரிமையைப் பறிக்கும் செயல் என அப்ரண்டிஸ் முடித்த தமிழர்கள்...\nகரோனா தடுப்புப் பணிகள், சிகிச்சையில் நேரிடும் சிறு தவறுகளையும் திருத்திக் கொள்ளவே ஆய்வுக்...\nதிருச்சி மாநகராட்சி ஊழியர்களில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\nநெய்வேலி பாய்லர் விபத்து; என்எல்சிக்கு தேசிய பசுமை தீர்��்பாயம் ரூ.5 கோடி அபராதம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-05T10:38:24Z", "digest": "sha1:7SI76UQGV47JD5TPE4DN7UEJTMXKMBTY", "length": 9806, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பங்காரு காமாட்சி", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - பங்காரு காமாட்சி\nஇன்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா\nராணிப்பேட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவமனை செவிலியர் உடலை அடக்கம் செய்யவிடாமல்...\nஅயோத்தியில் நாளை ராமர் கோயிலுக்கான பூமி பூஜை: சங்கர மடத்தில் இருந்து பூஜை...\nஆடி வெள்ளியில் குத்துவிளக்கில் மகாலக்ஷ்மி\nதயாரிப்பாளர்களுக்கு இடையே குழு அரசியல்: 'மாநாடு' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு\nதியேட்டர்களைத் திறக்க அனுமதியுங்கள்; கேளிக்கை வரியை நீக்குங்கள்: அமைச்சரிடம் திரையுலகினர் வேண்டுகோள்\nமாணவ - மாணவியருக்கான கந்த சஷ்டி கவசம் ஒப்புவித்தல் போட்டி: கன்னியாகுமரி கிழக்கு...\nகாஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சி சமயபுரத்தா - தாலியிலும் குங்குமத்திலும் குடியிருப்பார்கள்...\nகாஞ்சி காமாட்சி கோயிலில் 216 நாள் சிறப்பு யாகம்\nநட்புக்காக எந்தவொரு விஷயத்திலும் இறங்கி விடுபவர் சிம்பு: இயக்குநர் வெங்கட் பிரபு\nதீய சக்தியை விரட்டும் ஸ்லோகம்; துர்கைக்கு எலுமிச்சை தீபம்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/6", "date_download": "2020-08-05T10:52:30Z", "digest": "sha1:BEFP4OAC72VQFS46UIPGDTVXBY4EUJCR", "length": 9467, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அல்லு அர்ஜுன்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - அல்லு அர்ஜுன்\n'அர்ஜுன் ரெ��்டி' இயக்குநரின் சவாலை ஏற்ற ராஜமெளலி: ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆருக்கு வேண்டுகோள்\n#BetheREALMAN சவால்: ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுக்கும் 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர்\nகதை திருட்டு சர்ச்சை: மீண்டும் சிக்கலில் ஹீரோ\nகரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியில் தாராளம் காட்டிய அக்‌ஷய் குமார்\nகோடம்பாக்கம் சந்திப்பு: விஷ்ணு விஷால் அடுத்து...\nநெல்லை மாநகர காவல் துணை ஆணையரின் செயல்: தமிழக முதல்வர் ட்விட்டரில் பாராட்டு\n'மாஸ்டர்' வெளியீட்டுத் தேதி முடிவு\nதமிழில் உருவாகிறதா 'அலா வைகுந்தபுரம்லோ'\nசெல்லப் பிராணிகளை விட்டுவிடாதீர்கள்: நடிகர் அர்ஜுன் கபூர்\nஅட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம்\n'அலா வைகுந்தபுரம்லோ' பாடல்கள் அசாத்திய சாதனை: அல்லு அர்ஜுன் பாராட்டு; தமன் நெகிழ்ச்சி\nஅல்லு அர்ஜுன் - சுகுமார் இணையும் 'புஷ்பா': 5 மொழிகளில் உருவாகிறது\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-cm-palanisamy-announced", "date_download": "2020-08-05T11:06:20Z", "digest": "sha1:ZNMCSXV4QC5IVFSGVRKHIU2CWETO7GDI", "length": 10200, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக முதலமைச்சரின் புதிய அறிவிப்புகள் ! | tamilnadu cm palanisamy announced | nakkheeran", "raw_content": "\nதமிழக முதலமைச்சரின் புதிய அறிவிப்புகள் \nவியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.\nஅதில் \"வியாபாரிகள் 1 சதவீதச் சந்தை கட்டணத்தை ஏப்ரல் 30- ஆம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை. விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும் போது வியாபாரிகளிடம் பெறும் 1% சந்தை கட்டணம் ரத்து.விவசாயிகளிடம் பயன்பாட்டு கட்டணத் தொகையும் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை வசூலிக்கப்படாது.குளிர்பதன கிடங்குகளில் காய்கறி, பழங்களைச் சேமித்து வைப்பதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும்.\nகாய்கள், பழங்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய முன் வரும் உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.காய்கறிகள், பழங்கள், தடையின்றிக் கிடைக்கக் கூடுதலாக 500 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்\" உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.\nமேலும் விளைப் பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் இருந்தால் வேளாண் துணை இயக்குநரையும்,மாவட்ட வேளாண் துணை இயக்குநரையும் (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம்.மாநில அளவில் 044-22253884, 044-22253885, 044-22253496, 9500091904-ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வம் (படங்கள்)\nசிவில் சர்விஸ் தேர்வு முடிவு... கன்னியாகுமரி மாணவர் தமிழக அளவில் முதலிடம்...\n -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-05T10:14:31Z", "digest": "sha1:GY57RL4YRBXIBK32HTDX5P3JAUDUY44X", "length": 6527, "nlines": 77, "source_domain": "www.toptamilnews.com", "title": "'நீ என்ன நினச்சாலும் கவலையில்ல' : பிக் பாஸ் அமிராமியின் திடீர் பதிவு! - TopTamilNews", "raw_content": "\nHome 'நீ என்ன நினச்சாலும் கவலையில்ல' : பிக் பாஸ் அமிராமியின் திடீர் பதிவு\n‘நீ என்ன நினச்சாலும் கவலையில்ல’ : பிக் பாஸ் அமிராமியின் திடீர் பதிவு\nமுதலில் முகினை நண்பனாகப் பார்த்து வந்த அபிராமி நாட்கள் செல்லச்செல்ல அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார்\nபிக் பாஸ் 3யில் பெரிதாகப் பேசப்பட்ட காதல் ஜோடிகளுக்குள் முக்கியமானவர்கள் முகின் – அபிராமி. முதலில் முகினை நண்பனாகப் பார்த்து வந்த அபிராமி நாட்கள் செல்லச்செல்ல அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதால் முகின் அவர் காதலை மறுத்துவிட்டார்.\nஇருப்பினும் விடாமல் முகினை காதலித்து வந்ததால் வீட்டிற்குள் பூகம்பம் வெடித்து பின்பு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.\nவெளியே வந்த பிறகும் முகினை மறக்காமல் அவர் குறித்து ஏதாவது ஒரு பதிவிட்டு வந்தார். ஆனாலும் முகின் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இருப்பினும் விளம்பரங்கள், படங்கள் என பிஸியாக வலம்வருகிறார் அபிராமி\nஇந்நிலையில் அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நீ என்ன நினச்சாலும், கவலையில்ல. நான் பிறந்த மண்ணையும் ஆண்டவன் இருக்கும் விண்ணையும் மட்டுமே நம்பி வாழும் நான்’ என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleராஜ்கமல் நிறுவனத்தின் 50ஆவது படம் குறித்து அறிவித்த கமல்\nNext articleஅயோத்தி வழக்கு விவகாரம் கடந்து வந்த பாதை\nராமருடனான எங்களது தொடர்பு நேரடியானது.. விழாவுக்கு அழைக்கவில்லையென்றாலும் கவலை இல்லை.. சிவ சேனா\n12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் இன்னும் கால் வைக்காத இந்திய மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்….\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நிதி நிலைமை உச்சத்தைத் தொடும்\n‘நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்’ : சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி : தனிமனித இடைவெளியுடன் வரவேற்பு\n துபாய் வரை சென்று கொன்ற கொடூரம்\nசாதி மாறி ,மதம் மாறி கல்யாணம் பண்ணா இனி 70000 ரூபாய் கிடைக்கும் -கேரள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/karunamurthy/", "date_download": "2020-08-05T11:14:44Z", "digest": "sha1:H72JHZS5X4MHZH4MBK6HLTYIFAUKK5EI", "length": 16720, "nlines": 252, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Karunamurthy « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்\nசென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.\nஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\n“சிவாஜி’ படத்தின�� விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.\nகுறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.\nஇதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.\nஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.\nஎங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஇதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.\nஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:33:39Z", "digest": "sha1:CHDWSKO56FXJF55A4LIUVCGXKI4VJGR4", "length": 8461, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகவை பொன்னுசாமித் தேவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) பொன்னுசாமித் தேவர் கட்டுரையை ���ணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக)\nபொன்னுசாமித் தேவர் என்பவர் இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள, புதுமடம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சிவஞானத் தேவர்- முத்துவீராயி ஆகியோர் ஆவர்.இவர் 1837 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇவர், தம் பதினேழாம் வயதில் தந்தை சிவஞானம் பொறுப்பேற்றிருந்த பதவியை ஏற்கும் நிலை ஏற்பட்டது. சமஸ்தான அரசியல் காரியங்களைத் திறம்பட நிர்வகித்து பெரும் புகழ் பெற்றார். தமது இருபதாம் வயதில் தம் இளவல் முத்துராமலிங்க சேதுபதியின் வேண்டுதலுக்கு இணங்க அமைச்சர் ஆனார்.\nஇவர் தமிழ் நூல்களை நன்கு கற்றிருந்தார். தில்லையம்பூர் சந்திரசேகர கவிராயர், ஆறுமுக நாவலர் ஆகியவர்களின் நூல்களை அச்சிடுவதற்குப் பொருளுதவி செய்தார்.திருக்குறள் பரிமேலழகர் உரை, சேதுபுராணம் முதலான பல நூல்களை ஆறுமுக நாவலரின் ஆய்விலும், பார்வையிலும் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தவர் இவரே. பல பாடல்களையும், நூல்களையும் தொகுத்து, பலகவித் திரட்டு எனும் பெயரில் நூலாக வெளியிட்டார். இவரது பேச்சு, எழுதிய கடிதங்கள் அனைத்தையும் தொகுத்து, தனிச்செய்யுள் சிந்தாமணி எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.\nமதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர் பாண்டித்துரைத் தேவர். அப்பாண்டித்துரை இவரின் புதல்வர் ஆவார். 33 ஆண்டுகள் வாழ்ந்த இவர் 1870 ஆம் ஆண்டு மறைந்தார்.\n1) மயிலை சீனி.வேங்கடசாமி, \" பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\"- மெய்யப்பன் தமிழாய்வகம்-2001. 2) பெரியபெருமாள்,\" தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்\"- மதிநிலையம -2001.\nதஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dos.lk/ta/search?l=15000097&type=2&r=&c=460&sc=469", "date_download": "2020-08-05T10:21:01Z", "digest": "sha1:QITMRRW3NCSN36OJHCF35525AK7QZJRN", "length": 16156, "nlines": 322, "source_domain": "www.dos.lk", "title": "இலவச விளம்பரங்கள் Computers & Tablets, இலத்திரனியல் கருவிகள் இல்...", "raw_content": "\nஅனைத்து வகைகளும் டோஸ்-டீல் சொத்து வாகனங்கள் மொபைல் & டேப்லெட்டுகள் வேலைகள் இலத்திரனியல் கருவிகள் வேலை தேடுபவர்கள் வணிகம் மற்றும் கைத்தொழில் வணிக செயல்பாடு சேவைகள் நவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு வீடு மற்றும் தோட்டம் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு விலங்குகள் உணவு மற்றும் விவசாயம் கல்வி சமூக சேவை மற்றவை\nஅனைத்து விளம்பரங்களும் 0 சுற்றி கி.மீ. Ambalangoda இல்\nமொபைல் & டேப்லெட்டுகள் 136\nவணிகம் மற்றும் கைத்தொழில் 59\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு 70\nவீடு மற்றும் தோட்டம் 45\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு 15\nஉணவு மற்றும் விவசாயம் 26\nமூலம் வரிசைப்படுத்து விலை: குறைந்த முதல் உயர் வரை விலை: உயர் முதல் குறைந்த வரை சம்பந்தம் திகதி சுற்றி 0 கி.மீ. சுற்றி 5 கி.மீ. சுற்றி 10 கி.மீ. சுற்றி 15 கி.மீ. சுற்றி 20 கி.மீ. சுற்றி 25 கி.மீ. சுற்றி 30 கி.மீ. சுற்றி 35 கி.மீ. சுற்றி 40 கி.மீ. சுற்றி 45 கி.மீ. சுற்றி 50 கி.மீ. சுற்றி 55 கி.மீ. சுற்றி 60 கி.மீ. சுற்றி 65 கி.மீ. சுற்றி 70 கி.மீ. சுற்றி 75 கி.மீ. சுற்றி 80 கி.மீ. சுற்றி 85 கி.மீ. சுற்றி 90 கி.மீ. சுற்றி 95 கி.மீ. சுற்றி 100 கி.மீ. சுற்றி 105 கி.மீ. சுற்றி 110 கி.மீ. சுற்றி 115 கி.மீ. சுற்றி 120 கி.மீ. சுற்றி 125 கி.மீ. சுற்றி 130 கி.மீ. சுற்றி 135 கி.மீ. சுற்றி 140 கி.மீ. சுற்றி 145 கி.மீ. சுற்றி 150 கி.மீ. சுற்றி 155 கி.மீ. சுற்றி 160 கி.மீ. சுற்றி 165 கி.மீ. சுற்றி 170 கி.மீ. சுற்றி 175 கி.மீ. சுற்றி 180 கி.மீ. சுற்றி 185 கி.மீ. சுற்றி 190 கி.மீ. சுற்றி 195 கி.மீ. சுற்றி 200 கி.மீ. சுற்றி 205 கி.மீ. சுற்றி 210 கி.மீ. சுற்றி 215 கி.மீ. சுற்றி 220 கி.மீ. சுற்றி 225 கி.மீ. சுற்றி 230 கி.மீ. சுற்றி 235 கி.மீ. சுற்றி 240 கி.மீ. சுற்றி 245 கி.மீ. சுற்றி 250 கி.மீ. சுற்றி 255 கி.மீ. சுற்றி 260 கி.மீ. சுற்றி 265 கி.மீ. சுற்றி 270 கி.மீ. சுற்றி 275 கி.மீ. சுற்றி 280 கி.மீ. சுற்றி 285 கி.மீ. சுற்றி 290 கி.மீ. சுற்றி 295 கி.மீ. சுற்றி 300 கி.மீ. சுற்றி 305 கி.மீ. சுற்றி 310 கி.மீ. சுற்றி 315 கி.மீ. சுற்றி 320 கி.மீ. சுற்றி 325 கி.மீ. சுற்றி 330 கி.மீ. சுற்றி 335 கி.மீ. சுற்றி 340 கி.மீ. சுற்றி 345 கி.மீ. சுற்றி 350 கி.மீ. சுற்றி 355 கி.மீ. சுற்றி 360 கி.மீ. சுற்றி 365 கி.மீ. சுற்றி 370 கி.மீ. சுற்றி 375 கி.மீ. சுற்றி 380 கி.மீ. சுற்றி 385 கி.மீ. சுற்றி 390 கி.மீ. சுற்றி 395 கி.மீ. சுற்றி 400 கி.மீ. சுற்றி 405 கி.மீ. சுற்றி 410 கி.மீ. சுற்றி 415 கி.மீ. சுற்றி 420 கி.மீ. சுற்றி 425 கி.மீ. சுற்றி 430 கி.மீ. சுற்றி 435 கி.மீ. சுற்றி 440 கி.மீ. சுற்றி 445 கி.மீ. சுற்றி 450 கி.மீ. சுற்றி 455 கி.மீ. சுற்றி 460 கி.மீ. சுற்றி 465 கி.மீ. சுற்றி 470 கி.மீ. சுற்றி 475 கி.மீ. சுற்றி 480 கி.மீ. சுற்றி 485 கி.மீ. சுற்றி 490 கி.மீ. சுற்றி 495 கி.மீ. சுற்றி 500 கி.மீ.\nஅனைத்து விளம்பரங்களும் உள்ளே 0 சுற்றி கி.மீ. Ambalangoda இல் இல் Computers & Tablets இல் இலத்திரனியல் கருவிகள்\nவிலை: குறைந்த முதல் உயர் வரை\nவிலை: உயர் முதல் குறைந்த வரை\nஎந்த முடிவும் இல்லை. பிற விதிகளைப் பயன்படுத்தி உங்கள் தேடலை மேம்படுத்தவும்.\nவிற்க அல்லது வாடகைக்கு ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் இலவசமாக விற்க. நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது \nDos.lk என்பது 100% பாதுகாப்பான இலங்கை வலைத்தளமாகும், இது எந்தவொரு குடிமகனும் தங்கள் விளம்பரங்களை எந்த செலவும் இன்றி விளம்பரப்படுத்த முடியும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய Dos.lk ஐ விரைவாகப் பார்வையிடவும்.\n© 2020 Dos.lk. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉள் நுழை (மின்னஞ்சல் முகவரி)\nஅப்படியே என்னை உள் வைத்திரு\nஉங்கள் நாட்டை தெரிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.12571/", "date_download": "2020-08-05T11:00:35Z", "digest": "sha1:X7MTVTCV2IMUEJI6GD3DKPRRJFNIWX2C", "length": 9121, "nlines": 182, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "பாரதிப்பிரியன் | Tamil Novels And Stories", "raw_content": "\nFind all content by பாரதிப்பிரியன் Find all threads by பாரதிப்பிரியன்\n1. தானம் - கொடை\n2. தாகம் - நீர்வேட்கை\n3. தயிலம் - எண்ணெய்\n4. தரிசு - வறள்நிலம்; விடுநிலம்\n5. தருணம் - வேளை\n6. தனம் - செல்வம்\n7. தரித்திரம் - வறுமை\n8. தயாரிப்பு - விளைவாக்கம்\n9. தகனம் - எரியூட்டல்\n10. தைரியம் - துணிச்சல்\nஎன்னுடைய கடிதத் தொடர்\"என் உயிரின் உயிரான மனைவிக்கு\" வாசித்துப் பாருங்கள். நன்றி\n1. சோரம் - கள்ளம்\n2. சவுக்யம் - நலம்\n3. சவுபாக்யம் - நற்பேறு\n4. ஞாபகம் - நினைவு\n5. ஞானம் - அறிவு\n6. தண்டனை - ஒறுத்தல்\n7. தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்\n8. தயவு (தயை) - இரக்கம்\n9. தயாளம் - இரக்கம்\n10. தந்தி - தொலைவரி\nஎன்னுடைய கடிதத் தொடர் \"என் உயிரின் உயிரான மனைவிக்கு\" வாசியுங்கள்.\nஎன் உயிரின் உயிரான மனைவிக்கு....\n( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 3 பதிப்பித்துள்ளேன். வாசித்து பாருங்கள். உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி\nஎன்னுடைய \" என் உயிரின் உயிரான மனைவிக்கு\" (மனைவிக்கு கணவனின் கடிதம்) இரண்டாம் பாகம் பொழுது போக்கு பகுதியில் பதிப்பித்துள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி\nஅழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம்\nவடமொழி சொற்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகள்\n1. சீ(ஜீ)ரணம் - செரிமானம்\n2. சீ(ஜீ)வன் - உயிர்\n3. சீ(ஜீ)வனம் - பிழைப்பு\n4. சுகம் - நலம்\n5. சுலபம் - எளிது\n6. சுகவீனம் - நலக்குறைவு\n7. சுகாதாரம் - நலவாழ்வு\n8. சுத்தம் - தூய்மை\n9. சுத்திகரிப்பு - துப்புரவு\n10. சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை\nஎன்னுடைய \" என் உயிரின் உயிரான மனைவிக்கு\" (மனைவிக்கு கணவனின் கடிதம்) இரண்டாம் பாகம் பொழுது போக்கு பகுதியில் பதிப்பித்துள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி\nஎன்னுடைய புதிய தொடர் \" என் உயிரின் உயிரான மனைவிக்கு \" ( மனைவிக்கு கணவன் எழுதும் கடிதம்) 2 ம் பாகம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி\nஎன்னுடைய புதிய குறும் தொடர் ஒன்றை \"என் உயிரின் உயிரான மனைவிக்கு\" எனும் பெயரில் பொழுது போக்கு பகுதியில் பதிவிட்டு உள்ளேன். இது ஒரு கணவன் மனைவிக்கு எழுதும் கடிதத்தின் தொடர்ச்சி.... வாசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி\n1. சிகரம் - உச்சி; முகடு\n2. சிகை - தலைமயிர்\n3. சிரம் - தலை\n4. சிரசு - தலை\n5. சிங்கம் - அரிமா\n6. சிங்காரம் - ஒப்பனை; அழகு\n7. சிசு - குழந்தை; சேய்\n8. சித்தப்பிரமை - மனமயக்கம்\n9. சிகிச்சை - மருத்துவம்\n10. சித்தாந்தம் - கோட்பாடு\nஅழகிய தமிழ் சொற்கள் அறிவோம்\nவடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்\nசாரம் - சாறு; பிழிவு\nசாராம்சம் - சாறு; பிழிவு\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nதம்பி தங்கக் கம்பி லக்ஷ்மணன் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gk-vasan-not-really-s-r-p-interview/", "date_download": "2020-08-05T11:06:13Z", "digest": "sha1:YW3Q32GDV2WUVA4NP7ATRRQYLBY6IIPJ", "length": 18725, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "\"ஜி.கே. வாசன்தான் எனக்கு , உண்மையா நடந்துக்கலே…!\" : எஸ்.ஆர்.பி. பேட்டி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“ஜி.கே. வாசன்தான் எனக்கு , உண்மையா நடந��துக்கலே…” : எஸ்.ஆர்.பி. பேட்டி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமிகச் சமீபத்தில் த.மா.கா.வில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனை, ராஜ்யசபா வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nதமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக.. ஜி.கே. வாசனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்.\n‘சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது’ என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தீர்மானித்திருந்தார். அ.தி.மு.க.வின் இரண்டாம்கட்டத் தலைவர்களோடு தொகுதி பங்கீடு குறித்து பேசியும் வந்தார் ஜி.கே.வாசன். இதில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்.\nபேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில், “த.மா.காவுக்கு ஒன்பது இடங்கள்தான் தருவோம். அதோடு ஒரு ராஜ்யசபா சீட்டும் உண்டு. மேலும், உங்கள் கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்” என்று அ.தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்ட.. ஆடிப்போய்விட்டார் வாசன்.\nஎஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் – ஜி.கே. வாசன்\n‘அப்படி போட்டியிட்டால் எங்கள் கட்சிக்கு என்று அங்கீகாரமே இல்லாமல் போய்விடும்” என்று மறுத்தார் வாசன்.\n‘ஜி.கே.வாசனை எப்படியாவது உடன்பட வைத்துவிட வேண்டும்’ என்று த.மா.காவில் சிலர் கடுமையாக முயற்சித்தனர். அவர்களில் முக்கியமானவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்.\nஆனால், தே.மு.தி.க. – ம.ந.கூட்டணியோடு அணி சேர்ந்தார் வாசன். இதை எதிர்த்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.\nதேர்தல் முடிவு வாசனுக்கு சோகத்தை கொடுத்திருக்கும் நிலையில், அக் கட்சியின் மூத்த துணைத்தலவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு ராஜ்யசபா வாய்ப்பை அளித்திருக்கிறார் ஜெயலலிதா.\nகட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே இப்படியொரு வாய்ப்பு எஸ்.ஆர்.பிக்கு கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.\n“தன்னை நம்பி வந்தவர்களை கைவிடமாட்டேன்” என்பதை இதன் மூலம் ஜி.கே. வாசனுக்கு ஜெயலலிதா புரிய வைத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல்வட்டாரத்தில்.\nஅதாவது, “ அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துக் கொண்டே, இன்னொரு புறம் ம.ந.கூட��டணி, பா.ஜ.க. ஆகியவற்றுடன் வாசன் பேச்சுவார்த்தை நடத்தியதை ஜெயலலிதா விரும்பவில்லை. ஆகவே த.மா.காவை விலக்கிவைத்தார்.\nஅதே நேரத்தில் த.மா.காவுக்கு ஒரு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்னதை இப்போது நிறைவேற்றிவிட்டார்” என்கிறார்கல் அ.தி.மு.க. தரப்பில்.\nஇந்த நிலையில் எஸ்.ஆர்.பியிடம் பேசினோம்.\nஜெயலலிதா – எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nநீங்கள் அதிமுகவில் இணைய காரணம் என்ன\nஏற்கெனவே இதற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன். தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற மனநிலையே தமாகாவினரிடம் இருந்தது. இதை ஜி.கே.வாசன் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போதும், வேட்பாளர் நேர்காணலின்போது பங்கேற்ற 80 சதவீதம் பேர் வலியுறுத்தி கூறினார்கள். அதிமுகவுடன் கூட்டணி குறித்து வாசனே பேசி வந்தார். சில காரணங்களால் கூட்டணி சரியாக வராது என்றார். “ தொடர்ந்து பேசலாம் நல்ல முடிவு கிடைக்கும்” என்றோம்.\nஆனால் திடீரென நாள் திடீரென அதிகாலையில் மக்கள் நலக் கூட்டணிக்குச் செல்வதாக தொலைபேசியில் கூறினார்.\nஜி.கே.வாசன், விவேகம் இல்லாமல் நிதானம் இழந்து முடிவெடுத்துவிட்டார். ஆனாலும் அதிமுக தலைமையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளை நான் மேற்கொண்டேன். அப்போது, கட்சியில் இணைந்து கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று கட்சியில் இணைந்துவிட்டேன்.\nஅதிமுகவில் ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா\nஎனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. கட்சித்தலைமை சொல்வதை ஏற்று நடப்பேன். அவ்வளவுதான்.\nஅதிமுகவை தேர்ந்தெடுத்ததற்கு தனிப்பட்ட காரணம் உண்டா\nதனிப்பட்ட காரணம் என்று ஏதுமில்லை. மிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும். வாரிசுகளைக் கொண்டாடாத, குடும்ப ஆதிக்கம் இல்லாத கட்சியின் ஆட்சி அமைய வேண்டும். இதற்காகவே அதிமுகவில் இணைந்தேன்.\nமாநிலங்களவையில் தமிழகத்தின் எந்த பிரச்சினை குறித்து பேசப்போகிறீர்கள்..\nஅனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவேன்.\nத.மா.காவில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து வைத்திருந்தார் வாசன். அவருக்கு நம்பகமாக இல்லாமல் அ.தி.மு.கவுக்கு வந்துவிட்டீர்கள் என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே..\nயார் யாருக்கு உண்மையாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். வாசன்��ான் எனக்கு உண்மையாக இல்லை.\n– இவ்வாறு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் நம்மிடம் தெரிவித்தார்.\nநல்லகண்ணுவுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு: தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (முதல் பகுதி) “நன்றிகெட்ட சமூகம்” : தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (நிறைவு பகுதி) தனிச்சு நிக்கிற மாதிரி செயல்படுவோம் : தனது பாணியில் விலகலை சொன்னார் ஜி.கே. வாசன்\nPrevious “பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” : தமிழருவி மணியன் அறிவிப்பு\nNext ஜூன் 1ம் தேதிக்குள் தேர்தல்: தேர்தல் ஆணையருக்கு ரோசையா கடிதம்\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-lungs-of-earth-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2020-08-05T11:19:07Z", "digest": "sha1:2WQZ4WSURZGEIY5YFGHCJGBR7RLYFN4G", "length": 14642, "nlines": 174, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"The Lungs of Earth\" அமேசான் ! \"மண்ணுலகின் சொர்கம்\" - Sathiyam TV", "raw_content": "\nMouse-ஐ கண்டுபிடித்த நபர் மரணம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nவெடிவிபத்து – செய்தியாளரிடம் கதறி அழுத ஆளுநர்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\n12 Noon Headlines | 05 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பறந்து விரிந்திருக்கும் உலகத்தின் மிக பெரிய வெப்பமண்டல காடு. நமது இந்தியாவைப்போல ஏறத்தாழ இரண்டு மடங்கு என்றே சொல்லலாம்.\nஅமேசான் காடுகள் சவுத் அமெரிக்கா தொடங்கி பிரேசில், பொலிவியா, பெரு, எக்குவடோர், கொலம்பியா, வெனிசுலா, கயானா, சுரினமே இப்படி பல இடங்களில் பறந்து விரிந்துகிடக்கிறது.\nஅதேபோல அமேசான் காட்டின் வழி செல்லும் அமேசான் நதி உலகின் மிக நீளமான நதி என்கின்ற பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் 6,400 கிலோமீட்டர் தூரம் இந்த நதி ஓடுகிறது.\n2007ம் ஆண்டு ஒட்டுமொத்த அமேசான் நதியையும் மார்ட்டின் என்பவர் நீந்தி கடந்தார், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நீந்தி கிட்டத்தட்ட 66 நாட்களில் அவர் தனது இலக்கை அடைந்தார்.\nஅமேசான் காடுகளை பொறுத்தமட்டில் 400 ��ுதல் 500 அமெரிக்கஇந்திய பழங்குடி மக்களின் வாழ்விடமாக திகழ்கிறது, இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இதுவரை வெளிஉலகிற்கு அறிமுகமாகாதவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅமேசான் உலகின் மிகவும் செழிப்பான சுற்றுசூழலை கொண்டது, ஏறத்தாழ 40,000 செடி வகைகள் இங்கு உள்ளன. இவற்றில் பல உலகில் வேறெங்கும் வளர்வதில்லை, அமேசான் 1,300 பறவை வகைகளுக்கும், 3,000 வகை மீன்களுக்கும், 430 பாலூட்டிகளுக்கும், அதுமட்டுமல்லாமல் ஆச்சர்யப்படவைக்கும் வகையில் 2.5 மில்லியன் பூச்சி இனங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.\nஅமேசான் பல கண்கவர் உயிரினங்களுக்கும் அதேசமயம் உயிரைக்கொல்லும் சில ஆபத்தான உயிரினங்களுக்கும் வாழ்விடமாக திகழ்கிறது, இதில் மின்சார ஈல், சதை உண்ணும் பிராணா, விஷ தேரைகளும் அடக்கம்.\nபிறருகு, அமேசான் நதியில் வாழ்கின்ற ஒரு மீன்வகை, 3 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த மீனுக்கு மேல் அன்னத்தில் மட்டும் அல்லாமல் தனது நாக்கிலும் பற்கல் உண்டு.\nஉலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ப்ரணவாய்வின் அளவில் அமேசான் காடுகள் 20 சதவிகிதத்திற்கும் மேல் உற்பத்திசெய்கின்றன . இதன் செழுமைமிகு அழகினால் அமேசானை “The Lungs of Earth” என்று அழைக்கின்றனர்.\nஅமேசான் மரங்கள் மிக அடர்த்தியான கிளைகளையும், இலைகளையும் கொண்டதால் அமேசானின் தரைப்பகுதி எப்போதும் இருள்சுழந்தே இருக்கின்றது, இயற்கை அன்னையின் எந்த ஒரு மாற்றமும் அது மழையோ, வெயிலோ, பணியோ அது அமேசான் நிலத்தை அடைய குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்.\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nMouse-ஐ கண்டுபிடித்த நபர் மரணம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nவெடிவிபத்து – செய்தியாளரிடம் கதறி அழுத ஆளுநர்\n12 Noon Headlines | 05 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/07/09170937/1502641/Assam-National-High-Ways.vpf", "date_download": "2020-08-05T11:00:50Z", "digest": "sha1:L3AFDEHNXRDM6WF3WR4X36GWCDETUEAS", "length": 9510, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு\nஅசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஅசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் , வேறொரு இடத்திற்கு வெடிக்கும் சாதனைத்தை கொண்டு சென்று பாதிப்பு ஏற்படாதவாறு வெடிக்கச் செய்தனர்.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nடெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nஅயோத்தி - யோகா செய்து அசத்திய சாதுக்கள்\nஅயோத்தி ராமர் கோவில் அடிக��கல் நாட்டு விழாவைக் கண்டு களிக்க வந்த சாதுக்கள் கோவில் வளாகத்தில் யோகா செய்து அசத்தியுள்ளனர்.\n\"ராம ராஜ்ஜியத்தின் கொள்கை, நவீன இந்தியாவின் அடையாளம்\" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை விழா - அயோத்தியில் 3 மணி நேரம் இருக்கிறார், மோடி\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு, பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.\nஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் - ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவு\nஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.\nகர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் - கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி\nகர்நாடக மாநில உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=61309", "date_download": "2020-08-05T10:26:58Z", "digest": "sha1:DHWCWLQMUP6BSJ5SDRXYMRGX7EUGUKMM", "length": 16733, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "மரணத்தின் நினைவுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுத���வோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nபோன வாரம் ஏதோ ஒரு வண்டியில்\nகவிதை தேடுகிறேன்…. கதைகளாய் கிடைக்கிறேன்…..\nகாடும் தனிமையும் பிடித்த வாழ்வியல் எனது….\nகுறும்படங்கள், புகைப் படங்கள் எடுப்பது… பிடிக்கும்…….\nவாழ்வை அதன் போக்கில் வாழ்பவன்….\nதாஸ்தாவெஸ்கி யின் தீவிர வாசகன்…\n“சே” வின் மிகப் பெரிய பற்றாளன்…\nமனிதம் வளர்த்தால் எதுவும் வளரும் அதில் இலக்கியமும் என்பவன்…\nதொடர்ந்து என் படைப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வல்லமையில் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்….\nஒரு கல் ஒரு சொல்\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21\nஅவ்வைமகள் 21. ஞானோதயக் காலம் இந்தியாவில், மக்களிடையே காணப்பட்ட சுதந்திரம் மிகுந்த சமயப் பழக்கங்களும் பயிற்சியும் மற்றும் மன்னர்களின் மூன்று தட்டு, தர்மபரிபாலனத்தில், அன்று காணப்பட்ட&nbs\nநல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-18\nபெருவை பார்த்தசாரதி நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலைக்கும், நிகழ்ச்சிக்கும், செயலுக்கும் ஒருவரது உதவியை நாடி அவரிடம் ஆலோசனை பெற்று எடுக்கின்ற காரியத்தைச் செவ்வனே செய்து முடி\nசெண்பக ஜெகதீசன் குறையிலாக் கல்விக் குருகுலமே குமர குருபரர் கலாவல்லியே, உறைவது வெள்ளைத் தாமரையிலே உரைத்திடும் பாவலர் நாவினிலே, நிறைவுடன் புகழது தருபவளே நினைத்ததும் அ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள ���ுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_189809/20200213082132.html", "date_download": "2020-08-05T11:03:09Z", "digest": "sha1:KKXB4PMVFHC67YTP6ULKYNJ67A4CZYOS", "length": 8422, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடி: ஆடிட்டர் கைது", "raw_content": "மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடி: ஆடிட்டர் கைது\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடி: ஆடிட்டர் கைது\nமின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சண்முகம் (59). இவர் மேட்டூர் மின்சார வாரியத்தில் அதிகாரியாக வேலை செய்து ஓய்வுபெற்று விட்டார். இவர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- எனது மகன் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார். மின்சார வாரியத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்ற தேவராஜன் (60) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் எனது மகனுக்கு மின்சார வாரியத்தில் இளநிலை என்ஜினீயர் வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி, ரூ.23 லட்சம் பணம் வாங்கினார்.\nஆனால் வேலை வாங்கி கொடுக்காமல், ரூ.23 லட்சத்தையும் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சண்முகம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள லாட்ஜில் வைத்துதான் ரூ.23 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளார். இதனால் சிந்தாதிரிப்பேட்டை போலீசாரை விசாரணை நடத்த துணை கமிஷனர் தர்மராஜன் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.விசாரணையில், தேவராஜன் சேலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்ற��� அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாபியில் விஷம் கலந்து 3 குழந்தைகளுக்கு கொடுத்த பெண் - தானும் குடித்து தற்கொலை\nநடிகர் கருணாஸ் உட்பட மேலும் இரு எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇந்துக்களின் நெடுநாள் கனவு நிறைவேறும் நாள் - துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nவரும் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை வருகை : கொரானா தடுப்பு பணிகளை ஆய்வு\nதமிழகம் முழுவது ஆக. 10-இல் கடையடைப்பு போராட்டம் : விக்கிரமராஜா அறிவிப்பு\nநான் பாஜகவில் இணையவில்லை - ஜேபி நட்டாவை சந்தித்த பிறகு கு.க.செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:18:33Z", "digest": "sha1:V7CUKDX4QKEEALU3L3APDPDOMDPSS6AN", "length": 10143, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "சற்ரன் நகர மேயர் | Athavan News", "raw_content": "\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nஅயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nதேர்தல் விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை\nவடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் குரல் ஒருமித்து ஒலிக்கவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்\nஅரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் - சஜித்\nசவால் இல்லை என்பதனால் இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது - மஹிந்த\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது\nதோல்வியின் விளிம்பிலுள்ள த.தே.கூ. ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ்\nதேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் - க.மகேசன்\nபத்து வருடங்களில் வடக்கு, கிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் - இன்பராசா\nஇரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்\nயாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nTag: சற்ரன் நகர மேயர்\nசற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது\nசற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா கவுன்சிலர்பரம் நந்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சற்ரன் நகர மேயர் கவுன்சிலர் ஸ்டீவ் குக், மேயரஸ் பவுலின் குக்,ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொம் பிரேக், போல்ஸ் ஸ்கலி, கவுன்சிலர... More\nவடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு\nதாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும் – மஹிந்த\nபொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\nகடுமையான தேர்தல் ���ட்ட மீறல்கள் இதுவரை பதிவாகவில்லை- ஜாலிய சேனாரத்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/whats-up-with-our-favorite-cricketers-during-this-lockdown", "date_download": "2020-08-05T11:26:35Z", "digest": "sha1:KC5CYTYZEX4RB7XDXGPL5ZMXLK4JXGZG", "length": 7017, "nlines": 199, "source_domain": "sports.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 May 2020 - ஆடுகள வீரர்களின் வீடுகளம்!|What's up with our favorite cricketers during this lockdown?", "raw_content": "\nடாஸ்மாக் எதிர்ப்பு... இரட்டைவேடம் போடுகிறதா தி.மு.க\nஅடுத்த மாநிலங்களில் அசத்தும் தமிழர்கள்\nஇது ஒரு லாக்டெளன் காலம்\nவீட்டுக்கு வீடு போட்டோ பிடி\n“ஷூட்டிங்கில் சமூக இடைவெளி சாத்தியமில்லை\n“கடவுளும் மதமும் நம்மைக் காப்பாற்றவில்லை\n“முதலில் தீர்க்க வேண்டியது சாதிப் பிரச்னையைத்தான்\n‘சூது கவ்வும்’ 2 வருமா\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3\nஇறையுதிர் காடு - 77\nவாசகர் மேடை: வாத்தி கம்மிங்\nமாபெரும் சபைதனில் - 32\nலாக் - டெளன் கதைகள்\nபுரியாக் கவிதை... நடக்காத கட்சி.‌.‌\nகவிதை: இருள் தரும் வெளிச்சங்கள்\nஅஞ்சிறைத்தும்பி - 32: வழி தவறி வந்த நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kodanad-estate-case-sayan-manoj-bail-plea-madras-high-court/", "date_download": "2020-08-05T11:26:48Z", "digest": "sha1:LMBABCANV6WWX5TNSFW6WUL6PPSK5WIC", "length": 10422, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொடநாடு எஸ்டேட் வழக்கு – சயான், மனோஜ் ஜாமீன் கோரி மனு", "raw_content": "\nகொடநாடு எஸ்டேட் வழக்கு – சயான், மனோஜ் ஜாமீன் கோரி மனு\nகொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு ஜூன் 19ம் தேதிக்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்…\nகொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு ஜூன் 19ம் தேதிக்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ல் காவலாளியை கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.\nஇவர்களை ஜாமீ��ில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு, நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.\nசென்னையில் முதலிரவு அறைக்குள் புது மனைவி கொலை: கணவனும் தூக்கில் தொங்கினார்\nஇதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கும் மேல் சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாலும், கீழமை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை ஏற்கனவே துவங்கி விட்டதாலும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், இருவரின் ஜாமீன் மனுவுக்கும் ஜூன் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக��கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/monkey-feeds-milk-to-lion-cub-viral-video-205402/", "date_download": "2020-08-05T11:29:14Z", "digest": "sha1:CGJOI7XAMWDPCZHGHZMEZ4252F7MWCR5", "length": 11282, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாலூட்டிய வளர்ப்புத் தாய்… அந்த கிளைமேக்ஸ் ‘கிஸ்’ஸை கவனிச்சீங்களா..!", "raw_content": "\nபாலூட்டிய வளர்ப்புத் தாய்… அந்த கிளைமேக்ஸ் ‘கிஸ்’ஸை கவனிச்சீங்களா..\nமனிதர்களைப் போல, குரங்கு ஒன்று சிங்கக்குட்டிக்கு பாட்டிலில் பாலுட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குரங்கு, சிங்கக் குட்டிக்கு தாய்மை உணர்வுடன் பாலுட்டும் இந்த வீடியோ நெகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.\nமனிதர்களைப் போல, குரங்கு ஒன்று சிங்கக்குட்டிக்கு பாட்டிலில் பாலுட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குரங்கு, சிங்கக் குட்டிக்கு தாய்மை உணர்வுடன் பாலுட்டும் இந்த வீடியோ நெகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.\nஎல்லா உயிரினங்களுக்குள்ளும் அன்பு ஒரு ஆதார சக்தியாக இருக்கிறது. அதே போல எல்லா உயிரினங்களிலும் தாய்மை ஒரு முக்கியமான உறவாகவும் உணர்வாகவும் இருக்கிறது. மனிதர்களைப் போல விலங்குகளும் அன்பை ஆதரவை தங்கள் இனங்களுக்குள்ளாக மட்டும் பகிர்ந்துகொள்ளாமல் பிற விலங்கினங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றன.\nமனிதர்கள், நாய், பூனை, ஆடு, மாடு போன்ற விலங்கினங்களுடன் அன்பைப் பகிர்ந்துகொள்வது போல, பிற விலங்கினங்களும் அன்பையும் நேசத்தையும் பகிர்ந்துகொள்கின்றன.\nகுரங்கு ஒன்று சிங்கக்குட்டிக்கு ஃபீடிங் பாட்டிலில் அன்புடன் தாய்மை உணர்வுடன் பால் ஊட்டுகிற வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா வெளியிட்டுள்ளார். அந���த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோவில், குரங்கு சிங்கக் குட்டிக்கு தாய்மை உணர்வுடன் அரவணைத்து ஃபீடிங் பாட்டிலில் பாலூட்டுகிறது. சிங்கக்குட்டிக்கு வளர்ப்புத்தாயாகி உள்ள அந்த குரங்கு கடைசியில் சிங்கக் குட்டிக்கு அழகாக முத்தம் தருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரையும் நெகிழச் செய்துள்ளது. ஆனால், இந்த வீடியோ எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.\nஇந்த வீடியோ குறித்து வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா குறிப்பிடுகையில், “கடையில் இந்த வளர்ப்புத் தாய் முத்தமிடுகிறது” என்பதைத் தெரிவித்துள்ளார்.\nசிங்கக் குட்டிக்கு குரங்கு பாலூட்டும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியாக இருப்பதாக் தெரிவித்துள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325495&Print=1", "date_download": "2020-08-05T10:38:30Z", "digest": "sha1:PNXHIM4WPONRRAMDCG75M5QBI6VCN7H7", "length": 12969, "nlines": 216, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| தமிழ் மொழி உலகிலேயே உயர்ந்த மொழி உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nதமிழ் மொழி உலகிலேயே உயர்ந்த மொழி உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு\nதிருக்கோவிலூர்: 'உலகத்தில் மிக உன்னதமான மொழி தமிழ் மொழி, என கபிலர் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் பேசினார்.திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழக கபிலர் விழா விருது வழங்கும் நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகளை வழங்கி பேசியதாவது:தமிழர்கள் இயற்கையை போற்றக் கூடியவர்கள். உலகத்தின் அத்தனை இயக்கங்களுக்கும் ஆதாரமாக அமைந்தவர்கள். மிக வேகமாக செல்லக்கூடிய இந்த காலம், எந்திரத்தனமாக இயங்கக் கூடிய வாழ்க்கை முறைகள், நமக்கான அடையாளத்தையும், நமக்கான சிறப்பையும், தள்ளிவைத்துவிட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பாரம்பரியமிக்க மொழிக்கும், கலாசாரத்திற்கும் சொந்தக்காரர்கள் நாம். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் தோன்றிய, இந்த மொழியைச் சார்ந்த, இந்த கலாசாரத்தைச் சார்ந்த மக்கள் உலகத்திற்கே ஞானத்தை வழங்க கூடியவர்களாக இருந்தார்கள்.கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்த மண்ணில் தொல்காப்பியமும், அகத்தியமும் நின்று நிலவி இருக்கிறது. கி.பி., ஆரம்பித்த காலகட்டத்தில் உலகப் பொதுமறையான திருக்குறள் இருந்திருக்கிறது.இந்த மொழி, இந்த மண், இந்த கலாசாரம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் உலகத்தில் தோன்றிய அனைவருக்கும் பொதுவான நூலாக இன்றும் நிலவக்கூடிய பொது நூலாக திருக்குறள் இருந்து கொண்டிருக்கிறது.நாம் தமிழை உணர்ந்தால்தான், அதன் மேன்மையை, பண்பாட்டை, உள்வாங்கினால் தான், தமிழர்களாக, நம் அடையாளத்தை ��டுத்துச் செல்ல முடியும்.அப்போதுதான்நாம் மொழிக்கான பண்பாட்டை உண்மையாக நிறைவேற்றியவர்களாக இருப்போம்.இவ்வாறுஉயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. போலீஸ் நிலையத்தில்கிருமி நாசினி தெளிப்பு\n2. தெய்வானை அம்மாள் கல்லுாரியில் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்\n3. செஞ்சியில் தொற்று பாதித்த பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை\n4. வீடூரில் கபசுர குடிநீர் வழங்கல்\n5. மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம்\n1. மனைவியை தாக்கி கொலை மிரட்டல் : கணவர், மாமியார் கைது\n2. மூன்று நம்பர் லாட்டரிவிற்ற ஆசாமி கைது\n3. மீன்கூடையை காலால் உதைத்த பேரூராட்சி ஊழியர்கள்\n4. கார் மோதி ஒருவர் பலி\n5. அரசு வேலை வாங்கித்தருவதாகரூ.16.60 லட்சம் மோசடி செய்தவர் கைது\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sl-095/", "date_download": "2020-08-05T10:33:13Z", "digest": "sha1:BWYODLTBUYLCDA5ERJ4SMWPIG7U7WRKK", "length": 8409, "nlines": 126, "source_domain": "www.meenalaya.org", "title": "Shivanandalahari – Verse 95 – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\n95 – உருகாத என்மனத்தை உய்விப்பான் அடி போற்றி\nவதிகடி₂னம் தே மனோ ப₄வானீஶ |\nஶிவ கத₂மாஸீத்₃கி₃ரௌ ததா₂ ப்ரவேஶ: || 95 ||\nதன்னன்னன தானனதானன – தனதான\nஉய்யத்துள வாகிடில்பூவடி – மெதுவாக\nமெய்யப்ப னேயினிமேல்விடு – எனக்கூடி\nஉய்யத்தவ மாகியதாலிது – ஒருகேள்வி\nஎய்யச்சிவ மாயருள்கூடுதல் – எதனாலே\nபவானி நாதா, ‘உன் உள்ளம் மிகவும் கடினமானது, என்னுடைய திருவடிகள் மிகவும் மென்மையானது’ என்று எண்ணுவாயானால் (அந்த ஐயத்தால் என் உள்ளத்துள் வராது போய் விடுவாயானால்), அந்த ஐயத்தை அறவே விடுக. பின் எதற்காக, மலைகளில் நிலவி வருகின்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டது\nபக்தனுக்கு ஒருவேளை தனது இதயம் அன்பாலும் பக்தியாலும் உருகாத பாறையாக இருப்பதால்தான், இறைவன் தனது மென்மையான பாத மலர்களைத் தனது மனதில் இருத்த இன்னும் வரவில்லை எனும் ஐயம் எழுகின்றது. அந்த ஐயத்தை இறைவனின் மேல் திணித்து, ‘இறைவா, அப்படி ஒரு ஐயம் உமக்கு இருந்தால், அது நியாயம் அற்றது. ஏனெனில், தாங்கள் கடினமான பாறைகளிலும், மலைகளிலும் உலவிப் பழக்கப்பட்டவர் தானே\nஇப்படிக் கேட்க வைத்து, பகவான் ஆதி சங்கரர், நமது மன நிலை எப்படி இருந்தாலும், மதி முதிர்ச்சி எப்படி இருந்தாலும், அன்பு ஒன்றினாலேயே, ஆண்டவனின் அருளடிகளைக் கண்ணாரச் சுமக்கும் நற்கதியினைப் பெற முடியும் என்று இப்பாடலில் காட்டி இருக்கிறார்.\nதமிழ் மொழி பெயர்ப்பில், இவன் மனம் கடினம் என்றால், இவன் இன்னும் கொடியன் என்ற அனுமானம் கொள்ளலாம் என்றும், இறைவனிடம் ஐயத்தை விட்டு நம்மை அடைய வரச் சொல்லும் உரிமைக்காக, ஶிவானந்த₃லஹரீ பயில்கின்ற பெரும் சேவைக்கு, இறையருள் தேவை என நினைவு படுத்திக் கொள்ளலாம் என்றும், இரண்டு அடிகள் அதிகமாகவே, பொருளுக்கு விளக்கமாத் தமிழிலே சேர்க்கப்பட்டிருக்கிறது.\nஇதனை பகவான் ஆதி சங்கரரது அருளனுமதியாகத் துதித்துப் பணிகிறேன்.\n94 – கவினறிவுப் பொறிபுலனாய்க் காணும் அடி போற்றி\n96 – மன யானை தனையாளும் மாதங்கன் அடி போற்றி\nGuru – எங்கே என் குரு\nஅஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. - ( 87.03)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/07/19/ear-unknown-facts/", "date_download": "2020-08-05T11:01:12Z", "digest": "sha1:UV3TUYG7NWKIGIU75DKR46ZYUCLRES66", "length": 19017, "nlines": 132, "source_domain": "www.newstig.net", "title": "தீராத காது வலியா? இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்.... அடுத்த நொடியில் வலி ஓடிவிடும் - NewsTiG", "raw_content": "\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nஇந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு…\nஒரே நாளில் கொரோனவிலிருந்து விடுபட இந்த ஒரு ஸ்வீட் போதும்…போட்டி போட்டு வாங்கும் மக்கள்\nஇரட்டை குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்…ஸ்கேனில் காத்திருந்த பேராபத்து…வைரல் புகைப்படம்\nமிகவும் அழகான கொரோனா இடைவேளி சல்சா நடனம் …இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nகொஞ்சம் கூட அசராமல் வனிதாவை விடாமல் துரத்தும் சூர்யா தேவியின் அடுத்த படு மோசமான…\nஆளையே அசரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரமாண்ட வீட்டில் இத்தனை வசதிகளா…இதோ உங்களுக்காக….\nமுன்னழகு தெரியும்படி படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வாயை பிளக்க வைத்த மகேஸ்வரி\nஆடும் ���ோது வழுக்கி விழுந்த லக்ஷ்மி மேனன் – வைரலாகும் வீடியோ இதோ \nஇந்த அளவுக்கு கள் நெஞ்சக்காரியா பீட்டர் பால் மனைவி \n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் தர்பூசணி பழத்தின் விதை…இனி அதை குப்பையில்…\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nநீங்கள் இந்த நட்சத்திரகாரர்களா அப்போ இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு …\nகுருவின் நற்பலன் கிடைக்காத நிலையில் ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார்\nஉங்க ராசிப்படி இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் எழுத்தை பயன்படுத்தினால் பேரழிவு நிச்சயம்\nதிருமண உறவில் பல இக்கட்டான நிலைமையை சந்திக்கப்போகும் மேஷ ராசி பெண்களா நீங்கள்… அப்போ…\nகூரையை பிய்த்துக்கொண்டு பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா\nஓரினச்சேர்கையை தூண்��ும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில் வலி ஓடிவிடும்\nமாதுளையின் இலையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மை அளிக்கக்கூடிய மருத்துவ குணங்கள் உள்ளன.\nமாதுளை பழம், பூ, தோல் என அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை தான். மாதுளை இலையை வைத்து, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.\nஇப்போது, மாதுளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.\nகாது வலியால் அவதிப்படுபவர்கள் மாதுளை இலைகளை நன்கு கழுவி கடுகு சேர்த்து அரைத்து சாற்றை வலி இருக்கும் காதில் சில துளிகள் விடவும். காது வலி மாயமாக மறைந்திடும்.\nசீரான செரிமான செயலிற்கு மாதுளை இலை மிகவும் உதவக்கூடியவை.\nவயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவராக இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.\nஅவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் செரிமானத்தை சீராக்கி, உடலுக்கு தேவையான ஆற்றவை வழங்கிடுகிறது. மேலும், வயிற்று போக்கு, அஜீரண கோளாறையும் நீக்கிடுகிறது.\nமாதுளை இலைகளால் செய்யப்பட்ட மாத்திரை உள்ளிட்ட பிற மருந்துகளையும் நீங்கள் உட்கொள்ளலாம். வயிற்றுபோக்கால் அவதிப்படுபவர்கள் மாதுளை இலை சாற்றை குடித்தால் உடனே நின்றுவிடும். அதற்கு, மாதுறை இலை சாற்றுடன், சிறிது மாதுளை ஜூஸையும் சேர்த்து குடிக்கவும்.\nஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மாதுளை இலையில் நிறைந்துள்ளது. அவை வாயில் காணப்படும் பாக்டீரியாக்களை அழித்துவிடக்கூடியது.\nவாய் புண் பிரச்சனை என்பது மிகவும் கடினமான ஒன்று. அதற்கு, மாதுளை இலைகளால் செய்யப்பட்ட ஜூஸை குடித்து வர வாய் புண் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடலாம்.\nபரு மற்றும் கொப்பளம் போன்றவற்றை உடனே போக்குவதற்கு மாதுளை இலைகளை பயன்படுத்தலாம்.\nபரு இருக்கும் இடத்தில் மாதுளை இலை பேஸ்டை த���டரந்து தடவி வரவும். இப்படி செய்ய இருந்த இடம் தெரியாமல் பரு மறைந்திடும்.\nமாதுளை ஜூஸை சிறந்த டோனராக கூட பயன்படுகிறது. அவை சரும துளைகளை அடைத்து, சருமத்தை ஜொலிக்க செய்திடும்.\nசளி பிடித்திருக்கும் வேளையில் மாதுளை இலையை பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும்.\nஅதற்கு மாதுளை இலைகளை பயன்படுத்தி டீ போட்டு குடிக்க வேண்டும். சிறிது மாதுளை இலைகளை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.\nஅதனை கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, இறக்கி குடிக்கவும். தினமும் 2 முறை இதனை குடித்து வந்தால், தொற்று கிருமிகள் நீங்கி, சளி, இருமல் தொல்லை நீங்கி விடும்.\nPrevious articleகொஞ்சம் கூட அசராமல் வனிதாவை விடாமல் துரத்தும் சூர்யா தேவியின் அடுத்த படு மோசமான காணொளி இதோ \nஇந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு தெரியுமா\nமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் தர்பூசணி பழத்தின் விதை…இனி அதை குப்பையில் தூக்கி வீசாதீங்க…\nஒரே நாளில் கொரோனவிலிருந்து விடுபட இந்த ஒரு ஸ்வீட் போதும்…போட்டி போட்டு வாங்கும் மக்கள்\nஇந்த உடம்புக்கு இப்படிபட்ட கவர்ச்சி உடை தேவையா… நித்யாமேனனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் மலையாள சினிமாவில் இருந்து வந்த நடிகைகள் ஏராளம் அந்தவகையில் நயன்தாரா அமலாபால் அனுப பரமேஸ்வரி போன்ற முன்னணி நடிகைகள் பெரும்பாலும் கேரளாவில் இருந்து தான் வந்தார்கள். அந்தவகையில் பிரபல நடிகை நித்யா...\nகவர்ச்சி காட்டுவதில் இளம் நடிகைகளை மிஞ்சிய ரோஜா…வாயை பிளந்த ரசிகர்கள்..\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய ...\n40 வயதில் இந்த மாதிரி கவர்ச்சி தேவையா மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேள்வி...\nசங்கர் கனவில் மண்ணை வாரி தூவிய லைக்கா \nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை நாட்டிற்கு வர தடை -இலங்கை அதிபர் விளக்கம்.\nதனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் முதன் முதலில் இணையும் பிரசன்னா\nநகைச்சுவை நடிகர் சதீஷிற்கு விரைவில் திருமணம் மணப்பெண் யார் தெரியுமா புகைப்படம் வைரலோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/71320", "date_download": "2020-08-05T11:17:54Z", "digest": "sha1:2AHGIELUL5K2M2HA6I4BAD6OFXUYQ7IR", "length": 13779, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வேட்பாளர்களின் செலவீனங்கள் மற்றும் வாக்குறுதிகள் வரையறுக்கபட வேண்டும் - ஓமல்பே சோபித தேரர் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nவேட்பாளர்களின் செலவீனங்கள் மற்றும் வாக்குறுதிகள் வரையறுக்கபட வேண்டும் - ஓமல்பே சோபித தேரர்\nவேட்பாளர்களின் செலவீனங்கள் மற்றும் வாக்குறுதிகள் வரையறுக்கபட வேண்டும் - ஓமல்பே சோபித தேரர்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு செய்யும் நிதியும், வழங்கப்படும் வாக்குறுதிகளும் வரையறுக்கப்பட்டதாக காணப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் முறைக்கேடான விதத்தில் நிதி செலவு செய்யப்படும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.\nஎம்பிலிப்பிடி பிரதேசத்தில் செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தேர்தல் செலவுகளுக்காக பெற்றுக் கொண்ட 27 கோடியினை மீள் செலுத்துவது தொடர்பான நெருக்கடி நிலைமைக்குள் உள்ளார் என நீதியாவல பாலித தேரர் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.\nஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தனது பல்வேறு வழிமுறைகளின் ஊடாக நிதியினை பெற்று செலவுகளை மேற்கொள்கின்றார். கடனாக பெற்றுக் கொள்ளப்பட்ட பணம் ஜனாதிபதியானவுடன் மீள்செ��ுத்தி விடலாம் என்பது பெரிய விடயம் அல்ல, உணர்த்தும் செய்தி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.\nதுரதிஷ்டவசமாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை.அதனாலே பெற்றுக் கொண்ட கடனை எவ்வாறு மீள்செலுத்துவது என்ற கவலையில் அவர் உள்ளார். வெற்றியடைந்த தரப்பினரும் தோல்விடைந்தவரை காட்டிலும் அதிகளவான நிதியை செலவிட்டிருக்க வேண்டும்.\nஜனாதிபதி தேர்தல் காலத்தில் போட்டியிடுவம் வேட்பாளர்கள் செலவு செய்யும் நிதி, மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதி என்பவை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒரு மாற்று வழியினை செயற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடுபவர்கள் முறைக்கேடான விதத்தில் நிதியை செலவு செய்வார்கள் என்றார்.\nவேட்பாளர்களின் செலவீனங்கள் வாக்குறுதிகள் ஓமல்பே சோபித தேரர்\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:16:33 பொது தேர்தல் வாக்களிப்பு நுவரெலியா மாவட்டம்\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:21:12 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள த��ர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\nகொரோனாவால் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2010_06_06_archive.html", "date_download": "2020-08-05T10:31:33Z", "digest": "sha1:XVI4JYJIUN4UBNCRIAMF33O6NCQJUBDV", "length": 93844, "nlines": 1132, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2010-06-06", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதிரைப்பட விழா நடாத்திய இந்திய நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர வேண்டும் - சிங்கள எம் பி\nஇலங்கையில் திரைப் படவிழா நடாத்திய இந்திய நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று சிங்கள பாராளமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க பொரிந்து தள்ளியுள்ளார். இலங்கையில் நடந்த திரைப்பட விழாவிற்கு இந்தியாவால் ஒரு ரூபா கூடச் செலவழிக்கப்படவில்லை. முழுச்செலவும் இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையே செய்தது என்று கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதிரைப்பட விழாவிற்கு விநியோகிக்கப் பட்ட நுழைவுச் சீட்டு விபரம்\nஆதரவு தந்த நிறுவனங்களுக்கு கொடுத்தவை ----- 17%\nஆளும் கட்சியினர்க்கு கொடுத்தவை ------------------68%\nமொத்தச் செலவு ----1000 மில்லியன் ரூபாக்கள்\nவரவு ------------------------15 மில்லியன் ரூபாக்கள்\nஇதையறிந்து ஆத்திரமடைந்த சிங்கள் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இந்திய சர்வ தேச திரைப்பட விழாவை நடாத்திய Wizcraft International Entertainment Pvt Ltd நிறுவன மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nபச்சான் வராததால் ஏமாந்த சிங்கள மச்சான்\nஅமிதாப் பச்சான் வராதமையை சிங்கள் எதிர்���ட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க மாப்பிளை இல்லாக் கல்யாணம் என்று சொல்லி வந்த இந்தி நடிகர்களைத் தாழ்த்திவிட்டார். அவர் நடந்த விழாத் தொடர்பான கணக்குகள் தேவை என்றும் கோரியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக பாராளமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nஇந்தத் திரைப்படவிழா தோல்வியில் முடிவடைந்தது தென்னக நடிகர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தமையாகும். தமிழன் ஒன்றுபட்டால் அது தமிழ்நாட்டில் உள்ள ஆரிய சக்திகளுக்கு அது பேரிடியாகும். இதனால் அவர்கள் இப்போது திரைப்பட விழாவை எதிர்த்தமைக்கு எதிராக குரைக்கத் தொடங்கிவிட்டனர். இதில் குமுதத்தில் ஞானி முன்னிற்கிறார்.\nLabels: ஈழம், சினிமா, செய்திகள். கட்டுரை\nமூன்று தடவை ஜிப் கழற்றிய கட்டழகி\nஅது ஒரு மக்கள் நெரிசல் மிக்க நகரம். அதில் ஒரு மக்கள் நிறைந்த பேருந்துத் தரிப்பிடம். அதில் ஒரு கட்டழகி வரிசையில் முன்னணியில் நின்றாள். இறுக்கமான குட்டைப் பாவாடை. அதுவும் தோற் பாவாடை. பேருந்து வந்து நின்றது. அவள் காலைத் தூக்கி படியில் ஏற முயன்றாள் முடியவில்லை. தடுத்தது அந்த இறுக்கமான தோற் குட்டைப் பாவாடை. பேருந்து நடத்துனரைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு தனது பாவாடையின் பின் புறத்தில் இருக்கும் ஜிப்பை கொஞ்சம் தளர்த்தினால் ஏறலாம் என்று. பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் முடியவில்லை. மீண்டும் செலுத்துனரைப் பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு மீண்டும் பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் முடியவில்லை. மூன்றாவது தடவையாக செலுத்துனரைப் பார்த்து மன்னிப்புக் கேட்பது போன் ஒரு கவர்ச்சிப் புன்னகை செய்து விட்டு பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே நன்றாகத் தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் மூன்றாம் தடவையும் முடியவில்லை. அவளின் பின்னால் நின்ற நல்ல காத்திரமான உடலமைப்புக் கொண்ட வாலிபன் அவளை இடுப்பில் பிடித்துத் தூக்கி பேருந்தில் ஏற்றினான்.\nகட்டழகிக்குக் கோபம் வந்து அவனைப் பார்த்து எனக்கு முன் பின் தெரியாத நீ எப்படி என் உடலைத் தொட்டுத் தூக்க முடியும் என்று சீறினாள். அதற்கு அந்த வாலிபன் எனக்கும் உன்னைத் தெரியாதுதான் ஆனால் நீ முன்று தடவை எனது ஜிப்பை கீழே தள்ளி விட்டபின் நாம் இருவரும் அன்னியோன்யம் ஆகிவிட்டோம் என்றான்\nமோதிக் கொள்ளும் கூகிளும் ஆப்பிளும்\nகைத்தொலைபேசித் துறையில் விளம்பரங்களுக்கான் கடும் போட்டி இப்போது கூகிளுக்கும் ஆப்பிளுக்கும் இடையில் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது.\nஒரு காலத்தில் சிலிக்கன் பள்ளத்தாக்கில்(Silicon Valley) நண்பர்களாக இருந்த இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையில் கடும் முறுகல் தோன்றியுள்ளது. இப்போது உலகெங்கும் smartphoneகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஆப்பிளின் ஐபோன்களில் கூகிள் விளம்பரங்களைப் புகுத்தாமல் ஆப்பிள் தடை செய்ததைத் தொடர்ந்து இரு நிறுவங்களுக்குமிடையில் மோதல் மோசமடைந்துள்ளது.\nஅமெரிக்க அரசு நிறுவனங்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்து அதன் மூலம் மக்களுக்கு குறைந்தவிலையில் பொருட்கள் கிடைக்க வழிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாகும்.\nஇனிவரும் காலங்களில் இப்போது கணனிகள் வகிக்கும் இடத்தை நவீன கைத்தொலைபேசிகளான smartphoneகள் கைப்பற்ற இருக்கின்றன. அதனால் பல வர்த்தக நிறுவனங்கள் smartphone துறையில் தமது ஆதிக்கத்தை செலுத்தத் தாயாராகின்றன. இதன் முன்னோடியாக கூகிள் நிறுவனம் 750மில்லியன் டொலர்களுக்கு அட்மொப் (AdMob) என்னும் விளம்பரத் துறை நிறுவனத்தை விலைக்கு வாங்கி தனது இணைய விளம்பரத்துறை ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. ஆப்பிளும் தன்பங்குக்கு iAd என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. கைத்தொலைபேசிகளுக்கு குறுந்தகவல்கள் மூலம் விளம்பரங்களை அனுப்பி பெரும் தொகையை சம்பாதிப்பதில்தான் ஆப்பிளும் கூகிளும் மோதிக் கொள்கின்றன.\nAT&T, Nissan, Disney ஆகிய நிறுவனங்கள் தமது விளம்பரங்களை iAdமூலம் ஆப்பிளின் கைத்தொலைபேசிகளில்(iPhone and iPod Touch) செய்கின்றன. இதன் மூலம் ஆப்பிளின் ஆரம்ப வருமானம் இந்த ஆண்டில் 60மில்லியன் டொலர்கள். தனது iPhone and iPod Touch ஆகியவற்றில் கூகிளின் விளம்பரங்களைத் தடுப்பதன் மூலம் தனது தனியுரிமையை iPhone and iPod Touch நிலை நாட்ட ஆப்பிள் முயல்கிறது.\nகைத்தொலைபேசிகளூடான மொத்த விளம்பர வருமானம் தற்போது 600மில்லியன் டொலர்களாகும். இது இன்னும் மூன்று வருடங்களில் ஒன்றரை பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் பெரு���் வருமான வளர்ச்சியை யார் அதிகம் கைப்பற்றுவது என்பதுதான் கூகிளிற்கும் ஆப்பிளிற்கும் இடையில் நடக்க்கும் போட்டி.\nசெம்மொழி மாநாட்டைப் புறக்கணித்த பிரித்தானியத் தமிழ்த் தொலைக்காட்சிகள்\nஇம்மாதம் 23-ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் உலகத் தமிழ செம்மொழி மாநாட்டிற்கு பல தமிழ உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செம்மொழி மாநாடு ஈழத்தில் பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அவலத்துக்கு உள்ளாகி இருக்கும் இவ்வேளையில் தேவைதான என்பதும் இவர்கள் எதிர்ப்பதற்கான பல காரணங்களில் ஒன்று. இபோது அவர்கள் அவலங்களைத் துடைப்பத விட்டு தமிழுக்கு விழா எடுப்பதா என்பதும் ஒரு கேள்வி.\nபல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உண்டு. இதை பல சிங்கள அமைச்சர்கள் பலதடவை தெரிவித்து விட்டனர். இதை இந்திய அரசு மறுக்கவுமில்லை. இந்திய அரசில் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு அங்கம். இதனால் இலங்கைத் தமிழர்களின் அவலத்திற்கு திரு மு கருணாநிதிக்கும் அவரது கட்சிக்கும் பல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் பொறுப்பு உள்ளதை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது.\nஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்துள்ளது. \"பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா\" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார். யாழ் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் அமைப்பு செம்மொழி மாநாட்டைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளது.\nஇலங்கையில் இனக் கொலை நடந்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜி என்ற சிங்களவர்களின் உற்ற நண்பன் எந்த வகையில் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார் செம்மொழி மாநாட்டு அமைப்பாளர்களின் மிக முட்டாள்த் தனமான முடிவு பிரணாப் மு���ர்ஜியை அழைத்தது.\nபிரித்தானியாவில் உள்ள சில \"தமிழ் அறிஞர்கள்\" கருணாநிதியின் செம்மொழி மாநாட்டிற்கு அழைக்கப் பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தமிழ்தொலைக்காட்சிகளை அணுகி தங்களைப் பேட்டி காணும்படி கோரினார். அதற்கு இரு தொலைக்காட்சிச் சேவைகளும் மறுத்துவிட்டன.\nLabels: ஈழம், செம்மொழி, செய்திகள். கட்டுரை\nபத்மநாதன் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள்\nகேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் இப்போது தெரிவிக்கப்படுகிறன. சென்றவாரம் இலங்கை அமைச்சர் ஹெஹலிய ரம்புக்வெல உள்ளூர் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று தெரிவித்தார்.\nபத்மநாதன் கைது செய்யப் பட்டு இலங்கை வந்தாரா கடத்தப் பட்டாரா அல்லது இலங்கைக்கு தனது விருப்பத்துடன் சென்றாரா என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் தடுமாறுகின்றனர். அத்துடன் அவர் ஏன் இந்தியாவிற்கு நாடு கடத்தப் படவில்லை என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் தடுமாறுகின்றனர். அத்துடன் அவர் ஏன் இந்தியாவிற்கு நாடு கடத்தப் படவில்லை இந்தியா ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பல தகவல்களை அறிந்து கொள்ள அதில் முக்கியமாக ராஜீவ் காந்தி கொலைக்கும் ஆர். பிரேமதாசா அரசிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள, விடுதலைப் புலிகளின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ய நீண்ட நாட்களாக முயற்ச்சி செய்து வருகிறது. இதற்காகவே கேணல் கிட்டுவை நடுக்கடலில் வைத்து கைது செய்ய முயன்று தோல்விகண்டது. இந்நிலையில் பத்மநாதன் தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் இப்போது வெளிவருகின்றன.\nதகவல் -1 - துரோகி பத்மநாதன்\nபத்மநாதன் சில வருடங்களுக்கு முன்பே இலங்கை அரசின் கைப் பொம்மையாக மாறிவிட்டார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் கப்பல்கள் பல இலங்கை இந்தியக் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டன. அவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரிலேயே இலங்கை சென்றார். புலிகளின் நிதிதொடர்பாக அவர் இலங்கை அரசிற்கு தகவல்கள் வழங்கினார்.\nஇந்த தகவலில் சில சந்தேகங்கள் உண்டு. இலங்கைக்கு உதவி செய்ய அவர் இலங்கை செல்லாமல் தொ��ர்ந்தும் வெளிநாட்டில் இருந்து கொண்டே விடுதலைப்புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்பை சிதைக்க தொடர்ந்தும் உதவிகளைச் செய்திருக்கலாம்.\nதகவல் - 2 துணைவன் பத்மநாதன்\nபன்னாட்டு ரவுடிக் கும்பல் விடுதலை புலிகளை ரவுண்டு கட்டித் தாக்கி இறுதிப் போரை முடிவுக்குகொண்டு வந்த பின்னர் இலங்கை அரசிடம் பத்தாயிரம் விடுதலைப் புலி போராளிகள் அகப்பட்டுக் கொண்டனர். ஏற்கனவே இவர்களிடம் இவர்களை மீட்பதற்கு பன்னாட்டு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் உறுதி அளித்திருந்தது. இதன் பிரகாரம் விடுதலை புலிகளின் தலைமப் பீடமும் இலங்கை அரசும் சில உடன்படிக்கைகளைச் செய்து கொண்டன. அந்த உடனபடிக்கையின் ஒரு அம்சமாக பத்மநாதன் இலங்கை அரசிடம் சரணடைந்து விடுதலைப் புலிகளின் சொத்துக்களை இலங்கையிடம் கையளிப்பது அதற்கு கைமாறாக இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள பத்தாயிரம் விடுதலைப் புலிகளைக் கொல்லாமல் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவது.\nஇந்தத் தகவகளின் உண்மைத் தன்மையை பத்மநாதனுக்கு இனி என்ன நடக்கவிடுக்கிறது என்பதை ஒட்டியே அறிந்து கொள்ள முடியும்.\nLabels: ஈழம், செய்திகள். கட்டுரை\nதென்னிந்திய திரைப்படத் துறைக்கு நன்றி\nதோற்கடித்தது ஆரிய சிங்களக் கூட்டமைப்பை\nவெற்றி கொண்டோமென்று கொக்கரித்தது சிங்களம்\nசர்வதேச மட்டத்தில் சிங்களத்தை பெருமைப்படுத்த\nசதியொன்று தீட்டியது வட இந்தியம்\nவட இந்திய கோட்டான்களின் கோர தாண்டவம்\nநன்றி எம் இனிய உறவுகளே\nஎம் பகைவர் மறைவர் நாம் ஒன்று பட்டால்\nதங்கச் சிலையென்று இன்று ரசிக்கின்றேன்\nநீ பேசும் ரமிளை இகழ்ந்திருந்தேன்\nநின் தமிழை இன்று கேட்டு மகிழ்கிறேன்\nசெய்த திரைப் படவிழாவை நீ புறக்கணித்தாய்\nஎம் வரலாற்றில் எமக்கென இரங்கியதற்கு\nஎன் மனதின் இனிய நன்றிகள் நமீதா\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசையை அவர் அரச வைத்தியரிடம் கூறினார். அவரும் பல யோசைனைகள் செய்தும் பல மருந்துகளை பரீட்சித்தும் பார்த்துவிட்டு இறுதியில் மந்திரியிடம் சொன்னார் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பேன். அதற்காக நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்���ாசுகள் தரவேண்டும் என்று சொல்லி அதற்கான உறுதி மொழியையும் மந்திரியிடம் இருந்து பெற்று விட்டார்.\nஅரசி குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது மார்புக் கச்சையில் களவாக சருமத்திற்கு அரிப்புத் தரும் ஒரு தூளை தூவிவிட்டார் அரச மருத்துவர். குளித்துவிட்டு மார்புக்கச்சையை அணிந்த அரசிக்கு மார்பில் கடிக்கத் தொடங்கிவிட்டது. தாங்க முடியாத கடி. அரனிடம் அரசி முறையிட்டு அரசன் அரச மருத்துவரை உடன் அழைத்தார். மருத்துவரும் அரசியை நோயின் குறிகளை விசாரிப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு இதற்கு உரிய மருந்து மந்திரியின் உமிழ் நீரை அவரது நாவாலும் உதட்டாலும் இருமணித்தியாலங்கள் தடவுவதுதான் என்று அரசனிடம் சொன்னார். அரசனும் அரசியாரின் தாங்கமுடியாத மார்புக்கடியை தீர்க்க வேறு வழியின்ரி ஒப்புக் கொண்டார். வைத்தியரும் மந்திரியாரின் வாய்க்குள் மாற்று மருந்தை திணித்து விட்டு மந்திரியாரின் சிகிச்சையை ஆரம்பிக்கச் சொன்னார். மந்திரியும் தனது நீண்டகால ஆசையை இருமணித்தியாலங்கள் தீர்த்து அரசியின் மார்பையும் குணப்படுத்தினார்.\nபாவம் மந்திரி மருத்துவருக்கு உறுதி அளித்த படி ஆயிரம் பொற்காசுகளை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். வைத்தியருக்கு வந்ததே கோபம். அதனால் அரசன் குளித்துக் கொண்டிருக்கும் போது அரசரின் கோமணத்தில் அரசியாருக்குத் தூவிய அதே தூளைத் தூவிவிட்டார்\nLabels: சிறுகதை, நகைச்சுவை, நகைச்சுவைக்கதைகள்\nகடலில் இலங்கையிடம் அடிவாங்கிய இந்தியர்கள் இபோது தரையிலும் வாங்கிக்கட்டுகிறார்கள்.\nகடலில் இந்திய மீனவர்களை சிங்களவர்கள்:\nகுருவிகளைப் போல் சுட்டுக் கொன்றனர்.\nநிர்வாணமாக்கி மானம் கெடுத்து துரத்தினர்.\nஇப்போது சிங்களவர்கள் மானம் கெட்ட காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இந்தியாவின் குடிமக்களை தரையிலும் தாக்கத் தொடங்கி விட்டனர்.\nஇலங்கையின் சிலாபத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த மணியம் ஹரிராஜ் என்ற இந்தியர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nமணியம் ஹரிராஜ் என்ற இந்தியரைத் தாக்கியவர் ஆரச்சிக்கடுவை பிரதேச சபையின்(இலங்கைப் பஞ்சாயத்து) தலைவரான ஜகத் சமந்த என்று சந்தேகிக்கப் படுகிறது.\nLabels: இந்தியா, ஈழம், செய்திகள்\nதமிழர்கள் மீண்டும் ஆயுதமேந்திப் போராடுவ��ர்களாம் - பிபிசியின் சதியா\nஇலங்கை தொடர்பாக மேலெழுந்தவாரியாகவும் இலங்கை அரசு கூறியவற்றையும் செய்திகளாக வெளியிட்டு வந்த பிபிசி இப்போது தனது நிருபர் Stephen Sackur ஐ இலங்கைக்கு அனுப்பி சற்று ஆழமாக இலங்கை இனப்பிரச்சனையை அணுகுகிறது. பிரித்தானிய சனல் -4 தொலைக் காட்சியின் செய்திச் சேவை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்கள் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் விருதையும் பெற்றது. இது பிபிசியை சிந்திக்க வைத்ததால் இப்படி நடக்கிறதா\nபிபிசீயின் Stephen Sackurஇற்கு வழங்கிய செவ்வியில் போர்குற்றம் தொடர்பாக சர்வ தேச அரங்கில் சாட்சியளித்தால் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா கொல்லப் படுவார் என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.\nஇலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பேட்டியை இந்த இணைப்பில் காணலாம்: கோத்தபாயவின் கொக்கரிப்பு\nபிபிசீயின் Stephen Sackur இற்கு வழங்கிய இரகசிய தொலைபேசிச் செவ்வியில் சரத் பொன்சேக்கா தான் எந்த சுதந்திரமான விசாரணையிலும் நடந்த போர் குற்றம் தொடர்பாக எதையும் மறைக்காமல் வெளிப்படுத்துவேன் என்றார்.\nமீண்டும் ஆயுதப் போர் தொடங்கும் என்றார்\nஒரு விடுதலைப் புலிப் போராளி\nபிபிசீயின் Stephen Sackurஇற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளி ஒருவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்றார். அந்தப் போராளி இறுதிப் போரில் தப்பி இப்போது மறைந்திருப்பவர் என்ற பிபிசி அவர் பற்றி எந்தத் தகவல்களையும் வெளிவிடவில்லை. இன்னும் சில வருடங்களில் மீண்டும் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது தவிர்க்க முடியாதது. விடுதலைப் புலிப் போராளிகள் பலர் தப்பி இருப்பதை நம்பலாம். ஆனால் அவர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று வந்த ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்குப் பேட்டி கொடுக்கக் கூடிய சூழ்நிலை இன்னும் இலங்கையில் உருவாக வில்லை. பிபிசீயின் Stephen Sackur அவர்களை இலங்கை உளவுத் துறை நிச்சயமாக கழுகு போல் கண்காணித்துக் கொண்டு இருந்திருக்கும். இலங்கை அரசிற்கு தெரியாமல் அவர் எந்த ஒரு பகுதிக்கும் சென்றிருக்க முடியாது. இலங்கை அர��ு போர் அழிவுகள் தொடர்பான செய்திகள் வெளியில் வராமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகளை மேற் கொள்கிறது. அப்படியிருக்கையில் பிபிசீயின் Stephen Sackur எப்படி ஒரு விடுதலைப் புலி அமைப்பின் போராளியை நேரடியாக தனது ஒளிப்பதிவுக் குழுவுடன் சென்று பேட்டி எடுத்தார் இந்தச் செய்தியை வேறு இரண்டு செய்திகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்:\nசெய்தி-1. விடுதலைப் புலிகள் மீண்டும் அணிதிரள்கின்றன என்றார் இலங்கைப் பிரதமர்:\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பையும் அவர் தன் விவாதத்திற்கு இழுக்கிறார்.\nசெய்தி-2. இலங்கை தனது பாதுகாப்புச் செலவீனங்களை தொடர்ந்து பேணுகிறது\nபிபிசி ஆயுத முகவர்களுடன் இணைந்து செயற்படுகிறதா\nசென்ற ஆண்டு பிபிசி இலங்கையில் நடந்த அட்டூழியங்களைப் பொருட்படுத்தாமல் இருந்ததும் அதையொட்டி தமிழர்கள் பல போராட்டங்களைச் பிபிசிக்கு எதிராகச் செய்ததும் நாம் மறக்கக் கூடாதவை. இதுவரை காலமும் இலங்கை தொடர்பாக மேலெழுந்தவாரியாக செய்தி வெளியிட்ட பிபிசி இப்போது ஆழமாக பேட்டிகளைக் கண்டு செய்தி வெளிவிடுவது இலங்கையில் ஒரு போர் மீண்டும் ஆரம்பிக்கும் என்ற பீதியை கிளப்பவா என்ற சந்தேகம் மேலுள்ள இரண்டு செய்திகளையும் விடுதலைப் புலிப்போராளி எனக் கூறப்படுபவர் வழங்கைய பேட்டி என்று பிபிசி கூறுவதையும் சேர்த்துப் பார்க்கும் போது எழுகிறது.\nஇலங்கையில் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப் போகிறார்கள் என்ற செய்தி பரப்பப்பட்டால் அதனால் பயனடைபவர்கள் ஆயுத விற்பனையாளர்களே.\nஇந்த ஆயுதக் கொள்வனவு மூலம் இலங்கை ஆட்சியாளர்களும் பயன் பெறுவர்.\nபிபிசீயின் Stephen Sackur முயற்ச்சி இலங்கைக்கு ஆயுத விற்பனை செய்பவர்களின் நலன்கள் சார்ந்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nLabels: அரசியல், ஈழம், கட்டுரை, செய்திகள்\nபடிக்கக்கூடாத பகிடி: பலான உண்டியல்\nஅந்தத் இளம் தம்பதிகளின் கனவு ஹவாய் தீவில் ஒரு வார விடுமுறையை ஒரு 5 நட்சத்திர விடுதியில் கழிப்பது என்பதுதான். அதற்குரிய பணம் அவர்களிடம் இல்லை. அதற்காக ஒரு புதுவிதமான வழியைக் கண்டு பிடித்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் இன்பமாக கட்டிலில் இருந்தவுடன் ஒரு ஐம்பது டொலர் தாளை ஒரு உண்டியலில் போட்டு சேமிப்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக உண்டியலும் வாங்கி சேமிப்பு தொடங்கிவிட்டது.\nஅவர்கள் கனவு நிறைவேறும் நாளும் வந்தது. உண்டியல் நிறைந்து விட்டது. இருவருமாக இணைந்து உண்டியலை உடைக்க எண்ணினார்கள். உண்டியலை உடைத்த கணவனுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். அந்த உண்டியலில் அவன் போட்டது ஐம்பது டொலர் தாள்கள் மட்டுமே ஆனால் அதில் பல நூறு டொலர் தாள்களும் இருந்தன. ஆச்சரியத்துடன் மனைவியைப் பார்த்தான். மனைவி நிதானமாகப் பதில் சொன்னாள் \"எல்லோரும் உன்னைப் போல் கஞ்சன்களாக இருக்க மாட்டார்கள்\"\nஇந்தியத் திரைப்படவிழாப் படங்கள் - என் கருத்து\nஆரியப் பேய்களும் சிங்கள நாய்களும் தங்கள் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டத்தின் வெற்றியின் ஓராண்டு நிறைவை திரைப்பட விழாவாகக் கொண்டாடி மகிழ முயற்ச்சித்து தோல்வி கண்டன்ர். தங்களுக்குள் முரண்பட்டும் கொண்டனர்.\nLabels: ஈழம், சினிமா, நகைச்சுவை\nவாசிக்கக்கூடாத நகைச்சுவை: பலான பறவை\nகடற்கரையில் நிர்வாணமாகப் படுத்திருந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த ஆண் உல்லாசப் பயணி ஒருவர் தன்னை நோக்கி ஒரு சிறுமி வருவதைக் கண்டதும் தனது இடுப்புப் பகுதியை பத்திரிகையால் மூடிவிட்டார். சிறுமி வந்து பத்திரிகையின் கீழ் என்ன இருக்கிறது என்றாள். அதற்கு அவர் சாதாரண்மாக ஒரு பறவை என்று பதிலளித்தார். சிறுமியும் சென்று விட்டாள். அவர் சிறுது நேரத்தின் பின் ஆழ்ந்த உறக்கம் செய்தார். கண் விழித்தபோது இடுப்புப் பகுதியில் மிகுந்த வலியுடன் ஒரு மருத்துவமனைப் படுக்கையில் தன்னைக் கண்டு அதிர்ந்தார். தனக்கு என்ன நடந்தது என்பதை அறியத் துடித்தார். காவல் துறையினர் கடைசியாக என்ன நடந்தது என்று அவரிடம் வினாவினர். அவரும் நடந்ததைச் சொன்னார். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் அவருக்கு என்ன செய்தாய் என்று விசார்த்தனர்.\nசிறுமி கூறிய பதில் அவருக்கு நான் ஒன்றும் செய்யவில்லை. அவரது பறவையுடன் சிறிது நேரம் விளையாடினேன் அது என் மீது துப்பிவிட்டது. ஆத்திரமடைந்த நான் பறவையின் கழுத்தைத் திருகி அதன் கூட்டிற்க்கு தீமூட்டிவிட்டேன் என்றாள்.\nஇந்தியத் திரைப்பட விழா: காசைக் கொடுத்து பேயை வாங்கிய இலங்கை அரசு\nஇந்தியத் திரைப்பட விழாவை தென்னக நடிகர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இலங்கையில் நடத்தினர் வட இந்தியப் பேய்கள். இலங்கை அரசு இதற்காக அறுநூறு மில்லியன் ரூபாக்களை செலவிட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது. இந்த விழாவிற்கு சில வட இந்திய உயர் நட்சத்திரங்கள் வராதது இலங்கியில் நடந்த இனக்கொலையை உலகிற்கு மேலும் பறைசாற்றியது.\nஇந்த இந்தியத் திரைப் பட விழாவில் வட இந்திய சினிமாநடசத்திரங்கள் இந்த விழாவில் சிங்கள சினிமா நட்சத்திரங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்று சிங்களவர்கள் அதிருப்தியடைந்தனர். பழம் பெரும் சிங்கள நடிகை மாலினி பொன்சேக்காவிற்கு பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டது. இந்த மாலினி பொன்சேக்கா சி.என். செய்திச் சேவையின் கருத்துக் கணிப்பின்படி ஆசியாவின் முதல் 25 நடிகர்களில் ஒருவர். பல சிங்கள நடிகர்கள் தாம் புறக்கணிக்கப் பட்டதாக ஆத்திரம் அடைந்தனர். இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே விழாவைப் புறக்கணித்தார். அவர்செலவழித்த பணம் அவருக்கே பயன்படவில்லை. அவர் அங்கு தமிழிலும் ஒரு உரையாற்றி இருந்திருப்பார். ராஜபக்சவின் அலரி மாளிகையில் அவர் இந்திய நட்சத்திரங்களுக்கு விருந்து அளிக்கும் பொருட்டு விடுத்த அழைப்பை இந்திய நட்சத்திரங்கள் புறக்கணித்தன. ராஜபக்சவின் மனைவியும் மகனும் விழாவிற்குச் சென்றுவிட்டு இடையில் எழுந்து சென்று விட்டனர். அரசியல்வாதியும் நடிகருமான ரவீந்திர ரன்தெனிய உள்ளூர் நடிகர்களை அவமதிக்கும் வகையில் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக ஆத்திரத்துடன் தெரிவித்தார்.\nஇந்தியாவின் நட்சத்திரங்களின் செய்கைக்கு பழிவாங்கும் முகமாக ராஜபக்சவின் மனைவி இந்திய தொழிலதிபர்களின் நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் பிந்திச் சென்றார். இதனால் பல இந்தியத் தொழிலதிபர்கள் தங்கள் விமானப் பயணத்தை தவறவிட்டனர்.\nதவிடு பொடியான இந்தியச் சதித் திட்டம்.\nஇலங்கையின் மதிப்பை சர்வதேசத்தில் உயர்த்தவும் இலங்கை இந்திய உறவை மேம்படுத்தவும் இந்தியா விடாப் பிடியாக நின்று இந்த விழாவை தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு வழமை போல் மதிப்புக் கொடுக்காமல் நடாத்தியது. இந்தியாவின் இரு திட்டமும் தவிடு பொடியானது.\nLabels: இந்தியா, ஈழம், சினிமா\nராஜபக்ச ராஜ்ஜியத்தில் உய்யலாமே- மங்கையர்கரசி அமிர்தலிங்கம்.\nஇலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்���ாக கூறியுள்ளார். இவர் ஆசியாவில் மதிப்பிற்குரிய ஒரு தலைவர்.\nலீ குவான் யூ அதிகாரத்தில் இருக்கும்போது சிங்கப்பூரில் தமிழர்கள் பல முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்று சிலர் அவரிடம் தமிழர்களுக்கு எதிராக வேட்டு வைத்தார்கள். அதற்கு அவர் இந்த நாட்டைக் கட்டி எழுப்பியவர்கள் தமிழர்கள் என்றார்.\nலீ குவான் யூ மஹிந்த ராஜபக்சவைப் பற்றி மேற்படி கருத்துத் தெரிவித்திருக்கையில் இலங்கைத் தமிழர்களின் மிக மூத்த தமிழ்ப் பெண் அரசியல்வாதியாகக் கருதப்படும் திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் ராஜபக்ச தமிழர்களுக்கு எதிரான போரில் வென்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் மேடைகளில் ஏறி முழங்கி தமிழர்களுக்கு உசுப்பேத்திய பெண்மணி மங்கையர்கரசி அமிர்தலிங்கம்.\nமங்கையர்கரசி அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி ஒருகாலத்தில் பாராளமன்றத்தில் பேசிய காமினி திசாநாயக்க மங்கையர்கரசியின் வயை மட்டும்தான் அடக்க முடியாதா அல்லது பிற உறுப்புக்களையுமா அடக்க முடியவில்லையா என்று கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் மங்கயர்கரசி ஆயிரக் கணக்கில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் பட்டனர் என்று கூறியதைப் பற்றி குறிப்பிடுகையில் ஆயிரக் கணக்கில் பெண்கள் கற்பழிக்கப் படவில்லை ஒரு பெண் ஆயிரம் தடவை கற்பழிக்கப் பட்டார் என்றார்.\nஒரு கொழும்பு பத்திரிகை அரச தோற் பொருள் கூட்டுத்தாபனத்திற்கு தலைவராக நியமிக்கப் படவேண்டும் என்று எழுதியது. சிங்கள மக்கள் விபச்சாரிகளை தோல் வியாபாரிகள் என்று அழைப்பார்கள்.\nஇதை எல்லாம் மங்கையர்கரசி அமிர்தலிங்கம் மறந்துவிட்டார் தமிழ் இன உணர்வு உள்ளவர்கள் மறக்கவில்லை.\nLabels: ஈழம், கருத்துப்படம், நகைச்சுவை\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், க��ாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவ��ித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/medical-college-principal-thanks-to-pm/c77058-w2931-cid306020-su6271.htm", "date_download": "2020-08-05T10:50:29Z", "digest": "sha1:FV5AEXC4I3X3WVOK6FNPP3POHBP7UV4B", "length": 2327, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "மருத்துவ கல்லூரி: பிரதமருக்கு முதல்வர் நன்றி", "raw_content": "\nமருத்துவ கல்லூரி: பிரதமருக்கு முதல்வர் நன்றி\nதமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசா���ி நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக முதலமைச்சரின் அறிக்கையில் மேலும், ‘ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2925 கோடி திட்ட மதிப்பீடு; மத்திய அரசு ரூ.1755 கோடி வழங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்\nகிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/satyajothi-films/", "date_download": "2020-08-05T10:57:20Z", "digest": "sha1:ZDNFYAPKODLN4N4HT63DHITESMCCNDLD", "length": 8364, "nlines": 191, "source_domain": "newtamilcinema.in", "title": "Satyajothi films Archives - New Tamil Cinema", "raw_content": "\nபேட்ட, விஸ்வாசம் மோதல் உறுதியானது\nஅஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்புச்செழியனின் வட்டிக்கு கூட தேறாத அளவுக்குதான் வசூல் இருந்தாலும் படம் வெளிவந்த ஒரு வாரம் வரைக்கும்…\n அஜீத்தின் முடிவும் ஐயய்யோ பின்னணியும்\nதிருச்சி ரவுடிகளுடன் எஸ்.ஆர்.பிரபாகர் பிரண்ட்ஷிப்\nம்ஹும் அஜீத்தின் குட்புக்கில் தொடர்ந்து இவர்தான்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102145", "date_download": "2020-08-05T11:06:27Z", "digest": "sha1:HU2C47BNFFKVZ5KPVICUE3YOGLPJICH5", "length": 7464, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "8 பெண்களுடன் கல்யாணம் 9-வதாக ஏமாறிய இளம்பெண். மிரள வைத்த தஞ்சை வாலிபர்!", "raw_content": "\n8 பெண்களுடன் கல்யாணம் 9-வதாக ஏமாறிய இளம்பெண். மிரள வைத்த தஞ்சை வாலிபர்\n8 பெண்களுடன் கல்யாணம் 9-வதாக ஏமாறிய இளம்பெண். மிரள வைத்த தஞ்சை வாலிபர்\nஒரத்தநாடு அருகே 9 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் சந்தோஷ் (23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கருவிழிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சத்யா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் மனைவியுடன் திருப்பூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.\nசில நாட்கள் கழித்து திடீரென சந்தோஷ் காணாமல் போயுள்ளார். இதனால் தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டுமென சத்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇதனிடையே திருப்பூரை சேர்ந்த சசிகலா (19) என்ற இளம்பெண்ணை காதலித்து சந்தோஷ் திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒக்கநாடு பகுதியில் வசித்து வந்ததது சத்யாவுக்கு தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சத்யா புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தியதில், இதுபோல் 8 பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்தது தெரியவந்துள்ளது.\nஆசை வார்த்தைகளை கூறி இளம்பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வாராம். பின்னர் சில மாதங்களில் அவர்களை தவிக்கவிட்டு மாயமாகிவிடுவை வழக்கமாக வைத்துள்ளார்.\nஇந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇன்று 05.8. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று 04.8. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசலுகை விலையில் கோழிக்கறி சாப்பிட்ட 800 பேருக்கு உடல் நலக்கோளாறு\nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறதுஸ விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nமக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கும் அரிய வகை பேபி டிராகன்\nபுதையலுக்காக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற தந்தையின் கொடூரச் செயல்\nஇன்று 05.8. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1254", "date_download": "2020-08-05T10:39:27Z", "digest": "sha1:V2SMKCF5A6VZCB4R2P7QXQK4KBL66TJ5", "length": 10533, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "வேப்பம்பூ துவையல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழ���ப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: M.P.R. லெட்சுமி பிரியா, நாகை\nபரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive வேப்பம்பூ துவையல் 1/5Give வேப்பம்பூ துவையல் 2/5Give வேப்பம்பூ துவையல் 3/5Give வேப்பம்பூ துவையல் 4/5Give வேப்பம்பூ துவையல் 5/5\nஉலர்ந்த வேப்பம்பூ - 50 கிராம்\nமிளகாய் வற்றல் - 5\nபுளி - சிறு எலுமிச்சை அளவு\nபெருங்காயம் - பட்டாணி அளவு\nமஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nவேப்பம்பூவை சுத்தம் செய்து, நீர் விட்டு அலசி காய வைத்துக் கொள்ளவேண்டும்.\nவாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் வேப்பம்பூ, மிளகாய் வற்றல், புளி, பெருங்காயம், மஞ்சள்தூள் எல்லாம் போட்டு வறுத்து எடுக்கவும்.\nதேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து எடுத்த எல்லாவற்றையும் சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.\nசுவைக்காக சிறிது அச்சு வெல்லம் கடைசியாக சேர்க்கவும்.\nஇது வாதம், பித்தம், கபம் எல்லாவற்றிற்கும் சிறந்த நிவாரணி.\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/wild-buffalo-attacks-lion-viral-video-204121/", "date_download": "2020-08-05T11:10:25Z", "digest": "sha1:GVSWOBNGKCSZN2K3ETWBFUCBVMG3SV5D", "length": 11499, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொறுமை இழந்த எருமை: சிங்கத்தை பந்தாடிய திகில் வீடியோ", "raw_content": "\nபொறுமை இழந்த எருமை: சிங்கத்தை பந்தாடிய திகில் வீடியோ\nசாது மிரண்டால் காடு கொள்ளாது என்று பழமொழி கேள்விப் பட்டிருப்போம். அப்படி, அமைதியாகவும் மந்தமான சுபாவம் உள்ள காட்டு எருமை ஒன்று பொறுமை இழந்து மூர்க்கத் தனமாக சிங்கத்தை பந்தாடிய திகில் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nசாது மிரண்டால் காடு கொள்ளாது என்று பழமொழி கேள்விப் பட்டிருப்போம். அப்படி, அமைதியாகவும் மந்தமான சுபாவம் உள்ள காட்டு எருமை ஒன்று பொறுமை இழந்து மூர்க்கத் தனமாக சிங்கத்தை பந்தாடிய திகில் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nவனவிலங்குகள் வீடியோ எப்போதும் நெட்டிசன்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. அதனால்தான், சமூக ஊடகங்களில் தினமும் ஏதேனும் ஒரு வனவிலங்கு வீடியோ ட்ரெண்டிங் ஆகிறது. அதிலும் வழக்கத்திற்கு மா��ாக வித்தியாசமான வீடியோ என்றால் வைரலாகி விடும்.\nஅந்த வகையில், விலங்குகளில் மிகவும் மந்தமானது என்றும் அமைதியானது பொறுமையானது என்று எருமையைத்தான் சொல்வார்கள். அதனால்தான், சிலர் திட்டுவதற்குகூட எருமையின் பெயரை பயன்படுத்துவது உண்டு. மிகவும் சாதுவான பொறுமையான விலங்கான எருமை திடீரென மூர்க்கமாகிவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ சான்றாக உள்ளது.\nஇந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், காட்டில் சிங்கம் ஒன்று ஒரு எருமையை தாக்கி வீழ்த்திக்கொண்டிருக்கும்போது அங்கே சுற்றி நின்ற எருமைகளில் ஒன்று பொறுமை இழந்து மூர்க்கமாக ஓடி வந்து சிங்கத்தை தூக்கி வீசி பந்தாடி திகிலை ஏற்படுத்துகிறது. எருமையின் எதிர்பாராதா தாக்குதலால் சிங்கம் நிலைகுலைந்து துவண்டு துவண்டு விழுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த வீடியோ குறித்து சுஷாந்த் நந்தா குறிப்பிடுகையில், “உயிருக்காக போராட துணிச்சல் இருக்கும்போது யாரும் பலவீனமானவர்கள் இல்லை. இங்கே காட்டு எருமை சிங்கத்தை அதன் அனைத்து சக்தியையும் கொண்டு தூக்கி வீசி பறக்க விடுகிறது. இதேபோல், இந்திய காட்டு எருமை புலிகள் மற்றும் சிறுத்தைக்கு எதிராக சில சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. வேட்டை விலங்குகள் மட்டுமே எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nஅயோத்தி விழாக்கோலம்: சிறப்பு அழைப்பாளர்களாக இக்பால் அன்சாரி, காயத்ரிதேவி\nகுழந்தைகள் அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:30:30Z", "digest": "sha1:E4KREFN4NWCBMFXN7MCPUHCAFSWUAXW6", "length": 44909, "nlines": 148, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "ஔரங்கசீப் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nசமீபத்தில், சில இயக்கங்கள் “இந்து” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க வைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன.\nஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\nமுஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை.\nமுஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர்.\nஇஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது\nகுறிச்சொற்கள்:இந்து, இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்கள், இஸ்லாம், சிதம்பரம், சைவம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், நபி, நித்யானந்தா, மடாதிபதிகள், மன்னிப்பு, மிரட்டல், முகமது, முஸ்லீம், முஹம்மது, வழக்கு\nஅருணகிரிநாதர், அரேபியர்கள், ஆக்கிரமிப்பு, ஆதீனம், ஆறுமுக நாவலர், ஆறுமுகசாமி, இந்து சங்கம், இந்து மடங்கள், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கோவில் உடைப்பு, சிதம்பரம், சிவலிங்க வழிபாடு, சுல்தான், சைவதூஷண பரிகாரம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், நடராஜர் ஆலயம், நித்யானந்தா, போராட்டம், மடாதிபதி, மடாதிபதிகள், மதுரை, மன்னிப்பு, மாலிக்காஃபூர், மிரட்டல், முற்றுகை, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குதல், முஸ்லிம்கள் இந்துத் துறவியரைத் தாக்குதல், முஸ்லீம் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா\nஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா\nபொதுவாக இன்று இந்தியர்கள், இந்தியா அல்லாத இந்தியாவிற்குப் பொறுந்தாத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம்……….முதலியவற்றைப் பின்பற்றுவதால்தான் இத்தகைய சோரம் போகும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.\nகுறிப்பாக, இந்தியா எனும்போதே “பாரதத்தை” விட்டுவிடுகிறோம். அரசியல் நிர்ணய சட்டம், இந்தியா என்கின்ற பாரதம் என்றதால், பாரத்தத்தை மற��ந்து வாழ்கின்ற பாரத மக்கள், தங்களது தாம்பத்திய, குடும்ப, ஆண்-பெண் நல்லுறவுகளை இழந்து உழல வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.\n“கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா” என்று ஆரம்பித்து, “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” என்றாகியபோதே, பொறுப்புள்ள மக்கள் அதைப் பற்றி சிந்திக்காமல், வெட்டியாக நேரத்தை விரசத்தில் வீணாக்கி, தமிழை விபச்சரமாக்கிய, கொச்சைப்பேர்வழிகளைத் தலைவர்களாக்கினார்கள். அவர்கள்தாம் அன்று “(……………)…………………ஆளுக்குப்பாதி” என்று போஸ்டர்கள் ஒட்டி, இத்தகைய சீரழிவை ஆரம்பித்து வைத்தனர். எனவே, அந்த அயோக்கியர்களை ஏன் விரட்டக்கூடாது\nகுறிச்சொற்கள்:கணவன், கற்பு, குடும்பம், சோரம், தாம்பத்தியம், படி தாண்டும் பத்தினிகள், மனிவியை வாடகைக்கு விடும் கணவன்கள், மனைவி\nஆனந்த குடும்பம், ஆன்மீகப் புரட்சி, ஆலமரக் குடும்பம், இந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், இந்துக்களுக்கு எச்சரிக்கை, இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, காந்தியும் திராவிடமும், கிருத்துவ மதவெறியர்கள், கூட்டுக் குடும்பம், கோயில், சடங்குகள், சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு, சைவதூஷண பரிகாரம், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திருமண முறை, திருமணம், நல்லதொரு குடும்பம், பாலியல் ரீதியிலான சிந்தனைகள், பாலியல் ரீதியிலான விளக்கங்கள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்\nகார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்\nஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்\nதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nமடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்\nகடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………\nமயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில், மக்கள் மாசித்திங்க���ில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nகடலக் கரை திரை அருகேசூழ்\nபிறகு எங்கே அந்த கோயில்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nஇந்த வார நக்கீரனில், இப்படியொரு செய்தி\nமயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது…\nசைவ மதத்தினர் போற்றிப் புகழும் திருத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயில். ஆனால் இந்தக் கோயில் புனித தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது. அதனால் கபாலீஸ்வரர் கோயில் கருவறையிலிருந்து பிராமணர்கள்……………\nகிருத்துவக் கொடியவர்களும் துலுக்கர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்: துலுக்கர் / முஸ்லீம்களைப் போல பற்பல அநியாயங்களை, அக்கிரமங்களை, குரூரங்களை, கொடுமைகளை இந்தியாவில் கிருத்துவர்கள் செய்துள்ளார்கள். ஆனால், ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்ததால், அவை வெளிவராமல் அமுக்கி வைத்தனர் (negationism). “செயின்ட்” சேவியர் என்றெல்லாம் புகழப் படும் கிருத்துவ மதத்தலைவர்கள், பாதிரிகள், ஔரங்கசீப்பைவிட மோசமான கொடுமைகளில் ஈடுபட்டிருப்பதை மறைத்துள்ளனர். ஏனெனில் கோவா மததண்டனைகள் / கொடுமைகள் (Goa Inquisition) பற்றி பேசுவது கிடையாது. அங்கு குழைந்தைகள் என்றுகூட பார்க்காமல், துலுக்கர்களைப் போல அல்லது அதைவிட கொடூரமாகக் கொன்றனர். பெண்களை பெற்றோர், கணவன்மார்களுக்கு முன்பாகவே கற்பழித்தனர், கொன்றனர். முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதெல்லாம் சரித்திரம்.\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கத்தோலிக்கக் காவாலிகள்: சென்னையிலும் கிருத்துவ மதவெறியர்களின் ஆட்டம் சொல்ல மாளாது. முக்கியமாக கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்தவர்கள் அவர்கள் தாம். ஆனால் கடந்த 300 ஆண்டுகளாக, மாற்றிக் கட்டுதல்-புதுப்பித்தல் என்ற போர்வையில், அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் முதலியவற்றை அடியோடு மறைத்து, இப்பொழுதுள்ள சர்ச்சைக் கட்டியுள்ளார்கள்.\nபோலி ஆவணங்கள் தயாரித்தது, சிறைக்குச் சென்றது: இந்த கேடுகெட்ட செயல், ஒரு பக்கம் இருக்க, அருளப்பா இருக்கும் போது லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து போலி ஆவணங்களை உருவாக்குவதில் ஈடு பட்டு, கையும் களவுமாக பிடிபட்டு, சிறையில் அடைக்கப் பட்டு, அவமானம் பட்டனர். இருப்பினும் சூடு, சுரணை இல்லாமல் ம���ுபடி-மறுபடி தெய்வநாயகம் என்ற போலி ஆராய்ச்சியாளனை வைத்துக் கொண்டு, வெட்கமில்லாமல், கத்தோலிக்கர்கள் மறுபடியும் இதைக் கிளப்புகிறார்கள் போலும்.\nபெண்களை சூரையாடும், கற்பழிக்கும் போக்கு இன்றும் மாறவில்லை: இன்றைய நாளில் வாடிகனே செக்ஸ் அசிங்களினால் ஆடி போய் இருக்கிறது. கற்பழிக்கப் பட்ட லட்சக் கணக்கான சிறுமியர்கள், இளம்பெண்கள் முதலியோர்க்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உள்ள போப்போ கதி கலங்கிக் கிடக்கிறார். அந்நிலையில், வெட்கம், மானம் எல்லாம் காற்றில் பறந்து உலகமெல்லாம் நாறிக்கொண்டிருக்கும் வேலையில், இத்தகைய கேடு கெட்ட செயல்களில் இறங்கி விட்டார்கள் போலும்.\nதமிழ் பத்திரிக்கைகளின் அலங்கோலம்: நக்கீரன் ஏற்கெனெவே ஒரு மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான நிலைக்கு வந்து விட்டது. இப்பொழுது இத்தகைய முறைகளில் அந்த மோசடி பேர்வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்படி வெளியிடும் பொய்களின் மூலம், தனது நிலையை இன்னும் உயர்த்திக் கொள்கிறது போலும்\nதோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது: கோயிலை இடித்த காவலிகள் இப்படி சொல்வதற்கு வெட்கமில்லை உண்மையிலேயே சைவத்தின் மீது இந்த போலிகளுக்கு பாசம் இருந்தால், அல்லது இந்தியர்கள் / தமிழர்கள் என்று சூடு, சொரணை, வெட்கம், மானம்………………………..ஏதாவது இருந்தால், இப்பொழுதுள்ள சாந்தோம் சர்ச்சை முதலில் இடித்துவிட்டு, அங்கேயே – அதாவது கபாலீஸ்வரர் கோயில் முன்பு இருந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்து, பிறகு வரட்டும் பார்க்கலாம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு எல்லோரும் செல்வார்கள். அப்படி உள்ளே செல்லும்போது, இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ள ஒரு கல்வெட்டைப்பார்த்திருப்பார்களோ தெரியவில்லை\nகபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது” கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:\n“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.\nஒருகோவிலே இவ்வாறு தான் இடிக்கப்பட்டு இடம் மாறிக் கட்டப் பட்டு, அவ்வாறான உண்மையினை சொல்வது உலகத்திலேயே இங்குதான் உள்ளது எனலாம். அக்கல்வெட்டின் புகைப்படம் கீழே காணலாம்:\nகுறிச்சொற்கள்:“செயின்ட்” சேவியர், அருணகிரிநாதர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐரோப்பியர்கள், கத்தோலிக்கர்கள், கபாலீஸ்வரர் கோயில், கிருத்துவ மதவெறியர்கள், கிருத்துவக் கயவர்கள், கோயிலை இடித்தக் கிருத்துவர், கோயிலை இடித்தல், சாந்தோம் சர்ச், சைவ மதத்தினர், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், தெய்வநாயகம், போலி ஆவணங்கள், மடாதிபதிகள், மயிலை கோயிலை இடித்தக் கிருத்துவர், Goa Inquisition\nஅருணகிரிநாதர், ஆறுமுக நாவலர், இந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து அறநிலையத் துறையினர், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, கிருத்துவ மதவெறியர்கள், கோயில், சாந்தோம் சர்ச், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் சங்கங்கள், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், மயிலை, மயிலை கபாலீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர் கோயில், மாலிக்காஃபூர் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nநடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்\nநடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்\nசிதம்பரம், மார்ச் 15: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடத்தை இடிப்பது போன்ற செயல்பாடுகளில் அறநிலையத் துறையினர் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி இந்து அறநிலையத் துறையினரால் கையகப்படுத்தப்பட்டு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆலய வளாகத்தில் 9 உண்டியல்கள் வைக்��ப்பட்டு ஓராண்டில் ரூ.17 லட்சம் வசூலானது. ரூ.27 லட்சத்துக்கு பிரசாதக் கடைகள் ஏலம் விடப்பட்டன. பழமையான கட்டடம் இடிக்கப்பட்டு புதிய செயல் அலுவலர் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் கோயிலை இந்து அறநிலையத் துறையினர் கையகப்படுத்தியதற்கு தடை கோரி ஆலய பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மார்ச் 15-ந் தேதி நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியாக் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக சுப்பிரமணியம்சுவாமி வாதாடினார். மேலும் தீட்சிதர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வைத்தியநாத ஐயர், வெங்கட்ராம ஐயர் ஆகியோரும், சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பில் காலிஸ்கன்சால்வேள், பி.ஆர்.கோவிலன் பூங்குன்றம், சி.ராஜூ ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் அசோக்தேசாய், மரிய அற்புதம், நெடுமாறன் ஆகியோர் ஆஜரானார்கள்.\nவாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் பல்வேறு விஷயங்களை ஆராய கால அவகாசம் தேவை. அதனால் இவ்வழக்கை ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், வழக்கு விசாரணை முடியும் வரை அறநிலையத் துறையினர் கோயிலின் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடங்களை இடிப்பதோ, புதிய பணிகளை மேற்கொள்ளவதோ கூடாது. பழுதுநீக்கம் செய்யலாம். அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nகுறிச்சொற்கள்:அறநிலையத் துறையினர், ஆறுமுகசாமி, இந்து அறநிலையத் துறையினர், உச்ச நீதிமன்றம், ஔரங்கசீப், கருணாநிதி, நடராஜர் ஆலயம், மாலிக்காஃபூர்\nஅறநிலையத் துறையினர், ஆறுமுகசாமி, இந்து அறநிலையத் துறையினர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், உலக சைவ மாநாடு, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, கோயில், கோயில் புனரமைப்பு, சிதம்பரம், சைவ மாநாடு, தமிழ் அமைப்புகளால் தமிழுக்கு என்ன பயன், தமிழ் கலாச்சாரம், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் வியாபாரம், தமிழ் கலாச்சாரம், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் வியாபாரம், தமிழ்-இந்துக்கள், திராவிடக் கட்டுக்கதைகள், நடராஜர் ஆலயம், மாலிக்காஃபூர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nமல���க்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது\nமலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது\nமலாக்கா / மலேசியா இஸ்லாமிய மயமாக்கப்பட்ட கதைகள் இவ்வாறு உள்ளன. பரமேஸ்வரன் என்ற இந்து ராஜா 1409ல் “பசை” என்ற இளவரசியைத் திருமணம் செய்து கொண்டானாம். இஸ்கந்தர் ஷா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டானாம். தென்னிந்திய ராவுத்தர்கள், மரக்காயர்கள்தாம் திருமணத்தை அறிமுகப்படுத்தினார்களாம்.\nமலாக்காவின் சுல்தான் ஆட்சிசெய்த காலம்\nபரமேஸ்வரன் எனப்படும் இஸ்கந்தர் ஷா 1400 – 1414\nமேகத் இஸ்கந்தர் ஷா 1414 – 1424\nமுஹம்மத் ஷா 1424 – 1444\nஅபு ஸைய்யத் 1444 – 1446\nமுஸாஃபிர் ஷா 1446 – 1459\nமன்சூர் ஷா 1459 – 1477\nஅலவுத்தீன் ரியாத் ஷா 1477 – 1488\nமஹுமுத் ஷா 1488 – 1528\nஇருப்பினும் உண்மையாகவே பரமேஸ்வரன் மதம் மாறினானா இல்லையா என்று தெளிவான ஆதாரங்கள் இல்லையாம். மேற்குறிப்பிடப்பட்டது சப்ரி ஸைன் என்பவரது கருதுகோளாகும். சோழர் காலத்திலேயே தமிழ் / இந்திய வணிகர்கள் சீன ஆவணங்களில் முகமதிய பெயர்களில் குறிப்பிடப்பட்டார்கள். இது இன்றும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், தங்கள் பெயர்களை முஸ்லிம் பெயர்கள் போல மாற்றிக் கூறுவதற்கு ஒப்பாகும். டி.வி.எஸ் கம்பெனிக்கு வேலைக் கேட்டுச் செல்பவர்கள் நாமம் போட்டுக் கொண்டு செல்வது மாதிரிதான். இந்த கதை / பழக்கம்.\nபரமேஸ்வரன் இறந்ததும் அவனது மகன் மலாக்காவின் இரண்டாவது அரசனாக சீனர்களால் எற்றுக் கொள்ளப்பட்டானாம், அவனுக்கு ராஜா ஸ்ரீ ராம விக்ரம, டெமாசிக் மற்றும் மெலகவின் என்று அங்கீகரிக்கப்பட்டானாம். அவன் இறந்ததும் மலைமேல் “தஞ்சுங் துயான்” (also known as Cape Rachado), near Port Dickson என்ற இடத்தில் புதைக்கப்பட்டானாம். ஒரு அடையாள சமாதி கானிங் கோட்டை அருகில் சிங்கப்பூரிலும் (Fort Canning in Singapore) உள்ளாதாம் “துஞ்சும் தூயான்” என்று தமிழில் பொருள் கொண்டால் தூங்கினாலும், தூங்கவில்லை என்று பொருள் வருகிறது அதாவது இறந்த பிறகும் வாழ்கிறான் என்றாகிறது\nராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” எ���்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம். 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே.\nகுறிச்சொற்கள்:இடிப்பு, இந்து, கோவில், சீனா, சுல்தான், செரி மஹராஜா, சோழர், நரசிம்மா, மலாக்கா, மலேசியா, மிங், ராஜன், ராஜேந்திரன், ஸ்ரீவிஜயம்\nஅரேபியர்கள், ஆக்கிரமிப்பு, இந்து சங்கம், இந்துக் கோயில்கள், ஔரங்கசீப், கப்பல், கோயில், கோயில் புனரமைப்பு, சடங்குகள், சீனர்கள், சுல்தான், சோழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தெற்காசிய நாடுகள், நரசிம்மா, நாவாய், பாய்மர கப்பல், பாய்மரம், மகராசா, மரக்கல நாயகன், மரணம், மலாக்கா, மலேசிய இந்திய வம்சாவளியர், மலேசிய இந்துக்கள், மலேசிய தமிழர்கள், மலேசியா, மலேசியாவில் இந்து பெண்கள், மஹராஜா, மஹாராஜா, மாலுமி, மீகாமன், முஸ்லீம், ராஜராஜன், ராஜேந்திரன், ஸ்ரீவிஜயம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/09172009/1260461/Young-woman-with-2-children-kidnapped-in-sholavandan.vpf", "date_download": "2020-08-05T11:11:28Z", "digest": "sha1:N7FXER5JCXXMX7HBV4WFHGA2LFCO5DQT", "length": 13543, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோழவந்தானில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல் || Young woman with 2 children kidnapped in sholavandan", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோழவந்தானில் 2 குழந்தைகளுடன் இளம��பெண் கடத்தல்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 17:20 IST\n2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை கடத்திச் சென்ற கொடைக்கானல் நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\n2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை கடத்திச் சென்ற கொடைக்கானல் நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nமதுரை மாவட்டம், சோழவந்தான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கனவாய்பீர். இவரது மனைவி ரிஷ்வானா (வயது 32). இவர்களுக்கு ஷெரின் பாத்திமா (11), அரிஷ்கலாம் (14) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.\nகடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த ரிஷ்வானா மற்றும் 2 குழந்தைகளையும் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ரபீக் முகம்மது என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.\nஇது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை, குழந்தைகளுடன் கடத்திச் சென்ற நபரை தேடி வருகிறார்கள்.\nதமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nஅயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார்- மருத்துவமனை அறிக்கை\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை விழா தொடங்கியது\nகொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது- கலெக்டர் தகவல்\nமத்திய அரசை கண்டித்து 8-ந் தேதி 200 இடங்களில் ஆர்ப்பாட்டம்\nகந்துவட்டி வழக்கில் காசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விதிகள் வரையறுக்கப்படவில்லை- தமிழக அரசு\nதிருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\nதிருக்கோவிலூர் அருகே இளம்பெண் கடத்தல்- போலீசார் விசாரணை\nதிங்களூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்\nநெல்லிக்குப்பம் அருகே இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/tribute-to-ms-tamil-2/", "date_download": "2020-08-05T10:49:05Z", "digest": "sha1:QXIUMEDY7VLV2NXE2EOCWB4F6L636HHE", "length": 12214, "nlines": 179, "source_domain": "www.meenalaya.org", "title": "Tribute to MS Subbulakshmi – Tamil – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஎம்மெஸ் அம்மா, எங்கே நீ போய்விட்டாய்\nபக்தியை, பரவசத்தை, பாரத சுதந்திரத்தை\nசக்தியை, ஸ்வரலயத்தால், சங்கீத சாஹசத்தால்\nகொட்டி எம்மை வளர்த்துவிட்டு கோதின்றி வாழ்ந்துவிட்டு\nசட்டென்று சரஸ்வதியின் சந்நிதிக்கோ போய்விட்டாய்\nஅம்மா எனும் அரிய சொல்லுக்கு உரிய பொருளே உன் பிறவி\nஒருவருக்கு இறையவனே உரியவகைத் திறமைகளைக்\nகருவினிலே வைக்கின்றான்; கண்டுஅதைக் கற்றுணர்ந்து\nதிருவெனவே விளக்கேற்றித் திசைபடவே செய்தல்கடன்,\nகுருவருளே இதற்கு வரம், குறிப்பிட்டுக் காண்பித்தாய்\nபவித்திரத்து அணியாக – உனைக்\nகுங்குமமும் பூவும் கூர்விழியில் கரிசனமும்\nமங்களப் புன்னகையும் மாதரசி உன்னழகு\nதங்குதடை இல்லாமல் தாளலயம் மிஞ்சாமல்\nபொங்கிவரும் சங்கீதப் பொக்கிஷமே உன்வரவு\nநாதஸ்வரம் கேட்டாலே நல்லவிழா உள்ளம் வரும் – உன்\nநாதத்தைக் கேட்டாலே உள்ளமெல்லாம் தெய்வீகம்\nஎத்தனை கோடி இல்லங்கள், உள்ளங்கள்\nநித்தமும் உன் குரலால், உன்னருளால், உன்னிசையால்\nமெத்தை எழும், சுத்தம் பெறும், பக்தி எனும் முத்தம் மிகும்\nபூமகளே, நீஎங்கே புறப்பட்டுச் சென்று விட்டாய்\nபிறப்பால் வருவதல்ல பெருமை. பின்னுலகில் நாம் எடுத்த\nபொறுப்பால், போதனையால், சாதனையால், சத்தியத்தால்\nதன்னாலே பணிந்து, தாயென்று நீயென்று\nமுன்னாலே குனிகின்ற முதிர்ச்சியினால் �� வாழ்க்கையிசை\nஎவ்வாறு இசைப்பதென எங்களுக்குக் காட்டிவிட்டாய்\nஎங்கேயோ இப்போது, ஏனோநீ போய்விட்டாய்\nஇசையாலே சுருட்டி, இழைத்தளித்த கல்யாணி\nவசந்தத்தால் எழுந்தோடி வரவேற்கும் மனோஹரி\nஉச்சரிப்பு உன்னுடைய உபசரிப்பை அனுபவித்து\nநிச்சயமாய் சரஸ்வதியை நிலைப்பித்து விட்டதம்மா\nஓரளவு இசையறிந்தால், குரலிருந்தால், வழியறிந்து\nபேரளவு கண்டதெனப் பெருமுழக்கமிட்டுப் பலர்\nமேடையிலே பாடகராய் ஆடுகிறார்; அதிவிரைவில்\nகூடுதலாய்ப் புகழ்வரவு குவிக்கத் துடிக்கின்றார்.\nஇயந்திரமாய்ப் பாடுகின்ற இளையோர்க்கு நற்பாடம்\nஉயர்தருவே, கற்பகமே, உன்பணியே உவமானம்\nஇசை என்பதே வரம் என்றும், இசைப்பதே தவம் என்றும்\nஅசைப்பதை, அசையாது அசைவதை, ஆண்டவனை\nவிசையினால், உள்ளத்து வித்தின் வெளிப்பாட்டால்\nகாட்டுவது பாட்டுஎனக் காட்டிவிட்டுப் போய்விட்டாய்\nநாதத்தின் மூலத்தை நான்கிடத்தில் நயப்பார்கள் –\n“பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ” –\nஆழ்நிலை, அடிவயிறு, மலரிதயம், மணிக்கழுத்து\nவாய்வாசல் வருகின்ற வாக்கைத்தான் நாம் அறிவோம்\nநாலும் அறிதலென நல்லோரிதைச் சொல்வதுண்டு\nமேலுக்குப் பாடாமல், மெய்யாகச் சங்கீதம்\nஆனந்த வேரில், அனுபவத்தண்டில்,அன்பெனும் இதழில்\nஎம்மெஸ் அம்மா, எத்தனை தவயோகி\nபாடப் பாடப் பணிந்தாய் – புகழ்\nகூடக் கூடக் குனிந்தாய் – அருள்\nதேடத் தேடக் கனிந்தாய் – புவி\nஇது போதும் என்று இளைப்பாறச் சென்றாயோ\nபாவம் அம்மா, நீ வெகுளி, பவித்திரத்தால் நீ அடைந்த\nவாணி சரஸ்வதியின் வாசத்தில் உனக்கெங்கே\nபாடவைப்பாள், உன்பாட்டில் பரிமளிப்பாள், சுகமளிப்பாள்\nஆதலினால் காதலினால் அனந்தமும் உன்சங்கீதம்\nநேற்றையரும், இன்றையரும், நாளைவரும் யாவருக்கும்\nகாற்றினிலே வரும்கீதம், கற்பகமே, உன் நாதம்\nகாதலினால் செய்தகவிக் கற்பூர ஒளிக்காந்தம்\nஆதலினால் உன்னான்மா அடையுமினி நற்சாந்தம்\nGuru – எங்கே என் குரு\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். - ( 98.03)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/aishwarya-rajesh-shines-like-a-golden-idol/cid1078255.htm", "date_download": "2020-08-05T10:46:03Z", "digest": "sha1:X2JOPZ6HTX4L2NWQ3M2MJRQV2XWV7KQI", "length": 4227, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "தங்க சிலை போல் ஜொலிக்கும் கவர்ச்சியில் இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!", "raw_content": "\nதங்க ���ிலை போல் ஜொலிக்கும் கவர்ச்சியில் இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த [படம் ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.\nஅதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியான உடையணிந்து ஃபுல் மேக்கப்பில் வித்தியாசமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குடும்ப பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதையே மறக்கடித்து விட்டார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/categories/category/a1f11d58-2a46-4f0a-baa2-8b3ef8f9f00a?page=41", "date_download": "2020-08-05T10:59:13Z", "digest": "sha1:6OH2FLCPV6PR3UCD4MMNVFWSTL72TCNG", "length": 6123, "nlines": 102, "source_domain": "mudivili24.com", "title": "இந்தியா", "raw_content": "\nவீரர்களுக்கு சல்யூட்\"- ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு\nஇந்தியா அடி பணியாது: பிரதமர்\nகாஷ்மீர்: 3வது முறை பாக்., அத்துமீறல்\nமுதல்வர் கெஜ்ரிவால்- நடிகர் கமல் சந்திப்பு\nபாலகோட் பயங்கரவாதிகள் முகாம் எப்படி\nஉள்ளாட்சி தேர்தல்:தேர்தல் ஆணையம் தகவல்\nவிமானப்படை தாக்குதல்: சுஷ்மா பெருமிதம்\nவிமான தாக்குதல் எதிரொலி மோடிக்கு வெற்றி வாய்ப்பு\nஇந்திய சினிமா, விளம்பரங்களுக்கு பாக்., தடை\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகமலுக்கு ரஜினி டுவிட்டரில் வாழ்த்து\nராகுல் தான் பிரதமர்; ஸ்டாலின் ஆரூடம்\nஒரு கோடி பேருடன் பேச உள்ளார் பிரதமர் மோடி\nபிரதமர் வேட்பாளர் வாத்ரா: பா.ஜ., கிண்டல்\nஇந்திய ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது\nஅவசரம்.. 3ம் கட்ட சோதனைக்கு முன்பே மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வேக்சின்.. ரஷ்யா அறிவிப்பு\nபுதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை முந்தும் பிட��்\nபிளாஸ்மா தானம் செய்வதாக 200 பேரிடம் பணம் பறித்த இளைஞர்\nசச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை\nதெ.ஆப்ரிக்காவுக்கு 20.6 மெட்ரிக் டன் மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா\nஇன்னும் 2 வாரம்.. கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்\nஎன்ன யார் பார்பாங்கனு பாரதிராஜா சார்கிட்ட கேட்டிருக்கேன்- Radhika Sarathkumar | Autograph | Suhasini\nAre you a Lime Beauty -எலுமிச்சை நிறத்தழகி\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \n சோனியா அகர்வால் ஈழத்துப் பெண்ணா\nவிக்ரம் பாடிய புதிய பாடல்.\nதடம் நடிகையின் புதிய அழகிய புகைப்படங்கள்\nதனிமையாய் வரும் சோனியா அகர்வால்\nகருப்பு உடையில்க் கலக்கும் கத்ரீனா\nஇந்திய விமானியாக வந்த தல அஜித்தின் மகன்.\n44 வயதைத் தாண்டும் கஸ்தூரியின் கால்தொடை ஏறிய கவர்ச்சி.\nநடிகர் சிவகுமார் வீட்டில் அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் முரண்பாடு.\nதளபதியின் படத்தின் பின் மீண்டும் நித்தியாமேனனின் புதிய அவதாரம்.\nநீண்ட நாட்கள் பின் சிநேகாவையும் தனுஷையும் இணைத்த சிவகார்த்திகேயன் இயக்குனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-05T10:52:54Z", "digest": "sha1:K6SKH57KJ3YFQZPVIYIDYKZYRZHZL5QZ", "length": 8023, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூர்யா (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசில்லுன்னு ஒரு காதல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. ஆர். ரகுமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசில்லுனு ஒரு காதல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலி (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோதிகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்மயி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தானம் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசில்லுந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூமிகா சாவ்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவேலு (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகன்யா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரேயா கோசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஆர். பிரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பி ராமையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டோனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டுடியோ கிரீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். டி. ராஜசேகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூர்யா (திரை வரலாறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேனி குஞ்சரமாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன்வி ஷா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:51:07Z", "digest": "sha1:SODVQCAPSHL37PMCMYMRUKL2XRT2KC3W", "length": 4527, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பால்சமீன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெர���வைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபால்சமீன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபால்சமீன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%87_10", "date_download": "2020-08-05T10:18:48Z", "digest": "sha1:3XPZPVN4ZLXADWRT7TPXGCENMIL5JMD3", "length": 8433, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மே 10\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மே 10\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமே 10 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகார்த்திகேசு சிவத்தம்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைகீழ் ஜென்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1861 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்ஸ்டன் சர்ச்சில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2020-08-05T11:08:33Z", "digest": "sha1:3WKU4O7S2BDVGISVFUVIN6VURF5QT4KS", "length": 7304, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்மே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்மே (மொங்கோலியம்: Зэлмэ, c.1160 - ) ஒரு படைத்தலைவரும் செங்கிஸ் கானின் நெருங்கிய தோழரும் ஆவார். இவர் மங்கோலிய படைத்தளபதி சுபுதையின் அண்ணன் ஆவார்.[1] இவர் ஓர் ஆயிரம் வீரர்களுக்கு (மிங்கன்) தலைவனாக நியமிக்கப்பட்டார்.\nமங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின்படி இவர் குழந்தையாய் இருந்தபொழுது தெமுசினிடம் (செங்கிஸ் கான்) கொடுக்கப்பட்டார், ஆனால் இளவயது காரணமாக திருப்பி அனுப்பப்பட்டார். தெமுசின் வாங் கானை சந்தித்தபோது, இவரது தந்தை சர்சியுடை மீண்டும் இவரை தெமுசினிடம் கொடுத்தார். இவர் எதற்காக கொடுக்கப்பட்டார் என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை.\nவருங்காலத் தளபதி செபேயின் அம்பால் தெமுசின் கழுத்தில் காயமுற்றபோது, அவரிடமிருந்து விஷம் கலந்த இரத்தத்தை உறிஞ்சி வெளியெடுத்துக் காப்பாற்றினார். மேலும் தெமுசினுக்காக எதிரிகளின் கூடாரத்திலிருந்து தயிரை (பால் கிடைக்காததால்) இரவு நேரத்தில் எடுத்து வந்தார்.\nசெங்கிஸ் கானின் தளபதிகள் மற்றும் மந்தி���ிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Redirect/Viluthugal", "date_download": "2020-08-05T11:41:54Z", "digest": "sha1:Y5WGTTEUTVSHOY4TG7TJYFLAQ4F26LNV", "length": 6211, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "விழுது (அமைப்பு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிழுது ஓர் இலங்கையில் உள்ள ஓர் அரசு அல்லாத (அரசசார்பற்ற) ஓர் அமைப்பாகும். இது 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆலமரத்தில் விழுதுகள் கொப்புக்களை நன்றாகத் தாங்கிப் பிடித்து எவ்வாறு வளரச் செய்கின்றதோ அவ்வாறே இந்த அமைப்பும் சமூக வலையமப்பை வலுப்பெறும் என்ற கருத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இதன் தலைமை அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளது. கிளை அலுவலகங்கள் திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளன.\nவிழுது அதிகாரப்பூர்வத்தளம் (ஆங்கில மொழியில்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2016, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-08-05T10:07:53Z", "digest": "sha1:VCWQJBDI72X36XSX5GZ4YJJWKALXFOME", "length": 13836, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம், பண்டுங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம், பண்டுங்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜலான் பிகேஆர். 185 டெகல்லேகா, பண்டுங்\nஸ்ரீ வடுகா அருங்காட்சியகம் (Sri Baduga Museum) (இந்தோனேசிய அருங்காட்சியகம் ஸ்ரீ வடுகா ) இந்தோனேசியாவின் பண்டுங்கில் அமைந்துள்ள ஒரு மாநில அருங்காட்சியகம் ஆகும். ஒரு மாநில அருங்காட்சியகமாக, இந்த அருங்காட்சியகத்தில் மேற்கு ஜாவா மாகாணத்துடன் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சூடானிய கைவினைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள், புவியியல் வரலாறு மற்றும் இயற்கை பன்முகத்தன்மை வளம் உள்ளிட்டவை காணப்படுகின்றன.\nஸ்ரீ வடுகா அருங்காட்சியகம் முதன்முதலில் 1974 ஆம் ஆண்டில் பண்டுங்கிற்குள் இருந்த முன்னாள் நிர்வாகப் பிரிவான கவேதானன் தெகலேகாவின் அரசாங்க அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்திற்குள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜூன் 5, 1980 ஆம் நாளன்று, அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக அருங்காட்சியகம் நெகேரி புரோபின்சி ஜாவா பாரத் (\"மேற்கு ஜாவா மாகாணத்தின் மாநில அருங்காட்சியகம்\") என்ற பெயரில் கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தால் டாக்டர் தாவுத் யூசுப் அவர்களால் நிறுவப்பட்டது. 1990 ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியகத்திற்கு 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூடானிய மன்னர் ஸ்ரீ வடுக மகாசாவின் நினைவாக அருங்காட்சியகம் நெகேரி புரோபின்சி ஜாவா பாரத் ஸ்ரீ பதுகா (மேற்கு ஜாவா மாகாணத்தின் ஸ்ரீ வடுகா மாநில அருங்காட்சியகம்\") அல்லது ஸ்ரீ வடுகா அருங்காட்சியகம் என்று மறு பெயர் சூட்டப்பட்டது.[1]\nஸ்ரீ வடுகா அருங்காட்சியகத்தில் 5,367 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை பல வகையைச் சார்ந்தவையாக உள்ளன. அவற்றில் நிலவியல், உயிரியல், இனவியல், தொல்லியல், வரலாறு, நாணயவியல், கலை, தொழில் நுட்பவியல் போன்றவை அடங்கும். ஹெரால்டிகா தொகுப்பு எனப்படுகின்ற பணிக்கான அடையாளம், அலுவலக முத்திரை போன்றவையும் உள்ளன. இங்குள்ள காட்சிப் பொருள்களில் பெரம்பாலானவை அறிவியல் தொடர்பான உள்ளூர் மக்களின் இனவியல், பண்பாடு சார்ந்த பொருள்களும் உள்ளன.[2] ஸ்ரீ வடுகா அருங்காட்சியகத்தில் மேற்கு ஜாவா மாகாணத்துடன் தொடர்புடைய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த சேகரிப்புகள் மூன்று தளங்களில் உள்ளன.\nமுதல் தளத்தில் மேற்கு ஜாவாவின் இயற்கை வரலாறு மற்றும் பண்பாட்டின் ஆரம்ப நிலை தொடர்பான பொருள்கள் காட���சியில் உள்ளன. மேற்கு ஜாவாவின் வரலாறானாது அதன் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி இந்து-பௌத்த சகாப்தம் வரையிலான பாரம்பரிய பொருட்களைக் கொண்டு அமைந்துள்ளது.\nஇரண்டாவது தளத்தில் பாரம்பரிய பண்பாட்டுப் பொருட்களான, வாழ்க்கை, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்குத் தொடர்பான காட்சிப்பொருள்கள் உள்ளன. அத்துடன் இஸ்லாம் மற்றும் ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கத்தைக் கொண்டவையும் உள்ளன. மேலும் தேசிய போராட்டத்தின் வரலாறு மற்றும் மேற்கு ஜாவாவில் உள்ள நகரங்களின் பல்வேறு முத்திரைகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nமூன்றாவது தளத்தில் இனவியல் சேகரிப்புகளான துணிகள், கலைப்பொருள்கள் மற்றும் பீங்கான் பொருள்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த அரங்காட்சியகத்தில் அவ்வப்போது பார்வையாளர்களுக்காகப் பல விதமான கண்காட்சிகள் நடத்தப்பெறுகின்றன. அவற்றுள் தற்காலிகக் கண்காட்சிகள், பயணக் கண்காட்சிகள், இந்தோனேசியாவின் பிற பகுதிகளோடு இணைந்து நடத்தப்பெறுகின்ற அருங்காட்சியகக் கண்காட்சிகள் போன்றவை அடங்கும். மேலும் மாணவர்களுக்க்ன போட்டிகள் நிகழ்த்தப் பெறுகின்றன. இவற்றைத் தவிர சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பணிப்பட்டறைகள் போன்றவையும் நடத்தப் பெறுகின்றன.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/courts/nalini-murugan-rajiv-gandhi-death-case-chennai-high-court-tamil-nadu-government-205481/", "date_download": "2020-08-05T11:42:34Z", "digest": "sha1:4IW773Z4FW5UZVK4BJZ4OSUONTX365ZY", "length": 11535, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நளினி முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு விளக்கம்", "raw_content": "\nநளினி முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு விளக்கம்\nகொரோனா காலத்தில் கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் பேச கூடாது என கூறவில்லை.\nவெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய���ள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nபிளஸ் டூ தேர்வு முடிவு: மாணவர்கள் நாடித்துடிப்பை எகிற வைத்த கல்வித் துறை\nராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை, லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, பத்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், வீடியோ காலில் பேச அனைத்து கைதிகளுக்கும் அனுமதி வழங்கும் போது, நளினிக்கும், முருகனுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. வெளிநாடு உறவினர்களுடன் பேச எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. கொரோனா காலத்தில் கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் பேச கூடாது என கூறவில்லை. கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.\nதமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.\nமிகைப்படுத்தப்பட்ட வென்டிலேட்டர் சிகிச்சை, தர்மசங்கடத்தில் உற்பத்தியாளர்கள்\nமேலும், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் கைதிகள் இதற்கு முன் பேசியதற்கு முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், நாம் அதை உருவாக்குவோம் எனக் கூறி, மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து, விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nஐபோன் எஸ்இ-க்கு கடும்போட்டியாக பிக்சல் 4ஏ : எது சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sl-079/", "date_download": "2020-08-05T10:29:18Z", "digest": "sha1:QURCGLWZ62W27U7YDFVEXQMWXXLPFB57", "length": 8693, "nlines": 129, "source_domain": "www.meenalaya.org", "title": "Shivanandalahari – Verse 79 – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\n79 – நமனார் உதைத்தருளும் நல்லான் அடி போற்றி\nஶம்போ₄ தேன கத₂ம் கடோ₂ரயமராட்₃\nஹஸ்தேன ஸம்வாஹயே ||79 ||\nதந்தத்தன தந்தத்தனதன – தனதான\nபுந்துத்தித முந்தும்பூவடி – அதனாலே\nஅந்தக்கத வுந்துத்தூளிட – அறியேனே\nவந்தித்தொழ வேவிழிவாவெனின் – வருவாயோ\nஇந்தக்கை பந்தத்தாலிட – இறையோனே\nஎப்போதும் (தியானம் செய்கின்ற) யோகியரின் மனமாகிய மலரில் இருக்கும் உனது (மென்மையான) கால்கள், எப்படி வலியதும், பெரிய அரண் போன்றதுமான எமனுடைய மார்பிலே வடுவினை ஏற்படுத்தின ஹா, உமது திருவடிகள் இரண்டும் மிகவும் மென்மையானதே என என் மனம் கவலைப் படுகிறதே ஹா, உமது திருவடிகள் இரண்டும் மிகவும் மென்மையானதே என என் மனம் கவலைப் படுகிறதே இறைவா, அக்கால்களை என் கண் முன்னே காட்டுக. எனது கைகளினால் பிடித்து விடுகிறேன்.\nபக்தர்களின் இதயத் தாமரையில் பதிக்கின்ற மலரினைப் போன்ற மென்மையான நினது கால்கள் எப்படி மார்க்கண்டேயனுக்காக, எமனின் வலுவான மார்பில் உதைத்து, அதனால் அவனுடைய மார்பில் வடுவினை ஏற்படுத்தின\nஅப்படிச் செய்ததால், பரம்பொருளின் கால்கள் வலித்திருக்குமே எனும் மிக உயர்ந்த அன்பினால், பகவான் ஆதி சங்கரர், அந்தத் திருவடிகளைத் தன் முன்னால் காட்டினால், மெதுவாகப் பிடித்து விட்டு, வலி நீக்குவதாக வேண்டுகின்றார்.\nஇறைவனுக்கு வலி என்பது ஏது மரண பயம் நீக்க, அந்தகனின் கால்களில் உதைத்த கால்களும், பக்தர்களின் இதயத்தில் நடனமாடும் கால்களும் வலிவும், இதமும் ஒரு சேரப் பெற்ற பேரடிகள் அல்லவோ\nஆனாலும், பக்தனுக்கு எப்படியேனும் சிவபெருமானின் திருவடிகளைக் காண வேண்டும், கண்டால் மட்டும் போதாது, அதனைக் கட்டிப் பிடித்து இறுக்கி அணைக்க வேண்டும் என்ற பேரவா இருக்கிறது. அதனாலேதான், ‘வா, யானுனக்கு திருவடிப்பணி புரிகிறேன்’ என்று பக்தன் அழைப்பதாக இப்பாடலில் காட்டப்பட்டது. (79)\n78 – புதுமணையாள் என்மனதுப் போகன் அடி போற்றி\n80 – கூடமாம் கல்மனதுள் கூத்திடுவான் அடி போற்றி\nGuru – எங்கே என் குரு\nபொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. - ( 76.03)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/deputy-cm-ops-helped-senior-politician-nallakannu", "date_download": "2020-08-05T10:41:02Z", "digest": "sha1:4RG3CD6ULVAQDRK36ROY2UQUNPI4XFIQ", "length": 12758, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "எனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை... அரசியலில் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு உதவிய ஓபிஎஸ்! | deputy cm ops helped to senior politician nallakannu | nakkheeran", "raw_content": "\nஎனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை... அரசியலில் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு உதவிய ஓபிஎஸ்\nதியாகமும் எளிமையுமே பொதுவாழ்வு என அரசியல் இலக்கணமாகத் திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் தோழர் நல்லகண்ணு, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தார். 1953-ல் கட்டப்பட்ட இந்தக் கு���ியிருப்பில் வசிப்பவர்களை, சீரமைப்புக் காரணங்களுக்காக உடனடியாக வெளியேற உத்தரவிட்டது அரசு.\nஇது பொதுத்தளத்தில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், \"பொது ஒதுக்கீட்டில் இங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்படும்' என பின்னர் அரசு விளக்கமளித்தது. அரசின் உத்தரவை ஏற்ற நல்லகண்ணு தாமாகவே வீட்டை காலி செய்து வெளியேறினார். அதேசமயம், தனக்கு வீடு இல்லையென்றாலும் பரவாயில்லை. கக்கன் குடும்பத்தினருக்கு வேறு வீடு ஒதுக்கித் தரும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்நிலையில், நல்லகண்ணுவைத் தொடர்புகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மாற்று ஏற்பாடு தொடர்பாக உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதன்படி, சென்னை நந்தனம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் லோட்டஸ் காலனி 3-ஆவது தெருவில், இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட தனி வீடு நல்லகண்ணுவிற்கு ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. இந்த வீட்டில் ஆயுள் முழுவதும் நல்லகண்ணு வசிக்கலாம். வாடகை இல்லை.\nதனது இரண்டாவது மகளான ஆண்டாளின், கே.கே.நகர் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்துவந்த நல்லகண்ணு, தற்போது தனக்கு ஒதுக்கப்பட்ட புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். “நேர்மை மற்றும் எளிமையான அரசியல் வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறேன். என்னிடம் இரண்டாயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை வைப்பதற்காக, இந்த வீட்டில் தனிஅறை ஒதுக்கியிருக்கிறேன். புத்தகங்கள்தான் என் வாழ்வை நகர்த்த உதவுகின்றன. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் புத்தக வாசிப்பில் ஈடுபடப் போகிறேன்'' என்கிறார் மூத்த தோழர் நல்லகண்ணு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. மனு -பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nகரோனா ஊரடங்கிலும் குடிநீருக்கு பண வசூலா\nகரோனா சிகிச்சையில் இருந்த அதிமுக எம்எல்ஏவின் பார்ட்னர் மருத்துவமனையில் உயிரிழப்பு\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nஅடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக் கூடாது\nகட்சி பொறுப்புகளிலிருந்த�� கு.க.செல்வம் நீக்கம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇ.யூ.மு.லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் மருத்துவமனையில் அனுமதி\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/america-ambassador-apologize-washington-gandhi-statue-issue", "date_download": "2020-08-05T11:16:26Z", "digest": "sha1:O4PFG7ZRYPH6K6A3SZ4XFT2CLXHB6WRF", "length": 10245, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "காந்தி சிலை அவமதிப்பு... மன்னிப்புக் கோரிய அமெரிக்க தூதர்... | america ambassador apologize for washington gandhi statue issue | nakkheeran", "raw_content": "\nகாந்தி சிலை அவமதிப்பு... மன்னிப்புக் கோரிய அமெரிக்க தூதர்...\nவாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை போராட்டக்காரர்கள் சிலர் சேதப்படுத்திய சம்பவத்திற்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஅமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கருப்பின மக்களுக்கு எதிரான ஓடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nஇதில் வாஷிங்டனில் நடந்த போரட்டம் ஒன்றில், அங்கிருந்த காந்தி சிலையைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர், இதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், \"இந்தியத் தூதரகத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்காக அமெரிக்கா சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதனை இந்திய அரசு கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்\" என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தடுப்பூசி; இறுதிக்கட்ட சோதனையில் பங்கேற்ற 30,000 தன்னார்வலர்கள்...\nவிண்வெளி ஆயுதத்தை ஏவி ரஷ்யா சோதனை...\nதூதரகத்தை மூடிய அமெரிக்கா... பதிலடி கொடுத்த சீனா...\n\"பெரும் அழிவை ஏற்படுத்தும்\" - ட்ரம்ப் முடிவுக்குச் சீனா எச்சரிக்கை...\n ட்ரம்ப் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை...\nஅழுகிய நிலையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிருகம்...\nஇந்தியாவைச் சீண்டும் பாகிஸ்தான்... புதிய வரைபடம் ஏற்படுத்திய சர்ச்சை\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/309566/tamil-motivational-quotes-facebook-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-08-05T10:59:12Z", "digest": "sha1:6YH56ZRSNFWEDAGMP5PBKPW2UVV4ERXA", "length": 4534, "nlines": 56, "source_domain": "www.tamilquotes.pics", "title": "(tamil Motivational Quotes Facebook) சபதங்களும் சவால்களும் காற்றில் பறக்கும் வார்த்தைகளாக இருக்க கூடாது @ Tamilquotes.pics", "raw_content": "\n(tamil Motivational Quotes Facebook) சபதங்களும் சவால்களும் காற்றில் பறக்கும் வார்த்தைகளாக இருக்க கூடாது\n(tamil Motivational Quotes Facebook) சபதங்களும் சவால்களும் காற்றில் பறக்கும் வார்த்தைகளாக இருக்க கூடாது\n(tamil Motivational Quotes Facebook) சபதங்களும் சவால்களும் காற்றில் பறக்கும் வார்த்தைகளாக இருக்க கூடாது\n(tamil Motivational Quotes Facebook) சபதங்களும் சவால்களும் காற்றில் பறக்கும் வார்த்தைகளாக இருக்க கூடாது\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி\nஉண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்\nஎந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான்\nதோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்\nஉன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சி\nவிதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம் - சே குவேரா\nபேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்\nஎன்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன். காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்\nஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்-டாக்�\nவளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை - கௌதம ப\nநீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம். கவலைப்படாமல் முன்னேறு. அது நீ திரும்பி வருவதற்காக பூ�\nஎதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே ஆயுதம், அவன் ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதம் என்பதே விம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/06/27151245/1471478/Bharath-Net-tender-MKStalin-Questioning.vpf.vpf", "date_download": "2020-08-05T10:07:42Z", "digest": "sha1:HRAH2CHHQIZXHQAWQZVUBV7CZJKWLWI3", "length": 11222, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாரத் நெட் டெண்டர் ரத்து ஏன்? முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்\" - எ���ிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாரத் நெட் டெண்டர் ரத்து ஏன் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்\" - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்திற்கான பாரத் நெட் திட்ட ஒப்பந்தம் ரத்து தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத் நெட் திட்டம் பற்றிய புகாரை விசாரித்த மத்திய அரசு, தமிழக அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இந்த விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இட்டுகட்டுவதாக பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், தற்போது பதவியை ராஜிநாமா செய்வாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.மீண்டும், மீண்டும் பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டிய அவர்,தமிழகத்திற்கான பாரத் நெட் ஒப்பந்தம் ரத்து குறித்து முதலமைச்சர் பழனிசாமி உரிய ஏற்க தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nமீன்கடையை காலால் எட்டி உதைத்த பேரூராட்சி ஊழியர்கள்\nவிழுப்புரம் மாவட்டம் வளவனூரில், ஊரடங்கு விதிமுற��கள் குறித்து, ஆய்வு செய்த பேரூராட்சி ஊழியர்கள், சாலையோரம் மீன்கடை வைத்திருந்த பெண்ணை கடையை அகற்ற கூறியுள்ளனர்.\nஉணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது\nசென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.\nகடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் மாயம்\nராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nபேஸ்புக்கில் 14 வயது சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் ஷபின். 22 வயதான இவரின் பிரதான பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடம் சாட் செய்வது தான்.\nபல மணி நேரம் காத்துக் கிடந்த மாற்று திறனாளிகள் - அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள்\nதமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் அடையாள அட்டைகளை வாங்குவதற்காக எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.\nதரமற்ற உணவு, மருந்து வழங்குவதாக புகார் - கொரோனா நோயாளிகள் வெளியிட்ட வீடியோ\nகன்னியாகுமரி மாவடம் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், தரமற்ற உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93006/", "date_download": "2020-08-05T10:44:56Z", "digest": "sha1:OTMINASHWA6XPP42T6WFVJE4A2HXSJR7", "length": 17491, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "“வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பேன்” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பேன்”\nநாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வித பேதங்களும் இல்லை என்பதுடன் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றுவேனென ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇதற்காக மாகாணங்களின் சகல மக்கள் பிரதிநிதிகளினதும் அதேபோன்று அரச உத்தியோகத்தினரின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்பாதாக இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடலின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் போன்றே மக்களின் வாழ்வாதார மார்க்கங்களை அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை முறையாகவும் துரிதமாகவும் செயற்படுத்துவதற்கு இதன்போது பணிப்புரை விடுத்த ஜனாதிபதி , அம்மக்களின் குடிநீர், சுகாதார, கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.\nவடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி முதற்தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றதுடன், அப்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக இன்று மீளாய்வு செய்ய்ப்பட்டது.\nமன்னார் மாவட்டத்தில் மடு புண்ணிய பூமியில் குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் அதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் அபவிருத்தி, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் அபிவிருத்தி, ஆனையிறவு மற்றும் குரஞ்சைத்தீவு உப்பளங்களின் அபிவிருத்தி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி மற்றும் வடக்கில் சிறு கைத்தொழில்களை வலுவூட்டவும் மறுசீரமைக்கவும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது.\nமேலும் வட மாகாணத்தில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு ஆகியன அதிகரித்துச் செல்லல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை வினைத்திறனாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.\nவீடமைப்பு, நீர் வழங்கல், சுகாதாரம் ஏற்பாடு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க முப்படையினர் இணக்கம் தெரிவித்திருப்பதுடன், அவ்விடயம் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதான உபாய மார்க்க செயற்திட்டங்கள் தொடர்பாக பட்டிலொன்றினை முன்வைக்குமாறு சகல நிரல் அமைச்சுக்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு தமது ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி இதன்போது சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.அதற்கமைய அந்த மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் முன்மொழிவுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.\nஎதிர் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கயந்த கருணாதில, டீ.எம்.சுவாமிநாதன், றவூப் ஹக்கீம் உள்ளிட்ட வடக்கு கிழ்க்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் பீ.சிவஞானசோதி, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.\nTagsஅபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கிழக்கு மாகாணங்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வடக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் ��ெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\nசர்வதேச காணாமல் போனோர் தினம் – கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு….\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம் August 5, 2020\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayasandhai.com/search/label/social%20media%20marketing", "date_download": "2020-08-05T09:52:41Z", "digest": "sha1:JC7YU4VCP25SWJWHCGZSLDVECQGCKSHK", "length": 115864, "nlines": 314, "source_domain": "www.inayasandhai.com", "title": "இணைய சந்தை Digital Marketing in Tamil: social media marketing", "raw_content": "social media marketing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nsocial media marketing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nசனி, 20 ஏப்ரல், 2019\nவாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஈடுபாட்டு பதிவுகள் [User Engagment Posts]\nநீங்கள் Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் மூலம் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்க முனைவோரா\nFacebook பயனர் பெரும்பாலும் எந்த பொருளையும் வாங்கும் நோக்கில் இங்கு வரவில்லை.\nபெரும்பான்மையான நேரங்களில் அவர் பொழுதுபோக்கிற்க்காகவோ, நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்க்காகவோ அல்லது நண்பர்களின் பதிவுகளை காண்பதற்க்காகவோதான் login செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஒரு பொருளை வாங்க எண்ணும் பயனர் பொதுவாக Amazon, Flipkart போன்ற ecommerce தளங்களையோ அல்லது அந்நிறுவனத்தின் தளத்தையோ பயன்படுத்துவர். விவரம் அறிந்த பயனராயின் Trivago, Policybazaar போன்ற தளத்தின் மூலம் வாங்கும் முடிவை (puchase decision) மேற்கொள்வர்.\nஅப்போ Online வர்த்தகத்தில் சமூக வலைத்தளங்களின் பங்கு என்ன\nபெரும்பான்மையான நிறுவனங்களின் வணிகம் Facebook-க்கிலோ Instagram-மிலோ நடப்பதில்லை. மாறாக தங்களின் உத்தேச வாடியாளர்களை (prospective customers) ஈர்த்து தங்கள் நிறுவனத்தை பற்றியும் தயாரிப்புகளை பற்றியும் அவர்கள் அறிய செய்வதே அதன் முதன்மையான நோக்கமாக இருக்கும். உங்கள் நிறுவனத்தில் புதிய தயாரிப்புகள், தயாரிப்புகளை பற்றிய வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள், விமர்சன வீடியோக்கள், விளம்பர விடியோக்கள் போன்றவற்றை பதிவிடலாம். உங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை உடனுக்குடன் சென்றடைய இது உதவும்.\nஇத்தகைய பதிவுகளை சீரான இடைவெளியில் பதிவிட்டு வருதல் அவசியம். அப்போதுதான் வாடிக்கையாளர்களின் நினைவில் தொடர்ந்து நாம் இருக்க இயலும். ஒருவேளை அத்தகைய புதிய தகவலோ செய்தியோ இல்லையெனில் என்ன செய்யலாம்\nஅதற்கு உதவுவதுதான் இந்த user engagement posts எனப்படும் ஈடுபாட்டு பதிவுகள்.\nஈடுபாட்டு பதிவுகள் என்றால் என்ன\nநேரடியாக நமது நிறுவனத்தை பற்றியோ தயாரிப்புகளை பற்றியோ பேசாமல், நமது வாடிக்கலகையாளர்களை கவரும் வகையில் போடப்படும் பதிவுகளை, ஈடுபாட்டு பதிவுகளாக வகைப்படுத்தலாம். உதாரணமாக ஒரு குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இந்த வீடியோவை பதிவிடலாம்.\nஈடுபாட்டு பதிவின் நோக்கம் நேரடி வியாபாரமோ வருமானமோ அல்ல. அதன் நோக்கம் ...\nபதிவின் பகிரும் தன்மை எனப்படும் shareability நன்றாக இருக்கவேண்டும்\nஉங்கள் வாடிக்கையாளரின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.\nபார்வையாளர்களின் ஈடுபாட்டை(Engagement) பெறும் தன்மை அதாவது like, click அல்லது video views பெற தூண்டுவதாக இருக்க வேண்டும்.\nஎன்ன மாதிரியான பதிவுகளை போடலாம் என்பதற்கு, அரசியல் பேசும் டீக்கடைக் காரரையோ, வீட்டு குறிப்புகள் கொடுக்கும் மளிகை கடை அண்ணாச்சியையோ உதாரணமாக கொள்ளலாம். அதாவது நாம் ஒவ்வொரு முறை கடைக்கு செல்லும்போதும் இவர்கள் தங்கள் பொருளை விற்பனை செய்வது குறித்து மட்டுமே பேசுவதில்லை. மாறாக நமக்கு சுவாரசியமான அல்லது பயனுள்ள விஷயங்களையோ பேசுவர். இதுவே நாம் அக்கடைக்கு தொடர்ந்து செல்ல தூண்டும்.\nஎனவே நீங்களும் ஒரு User Engagement post-ஐ முயற்சி செய்து பாருங்களேன்...\nஉங்கள் கருத்துகள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 30 செப்டம்பர், 2018\nYoutube-ல் கால்பதிக்க ஓர் வழிகாட்டி\nYouTube-ஐ பொதுவாக காணொளி (video) பார்க்க பயன்படுத்தியிருப்பீர்கள். இது வீடியோ பார்க்கும் தளம் மட்டுமே அல்ல, இது ஒரு Facebook, Twitter, Instagram போன்ற சமூக வலைத்தளம் மற்றும் உலகளாவிய ரசிகர்களின் சமூகமாகும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் 400 மணிநேரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் YouTube-ல் பதிவேற்றப்படுகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nஇன்றைய தலைப்பு செய்திகளிலிருந்து சினிமா செய்திகள் வரை, கல்வி சார்ந்த காணொளிகள் முதல் சமையல் குறிப்புகள் வரை, சர்வதேச நிகழ்வுகள் முதல் திருமண நிகழ்வுகள் வரை அனைத்தையும் பார்க்க, பகிர உதவும் தளமாக இருக்கிறது Youtube. தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற\nபாரம்பரிய ஊடகங்களை போல் அல்லாமல் Youtube ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர மற்றும் படைப்பாளிகள் தங்கள் சமூகங்களுடன் தொடர்புகொள்ள உதவும் ஒரு சமூக வலைப்பின்னலாக விளங்குகிறது. எனவே உங்கள் எண்ணம்போல் எதை வேண்டுமானாலும் (விதிகளுக்கு உட்பட்டு) Youtube-ல் பகிரலாம்.\nஉங்கள் உணர்வுகள், கருத்துகள் மற்றும் பேரார்வங்களை இந்த சமூகத்துடன் பகிர்ந்து ஒரு Youtube நட்சத்திரமாக செய்ய வேண்டியது இதுதா���்...\nஉங்களுக்கான ஒரு Youtube Channel-ஐ உருவாக்குங்கள்.\nஉங்கள் கருத்துகளை விரும்பும் பார்வையாளர்களின் முன் உங்கள் காணொளிகளை நிறுத்துங்கள்.\nதொடர்ந்து அவர்கள் உங்கள் காணொளிகளை காண செய்யுங்கள்.\nமறவாமல் அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து உங்கள் மெருகேற்றிக்கொள்ளுங்கள்.\nதெளிவான முன்திட்டமிடல் இருந்தால் மிகவும் எளிமைதான். ஆனால் இதற்கு முன்னர் உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் சில உள்ளன...\nஉங்கள் channel-ன் குறிக்கோள் என்ன\nஉங்கள் பார்வையாளர்களாக சாத்தியமுள்ளவர்கள் யார்\nஉங்களை போலவே குறிக்கோளுடன் இயங்கும் பிற channel-கள் எவை (அது பிறமொழி Channel-லாகவும் இருக்கலாம்).\nஅந்த channel-களிலிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டும் தனித்துவ விஷயம் என்ன\n5 ஆண்டு காலத்தில் உங்கள் channel எவ்வாறு இருக்கும்\nஇக்கேள்விகளுக்கு தெளிவான விடை கண்ட பிறகு, உங்கள் Channel-லுக்கான திட்டமிடலை தொடங்கலாம். நீங்கள் திட்டமிட வேண்டிய அடிப்படை விஷயங்கள்:\nஉங்கள் காணொளிகளில் (video) பார்வையாளர்களை கவரும் விஷயம் என்ன.\nஉங்கள் காணொளிகள் எந்த சமூகத்தினருக்கானது (community). இங்கு சமூகம் என நான் குறிப்பிடுவது வயது, பாலினம், வேலை, தொழிற்துறை போன்ற காரணிகளால் ஒன்றுபட்ட குழுக்களை.\nஎந்த ஒரு தனிப்பட்ட சமூகத்தின் தனிப்பட்ட தேவைகளுக்கான உள்ளடக்கத்தை (Niche Content) நீங்கள் உருவாக்க உள்ளீர்கள்.\nஇந்த முக்கிய விஷயங்களுக்கான தெளிவான பதில்கள் இருப்பின், நீங்கள் வெற்றிகரமான ஒரு Youtube Channel-ஐ தொடங்க தயார்\nநீங்களும் ஒரு Youtube படைப்பாளி ஆக தயாராகிவிட்டீர்களா நீங்கள் எந்த விஷயத்தை பேசும் channel-ஐ உருவாக்க போகிறீர்கள் என்று comment செய்யுங்கள். மேலும் Youtube படைப்பாளி ஆகுவது குறித்து அறிய எனது அடுத்த பதிவை படியுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்\nBy Karthigeyan S at செப்டம்பர் 30, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 29 ஆகஸ்ட், 2018\nஇணையத்தில் வருமானம் ஈட்ட உதவும் Youtube\nஇணையம் மூலம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ளவரா நீங்கள் நீங்கள் அறிந்த கலை அல்லது அனுபவத்தை பிறருக்கு கற்பிக்க தயாரா நீங்கள் அறிந்த கலை அல்லது அனுபவத்தை பிறருக்கு கற்பிக்க தயாரா அப்பொழுது Youtube-ல் உங்களுக்கென ஒரு channel-ஐ தொடங்கி அவற்றை பதிவிடுவது ஒரு சிறந்த வழி. Youtube-ல் முழு நேர தொழிலாக தேர்தெடுத்த பலரையும் நீங்கள் காணலாம். பகுதி நேர தொழிலாக இதை செய்வோரும் உள்ளனர்.\nYoutube-ல் channel தொடங்குபவர்களுக்கு இரண்டு வருமான வாய்ப்புகள் உண்டு.\n1. Google Adsense விளம்பர வருமானம்.\nநம் channel-ஐ Google Adsense-சுடன் இணைப்பதன் மூலம் நம் காணொளிகளில் (video) விளம்பரங்கள் இடம் பெற செய்து வருமானம் ஈட்டலாம். Google தாம் ஈட்டும் விளம்பர வருமானத்தில் ஒரு பங்கை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்.\n2. நம் தனிப்பட்ட விளம்பர வருமானம்.\nநாம் நேரடியாக விளம்பரதாரரின் விளம்பரத்தை நம் காணொளியில் சேர்த்து வெளியிடுவதன் மூலம் ஈட்டும் வருமானம்.\nஇவ்விரு முக்கிய வருவாய்களை தவிர Superchat, Sponsorship போன்ற பெரிதும் பிரபலமடையாத இதர வருமான ஆதாரங்களும் உள்ளன. அவைற்றை பற்றி நாம் பின்னர் தெரிந்து கொள்வோம்.\nYoutube-ஐ பயன்படுத்தி வருவாய் ஈட்டுவது மட்டுமன்றி தனது தொழிலை விளம்பரப்படுத்துவதற்கும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மரபு சார்ந்த தொலைக்காட்சி, வானொலி அல்லது செய்தித்தால் ஊடகங்களுடன் ஒப்பிடும்போது, Youtube-இல் விளம்பரப் படுத்துவதில் சில தனிச்சிறப்புகள் உண்டு.\nஇது குறித்து மேலும் விரிவாக ஆங்கிலத்தில் கற்க விரும்புவோர், Youtube-இன் அதிகாரபூர்வ பயிற்சி தளமான https://creatoracademy.youtube.com எனும் இணையத்தளத்தில் இலவசமாக கற்கலாம். அல்லது இவை குறித்து தமிழிலேயே தெரிந்துகொள்ள விரும்புவோர் காத்திருங்கள். எமது வலை பதிவின் அடுத்தடுத்த இடுகைகளில் இதுகுறித்து நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம்.\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 ஜனவரி, 2018\nஉங்கள் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் video-வை தயாரிப்பது எப்படி\nநீங்கள் ஒரு புதிய பொருளை தயாரிப்பவரா மக்கள் தேவை, வசதிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பவர்களா மக்கள் தேவை, வசதிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பவர்களா அல்லது ஏற்கனவே சந்தையில் உள்ள பொருட்களையே மலிவான விலையில் தயாரித்து விற்பவரா அல்லது ஏற்கனவே சந்தையில் உள்ள பொருட்களையே மலிவான விலையில் தயாரித்து விற்பவரா உங்கள் தொழில் வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்களை போன்ற தொழில் முனைவோர்களுக்கு உள்ள பொதுவான சவால், உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் புதுமை மற்றும் தனித்த���வமான அனுபவங்களை நுகர்வோர்களிடம் கொண்டு சேர்ப்பது. இதை சமாளிக்க சிறந்த உத்தி, காணொளி சந்தைப்படுத்தல் (Video Marketing).\nஒரு தயாரிப்பை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்க கூடியது.\nகுறைந்த செலவில் நிறைவான வருமானத்தை பெற்றுத் தரக்கூடியது .\nஅதிகம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது.\nஇந்த அடிப்படையானா அனுகூலங்களுடன், உங்கள் video-வில் பகிரப்படும் தகவல்களை பொறுத்து கூடுதல் பலன்களை பெறலாம்.\nபொதுவாக வணிக நிறுவனங்கள் பின்வருவனவற்றில் ஏதாவது ஒருவகை வீடியோவை பகிர்வர்.\nதங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் செயல் விளக்கம் - Demo Video\nதங்கள் தயாரிப்பை பற்றிய நுகர்வோரின் சந்தேகங்களும் அதற்க்கான விளக்கங்களும் - Q&A video\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் - customer review\nதயாரிப்பின் திறப்பு மற்றும் பயன்படுத்தும் முறை - Unboxing and Hands-on review\nஇத்துடன் உங்கள் தயாரிப்பின் பிரத்தியேக தேவைக்கேற்ப video-க்களை தயாரித்து வெளியிடலாம்.\nVideo-க்கள் நுகர்வோர்களிடம் சென்றடைவது எப்படி\nநீங்க தயாரித்த video-வை சமூக வலைத்தளங்கள் மூலமாக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கலாம். உதாரணமாக, உங்கள் Facebook timeline-ல் share செய்யலாம், உங்கள் நிறுவனத்தின் Facebook பக்கத்தில் பதிவிடலாம், Facebook Group-களில் பகிரலாம், Whatsapp-ல் பகிரலாம், Youtube மூலமாக அணைத்து தளங்களிலும் embed செய்யலாம். அதுவும் கட்டணம் ஏதும் இல்லாமல்.\nசென்னையை சேர்ந்த திரு.ஜெயராஜ், இந்த முறையில் வெற்றிகரமாக தனது புதிய தயாரிப்பை பிரபலப்படுத்தி வருகிறார். தினமும் இருட்டிய உடன் தானாகவே எரியும் வகையில் LED பல்புகளை தயாரித்து Smart Lite என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார். இவர் தனது bulb எப்படி வேலை செய்கிறது, அதன் சிறப்பம்சங்கள் என்ன போன்றவற்றை ஒரு எளிய செயல்விளக்க (demo) வீடியோவை வெளியிட்டார். இதனை தனது Smart Lite Facebook பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இவரது டெமோ விடியோவை பார்த்து ஒரு சில நுகர்வோர்களும் மொத்த வியாபாரிகளும் தொடர்பு கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து நுகர்வோர்களுக்கு உள்ள ஐயங்களை விளக்கி, அதையும் Q&A video-வாக பதிவிட்டுள்ளார். இவரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்குவோம்.\nஇதை போல உங்கள் நிறுவனத்தின் தயாரிப்பையும் video marketing செய்ய வேண்டுமா அப்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன அப்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன அந்த video-வை குறைத்த செலவில் நீங்களே எப்படி தயாரிப்பது அந்த video-வை குறைத்த செலவில் நீங்களே எப்படி தயாரிப்பது இந்த video அதிகமாக பகிரப்பட்டு மேலும் பல நுகர்வோரை சென்றடைவது எப்படி இந்த video அதிகமாக பகிரப்பட்டு மேலும் பல நுகர்வோரை சென்றடைவது எப்படி இவற்றை அறிய எனது அடுத்த பதிவை படியுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 நவம்பர், 2017\nமொத்த வணிக (B2B business) வாடிக்கையாளர்களை பெற உதவும் Facebook Groups\nபொருட்களை தயாரிக்கும் உற்பத்தியாளரா நீங்கள் அல்லது புதிய வகை பொருட்களை விற்கும் மொத்த வணிகரா அல்லது புதிய வகை பொருட்களை விற்கும் மொத்த வணிகரா உங்கள் பொருட்களை சந்தை படுத்த மற்றும் விருப்பமுள்ள சில்லறை வணிகர்களை பெற உதவுகிறது Facebook Groups.\nமுதலில் உங்கள் Facebook account-ல் login செய்து கொள்ளுங்கள். பின்னர் மேலே உள்ள search box-ல் உங்கள் ஊர், நகரம் அல்லது மாவட்டப் பெயரை உள்ளிட்டு search செய்யவும். பொதுவாக எல்லா நகருக்கும் அந்தந்த பகுதி வியாபாரிகள் இணைந்து Group உருவாக்கி இருப்பர். அவை ...wholeseller, ...Business, ...market போன்ற பெயர்களை கொண்டதாக இருக்கும். உதாரணமாக Coimbatore Business Club, Coimbatore Market place, Coimbatore Shoppings / Selling / Realestate Online போன்ற group-களில் உறுப்பினராகி உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் குறித்த பதிவிடலாம்.\nஉங்கள் பொருட்களை வெளியூர்களுக்கு அனுப்பும் (அதாவது shipping service) வழங்குகிறீர்கள் எனில், நீங்கள் மற்ற நகரங்களின் மற்றும் மாநிலவரியான Group-களிலும் பதிவிடலாம். வெளியூர்களுக்கு அனுப்பும்பொழுது ஏற்படும் சவால் என்னவெனில், நம்மிடமிருந்து பொருட்களை வாங்குபவர்கள் யார் என்று நமக்கு தெரியாது.ஆகையால் பொருட்களுக்கான தொகை பெற்ற பின்னர் பார்சலை அனுப்பவும். அல்லது Cash-on-Delivery (சுருக்கமாக COD) முறையில் அனுப்பலாம்.\nஅதேபோல், Facebook Group-களின் மூலம் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயங்க காரணம், விற்பவர்களின் நம்பகத்தன்மை குறித்த ஐயம். வணிகர் எனும் போர்வையில் மோசடி ஆசாமிகள் சிலர் பொருட்களின் புகைப்படங்களை பதிவிட்டு, பணத்தை பெற்று கொண்டு கம்பிநீட்டிவிடுகின்றனர் என்பதுதான் இந்த அச்சத்துக்கு காரணம். உங்கள் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்கள் அறிய நீங்கள் என்ன செய்யலாம்\nஉங்கள் பொருட்களை பற்றி பதிவிடும்போது அவற்றுடன் ���ீங்களும் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிடலாம்.\nஉங்க இருப்பிடம் அல்லது கடையின் முகவரி, தொலைபேசி எண், போன்றவற்றை தெளிவாக குறிப்பிடவும்.\nபொருட்களின் புகைப்படத்தை இணையத்தில் எங்கிருந்தாவது எடுத்து பதிவிடாமல், நேரடியாக நீங்களே எடுத்து பதிவிடவும்.\nமன நிறைவடைந்த உங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை இணைத்து பதிவிடலாம்.\nFacebook page மூலம் உங்கள் வணிக செயல்பாடுகள் குறித்து பதிவிடலாம்.\nFacebook-ல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு முக்கியமானதா ஆம் என்கிறது விகடன் நிறுவவனத்தினர் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள். இதில் பங்கேற்றவர்களில் 50% மேற்பட்டோர் Facebook-ல் பகிரப்படும் தகவல்களில் நம்பகத்தன்மை இல்லையென கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே, இவற்றை மனதில் கொண்டு Facebook Group-ஐ பயன்படுத்தி பயனடையுங்கள்.\nஉங்கள் வணிகத்துக்கு Facebook-ஐ வேறு எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என அறிந்து கொள்ள இந்த பதிவை படிக்கவும்.\nBy Karthigeyan S at நவம்பர் 23, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 7 நவம்பர், 2017\nOnline-ல் சுட்டிகளுக்கான வண்ணம் தீட்டும் சுருள்களை விற்கும் Inkmeo\nநீங்கள் மக்கள் தேவையை உணர்ந்து புதுமையான பொருட்களை விற்கிறீர்களா அப்பொழுது நீங்கள் உங்கள் பொருளை Online-ல் விற்பதன் மூலம் நிறைவான லாபத்தை ஈட்ட முடியும். அப்படி தன் Inkmeo என பெயரிடப்பட்ட வண்ணம் தீட்டும் சுருள்களை Online-ல் விற்பனை செய்து அசத்தி வருகிறது Magicbox Publications என்ற சென்னையை சேர்ந்த நிறுவனம்.\nMagicBox நிறுவனம் குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய CD மற்றும் DVD விற்பனை, Youtube Channel போன்றவற்றில் அனுபவம் வாய்ந்தது. தனது தயாரிப்புகளை Online-லேயே விற்பனை செய்து வருகிறது. \"Online-ல் விற்பனை செய்வதன் மூலம் மொத்த விற்பனையாளர்கள் தவிர்த்து நேரடியாக வாடிக்கையாளர்களை சென்றடைகிறோம். அதனால்தான் எங்களால் குறைந்த விலையில் நிறைவான தரத்துடன் பொருட்களை தயாரிக்க முடிகிறது\" என்கிறார் இதன் நிறுவனர் திரு.சதீஷ் குப்தா.\nஅடுத்த கட்டமாக, சுவற்றில் கிறுக்கும் வழக்கம் உள்ள குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வண்ணமாக தனது அடுத்த தயாரிப்பை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். பேனா, பென்சில், க்ரயான் என தன் கையில் கிடைத்தவற்றையெல்லாம் வைத்து சுவற்றில் கிறுக்குவதே பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்கு. இவர்கள் சுவர்களை கரையாக்காமல் பாதுகாக்க, அதே சமயம் குழந்தையின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப் பட்டதே, Inkmeo Wall Colouring Rolls எனப்படும் வண்ணம் தீட்டும் சுருள்கள்.\nஇது ஒரு 7 அடி நீள மற்றும் 1 அடி உயரமுள்ள காகிதத்தால் செய்யப்பட்ட Colouring roll ஆகும். இதனுடன் 12 வண்ண Crayon Set, 6 இருபக்கமும் ஒட்டக்கூடிய stickers மற்றும் Inkmeo branded stickers ஆகியவையும் வழங்கப்படும். இதன் மற்றும் ஒரு சிறப்பம்சம், இதனோடு இணைந்து செயல்படக்கூடிய Inkmeo - Augmented Realty App ஆகும். இந்த இலவச App-ஐ உங்கள் iOS அல்லது Android மொபைலில் install செய்து, அதன் மூலம் வண்ணம் தீட்டப் படாத Inkmeo சுருளை Scan செய்து பாருங்கள். என்ன மாயம் இந்த சுருளின் கருப்பு-வெள்ளை தாளும் App-ல் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.\nInkmeo சுருள்கள் தாய்மார்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. வீட்டிற்குள் குழந்தை தொலைக்காட்சி அல்லது மொபைலை பார்த்துக்கொண்டே இருக்காமல், அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் சுவாரசியமான செயல்பாடுகளில் ஈடுபட வைப்பதில் வெற்றி கண்டுள்ளனர் இந்த தாய்மார்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களை Facebook, Youtube போன்ற சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இதை பயன் படுத்தும் முறை குறித்த சிறு Demo விடியோவை காண இங்கு click செய்யவும்.\n2 முதல் 8 வயது வரையுள்ள பெற்றோர்களில் தேவை அறிந்து தயாரிக்கபட்டுள்ள Inkmeo - Wall Colouring Roll-கள், 12 விதமான theme-களில் கிடைக்கின்றன. \"அடுத்த கட்டமாக தொழில் முனையும் தாய்மார்கள் (Mompreneurs) மூலமாக சந்தையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்\" என்கிறார் சதிஷ்.\nதாய்மார்கள் மூலம் இவர்கள் எவ்வாறு சந்தை படுத்துகிறார்கள், இணையம் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் சந்தைப்படுத்த இவர்கள் பயன்படுத்தும் உத்திகள் என்னென்ன போன்றவற்றை எனது அடுத்த பதிவில் காண்போம்.\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்\nBy Karthigeyan S at நவம்பர் 07, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 ஆகஸ்ட், 2017\nசமூக வலைத்தளத்தில் உங்கள் நிறுவனத்தை பரப்ப தயாரா\nநீங்கள் உங்கள் நிறுவனத்தை சமூக வலைத்தளம் மூலம் பரப்புவதற்கு முன்னர் செய்யவேண்டிய சில சுயபரிசோதனைகள் உள்ளன. ஏனெனில், இவற்றை நீங்கள் கவனிக்க தவறும்போது, உங்கள் பரப்புரை உங்களுக்கே வினையாக மா��� வாய்ப்புகள் உள்ளன. எனவே கிழ்கண்ட சோதனைகளை நேர்மையாக உறுதி செய்த பின்னர், அல்லது அதற்கு தேவையான மாறுதல்களை செய்த பின்னர், உங்கள் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பிரவேசிக்கலாம்.\nநம்பகத்தன்மை: உங்கள் நிறுவனம் சொற்பமான வாடிக்கையாளர்களையே கொண்டிருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் நம்பகமானவராக இருக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் நீங்கள் சமூக வலைதளத்தில் உங்கள் விளம்பரங்களுக்கு அவர்கள் எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்க கூடும். சமூகத்தளவாசிகள் நிறுவனகளின் கருத்துகளை விட சக பயனர்களின் கருத்துகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பர். சிறுதொழிலில் நம்பகத்தன்மை என்பது வாடிக்கையாளர்களின் கருத்துகளை கேட்பது, வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகளை தவறவிடாமல் ஏற்பது, உங்கள் கட்டணங்களை வெளிப்படையாகவும் தெளிவாகவும் அறிவிப்பது போன்றவற்றை கருதலாம்.\nவாடிக்கையாளர் சேவை: உங்கள் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையை மையமாக கொண்டு செயல்பட வேண்டும். என்னதான் சிறப்பான சேவை அல்லது பொருளை வழங்கினாலும், அதை வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து கொடுக்காவிடின், உங்களுக்கு பெரிய வரவேற்பு ஏதும் கிட்டாது. வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை மிஞ்சிய சேவையே, அவரை சமூக வலைத்தளத்தில் உங்களை பற்றிய நேர்மறை கருத்துகளை பதிவிட தூண்டும்.\nபுகார் தீர்வு அமைப்பு: உங்கள் வாடிக்கையாளர் புகார்களை உடனுக்குடன் தீர்க்கிறீர்களா குறுகிய காலத்தில் சிறந்த தீர்வை அளிக்கிறீர்களா குறுகிய காலத்தில் சிறந்த தீர்வை அளிக்கிறீர்களா புகாரை தீர்க்க முடியாத பட்சத்தில் மாற்று தீர்வு அளிக்கிறீர்களா அல்லது வாடிக்கையாளர் மனம் கோணாதவாறு பதில் அளிக்கிறீர்களா புகாரை தீர்க்க முடியாத பட்சத்தில் மாற்று தீர்வு அளிக்கிறீர்களா அல்லது வாடிக்கையாளர் மனம் கோணாதவாறு பதில் அளிக்கிறீர்களா இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் நிறுவனம் சமூகத்தள சந்தைப்படுத்தலுக்கு தயார். இல்லையெனில் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை சமூகத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தக்கூடும். உஷார்\nதெளிவான குறிக்கோள்: உங்கள் நிறுவனத்தில் குறிக்கோளை தெளிவாக வரையறுக்க வேண்டும். குறிக்கோள் என்பது நீங்கள் அதிக வருவாய் ஈட்டுவது மட்டுமல்ல. அது உங்கள் நிறுவனம் ஒரு தனி ���னிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ எவ்வாறு உதவுகிறது என்பதாகும். உங்கள் குறிக்கோள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் சமூகத்தளங்களில் நீங்கள் அதிகம் விரும்பப் படுவீர்கள். உங்க சமூகத்தள பதிவுகளும் உங்கள் குறிக்கோளை ஒட்டியே இருத்தல் அவசியம்.\nஉள்ளடக்க திட்டம்: உங்க சமூகத்தள பதிவுகளுக்கான உள்ளடக்கம் என்னவென்ற திட்டம் இருக்க வேண்டும். பொதுவாக எல்லா நிறுவனங்களுமே வாடிக்கையாளர் பாராட்டுரைகளை (Testimonials) பதிவிடலாம். மற்றும் உங்கள் நிறுவனத்திற்கேற்ப புது வரவுகள், வாடிக்கையாளர் குறிப்புகள், துறை சார்ந்த தகவல்கள், நிறுவனத்தின் நிகழ்வுகள், உங்கள் எதிர்கால திட்டங்கள் போன்றவை பதிவிடத்தகுந்தவை. மேலும் உங்கள் பதிவுகள் ஒரே சீரான கால இடைவெளியில் பதிவிடவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nநேர மேலாண்மை: சமூகத்தளங்களில் உங்கள் கருத்துகளை பகிரும் கால இடைவெளியை தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட இடைவெளியில் ஒரே சீராக கருத்துக்களை பகிர்ந்து வரவேண்டும். உங்கள் வாடிக்கையாளர்களையும் நிறுவனத்தையும் அதன் குறிக்கோள்களையும் நன்கு உணர்ந்தவர்களால் மட்டுமே சிறப்பான பதிவிட முடியும். அதற்க்கு போதுமான ஓய்வு நேரம் உங்களுக்கு இருக்கிறதா\nஇந்த அணைத்து பரிசோதனைகளிலும் உங்கள் நிறுவனம் தேறிவிட்டதா வாழ்த்துக்கள். இப்போது உங்கள் நிறுவனம் சமுகத்தளத்தில் நுழைய தயார்.\nநீங்கள் அடுத்து தெரிந்து கொள்ள வேண்டியது,Facebook-ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவது எப்படி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 30 ஜூலை, 2017\nஉங்கள் Facebook Ad சிறப்பாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பது எப்படி\nஇப்பொழுது உங்கள் முதல் Facebook கட்டண விளம்பரத்தை தொடங்கி விட்டீர்கள். முதல் விளம்பரத்தை சிறிய தொகையுடன் தொடங்கவும். அதற்கு கிடைக்கும் வரவேற்பை கருத்தில்கொண்டு தொடரலாம் அல்லது விளம்பர அமைப்புகளை சற்று மாற்றி அமைத்து செயல்திறனை மேம்படுத்தலாம். உங்கள் கட்டண விளம்பரத்தை மேம்படுத்தி சிறந்த பலன்களை வழங்குவதில் Facebook குழுவினர் வல்லவர்கள். ஆகையால் கவலை மறந்து Facebook தரும் குறிப்புகளை புரிந்து செயல்பட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.\nதுவக்க நிலையில், நாம் சில அடிப்படை அளவீடுகளை கண்காணித்தல் போதுமானது. அவ்வாறு நாம் கண்காணிக்க வேண்டியவை என்னென்ன, அவற்றை எவ்வாறு பொருள் கொள்ளவேண்டும் என்பதை காண்போம். Advert Manager பகுதியை பயன்படுத்தி நீங்கள் எளிமையாக உங்கள் விளம்பரத்தின் செயல்திறனை கண்காணிக்கலாம்.\nமுதலில் www.facebook.com/ads/manager என்ற உரலியை சொடுக்கவும். அடுத்து நீங்கள் காண விரும்பும் காலவரையை தேர்ந்தெடுக்க வேண்டும். வலதுபுற மேல் மூலையில், Create advert பொத்தானுக்கு கிழ் உள்ள Dropdown-ஐ சொடுக்கவும் (படம் 1 காண்க). உங்கள் விளம்பரத்தின் செயல்திறனில் போக்கை அளவிட வார காலவரை (this week) சிறந்தது.\nAccount Overview பக்கத்தில் உங்கள் விளம்பரத்தை பார்த்தவர்கள் எண்ணிக்கை(Reach), செலவழித்த தொகை(Amount spent), பதிவுகள்(Impressions), இணைப்பு சொடுக்குகள்(Link clicks) ஆகியவற்றை நாள் வாரியாக ஒப்பிட்டு அதன் போக்கை அறியலாம். மேலும் பாலினம், வயது, மணி வாரியாக விளைவுகளை(results) பகுத்தறியலாம்.\nஇரண்டாவதாக உள்ள Campaigns பக்கத்தில் உங்கள் campaign-வாரியான பலன்களை அறியலாம். Delivery நெடுவரிசையில்(column) உங்கள் campaign-ன் நிலையை அறியலாம். active எனில் campaign பயன்பாட்டில் உள்ளது. Not delivering, inactive எனில் செயல்பாட்டில் இல்லை என்று அர்த்தம். எத்தனை முறை உங்கள் campaign அதன் குறிக்கோளை அடைந்துள்ளது என்பதை Results நெடுவரிசையில் அறிந்து கொள்ளலாம். Cost per result-ல் உங்கள் மொத்த செலவு தொகையை நீங்கள் பெற்ற like-களின் (இந்த campaign-ன் குறிக்கோள்) எண்ணிக்கையால் வகுத்து அதன் சதவிகிதத்தை குறிப்பிடுவர். Amount spent என்பது நீங்கள் செலவிட்ட மொத்த தொகை, Ends-உங்கள் campaign-ன் நிறைவு தினம்.\nமூன்றாவதாக உள்ள Advert Sets பகுதியிலும் இதே நெடுவரிசைகள் கொடுக்க பட்டுள்ளன. ஒவ்வொரு campaign-னுக்குள் இருக்கும் பல்வேறு advert set வாரியாக அதே அளவீடுகளை காணலாம். நீங்கள் குறிப்பிட்ட சில campaign-களின் செயல்திறனை மட்டும் காண விரும்பினால், campaign பகுதியில் அந்த campaign-க்ளைம் மட்டும் தேர்ந்தெடுத்து பின்னர் advert sets பகுதிக்கு வந்து காணலாம். அவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் தேர்ந்தெடுத்த campaign-ன் advert set-கள் மட்டுமே காட்டப்படும்.\nநான்காவதாக, adverts பகுதியில் மேற்குறிப்பிட்ட நெடுவரிசைகளுடன் Relevance என்ற நெடுவரிசையும் கூடுதலாக கொடுக்க பட்டிருக்கும். உங்கள் விளம்பரத்தை பார்வையாளர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதற்க்கேற்ப 1 முதல் 10 வரை ஒரு மதிப்பீடு வழங்கப்படும். இந்த மதிப்பீடு உங்கள் விளம்பரம் 500 பதிவுகளை தாண்டிய பின்னரே வழங்கப் படும். உங்க��் relevance எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு வரவேற்பை பெற்றிருக்கிறது என்று கொள்ளலாம்.\nஇப்பொழுது நீங்கள் கண்காணிக்க வேண்டியவை என்னென்ன என்பதை காண்போம்.\nCost per result எவ்வளவு என்பதை கண்காணிக்க வேண்டும். உங்கள் வியாபாரத்தில் சராசரியாக ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்து எவ்வளவு லாபமீட்டுகிறீர்கள் என்பதை பொறுத்து அந்த கட்டணம் கட்டுப்படியாகுமா என்பதை சரிபார்த்துக் கொள்ளுக்குங்கள். Cost per result அதிகமாக இருப்பின் அந்த campaign-க்கு உட்பட்ட எந்த advert set அல்லது advert சரியான பலன் தரவில்லை என்பதை கண்டறிந்து அதனை நிறுத்தி வைக்கலாம் அல்லது மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.\nRelevance மதிப்பெண் குறைவாக இருப்பின் அந்த advert-ஐ மட்டும் நிறுத்தி வைக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஆலோசிக்கலாம்.\nCampaign-க்கு உள்ளே இருக்கும் தலைப்பு பட்டையில் உங்கள் plus குறியீடு உள்ள பொத்தானை அழுத்தி CTR(all) என்ற நெடுவரிசையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். Click through rate என்பதே அதன் விரிவாக்கம் ஆகும். உங்கள் விளம்பரத்தின் பதிவுகள் மற்றும் அதை சொடுக்கியவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் விகிதாச்சாரமே இந்த CTR ஆகும். ஒரு குறிப்பிட்ட campaign-ல் இந்த விகிதம் குறைவாக இருப்பின், அதன் கீழுள்ள advert set மற்றும் advert-களின் CTR-களை ஆராய வேண்டும். அதில் ஒப்பீட்டளவில் குறைவான CTR கொண்ட advert set அல்லது advert-ஐ நிறுத்துவது அல்லது மாற்றியமைப்பதன் மூலம் உங்கள் விளம்பரத்தின் செயல்திறனை மேம்படுத்தலாம்.\nஇந்த அடிப்படை தகவல்களை கொண்டு ஓரிரு விளம்பரங்கள் செய்த பின்னர், facebook வழங்கும் மற்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் முயற்சித்து பார்க்கலாம். வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 ஜூலை, 2017\nFacebook கட்டண விளம்பரம் மூலம் சிறந்த பலன்களை பெற 6 ரகசியங்கள்.\nஇதுவரை நாம் Facebook page-ஐ உருவாக்குவது எப்படி, அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி, புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவது எப்படி ஆகியவற்றை பார்த்தோம். பின்னர் Facebook ad-ஐ எவ்வாறு உருவாக்கி வெளியிடுவது என்பதை கற்றோம். இப்போது, Facebook கட்டண விளம்பரம் மூலம் சிறந்த பலன்களை பெற 6 அடிப்படை ரகசியங்களை காண்போம்.\nகாணொளி விளம்பரம்: புகைப்படங்களை விட காணொளி விளம்பரங்களே (Video ad) பய��ர்களின் கவனத்தை அதிகம் கவருகின்றன. தங்கள் Facebook timeline-ல் ஒரு காணொளியின் முற்காட்சியை (preview) பார்த்துவிட்டு play பொத்தானை சொடுக்காமல் கடப்போர் வெகு சொற்பமே. அந்த சொற்பமானோரும் ஒருவேளை அந்த காணொளியை ஏற்கனவே பார்த்துவிட்டதால் கடந்திருக்கலாம். ஆகையால் உங்கள் சாத்திய வாடிக்கையாளர்களை கவரக்கூடிய காணொளியை பயன்படுத்தி விளம்பரம் செய்யலாம். Slideshow வசதியை பயன்படுத்தி 10 நிழற்படங்கள் வரை ஒன்றாக கோர்த்து காணொளியை உருவாக்கியும் விளம்பரப்படுத்தலாம்.\nபிரிவு வாரியான விளம்பரம்: ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு விதமான ரசனை இருக்கும். ஆகையால் உங்கள் சாத்திய வாடிக்கையாளர்கள் யார் என்பதை உணர்ந்து அவர்களின் ரசனைக்கேற்ப தனித்தனி பிரிவுகளாக பகுக்க வேண்டும். உதாரணமாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 15 முதல் 35 வயதுவரையுள்ள இளைஞர்கள், 35 முதல் 55 வயதுள்ள நடுத்தர வயதினர் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என பகுக்கலாம். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்றவாறு உங்கள் விளம்பரத்தை யுத்தியை வடிவமைத்தல் நல்ல பலனை தரும்.\nஉருவாக்கப்படுத்தல்: உங்கள் விளம்பரத்தின் இலக்கு பார்வையாளர்களை (Target Audience) தேர்ந்தெடுக்கும் போது உங்கள் சாத்திய வாடிக்கையாளரின் உருவகப் (persona) படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களின் பழக்கவழக்கங்கள் என்ன, எந்த சந்தர்ப்பங்களில் உங்கள் நிறுவன சேவையை பயன்படுத்துவர் என்பதை மனதில் கொண்டு உங்கள் advert set-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் விளம்பரத்தின் படம் மற்றும் அதன் வாக்கியங்கள் உங்கள் உருவாக பயனரை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் (segment) விளம்பர படுத்த திட்டமிட்டிருக்கிறீர்கள் எனில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி உருவாக பயனர்களை உருவாக்கி அவர்களுக்கேற்ற விளம்பரங்களை தனித்தனியாக வடிவமைத்து பயன்படுத்தினால், குறைந்த செலவில் அதிக வாடிக்கையாளர்களை பெற முடியும்.\nதுடிப்பான வண்ணங்கள்: நீங்கள் புகைப்படம் அல்லது வரைபடத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறீர்கள் எனில், அதற்க்கு துடிப்பான (vibrant) வண்ணங்களை தேர்தெடுக்கவும். அது பிண்ணனிக்கு எடுப்பாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பயனரின் கவனம் நீங்கள் கூற விரும்பும் பொருளில் குவியும். வெள்ளை நிறத்தை பின்னணியாக பயன்படுத்தும் போது அது Facebook timeline-ன் வெண்ணிற பின்னணியுடன் கலந்து ஒரு சிறந்த தோற்றத்தை கொடுக்கும்.\nதலைப்பு: உங்கள் விளம்பரத்தில் தலைப்பு இரத்தின சுருக்கமாக இருக்க வேண்டும். அதே சமயம் உங்கள் விளம்பர மூலம் எதிர் நோக்கும் செயலை அறிவுறுத்துமாறு இருக்க வேண்டும். இதனை இணைய வழக்கில் call-to-action என குறிப்பிடுவர். எண்களை கொண்ட தலைப்புகள் அதிக பயனர்களை ஈர்க்கின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, \"5% discount ...\",\"Rs.50 OFF...\" போன்ற வாக்கியங்களை உங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். அதே போல தலைப்பை கேள்வியாக அமைப்பதன் மூலம்மும் பயனரின் ஆர்வத்தை தூண்டலாம். உதாரணமாக, \"சென்னையில் சிறந்த பிரியாணி எங்கு கிடைக்கும் என்று அறிவீர்களா\" என்பது போல உங்கள் தலைப்பை வடிவமைக்கலாம்.\nபடம்-உரை விகிதம்: உங்கள் புகைப்படம் அல்லது வரைபடத்தில் 20%-திற்கு குறைவான பகுதியை மட்டுமே உரைக்காக (Text) பயன்படுத்த வேண்டும் என Facebook பரிந்துரைக்கிறது. ஆகவே சிறந்த பயனை பெற உங்கள் படத்தில் உங்கள் நிறுவன முத்திரை (logo) மற்றும் உங்கள் விளம்பர நோக்கம் தவிர வேறெதையும் படத்தின் மேல் குறிப்பிடாமல் தவிர்த்துவிடவும். உங்கள் தகவலை தலைப்பு பகுதியிலேயே குறிப்பிடலாம்.\nமேற்குறிப்பிட்ட அனைத்தும் அடிப்படை வரைமுறைகள் மட்டுமே. இதற்கு உட்பட்டு உங்கள் படைப்பாற்றல், தேவை, ஆய்வு முடிவுகள் ஆகியவற்றுக்கேற்ப உங்கள் விளம்பரங்களை வடிவமையுங்கள். வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 ஜூலை, 2017\nFacebook-ல் கட்டண விளம்பரம் செய்வது எப்படி\nFacebook விளம்பரத்தை வடிவமைப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம். முதலில் Advert name, அதாவது விளம்பரத்தின் பெயரை உள்ளிடவும். அடுத்து விளம்பரத்தின் படங்களை தேர்வு செய்ய வேண்டும். Facebook நமக்கு 3 வகையான படங்களை உபயோகிக்க வசதியளிக்கிறது.\nSingle image: ஒற்றை புகைப்படத்தை பயன்படுத்தலாம். அந்த புகைப்படம் நாம் ஏற்கனவே இந்த page-ல் பதிவிட்டுள்ள புகைப்படமாக இருக்கலாம் அல்லது புதிதாகவும் upload செய்யலாம். இதற்கு மாற்றாக\nஏற்கனவே ஆயத்தமாக கொடுக்கப்பட்டுள்ள free stock images-களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நாம் 6 புகைப்படங்கள் வரை தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும். அ���ாவது ஒவ்வொரு முறை விளம்பரம் காட்டும் பொழுதும் 6-ல் ஏதாவது ஒரு புகைப்படம் காண்பிக்கப்படும்.\nSingle video: ஒற்றை காணொளியை நீங்கள் பதிவேற்றலாம். இங்கும் நீங்கள் video-வை upload செய்ய அல்லது ஏற்கனவே பதிவிட்டுள்ள காணொளியை பயன்பதுத்த வசதியளிக்கப் பட்டுள்ளது. அடுத்து உங்கள் காணொளியின் thumbnail எனப்படும் முன்னோட்ட காட்சியை தேர்ந்தெடுக்கவும். இதற்க்கு உங்கள் காணொளியின் ஒரு காட்சியை தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீங்களே ஒரு புகைப்படத்தை பதிவேற்றலாம். உங்கள் விளம்பரத்தை காணும் பயனர்கள் முதலில் thumbnail படத்தையே காண்பர். அதன் பின்னரே play பொத்தானை அழுத்தி காணொளியை காண இயலும். ஆகையால் நீங்கள் தேர்ந்துக்கும் thumbnail காட்சி பயனரின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைவது அவசியம்.\nSlideshow: நீங்கள் 3 முதல் 10 புகைப்படம், காணொளி அல்லது இரண்டையும் கலந்து ஒரே காணொளியாக இணைத்து பயன்படுத்த Facebook வசதியளிக்கிறது. இதற்கு பின்னணி இசையையும் சேர்த்துக் கொள்ளலாம். இதையே slideshow என்று அழைக்கின்றனர். slideshow-ஐ உருவாக்கிய பின் ஏற்கனவே குறிப்பிட்டவாறு thumbnail-லையும் தேர்ந்தேடுக்கவும்.\nபடங்கள் மற்றும் காணொளிகளை பதிவேற்றும் பொழுது Facebook பரிந்துரைக்கும் அளவீடுகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.\nநிறைவாக, நீங்கள் விளம்பரப்படுத்த வேண்டிய பக்கம் மற்றும் அதை பற்றிய குறுவிளக்கம் ஆகியவற்றை உள்ளிடவேண்டும். உங்கள் பக்கத்தை பற்றிய விளக்கம் இரத்தின சுருக்கமாகவும் அதே சமயம் உங்கள் சாத்திய வாடிக்கையாளர்களை கவருமாறும் அமையவேண்டும். உங்கள் விளம்பரம் வாடிக்கையாளர் பார்வையில் எவ்வாறு இருக்கும் என்பதை இடது பக்கத்திலுள்ள preview பலகத்தில் காணலாம்.நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் உள்ளீடுகளை மாற்றியமைக்கும் போதும், உங்கள் விளம்பர முன்னோட்டத்தில் அதன் மாற்றங்களை உடனடியாக கண்டுணரலாம்.\nஅனைத்து உள்ளீடுகளையும் ஒரு முறை சரி பார்த்த பின்னர் Place order பொத்தானை அழுத்தவும். இப்பொழுது உங்கள் விளம்பரம் \"pending review\" நிலையில் இருக்கும். Facebook உங்கள் விளம்பரத்தை ஆய்வு செய்த பின்னர் காட்சிப்படுத்தப் படும்.\nஉங்கள் விளம்பரத்திற்கு உரிய கட்டணத்தை செலுத்த வலது பலகத்தில் மேல் மூலையில் உள்ள \"advert manager\" எனும் தலைப்பை சொடுக்கி \"Billing & payment methods\" எனும் விருப்பை தேர்வு செய்யவும். பின்னர்\n\"Edit payment methods\"-ஐ சொடுக்கி பின்வரும் திரையில் \"add money\" பொத்தானை அழுத்தவும். நீங்கள் credit / debit card, netbanking அல்லது PayTM wallet-ஐ பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். உங்கள் விளம்பரத்தின் பயன்பாட்டுக்கேற்ப கட்டணம், முன்பணத்திலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.\nFacebook கட்டண விளம்பரம் மூலம் சிறந்த பலன்களை பெற 6 ரகசியங்கள் என்ன இதற்க்கான விடையை தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 ஜூலை, 2017\nFacebook-ல் கட்டண விளம்பரம் செய்வது எப்படி\nஇதுவரை நீங்கள் உங்கள் நண்பர்கள், துறை சார்ந்த குழுக்கள், உங்கள் வாடிக்கையாளர்கள், அவர்கள் சார்ந்த குழுக்கள் என அனைவருக்கும் உங்கள் Facebook பக்கத்தை பற்றி தெரியப் படுத்தியுள்ளீர்கள். நீங்கள் பதிவிடும் சுவாரசியமான பதிவுகளை இவர்களுடன் தொடர்ந்து பகிர்வதன் மூலமும் அவர்களை உங்கள்வசம் ஈர்க்க முயற்சிக்கலாம்.\nதொடர்ந்து இப்பயிற்சியை திரும்பத்திரும்ப செய்வதன் மூலம் இயற்கையான நேயர்களை (organic customers) நீங்கள் பெறலாம். நமது சாத்திய வாடிக்கையாளர்களின் தோராயமான எண்ணிக்கையை மனதில் கொண்டு, அதில் 2% பயனர்களை நமது நேயர்களாக பெறுவதை, நமது இலக்காக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்காக செலவழியும் நேரம் மற்றும் நம் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, நமது இலக்கை விரைவாக சென்றடைய அவசியம் ஏற்படலாம். அதற்க்கான தீர்வையும் Facebook-எ வழங்குகிறது.\nநீங்கள் உங்கள் கட்டண விளம்பரத்தை Facebookல் பிரசுரிப்பது எப்படி\nFacebook பல வகையான விளம்பர குறிக்கோள்களை (objective) அளிக்கிறது. தொடக்க நிலையில் நாம் நமது பக்க நேயர்களை (likes) அதிகரிக்கும் குறிக்கோளை மட்டும் காண்போம். முதலில், மேல் பலகத்தில் உள்ள தலைகீழ் முக்கோண பொத்தானை சொடுக்கி, அந்த பட்டியலில் Create advert என்ற விருப்பை தேர்வு செய்யவும். உங்கள் விளம்பரத்தை பிரசுரிப்பதில் 3 படிகள் உள்ளன.\nCampaign: Campaign என்பதே உங்கள் விளம்பரத்தின் உயரிய நிலை. இதில் Reach குறிக்கோளை தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் campaign-க்கு தகுந்த பெயரை உள்ளீடு செய்யவும்.\nAdvert set: அடுத்த நிலையில் Advert set-ஐ தேர்ந்தெடுக்கவும். Advert set-இன் பெயரை உள்ளிட்டு, விளம்பரம் செய்ய வேண்டிய பக்கத்தை தேர்ந்தெடுக்கவும். Audience பகுதியில், location textbox-ல் ��ங்கள் சாத்திய நேயர்கள் இருக்கும் பகுதியை உள்ளிடவும். அல்லது drop pin பொத்தானை அழுத்தி map-ல் ஒரு புள்ளியை தேர்ந்தெடுக்கலாம். இயல்பாக உங்கள் pin-ஐ சுற்றி 16 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்க பட்டிருப்பர். உங்கள் தேவைக்கேற்ப சுற்றளவை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.\nநீங்கள் location-ஐ தேர்ந்தெடுத்த பின்னர், வலது பலகத்தில் உள்ள Audience size பகுதியில் உங்கள் விளம்பரம் சென்றடையாக் கூடிய பயனர்களின் மதிப்பீட்டு எண்ணிக்கையை அறியலாம்.அதன்பின் ஒவ்வொரு முறை நீங்கள் உள்ளீடுகளை மாற்றியமைக்கும் போதும் இந்த மதிப்பீடு தானாகவே மாறுவதை கவனிக்கலாம்.\nஅதன் பின்னர் உங்கள் சாத்திய நேயர்களின் வயது, பாலினம், மொழி ஆகியவற்றை உள்ளிடுங்கள். பின்னர் Detailed targeting-ல் உங்கள் சாத்திய நேயர்களின் விருப்பங்கள், குணாதிசயங்கள், உறவு நிலை (relationship status), கல்வி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளிடலாம். இது மட்டுமன்றி உங்கள் சத்திய நேயர்கள் ஆக தகுதியற்றவர்கள் குணங்களையும் உள்ளீடு செய்து அவர்களை விளம்பரம் சென்றடையாமல் தவிர்க்கலாம்.\nஆரம்ப கட்டத்தில் நாம் சில அதிநவீன வசதிகளை சேர்த்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. Facebook advertising-ல் நீங்கள் கைதேர்ந்த பின்னர் உங்களது அடுத்தடுத்த விளம்பரங்களில் அவற்றை தேவைக்கேற்ப்ப பரீட்சித்துப் பார்க்கலாம்.\nஅடுத்து Budget-ல் உங்கள் தினசரி அல்லது மொத்த விளம்பரத்திற்க்கான வரம்பை பதிவு செய்துக் கொள்ளலாம். Schedule-ல் உங்கள் விளம்பரத்தின் ஆரம்ப மற்றும் நிறைவு தேதிகளை பதிவு செய்து கொள்ளலாம். இவற்றை பதியாவிட்டால் நமது கணக்கில் இருக்கும் தொகைக்கேற்ப விளம்பரம் செய்யப்படும்.\nநிறைவாக, உங்கள் விளம்பரத்தை வடிவமைக்க வேண்டும். அதை பற்றி எனது அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 10 ஜூலை, 2017\nFacebook page-ன் admin கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை\nஇப்போது உங்கள் Facebook page தயாராகி விட்டது. ஒரு சில தகவல்களையும் பதிவு செய்துவிட்டீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் வட்டத்தை சேர்ந்த சிலர் உங்கள் page-ஐ like செய்துள்ளனர். இந்த பக்கத்தின் admin-ஆக நீங்கள் அடுத்து செய்ய வேண்டியதென்ன\nமுதற்கட்டமாக, அதிக செலவில்லாமல் உங���கள் பக்கத்தை பிரபலப்படுத்தும் முறைகளை காண்போம். நிஜ உலகில், உங்கள் நிறுவனத்தில் பெயர் பலகை, விளம்பர பலகை, முகப்பு அட்டை (visiting card) போன்று இயன்ற இடங்களில் எல்லாம் பக்கத்தின் விவரத்தை குறிப்பிடலாம். இதனால் உங்கள் பக்கத்தை பற்றி வாடிக்கையாளர்கள் அறிவதுடன், அதன் நம்பகத்தன்மையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇணைய உலகில், உங்கள் துறை சம்பந்தமான group-கள், forum-கள், Facebook உள்ளிட்ட பிற சமூக வலைத்தள பக்கங்களில், உங்கள் Facebook page-ன் உரலியை (link) பதிவிடுங்கள். இத்துடன் சாத்தியமான வாடிக்கையாளர்கள் (potential customers) பங்கேற்க்க கூடிய தளங்களிலும் பதிவிடுங்கள். இது இணைய வெளியில் நிறுவனத்தை பிரசித்தி அடைய செய்யும்.\nமேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் மூலம் 100 like-கலாவது கிடைப்பின் நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என கொள்ளலாம். அதற்கு குறைவான like-கள் மட்டுமே பெற்றால், நமது பக்கத்தின் உள்ளடக்கத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.\nஇப்பொழுது, எந்த பதிவுகளில் வாடிக்கையாளர்கள் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் insights பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கணிசமான வாடிக்கையாளர்கள் ஈடுபாடு காட்டும், அதாவது like, share, comment செய்யும் வகை பதிவுகளை நீங்கள் தொடர்ந்து பதிவிடலாம்.\nFacebook-ல் கட்டண விளம்பரம் செய்வது எப்படி தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 9 ஜூலை, 2017\nஎவ்வகை Facebook பதிவுகள் உங்கள் வாடிக்கையாளர்களை கவரும்\nஉங்கள் வணிகம் என்ன, என்ன உள்ளடக்கத்தை பதிவிடப் போகிறீர்கள், உங்கள் சாத்தியமான வாடிக்கையாளர் யார் என்பதற்கேற்ப்ப உங்கள் பதிவுகள் அமைய வேண்டும். பொதுவாக நிஜ உலகில் உங்கள் வாடிக்கையாளர்களை எது கவர்கிறது என்பதை அறிந்து இணைய உலக பதிவுகளை தேர்ந்தெடுப்பது சாலச் சிறந்தது.\nபொதுவாக, காணொளி பதிவுகள் (video) பெருவாரியான மக்களை கவரும். உங்கள் வணிகத்தின் அறிமுகம், நோக்கம் போன்றவற்றை விளக்கும் காணொளி, செயல்விளக்க காணொளி, உங்கள் வணிக நிகழ்வுகளின் காணொளி போன்றவற்றை பதிவிடலாம்.\nகாணொளி உருவாக்கும் போது அல்லது தொகுக்கும் பொது கவனத்தில் கொள்ள வேண்டியது, சராசரியாக ஒவ்வொரு காணொளியும் 5-6 வினாடிகள் மட்டுமே பார்க்கப்படுகிற��ு. 6 வினாடிக்குள் தங்களை கவரும் காணொளியை மட்டுமே பயனர்கள் தொடர்ந்து பார்க்கின்றனர். ஆகவே 6 வினாடிக்குள் காணொளியின் உள்ளடக்கத்தை பயனர் உணரச்செய்ய வேண்டும். பொதுவாக 60 முதல் 90 வினாடிக்குள் இருக்கு காணொளிகள் நீங்கள் எதிர்பார்த்த பலனை கொடுக்கும். தேவைப்படின், காணொளியை பாகங்களாக பகுத்து தொடராக வெளியிடலாம்.\nஉங்கள் வணிகம் கல்வி, இலக்கியம், செய்திகள் தொடர்பாக இருப்பின், நீங்கள் பத்திகளாக(text) பதிவிடலாம். காணொளியை போலவே இதிலும், நெடிய பத்திகளில் பயனர்கள் கவனம் இழக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகவே சிறிய பத்திகளாக பதிவிடலாம். நெடிய பத்திகளை பகுதிகளாக பிரித்து வெளியிடலாம். மிகவும் சுவாரசியமான உள்ளடக்கமாக இருப்பின் இந்த வரையறை ஏதும் தேவையில்லை.\nஉங்கள் வணிகம் பொருள் விற்பனை, புகைப்படம், உணவகம் தொடர்பானதாக இருப்பின் புகைப்படங்களை பதிவிடுவது சிறந்த உத்தியாகும்.\nமேற்குறிப்பிட்ட பதிவுகளை தவிர விளம்பர பதிவு, live Video பதிவு, நிகழ்வு (event) பதிவு, சலுகை (offer) பதிவு போன்ற மேலும் பல வசதிகளும் உள்ளன. அவற்றை தேர்ந்தெடுத்து தகுந்த உள்ளீடுகளை அளிப்பதன் மூலம் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nFacebook page-ன் admin கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 8 ஜூலை, 2017\nFacebook-ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவது எப்படி\nஇணையத்தில் உங்கள் வணிகத்தை இலவசமாக விளம்பரப் படுத்த சிறந்த வழி, Facebook page உருவாக்குவது.\nFacebook-இல் விளம்பரப்படுத்துவதில் முதல் படி Facebook Page உருவாக்குதல். Facebook Page என்பது Facebook profile-லிருந்து சற்றே மாறுபட்டது. உங்கள் நிறுவனத்துக்கான page தொடங்குவதன் மூலம் post, photo, video-க்கலை பகிர்வதோடு contest நடத்தலாம், offer-களை பகிரலாம். Facebook page-ன் மூலமே Facebook-ல் கட்டண விளம்பரங்களை பிரசுரிக்க முடியும்.\nFacebook page-ஐ உருவாக்குவது எப்படி\nமுதலில் facebook.com தளத்தை திறந்து உங்கள் username மற்றும் password-ஐ பயன்படுத்தி login செய்யவும்.\nபின்னர் இடது பலகத்தில் Create-எனும் தலைப்பின் கீழ் page என்ற link-ஐ சொடுக்கவும் (click செய்யவும்).\nஅடுத்த திரையில் நீங்கள் உள்ளூர் வணிகரா, நிறுவனமா, வியாபாரியா என்பதற்கேற்ப தகுந்த விருப்பை தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து உங்கள் பக்கத்தின் பெயரை பதிவு செய்யவும்.\nஉங்கள் பக்கம் உருவாக்க பட்டுவிட்டது. உங்கள் நிறுவனம் / வர்த்தகத்தின் முத்திரை மற்றும் வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய புகைப்படம் போன்றவற்றை முறையே profile மற்றும் cover புகைப்படமாக பொருத்தலாம்.\nஉங்கள் வணிகத்தை பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கம், முகவரி, இடம், தொடர்பு எண், வணிக நேரம் போன்ற தகவலையும் பகிரலாம். உங்கள் வணிகத்துக்கு பொருத்தமற்றவற்றை அல்லது பொதுமக்களுக்கு பகிரவிரும்பாதவற்றை தவிர்த்து விடலாம்.\nஇப்போது உங்கள் Facebook page தயாராகி விட்டது.\nஎப்போது page-ல் post செய்ய வேண்டும்\nPage-ஐ உருவாக்கியவுடன் உங்கள் வணிகத்தின் அறிமுகத்தை பத்தியாகவோ, புகைப்படமாகவோ அல்லது காணொளியாகவோ பதிவிடலாம்.\nஉங்கள் பொருள் / சேவையை வாடிக்கையாளர் பயன்படுத்தும் கால இடைவெளி மற்றும் நீங்கள் உள்ளடக்கத்தை (content) உருவாக்க தேவையான இடைவெளி போன்றவற்றை கருத்தில் கொண்டு, நீங்கள் பதிவிடப்போகும் இடைவெளியை தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த இடைவெளிக்கு மிகாமல் தொடர்ந்து பதிவிடுங்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் வாடிக்கையாளர்கள் நினைவில் நீங்கள் தொடர்ந்து இடம்பெற வழிவகுக்கும்.\nஒருவேளை பொருளடக்கத்தை உருவாக்க அதிகப்படியான நேரம் தேவைப்படுமாயின், இடைச்செருகலாக உங்கள் வணிகம் சம்பந்தமான பிற சுவாரசிய தகவல்கள் அல்லது புகைப்படம் / காணொளிகளை பதிவிட்டு வரலாம். இது உங்கள் வாடிக்கையாளர்களின் ஈடுபாடு குறையாமல் இருக்க உதவும்.\nஎவ்வகை Facebook பதிவுகள் உங்கள் வாடிக்கையாளர்களை கவரும் தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்\nஉங்கள் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இல் பகிருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 7 ஜூலை, 2017\nசமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சம்பாதிப்பது எப்படி\nசமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே என்று நினைப்பவரா நீங்கள் இல்லை. சமூக வலைத்தளங்களை சரியாக கையாண்டால் அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.\nநிஜ உலகில் வர்த்தகம் செய்து வரும் சிறு / குறு தொழில் முனைவோரா நீங்கள் ஆம் எனில் நீங்கள் உங்கள் வியாபாரத்தை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருமானத்தை பெருக்கலாம்.\nசமூக வலைத்தளம் மூலம் நேரடியாக வியாபாரம் செய்ய முடியுமா\nமுடியும். ஆனால் அவ்வாறு முயன்றவர்களால் பெரிதாக வருமானம் ஈட்ட முடியவில்லை என்பதே நிதர்சனம். மாறாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம், ஈடுபடுத்தலாம். இதனை சந்தை மொழியில் customer Engagement என்று அழைக்கின்றனர்.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு சிறிய உணவகமோ அல்லது சாலையோர உணவகமோ நடத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்வீர்கள்\nஉங்கள் உணவில் சிறப்பை விளக்குதல் .\nஉங்கள் கடையின் தனித்துவத்தை எடுத்துக்கூறுதல் .\nஉங்கள் அல்லது உங்கள் சமையல்காரரின் சமையல் அனுபவம் மற்றும் திறமையை எடுத்துக்கூறுதல்.\nசமையல் முறையை வாடிக்கையாளர் காண அனுமதித்தல்.\nஉணவு பண்டங்களின் பாரம்பரியம் அல்லது ஊட்டச்சத்துக்களை விளக்குதல்.\nபிற வாடிக்கையாளர்களின் பாராட்டுகளை குறிப்பிடுதல்.\nஇதை நிஜ உலகில் செய்யும் பொழுது உங்கள் கருத்து 5-6 பேருக்கு மட்டுமே சென்றடையும். இதையே நீங்கள் சமூக வலைத்தளம் மூலம் பகிரும்போது அது சில ஆயிரக்கணக்கானோரை சென்றடைய வாய்ப்புள்ளது.\nமேற்குறிப்பிட்ட செயல்களை சமூக வலைத்தளம் மூலம் எவ்வாறு செய்யலாம்\nஉங்கள் உணவின் சிறப்பை விளக்கும் பத்தி, photo அல்லது video-வை பதிவிடலாம்.\nஉங்கள் கடையின் சிறப்பை விளக்கும் பத்தி, photo அல்லது video-வை பதிவிடலாம்.\nஉங்கள் அல்லது உங்கள் சமையல்காரரின் சமையல் அனுபவத்தை விளக்கும் பத்தி, photo அல்லது video-வை பதிவிடலாம்.\nஉங்கள் சமையல் முறையை video-வாக பதிவிடலாம்.\nஉணவு பண்டங்களின் பாரம்பரியம் அல்லது ஊட்டச்சத்துக்களை விளக்கும் பத்தி, photo அல்லது video-வை பதிவிடலாம்.\nபிற வாடிக்கையாளர்களின் review மற்றும் rating-கை பதிவிடலாம்.\nஇவற்றை செய்வதன் மூலம் எவ்வளவு வருமானம் ஈட்டமுடியும்\nஎதிர்வரும் காலத்தில் தொலைக்காட்சிக்கு மாற்றாக இணையம் வளரும் என்று நிபுணர்களால் சொல்லப் படுகிறது. அது உண்மையாகுமெனில் மேற்குறிப்பிட்டவற்றை செய்வதன் மூலம் உங்களை இணையவெளியில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். மேலும் நீண்டகால அடிப்படையில் இவை கண்டிப்பாக உங்கள் நிறுவனத்துக்கு பலன் தரும்.\nFacebook-ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவது எப்படி தெரிந்து கொள்ள எனது அடுத்த post-ஐ படியுங்கள்\nஉங்க கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள comment box-இ��் பகிருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nOnline-ல் சுட்டிகளுக்கான வண்ணம் தீட்டும் சுருள்களை விற்கும் Inkmeo\nநீங்கள் மக்கள் தேவையை உணர்ந்து புதுமையான பொருட்களை விற்கிறீர்களா அப்பொழுது நீங்கள் உங்கள் பொருளை Online-ல் விற்பதன் மூலம் நிறைவான லாபத்தை ...\nமொத்த வணிக (B2B business) வாடிக்கையாளர்களை பெற உதவும் Facebook Groups\nபொருட்களை தயாரிக்கும் உற்பத்தியாளரா நீங்கள் அல்லது புதிய வகை பொருட்களை விற்கும் மொத்த வணிகரா அல்லது புதிய வகை பொருட்களை விற்கும் மொத்த வணிகரா உங்கள் பொருட்களை சந்தை படுத்த மற்றும் விருப...\nOnline-ல் உங்கள் முதல் அடியை வைக்க உதவும் Google My Business\nOnline-ல் நுழைய விரும்பும் சிறுதொழில் முதலாளி அல்லது தொழில்முனைவோரா நீங்கள் இந்த பதிவின் நோக்கம் உங்கள் நிறுவனம் online-ல் முதல் அடியை வைக...\nஉங்கள் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் video-வை தயாரிப்பது எப்படி\nநீங்கள் ஒரு புதிய பொருளை தயாரிப்பவரா மக்கள் தேவை, வசதிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பவர்களா மக்கள் தேவை, வசதிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பவர்களா அல்லது ஏற்கனவே சந்தையில் உள்...\n இதுவரை நீங்கள் இணையத்தை எதற்காக எல்லாம் பயன்படுத்தியிருக்கிறீர்கள் Facebook-இல் நண்பர்களுடன் உரையாட\nசமூக வலைத்தளத்தில் உங்கள் நிறுவனத்தை பரப்ப தயாரா\nநீங்கள் உங்கள் நிறுவனத்தை சமூக வலைத்தளம் மூலம் பரப்புவதற்கு முன்னர் செய்யவேண்டிய சில சுயபரிசோதனைகள் உள்ளன. ஏனெனில், இவற்றை நீங்கள் கவனிக்க ...\nFacebook-ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவது எப்படி\nஇணையத்தில் உங்கள் வணிகத்தை இலவசமாக விளம்பரப் படுத்த சிறந்த வழி, Facebook page உருவாக்குவது. Facebook-இல் விளம்பரப்படுத்துவதில் முதல் படி ...\nYoutube-ல் கால்பதிக்க ஓர் வழிகாட்டி\nYouTube -ஐ பொதுவாக காணொளி (video) பார்க்க பயன்படுத்தியிருப்பீர்கள். இது வீடியோ பார்க்கும் தளம் மட்டுமே அல்ல, இது ஒரு Facebook, Twitter, In...\nவாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஈடுபாட்டு பதிவுகள் [User Engagment Posts]\nநீங்கள் Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் மூலம் உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்க முனைவோரா இதை கவனத்தில் கொள்ளுங்கள். Facebook...\nFacebook-ல் கட்டண விளம்பரம் செய்வது எப்படி\nஇதுவரை நீங்கள் உங்கள் நண்பர்கள், துறை சார்ந்த குழுக்கள், உங்கள் வாடிக்கைய��ளர்கள், அவர்கள் சார்ந்த குழுக்கள் என அனைவருக்கும் உங்கள் Facebook...\nஎங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யவும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:26:18Z", "digest": "sha1:KHKEBOJXBUCKLWQIHE453TYBR3HCURIQ", "length": 4024, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டவாவோ பிராந்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடவாவோ பிராந்தியம் (Davao Region) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் XI எனக் குறிக்கப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் டவாவோ நகரம் ஆகும். இதன் பரப்பளவு 20,244 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 4,468,563 ஆகும்.[1]\nபிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் XI இன் அமைவிடம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2015, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-05T10:44:36Z", "digest": "sha1:BXQFC7OZJ43U4KOQA3WN6XXFG5CTEOUN", "length": 10612, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேரி செல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேரி செல்லி (மேரி ஷெல்லி, Mary Shelley, ஆகஸ்ட் 30, 1797 – பெப்ரவரி 1, 1851) ஒரு பிரித்தானிய பெண் எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, நாடகங்கள் என பல இலக்கிய பாணிகள் எழுதியவர். பிராங்கென்ஸ்டைன் என்ற காத்திக் திகில் புதினத்துக்காக பரவலாக அறியப்படுகிறார். திகில் புனைவின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார். தனது கணவரும் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞருமான ஷெல்லியின் படைப்புகளை தொகுத்து வெளியிட்டு அவை புகழடைய முக்கிய காரணமாகவும் விளங்கினார்.\nஅரசியல் மெய்யியலாளர் வில்லியம் காட்வின்னுக்கும், பெண்ணியவாதி மேரி வால்ஸ்டன்கிராஃப்டுக்கும் பிறந்தவர் மேரி ஷெல்லி. இவருடைய தந்தை இவருக்கு சிறு வயதில் பன்முக தாராண்மியக் கல்வியினை வழங்கினார். வில்லியம் காட்வினின் அரசியல் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுள் ஒருவரான கவிஞர் ஷெல்லியைக் காதலித்து மணம் புரிந்தார். கணவருடன் சேர்ந்து ஐரோப்பாவில் பல இடங்களில் வாழ்ந்தார். 1818ம் ஆண்டு பெயரிலி எழுத்தாளராக தனது முதல் புதினமான பிராங்கென்ஸ்டைன் ஐ வெளியிட்டார். இப்புதினம் அறிபுனை மற்றும் திகில் புனைவு பாணிகளில் ஒரு முன்னோடியாகத் திகழுகிறது. இப்பாணிகளில் இன்றுவரை பல படைப்புகளுக்குத் தூண்டுகோலாகவும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. 1822ல் கணவர் இறந்த பின்னர் இங்கிலாந்து தி்ரும்பினார். மேலும் பல புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதினார். தனது 53வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். 1970கள் வரை பிராங்கென்ஸ்டைன் புதினத்துக்காகவும், ஷெல்லியின் கவிதைகளை பிரபலப்படுத்தியதற்காகவும் மட்டுமே மேரி இலக்கிய உலகில் அறியப்பட்டார். ஆனால் அண்மையக் காலங்களில் அவருடைய பிற இலக்கியப் படைப்புகளின் மீது இலக்கியத் திறனாய்வாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.\nகுட்டன்பர்க் திட்டத்தில் மேரி ஷெல்லியின் படைப்புகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2017, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-tamil-news-whatsapp-multi-device-support-whatsapp-new-features-199207/", "date_download": "2020-08-05T11:47:21Z", "digest": "sha1:IYUYHNVFUEP5P5WUIDIR74SS7AQG7FE5", "length": 13060, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இதைத்தான் எதிர்பார்த்தோம்… வாட்ஸ் ஆப் புதிய வசதிகள் சோதனையோட்டம்", "raw_content": "\nஇதைத்தான் எதிர்பார்த்தோம்… வாட்ஸ் ஆப் புதிய வசதிகள் சோதனையோட்டம்\nWhatsApp New Features: புதிய அம்சம் இந்த சிக்கலைத் தீர்க்கும். மேலும் வாட்ஸ் ஆப் பயனர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் லாகின் செய்ய அனுமதிக்கும்.\nWhatsApp Tamil News: வாட்ஸ் ஆப் தனது பயனர்களுக்கு பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் புதிய அம்சங்களை வெளியிடுகிறது. உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ் ஆப் வேறு சில நல்ல புதிய அம்சங்களையும் விரைவில் அறிமுகப்படுத்த வேலை செய்து வருகிறது. வாட்ஸ் ஆப்பில் வரவிருக்கும் அனைத்து புதிய அம்சங்களையும், புதுப்பிப்புகளையும் கண்டறிந்து வெளியிடும் WABetaInfo என்ற பிளாகில் (blog), நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பல சாதன ஆதரவு (multi-device support) அம்சத்தை வாட்ஸ் ஆப் சோதனை செய்ய தொடங்கிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் improved search, chat clearing மற்றும் பல அம்சங்களையும் சோதனை செய்ய வாட்ஸ் ஆப் தொடங்கிவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த ஒரு வருடமாக வாட்ஸ் ஆப் பல சாதன ஆதரவு அம்சம் தொடர்பாக வேலை செய்து வருவதை நாம் அனைவரும் ஏற்கனவே அறிவோம். இருப்பினும் சமீபத்திய அறிக்கை இந்த அம்சம் பற்றிய புதிய விவரங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்த அறிக்கை வாட்ஸ் ஆப் பல சாதன ஆதரவு அம்சத்தை சோதித்துப் பார்க்க தொடங்கிவிட்டதாக கூறுகிறது, இது அம்சம் உடனடியாக தொடங்கப்படும் என்பதைக் குறிக்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் iOS ஆகிய இரண்டுக்கும் இந்த அம்சம் சோதித்துப் பார்க்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.\nWhatsApp New Features- வாட்ஸ் ஆப் மல்டி டிவைஸ் சப்போர்ட்\nபல சாதன ஆதரவு அம்சம், பயனர்கள் பல பணிகள் செய்வதை எளிதாக்குவதோடு ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்துக்கு மாறுவதையும் எளிதாக்குகிறது. நீங்கள் WhatsApp Webஐ பயன்படுத்தாவிட்டால், தற்போதைய நிலையில் ஒரு வாட்ஸ் ஆப் கணக்கை இரண்டு சாதனங்களில் ஒரே நேரத்தில் லாகின் செய்ய முடியாது. இரண்டாவதாக ஒரு சாதனத்தில் உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கை லாகின் செய்தால் முதல் சாதனத்திலிருந்து அது தானாக லாக் அவுட் ஆகிவிடும். வரவிருக்கும் புதிய அம்சம் இந்த சிக்கலைத் தீர்க்கும். மேலும் வாட்ஸ் ஆப் பயனர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் லாகின் செய்ய அனுமதிக்கும்.\nஒரே நேரத்தில் 4 சாதனங்களில் லாகின் செய்யும் வகையில் வாட்ஸ் ஆப் இந்த புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது உண்மையானால், ஒரே நேரத்தில் பல சாதனங்களை மதிப்பாய்வு செய்யும் தொழில்நுட்ப பத்திரிகையாளர்களுக்கும், ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்துக்கு தவறாமல் மாறுகிறவர்களுக்கும் இந்த புதிய அம்சம் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கும்.\nவாட்ஸ் ஆப் கூடுதலாக சில அம்சங்களை சோதித்து வருகிறது என அந்த அறிக்கை கூறுகிறது. தனிப்பட்ட அரட்டை (chats) மற்றும் குழுக்கள் இரண்டிலும் “தேதி” மூலம் அரட்டைகளைத் தேட பயனர்களை விரைவில் செய்தி தளம் அனுமதிக்கும் என்று அது அறிவுறுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட தேதியில் பகிரப்பட்ட அரட்டைகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர விவரங்களை பயனர்கள் தேடுவதை இந்த அம்சம் எளிதாக்கும். இந்த அம்சம் தற்போது iOS பயனர்களுக்கு சோதித்துப் பார்க்கப்பட்டு வருகிறது ஆனால் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் விரைவில் வரும் என கூறப்படுகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nஐபோன் எஸ்இ-க்கு கடும்போட்டியாக பிக்சல் 4ஏ : எது சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1476103&Print=1", "date_download": "2020-08-05T11:10:07Z", "digest": "sha1:CBOM6TGX6ZHYP4MEVMF553RTPJWCEU6P", "length": 10195, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உணர்ச்சிவசப்பட்டதால் தவறு; மாணவிகள் எரிப்பு வழக்கில் தண்டனை குறைப்பு | Dinamalar\nஉணர்ச்சிவசப்பட்டதால் தவறு; மாணவிகள் எரிப்பு வழக்கில் தண்டனை குறைப்பு\nபுதுடில்லி: தர்மபுரியில் வேளாண்மை பல்கலை மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இதில் உணர்ச்சிவசப்பட்டதால் இந்த தவறு நடந்திருக்கிறது என்றும், இது திட்டமிட்ட கொலை அல்ல என்றும் கோர்ட் கூறியுள்ளது.\nகடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, கொடைக்கானல் \"பிளசன்ட் ஸ்டே' ஓட்டல் வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தனி கோர்ட் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதைக் கண்டித்து அ.தி.மு.க., வினர் பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nதர்மபுரி மாவட்டத்திலும் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டியில், கோவை விவசாய பல்கலைக்கழக மாணவியர் சுற்றுலா வந்த பஸ்சுக்கு, போராட்டக்காரர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பஸ்சில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மாணவியர் மட்டும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் தீயில் எரிந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nபோலீசார் இந்த வழக்கை விசாரித்து, தர்மபுரியைச் சேர்ந்த மாது என்ற ரவீந்திரன், நெடு என்ற நெடுஞ்செழியன், கொட்டப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் முனியப்பன், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், டெய்லர் மணி உட்பட 31 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.\nசென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி சேலம் முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்தது. தர்மபுரி கலெக்டர்,உள்பட 123 பேர் சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணை முடிந்து 2007 பிப்ரவரி 16ம் தேதி நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு மரண தண்டனையும், 25 பேருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்த போதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான டெய்லர் மணி, உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.\nசென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், மூவருக்கு வழங்கிய மரண தண்டனையை 2007 டிசம்பர் 6ம் தேதி உறுதி செய்தது. இதனை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். மூன்று பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை 2010-ம் ஆண்டு நீதிபதிகள் உறுதி செய்தனர்.\nஇதையடுத்து அவர்கள் தாக்கல் செய்த மறு அப்பீல் மனு இன்று (11ம் தேதி ) விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் கூறியது, குற்றவாளிகள் உணர்ச்சி வசப்பட்டு செய்த தவறு. அவர்கள் கொலை செய்ய வேண்டும் என் நோக்கில் பஸ்சை எரிக்கவில்லை. எனவே தூக்கு தண்டனை, ஆயுளாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மாணவிகள் எரிப்பு வழக்கில் தண்டனை குறைப்பு\nசிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு; ஸ்டாலின் உறுதி(120)\n''உண்மையை திரிக்கும் பொய்யர்கள்'': ஜே.என்.யு., பல்கலை பேராசிரியர் சாடல்(24)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=384&ncat=4&Print=1", "date_download": "2020-08-05T11:08:52Z", "digest": "sha1:K2AC7AP6SOVIIHOZARWHR2VVTVZGQZCA", "length": 16390, "nlines": 129, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஸோன் அலார்ம் பயர்வால் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்���ுவிட்டது ஆகஸ்ட் 05,2020\nஇணைய இணைப்பில் இருக்கையில், நம் கம்ப்யூட்டருக்குள் அடுத்தவர்கள் ஊடுறுவி, பெர்சனல் தகவல்களைத் திருடுவது கம்ப்யூட்டர் உலகில், மிக சகஜமாகிப் போன ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனைத் தடுக்கும் வகையில் செயல்படுவது நாம் இன்ஸ்டால் செய்திடும் பயர்வால் தொகுப்புதான். கட்டணம் செலுத்தி அமைத்திடும் பயர்வால் புரோகிராம்கள் பல இருக்கின்றன. ஆனால் பலரும் தொடர்ந்து பல காலமாகப் பயன்படுத்துவது இலவசமாக இணையத்தில் கிடைக்கும் ஸோன் அலார்ம் பயர்வால் (Zone Alarm Firewall) ஆகும். அண்மையில் இது பல புது வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுவரை பயர்வால் எதனையும் பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு பயர்வால் நம் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் பாதுகாப்பு பணிகள் என்னவென்று பார்ப்போம்.\nஒரு பயர்வால், நம் கம்ப்யூட்டருக்குள் இணையத் தொடர்பின் வழியாக நுழைபவர்களைத்(Intruders) தடுக்கும். கம்ப்யூட்டர்களைக் கைப்பற்ற வருபவர்களுக்கு (Hackers) உங்களை மறைக்கும். நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் மற்றும் விண்டோஸ் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் கட்டுப்படுத்த இயலாத வைரஸ் புரோகிராம்களைத் தடுக்கும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் புதியதாக வரும் வைரஸ்புரோகிராம்களில் 3ல் ஒன்றைத் தப்பவிடுகின்றன என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒரு முடிவாகும். எனவே தான் நமக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவையாய் உள்ளது. வஞ்சகமாக ஏமாற்றும் (Spoofers) புரோகிராம்களைத் தடுக்கும். நெட்வொர்க் வழியே சமர்த்தாய், நல்ல புரோகிராம் போல மாற்று தோற்றத்தில் வரும் புரோகிராம்களை நிறுத்தும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து செயல்படும். தானாகவே இயங்கிக் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். பெரிய அளவில் செட்டிங்ஸ் தேவையில்லை. நம் இணைய தேடலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.\nஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பின் பதிப்பு 9.2 அண்மையில் வெளிவந்துள்ளது. பழைய பதிப்புகள் இயங்குகையில் அடிக்கடி நமக்கு எச்சரிக்கை தரும் பாப் அப் விண்டோக்கள் இதில் குறைக்கப்பட்டு, ஸோன் அலார்ம் அமைதியாக இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. கெடுதல் புரோகிராம் இயங்கும் தன்மையை அறியும் வகை மேம்படுத்தப்பட்டுள்ளது. தானாகவே வை–பி இணைப்புக்கான பாதுகாப்பு தரப்படுகிறது. பிஷ்ஷிங் புரோ���ிராம்களுக்கு எதிரான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸோன் அலார்ம் டூல்பார் முற்றிலும் மாற்றப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் இது குறித்த தகவல்களை ஸ்டோர் செய்வதற்கு 2 ஜிபி இடம் தரப்படுகிறது.\nஇந்த புதிய பதிப்பினை ஐந்து நிமிடங்களில் இன்ஸ்டால் செய்துவிடலாம். இன்ஸ்டால் செய்தவுடன், இது செயல்படத் தொடங்க, கம்ப்யூட்டரை ரீபூட் செய்திட வேண்டும்.\nஇந்த புதிய பதிப்பில், கம்ப்யூட்டரிலிருந்து வெளிச் செல்வதனைத் தடுக்கும் வெளித்தடுப்பு (Outbound Firewall) பலமாக்கப்பட்டுள்ளது. உள்தடுப்பு சுவர் (Inbound Firewall) வெளியிலிருந்து வரும் வேண்டாத புரோகிராம்களைத் தடுக்கும். வெளித்தடுப்பு சுவர், கம்ப்யூட்டரிலிருந்து வெளியே நெட்வொர்க்கிற்குச் செல்லும் வேண்டாத புரோகிராம்களைத் தடுக்கும். இதன் மூலம் நம் கம்ப்யூட்டரிலிருந்து செல்லும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் தடுக்கப்படுகின்றன. இதனால், நம் தடுப்பு சுவர் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் ஏமாற்றிவிட்டு வரும் பாட்நெட் போன்ற வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரிலிருந்து மற்றவற்றிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது.\nபுதிய பதிப்பில் DefenseNet என்ற பாதுகாப்பு கவசம் மேம்படுத்தப் பட்டுள்ளது. யாரிடமிருந்து வருகிறது என்பதனை மறைத்து, வழக்கத்திற்கு மாறாகச் செயல்படும் புரோகிராம்களின் தன்மையை இந்த பாதுகாப்பு டூல் அறிந்து தடுக்கிறது.\nஇந்த பதிப்பில் site check option என்ற ஒரு பட்டன் தரப்படுகிறது. இதன் மூலம் நாம் வழக்கமாகச் செல்லும் தளங்களைக் குறித்து வைத்து அவற்றை அனுமதிக்கலாம். ஓர் இணையதளம் பதிவான நாள், பழக்கப்படுத்தப்பட்ட நாள் இவற்றை எல்லாம் சோதனை செய்து, பின் அவற்றை நம் செட்டிங்ஸ் அடிப்படையில், சோதனை இன்றி, வழக்கமாக அனுமதிக்கிறது. இந்த டூல்பாரில் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இமெயில் செக்கர், ஹாட்மெயில், ஜிமெயில், யாஹூ மற்றும் பிற பி.ஓ.பி.3 மெயில் அக்கவுண்ட்களுடன் இணைந்து செயலாற்றுகிறது. ஆனால் ஐமேப் மெயில்களை சப்போர்ட் செய்திடவில்லை. இது ஏன் விலக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.\nஐ ட்ரைவ் (IDrive) மூலம் இலவசமாக தகவல்களைப் பதிந்து வைக்க 2 ஜிபி இடம் ஆன்லைனில் தரப்படுவது இந்த பதிப்பு தரும் நல்ல அம்சமாகும்.\nஇதுவரை ஸோன் அலார்ம் பயர்வால் பயன்படுத்தா தவர்களும், பயன்படுத்தி வருபவ���்களும், இந்த புதிய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கலாம். புதியவர்களுக்கு, முதலில் சற்று சிரமமாக இருக்கலாம். பின் போகப்போகச் சரியாகிவிடும். நமக்கு நம் பாதுகாப்புதானே முக்கியம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nமைக்ரோசாப்ட் திட்டங்களுக்கு ஆலோசனை தர\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/young-girl-shocking-incident-important-persons-are-involved-incident", "date_download": "2020-08-05T10:01:36Z", "digest": "sha1:ULAON76EDYZ73Y2CSJMBILPZJNEWICZD", "length": 28350, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "இளம்பெண் காயங்களுடன் சாலையோரத்தில் அழுத சம்பவம்!!! விசாரணையில் சிக்கும் முக்கிய பிரபலங்கள்? நடந்தது என்ன... | young girl shocking incident, important persons are involved that incident | nakkheeran", "raw_content": "\nஇளம்பெண் காயங்களுடன் சாலையோரத்தில் அழுத சம்பவம் விசாரணையில் சிக்கும் முக்கிய பிரபலங்கள் விசாரணையில் சிக்கும் முக்கிய பிரபலங்கள்\nதமிழகத்தில், வடமாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களை வீட்டு வேலைக்கென அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் சப்-இன்ஸ் பெக்டர் உள்ளிட்ட ஐந்து பேர் கைதாகியிருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.\nகடந்த ஜூன் 1-ஆம் தேதி மதியவேளை, தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டிக்கும், சானூராப்பட்டிக்கும் இடையில் இருபதுவயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் உடல்முழுவதும் பலத்த காயங்களுடன் சாலையோரத்தில் நடக்கமுடியாமல் அழுதுபுரண்டபடிக் கிடந்தார். அதே நாளில் அப்பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். கொளுத்தும் வெயிலில் இளம்பெண் ஒருவர் எழுந்து நடக்கமுடியாமல் தவித்ததைக் கண்ட மாதர்சங்க பெண்கள் பதறித்துடித்து அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nமருத்துவமனைக்குச் சென்ற அந்த இளம்பெண்ணோ யாரைக் கண்டாலும் பயத்தில் நடுங்கி கூனிக்குறுகினார். மாதர் சங்கத்தினர் உன் பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம். கவலை வேண்டாம் என சைகையில் ஆறுதல் கூறினர். அந்த இளம்பெண் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பேசும் மொழியும் முதலில் புரியவில்லை, என்றாலும் அவர் இருக்கும் நிலைமையை யூகித்து அவர் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து, அந்த இளம்பெண் விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தஞ்சை மாவட்ட எஸ்.பி. மகேஷ்வரனிடம் புகார் அளித்தனர்.\nஇதுகுறித்து மாதர் சங்கத்தினர் நம்மிடம், \"21 வயதான அந்தோரா என்கிற இளம்பெண் மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் பிறந்து பிழைப்புத் தேடி சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு குடும்பத்துடன் வந்து பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார். பெங்க ளூரில் உள்ள அவரது சித்தி மகள் சாந்தா என்பவர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவன் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு எனக்கூறி முன்பணம் கொடுத்து அந்தோராவை அழைத்து வந்திருக்கிறான்.\nஅந்த வீட்டில் ஏற்கனவே சில இளம்பெண்கள் இருப்பதும், அவர்கள் பாலியல் தொழிலில் சிக்கிக் கொண்டிருப்பதையும் சிலநாட்களில் தெரிந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு முடியாமல், உதிரப்போக்கால் துடிதுடித்து தன்னை பெற்றோர்களிடம் திருப்பி அனுப்பி வைக்குமாறு போராடியிருக்கிறார், அதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் அந்தப் பெண்ணை கொடூரமாக அடித்து, இனிமேல் இந்த பெண்ணால் பயனில்லையென முடிவெடுத்து, யாராவது பார்த்தாலும் வடமாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரென நினைத்துக்கொள்வார்கள் என்று திட்டமிட்டு வெட்ட வெளியில் காரிலிருந்து உதைத்து தள்ளிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்கிறார்கள்.\nஇந்த விவகாரம் குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடராஜபுரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான செந்தில்குமார், அவரது மனைவி ராஜம், பிரபாகர், ராமச்சந்திரன், புதுக்கோட்டை பழனிவேல் ஆகிய 5 பேரைய���ம் போலீசார் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.\nகைதாகியுள்ள பிரபாகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்தவர். லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அதோடு விபசாரத்திற்குப் பயன்படுத்திய தஞ்சை மேலவஸ் தாசாவடியிலுள்ள ஒரு பங்களா, நடராஜபுரம் காலனியில் ஒரு சொகுசு வீடு, மருத்துவக்கல்லூரி சாலையில் ஒரு பங்களா என மூன்று வீட்டிற்கு சீல்வைத்துள்ளனர். மேலும் நான்கு சொகுசு கார்கள், பல லட்சம் பணம், ஒரு டைரி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த டைரியில் அரசியல் பெரும்புள்ளிகள், காக்கிகள், அதிகாரிகள் என பலரது தொடர்பு எண்களும் வாடிக்கையாளர்கள் வரிசையில் இருப்பதாக விசாரணை காக்கிகள் கிசுகிசுக்கின்றனர்.\nஎன்ன நடந்தது என விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினரிடம் கேட்டோம், \"\"தஞ்சை மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார்தான் இந்த கும்பலின் தலைவன். வட மாநிலங்களில் வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள இளம் பெண்களை குறிவைத்து வீட்டு வேலைக்கு என புரோக்கர்கள் மூலம் பேசி அதிக பணம்கொடுத்து அழைத்துவந்துவிடுவான். இதற்காகவே பல மாநிலங்களில் ஏஜெண்டுகளை வைத்திருக்கிறான். இங்கு வந்ததும் செந்தில்குமாரின் மனைவி ராஜம் அந்த பெண்களிடம் ஆசையான வார்த்தைகளையும், அலங்காரமான ஆபரணங்களையும் மாட்டிவிட்டு, இவ்வளவு பெரிய வீட்டில் நீ வேலைக்காரப் பொண்ணு இல்ல, இங்க நீதான் ராணி என ஆசையாக கூறி நைசாக பேசி நாகரிக உடைகளை உடுத்தி விதவிதமாக போட்டோ எடுப்பார்கள்.\nஅந்த போட்டோக்களை தங்களிடம் கஸ்டமர்களாக இருக்கும் அனைவருக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பிவைப்பார்கள், பின்னர் கஸ்டமர் தேர்வுசெய்யும் பெண்ணை நைசாக பேசி விபசாரத்திற்கு உட்படுத்துவார்கள், ஒப்புக்கொள்ளாத பெண்களை போட்டோக்களை வலைத் தளத்தில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டுவார்கள். வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் பெண்களை கஸ்டமர்கள் வீட்டிற்கே காரில் அனுப்பி வைப்பார்கள். சில கஸ்டமர்களை செந்தில்குமாருக்கு சொந்தமான சொகுசு வீடுகளில் ஏதாவது ஒன்றுக்கு வரவழைத்து அந்த பெண்களை அனுப்புவார்கள். இதுபோக கஸ்டமருடைய காரிலேயோ, அல்லது செந்தில்குமாரிடம் ஆடம்பர பெட் வசதிகளுடன் கூடிய இரண்டு சொகுசு காரிலோ ஆன்லைன் விபச்சாரத்தொழிலை செய்துள்ளனர்.\nதஞ்சையில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக போலீஸ் குடியிருப்புக்கு பக்கத்திலேயே இது நடந்திருப்பதுதான் வேதனை. சாதாரண துணிக்கடை வைத்திருந்த செந்தில்குமார் பாலியல் தொழிலால் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறான். இந்த செந்தில்குமாரின் முதல் மனைவி காவல்துறை ஆய்வாளர், இவனது செயல்களைப் பார்த்து விவாகரத்து செய்துவிட்டார். அதற்கு பிறகுதான் ராஜம் சேர்ந்திருக்கிறார்.\nஇவர்கள் செய்யும் விபச்சாரத் தொழிலுக்கு காவல்துறை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும், எஸ்.ஐ.யாக இருந்து சஸ்பெண்டாகியிருக்கும் பிரபாகரன் பார்த்திருக்கிறார். பிரபாகரன் வல்லம் காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போதே அவர்களோடு பார்ட்னர் ஆகிவிட்டார். அதேபோலதான் புதுக்கோட்டை அருகேயுள்ள கள்ளுக் குடியை சேர்ந்த பழனிவேலும், கஸ்டமர் பிடித்துக்கொடுக்கும் வேலைகளைச் செய்துள்ளான்.\nஇவனைப் போல தமிழகம் முழுவதும் அவர்களுக்கு நெட்வொர்க் இருக்கு. சோதனையின்போது செந்தில்குமாரின் மனைவி ராஜம் பயன்படுத்திய ஒரு டைரி, நான்கு செல்போன்களை நடராஜபுரம் வீட்டிலிருந்து கைப்பற்றினோம். அந்த டைரியில் கஸ்டமர்களாக போலீஸ்காரர்கள், வி.ஐ.பி.கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என முக்கிய புள்ளிகள் பலருடைய பெயர்கள் போன் நம்பருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.\nஅந்த டைரியில், தமிழகம், வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த பெண்களின் விபரம், அவர்கள் தங்கியிருந்த நாட்கள், இடங்கள் அவர்களுக்கு கொடுத்த பணம், அவர்களோடு தங்கிய கஸ்டமர்கள் என எல்லா விவரங்களும் எழுதப்பட்டிருந்தது. அதன்படி கஸ்டமர்கள் யார் யாரெல்லாம் செந்தில்குமாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளது. இதனால் கஸ்டமர்களாக இருந்த பல அரசியல் பிரமுகர்களும், வி.ஐ.பி.க்களும் மனப்புழுக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nசெந்தில்குமார் ஆன்லைன் மூலம்தான் இந்த தொழிலை செய்திருக்கிறான். இதற்காக தனியாகத் துவங்கியுள்ள வெப்சைட்டில் பெண்களின் படங்களை பதிவிட பெண்களை தேர்வுசெய்யும் கஸ்டமர் அவரது அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வேண்டும். பணம் அனுப்பிய பிறகே பெண்ணை அனுப்பிவைப்பான். இதுதவிர தனது நம���பிக்கைக்குரிய கஸ்டமர்களின் வாட்ஸ்அப்க்கு பெண்களின் படங்களை அனுப்பிவைப்பான். கஸ்டமர்களின் ரகசியம் காக்கப்பட்டு தொழில் அமோகமாக நடந்திருக்கிறது என்கின்றனர் விவரமாக.\n\"குடும்ப கஷ்டத்தை போக்க வீட்டு வேலைக்கு வந்தேன். என்னை வீட்டு வேலைக்குன்னு அழைத்துவந்தவர் பணத்துக்காக இதுபோன்ற இடத்துல சேர்த்துவிட்டுட்டார். என்னோட தமிழ் தெரிந்த மூன்று பெண்களும் அந்த வீட்டில் இருந்தனர், அவங்களோட நிலைமையும் என்னோட நிலைமை போலத்தான், அவர்களையும் எப்படியாவது மீட்டுடுங்க'' என கைகூப்பி கேட்டார் என அந்த வடமாநிலப் பெண் கூறியதாக, மாதர் சங்க தலைவி தமிழ்ச்செல்வி கூறுகிறார். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால்தான் முறையாக இருக்குமெனவும் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.\nமாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனோ, \"வழக்குப் பதிவுசெய்து ஐந்து பேரை கைதுசெய்துள்ளோம், விசாரணை நடக்கிறது, அந்தப் பெண்ணுக்கு உரிய நியாயம் கிடைக்கும்.’ அதோடு அந்த கும்பலின் நெட்வொர்க் பெருசா இருக்கு விரைவில் அனைவரையும் கைதுசெய்வோம்'' என்கிறார் ஆர்வமாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரை பவுன் நகை, 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டி கொலை; சிறுவன் கைது...\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை... வழக்கறிஞர்களிடம் சி.பி.ஐ அதிகாரி அழகிரிசாமி விசாரணை\nகாதல் கணவருடன் சேர்த்து வையுங்கள்... எடப்பாடி காவல்நிலையத்தில் நடிகை புகார்...\n''இதுதான் சார் கோபம்...'' காதல் மனைவி தற்கொலை... உடலைக்கூட பார்க்காமல் கணவனும் தற்கொலை...\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வ��்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/brazil-becomes-second-country-pass-50000-deaths-by-corona", "date_download": "2020-08-05T11:31:55Z", "digest": "sha1:HNELOVVAEYNHPNOUNTKBRYHSV3QJIGJH", "length": 10626, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா வைரஸ்: 50,000 உயிரிழப்பு எண்ணிக்கையை கடந்த இரண்டாவது நாடு!!! | brazil becomes second country to pass 50,000 deaths by corona | nakkheeran", "raw_content": "\nகரோனா வைரஸ்: 50,000 உயிரிழப்பு எண்ணிக்கையை கடந்த இரண்டாவது நாடு\nகரோனா வைரஸால் மிகமோசமாக பாதிக்கப்பட்டு வரும் பிரேசில் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்துள்ளது.\nசீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 90 லட்சத்திற்கு மேலானவர்களை பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் 4.71 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கோ அல்லது தடுப்பதற்கோ எந்தவித மருந்துகளும் இதுவரை அதிகாரபூர்வமாக கண்டறியப்படாத நிலையில், உலக நாடுகள் பலவும் தனிமனித சுகாதாரம், சமூக இடைவெளி உள்ளிட்ட அடிப்படை கூறுகளை தீவிரமாக செயல்படுத்தி, இந்த வைரஸின் பாதிப்புகளை குறைத்து வருகின்றன. ஆனால், ஆரம்பம் முதலே கரோனா வைரஸ் தடுப்பில் மெத்தனமாக செயல்பட்டதன் விளைவை பிரேசில் தற்போது உணர ஆரம்பித்திருக்கிறது.\nஆரம்பம் முதலே சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வோ, ஊரடங்கோ எதுவும் பின்பற்றப்படாத நிலையில், தற்போது அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல இதுவரை அந்நாட்டில் 50,000க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 50,000 இறப்புகளை கடந்த இ��ண்டாவது நாடாக பிரேசில் மாறியுள்ளது மக்களை கவலையடைய வைத்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி\nராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய்க்கு கரோனா என்பது உண்மையா..\nமேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n ட்ரம்ப் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை...\nஅழுகிய நிலையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிருகம்...\nஇந்தியாவைச் சீண்டும் பாகிஸ்தான்... புதிய வரைபடம் ஏற்படுத்திய சர்ச்சை\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:19:01Z", "digest": "sha1:RFI2SALQ3SVLELCU24KEMJB7HOCSHC7U", "length": 7971, "nlines": 110, "source_domain": "www.patrikai.com", "title": "மணமகன் மரணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில த��ருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமணமான மறுநாளே கொரோனாவுக்கு பலி\nமணமான மறுநாளே கொரோனாவுக்கு பலி பீகார் மாநிலம் பாலிகஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் டெல்லியில் உள்ள குருகிராமில் மென்பொருள் நிறுவனத்தில்…\nபீகாரில் கல்யாணம் முடிந்த 2 நாளில் மணமகன் கொரோனாவால் மரணம்: உறவினர்கள் 90 பேருக்கும் கொரோனா\nபாட்னா: பீகாரில் மணமகன் கொரோனாவால் உயிரிழக்க, திருமண விருந்தில் கலந்து கொண்ட 95 விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது….\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97132-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81..-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..!", "date_download": "2020-08-05T12:09:25Z", "digest": "sha1:YT5UB46LRTXK3UXW2LIWBN3DIEBBNHGG", "length": 12345, "nlines": 128, "source_domain": "www.polimernews.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..! ​​", "raw_content": "\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய முக்கிய பிரமுகர்களின் காளைகளை தொட்டுப் பார்க்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளும், பிடிக்கவந்தவர்களை மிரட்டி, தெறித்து ஓடவிட்டன.\nஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தலைமையானது என்று வர்ணிக்கப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கம்போல பார்வையாளர்கள் களிப்பில் ஆழ்த்தியது. அதிலும் நடப்பு ஆண்டில் முக்கிய பிரமுகர்கள் பலரின் காளைகளும் களம் இறங்கின.\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி,ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், அமமுக கட்சி தலைவர் தினகரன் ஆகியோரின் காளைகள் பங்கேற்றன.\nஇவை தவிர மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, திண்டுக்கல்லைச் சேர்ந்த காவல் அதிகாரி மாணிக்கவேல், புதுக்கோட்டை ஆய்வாளர் அனுராதா ஆகியோரின் காளைகளும் களம் கண்டன.\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் என மூன்று காளைகளும், கெத்து காட்டின. அந்த காளைகளை தொட்டுப் பார்க்க கூட யாருக்கும் துணிவில்லாத நிலையே ஏற்பட்டது. வாடி வாசலை கடந்து அந்த மாடு பிடி வீரர்களின் கூட்டம் தெறித்து ஓடியது.\nஅதிலும் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன் காளை களத்தில் அனைவரையும் மிரட்டி ஓட வைத்த காட்சிகள் இணையத்தில் பரபரப்பாய் பார்க்கப்பட்டு வருகிறது.\nஇதே போன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரின் காளைகளும் பிடிக்க வந்தவர்களை மிரட்டி, களத்தில் விறுவிறுப்பை ஏற்றின.\nஅவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் காளையர்களுக்கு சவால் விட்ட புதுக்கோட்டை ஆய்வாளர் அனுராதாவின் காளையான ராவணன் அலங்காநல்லூரிலும் தன் திறமையை வெளிக்காட்டியது. கொம்பு வைத்த சிங்கம் போல அந்த காளை களம் எங்கும் நின்று, நிதானித்து துணிச்சலுடன் விளையாடியது.\nஆனால் மற்ற ஊர்களை போல அலங்காநல்லூரில் அந்த காளையை, மாடுபிடி வீரர்கள் எளிதாக களம் விட்டு செல்ல விடவில்லை. முடிந்தவரையிலும் அந்த காளையை மடக்க வீரர்கள் நெடுநேரம் போராடினர். காளைக்கும், காளையருக்குமான போட்டியில் கடைசியில் ராவணனே வென்றது.\nஇதே நேரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம முக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோரின் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து பரிசுகளை வென்றனர்.\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டில் காளைகளை அவிழ்த்து வரிசையாக கொண்டு செல்வதில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து லேசான தடியடி நடத்தப்பட்டது.\nஅலங்காநல்லூர்ஜல்லிக்கட்டுகாளைகள்alanganallurJallikattuஅமைச்சர் விஜயபாஸ்கர்minister vijayabaskar துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராஜேந்திர பாலாஜிஆர்.பி.உதயகுமார் செல்லூர் ராஜூ திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன்தினகரன்\nமாடு முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் படுகாயம்\nமாடு முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் படுகாயம்\nகாதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..\nகாதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..\nகொரோனா பாதிப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nசெல்லூர் ராஜு கழுத்தில் வைரஸ் தடுப்பு அட்டை.. கொரோனாவை தடுக்க ஜப்பான் டெக்னிக்\nகொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள்..\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலமைச்சர் அனுமதி\nஅயோத்தி ராமர் கோயில்.. அடிக்கல் நாட்டினார் மோடி..\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா, 857 பேர் பலி..\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nசென்னை, காஞ்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களி��் முழு ஊரடங்கு நீட்டிப்பா மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/309538/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D.php", "date_download": "2020-08-05T10:50:10Z", "digest": "sha1:ZW733E2XCH7HIPZ4ESNQSE5YFSZ3F4RK", "length": 5226, "nlines": 60, "source_domain": "www.tamilquotes.pics", "title": "நீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம். கவலைப்படாமல் முன்னேறு. அது நீ திரும்பி வருவதற்காக பூ� @ Tamilquotes.pics", "raw_content": "\nநீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம். கவலைப்படாமல் முன்னேறு. அது நீ திரும்பி வருவதற்காக பூ�\nநீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம். கவலைப்படாமல் முன்னேறு.\nNext : எதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே\nநீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம். கவலைப்படாமல் முன்னேறு.\nNext : எதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே\nநீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம். கவலைப்படாமல் முன்னேறு.\nNext : எதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி\nஉண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை\nநீ உயர்ந்து மேலே செல்லச, கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில்\nஒரு மனிதனால் செய்யக்கூடிய சாதனையை இன்னொரு மனிதனாலும் நிச்சயமாக செய்ய முடியும்\nதோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்\nவாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி\nதுன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன - Albert Einstein\nஎன்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன். காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்\nமுதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள். பின், அந்த மது மேலும் மதுவை அருந்துகிறது. பிறகு, மது உ\nஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்-டாக்�\nவளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை - கௌதம ப\nஎதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே ஆயுதம், அவன் ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதம் என்பதே விம\n(tamil Motivational Quotes Facebook) சபதங்களும் சவால்களும் காற்றில் பறக்கும் வார்த்தைகளாக இருக்க கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52450", "date_download": "2020-08-05T10:40:15Z", "digest": "sha1:2B2ATDG4BJHGNOC3XRK55NGMPMZE63ZW", "length": 11280, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரசவ கால இரத்த உறைவு | Virakesari.lk", "raw_content": "\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nபிரசவ கால இரத்த உறைவு\nபிரசவ கால இரத்த உறைவு\nகர்ப்பம் தரித்திருக்கும் பல பெண்கள் பிரசவ காலத்தின் போது அவர்களின் மூளைப்பகுதியில் இரத்த உறைவு ஏற்பட்டு, பக்கவாதம் அல்லது உயிரிழப்பு போன்றவை ஏற்படுகிறது.\nஇதுகுறித்து மகப்பேற்று வைத்திய நிபுணர் உஷா விவரிக்கும் போது,\nபெரும்பாலான பெண்கள் குறைவான வலி மற்றும் குறைவான முயற்சி ஆகியவற்றின் காரணமாக சத்திர சிகிச்சையின் மூலமாக பிரசவம் பார்ப்பதையே தெரிவு செய்கின்றனர்.\nஇந்நிலையில் இத்தகைய சத்திர சிகிச்சைக்கான பிரசவத்தின் போது மூளையில் ரத்த உறைவு ஏற்படும். இதன் காரணமாக பெண்களுக்கு பக்கவாதம் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகள் பெரும்பாலும் மருந்துகள் மூலமே சரி செய்யப்படும்.\nஅதே சமயத்தில் பிரசவத்திற்கு பின் பெண்கள் அதிக அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். தற்போது பிரசவத்தின் போது மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டால், அதற்கு மூளையில் பாதுகாப்பாக சத்திரசிகிச்சை செய்து அதனை சீராக்கும் சிகிச்சை முறையும் அறிமுகமாகி பலனளித்து வருகிறது என்றார்.\nகர்ப்பம் பக்கவாதம் இரத்த உறைவு PREGNANCY stroke blood clotting\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nகொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மருத்துவர்கள் சில விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.\n2020-08-04 23:28:21 கொரோனா தொற்று குணமடைந்தவர்கள் மருத்துவர்கள்\nபேசிக்கொண்டிருக்கும் போது குரலில் மாற்றம் ஏற்படுகிறதா\nஎம்மில் பலருக்கும் பேசிக்கொண்டிருக்கும் போது குரலில் மாற்றம் ஏற்படும். அதாவது பேச்சின் ஒலியளவு குறைந்துவிடும்.\n2020-08-01 11:12:15 குரலில் மாற்றம் பேச்சு பொனஸ்தீனியா\nபெண்களையே அதிகளவில் பாதிக்கும் நுரையீரல் புற்றுநோய்\nஆண்களைவிட மத்திம வயதில் உள்ள பெண்கள்தான் அதிக அளவில் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\n2020-07-30 10:23:12 மத்திம வயது பெண்கள் ஆண்கள்\nகொரோனாவிற்கு எதிராக நோய் தடுப்பாற்றல் மனிதர்களுக்குள் ஏற்பட நீண்ட காலமாகும் - உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனாவிற்கு எதிராக மனிதர்களுக்குள் 'ஹெர்ட் இம்யூனிட்டி' எனப்படும் மந்தை நோய் தடுப்பாற்றல் ஏற்படுவது நீண்ட காலமாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி வைத்தியர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.\n2020-07-29 10:09:54 ஹெர்ட் இம்யூனிட்டி கொரோனா நோய் தடுப்பாற்றல்\nமதுவால் பாதிக்கப்பட்ட கல்லீரலை குணப்படுத்தும் நவீன சிகிச்சை\nஎம்மில் பெரும்பாலானவர்கள் மது அருந்துவதை தங்களது நாளாந்த வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் கல்லீரலை குணப்படுத்த தற்போது ஒருங்கிணைந்த ஆற்றலுடன் கூடிய மருந்துகளாலான சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2020-07-28 16:23:50 மது பாதிப்பு கல்லீரல்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோ���ால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=725", "date_download": "2020-08-05T10:44:01Z", "digest": "sha1:QWWDTJOREBBJOYVRK5BGSICGBZHXFLN4", "length": 30309, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படப்பாடல். எனில், தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்தால் உருவாக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த உண்மையின் பின்புலத்தில் பார்க்கும்போது குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்கு உள்ள பெரும்பங்கு புலனாகும்.\nசமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம் குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள் இல்லாத நிலை ஒரு பக்கம். அதே சமயம், எத்தனையோ வழிவகைகள் இருந்தாலும் செய்துதரப்பட்டாலும் குழந்தைகள் சரிவர மதிக்கப்படவில்லையானால், அதனால் அவர்களுடைய அக,புற வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும், மேற்கண்ட வழிவகைகள், வசதிவாய்ப்புகள் நேரிய பயனளிக்காது போய்விடும் என்பதே உண்மை.\nகுழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், அன்புகாட்டப்படவேண்டியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மதிக்கப்படவேண்டும் என்பது…\nஆம். குழந்தைகள் கண்டிப்பாக மதிக்கப்படவேண்டும். இதுதான் உலகப் புகழ் பெற்ற மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் அடிப்படையான பார்வை என்கிறார் ஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திருமதி பத்மினி கோபாலன். அவரும், அவருடைய நட்பினரும் சேர்ந்து 1999ஆம் ஆண்டு ஸ்ரீராமசரண் அறக்கட்டளையை உருவாக்கினார்கள். மைக்ரோ க்ரெடிட் எனப்படும் கடனுதவி மூலம் தகுதிவாய்ந்த ஏழை மாணவர்களுக்குப் படிப்பில் உதவிசெய்து வருவதோடு பொதுவாக வசதிபடைத்த குழந்தைகளுக்கே கிடைத்துவருவதான மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் பயன்(இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்றே தெரியவில்லை. மாண்டிசோரி அம்மையார் இந்தக் கல்வித்திட்டத்தை உருவாக்கியபோது இதனை எதிர்பார்த்திருக்கவே மாட்டார் – பத்மினி கோபாலன்) சமுதாயத்தின் அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்று விழைந்ததன் விளைவாய் உரிய அரசு அதிகாரிகளை அணுகி, தங்கள் நோக்கத்தை எடுத்துரைத்து பெற்றோர்-ஆசிரியர் கூட்டமைப்பின் மூலம் சென்னை மாநகராட்சிப்பள்ளிகள் ஒன்றிரண்டில் ஒரு பரிசோதனை முயற்சியாய் இந்த அமைப்பால் மழலைகள் வகுப்பில் அறிமுகப் படுத்தப்பட்டது மாண்டிசோரி கல்வித்திட்டம். குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் பாடத்திட்டம் இன்று ஸ்ரீராம் சரண் அமைப்பினர் மூலம் ஏறத்தாழ 20 மாநகராட்சிப் பள்ளிகளில் சீரிய முறையில் நடைபெற்றுவருகிறது. ஸ்ரீராம் சரண் அமைப்பு நியமனம் செய்யும் மாண்டிசோரி கல்வித்திட்டப் பயிற்சி பெற்ற ஆசிரியைகள் அந்தந்த மாநகராட்சிப் பள்ளிகளின் நிர்வாகிகள் – ஆசிரியைகளின் ஒத்துழைப்போடு மழலையர் வகுப்புகளில் மாண்டிசோரிக் கல்வித்திட்டத்தின் பயனை குழந்தைகளுக்கு அளித்துவருகிறார்கள்.\nஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திருமதி பத்மினி கோபாலன்\n“மாண்டிசோரி கல்வித் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஒரு சுய ஆளுமை, சுதந்திர உணர்வு வரவாகும். நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுங்கமைவு கூடிய நடத்தை, பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல், வாயை மூடிக்கொண்டு தும்முதல், எப்பொழுதும் சுத்தமாக இருத்தல், தோழமையோடு பழகுதல், போன்ற பல நற்குணங்கள் இந்தக் கல்வித்திட்டத்தின் மூலம் குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ளார்ந்து இடம்பெற்றுவிடுகின்றன. இந்தக் கல்வியில் கத்திரிக்கோல், கத்தி முதலியவற்றைக்கூட குழந்தைகள் நேர்த்தியாகக் கையாள – காய்களை வெட்டவும், காகிதத்தைக் கத்தரிக்கவும் அன்னபிற ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்யவும்) கற்றுத்தரப்படுகிறது. எது வினியோகிக்கப்பட்டாலும் ஆலாய்ப் பறக்காமல், ஒருவரையொருவர் மோதித்தள்ளி பறித்துக்கொள்ள முயலாமல் பொறுமையாய் தங்கள் முறை வருவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் பொறுமையும், பக்குவமும், பகிர்ந்துண்ணலும், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலும் இயல்பாகவே குழதைகளிடம் இடம்பெற்று விடுகின்றன”, என்று மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் முக்கியத்துவத்தை சுருக்கமாக எனில் தெளிவாக எடுத்துரைக்கிறார் பத்மினி.\nஉளவியலாளர்கள் குழந்தைகள் ஐந்து வயது நிறைவதற்குள் பெறுகின்ற அனுபவங்கள் அவர்களுடைய வாழ்நாளுக்கும் அவர்களிடத்தில் தாக்கம் செலுத்துவதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே, இந்த வயதுக் குழந்தைகளை நாம் மிகவும் கவனத்துடன் நடத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால், நிறைய பள்ளிகளில் சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் என்பன போன்ற இயற்கை உபாதைகளுக்குக் கூட குழந்தைகளை குற்றவாளிகளாக உணரச்செய்யும் அவலப்போக்கைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை தன்னையும் மீறி வகுப்பிலேயே சிறுநீர் கழித்துவிட்டால் உடனே அதன் தலையில் நறுக்கென்று குட்டுவது, முதுகில் பேயறை அறைவது, “வெட்கமில்லே உனக்கு, சனியனே” என்று ஆங்காரமாக வசைபாடுவது இவையெல்லாம் அந்தக் குழந்தையை மிகவும் கடுமையாக உளவியல்ரீதியாய் பாதிக்கும். தேவையான கல்வி உபகரணங்கள் இல்லாத நிலை ஒரு குறைபாடு என்பது உண்மை. ஆனால், அதை விட முக்கியம் இந்த மழலைச் செல்வங்களின் பொறுப்பாளர்களாக உள்ள பெற்றோர்கள், பெரியவர்கள், பள்ளி ஆசிரியைகள், ஆயாக்கள் குழந்தைகளை அலட்சியமாகவோ, முரட்டுத்தனமாகவோ, மதிப்பழிப் பதாகவோ நடத்தாமலிருக்கவேண்டும். இதற்கான sensitization programmes, விழிப்புணர்வுப் பயிற்சிகள், இயக்கங்கள் தொடர்ந்த ரீதியில் துறைசார்ந்தவர்களிடமும், பொதுமக்கள் மத்தியிலும் நடத்தப்பட வேண்டும். குழந்தைகள் நம்மை அண்டியிருப்பவர்கள், அவர்களை நாம் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற மனோபாவம் பெரியவர்களிடம் இருக்கலாகாது. அன்பின் காரணமாகவே தன் மகனுக்கு சூடு போடும் தாயையும் பார்க்க முடிகிறது. இந்தப் பிள்ளைகளினால் தான் நமக்கு வேலை என்ற உண்மையை உள்வாங்கிக்கொள்ளாமல் அவர்களைத் தொந்தரவாகப் பார்க்கும் ஊழியர்களையும் பார்க்க முடிகிறது. ஒரே நாளில் நாம் விரும்பும் புரிதலை எல்லோரிடமும் கொண்டுவர முடியாது. ஆனால், அதற்காகத் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். அதைத் தான் எங்கள் ஆசிரியர்களும், அமைப்பும் செய்துகொண்டிருக்கிறது”, என்று நிதானமாக எடுத்துரைக்கிறார் பத்மினி.\nஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள்\nபழகுவதற்கு இனிமையானவர். ‘பந்தா’ இல்லாதவர். மென்தொனியில் பேசுபவர், எனில் தெளிவான பார்வையும், திடமான சித்தமும் கொண்டவர். நல்ல இலக்கியப் பரிச்சயம் கொண்டவர் பத்மினி கோபாலன். ”எந்தவொரு விஷயத்தையும் நுனிப்புல் மேய்வதாகப் பேசவே பலர் விரும்புகிறார்கள். அப்படியில்லாமல் அகல்விரிவாய் பேசும்போது நாம் எது குறித்தும் ஏளனம் செய்யவோ, பெருமைபீற்றிக்கொள்ளவோ வழியில்லை என்ற உண்மை நமக்குப் புரியும்”, என்கிறார்.\nஅடித்தட்டுக் குழந்தைகளுக்கு மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் பயன் எட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இயங்கிவரும் பத்மினி கோபாலன் இந்த ஆசிரியப் பயிற்சி நிறையப் பெண்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதிலும் முனைப்பாக இருக்கிறார். அதற்காக ‘ஒத்த கருத்துடையவர்’களிடமிருந்து ஆதரவையும், நிதியுதவியையும் வேண்டிநிற்கிறார்.\n“நன்கொடையாளர்கள் பலவிதம். நோக்கத்தின் நேர்மையைப் புரிந்துகொண்டு, செயல்திட்டத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து தாமாகவே முன்வந்து நன்கொடை தருபவர்களும் உண்டு. அதிகாரம் செய்வதற்கும், அடிபணியச் செய்வதற்கும் நன்கொடை தர முன்வருபவர்களும் உண்டு. எனில், நானும், எங்கள் அமைப்பினரும் அடிப்படை நேயத்தோடும், நம்பிக்கையோடும் தான் சக-மனிதர்களை அணுகுகிறோம். மேலும், இந்தக் கல்வித்திட்டத்தின் பயன் அடித்தட்டு மக்களுடைய குழந்தைகளைச் சென்றடையவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்பதை பெற்றவர்களும்,\nஅர்ப்பணிப்பு மனோபாவத்தோடு குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் ஆசிரியை அருள்செல்வி,\nமற்றவர்களும் உணர்ந்துகொண்டு எங்களுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் தரவேண்டும்; தருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. தந்துகொண்டுமிருக்கிறார்கள்”, என்று புன்சிரிப்போடு கூறுகிறார் பத்மினி கோபாலன். மாண்டிசோரி கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான மாற்றங்களை மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் எடுத்துரைக்கும் குறுந்தகடு ஒன்றையும் பார்க்கக் கிடைத்தது. அதில், அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவரான திருமதி சுந்தரி ஜெயராமன் தங்களுடைய அமைப்பின் நோக்கம் குறித்தும், அதில் அவர்கள் சென்றடைந்திருக்கும் தூரம் குறித்தும், மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் பயனைத் தங்கள் குழந்தைகளி��ம் கண்கூடாகப் பார்க்கும் பெற்றோர்கள் அதுகுறித்து உரைக்கும் கருத்துகள் பற்றியும் கனிவோடு நிதானமாக எடுத்துரைக்கிறார்.\nமாண்டிசோரி திட்டத்தின் கீழ் கல்வி பயிலுவதை மகிழ்ச்சிகரமான அனுபவமாக்க உதவும் கல்வி/பயிற்சி உபகரணங்கள்\nகுழந்தைகளின் முழுநிறைவான வளர்ச்சியை, அவர்களுடைய சுதந்திரவுணர்வை, சுய ஆளுமையை வளர்ப்பதே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாண்டிசோரி மழலையர் கல்வித் திட்டம் பல வரலாற்ருச் சிறப்புமிக்க தலைவர்களை உருவாக்கிய ஒன்று. குழந்தைகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செம்மைப்படுத்தும் பயிற்சித்திட்டம் இது. இந்த அருமையான கல்வித்திட்டத்தின் பயனை ஏழைக் குழந்தைகளுக்கும் எட்டச் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ள ஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் பணி போற்றப்படவேண்டியது. இந்த முயற்சி மேலும் சிறக்க உதவ முடிந்தவர்கள் கண்டிப்பாக முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் திருமதி பத்மினி கோபாலன்.\nஇந்த கல்விப்பணி குறித்த மேலதிக விவரங்களையும், ஸ்ரீராம சரண் அறக்கட்டளை குறித்த மேலதிகத் தகவல்களையும் கீழ்க்கண்ட இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெறலாம்.\nSeries Navigation காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சிமீன்பிடி கொக்குகள்..\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஏழ��மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nPrevious Topic: காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nNext Topic: மீன்பிடி கொக்குகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/supreme-court-judgement-about-localbody-election/", "date_download": "2020-08-05T10:20:15Z", "digest": "sha1:UQ6QFPMVYSBO4SORFNFOV4DC55XGVMIZ", "length": 8022, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி | Chennai Today News", "raw_content": "\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் திமுக அதிர்ச்சி\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது\nதொகுதி மறு வரையறை செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் அதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியானது\nஇதன்படி தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது\nஎனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: பெண் மருத்துவரின் தந்தை உருக்கம்\nஐபிஎஸ் விஜயகுமாருக்கு புதிய பதவி: அமித்ஷாவுக்கு நெருக்கமானார்\nகொரோனா ஊரடங்கிலும் ராஜ்யசபா தேர்தலை நடத்தும்\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊடகங்களால் தடை: உள்துறை அமைச்சகம்\nதிருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது\nசுப்ரீம் கோர்ட் 6 நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் பன்றிக்காய்ச்சல்\nமாணவர்களை தற்கொலைக்க�� தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/12/05/reliance-to-bring-piped-cooking-gas-to-tamil-nadu-by-2008/", "date_download": "2020-08-05T10:55:30Z", "digest": "sha1:WDQP4QLX7ENGKXPWR3YEZZPX65UCTF4K", "length": 20024, "nlines": 268, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Reliance to bring piped cooking gas to Tamil Nadu by 2008 « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழகத்துக்கு எரிவாயு கிடைக்கச் செய்ய தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய திட்டம் வகுத்துள்ளது. தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய பிறகு அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை தெரிவித்துள்ளார். இத் திட்டம் ஈடேறுமானால் தமிழகத் தொழில் வளர்ச்சி உத்வேகம் பெறும். வீடுகளில் சமையலுக்கும் எரிவாயு கிடைக்க ஆரம்பிக்கும்.\nஇந்தியாவில் நிலப்பகுதியிலும் கரையோரக் கடல்பகுதிகளிலும் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் ஊற்றுகளைத் தேடும் பணியில் ஆரம்பத்தில் அரசு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்ட பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாயின. ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திரத்தையொட்டிய கடல் பகுதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. 2002-ல் அந்த நிறுவனம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கடலுக்கு அடியில் பெரிய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்தது. பின்னர் அது வேறு ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டபோது மேலும் பல எரிவாயு ஊற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇவ்விதம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டால் பொதுவில் அங்கு குழாய்களை இறக்கி உற்பத்தியில் ஈடுபட மூன்று முதல் ஐந்தாண்டுகள் ஆகும். இதன்படி 2005-ம் ஆண்டிலேயே அங்கு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் இது தாமதம் அடைந்தது. இப்போது அங்கு 2008 ஜூன் வாக்கில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தினமும் 4 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. கடலில் இருந்து எரிவாயுவைக் கரைப்பகுதிக்குக் கொண்டுவந்து பலநூறு கிலோ மீட்டர் நீளக் குழாய்களை அமைத்து, தேவையான பகுதிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை அளிப்பது என்பது வழக்கமான ஏற்பாடாகும். ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்து, அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கும் குழாய்கள் மூலம் எரிவாயுவைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகுடிநீர் விநியோகம் போல தெருத்தெருவாகக் குழாய்களை அமைத்து வீடுகளுக்கும் எரிவாயுவை அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் உத்தேசித்துள்ளது. முதலில் சென்னை நகரில் இது மேற்கொள்ளப்படும். பிறகு மாநிலத்தின் இதர இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படுகிற சமையல் வாயுக்குப் பதில் இவ்விதம் குழாய் மூலம் எரிவாயு அளிக்கப்படும். இந்த எரிவாயு இப்போதைய எல்பிஜி சமையல் வாயுவை விட விலைகுறைவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nதமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் எரிவாயுவை சமையலுக்கு மட்டுமன்றி கார்களில் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்த இயலும். எரிவாயுவைக்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். உரங்கள் தயாரிக்கலாம். ஆலைகளை இயக்கலாம்.\nஆந்திரத்தின் கரையோரக் கடல்பகுதியில் குஜராத் மாநில அரசின் பெட்ரோலிய நிறுவனமும் நிறைய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் இங்கு எரிவாயு ஆய்வில் வெற்றி கண்டுள்ளது. குஜராத் அரசு நிறுவனம் அடுத்த ஆண்டு டிசம்பரில் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள எரிவாயு ஊற்றுகள் கரைக்கு அருகில், அதுவும் குறைந��த ஆழத்தில் இருப்பதே இதற்கு காரணம்.\nபெட்ரோலிய மற்றும் எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் கரையோரமாக உள்ள கடல்பகுதிகளிலும் நிலப்பகுதியிலும் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளில் இதுவரை சிறு அளவில்தான் வெற்றி கிடைத்துள்ளது. உள்ளபடி இந்தியாவில் எரிவாயு உற்பத்தியானது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவில் இல்லை என்பதால் ஈரான், மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து குழாய்மூலம் எரிவாயுவைப் பெறுவதற்கு முயற்சிகள் நடந்துவருகின்றன.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/tamil-cinema-news/page/3/", "date_download": "2020-08-05T11:08:49Z", "digest": "sha1:5O46K336IV6NGFWOZGOSCV2NPPZ2UKSO", "length": 6574, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamil Cinema News Archives - Page 3 of 563 - Kalakkal Cinema", "raw_content": "\nOMG.. பார்க்க சிக்குனு இருந்த இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங்கா இது\nஇறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.Ritika Singh Latest Photo Gallery : தமிழ்...\nஇந்திய சினிமாவை மிரளவைத்த டாப் 10 நடிகர்கள் – முதலிடத்தில் யார்\nஇந்திய சினிமாவை மிரள வைத்த டாப் நடிகர்கள் 10 நடிகர்கள் யார் யார் அவர்களில் முதலிடம் யாருக்கு என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.\nநிஜத்திலும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் ஹேமா – இப்போ எப்படி இருக்கார்...\nசீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் பாண்டியன் ஸ்டோர் ஹேமா கர்ப்பமாக இருந்து வருகிறார்.Pandian Stores Hema Raj Pregnancy Photos : தமிழ்...\nமுக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்கில் கைவரிசையை காட்டிய ஹேக்கர்கள் – உலகம் முழுவதும் பரபரப்பு\nமுக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.Bitcoin Scammers on Twitter : சமூக வலைதளப் பக்கங்களில் ஹேக்கர்கள் புகுந்து...\nவைரலான வனிதா பீட்டர் கிஸ்ஸிங் வீடியோ.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு சென்ற பீட்டர்...\nவனிதா, பீட்டர் பால் கிஸ்ஸிங் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Peter...\nஉஷாரா இருந்துக்கோங்க.. கவின் பெயரில் நடக்கும் ஏமாற்று வேலை.. ஆதாரத்தை வெளியிட்டு எச்சரிக்கும் ரசிகர்கள்.\nகவின் பெயரில் நடக்கும் ஏமாற்று வேலை குறித்து புகைப்படத்தை வெளியிட்டு எச்சரித்துள்ளனர் கவின் ரசிகர்கள்.Kavin Army Alert to Fans :...\nஅடுத்தடுத்து சிக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.. அம்பலமாகும் சூர்யா தேவியின் மறுபக்கம் – லீக்கான...\nசூர்யா தேவி குறித்த அடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது. Suriya Devi With Vijay Tv Celebrities :...\nதமிழ் திரையுலகை மிரட்டிய கிரைம் திரில்லர் படங்கள்..\nஅழகு சீரியல் டிராப் ஆக என்ன காரணம் ஸ்ருதி ராஜ் பரபரப்பு வீடியோ\nAzhagu Serial Drop - Actress Shruthi Raj Opens Up: தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் அழகு. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள...\nதேசபக்தியை தூக்கி பேசிய சிறந்த தமிழ் படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/vikatan-poll-regarding-sourav-ganguly-birthday", "date_download": "2020-08-05T11:34:38Z", "digest": "sha1:CL3CTDST65XKFJWSBVVNZU3HQLM5Z4QH", "length": 7162, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "கங்குலி என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது என்ன? #VikatanPollResults | Vikatan Poll regarding Sourav Ganguly birthday", "raw_content": "\nகங்குலி என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது என்ன\nநேற்று சௌரவ் கங்குலியின் பிறந்தநாள். கங்குலி என்றதும் மக்களின் நினைவுக்கு வருவது என்ன\nநேற்று 'தாதா' என்று அழைக்கப்படும் சௌரவ் கங்குலியின் பிறந்தநாள். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்றவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சிலாகிக்கும் 90ஸ் கிட்ஸ் கங்குலியின் பெயரையும் நிச்சயம் குறிப்பிடுவார்கள். அதுவரை ஆஸ்திரேலியர்களிடம் மட்டுமே நாம் கண்ட 'Aggressiveness'-ஐ இந்தியர்களுக்கும் பரவச் செய்தவர். வெளிநாடுகளில் இந்திய அணியைக் கணிசமான வெற்றிகள் பெற வைத்தவர். யுவராஜ் சிங், முகமது கைப், ஹர்பஜன் சிங், சேவக், தோனி என நிறைய புதிய மேட்ச் வின்னர்களை இந்திய அணிக்குக் கொண்டு வந்தவர். தற்போது பிசிசிஐ-யின் தலைவராக இருக்கும் கங்குலிக்கு 48 வயதாகிறது.\nகங்குலி என்றதும் உங்களின் நினைவுக்கு வருவது என்ன என விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த பதில்கள் இதோ...\nவிகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்\nவிகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்\nஅனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்\nஇந்தக��� கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்\nஉங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/sgd/usd", "date_download": "2020-08-05T09:52:04Z", "digest": "sha1:LJXGAAVHGEDJQASYLFTKU352B7FUZS23", "length": 9280, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 SGD க்கு USD ᐈ மாற்று S$1 சிங்கப்பூர் டாலர் இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇸🇬 சிங்கப்பூர் டாலர் க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 SGD க்கு USD. எவ்வளவு S$1 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர் — $0.73 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு SGD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் SGD USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் SGD USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nSGD – சிங்கப்பூர் டாலர்\nUSD – அமெரிக்க டாலர்\nமாற்று 1 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்\nவிகிதம் மூலம்: $0.730 USD\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் சிங்கப்பூர் டாலர் அமெரிக்க டாலர் இருந்தது: $0.722. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 0.00833 USD (1.15%).\n50 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்100 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்150 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்200 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்250 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்500 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்1000 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்2000 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்4000 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்8000 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்2 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்1450 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்97000 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்0.000002 TurtleCoin க்கு விக்கிப்பீடியா20 TurtleCoin க்கு விக்கிப்பீடியா150000 யூரோ க்கு இந்திய ரூபாய்1.5 Core Group Asset க்கு அமெரிக்க டாலர்100000 இந்தோனேஷியன் ருபியா க்கு தங்கம் அவுன்ஸ்249 MorpheusCoin க்கு யூரோ100 MorpheusCoin க்கு அமெரிக்க டாலர்1 MorpheusCoin க்கு அமெரிக்க டாலர���51600 ஹாங்காங் டாலர் க்கு அமெரிக்க டாலர்231300 கனடியன் டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 Bikercoins க்கு அமெரிக்க டாலர்\n1 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்1 சிங்கப்பூர் டாலர் க்கு யூரோ1 சிங்கப்பூர் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 சிங்கப்பூர் டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 சிங்கப்பூர் டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 சிங்கப்பூர் டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 சிங்கப்பூர் டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 சிங்கப்பூர் டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 சிங்கப்பூர் டாலர் க்கு கனடியன் டாலர்1 சிங்கப்பூர் டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 சிங்கப்பூர் டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 சிங்கப்பூர் டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 சிங்கப்பூர் டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 சிங்கப்பூர் டாலர் க்கு இந்திய ரூபாய்1 சிங்கப்பூர் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 சிங்கப்பூர் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 சிங்கப்பூர் டாலர் க்கு தாய் பாட்1 சிங்கப்பூர் டாலர் க்கு சீன யுவான்1 சிங்கப்பூர் டாலர் க்கு ஜப்பானிய யென்1 சிங்கப்பூர் டாலர் க்கு தென் கொரிய வான்1 சிங்கப்பூர் டாலர் க்கு நைஜீரியன் நைரா1 சிங்கப்பூர் டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 சிங்கப்பூர் டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாசிங்கப்பூர் டாலர் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 05 Aug 2020 09:50:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-08-05T11:29:28Z", "digest": "sha1:3QBNCZMQZUTD2FRUN5I5BUIJQKEQ2LOV", "length": 5880, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பணத்துக்காக - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1974 ஆம் ஆண்டு திரைப்படம்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபணத்துக்காக 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். செந்தில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா, கமல்ஹாசன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nகமல்ஹாசன் - குமார் (சிறப்பு தோற்றம்)\nதேங்காய் சீனிவாசன் - கண்ணன்\nசி. ஐ. டி. சகுந்தலா - கோகிலா\nசசிகுமார் - சுந்தர் (காவல் ஆய்வாளர்)\nஎஸ். வி. ராமதாஸ் - மாசிலாமணி\nமாஸ்டர் ஸ்ரீதர் - ரவி\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார்.\n1 \"சங்கீதம் எப்போதும் சுகமானது\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன் 4:13\n2 \"யாருமில்லை இங்கே\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:15\n3 \"மௌனம் இங்கே\" பி. சுசீலா 4:20\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பணத்துக்காக\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2019, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/cuddalore-woman-dies-after-delivery-relatives-protest.html", "date_download": "2020-08-05T10:32:28Z", "digest": "sha1:UAAHCREFOIT6CIQTNRGS35UKN4T3QMAF", "length": 10496, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cuddalore woman dies after delivery, relatives protest | Tamil Nadu News", "raw_content": "\n‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணியை வைத்து தைத்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவரது மனைவி பிரியா (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரியாவை பிரசவத்துக்குக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் சாதாரண வார்டுக்கு பிரியா மாற்றப்பட்டுள்ளார்.\nஆனால் நீண்ட நேரமாக அவர் சுயநினைவின்றி இருந்ததைப் பார்த்து, அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்��னர். அங்கு பிரியாவின் வயிற்றில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட துணி வயிற்றின் உள்ளே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனால் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் துணியை அகற்றியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகால்வாயில் கிடந்த இளம் பெண் சடலம்... அதிர்ச்சியான பொதுமக்கள்... வேலூரில் பரபரப்பு சம்பவம்\n’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..\nகல்யாணமாகி 2 வருஷம் தான்... கிணற்றில் இருந்து... சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்... அதிர்ந்துபோன பெற்றோர்\nஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி பார்த்த வேலையால்... கோயிலுக்கு சென்ற கணவருக்கு... ஓடும் ரயிலில் நேர்ந்த பயங்கரம்\n‘வயிற்று வலினு போன சிறுமிக்கு’... ‘டாக்டர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ச்சியான பெற்றோர்’\nமனநோயாளி போல் பேசிய... சைக்கோ இளைஞரால்... 6 வயது சிறுவனுக்கு... நடந்த பயங்கரம்\nஆட்டோவில் இருந்து வந்த... இளம்பெண்ணின் அலறல் சத்தம்... காப்பாற்றப்போய் டிரைவரால்... இளைஞருக்கு நேர்ந்த சோகம்\nபடத்துல ‘ஹீரோயின்’ ஆக்கறேன்னு சொன்னாரு... ‘சென்னை’ கொலையில் பெண்ணின் ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...\n'.. 'வீசுற கல்ல வெச்சு ராமர் கோயில் கட்டுவேன்'.. பரபரப்பு வீடியோ\n‘3-வது திருமணத்துக்கு இடையூறு’.. ‘பாறாங்கல் மூடிய நிலையில் குழந்தை சடலம்’.. காதலருடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்..\n‘மின்கம்பத்தில் பழுது பார்த்த நபர்’.. ‘ஏணியில் ஏறி வெட்டி சாய்த்த கும்பல்’.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..\n‘தகாத’ உறவை துண்டித்தும் ‘தொந்தரவு’... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியம்... சென்னையில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n‘வீட்டுக்குள் தேங்காய் சிறட���டையால் எரிக்கப்பட்ட இன்ஜினீயர்’.. ‘மரத்தால் வந்த பிரச்சனை’.. ‘மரத்தால் வந்த பிரச்சனை’.. வெளியான பகீர் தகவல்..\n'ஆசையா வளக்குறேன்'...'அது கஷ்டப்படுறதை பாக்க முடியல'...'கரப்பான்பூச்சிக்கு பிரசவம்'...வைரலாகும் வீடியோ\n‘ரோடு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்’.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’.. 2 குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்..\n‘உடம்பு சரியில்லனு மெடிக்கலில் ஊசி போட்ட பெண்’.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்’.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\n‘குழியில் சிக்கி வெடித்த டயர்’.. ‘தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்’.. ‘தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..\n‘எனக்கே பிள்ளை இல்ல உனக்கு பிள்ளையா’... பெண் செய்த ‘நடுங்க’ வைக்கும் காரியம்... ‘உறைந்துபோய்’ நின்ற குடும்பத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Fiat_Palio/Fiat_Palio_1.2_ELX.htm", "date_download": "2020-08-05T11:36:50Z", "digest": "sha1:RS27SHKTNV7YXA2CVNRB5IHOJ3VOSOSM", "length": 7319, "nlines": 177, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் பாலினோ 1.2 இஎல்எக்ஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபியட் பாலினோ 1.2 ELX\nபாலினோ 1.2 இஎல்எக்ஸ் மேற்பார்வை\nஃபியட் பாலினோ 1.2 இஎல்எக்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 11.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1242\nஎரிபொருள் டேங்க் அளவு 47\nஃபியட் பாலினோ 1.2 இஎல்எக்ஸ் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 47\nடயர் அளவு 165/80 r13\nபாலினோ 1.2 இஎல்எக்ஸ்Currently Viewing\nபாலினோ 1.6 கிட்ஸ் எஸ்பிCurrently Viewing\nபாலினோ அட்வென்ச்சர் 1.9 டிCurrently Viewing\nபாலினோ இஎல்எக்ஸ் டீசல்Currently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nபாலினோ 1.2 இஎல்எக்ஸ் படங்கள்\nஃபியட் பாலினோ மேற்கொண்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-daily-report-covid-19-positive-cases-today-new-record-corona-virus-deaths-in-tamil-nadu-204101/", "date_download": "2020-08-05T11:17:53Z", "digest": "sha1:3L7GQ7WJSLNFBMYZTZKDPYBKHGJQGDNB", "length": 14389, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் புதிய உச்சம்; ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "\nதமிழகத்தில் புதிய உச்சம்; ஒரே நாளில் 4,343 பேருக்கு கொ��ோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக 2,000ஐ தாண்டி பதிவாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு 50-க்கு மேல் பதிவாகி வருகிறது.\nதமிழக அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 3,000ஐ தாண்டி பதிவாகி வந்த நிலையில் இன்று 4,000ஐ தாண்டி பதிவாகி உள்ளது.\nதமிழகத்தில் உள்ள 91 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 32,456 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 11 லட்சத்து 79 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் பலியாகி உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேர்களும் அரசு மருத்துவமனைகளில் 37 பேர்களும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,231 ஆக அதிகரித்துள்ளது.\nஅதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த 3,095 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nமேலும், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 41,047 என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில், 2,027 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nஅயோத்தி விழாக்கோலம்: சிறப்பு அழைப்பாளர்களாக இக்பால் அன்சாரி, காயத்ரிதேவி\nகுழந்தைகள் அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் ப��ஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alhasanath.lk/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:23:19Z", "digest": "sha1:6EZJ37ANEUWAIAWY6HI7NUR3OIHU6LTO", "length": 7293, "nlines": 74, "source_domain": "www.alhasanath.lk", "title": "அல்குர்ஆன்", "raw_content": "\nமாறும் உலகில் மாறாத உள்ளம்\nஇஸட்.ஏ.எம். பவாஸ் BACC (Hons) சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், மலேசியா அல்லாஹ் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் அற்புதமான\nஅஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் – ஓர் இறை விசுவாசி தனது ஆன்மிக வாழ்வில் எதிர்கொள்கின்ற ஒரு முக்கியமான\nஏன் வந்தாய் எதற்காக வந்தாய் யாருக்காக வந்தாய் யாரை அழிக்க வந்தாய் கொரோனாவே உன்னை உச்சரிக்க உலகம் நடுங்குகிறது\n-அஷ்ஷெய்க் அறபாத் கரீம் (நளீமி) மீண்டும் ஒரு ரமலான் நம்மை மிக வேகமாக கடந்து செல்கிறது. இறை விசுவாசிகளுக்கு\n-அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்- நாம் ரமழானுக்குரிய மனிதர்களா அல்ல ரப்பானிய்ய மனிதர்களா என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணமிது.\nஅல்ஹஸனாத் சமூகத்தின் அறிவு மட்டத்தை மேம்படுத்துகிறது\nகலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா அல்ஹஸனாத்தின் 50 வருட நிறைவையிட்டு சிறப்பிதழாக வெளிவந்த மார்ச் 2020 அல்ஹஸனாத் இதழுக்கு மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் வழங்கிய ஆசி.\nஉளநிலை மாற்றமும் ஈமானிய அதிகரிப்பும்\nஅஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி), (எம்.ஏ.) தலைவர், இஸ்லாமிய கற்கைள் பீடம்- ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்கா வருடத்திற்கு ஒருமுறை\nகொரோனா கற்றுத் தரும் பாடங்கள்\nபேராசிரியர் சோ. சந்திரசேகரன் வரலாற்று ரீதியாக போர் என்��ால் நாடுகளுக்கிடையே ஏற்படுவது அல்லது உள்நாடுக் குழுக்கிடையே ஏற்படுவது. இன்று\n-நபீல் அபாபீல்- அகன்ற வானை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆழ்மனம் முழுவதும் ஆயிஷா பற்றிய கவலைகளே ரணங்களாகிக் கொண்டிருந்தன.\nகலாநிதி முஹம்மத் முபீர் (இஸ்லாஹி) அதிபர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை கேள்வி: இம்முறை பலரினதும் பொருளாதார நிலை\n‘வைரஸ்’ ஆல் ‘ஸ்ட்ரஸ்’ ஆகாமல் தனிமையில் ஒரு பெருநாள்…\nஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்– இரகசியமாக நோன்பு நோற்று பகிரங்கமாக பெருநாள் கொண்டாடுவதுதான் வழக்கம். இம்முறை தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே\nகொவிட்- 19 இற்குப் பிந்திய உலக அரசியலின் திசை: முன்வைக்கப்படும் சில அவதானங்கள்\nஸகி பவ்ஸ் (நளீமி), PhD (Reading – Malaysia) சர்வதேசத்தை முடக்கி விட்டுள்ள கொவிட்- 19 வைரஸிலிருந்து உலகம்\nகொரோனாவிற்குப் பிந்திய இலங்கை எப்படி இருக்கும்\nசிராஜ் மஷ்ஹூர் இப்போது இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 500ஐ நெருங்கி விட்டது. உலகளாவிய ரீதியில் அது\nஅனர்த்தங்களுக்கு முன்னால் அல்லாஹ்வின் அடியார்கள்\nஅஷ்ஷெய்க் எம்.எச்.எச்.எம். முனீர் விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி “நம்பிக்கையாளர்களே நிலைகுலையாமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்.\nடாக்டர் பாஜிலா ஆஸாத் Life Coach and Hypnotist “நான் அந்தக் கம்பெனியை மிகவும் நம்பித்தானே சீட்டு கட்டினேன்.\nமாறும் உலகில் மாறாத உள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223851?ref=imp-news", "date_download": "2020-08-05T10:34:50Z", "digest": "sha1:YH3POARFBY7MZARTSWMO352V4MUD2GS4", "length": 12996, "nlines": 162, "source_domain": "www.tamilwin.com", "title": "சிறீதரன் எம்.பியின் வீட்டிற்கு அருகில் பெருமளவான படையினர் குவிப்பு! தேடுதல் தீவிரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிறீதரன் எம்.பியின் வீட்டிற்கு அருகில் பெருமளவான படையினர் குவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டு வளவிலேயே முதலாவதாக படையினர் தேடுதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் பின்னர் உரிய அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்ததன் பின்னர் தவறுதலாக தேடுதல் நடத்திவிட்டோம் என அடுத்த வளவிற்குள் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅப்பகுதியில் அமைந்திருக்கக்கூடிய காணி ஒன்றில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக இவ்வாறு தேடுதல் மேற்கொள்ளப்படுகின்றது.\nஅப்பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து இவ்வாறு தேடுதல் நடவடிக்கை மேள்கொள்ளப்படுகின்றது.\nஇதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.\nநேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது கருத்துத் தெரிவித்த சிறீதரன் எம்.பி. புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்களின் இரத்தம் வழிகிறது.\nஉலக அரங்கில் 20ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலைகளை செய்த சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளீர்கள்.\nபிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து சுட்டுக் கொன்றவர் சவேந்திர சில்வா. இசைப்பிரியாவை சுட்டுக் கொன்றவரும் இவர்தான். தமிழர்களான நாங்கள் இதனை ஏற்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையிலேயே இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டைச் சுற்றி இவ்வாறான தீவிர தேடுதல் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇதேவேளை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் யாழ்ப்பாண வீட்டிலும் எவ்வித காரணங்களும் இன்றி பாதுகாப்பு தரப்பினரால் தீவிர தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஇவ்வாறு பாதுகாப்பு தரப்பினரால் தேடுதல் ந��த்தப்படுவது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாதுகாப்பு தரப்பினரால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nமேலும், ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கி வரும் நிலையில் கூட்டமைப்பின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு இலக்கு வைக்கப்படுவது தொடர்பில் ரணில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழர்களின் இரத்தம் வழிகிறது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/11/temple-for-formles.html", "date_download": "2020-08-05T09:58:21Z", "digest": "sha1:CLNQNKVLQ7HRIVUV4SHE7QG3XYH63VXD", "length": 5339, "nlines": 71, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: லிங்கமில்லை, நந்தியில்லை ஆனா இதுவும் கோவில்தான்!| A Temple For A Formles...", "raw_content": "\nலிங்கமில்லை, நந்தியில்லை ஆனா இதுவும் கோவில்தான்\nபரணி தீபம், மஹாதீபம் என திருக்கார்த்திகை தீபத் தத...\nநரசிம்ம அவதாரத்தில் இடம் பெற்ற தூண், இங்கு உள்ளது\nதனது தலையை தானே வெட்டிய தமிழர்கள்\nராவணனின் கற்பை நிரூபிக்கவே சீதை தீக்குளித்தது\nசர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்\n27 தமிழ் மருத்துவ நூல்களை தந்தவர் ஒரு அரக்கனா\nஒரு தமிழ்க் கவிஞனின் தன்மானத்தை பறைசாற்றும் திரு...\nஇப்பொழுதோ இல்லை அப்போழுதோ என இருக்கும் தென்காளத்தி...\nலிங்கமில்லை, நந்தியில்லை ஆனா இதுவும் கோவில்தான்\nதமிழின பொக்கிஷங்கள் புதைபட்டுதான் போகணுமா\n69கி .மீ தொலைவில் உள்ள இங்கிருந்துதான் தஞ்சை பெரிய...\nதமிழகத்தின் வித்தியாசமான தோடரினக் கோவில்கள்\n பழங்கால விண்வெளி ஆய்வு நிலையம்\nவீரசிகாமணி குகை கோவில் & சமண படுகைகள்\nஅலிகார் முஸ்லீம் பல்கலைகழக நிறுவனர் வெளியிட்ட அத...\nபத்துமலை முருகன் மட்டுமில்லை, இவரும் மலேசியாவுல பே...\nஉங்களுடையது ஏழைச்சாமியா இல்லை பணக்கார சாமியா\nஅது என்ன 18ஆம் படி கருப்பு\nசூர்ய கிரஹணத்தை நேரடியாக காட்டும் கருவறை\nஒரு எரிமலையின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட கோவில் \nதஞ்சை பெரிய கோவில் ஒரு கல்லறை\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\n வரலாற்றின் முதல் புரட்சியாளர் துரியோதனன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/promotion/", "date_download": "2020-08-05T11:35:06Z", "digest": "sha1:QCT4ABGOC2YWZREIFIOAUSQVBD6PSYFP", "length": 29026, "nlines": 279, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Promotion « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுதிய பாதை காட்டும் 5 இளம் எம்.பி.க்கள்\nஅவையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று “”கோரம்” மணி ஒலிக்கிறது; நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களை உள்ளே வருமாறு கூவிக்கொண்டே, அழைத்துச் செல்ல நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பரபரப்பாக ஓடி வருகிறார்.\nகாபியை குடித்துக் கொண்டும், சாம்பாரில் ஊறிய வடையை ஸ்பூனில் எடுத்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் உறுப்பினர்கள், நாட்டு நடப்பு குறித்து தங்களுக்குள் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\n“”இந்த அர்ஜுன் சிங்குக்கு எதையாவது செய்து பேப்பரில் பெயர் வரவழைப்பதே வேலை” என்கிறார் ஒருவர்,\n“”நீதிமன்றங்கள் வரம்போடு இருக்��� வேண்டும்பா” என்கிறார் மற்றொருவர்.\n“”இந்த மூக்குக் கண்ணாடி வெளிநாட்டில் வாங்கியதா” என்று அக்கறையோடு விசாரிக்கிறார் மற்றொருவர்.\nஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் பற்றி இத்தனை சந்தடிக்கிடையிலும் ஒருவர் கிசுகிசுக்கிறார்.\nநாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்த காலத்திலிருந்தே இதுதான் மைய மண்டபக் காட்சி. முக்கியமான விவாதங்களின்போதுகூட உள்ளே இருக்க பல உறுப்பினர்கள் விரும்புவதில்லை.\nஇந்தப் பின்னணியில்தான் அந்த 5 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சிப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பொழுது விடிந்தும் விடியாத காலை நேரத்தில் 5 இளம் எம்.பி.க்கள் வியர்க்க விறுவிறுக்க கைகளில் பெட்டிகளுடன் புது தில்லி ரயில் நிலையத்துக்கு ஓடி வருகின்றனர். ரயில் புறப்படுவதற்கு முன்னதாக வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதியாக ஆசுவாசப்படுகின்றனர்.\nவெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்த 5 பேரும் அதிகாலையிலேயே ரயிலைப் பிடிக்க வந்திருப்பதற்குக் காரணம் அரசியல் அல்ல, அவர்களுடைய தொகுதிப் பிரச்சினையும் அல்ல. அதைத் தெரிந்து கொண்டபோதுதான், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றி செய்தி சேகரிக்கும் எனக்கு பூரிப்பு ஏற்பட்டது.\nமத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில், குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவுக்குக் காரணம் என்ன அரசின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த அளவுக்குப் பயன் தருகிறது அரசின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த அளவுக்குப் பயன் தருகிறது அதை வெற்றியடைய வைக்க என்ன செய்யலாம் என்று நேரில் அறிந்துவரத்தான் அவர்கள் இப்படி ஒன்றாகக் கிளம்பிவிட்டனர்.\nகாங்கிரஸ், பாரதீய ஜனதா என்று எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அவர்கள்.\nகாலை 6.15 மணிக்குப் புறப்படும் குவாலியர் “சதாப்தி’ எக்ஸ்பிரûஸப் பிடிக்க காலை 5.45-க்கு வரவேண்டும் என்று தீர்மானித்த\nபிரேமா கரியப்பா என்ற அந்த 5 பேரும் 5.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டனர். முதல் வகுப்பில் இலவசமாகவே செல்லலாம் என்றாலும் குளிர்பதன வசதியுடன் கூடிய “சேர்-கார்’ வகுப்பிலேயே அமர்ந்து கொண்டனர். அவர்களுடன் கஜல் பாடகர் பினாஸ் மசானி, நடிகர் கெüர��� கர்ணிக் ஆகியோரும் மும்பையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டனர்.\n“”ஊட்டச்சத்து குறைவுக்கு எதிரான மக்கள் கூட்டணி” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.\nநம் நாட்டில் 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ரத்த சோகை நோயால் அவதிப்படுகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் காணப்படுகிறது. முதலில் பாஜக ஆளும் மாநிலத்துக்குப் போனாலும் அடுத்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரம், அடுத்து பாஜக-பிஜு ஜனதா தளம் ஆளும் ஒரிசா என்று எல்லா மாநிலங்களுக்கும் செல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nகுறைகளைக் கண்டுபிடித்து அதை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தாமல், அரசுக்கு நல்ல யோசனைகளைக் கூறுவதே இவர்கள் நோக்கம். மகாராஷ்டிரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்களுடன் சேர்ந்து இதில் செயல்பட ஆரம்பித்ததால் நல்ல பலன்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.\nசதாப்தி எக்ஸ்பிரஸ் குவாலியரை அடைந்ததும் ரயில் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று, “”சச்சின் பைலட் வாழ்க” என்று விண் அதிர கோஷமிட்டது. தருமசங்கடத்தில் நெளிந்த பைலட், அவர்களைக் கையமர்த்தி, “”அரசியல் விஷயமாக நான் இங்கே வரவில்லை, என் பின்னால் வராதீர்கள்” என்று அடக்கமாகக் கூறிவிட்டு, பாஜகவின் ஷாநவாஸ் உசைனை அருகில் அழைத்து அணைத்தபடி நின்றார். தொண்டர்கள் அதைப் புரிந்துகொண்டு உற்சாகமாக கை அசைத்து விடை பெற்றனர்.\nகலிங்க நகர், சிங்குர், நந்திகிராமம், விவசாயிகளின் தற்கொலை என்று பத்திரிகைகளில் அடிபடும் செய்திகள் அனைத்துமே, “”நாட்டில் வளர்ச்சி இருந்தாலும் அது சமத்துவமாக இல்லை” என்பதையே காட்டுகிறது. இந்தியாவின் குழந்தைகளில் சரிபாதி ரத்த சோகையுடன் இருந்தால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்\nஐந்து இளம் எம்.பி.க்கள் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இது முதல் அடிதான். இவர்களுடைய ஒற்றுமையும், லட்சியமும் மேலும் வலுவடைந்து, இது மாபெரும் இயக்கமாக மாறுமா, மாரத்தான் ஓட்டமாக உருவெடுக்குமா, இவர்களுக்கு அதற்குண்டான தெம்பு இருக்குமா என்பதெல்லாம் காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.\nஆனால் இந்த முயற்சி, நம் அனைவராலும் மனமாரப் பாராட்டப்பட வேண்டியது என்பதில் சந்தேகமே இல்லை.\nஅன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nபுதுதில்லி, பிப். 4: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்த எய்ம்ஸின் மக்கள் தொடர்பு ஆலோசகருக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.\nஎய்ம்ஸின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த வர் பி.கே.தாஸ். கடந்த ஜன.31-ஆம் தேதி இவர் ஓய்வு பெற்றார். அன்றைக்கே அவரை எய்ம்ஸ் மக்கள் தொடர்பு ஆலோகராக மீண்டும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எய்ம்ஸின் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.\nஇந்நிலையில் எய்ம்ஸ் அலுவலகத்துக்கு சென்ற தாஸ், சனிக்கிழமை காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.\n“என்னைத் தடுத்திய நிறுத்திய காவலர்கள், அவ்வாறு செய்யுமாறு எய்ம்ஸ் இயக்குனர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தனர்’ என தாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபி.கே.தாஸ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்குப் போட்டியாக ராஜு சிங் என்பவரை மக்கள் தொடர்பு அலுவலரின் பொறுப்பைக் கவனிப்பதற்காக நியமித்தார் எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபால். இதையடுத்து தற்போது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇடஒதுக்கீட்டையும் பின்பற்றவில்லை: மருத்துவ பேராசிரியர்கள் நியமனத்தில் விதிகளை மீறிய “எய்ம்ஸ்’\nபுதுதில்லி, மார்ச் 6: அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), மருத்துவப் பேராசிரியர்களை நியமிப்பதில், அப்பட்டமாக விதிகளை மீறியுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\n2003-ல் எய்ம்ஸ் 164 துணைப் பேராசிரியர்களை நியமித்தது. இதில் 84 பேர் இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.\nதுணைப் பேராசிரியர்கள், வெளிநாடுகளில் உள்பட வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எய்ம்ஸ் பதவி உயர்வு அளித்துள்ளதாக மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ளது.\nவிதிகளை மீறி சட்டவிரோதமாக 164 பேராசிரியர்களை எய்ம்ஸ் நியமித்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு அடங்கிய பெஞ்ச் உத்தரவின்பேரில் மத்திய அரசு இந்த பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளது.\nபணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய விதிகளும் பின்பற்றப்படவில்லை. எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 13 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 46 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எஸ்.டி. பிரிவில் 8 பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட சில துணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-08-05T10:22:55Z", "digest": "sha1:OVBT5TUI5CGJNWT5JWT5LIIMJP3HJMFO", "length": 24538, "nlines": 162, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பச்சையப்பன் கல்லூரியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... காஞ்சித் தலைவன் அண்ணாவின் டைம்லைன் | ilakkiyainfo", "raw_content": "\nபச்சையப்பன் கல்லூரியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை… காஞ்சித் தலைவன் அண்ணாவின் டைம்லைன்\nதிராவிடக் கருத்தியல் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பும், அவருக்கு இயல்பிலேயே இருந்த சாதுரியமும் பெரியாரிடம் கொண்டுபோய் நிறுத்தின. விரைவில் பெரியாரின் திராவிட படைத்தளபதி ஆனார் அண்ணா.\nதமிழகத் தேர்தல் வரலாற்றைத் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாவதற்கு முன், உருவான பின் என இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். அப்படிப்பட்ட அதிமுக்கியமான திருப்புமுனையாக இருந்தது தி.மு.க-வின் பிறப்பு. அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட தி.மு.க-வில் இருந்து, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு பிரிந்து, அண்ணாவின் பெயரில் இயங்கி வருகிறது அ.இ.அ.தி.மு.க.\nபெரியார் தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிணாமமாக, அண்ணா தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபட்டார். 1965,66-களில் ஏற்பட்டிருந்த கடும் பஞ்சம், கருணாநிதி-எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு மக்களிடையே ஏற்படுத்திய செல்வாக்கு, தேர்தல் கூட்டணியில் இருந்த கட்சிகளின் லாப-நஷ்ட கணக்குகள் ஆகியவை 1967 தேர்தலில் தி.மு.க ஆட்சியமைக்கக் காரணங்களாக இருந்தன எனக் கூறினாலும், அந்தக் காரணங்களை சாதகமாகப் பயன்படுத்தி, தி.மு.கவை வெற்றிப்பாதைக்குச் செலுத்திய லகான் அண்ணா கையில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.\nகாஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். திராவிடக் கருத்தியல் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பும், அவருக்கு இயல்பிலேயே இருந்த சாதுரியமும் பெரியாரிடம் கொண்டுபோய் நிறுத்தின.\nவிரைவில் பெரியாரின் திராவிட படைத்தளபதி ஆனார் அண்ணா. `விடுதலை’, `குடியரசு’ ஆகிய நாளிதழ்களுக்குத் துணை ஆசிரியர் ஆனார். 1940 ம் ஆண்டு பம்பாய் நகரத்தில் பெரியார் அம்பேத்கரையும், ஜின்னாவையும் சந்தித்துப் பேசினார்.\nஅந்தச் சந்திப்பில் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் அண்ணா. அண்ணாவின் எழுத்துகளும் பேச்சுகளும் தமிழ் மக்களைப் பெருமளவில் ஈர்த்தன.\nஇந்தி திணிப்புக்கு எதிராக அவர் எழுதிய எழுத்துகள் அன்றைய மாகாண காங்கிரஸ் அரசுக்கு மாபெரும் பிரச்னையாக, சிறையில் அடைக்கப்பட்டார் அண்ணா.\nபெரியார் ஆசிரியராக இருந்த நாளிதழில், துணை ஆசிரியராக இருந்தவர் அண்ணா. பெரியார் தலைவராக இருந்த திராவிடர் கழகத்தில், பொதுச் செயலாளராக இருந்தவரும் அண்ணா. “என் வாழ்க்கையில் நான் கண்டதும்,கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்” எனக் கூறிய அண்ணா, பெரியாருடன் முரண்பட்டு தனிக்கட்சி தொடங்கிய போதும், தலைவர் பதவியை பெரியாருக்காக ஒதுக்கி வைத்திருந்தார்.\nதேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்தித்தவர் அண்ணா. சட்ட மன்ற உறுப்பினராகி, அடுத்த தேர்தலில் தோல்வியடைந்து, தன் தம்பிகளால் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\n1967 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் மாபெரும் வெற்றி, இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அல்லாத முதல் ஆட்சியை நிறுவியது.\nஆணவப் படுகொலைகள் இன்றளவும் பெருகி வரும் இந்த நாட்டில், ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே, `சுயமரியாதை திருமணங்களை’ சட்டபூர்வமாக்கினார் அண்ணா. மற்ற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கைக்கு தம்மை மாற்றிக்கொண்டிருக்கையில், `இரண்டு மொழிக் கொள்கை’யை அமல்படுத்தியது அண்ணாவின் அரசு. நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டியது அண்ணாவின் தலைமையிலான தி.மு.க ஆட்சி.\nபுற்றுநோயின் தீவ��ர பாதிப்பில் இருந்த போதும், மருத்துவர்களின் ஆலோசனையை மீறி `தமிழ்நாடு’ பெயர் மாற்ற விழாவில் கலந்து கொண்டார் அண்ணா. அந்த விழாவுக்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மீண்டும் வரவேயில்லை.\nதம்பிகளுக்கு இறுதியாக எழுதிய கடிதத்தில், “எந்தப் பணி எனக்கு இனிப்பும், எழுச்சியும் தந்து வந்ததோ, எந்தப் பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்தேனா, எந்தப் பணி மூலம் என்னை உன் அண்ணனாக உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு பெருமிதத்துடன் இந்த உலகத்துக்கு அறிவித்து வந்தேனோ,\nஎந்தப் பணி வாயிலாக என் கருத்துகளை உனக்கு அளித்து, உன் ஒப்புதலைப் பெற்று அந்தக் கருத்துகளின் வெற்றிக்கான வழியினை காண முடிந்ததோ, எந்தப் பணி மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழி கிடைத்து வந்ததோ,\nஎந்தப் பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அக மகிழ்ச்சி பெற முடிந்ததோ அந்தப் பணியினை முன்பு போலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்று ஏக்கத்தால் துக்கப்பட்டுச் சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டு கிடக்கிறேன்” என்று தன் லட்சியத்துக்கு ஒத்துழைக்காத உடல்நிலையை எண்ணி வருந்தினார்.\nஅண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட கூட்டம் பெரும் கடலைப் போல இருந்தது. அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்குத் திரண்ட கூட்டம் மாபெரும் சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது.\nஅண்ணா பெரியாருக்காக விட்டு வைத்திருந்த `தி.மு.க தலைவர்’ பதவி தற்போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தன் தலைவருக்காக அண்ணாவால் ஒதுக்கப்பட்ட பதவியின் முக்கியத்துவத்தை ஸ்டாலின் உணர்ந்து பணியாற்றுவது மட்டுமே அண்ணாவுக்கு அவர் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும்.\nஅண்ணா தனது இறுதி லட்சியமான `திராவிட நாடு’ கோரிக்கையை மட்டுமே கைவிட்டார். அவரது பெயரில் இயங்கும் கட்சிகள் ஆட்சியில் அமர்ந்து அண்ணாவின் அடிப்படைக் கொள்கைகளான மாநில சுயாட்சி, சமூக நீதி முதலானவற்றையும் கைவிட்டு வருவது தற்போதைய காலத்தின் அவலம்.\nஎதையும் தாங்கும் அண்ணாவின் இதயம் இதைத் தாங்காது\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nசுயேட்சை வேட்பாளர���க போட்டியிடும் பிரகாஷ்ராஜ்: நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கூறியது என்ன\nசிறை தண்டனை அனுபவிக்கும் சசிகலா எந்த கட்சிக்கும் இனி பொதுச்செயலராகவே முடியாது\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி\nதிருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்\nபத்மநாபசுவாமி கோயில்: சித்திரைத் திருநாள் மகாராஜா ஒப்பந்தமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவா��ஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/01/03/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-05T10:41:18Z", "digest": "sha1:OZ5OK2OGRYHDN233A2GSDP5ZJ5EW6MP7", "length": 42938, "nlines": 233, "source_domain": "noelnadesan.com", "title": "மனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா | Noelnadesan's Blog", "raw_content": "\n← மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nநூல் அறிமுகம் -நடேசனின் “எக்ஸைல் →\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nஇரண்டு தடவைகள் கம்போடியா சென்றபோதும் படிக்காமல் பரீட்சைக்குச் சென்ற மாணவனின் மனதில் எழுவதுபோல் ஒரே கேள்வி விடைதேடி என் மனதில் அங்கலாய்க்கும்.\nஉலகத்தில் பல இன அழிப்புகள் நடந்திருக்கின்றன அங்கெல்லாம் வேறு இனம், மதம் என வெறுப்பேற்றப்பட்டு கொலைகள் நடந்தன .\n( துருக்கி- முஸ்லீம்கள் – ஆர்மேனியர்கள்- கிறிஸ்தவர்கள், ஜெர்மனி- யூதர்கள், ஹொரு – (hutu)- ருட்சி (tutsi _- என ருவாண்டாவில் இரு இனக் குழுக்கள்)\nஇந்த இன அழிப்புகளின் கருத்தியலை ஏற்காத போதிலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கம்போடியாவில் ஒரே இனத்தவரை, மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் மனிதர்களை அழித்தது எப்படிச் சாத்தியமானது\nகம்போடியர்கள் புத்த சமயத்தை தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்கள். கம்போடியாவில் பெரும்பாலானவர்கள் மழைக்காலத்தில் விவசாயம் செய்யமுடியாது என்பதால் பெரும்பாலும் பவுத்த மடங்களுக்குச் சென்று பிக்குகளாவார்கள்\nஇவர்களால் எப்படி ஒரு இன அழிப்பில் ஈடுபட முடிந்தது \nஎந்த மதங்களும் மனிதரைத் திருத்தவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் புத்தமத போதனைகள் எந்த மதத்திலும் பார்க்கச் சாத்வீகத்தை அதிகம் வலியுறுத்துவது.\nஎப்படி இந்த முரண்பாடு ஏற்படுகிறது\nபெனாம்பொன் அருகே ஐந்து வருடங்கள் முன்பு பல புதைகுழிகள் இருந்த இடத்தைப் பார்த்தேன்- மண்டையோடுகள் அடுக்கி வைத்திருந்த இடம், ஆழமற்ற புதைகுழிகள் மற்றும் மனித எச்சங்களான- எலும்புகள், பல்லுகளை கண்டேன் . இம்முறை அவை ஒழுங்காகச் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.\nஇம்முறை சென்றபோது, மனித குல அழிப்பு மியுசியம் மனதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு இரண்டு காரணங்கள்: மியுசியத்தில் வைக்கப்பட்ட படங்கள் மற்றும் பொருட்கள் தத்துரூபமாக மனக்கண்ணில் காட்சியாகின என்பதுடன் எமக்கு வழிகாட்டியாக வந்தவர், அந்தக் காலத்தில் அன்று சிறைச்சாலையாக இருந்த இன்றைய அருங்காட்சியகத்தில் கைதியாக இருந்தவர்களுக்கு சிறுவனாக இருந்த காலத்தில் எடுபிடியாக வேலை செய்தவன்- அந்தக்காலத்தில் தனக்கு பத்து வயதாக இருந்ததாகவும் சொன்ன அவர், அங்கு நடந்த விடயங்களை நேரடியாக விமர்சித்தார் .\nகட்டிலில் கட்டப்பட்டவர்களுக்கு உணவு கொடுப்பதும், அவர்களது மலத்தை எடுப்பதும் அவனது பிரதான தொழில். ஒரு நாள் மலமிருந்த பாத்திரத்தை கொண்டு சென்றபோது அது தரையில் சிந்திவிட்டது . அவன் அதைச் சுத்தப்படுத்த முயற்சித்தபோது அங்கிருந்த காவலாளி, கை��ியின் விலங்கை அவிழ்த்துவிட்டு மலத்தை நாவால் சுத்தப்படுத்த கட்டளை இட்டதாகச் சொன்னான்.\nகிட்டத்தட்ட மூன்று வருடங்களிருந்த ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்கள் பத்து இலட்சமென்கிறார்கள். கொலைகள், பட்டினி, மற்றும் வைத்திய வசதிகளற்று ஏற்பட்ட மரணங்களின் கூட்டாக இருக்கவேண்டும். இரண்டாவது வருடத்தில் கமியூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவால் வியடநாமிற்கு ஆதரவான பிரிவினர் எனக் கட்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பின்பு வியட்நாமிய வம்சாவளி பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். இறுதியில் வியட்நாமிய மனமும் கம்போடியஉடலும் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் பல்லாயிரக்கணக்கானோரை கொலை செய்தார்கள். சிஐஏ, கே ஜி பி மற்றும் வியட்நாமிய ஆதரவு இல்லையேல் பூர்ஸ்வா என்ற குற்றச்சாட்டின் பேரால் கிட்டத்தட்ட நான்கு பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் கம்போடியாவில் மேலும் பலர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.\nபெனாம்பென் நகரத்திலிருந்த டாக்சி சாரதிகள் மற்றும் சில தொழிலாளர்கள் தவிர்ந்த இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் கிராமங்களுக்குஅனுப்பப்பட்டு, நெல் விளைச்சலில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டபோது பஞ்சமும் மரணமும் ஏற்பட்டது .\nபணநோட்டுகள், புத்தகோயில்கள், புத்த மடங்கள், வைத்தியசாலைகள் , பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் எனச் சகல நிறுவனங்களும் அழிக்கப்பட்டன .\nபொல்பொட் தலைமை தாங்கியிருந்த கிராமம் மீகொங் நதிக் கரையில் இருந்தது . அங்கு எதுவும் அழிக்கப்படவில்லை.\nபொல் பொட் என்ற தனி மனிதன்மீது ஸ்ராலின், ஹிட்லர் மீதுள்ள பழியைப்போன்று விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், உண்மையில் இந்தக் கொலை விடயத்தில் கம்போடிய கிராமமக்களின் ஆதரவு கம்மியுனிஸ்ட் கட்சிக்கு இருந்தது. தலைமை தவிர்ந்த மற்றையவர்கள் கிராமிய பின்னணி கொண்டவர்கள். அதற்குக் காரணம் அவர்கள் கமர் எனப்படும் இனத்தின் 2600 வருடகால வரலாற்றின் மகிமையைப் பேசினார்கள் .\nதென் வியட்நாமின் மீகொங் கழிமுகப்பகுதிகள் கம்போடியாவைச் சேர்ந்தது. பிற்காலத்தில் ஏராளமான வியட்நாமியர்கள் அங்கு குடியேறியதாலும், வியட்நாம் பலமாக இருந்ததாலும் 19ஆம்நூற்றாண்டுகளில் வியட்நாமுடன் இணைக்கப்பட்டது.\nவரலாறு போதையை மட்டுமல்ல வெறியைம் உருவாக்குவது.\nஎட்டாம் நூற்றாண்டுகள் வரையுமான கமர் சரித்திரம் சீனர்களது பதிவூடாகவே பார்க்கப்படுகிறது.\nகம்போடியாவின் வரலாறு மீகொங் கரையில் தொடங்குகிறது. சீனர்களது வரலாற்றில் தென்சீனக் கடலில் பியூனன் (Funan)எனப்படும் இராச்சியமிருந்தது . அங்கு யானையில் சவாரி செய்யும் கறுத்த அரசர்கள் இருந்தார்கள். அங்கு மக்கள் உடையற்றும், காலில் செருப்பற்றும் வாழ்ந்ததுடன், நிலத்தில் நெல்லைப் பயிரிட்டார்கள் என்று சீனர்களின் குறிப்புச் சொல்கிறது.\nஒரு விதத்தில் கம்போடியா இந்தியாவின் மறுபதிப்பு . இன்னமும் கைகளால் உணவுண்பது தலைப்பாகை கட்டுவது மற்றும் கறுப்பான தோற்றமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.\nஆரம்பக் காலத்திலே அங்கு லிங்க வழிபாடு இருந்தது. பிராமண மயமான சடங்குகள் நடந்தன. பிராமண இளவரசன் றாகனது(Dragon) மகளைத் திருமணம் செய்ததால்தோன்றிய வழித்தோன்றல்கள் கம்போடியர்கள் என்ற தொன்மையான கதையுள்ளது. பிற்காலத்தில் இராமாயணம் கம்போடிய மயப்படுத்தப்பட்டது. அது தெருக்கூத்து, நடனம், பாவைக்கூத்து, மற்றும் நாடகமாக இன்னமும் நடக்கிறது . இந்தியா, சீனா இரண்டினதும் முக்கிய வர்த்தகமையமாக பியூனன் இருந்தது. எட்டாம் நூற்றாண்டு வரையும் குறுநில அரசர்கள் பலர் ஆண்ட நிலம் .\nஎட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காவது நூற்றாண்டுவரையுள்ள 600 வருடங்களை சரித்திர ஆசிரியர்கள் ஆங்கோர் காலம் என்பார்கள்( ஆங்கோர் என்பது நகரம் என்ற சமஸ்கிருதத்தை ஒட்டியது) இதன் உருவாக்கம் ஜெயவரமன் 11 இருந்து தொடங்குகிது. இந்த ஜெயவர்மன் யாவாவிலிருந்து வந்த இளவரசனாக நம்பப்படுகிறான். 600 வருடங்கள் மலேசியா, பர்மா, தாய்லாந்து முதலான பகுதிகளைக் கொண்ட சாம்ராச்சியமாக இருந்தது.\nஆரம்பத்தில் சிவ வழிபாடு இருந்த சமூகத்தில் விஷ்ணு கோவில்(ஆங்கோர் வாட்) கட்டப்படுகிறது . பிற்காலத்தில் மன்னன் மகாயான பவுத்தனாகிறதும் இறுதியில் சயாம் பர்மா போன்ற இடங்களில் இருந்து கம்போடியா எங்கும் தேரவாத பவுத்தமாகியது.\nஆங்கோர் காலம்- அதாவது 600 வருடங்களின் பின்பு தற்போதைய மத்திய வியட்நாமில் இருந்த சம்பா அரசு இரண்டு முறை படையெடுக்கிறது. இறுதியில் சியாமியர்கள் படையெடுத்ததால் புதிய தலைநகர் பெனாம்பென் மீகொங் நதிக்கரையில் உருவாகிறது.அதன் பின்பு அவுடொங்(Ouong) என்ற தலைகர் முக்கி��த்துவம் பெறுகிறது. புத்தர் சிலைகளைக் கொண்ட பூங்கா இருந்தது.\n19 ஆம் நூற்றாண்டுகளில் மீகொங் கழிமுகம் பகுதி வியட்நாமிடம் போனதால், கடல் வழிபகுதி அடைபடுவதால் கம்போடியா தனது கடல் வாணிபத்தை இழப்பதுடன் பொருட்கள் வருவதற்கு வியட்நாமில் தங்கியிருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு வியட்நாமியர் மீது கசப்பை உருவாகியது. பொல்பொட் அமைப்பின் தலைமையில் இருந்தவர்கள் இந்த தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களது கசப்பும் விரோதமும் அக்காலத்தில் கொலைகளாக வெளிப்பட்டன.\nநான் பேசிய டாக்சி சாரதி ” வியட்நாமியர் நாய் தின்பவர்கள். சத்தமாகப் பேசுபவர்கள் ” எனச்சொன்னதிலிருந்து அந்த வெறுப்பு இன்றும் தொடர்கிறது என்பது தெரிந்தது. வெறுப்புணர்வை இலகுவாக சாதாரண மனிதர்களிடத்தில் வளர்க்கமுடியும் என்பதை இலங்கையில் பிறந்த என்னால் அங்கும் காணமுடிந்தது.\n← மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nநூல் அறிமுகம் -நடேசனின் “எக்ஸைல் →\n4 Responses to மனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\n//வெறுப்புணர்வை இலகுவாக சாதாரண மனிதர்களிடத்தில் வளர்க்கமுடியும் என்பதை இலங்கையில் பிறந்த என்னால் அங்கும் காணமுடிந்தது.// உண்மைதான். ஆனால் இலங்கையில் இந்த வெறுப்பை துவக்கியவர்கள் தமிழர்கள் அல்ல. அண்மையில் சிங்கப்பூர் அரசு சிங்கையின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக தமிழ் தொடர்ந்து சிங்கையின் அரச மொழிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் தமிழர்கள் அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டது. லீகுவான் யு ஒரு தீர்க்கதரிசி. சரியான தேசப்பற்று மிகுந்த குடிமக்களை பயன்படுத்தி கொண்டார். அவர் சீனம் மட்டும் கொள்கையை அமுல்படுத்தவில்லை. அதுதான் யுத்தம் முடிந்ததும் லீ குவான் யு சுதந்திரத்துக்கு பின் எல்லா இலங்கை அரசுகளும் சந்தர்ப்பங்களை தவறவிட்டு விட்டன என்றும் பேட்டி அளித்துள்ளார். லீக்கு தெரிந்தது எம்மவர்களுக்கு தெரியவில்லை. எங்கோ புலம் பெயர்த்து பிழைக்கப்போன இடத்தை அபிவிருத்தி செய்த தமிழர்கள் சொந்த மண்ணை விட்டு விடுவார்களா. சிங்களத்திடம் இருந்த முழுப்பொறாமையும் வெற்று எரிச்சலும் தான் தமிழர்களை இரண்டாம் குடிமக்களாக நடத்த செய்தது. இன்று இலங்கை தமிழர்களுக்கு அபிவிருத்தி பற்றி நாட்டை சீரழித்த ஆட்ச்சியாளர்கள் பாடம் நடத்துகிறார்கள்.\nஆனால் உங்களை போன்றவர்கள் இதை ஏற்று கொள்ள போவதில்லை .இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் (தனிப்பட்ட வாழ்வியல் காரணங்கள் )\n1 . நீங்கள் பிறந்த தீவக பிரதேசம். : தீவுப்பகுதி எப்போதும் தமிழ் தேசிய அரசியலுக்கு அப்பாற்படட ஒன்று. தொன்னூறுகளில் என்று நினைக்கிறன் . தீவகத்தை கைவிட்டு புலிகள் பின் வாங்கி சென்று விட்டார்கள். மக்கள் சுற்றிவைளைப்புக்குள் பட்டினி சாவை எதிர்நோக்க வேண்டி இருந்தது. அப்போது வராது வந்த மாமணியாக வந்தார் தேவானந்தா. கப்பலில் இருந்து கோதுமை மாவை தானும் சேர்ந்து சுமந்து இறக்கி மக்களுக்கு விநியோகித்தார். அன்றில் இருந்து தீவகம் முழுவதும் தோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. (இயக்க உறுப்பினர்களை தோழர்கள் என்றும் தேவானந்தாவை பெரிய தோழர் என்றும் மக்கள் அன்புடன் அழைப்பர்). அவர்கள் ஒரு சிவில் நிர்வாகத்தை தீவுப்பகுதிக்குள் நிகழ்த்தினார். கடற்படை ஊருக்குள் வராமல் கரையோரமாக நின்று கொண்டது. அதன் பின் நடந்த தேர்தலில் ஒன்றிலே என்று நினைக்கிறன் நடந்த நிகழ்ச்சி இது. எனது தந்தையார் அப்போது தீவுப்பகுதியில் ஒரு வாக்கு சாவடிக்கு சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலராக (SPO) பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். (நானும் தீவுப்பகுதியை சேர்ந்தவன் ). அப்போது வாக்கு போட இயலாத முதியவர் வாக்கு சாவடிக்கு வந்த போது தேர்தல் விதிப்படி SPO ம் இன்னொரு அலுவலரும் அவருக்கு உதவ முடியும். அப்போது முதியவர் உடல் நடுங்கிய படி அப்பாவிடம் சொன்னாராம் ” தம்பி வீணைக்கு கீறி விடுங்கோ ” என்று. (வீணை அப்போது ஈபிடிபியின் சின்னம்). அப்போது புலிகள் உச்சத்தில் இருந்த காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு தீவக மக்கள் ஈபிடிபி மீது அபிமானம் கொண்டிருந்தார்கள். பிற்காலங்களில் தேசிய கூட்டமைப்பு உச்சம் பெற்ற காலப்பகுதிலும் ஒரு கலந்துரையாடலில் மாவை சேனாதி ராஜா சொன்னாராம். ஊர்காவற்றுறை தொகுதியை தவிர மிச்ச எல்லாத்தையும் வெல்ல முடியும் என்று. அந்த பின்புலம் காரணமாக உங்களுக்கு தமிழ் தேசியத்தின் மீது பற்று இல்லாமல் இருக்கலாம்.\n2 . எம்மிடையே காணப்படும் ஒரு சீரழிவான பிரதேச வாதம். எனது பெரியப்பா சொன்ன நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. அக்காலங்களில் யாழ்���்பாணத்துக்கு படிக்க வரும் தீவுப்பகுதி மாணவர்களை யாழ்ப்பாணத்தில் பிறந்த மாணவர்கள் தீவான் என்று ஏளனமாக நடத்துவார்களாம். (ஒரே சாதியாக இருந்தாலும் என்பது கவனிக்க தக்கது). அதை காரணமாக வைத்து தீவு மாணவர்கள் கடுமையாக உழைத்து படிப்பார்களாம். ஒரு சிலர் மனதளவில் உடைந்து போய்விட்டதும் உண்டு. இந்த கதைகளை ஏராளமாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இது யாழ்ப்பாண மேட்டு குடி கலாச்சாரத்தில் சீரழிவான அங்கம். அது போன்ற சில நிகழ்ச்சிகளால் உங்களுக்கு யாழ்ப்பாணம் மேட்டிமைவாதிகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்ட தமிழ் தேசியம் மீது வெறுப்பு உண்டாகி இருக்கலாம்.\nஆனால் தனிப்பட்ட இழப்புகளை காரணம் காட்டி ஒரு தேசியத்தின் சுய நிர்ணய உரிமை கோரிக்கையின் நியாயத்தை நிராகரிக்க முடியுமா என்பதே எம் முன்னுள்ள ஆதாரமான கேள்வி.\nஎனக்கே தெரியாத விடங்கள்தெரிந்த ஞானியாக இருப்பது வியப்பளித்தாலும் உண்மை ஒன்றிருக்கிறது. தீவுகளைச்சேர்ந்தவர்கள் பலர் ஆரம்பகாலத்தில் உயிர், உடமைகளை, உழைப்பை கொடுத்தார். நான்கூட ஆயுதப்போராளிகளுக்கு உதவினேன். எனது புத்தகம் எக்ஸைல் என்று இம்மாதம் வரவிருக்கிறது. ஆனால் தமிழ்தேசியம் காய்ந்து கருவாடாகக்போகுமென தெரிந்த பின்பு நாங்கள் விலகினோம். காரணம் நாங்கள் விவசாயிகள் அல்ல ஒரு வருடம் அழிந்தால் பட்டினியோடு காத்திருக்க . ஏதாவது தொழில் செய்து வாழவேணடும் என நினைப்பவர்கள் . கருவாட்டை மணக்க தலையிலோ அல்லது பிணத்தை காவத் தயாரில்லை. இப்பொழுது கருவாட்டு வியாபாரிகளிடமும் பிணஊர்தி நடத்தினரிடமும் தமிழ்த்தேசியம் உள்ளது. விரைவாகப் புதைக்கவோ எரிக்கவோ பட்டால் நல்லது\nஎரியூட்டப்பட்ட யாழ் நூலகத்தை அரசு பாய்ந்தடித்துப் புனரமைத்ததுகூட அது சிங்களத்தின் அராஜகங்களின் அருஞ்சுவடாக மாறிவிடக்கூடாதே என்கிற அச்சத்தில்த்தான், தமிழ்மக்கள் அறிவொளி பெற்றிடவேண்டும் என்கிற அக்கறையினாலல்ல\nநடேசனுக்கு தமிழ் தேசிய நியாயத்தை சொல்லி விளங்கப்படுத்துவது கல்லிலே நார் உரிக்கும் வேலை என்றாலும் உரையாடல்கள் மூலம் சமூகத்தை முன் நகர்தல் என்ற முக்கிய கோட்ப்பாட்டாளர் கேபமாஸிடம் பழியை போட்டு விட்டு தொடர்கிறேன். நான் எழுதிய பின்னூட்டம் பிரதேச வாதத்தை தூண்டுகிறது என்று ஒரு நண்பர் இன்று காலை போனில் எடுத்து சொன்னார். நான் பிரதேச வாதத்தை விமர்சித்தே எழுதியிருக்கிறேன். அதுபோக தமிழர்களுக்கு சம உரிமையை சிங்களம் வழங்கினால் ஒழிய தமிழ் தேசியம் ஒழிக்கப்பட முடியாதது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதுதான் உண்மை. சம உரிமை என்பது தமிழனை சிங்களம் படி என்று சொல்வதோ நான் தமிழ் படிக்க கஷ்டம் என்று சொல்வதோ அல்ல. போன ஆண்டு ஒரு சிங்கள பெண் எனது நிறுவனத்தில் பயிற்சி பெற வந்து இருந்தார். கொழும்பு பல்கலையில் படித்தவர். மொழியியல் துறை. என்னனென்ன மொழிகள் படிக்கிறீர்கள் (Sub Unit ) என்று கேட்டேன். ஆங்கிலம், பாளி, சீனம் (மாண்டரின் ) என்கிறார். தமிழ் படிக்கவில்லையா என்று கேட்டேன். இல்லை என்கிறார் . எனக்கு வந்ததே கோபம். ஏன் அம்மா நாங்கள் 250 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறோம் . தமிழ் படிக்க முடியாது. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற சீன மொழி மட்டும் படிக்க முடியுமா என்று ஏசினேன். இது தான் திமிர் என்பது. எனக்கு சிங்கள மொழி ஓரளவு பேச முடியும் என்றாலும் ஆதன் பின்னர் நான் அவருடன் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடினேன். இந்த லட்ஷணத்தில் இருக்கும் சிங்களத்துடன் தான் இணைத்து போக வேண்டும் என்கிறார் ஐயா நடேசன்.\nஇப்போதும் முடிந்தால் யாழ்பாணத்தில் வேண்டாம் யுத்தத்தால் பாதிக்கப்ப்ட்ட வன்னியில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி பார்க்கட்டும் . தில் இருந்தால். தமிழனின் சுய உரிமைக்கு எதிராக மக்கள் வாக்களித்தால் (தமிழர்கள் தமிழ் பேசுவோர் அல்ல ) நாம் அத்துடன் தமிழ் தேசியத்தை மூடைகட்டி விடுகிறோம்.\nவட அயர்லாந்து போல 200 வருடம் கழித்தாவது தமிழர்களுக்கு உரிய நியாயமான உரிமை கிடைக்க வேண்டும். IRA ஒரு பயங்கரவாத இயக்கம் என்றது உலகம். ஆனால் அதன் ஆதார கோரிக்கை புறக்கணிக்க முடியாமல் போனது. தனி நாடு இல்லை என்றாலும் ஓரளவு திருப்ப்திகரமான தீர்வு கிடைத்தது. இப்போது பாருங்கள் இங்கே ஒரு சின்ன அரசியல் அமைப்பு திருத்தம் வந்தாலும் தென்பகுதி கொந்தளிக்கிறது. நாடு இனொரு இன கலவரத்தை எதிர்நோக்குகிறது. உடனே ஐயா நடேசன் சொல்வது என்ன.. இனக்கலவரத்தை தமிழர்கள் பயன்படுத்தி வெளி நாடு செல்ல முயற்சிப்பார்கள் என்று. ஐயா, இன கலவரம் வந்த பின்னர் தான் அதை பயன்படுத்த முடியும். கலவரத்தை தொடங்கியது யார் சிங்களவர்கள் மட்டுமே. நாம் அல்ல.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமி���்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்\nபயணக் குறிப்புகள் -காசி இல் noelnadesan\nபயணக் குறிப்புகள் -காசி இல் க.ச. முத்துராம்\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் noelnadesan\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/bcci-issues-show-cause-notice-to-dinesh-karthik", "date_download": "2020-08-05T11:15:05Z", "digest": "sha1:BAW7NH4FCXPGW64KI7ZHZOME4HQ4IQXH", "length": 9211, "nlines": 156, "source_domain": "sports.vikatan.com", "title": "சர்ச்சையான டி-ஷர்ட் போட்டோ!-தினேஷ் கார்த்திக்குக்கு `show cause' நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ! | BCCI issues show-cause notice to Dinesh Karthik", "raw_content": "\n-தினேஷ் கார்த்திக்கிற்கு `show cause' நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் & பேட்ஸ்மேன், தினேஷ் கார்த்திக். தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வாகவில்லை. இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதைப் பார்க்க தினேஷ் கார்த்திக் சமீபத்தில் சென்றிருந்தார். இதில் என்ன சர்ச்சை என கேட்கிறீர்களா...\nஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள்தான், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் உரிமையாளர்களும். இந்தப் பந்தத்தில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரை பார்க்கச் சென்றவர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்றதுடன், அந்த அணியின் ஆடையை அணிந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம்கூட அமர்ந்திருந்தார்.\nபோட்டி லைவ் நடந்துகொண்டிருக்கும்போது, தினேஷ் கார்த்திக் அங்கே இருப்பது சில விநாடிகள் டி.வி-யில் காட்டப்பட, அதை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து ரசிகர்கள் நெட்டில் உலாவவிட்டுள்ளனர். இந்திய வீரர்கள் வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்றால், பிசிசிஐ-யின் அனுமதி பெறவேண்டியது அவசியம். அப்படி அனுமதிபெற்று பங்கேற்றுதான் அஸ்வின் உள்ளிட்டோர் வெளிநாட்டு தொடர்களில் விளையாடிவருகின்றனர். அப்படி இருக்கையில், தினேஷ் கார்த்திக் எப்படி அங்கே... அதுவும் அந்த அணியின் டி-ஷர்ட்டில் எப்படி இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டனர்.\nமேலும், தினேஷ் கார்த்திக் அந்த டி20 தொடரில் விளையாடவில்லை என்றாலும், ட்ரின்பாகோ அணியின் உடை மாற்றும் அறையில் அந்த அணியின் உடையை அணிந்திருந்தது தவறு என நெட்டிசன்கள் சர்ச்சையைக் கிளப்ப, இது பிசிசிஐ-யின் கவனத்துக்குச் சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு பிசிசிஐ `show cause' நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக ஒரு வாரகாலம் அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T10:56:12Z", "digest": "sha1:3FODKKMDFKGW4IPI366GSYD7NR6ZCCBG", "length": 6722, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. பாளையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅ. பாளையம் (பி: 1930) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மலேசிய வானொலி ஒலிபரப்பு அதிகாரியாவார்.\n1948 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் வானொலிக்காகச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.தமிழகத்தின் \"மஞ்சரி\" இதழிலும் இவர் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. பாளையம் பக்கம்\nஇது ஓர் எழுத்தாளர் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-05T11:01:01Z", "digest": "sha1:WANVLNJOSMJCOHMVZSCNWYIDTYAVFOIP", "length": 6062, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:குலம் (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுடிவுள்ள எளிய குலங்களின் வகைப்பாடு\nபொது நீள் குலம் GL(n)\nசிறப்பு நீள் குலம் SL(n)\nசிறப்புச் செங்குத்துக் குலம் SO(n)\nசிறப்பு ஒற்றைக் குலம் SU(n)\nஜி2 எஃப்4 ஈ6 ஈ7 ஈ8\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2015, 00:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayanthara-vignesh-shivan-video-coronavirus-covid-19-201213/", "date_download": "2020-08-05T10:44:54Z", "digest": "sha1:7TYBL72O7DEICK5U22WBJEUS6TQB43IN", "length": 9416, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நயன்தாராவுக்கு கொரோனா வதந்தி: விக்னேஷ் சிவன் பதிலடி பதிவு", "raw_content": "\nநயன்தாராவுக்கு கொரோனா வதந்தி: விக்னேஷ் சிவன் பதிலடி பதிவு\n”நீங்கள் கேலி செய்வதையும், உங்கள் அனைவரின் கற்பனை கலந்த நகைச்சுவையையும் காண, கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார்”\nவிக்னேஷ் சிவன் – நயன்தாரா\nNayanthara Vignesh Shivan: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் நயன்தாராவுக்கு கொரோனா தொற்று என்ற செய்தியில் உண்மையில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.\nஅந்த வதந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நயன்தாராவுடன் இணைந்து ஃபேஸ் ஆப் மூலம் ஒரு ஜாலியான பாடலுக்கு விதவிதமான முக பாவனைகள் செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில், தாங்கள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ”நீங்கள் கேலி செய்வதையும், உங்கள் அனைவரின் கற்பனை கலந்த நகைச்சுவையையும் காண, கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.\nசமீப காலமாகவே, ஃபேஸ் ஆப் எனப்படும் செயலி மூலம் பெண் முகத்தை ஆண் முகமாகவும், ஆண் முகத்தை பெண் முகமாகவும், வயதான தோற்றத்தை வயது குறைவான தோற்றமாகவும், வயதானவர்களை வயது குறைவாக இருப்பது போன்றும் மாற்றி தங்கள் படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். தற்போது இதன் மூலம் தான், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வீடியோ பதிவிட்டிருக்கிறார்கள்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nரெட்மி 9 பிரைம் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/delhi-health-minister-satyendar-jain-admitted-in-hospital-due-to-high-fever-and-sudden-oxygen-level-drop-tested-covid-19-199569/", "date_download": "2020-08-05T11:12:48Z", "digest": "sha1:LAP6B3VM5HVMKA4MCNFI3SMVIWWY5HHB", "length": 14334, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காய்ச்சல், திடீர் ஆக்ஸிஜன் குறைவு; டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nகாய்ச்சல், திடீர் ஆக்ஸிஜன் குறைவு; டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அதிக காய்ச்சல் மற்றும் திடீர் ஆக்ஸிஜன் அளவு குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அதிக காய்ச்சல் மற்றும் திடீர் ஆக்ஸிஜன் அளவு குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று 3 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் இருந்து மட்டும் 60% தொற்றுகள் பதிவாகி உள்ளன. இதனால், தலைநகர் டெல்லி கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.\nஇந்த தொற்று நோய் பேரிடர் காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.\nஇது குறித்து சத்யேந்தர் ஜெயின் டுவிட்டரில், “அதிக காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் நேற்று இரவு நான் டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்���ேன் அனைவரும் தொடர்பில் இருங்கள் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தரின் டுவிட்டுக்கு பதிலளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “உங்களுடைய பாதுகாப்பில்கூட அக்கறை காட்டாமல் நீங்கள் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்தீர்கள். தயவு செய்து உங்களுடைய உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். விரைவில் குணமடைவீர்கள்” என்று டுவிட் செய்துள்ளார்.\nஅமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திங்கள்கிழமை 2 உயர் மட்ட கூட்டங்களை நடத்தினார். முதலில், அவர் சுகாதாரத் துறை அதிகாரிகள், சுகாதாரப் பணிகள் பொது இயக்குனர், தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் டெல்லி அரசின் கோவிட் மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநர்களுடன் ஒரு மறுஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்டார். அடுத்து, அவர் தற்காலிக மருத்துவமனைகள் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளின் தலைவர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களின் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.\nமுன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 9-ம் தேதி அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பதாகக் கூறியதை அடுத்து, அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nஅயோத்தி விழாக்கோலம்: சிறப்பு அழைப்பாளர்களாக இக்பால் அன்சாரி, காயத்ரிதேவி\nகுழந்தைகள் அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முற��... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-08-05T10:38:07Z", "digest": "sha1:QJZERKT7JTVP7NZC5MZU4XRKXLUOXDUV", "length": 14781, "nlines": 53, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "ஆறுமுகசாமி | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nசமீபத்தில், சில இயக்கங்கள் “இந்து” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க வைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன.\nஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\nமுஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை.\nமுஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர்.\nஇஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது\nகுறிச்சொற்கள்:இந்து, இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்கள், இஸ்லாம், சிதம்பரம், சைவம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், நபி, நித்யானந்தா, மடாதிபதிகள், மன்னிப்பு, மிரட்டல், முகமது, முஸ்லீம், முஹம்மது, வழக்கு\nஅருணகிரிநாதர், அரேபியர்கள், ஆக்கிரமிப்பு, ஆதீனம், ஆறுமுக நாவலர், ஆறுமுகசாமி, இந்து சங்கம், இந்து மடங்கள், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கோவில் உடைப்பு, சிதம்பரம், சிவலிங்க வழிபாடு, சுல்தான், சைவதூஷண பரிகாரம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், நடராஜர் ஆலயம், நித்யானந்தா, போராட்டம், மடாதிபதி, மடாதிபதிகள், மதுரை, மன்னிப்பு, மாலிக்காஃபூர், மிரட்டல், முற்றுகை, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குதல், முஸ்லிம்கள் இந்துத் துறவியரைத் தாக்குதல், முஸ்லீம் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nநடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்\nநடராஜர் ஆலயத்தின் புராதன கட்டமைப்புகளில் மாற்றம் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்\nசிதம்பரம், மார்ச் 15: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடத்தை இடிப்பது போன்ற செயல்பாடுகளில் அறநிலையத் துறையினர் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி இந்து அறநிலையத் துறையினரால் கையகப்படுத்தப்பட்டு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆலய வளாகத்தில் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டு ஓராண்டில் ரூ.17 லட்சம் வசூலானது. ரூ.27 லட்சத்துக்கு பிரசாதக் கடைகள் ஏலம் விடப்பட்டன. பழமையான கட்டடம் இடிக்கப்பட்டு புதிய செயல் அலுவலர் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் கோயிலை இந்து அறநிலையத் துறையினர் கையகப்படுத்தியதற்கு தடை கோரி ஆலய பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மார்ச் 15-ந் தேதி நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியாக் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக சுப்பிரமணியம்சுவாமி வாதாடினார். மேலும் தீட்சிதர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வைத்தியநாத ஐயர், வெங்கட்ராம ஐயர் ஆகியோரும், சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பில் காலிஸ்கன்சால்வேள், பி.ஆர்.கோவிலன் பூங்குன்றம், சி.ராஜூ ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் அசோக்தேசாய், மரிய அற்புதம், நெடுமாறன் ஆகியோர் ஆஜரானார்கள்.\nவாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் பல்வேறு விஷயங்களை ஆராய கால அவகாசம் தேவை. அதனால் இவ்வழக்கை ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், வழக்கு விசாரணை முடியும் வரை அறநிலையத் துறையினர் கோயிலின் பழமையை சீர்குலைக்கும் வகையில் கட்டடங்களை இடிப்பதோ, புதிய பணிகளை மேற்கொள்ளவதோ கூடாது. பழுதுநீக்கம் செய்யலாம். அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nகுறிச்சொற்கள்:அறநிலையத் துறையினர், ஆறுமுகசாமி, இந்து அறநிலையத் துறையினர், உச்ச நீதிமன்றம், ஔரங்கசீப், கருணாநிதி, நடராஜர் ஆலயம், மாலிக்காஃபூர்\nஅறநிலையத் துறையினர், ஆறுமுகசாமி, இந்து அறநிலையத் துறையினர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், உலக சைவ மாநாடு, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, கோயில், கோயில் புனரமைப்பு, சிதம்பரம், சைவ மாநாடு, தமிழ் அமைப்புகளால் தமிழுக்கு என்ன பயன், தமிழ் கலாச்சாரம், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் வியாபாரம், தமிழ் கலாச்சாரம், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் வியாபாரம், தமிழ்-இந்துக்கள், திராவிடக் கட்டுக்கதைகள், நடராஜர் ஆலயம், மாலிக்காஃபூர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/248822?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-08-05T10:59:00Z", "digest": "sha1:53Q6QVGU7JA6755MXQMM234S3NZ6DWV2", "length": 5314, "nlines": 57, "source_domain": "www.canadamirror.com", "title": "சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு! - Canadamirror", "raw_content": "\nகனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\nநாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு\nகடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு\nஎதிர்வரும் குளிர்கால பருவத்தில் சுற்றுலாவிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயு.எஸ்.ஏ. ருடே (usatoday.com) என்ற பிரபல இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்ட முதல் 20 நாடுகளில் இலங்கை முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையின் சுற்றுலாத் தளங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் இயற்கை அமைவிடங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் விடயங்களாக உள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன் குளிர்கால பருவத்தில் டிசம்பர் தொடக்கம் பிப்ரவரி வரையான காலங்களில் இலங்கை போன்ற நாடுகள் உடலுக்கு ஏற்ற சமநிலையை ஏற்படுத்தும் காலநிலையைக் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில், இலங்கைக்கு அடுத்து Galápagos Islands என்ற தீவும் டுபாய், வியட்நாம், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/forums/kamali-ayyappas-my-dear-da-te-ddy.1243/", "date_download": "2020-08-05T10:54:50Z", "digest": "sha1:6VQEXU3VXMJDHTMJHKRUR3MVT6NO7LXA", "length": 3018, "nlines": 163, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Kamali Ayyappa's My dear da(te)ddy | Tamil Novels And Stories", "raw_content": "\nமை டியர் டே(டெ)டி - 8\nமை டியர் டே(டெ)டி - 7\nமை டியர் டே(டெ)டி - 6\nமை டியர் டே(டெ)டி -4\nமை டியர் டே(டெ)டி - 3\nமை டியர் டே(டெ)டி - 2\nமை டியர் டே(டெ)டி - அறிவிப்பு\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/25/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-05T11:13:03Z", "digest": "sha1:JW5E3ZOUUOMMR4V2J7AQVB6N2R4CTNQQ", "length": 8533, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "தண்டவாளமே இல்லாமல் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம் (Photos)", "raw_content": "\nதண்டவாளமே இல்லாமல் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம் (Photos)\nதண்டவாளமே இல்லாமல் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம் (Photos)\nசீனாவின் ஹுனான் மாகாணத்தில் தண்டவாளமே இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.\nமெட்ரோ ரயில் மற்றும் மோனோ ரயில் போன்ற எவ்வித பிடிமானமும் இல்லாமல், தண்டவாளம் கூட இல்லாமல் இயங்கும் இந்த ஸ்மார்ட் ரயில் ஜுஜூ பகுதியில் முதற்கட்டமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய ரயில் உற்பத்தி நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி. கார்ப்பரேஷன் லிமிட்டட் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ரயிலை தயாரித்துள்ளது.\nரயில் செல்ல வேண்டிய வழித்தடம் சாலையில் வெண்ணிற கோடுகளாகக் காணப்படுகிறது. சாலையில் இந்த வெள்ளை கோடுகள் 3.75 மீட்டர் அகலம் கொண்டு சீரான இடைவெளியில் உள்ளது.\nசென்சார் மூலம் தாமாகவே இயங்கக்கூடிய இந்த ஸ்மார்ட் ரயில் சாலையில் உள்ள கோடுகள் வழியாக செல்கிறது.\nஇதில் ஒரே நேரத்தில் 300 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 70 கி.மீ வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட் ரயில், 32 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஏனைய ரயில்கள், சுரங்கப்பாதை மற்றும் ரயில்வே ட்ரக் அமைக்கும் செலவை விட இந்த ரயிலுக்கு மிகக்குறைவான செலவே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nசீனாவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனா, ரஷ்யாவின் தடுப்பு மருந்துகள் வேண்டாம்\nமேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nசீனாவின் உளவாளியாக செயற்பட்டதாக சந்தேகம்: சிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nஹொங்கொங் உடனான நாடு கடத்தல் ஒப்பந்தம் இரத்து - UK\nகொரோனா தடுப்பு மருந்து தொடர்பான குற்றச்சாட்டை மறுக்கும் பிரிட்டனுக்கான ரஷ்ய தூதுவர்\nமீண்டும் வளர்ச்சிப் பாதையில் சீன பொருளாதாரம்\nசீனா, ரஷ்யாவின் தடுப்பு மருந்துகள் வேண்டாம்\nமேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nசிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nஹொங்கொங் உடனான நாடு கடத்தல் ஒப்பந்தம் இரத்து - UK\nதடுப்பு மருந்து: குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா\nமீண்டும் வளர்ச்சிப் பாதையில் சீன பொருளாதாரம்\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nநண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nவாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்ற தடை\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2020-08-05T09:59:07Z", "digest": "sha1:54CQ5THQETOZYTD7XGLE6YLZKRVMB7PT", "length": 9942, "nlines": 93, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "கொரோனா நிவாரண உதவிக்கு அள்ளிக் கொடுத்த பிரபல நடிகர்! குவியும் பாராட்டு – புதிய தமிழா", "raw_content": "\nHome\tசினிமா\tகொரோனா நிவாரண உதவிக்கு அள்ளிக் கொடுத்த பிரபல நடிகர்\nகொரோனா நிவாரண உதவிக்கு அள்ளிக் கொடுத்த பிரபல நடிகர்\nஇந்தியாவில் கொரோனா பரவி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், நடிகர்கள் செய்து வரும் உதவி குறித்து சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் 673,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19,279 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபநாட்களாக நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஅதுமட்டுமின்றி, இந்த கொரோனா வைரஸ் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் அவர்கள் வேலை பார்த்து வந்த மாநிலங்களில் சிக்கிக் கொண்டனர்.\nஇதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்புவதில் ஹிந்தி நடிகர் சோனு சூட் மிகவும் தீவிரமாகப் பணியாற்றினார்.\nமும்பையில் தங்கியிருந்த பலரையும் தனது சொந்த செலவில் பேருந்துகளில், ரயில்களில், ஏன் சிலரை விமானத்தில் கூட அனுப்பி வைத்திருக்கிறார்.\nஎந்த முன்னணி ஹீரோக்களும் செய்யாத ஒரு விஷயத்தை வில்லன் நடிகரான சோனு சூட் செய்து மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றார்.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிரான்ட்ஸ் என்ற அமைப்பு கொரானோ நிவாரண உதவியில் எந்த பிரபலம் அதிகமாக உதவி வருகிறார் என்பது குறித்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.\nஅதில் 78.5 சதவீத கார்ப்பரேட் ரேட்டிங் பெற்றும், 86.4 சதவீத பொதுமக்கள் ரேட்டிங் பெற்றும் சோனு சூட் முதலிடம் பெற்றுள்ளார்.\n25 கோடிக்கும் மேல் நிவாரண உதவிகளை வழங்கிய அக்ஷய்குமார் 68.4 சதவீத கார்ப்பரேட் ரேட்டிங், 78.7 சதவீத பொதுமக்கள் ரேட்டிங் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.\nஅமிதாப்பச்சன், ஆயுஷ்மான் குரானோ மூன்றாவது, நான்காவது இடங்களிலும், நடிகை டாப்சி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன் எவ்வளவுக்கு தெரியுமா\nபௌத்த கோட்பாட்டை 100 வீதம் பின்பற்றுபவன் நான்\nஓராயிரம் முறை தூக்கிலிட வேண்டும் பிஞ்சு பிள்ளையா கிடைத்தது\nபிரபல தமிழ் சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதியானது\nகில்மா நடிகை மியா கலிஃபா தற்கொலை செய்���ு கொண்டாரா\nவிக்ரமின் கோப்ரா படக்குழுவினர் கொடுத்த வித்தியாசமான அப்டேட்.. கலர்ஃபுல்லான இணையதளம்\nஅஜித்தை மரியாதை இல்லாமல் அழைத்தாரா வடிவேலு தலக்கு அதுதான் கோபமா\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்து மூன்றாவது கணவரை கரம் பிடித்தார்...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்தும் சக்ரா டிரைலர்.. ஹாலிவுட் தரத்தில் அதிரடி...\nஅச்சு அசல் சத்யா பட கமல் போல் இருக்கும் விஜய்...\nமாராப்பை விலக்கி மயக்கும் செந்தூரப்பூவே தர்ஷா.. அடாவடியான புகைப்படத்தால் குஷியான...\nசமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனா\nவடக்கு – கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் இறுதி நேர தேர்தல் கணிப்பீடு\nபாணந்துறையில் காதலன் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி\nஅமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்\nதேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள சஜித்\nபொலன்னறுவையில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 90பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஐ.எஸ் சித்தாந்தம் தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு தகவல் வழங்கப்பட்டது…\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 14 பேர் நாடு திரும்பினர்\nவவுனியாவில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டல்\nஇரணைமடு குளத்தின் தண்ணீரை யாழிற்கு வழங்க முடியாதென வெளிவந்த செய்தி – ஸ்ரீதரன் விளக்கம்\nநாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=29905", "date_download": "2020-08-05T10:17:06Z", "digest": "sha1:DTFVCDIXWD5IXA63LLYTJ3FKFKKRASL4", "length": 21073, "nlines": 331, "source_domain": "www.vallamai.com", "title": "வால்ட் விட்மன் வசன கவிதை -3 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nவால்ட் விட்மன் வசன கவிதை -3\nவால்ட் விட்மன் வசன கவிதை -3\nமூலம் : வால்ட் விட்மன்\nதமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா\nஇறந்த காலத்தைக் கொண்டாடுவாய் நீ \nபுற உலகை ஆராயச் சென்று,\nமனித இனத்தின் வாழ்வுக் களத்தை,\nதன்னைக் காட்டிக் கொள்ளும் வாழ்வைத்\nதானெனும் சுயநல உரிமையில் இருப்பதாய்\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nRelated tags : சி.ஜெயபாரதன்\nதொல்லை காட்சி- ரஜினி – சொல்வதெல்லாம் உண்மை – ஒரு வார்த்தை ஒரு லட்சம் சொல்வதெல்லாம் உண்மை\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்��ள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் சாந்தி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவ\nபவள சங்கரி ”யக்கா, யக்கா இன்னைக்கு நான் ஊட்டாண்ட வர நேரமாவும் போலக்கீது, கொஞ்சம் புள்ளைய பாத்துக்கக்கா. வயித்துக்கு எதுனா சாப்பாடு குடுத்துடு இன்னா.. நான் அப்பாலைக்கி வந்து குயந்தையை இட்டுணுப்போற\nநல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-15\nபெருவை பார்த்தசாரதி சென்ற இதழின் தொடக்கமாக, நண்பர்களைப் பற்றிப் நாம் சரியாகப் புரிந்து கொண்டால்தான், நண்பர்கள் நமக்கு வழிகாட்டுபவர்களாக இருப்பார்கள் என்பதை இந்த இதழிலும் காண்போம். அன்றாட அலுவல்களில்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=42264&replytocom=9751", "date_download": "2020-08-05T11:03:45Z", "digest": "sha1:DJKYSZWYAOIQJTMEL5OHZHO6U7UAGJER", "length": 29598, "nlines": 330, "source_domain": "www.vallamai.com", "title": "கடித இலக்கியப் பரிசுப் போட்டி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல��� நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகடித இலக்கியப் பரிசுப் போட்டி\nகடித இலக்கியப் பரிசுப் போட்டி\nவணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரிதான கடித இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் வல்லமையில் வருகிற மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nஇப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் திருமதி தேமொழி அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும்.\nபதினாறாம் அகவையில் தம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து, இன்று இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தையும் பிடித்து, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றலும், இலக்கிய மன்றங்கள், கவியரங்கம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு இசைக்கவி இரமணன் அவர்கள் இப்போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கச் சம்மதித்துள்ளார். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றி.\nஒருவர் எத்தனை கடிதங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nபோட்டிக்கு அனுப்பும் கடிதங்கள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.\nமணிமொழியை சகோதரி, மகள், மருமகள், பேத்தி, தோழி, காதலி என எந்த ஒரு கற்பனைப் பாத்திரமாகவும் வரித்துக் கொண்டு தங்கள் ஆக்கங்களைப் படைக்கலாம். இலக்கியப் பாத்திரங்கள் முதல் இல்லாத கற்பனைப் பாத்திரங்கள் வரை மணிமொழியை விளித்து தனது எண்ணத்தில் தோன்றுவதை எந்தவொரு வரையறையும் இன்றி வேண்டுகோள், அறிவுரை, தனது அன்பை சொல்லுதல், நாட்டு நடப்பை அலசுதல் என எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தமது கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.\nகடிதங்களுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.\nபோட்டிக்கான இறுதி நாளான மார்ச் 31ம் தேதி வரை வருகின்ற ஆக்கங்களிலிருந்து சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.\nபரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.\nபடைப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.\nபடைப்புகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.\nபோட்டிக்கான இறுதி நாள் மார்ச் (2014) 31ம் நாள்.\nமுதல் பரிசு ரூ. 1000\nஇரண்டாம் பரிசு ரூ. 750\nமூன்றாம் பரிசு ரூ. 500\nபிப்ரவரி மாதம் 21ம் தேதியிலிருந்து வருகிற படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்பின் விவரம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.\nவல்லமை ஆசிரியர் குழுவினரும் ஆலோசகர்களும் கடிதம் எழுதலாம்; அதை வல்லமையில் வெளியிடத் தடையில்லை. ஆனால் அதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதர போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாதிரி ஆக்கங்களாக அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.\nதிரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே\nஉங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : கடித இலக்கியப் போட்டி\nபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்தது\nகோதை நாராயணன் \"ஏய் உன் பட்டிக்காட்டு மச்சான் வந்துட்டாண்டி ....\" \"வாட் நான்சென்ஸ்... இன்னொரு தடவை என்னோட மச்சான்னு சொன்னீங்க நடக்கிறதே வேற....\" \"ஏண்டி நீ ப்ரொபசர் பொண்ணு அப்டிங்கறதுக்காக ஒன்லி ஃப\nபவள சங்கரி ‘பெரிய புராணம்’ எனும் தெய்வீக நூலில், அடியார்களைப் பற்றிப் பாடும்போது சேக்கிழார் பெருமான், கேடு மாக்கமுங் கெட்ட திருவினார் ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார் கூடு மன்பினிற் கும்பிட லே\nஇந்தியக் கணவன்மார்களும் அமெரிக்க மனைவிமார்களும்\nநாகேஸ்வரி அண்ணாமலை இந்தியக் கணவன்மார்கள் மீதும் அமெரிக்க மனைவிமார்கள் மீதும் எனக்கு மிகுந்த கோபம் உண்டு. இந்த இரண்டு வகையினரும் தங்கள் வாழ்க்கைத்துணையை சரியாக நடத்துவதில்லை என்பது என் கணிப்���ு.\nமறைந்துவரும் அரிய இலக்கிய வகையான ’கடித இலக்கியத்தை’ மீட்டெடுக்கும் வகையில் ’அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற போட்டியைப் பரிந்துரைத்துப் பரிசுத் தொகையையும் தானே வழங்க முன்வந்திருக்கும் தோழி தேமொழிக்கு பலத்த கரவொலியோடு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅவர் விருப்பத்திற்கிணங்க இப்போட்டியை நடத்த முன்வந்திருக்கும் வல்லமை இதழுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக\nபோட்டியின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க இசைவு தெரிவித்திருக்கும் இசைக்கவி திரு. இரமணன் அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.\nபுதுமையானதொரு முயற்சியாக கடித இலக்கியப் போட்டியை அறிவித்து பரிசுத் தொகையையும் வழங்க முன்வந்துள்ள சகோதரி திருமதி.தேமொழி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nபுதுமையான முயற்சிகளுக்கான சிறந்ததொரு களமாக விளங்கிவரும் வல்லமை இதழுக்கும், நடுவராக செயல்பட முன்வைத்திருக்கும் இசைக்கவி. திரு.இரமணன் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nகடிதம் எழுதுவது என்பது இப்போது அறவே நின்றுவிட்டது. அந்நாட்களில் பணி நிமித்தமாக வெளியூரிலிருக்கும் போது வீட்டிலிருந்து கடிதம் வரும் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் திரும்பத் திரும்ப வாசித்து க் கடிதமே மனப்பாடம் ஆகிவிடும். கடிதம் எழுதுவது ஒரு கலை. அரிதாகி விட்ட இக்கலையைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் இப்போட்டியை அறிவித்திருக்கும் வல்லமை ஆசிரிய குழுவுக்குப் பாராட்டுக்களுடன் கூடிய நன்றி. இதனை முன்மொழிந்த தேமொழி அவர்களுக்கும் நடுவர் பொறுப்பை ஏற்றிருக்கும் திரு ரமணன் அவர்களுக்கும் என் நன்றி.\nகடிதம் எழுதும் இலக்கியத்தை டாக்டர் மு.வ. விரிவாகப் படைத்தார், தம்பிக்கு, தங்கைக்கு என்றெல்லாம். பிறகு சி.என்.அண்ணாதுரையின் கடிதங்கள் ‘தம்பிக்கு..” எனும் தலைப்பில் அரசியலையும் சமூகத்தையும் அலசத் தொடங்கிய காலத்தில் அவருடைய ‘திராவிட நாடு’ பத்திரிகையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டே திரிந்த நண்பர்களை நான் அறிவேன். என்னதான் மனிதன் துன்பத்தில் ஆழ்ந்திருந்த போதும் கடிதத்தைப் படிப்போர் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக “நலம், நலமறிய ஆவல்” என்று இந்தக் கடிதம் சுபச் செய்தியைத்தான் சுமந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக எழுதுவர். இன்று ஆங்கில சொற்களைக் கூட ஒலி அடிப்படையில் சுருக்கி கைபேசி மூலம் அனுப்பும் ‘மினி’ வாழ்க்கை நடக்கிறது. இந்த சமயத்தில் நல்லதொரு வாய்ப்பினைத் தாங்களும், சகோதரி தேமொழியும் தந்திருப்பதற்கு நன்றி செலுத்தியாக வேண்டும். கடிதம் என்பது தனிப்பட்ட இருவருக்குள் பரிமாறிக் கொள்ளப்படும் செய்தியாக மட்டுமின்றி அது பல சுவையான செய்திகளையும் சுமந்து வரவேண்டும். பார்ப்போம், எத்தனை சுவையான கடிதங்கள் போட்டிக்கு வருகின்றன என்று. ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் கடிதமும் இந்த நேரத்தில் வெளிவர வேண்டுமென்று அனைவருமே ஒரு கடிதமாவது எழுதுவது நல்லது. செய்யவேண்டுமென்பதும் என் ஆவல். நன்றி.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/10/3190-2010-02-06-09-57-55", "date_download": "2020-08-05T11:20:59Z", "digest": "sha1:TWGUEZ5XBQGR2XJTHSHPG2NPCURBKLBN", "length": 11867, "nlines": 270, "source_domain": "keetru.com", "title": "கரும்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசெம்மலர் - ஜனவரி 2010\nவடக்கே கன மழை பெய்கிறது\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கண���்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nபிரிவு: செம்மலர் - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 06 பிப்ரவரி 2010\nஆனாலும் நான் அரக்கன் இல்லை.\nஆனாலும் நான் மயில் இல்லை.\nகனல் இட்டுக் கொளுத்திய பின்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5093-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-priyanka-reddy-case.html", "date_download": "2020-08-05T11:29:17Z", "digest": "sha1:VJDWRULXC6M3JMR4FMRXVS5IELYDDZUT", "length": 5123, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case\nபெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல - ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கை ஒரு பௌத்த நாடா\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/ranveer-singh/", "date_download": "2020-08-05T10:28:35Z", "digest": "sha1:BIFA5CSQS6LJLD4D2Q6VQOWFEKSLKBIS", "length": 9518, "nlines": 128, "source_domain": "gtamilnews.com", "title": "Ranveer Singh Archives - G Tamil News", "raw_content": "\nஷாருக்கான் ஷாக் முடிவால் ஹீரோவை மாற்றிய அட்லீ\n‘பிகில்’ வெளிவரும் வரை அடுத்த அட்லீயின் படம் இந்தியில் ஷாருக் கானை வைத்துதான் என்றார்கள். கானும் ‘பிகில்’ வெற்றிக்கெல்லாம் வாழ்த்து சொன்னார். அத்துட��் அட்லீயுடன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பைத் தன் பிறந்தநாளில் அறிவிப்பதாகக் கூறினார். ஆனால், அதற்குப்பின் ‘பிகில்’ படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் செலவும் எகிறிப்போனதைக் கேள்விப்பட்ட கான் தன் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. அதை உறுதி செய்வதைப் போல் தன் பிறந்தநாளுக்கு அட்லீயை அழைத்தாலும் பட அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. அத்துடன் […]\nதர்பார் டிசைனே காப்பியா உடைக்கும் நெட்டிசன்கள்\nஒருவருக்கு சினிமா சாப்பாட்டில் பெயர் எழுதியிருக்கிறதென்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல் பெயர் எழுதவில்லையென்றால் எத்தனை பெரிய அறிவாளியானாலும் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பார்கள். இதை நம்புகிறீர்களோ இல்லையோ, நிஜத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. படத்துக்குப் படம் கதைத் திருட்டில் சிக்கிக் கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த ‘கத்தி’, ‘சர்கார்’ படங்களில் சிக்கிக்கொண்டு வில்லங்கத்துக்குள்ளான கதை ஊருக்கே தெரியும். இருந்தும் அடுத்து அதைவிடப் பெரிய படமான ரஜினி படம் அவருக்குக் கிடைக்க அதன் படப்பிடிப்பு நாளை மும்பையில் […]\nஅலாவுதீன் கில்ஜியை மணக்கவிருக்கும் பத்மாவதி..\nசினிமாவில் என்ன நடக்கிறதோ அதற்கு எதிராகத்தான் வெளியே விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சினிமாவில் வில்லனாகத் தோன்றும் ஒருவர் வெளியே அத்தனை சாதுவாகவும், நல்லவராகாவும், பக்திமானாகவும் இருப்பதைக் காண்கிறோம். அதேபோல் சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் அவ்வாறு இருப்பதில்லை. அதையும் பார்க்கிறோம். இந்த வருடம் இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘சஞ்சய் லீலா பன்சாலி’யின் ‘பத்மாவதி’ படத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. படத்துக்குள் ‘பத்மாவதி’யாக வந்த ‘தீபிகா படுகோனே’ படத்தில் ‘ரத்தன் சிங்’காக வந்த […]\nநான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nசிகிச்சைக்கு உதவி கோரும் விஜய் சேதுபதி பட நடிகர்\nநிவேதிதா சதிஷ் நெஞ்சை அள்ளும் புகைப்பட கேலரி\nதுக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்தே சேதி பாடல் உருவாக்க வீடியோ\nபிஸ்கோத் சந்தானத்தின் அதிரடி பிரமாண்ட நகைச்சுவை பட டிரெய்லர்\nபிரியா ஆனந்த் லேட்டஸ்���் புகைப்பட கேலரி\nகோசுலோ பட டைட்டில் போட்டி வீடு தேடிவரும் பரிசு – Motion Poster இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:34:53Z", "digest": "sha1:SBWINA54GX6OMUGG5CW57F2BNOMOW3H6", "length": 3052, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎சான்றுகள்: பராமரிப்பு using AWB\n-பகுப்பு:ஏனாம் மாவட்டம்; +பகுப்பு:யானம் மாவட்டம் using HotCat\nSolomonV2 பக்கம் ஏனாம் மாவட்டம் ஐ யானம் மாவட்டம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: சரியான உச்சரிப்பு\nremoved Category:புதுச்சேரி; added Category:புதுச்சேரி மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:29:22Z", "digest": "sha1:RQDBNYI5AW7VKSRREX3KDYUAMJY4S5IA", "length": 4070, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பணக்காரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபி. வாசு இயக்கிய 1990ஆம் ஆண்டு திரைப்படம்\nபணக்காரன் 1990 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரசினிகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Panakkaran\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2019, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-05T11:33:52Z", "digest": "sha1:BS75PZOGPNKTVEPWDWAWWCJPHZLAOUTG", "length": 23603, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாசிநாய்க்கனபள்ளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர், இ. ஆ. ப. [3]\nஎஸ். ஏ. சத்யா ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமாசிநாய்க்கனபள்ளி ஊராட்சி (Masinayakanapalli Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1635 ஆகும். இவர்களில் பெண்கள் 809 பேரும் ஆண்கள் 826 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 17\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஓசூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிப்பட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · கட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்��ட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · முதுகானப்பள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாண��ாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nஒசூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகள்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2020, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T10:03:12Z", "digest": "sha1:S6766BIPFA62PHXPB5OWWUQTF4D3WHGY", "length": 8551, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "ஏழாவது வாசல்/நாய் வளர்த்த மனிதன் - விக்கிமூலம்", "raw_content": "ஏழாவது வாசல்/நாய் வளர்த்த மனிதன்\nஏழாவது வாசல் ஆசிரியர் இராமகிருஷ்ண பரமஹம்சர், மொழிபெயர்த்தவர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n420007ஏழாவது வாசல் — நாய் வளர்த்த மனிதன்இராமகிருஷ்ண பரமஹம்சர்பாவலர் நாரா. நாச்சியப்பன்\nஓர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாயிடம் அவன் மிக அன்பு வைத்திருந்தான். அவன் அடிக்கடி அதைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான். அதனுடன் சேர்ந்து ஓடி ஆடி விளையாடுவான். எங்கு போனாலும் அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான். அன்பு மேலீட்டால் அதைத் தன் முகத்துக்கு நேரே தூக்கி முத்த மிடுவான்.\nஒருநாள் ஓர் அறிவாளி இதைக் கவனித்தார். அந்த மனிதன் நாயோடு விளையாடுவதையும் அதற்கு முத்தமிடுவதையும் கண்டு அவர் சங்கடப்பட்டார். அவர் அந்த மனிதனை அழைத்தார்.\n\"இந்த வேலையை விட்டுவிடு. அந்த நாய்க்குப் பகுத்தறிவு கிடையாது. நீ அதை இப்படிக் கொஞ்சுவது சரியில்லை. என்றாவது ஒருநாள் அறிவற்ற அது உன்னைக் கடித்து விடக்கூடும். அதற்கு வெறி வந்தபோது அது உன்னைக் கடித்தால், உன் உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று எச்சரித்தார்.\nஅவர் கூறுவது சரியென்றே அவனுக்குப் பட்டது. அன்று முதல் நாயோடு கொஞ்சு வதைவிட்டு விட்டான். அதைத் தூர எறிந்து விட்டுப் பேசாமல் இருந்தான். ஆனால் அந்த நாய் வழக்கம் போல அவனிடம் வந்து விளையாடத் தொடங்கியது. வாலைக் குழைத்துக் கொண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. அன்புடன் மோந்து கொண்டே அவன் மடிமீதும் தோள்மீதும் தாவி விளையாட முயன்றது. ஆனால் அந்த மனிதன் அப்படி அந்த நாய் கொஞ்ச வரும் போதெல்லாம் அதை அடித்துத் துரத்தினான். பலமுறை நன்றாக அடிபட்ட பிறகுதான் அது அவனிடம் நெருங்காமல் இருந்தது. அவனுக்குத் தொல்லையும் விட்டது.\nஅறிவற்றவர்களிடம் பழகுவது எப்போதும் ஆபத்தானது. பழகிவிட்டால், நாம் வெறுத்தாலும் அவர்கள் நம்மை விட்டுப் போக மாட்டார்கள். அவர்களுடைய தொல்லை நீங்கும் வரை அவர்களை விரட்டி ஒதுக்குவது தான் நாம் செய்யத்தக்க செயலாகும்.\nதாழ்ந்தவர்களோடு அன்பு கொள்ளக் கூடாது.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 16:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Fiat_Palio/Fiat_Palio_1.2_EL_PS.htm", "date_download": "2020-08-05T10:58:19Z", "digest": "sha1:V4SUBFHDHMLDHBMQN6TELT57L6TI6EVC", "length": 7326, "nlines": 177, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் பாலினோ 1.2 இஎல் பிஎஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபியட் பாலினோ 1.2 EL PS\nபாலினோ 1.2 இஎல் பிஎஸ் மேற்பார்வை\nஃபியட் பாலினோ 1.2 இஎல் பிஎஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 11.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1242\nஎரிபொருள் டேங்க் அளவு 47\nஃபியட் பாலினோ 1.2 இஎல் பிஎஸ் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 47\nடயர் அளவு 165/80 r13\nபாலினோ 1.2 இஎல்எக்ஸ்Currently Viewing\nபாலினோ 1.6 கிட்ஸ் எஸ்பிCurrently Viewing\nபாலினோ அட்வென்ச்சர் 1.9 டிCurrently Viewing\nபாலினோ இஎல்எக்ஸ் டீசல்Currently Viewing\nஎல���லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nபாலினோ 1.2 இஎல் பிஎஸ் படங்கள்\nஃபியட் பாலினோ மேற்கொண்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kalakka-povathu-yaaaru-yogi-marriage-photos-vijay-tv-hotstar-204729/", "date_download": "2020-08-05T11:47:52Z", "digest": "sha1:GLPO6WHLBLEVRZGRM6DE5DLYGSIQTKMA", "length": 10482, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்", "raw_content": "\n‘கலக்கப் போவது யாரு’ யோகியின் சர்பிரைஸ் காதல் திருமணம்\n‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் கான்செப்ட்டை கையில் எடுத்து, லட்சுமி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்து புகழ் அடைந்தவர் ராமர். அதேபோல், ‘நித்தியானந்தா’-வை இமிடேட் செய்து மெகா வைரல் ஆனவர் ‘கலக்கப் போவது யாரு’ யோகி. இவர், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து விஜய் டிவியில்…\n‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் கான்செப்ட்டை கையில் எடுத்து, லட்சுமி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்து புகழ் அடைந்தவர் ராமர். அதேபோல், ‘நித்தியானந்தா’-வை இமிடேட் செய்து மெகா வைரல் ஆனவர் ‘கலக்கப் போவது யாரு’ யோகி.\nஇவர், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தாலும், நித்தியானந்தா இமிடேட் காமெடி, இவருக்கு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.\nஇந்நிலையில், யோகி தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழியான சவுந்தர்யாவை கடந்த 24-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சவுந்தர்யா சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.\nசாத்தான்குளம் ட்வீட்: டிவி தொகுப்பாளினி மீது ஆத்திரத்தைக் கொட்டிய ரஜினி ரசிகர்கள்\nதிருமணம் குறித்து பேட்டியளித்திருக்கும் யோகி, சவுந்தர்யாவும் தானும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படித்ததாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் படித்த பள்ளியில் பழைய மாணவர்களின் சந்திப்பு நடந்தபோது தனக்கு சவுந்தர்யா மீது காதல் வயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அப்போது தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கியிருந்த நேரம்என்பதால், தனது காதலைச் சொல்ல தயங்கியதாகவும் கூறியுள்ளார்.\nதற்போது கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர்கள், சின்னத்திரை ��ிரபலங்கள் என பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில் தனது காதலை சவுந்தர்யாவிடம் தெரிவித்து இருவீட்டார் சம்மதத்துடன் சவுந்தர்யாவை கரம் பிடித்திருக்கிறார்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nஐபோன் எஸ்இ-க்கு கடும்போட்டியாக பிக்சல் 4ஏ : எது சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:06:16Z", "digest": "sha1:36I32AW3GNQWVU3XX6L4DJGG7GO4YG3O", "length": 62064, "nlines": 122, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "கர்நாடக சங்கீதம் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக��்\nPosts Tagged ‘கர்நாடக சங்கீதம்’\nஶ்ரீ அன்னமாச்சாரியாரின் 515வது ஜயந்தி இன்று – 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது\nஶ்ரீ அன்னமாச்சாரியாரின் 515வது ஜயந்தி இன்று – 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது\n“அன்னமாச்சாரியா கீர்த்தனைகள்” இன்றும் “பாமர பாடல்களாக” பட்டி–தொட்டிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன: “அன்னமாச்சாரியா கீர்த்தனைகள்” எனப்படும் பக்தி பாடல்களை திருமலை-திருப்பதிக்களுக்குச் சென்றவர்கள் கேட்காமல் இருக்க முடியாது. கீழ் திருப்பதி முதல், மேல் திருமலை வரை எல்லா இடங்களிலும் [டீகடைகள், வீடுகள், கோவில்கள்] ஒலித்துக் கொண்டிருக்கும். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் அவை பாடப்பட்டுள்ளன. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அவற்றை முன்னர் கேசட், இப்பொழுது சிடிக்களாக வெளியிட்டுள்ளனர். அன்னமாச்சாரி அவர் காலத்தில் பட்டி-தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றதால், அவை மிகவும் பிரபலமாக, பொது மக்களிடம் “பாமர பாடல்களாக” இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nஇடைக்காலத்தில் பிறந்து, பாடல்கள் மூலம் ஒற்றுனையை வளர்த்த அன்னமாச்சாரியா: அன்னமாச்சாரியா [తాళ్ళపాక అన్నమాచార్య; , 1408-1503] தாள்ளப்பாக்கம் என்ற கிராமத்தில் [ராஜம்பேட்டை] கடப்பா மாவட்டம், ஆந்திர மாநிலம் 22 May 1408 அன்று சூரி – அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். “சுபத்ரா கல்யாணம்” இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான ‘’திம்மக்கா” என்பவர் அன்னமாச்சாரியாரின் மனைவியாவார். இவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரி, பேரன் சின்னையன் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். ஏப்ரல் 4, 1503 அன்று 94 வயதில் திருமலையில் காலமானார். இன்றும் புகைப்படத்தில் அவரது வீட்டைப் பார்க்கும் போது, இடைக்காலத்தைய வாழ்க்கைமுறையினை எடுத்துக் காட்டுகிறது. அக்காலத்தில், முகமதியர்களின் தாக்குதல்களால், கிராமப் பகுதிகள் தாம் அதிகம் பாதிக்கப் பட்டன. அதனால் தான், இவரைப் போன்றவர், பற்பல இடங்களுக்கு நடந்தே சென்று, பக்தி உருவில், தேசப் பற்றை வளர்த்தனர். சொல்ல வந்த கருத்துகளை கடவுளை வாழ்த்தும், போற்றும் மற்றும் துதிக்கும் பாடல்களில் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் படி பாடினர்.\nஅன்னமாச்சாரியா பாதை – அன்னமய மார்க்கம்: தாள்ளப்பா���்க கிராமத்திலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பாதை சிறப்பாகக் கருதப் படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவர் மாமண்டூர் வழியாக உள்ள வனப்பகுதியில் திருமலைக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால், அவர் வந்து சென்ற பாதை அன்னமாச்சாரியா பாதை / அன்னமய மார்க்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இந்தப்பாதையில் மாமண்டூரில் இருந்து திருமலைக்கு வரக்கூடிய வனப்பகுதியில் பாறைகள் இல்லாத சமமான மலைப்பகுதியாக 16 கிலோ மீட்டர் உள்ளது. அதை நினைவு படுத்தும் வகையில், ஆயிரக் கணக்கான மக்கள் விரதம் மேற்கொண்டு, நடந்தே திருமலைக்கு வந்து செல்கின்றனர்.\nசமத்துவத்திற்காக உழைத்த அன்னமாச்சாரியா: அன்னமாச்சாரியாருக்கு வேறு வேலை இல்லையா, இப்படி, தினம்-தினம் பாடிக் கொண்டே செல்ல வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். அக்காலத்தில் முகமதியர் விஜயநகர பேரரசைத் தாக்கி வந்ததால், மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரிசா முதல் தமிழகம் வரை பல இடங்களுக்கு சென்றுள்ளார். அவரது பாடல்களில் அது வெளிப்படுகிறது. அன்னமாச்சாரியா ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் கொண்டு 32,000 கீர்த்தனைகள் / பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் இப்பொழுது சுமார் 12,000 கிடைத்துள்ளன. அவை ஆன்மீகம் மற்றும் சிருங்காரம் என்று இருவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. தீண்டாமையை எதிர்த்து பாடியுள்ளார். அன்னமாச்சாரி 32,000 முதல் 36,000 பாடல்கள் பாடியிருக்கிறார் என்றால், தினமும் 5 முதல் 10 கீர்த்தனைகள் பாடியிருக்க வேண்டும் உண்மையில் தினமும் ஒரு பாடல் பாடுவேன் என்று அவர் உறுதி பூண்டிருந்தார்[1]. உயரமாக இருக்கும் பிராமணனின் இடமும், கீழே உள்ள சண்டாளனின் பாதமும் ஒன்றே.\nஅதாவது அந்த பிராமணனின் இடம் சண்டாளனின் பாதத்திற்கும் கீழானது [మెండైన బ్రాహ్మణుడు మెట్టుభూమి యొకటె చండాలు డుండేటి సరిభూమి యొకటే = the high level land of the Brahmin and the low flat level of the Chandala are the same, there is no high and low, Srihari is the soul of all[2]]. அன்னமாச்சாரி பட்டி-தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றபோது, சூத்திரர்-சண்டாளர்களிடம் தான் உணவு உட்கொண்டு சென்றார் அதாவது, உணவில், நீரில் எதுவும் ஒட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் அங்குதான் சுத்தமானவை கிடைக்கும். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தென்னகத்தே பல்லாயிர கொவில்களுக்கு, அதாவது கிரா���ங்கள் வழியாக பயணித்தது தீண்டாமையை ஒழிக்கத்தான் அன்னமாச்சாரியாரின் பாடல்கள் ஆழ்வார்கள் பாடல்களை அறிந்திருந்தார் என்று எடுத்துக் காட்டுகிறது.\nஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து மறக்கப் பட்டு, 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள்: ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து பாடப்பட்ட பாடல்கள், ஏதோ காரணங்களுக்காக மறக்கப் பட்டன. பிறகு 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள் அவற்றை உயிர்ப்பித்தன. அவை 1849ல் தாமிரப் பட்டயங்களில் காணப்படுகின்றன. அவை, கோவிலில் உண்டிக்கு எதிராக உள்ள ஒரு அறையில் கல்லாலான பெட்டி போன்றதில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. சுமார் 150 பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 1950ல், பாலமுரளி கிருஷ்ணாவின் தலைமையில், 800 பாடல்கள் பாடப்பட்டு, மக்களிடையே மறுபடியும் பரவச் செய்தது. ஷொபா ராஜு என்பவர் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகளை படித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 1976ல் டிடிடி இவருக்கு ஊக்கத்தொகைக் கொடுத்து கௌரவித்தது. 1978ல் “வெங்கடேஸ்வர கீத் மாலிகா” என்ற ஒலிநாடாவை வெளியிட்டார். பார்வதி ரவி கண்டசாலா 1994ல் கீர்த்தனைகளை பரத நாட்டியம் உருவில் அர்ப்பணித்து, புகழடையச் செய்தார். 1997ல் “அன்னமய்யா” என்ற தெலுங்கு திரைப்படமும் தயாரிக்கப் பட்டு வெளியிடப் பட்டது. கடையநல்லூர் வெங்கட்ராமன் இசையில், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாட, கீர்த்தனைகளும் வெளியிடப் பட்டன.\nஅன்னமாச்சாரியாரின் சுப்ரபாதமும் (தெலுங்கில்), அன்னங்காச்சாரியாரின் சுப்ரபாதமும் (சமஸ்கிருதத்தில்): இவர் பாடல்களில் புகழ் பெற்றது வேங்கடேச சுப்ரபாதம் அதாவது பங்காரு வாகிலி என்பது ஸ்தாபன மண்டபத்தின் அழகிய தங்கக் கதவுகள் கொண்ட வாயில். இங்குதான் தினமும் அதிகாலையில் அன்னங்காச்சாரியாரின் சுப்ரபாதம் ஒலிக்கப்படும் போது, அன்னமாச்சாரியாரின் வழிவந்தவர்களால் “வேங்கடேச சுப்ரபாதம்”, தெலுங்கு திருப்பள்ளி எழுச்சி – அவரது பாடல்கள் இசைக்கப்படுகிறது. சமஸ்கிருத சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கர அனந்தாச்சாரியாரால் 1430 CEல் இயற்றப்பட்டது.\nமார்கழி மாதம் முழுதும் ஆண்டாளின் திருப்பாவை ஒலிபரப்பப் படுகிறது[4].\n515வது ஜயந்தி இன்று – 29-04-2018 அன்று கொண்டாடப்படுகிறது: இவர் திருமலை ஶ்ர��� வெங்கடசலபதியின் மீது ஆயிரக் கணக்கான பாடல்களை இயற்றியவர். தென்னிந்திய இசையில் குறிப்பிட்ட மரபைத் தோற்றுவித்து, பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் கொடுத்து, பஜனை மரபைத் தொகுத்து வழங்கினார். இவரது பல கீர்த்தனைகளில், நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகள் பிரதிபலிக்கின்றன. திருமலை கோயிலில் கர்னாடக இசையின் தந்தை என போற்றப்படும் புரந்தரதாஸரை சந்தித்துள்ளார். சமஸ்கிருதத்தில் ‘சங்கீர்த்த லட்சணம்’, ‘வெங்கடாசலபதி மஹிமா’, ‘த்விபர்த ராமாயணா’, ‘ஸ்ருங்கார மஞ்சரி’ தெலுங்கில் 12 சதகங்களை (ஒரு சதகம் 100 பாடல்கள் கொண்டது) ஆகிய நூல்களை படைத்துள்ளார். 8 அடி உயரத்தில் இவவரது முழு உருவ சிலை தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் நிறுவப்பட்டது. 1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ‘அன்னமாச்சாரியா‘ திரைப்படத்திற்காக கிடைத்தது. 1997-ல் வெளியிடப்பட்ட அப்படம்பெரும் வெற்றி பெற்றது.\n[1] அடப ராமகிருஷ்ண ராவ், அன்னமாச்சார்ய, சாகித்திய அகடமி, 1996, ப.45.\nகுறிச்சொற்கள்:அன்னமய்யா, அன்னமாச்சாரியார், அன்னமாச்சார்யா, ஏழுமலையான், கனகதாசர், கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், கீர்த்தனை, கோவிந்தா, ஜெயந்தி, தாள்ளப்பாக்கம், திருப்பதி, திருமலை, பக்தி, பஜனை, பாட்டு, புரந்தரதாசர், ராமானுஜர், வேங்கடேஸ்வரர்\nஅன்னமய்யா, அன்னமாச்சாரி, அன்னமாச்சார்ய, அன்னம்மாச்சாரியார், ஆன்னமாச்சார்யா, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், கீதம், சுப்புலக்ஷ்மி, சுப்புலட்சுமி, தாள்ளப்பாக்கம், திருப்பதி, திருமலை, பக்தி, பஜனை, பால முரளி கிருஷ்ணா, பாலமுரளி, பாலமுரளி கிருஷ்ணா, மாலிக்காஃபூர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1930-2016) – இந்திய தேசியத்தின் இசைசின்னமாக, ஆழிசேர் இசையாக, ஊழிவரை ஒலியோடு வாழ்பவர்\nமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1930-2016) – இந்திய தேசியத்தின் இசைசின்னமாக, ஆழிசேர் இசையாக, ஊழிவரை ஒலியோடு வாழ்பவர்\nபல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்தவர்: சந்தியராகா (கன்னடம்), சங்கரச்சாரியா (சமஸ்கிருதம்), மாத்வாச்சாரியா (கன்னடம்), ராமானுஜாச்சாரிய (தமிழ்), தலைவனுக்கோர் தலைவி (தமிழ்) போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல ���ொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார்[1]. கே. வி. மகாதேவன், இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல தமிழ் படங்களின் இசையமைப்பாளர்களின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல தென்னிந்தியாவில் பிரபலமாக திகழ்ந்த பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண் [1991][2], பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதையும், இரண்டு முறை தேசிய விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே, சங்கீத கலாநிதி (1975), சங்கீத கலாசிகாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்[3]. இருப்பினும் அரசால், இவர் முறைப்படி கௌரவிக்கப்படவில்லை என்று கர்நாடக வித்வான்கள் மத்தியில் கருத்துள்ளது.\nகர்நாடக இசையில்லை, இந்திய இசைதான்: கர்நாடக / கருநாடக இசை என்றாலே பொறுமும், உருமும், பம்மும் தமிழ்-பிரிவினைவாதிகள், திராவிடத்துவவாதிகள், இந்திய-விரோதிகள் உள்ளனர். உண்மையில், கர்நாடக சங்கீதம் மற்றும் மைசூர் உணவு வகையறாக்கள் [மைசூர் பாகு, போண்டா, ரசம் முதலியன] கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் அரசில் ஆதிக்கத்தில் இருந்தபோது, ஏற்பட்டநிலையாகும். அரசை ஆண்டவர்கள், தமிழர், தெலுங்கர், கன்னடிகர் என்றுதான் இருந்தனர். அவர்கள் இலக்கியம், கலை, உணவு போன்ற எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். அவற்றின் தரங்களை உயர்த்தி, மதிப்பீட்டுடன், சிறந்தவர்களை உருவாக்கினர். ஆனால், பாடல்கள் எல்லா மொழிகளிலும் இயற்றப்பட்டன, பாடபட்டன. அடிப்படை விசயங்கள் ஒன்றுதான். இதனால்தான், இசை, நடனம் முதலியவை எல்லோரோலும் விரும்ப, ரசிக்க, ஆராதிக்க, போற்ற முடிந்தது. பாரதி சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்றெல்லாம் பாடியது அத்தகைய ஒருமைப்பாட்டை, ஒற்றுமையைச் சுட்டிக்காட்டத்தான். மொழிவாரி மாகாணங்கள் செயற்கையாக இந்தியர்களை பிரிக்க ஆரம்பித்தது. ஆனால், மறுபடியும் இசை மூலம் அவர்கள் ஒன்றுபட ஆரம்பித்தனர். அங்கு ஜதியம் முதலியவை பார்க்கப்படவில்லை. பாலமுரளிகிருஷ்ண போன்ற கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் பாட முடிந்தது, விருதுகளையும் பெறமுடிந்தது.\nகர்நாடக இசையில்லை, இந்திய இசைதான்: கர்நாடக / கருநாடக இசை என்றாலே பொறுமும், உருமும், பம்மும் தமிழ்-பிரிவினைவாதிகள், ���ிராவிடத்துவவாதிகள், இந்திய-விரோதிகள் உள்ளனர். உண்மையில், கர்நாடக சங்கீதம் மற்றும் மைசூர் உணவு வகையறாக்கள் [மைசூர் பாகு, போண்டா, ரசம் முதலியன] கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் அரசில் ஆதிக்கத்தில் இருந்தபோது, ஏற்பட்டநிலையாகும். அரசை ஆண்டவர்கள், தமிழர், தெலுங்கர், கன்னடிகர் என்றுதான் இருந்தனர். அவர்கள் இலக்கியம், கலை, உணவு போன்ற எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். அவற்றின் தரங்களை உயர்த்தி, மதிப்பீட்டுடன், சிறந்தவர்களை உருவாக்கினர். ஆனால், பாடல்கள் எல்லா மொழிகளிலும் இயற்றப்பட்டன, பாடபட்டன. அடிப்படை விசயங்கள் ஒன்றுதான். இதனால்தான், இசை, நடனம் முதலியவை எல்லோரோலும் விரும்ப, ரசிக்க, ஆராதிக்க, போற்ற முடிந்தது. பாரதி சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்றெல்லாம் பாடியது அத்தகைய ஒருமைப்பாட்டை, ஒற்றுமையைச் சுட்டிக்காட்டத்தான். மொழிவாரி மாகாணங்கள் செயற்கையாக இந்தியர்களை பிரிக்க ஆரம்பித்தது. ஆனால், மறுபடியும் இசை மூலம் அவர்கள் ஒன்றுபட ஆரம்பித்தனர். அங்கு ஜதியம் முதலியவை பார்க்கப்படவில்லை. பாலமுரளிகிருஷ்ண போன்ற கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் பாட முடிந்தது, விருதுகளையும் பெறமுடிந்தது.\nபாலமுரளி கிருஷ்ணா பெற்றுள்ள விருதுகள்: இப்பொழுதைய நிலைப்போலில்லாமல், இவரைத் தேடி விருதுகள் வந்தன. இப்பொழுதெல்லாம், அரசியல், அந்தஸ்து, மற்ற பின்னணி, பரிந்துரைக்க ஆதிக்கத்தில் இருக்கும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் என்ற முறையில் தான் விருதுகள் வழங்கப்படுகின்றன.\nசங்கீத நாடக அகாதமி விருது, 1975.\nசிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1976; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு.\nசங்கீத கலாநிதி விருது, 1978; வழங்கியது:மியூசிக் அகாதெமி, சென்னை.\nசிறந்ததிரைப்பட இசை இயக்குனர், 1987; வழங்கியது: இந்தியத் திரைப்பட விருதுகள் அமைப்பு.\nசிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), 1987; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு.\nசங்கீத கலாசிகாமணி விருது, 1991; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி.\nசிறந்தபாரம்பரிய இசைப் பாடகர், 2010; வழங்கியது: கேரள மாநில திரைப்பட விருதுகள் அமைப்பு.\nயுனெஸ்கோ அமைப்பு வழங்கிய மகாத்மா காந்தி வெள்ளிப் பதக்கம்.\n‘அதிசய ராகம்.. ஆனந்த ராகம்’ என்ற பாடலை உண்டாக்கியவர் பாலமுரளி கிருஷ்ணா ஆனால் பாடியது ஜேசு���ாஸ்: இசையில், இசை நுணுக்கங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், இவரைத்தான் அணுகுவது வழக்கமாக இருந்தது. சாதாரண இசைப்பிரியர்கள், சங்கீதம் கற்பவர்கள், இசை வல்லுனர்கள், பாடகர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இவரை அணுகி கேட்பர். கே.பாலசந்தர் அபூர்வராகங்கள் என்ற படம் எடுத்தபோது, பாடலில் இதுவரை இல்லாத ஒரு ராகம் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அவர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்ல, எம்.எஸ்.வி. தொடர்பு கொண்டது பாலமுரளி கிருஷ்ணாவை. சாதாரணமாக ஒரு ராகத்திற்கு ஐந்து ஸ்வரங்களாவது இருக்க வேண்டும். இவர் நான்கு ஸ்வரங்களை மட்டுமே கொண்ட ‘மகதி’ ராகத்தை உருவாக்கினார். அது பாடலாகவும் பிரபலமானது. ‘அதிசய ராகம்.. ஆனந்த ராகம்’ என்ற பாடல்தான் அது[4]. ஆனால், அதை இவர் பாடாமல், ஜேசுதாஸ் பாடியது வினோதமே.\nபல அற்புத பாடல்களைப் பாடி, இசையில், நாதத்தில், ஒலியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்: தமிழில் ‛திருவிளையாடல்’ படத்தில் இவர் பாடிய ‛ஒரு நாள் போதுமா….’, ‛கவிக்குயில்’ படத்தில் ‛‛சின்ன கண்ணன் அழைக்கிறான்…’, ‛கலைக் கோயில்’ என்ற படத்தில், ‛‛தங்கம் ரதம் வந்தது வீதியிலே…”, ‛சாது மிரண்டால்’ படத்தில் ‛‛அருள்வாயே நீ அருள்வாயே…”, ‛சுபதினம்’ படத்தில் ‛‛புத்தம் புது மேனி…”, ‛கண்மலர்’ படத்தில் ‛‛ஓதுவார் உன் பெயர் ஓதுவார்…”, ‛உயர்ந்தவர்கள்’ படத்தில் ‛‛ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே…”, ‛நூல் வேலி’ படத்தில் ‛‛மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே….”, ‛திசைமாறிய பறவைகள்’ படத்தில் ‛‛அருட்ஜோதி தெய்வம்…”, ‛வடைமாலை’ படத்தில், ‛‛கேட்டேன் கண்ணனின் கீதோ உபதேசம்…”, ‛தெய்வத்திருமணங்கள்’ படத்தில் ‛‛தங்கம் வைரம் நவமணிகள்…”, ‛மகாசக்தி மாரியம்மன்’ படத்தில், ‛மகரந்தம் தான் ஊதும், சக்கரவர்த்தி மிருதங்கம் படத்தில், ‛‛கேட்க திகட்டாத கானம்…‛, ‛இசைப்பாடும் தென்றல்’ படத்தில் ‛‛ரகுவர நின்னோ…” போன்ற பாடல்கள் கேட்க கேட்க என்றும் திகட்டாதவை. பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் சென்னை, ஆர்கேவி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி கேட்டு பல கர்நாடக இசை பிரபலங்கள், திரையுலகினர்… என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியும், இரங்கலும் தெரிவித்து உள்ளனர்.\n[1] தினமணி, கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு, பதிவு ச��ய்த நாள். நவம்பர். 23, 2016. 05.57. பதிவு செய்த நாள். நவம்பர். 23, 2016. 04.02.\nகுறிச்சொற்கள்:ஆன்மீகம், இசை, கச்சேரி, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், சங்கீதம், சோதனை, தமிழகம், தமிழ், தமிழ் பாடகர், தமிழ்நாடு, தியாகராஜர், நூல், பாடல், பாட்டு, பாலமுரளி, பாலமுரளி கிருஷ்ணா, பின்னணிப் பாடகர், வழிபாடு\nஉச்சரிப்பு, கஞ்சிரா, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், கீதம், தமிழ் பெயரால் வியாபாரம், தியாகய்யர், தியாகராஜர், நடனம், பட்டம், பரம்பரை, பாடல், பாட்டு, பால முரளி கிருஷ்ணா, பாலமுரளி, பாலமுரளி கிருஷ்ணா, பின்னணிப் பாடகர், வீணை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1930-2016) – இசையுலகத்தின் சகலகலா வல்லவர் – குரலால் வாழ்பவர்\nமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1930-2016) – இசையுலகத்தின் சகலகலா வல்லவர் – குரலால் வாழ்பவர்\nசிறுவயதிலேயே பாட ஆரம்பித்த பாலமுரளி கிருஷ்ணா (1930-2016)[1]: பத்மவிபூஷண் விருது பெற்ற பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா (1930-2016), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் 22-11-2016 அன்று தனது 86 வயதில் காலமானார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் மகள்கள் இருக்கின்றார்கள், அவர்கள் அனைவருமே மருத்துவர்கள். இசையையே உயிர்மூச்சாக, வைத்து, மதித்து, போற்றி வாழ்ந்தவர். பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரான பாலமுரளி கிருஷ்ணா, ஆனால், படோபடம் இல்லாமல் அமைதியாக வாழ்ந்தவர். ஒன்றிணைந்த பாரதத்தின் மெட்ராஸ் பிரெசிடென்சியில், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியில், சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார். இசைக்குடும்பமத்தைச் சேர்ந்த பட்டாபி ராமைய்யா – சூரியகாந்தம் தம்பதியருக்கு 1930ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி பிறந்தவர். பால முரளியின் இயற்பெயர் முரளி கிருஷ்ணா. அப்பா-அம்மா இருவருமே இசை குடும்பத்தை சேர்ந்தவர்கள். தந்தை பட்டாபி ராமய்யா ஒரு இசை ஆசான் தாயார் சூரியகாந்தம் ஒரு வீணை கலைஞர்.\nகர்நாடக இசை திரிமூர்த்திகளில் ஒருவரான, தியாகராஜரின் சிஷ்யப் பரம்பரையில் தோன்றியவர்: பாரம்பரியமிக்க இசை குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, சிறுவயது முதல் இசையில் ஆர்வம் கொண்ட பாலமுரளி கிருஷ்ணா, பாருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பவரிடம் முறைப்படி இசை பயின்றார். அதுமட்டுமல்லாது, பாலமுரளிகிருஷ்ணாவின் சங்கீதப் பாரம்ப��ியம் மிகச் சிறப்பானது. தியாகய்யரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் அவர். அந்தப் பரம்பரையில் நான்காவது தலைமுறைக்காரர்[2]. தியாகராஜரின் புகழ் பெற்ற சிஷ்யர்களில் ஒருவர் மானம்புசாவடி வெங்கடசுப்பையா. அவருடைய சிஷ்யர் சுசர்ல தக்ஷிணாமூர்த்தி சாஸ்திரி. அவருடைய சிஷ்யர் பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு. பாருபள்ளியின் சிஷ்யர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா[3]. இவ்வாறு கர்நாடக இசை திரிமூர்த்திகளில் ஒருவரான, தியாகராஜரின் சிஷ்யப் பரம்பரையில் தோன்றியவர் என்ற பெருமையும் கொண்டவர்.\nஆறு வயதிலேயே கச்சேரியில் பன்முகமாக திகழ்ந்ததால் பாலமுரளி கிருஷ்ணா என்றழைக்கப்பட்டார்: தனது 6வது வயதிலிருந்து கச்சேரிகளில் பாட தொடங்கினார். 1939ல், 9 வயதில் வாய்பாட்டு இல்லாமல் வயலின், மிருதங்கம், கஞ்சிரா உள்ளிட்ட வாத்தியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றார்[4]. செம்பை வைத்தியநாதன் அவர்கள் பாடல்கள் பாடும்போது, இவர் கஞ்சிரா வாசித்திருக்கிறார். வீணை, வயலின், புல்லாங்குழல் மற்றும் வேறு சில கருவிகளும் வாசிக்கத் தெரிந்தவர்[5]. ஐந்து வயதில் ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன[6]. விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனையில் கலந்து கொண்டு, எட்டு வயதில் சிறப்பாகப் பாடியதால், முசுனூரி சூரியநாராயண பாகவதர் இவருக்கு பால என்ற பட்டத்தைக் கொடுத்தார். அதனால் தான் பாலமுரளி கிருஷ்ணா என்றழைக்கப்பட்டார். இவர் 15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களையும் ஆளும் திறமையும் அவற்றை பயன்படுத்தி கிருதிகளை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தார்.\nபள்ளிப்படிப்பை விட்டாலும், இசையை விடாததால் புகழ் பெற்றார்: ஐந்தாவது படிக்கும் போதே, இவருக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால், ஆசிரியர்கள் இவரை, இசைப்பயிற்சி கொடுங்கள் என்றனர்[7]. இதனால், இசை ஆர்வம் காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார்[8]. இருந்தாலும், இசையில் சிறந்து விளங்கினார். இதனால், இசையுலகம் அவரை கற்றவராகவே ஏற்றுக்கொண்டது. ஆமாம், வானொலியில் முதன்முதலில் இசை அரங்கேற்றம் நடத்தினார். அகில இந்திய வானொலியுடன் இணைந்து 60களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா தனது பக்திப் பாடல்களுக்காக அப்போது பிரபலமாக அறியப்பட்டார். முதலில் விஜயவாடா , பின்னர் ஹைதராபாத் வானொலி நிலையங்களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா, பின்னர் சென்னை அகில இந்திய வானொலியிலும் பணியாற்றி, சென்னையிலேயே குடி பெயர்ந்தார்[9]. வானொலியில் ‛பக்தி மஞ்சரி’ என்ற நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கி வந்தார். அரியக்குடி, செம்பை, மகாராஜபுரம், ஜி.என்.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணி பாடகர்களுக்கு வயலின் கலைஞராக பக்கவாத்தியம் வாசித்துள்ளார். தொடர்ந்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகள் நடத்தியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவர் பாடாத சபாக்களே இல்லை. 1967-ம் ஆண்டு ‛பக்த பிரகலாதா’ என்ற படத்தில் நாரதர் வேடத்திலும், சந்தினே செந்தின சிந்தூரம் (மலையாளம்) படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.\nபுதிய ராகங்களைக் கண்டுப் பிடித்தவர்: கர்நாடக சங்கீதத்தில் எண்ணற்ற ராகங்கள் இருந்தாலும் அதன் மூல ராகம் என்று சொல்லப்படும் தாய் ராங்கள் 72 தான். இந்த 72 மேலகர்த்தா ராகங்களில் கிருத்திகள் இயற்றி சாதனை படைத்துள்ளார். கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் வாசிப்பது பல அபூர்வ ராகங்களில் பாடல்கள் இயக்கும் திறன், ஹிந்துஸ்தானி கலைஞர்களுடன் ஜூகல்பந்தி என்ற இசையில் பல்வேறு பரிமாணங்களில் வல்லவர். மேடைகச்சேரி, வானொலி, தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் பிரதிபலித்தவர். சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள், மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்றே சுவரங்கள்), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே, மோகன்காந்தி… இப்படி பல புதிய ராகங்களை உருவாக்கியவர். பி.ஜெயச்சந்திரன், கமல்ஹாசன், நடிகை வைஜெயந்தி மாலா, டி எம் சுந்தரம் (இசை ஆராய்ச்சியாளர்) உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரிடம் இசை பயின்றவர்கள். 1952ல் ஜனக ராக மஞ்சரி மற்றும் ராகாங்க ராவலி என்ற ஒன்பது இசைத் தொகுப்புகள், சங்கீதா ரிகார்டிங் கம்பெனி மூலம் வெளியிடப்பட்டன.\nபலமொழிகளில் உச்சரிப்பு தவறாமல் பாடும் திறமைக் கொண்டவர்: தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, வடவிந்திய மொழிகளிலும் உச்சரிப்பு தவறாமல் பாடும் திறமை கொண்டவர். ஜுகல் பந்தி என்றழைக்கப்படும், இருவித சங்கீதமுறைப் பாடல்கள், இசைக்கும் நிகழ்ச்சிகளில் பண்டிதர் பீம்சேன் ஜோஷி, ஹரிபிரசாத் ���ௌரஸியா, கிஷோரி அமோன்கர் முதலியோருடன் கலந்து கொண்டிருக்கிறார். ரபீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடலை தனியாக பாடி இங்கிலாந்து நாட்டு விருதைப் பெற்றார். தாகூரின் கீதாஞ்சலி பாடல் பதிவிற்கும் அழைக்கப்பட்டார். பிரெஞ்சு ஃபூஸனிலும், டி. எச். சுபாஷ் சந்திரன் என்பவருடன் சேர்ந்து பணிபுரிந்துள்ளார். விசாகபட்டினத்தில், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கச்சேரி நடத்தியுள்ளார். “மிலே சுரு மேரா துமாஹ்ரா” என்ற பாடலில், பல மொழிகளில் பாடியபோது, இவர் தமிழில், “இசைந்தால் நம்மிருவர் ஸ்வரமும் நமதாகும், இசை வேறானாலும் ஆழிசே ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல் சை, நம் இசை…………. ,” பாடியது இன்றும்-என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்[10].\n[1] தினமலர், ‛‛சின்னக்கண்ணனை அழைத்துக்கொண்ட இறைவன்”: பாலமுரளி கிருஷ்ணா மறைவு, பதிவு செய்த நாள். நவம்பர். 23, 2016. 05.57.\n[2] தினமணி, இசையாய் வாழ்ந்த சங்கீத சாகரம், பதிவு செய்த நாள். நவம்பர். 23, 2016. 05.57. பதிவு செய்த நாள். நவம்பர். 23, 2016. 11.04.\n[5] விகடன், கண்ணன் அழைத்துக்கொண்டான் சின்னக் கண்ணனை – பாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு, Posted Date : 19:14 (22/11/2016), Last updated : 21:43 (22/11/2016)\n[6] தினத்தந்தி, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடல் புகழ்பெற்ற பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார், பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 22,2016, 6:10 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 22,2016, 6:10 PM IST\n[9] பிபிசி, கர்நாடக இசை ஜாம்பவான், பாலமுரளி கிருஷ்ணா காலமானார், நவம்பர் 22,2016.\nகுறிச்சொற்கள்:இசை, கஞ்சிரா, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், சங்கீதம், சுருதி, தமிழ், தமிழ் பாடகர், தியாகராஜர், பாட்டு, பாலமுரளி, பாலமுரளி கிருஷ்ணா, பின்னணிப் பாடகர், வழிபாடு, வாசித்தல், வீணை, ஸ்வரம்\nஉச்சரிப்பு, கர்நாடக இசை, குரல், சினிமா பாடகர், சுருதி, தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தியாகய்யர், தியாகராஜர், பக்திப்பாடகர், பஜனை, முருகன், பக்தி, ஹார்மோனியம், பாடல், சங்கீதம், பரம்பரை, பாலமுரளி, பாலமுரளி கிருஷ்ணா, பின்னணிப் பாடகர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:34:22Z", "digest": "sha1:5KWGFTPEDUVN7HFMZHZSZUTNXAYNLEJJ", "length": 63612, "nlines": 129, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "தெய்வநாயகம் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ-விரோதம் அரங்கேறுகிறதா\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ–விரோதம் அரங்கேறுகிறதா\nதமிழர் சமயம், சைவசித்தாந்தம், இந்து அல்ல: எஸ். சரவணன், சைவ சித்தாந்தத் துறைத் தலைவர், “சோமசுந்தர நாயக்கர்” (1846–1901) வைத்து, குறுகிய சைவ சித்தாந்தத்தை உருவாக்கப் பார்க்கிறார். மறைமலை அடிகளுக்கு அவர் தான் குரு, ஆனால், அவர், தனித்தமிழ் இயக்கம் மூலம் பிரபலம் அடைந்ததால், இவர் பின்னுக்குத் தள்ளப் பட்டார். ஆனால், நாயக்கரின் சைவம், வைணவ விரோதமாக இருந்ததை மறைத்துப் பேசியது, திகைப்படையச் செய்தது. சைவ-வைணவ துவேசத்தை வளர்த்து சித்தாந்தம் உருவாக முடியாது, அதற்கு எந்த மாநாடும் துணை போக முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருக்கும் சைவர்களுக்கு, சைவ சித்தாந்திகளுக்கு, சைவ போராளிகளுக்கு இத்தகைய சிந்தனைகள் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை. சென்னையில் இருக்கும் சைவர்கள், சைவ சித்தாந்திகள், சைவ போராளிகள் இங்கே வரலாமே கடவுள் இல்லை என்ற தோரணையில் எஸ்.சரவணன், பேசுவதற்குத் தான் சைவ சித்தாந்த மன்னாட்டுப் பல்துறை மாநாட்டின் நோக்கமா கடவுள் இல்லை என்ற தோரணையில் எஸ்.சரவணன், பேசுவதற்குத் தான் சைவ சித்தாந்த மன்னாட்டுப் பல்துறை மாநாட்டின் நோக்கமா சைவசித்தாந்திகளும், இந்துவிரோத தெய்வநாயக கிருத்துவ கூட்டமும் “தமிழர் சமயம்” என்கின்றன[1], பிறகு இவர்களுக்குள் என்ன கூட்��ோ சைவசித்தாந்திகளும், இந்துவிரோத தெய்வநாயக கிருத்துவ கூட்டமும் “தமிழர் சமயம்” என்கின்றன[1], பிறகு இவர்களுக்குள் என்ன கூட்டோ இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கிருத்துவர்களுக்குத் துணைப் போகும் நிலைப்பாடு என்னெவென்று புரியவில்லை[2]. 2008லேயே எச்சரித்து, கட்டுரைகளில் எழுதியிருந்தேன். இப்பொழுது 2019ல் அப்படியே நடக்கிறது[3]. ஆட்கள் மாறினாலும், சித்தாந்தம் மாறவில்லை. அப்பொழுது, தெய்வநாயகத்திற்கு பின்புலமாக கத்தோலிக்க சர்ச் வேலை செய்தது வெளிப்படையாக இருந்தது[4]. இப்பொழுது, சரவணனை, தெய்வநாயகமாக்கியது யார் என்று தெரியவில்லை.\nதமிழர் சமயமான சைவத்திற்கும் அணுவளவும் தொடர்பில்லை என்பதனைத் தனது ஆய்வுகளின் மூலம் நல்லூர் சரவணன் மெய்ப்பித்து வருவது[5]: நாம் தமிழர் கட்சி சீமான் கூறியது, “சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களின் சைவச் சமயக் கருத்தியல் பரவலையும், அதுதொடர்பான ஆய்வுகளையும் முடக்கும் நோக்கோடு அவரை அச்சுறுத்தி ஒடுக்க நினைக்கும் இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இந்து என்கிற கோட்பாட்டுக்கும், தமிழர் சமயமான சைவத்திற்கும் அணுவளவும் தொடர்பில்லை என்பதனைத் தனது ஆய்வுகளின் மூலம் நல்லூர் சரவணன் மெய்ப்பித்து வருவதே காவிப் பயங்கரவாதிகளின் இத்தகைய போக்குக் காரணமாகும். இதனால், தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி அவரைப் பணியைவிட்டு நீக்கம் செய்யவும், பணியினைத் தொடரவிடாது இடையூறு செய்யவுமானச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்துத்துவத்தின் கோர முகத்தையும், அதன் போலித்தனத்தையும் முற்றுமுழுதாகத் துகிலுரித்து மக்களிடையே கருத்தியல் பரப்புரையை மேற்கொண்டதற்காகக் காவிப்பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேசு போன்றவர்கள் எத்தகைய அச்சுறுத்தலையும், அடக்குமுறைகளையும் சந்தித்தனரோ அதற்கு நிகரான ஒரு கொடும் எதிர்வினையை நல்லூர் சரவணன் அவர்களும் சந்தித்து வருகிறார் என்பதிலிருந்து இச்சிக்கலின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்”.\nநல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சி இறுதிவரை ���றுதியோடு நிற்கும்: நாம் தமிழர் கட்சி சீமான் தொடந்து கூறியது, “முனைவர் ஆ.பத்மாவாதி அவர்கள் எழுதிய, ‘மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும்’ என்கிற நூல்வெளியீட்டு விழாவில், ஆரியத்திற்கெதிரான மாணிக்கவாசகரின் கருத்துக்களை மேற்கோள்காட்டிப் பேசியதற்காக முனைவர் நல்லூர் சரவணன் அவர்களைத் தரக்குறைவாக விமர்சித்தும், மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதுமட்டுமல்லாது அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் மனுவும் கொடுத்துள்ளனர். மக்களாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள ஒரு சனநாயக நாட்டில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கே இத்தகைய நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் இருக்கிறதென்றால் கருத்துச்சுதந்திரமும், தனிமனித உரிமைகளும் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதனை உணர்ந்து அதற்கெதிராகச் சனநாயக ஆற்றல்கள் அணிதிரள வேண்டியது அவசியமாகிறது.\nகல்வியாளர்களை அச்சுறுத்துவதும், கல்வி நிறுவனங்களைக் காவிப்படுத்த முயல்வதுமானக் கொடுஞ்செயல்களை எதிர்த்து கருத்தியல்ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நாம் தமிழர் கட்சியும், அதன் பண்பாட்டுப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியும் சமரசமின்றிச் சமர் செய்து அதனை வீழ்த்தி முடிக்கும் எனச் சூளுரைக்கிறேன். ஆகவே, இத்தருணத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதியோடு நிற்கும் எனவும், காவிப்பயங்கரவாதிகளின் மதத்துவேச நடவடிக்கைகளையும், சதிச்செயல்களையும் களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.”\nசரவணன் சைவ–விரோத செயல்கள் செய்வது எப்படி: பிறகு சி.பி.ஐ.எம்.எல் போன்ற தீவிரவாத நக்சலைட் ஆதரவாளர்களும் இவருக்கு துணையாக இறங்குகிறார்கள்[6]. பல்கலைக் கழகத்திலேயே ஏ.பி.எஸ்.சி பேனரில் ஆர்பாட்டம் செய்கிறார்கள்[7]. கடந்த 18ம் தேதி ஒரு கும்பல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதுடன் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது பல்கலைக் கழக துணை வேந்தரிடம் மனுவும் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்ற துணை வேந்தர், பேராசிரியர் நல்லூர் சரவணன் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அத்துமீறி பல்கலைக் கழகத்தில் நுழைந்த கும்பல் மீது துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேராசிரியருக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அந்த கும்பல் மீது வழக்கு தொடர வேண்டும். இல்லை என்றால் தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிவிப்போம்[8]. இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறையின் மாணவரும் தமிழ் தேசிய மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான கோபிநாதன் தெரிவித்தார்[9].\nசரவணன் ஆதரவு கோஷ்டிகள் ஒரே பாணியில் இருப்பது எப்படி: அதே பாட்டை மற்ற இணைதளங்களும் பாடி வருகின்றன[10]. அவற்றின் பின்னணி, இந்திய-விரோதமும் இருப்பதை கவனிக்கலாம்[11]. பிறகு, இவர்களின் திட்டம் என்ன: அதே பாட்டை மற்ற இணைதளங்களும் பாடி வருகின்றன[10]. அவற்றின் பின்னணி, இந்திய-விரோதமும் இருப்பதை கவனிக்கலாம்[11]. பிறகு, இவர்களின் திட்டம் என்ன சைவ சித்தாந்த ஆராய்ச்சியா சரவணன் இதற்கெல்லாம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அதாவது, அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டு, தான், இத்தகைய இந்துவிரோத ஆராய்ச்சிகளை செய்யவில்லை, சைவத்தை அவ்வாறு தூஷிக்கவில்லை, சைவ சித்தாந்தத்தை திரித்து கூறவில்லை என்று மறுக்கவில்லை. மாறாக ஊடகங்களுக்கு அவ்விதமாகவே பேட்டிக் கொடுத்தார்[12]. விளைவு, பழனியில் இந்துவே இல்லை என்ற ரீதியில் வந்துள்ளார்[13]. இத்தகைய சைவ-விரோத கருத்துகளை வைத்துக் கொண்டு, இவர் எப்படி, சைவ மகாஜனம் மன்றத்தின் தலைவர் ஆனார் என்று தெரியவில்லை. அருணை வடிவேலு முதலியார் புத்தகத்தை மறைக்கும், இவரது போக்கே, வியப்பாக இருக்கிறது. முதலில், சைவத்தை ஆதரிப்பதாக இருந்தால், அப்புத்தகத்தை மறுபடி பதிப்பித்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை. முன்பு அவரது புத்தகத்தை வரவிடாமல் தடுத்த அதே சக்திகள் மறுபடியும் வேலை செய்கின்றன போலும். அதற்கு, இந்த சரவணன் வேலை செய்வது நிச்சயமாகிறது.\n[1] வேதபிரகாஷ், தமிழர் சமயம்: கிருத்துவர்கள் நடத்திய மாநாடு, 2008, ஆகஸ்ட்.15, 2008.\n[3] வேதபிரகாஷ், தமிழர் சமயம் – 2: அதன் பிரச்சினைகளும், விளைவுகளும், 2008, ஆகஸ்ட்.15, 2008.\n[5] நாம்.தமிழர்.கட்சி, சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாய் நின்று, அவருக்கெதிரான இந்துத்துவ அடிப்படைவாதிகளின் சதிச்செயல்களை முறியடிப்போம் – சீமான், நாள்: செப்டம்பர் 17, 2018\n[6] வினவு, சிவனடியார்கள் போர்வையில் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவம் \n[8] தினகரன், மாணிக்கவாசகர் குறித்து கருத்து தெரிவித்த பல்கலைப் பேராசிரியரை மிரட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை, 2018-09-25@ 00:17:28\n[10] கருப்பு.தமிழ்.ஸ்டூடியோ, தமிழர்கள் ஆரியருக்கு எதிரானவர்கள் என நிறுவிய பேராசிரியருக்கு தொடர் அச்சுறுத்தல், By Shanmuga Vasanthan at Monday, September, 17, 2018 7:39 PM.\n[12] பிபிசி தமிழ், மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது ஏன், முரளிதரன் காசிவிஸ்வநாதன், 4 அக்டோபர் 2018\nகுறிச்சொற்கள்:அருணை வடிவேலு முதலியார், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்து விரோதம், இந்து வெறுப்பு, இந்து-பயம், கத்தோலிக்கம், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தி, சைவ மதத்தினர், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சைவம் இந்து அல்ல, தமிழர் சமயம், திராவிடன், திராவிடர், தெய்வநாயகம், நல்லூர் சரவணன், நாம் தமிழர் கட்சி\nஅருணை வடிவேலு முதலியார், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், ஆறுமுக நாவலர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, கடவுள் விரோத மனப்பாங்கு, சித்த மருத்துவம், சித்தர், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவதூஷண பரிகாரம், தமிழர், தமிழர் சமயம், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், தெய்வநாயகம், நல்லூர் சரவணன், நாம் தமிழர் கட்சி, மடாதிபதி, மாயாவாதம், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துக்களுக்கு சூடு-சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும்.\nஇந்துக்களுக்கு சூடு-சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும்\nகபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது” கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:\n“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.\nஆகவே, இந்துக்கள் தாரளமாக, தங்களது இடத்தைக் கேட்கலாம். பெரும்பாலும், சரித்திர ஞானம் இல்லாமல் அல்லது இருந்தும், செக்யூலரிஸ மாயயையில் கட்டுண்டு, இந்துக்கள், தங்களது உரிமைகளை இழந்து வருகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு, கிருத்துவர்கள் அயோக்கியத்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர். அத்தகைய நிகழ்ச்சிதான் சம்பந்தமே இல்லாத, கிருத்துவர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் நழைவேன் என்று மிரட்டுவது\nஇந்துக்களுக்கு சூடு-சொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும்.\nஉடனடியாக பக்தர்கள் அனைவரும், அந்த அவலச் சின்னமான சர்ச்சின் முன்பு அமைதியாக உல்கார்ந்து கொண்டு சிவநாம ஜெபம் செய்யவேண்டும்.\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்கள், கோயில், தமிழர், தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், தெய்வநாயகம்\nஇந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து அறநிலையத் துறையினர், இந்து மடங்கள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், கிருத்துவ மதவெறியர்கள், கோயில் புனரமைப்பு, சாந்தோம் சர்ச், சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு, செபாஸ்டியன் சீமான், தமிழ் அமைப்புகளால் தமிழுக்கு என்ன பயன், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் வியாபாரம், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் வியாபாரம், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், தெய்வநாயகம், மயிலை, மயிலை கபாலீஸ்வரர் க���யில் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nசெபாஸ்டியன் சீமான் ஒரு கிருத்துவன். “பிரபாகரன்” பெயரை வைத்துக் கொண்டு “தமிழர்கள்” உணர்வை தூண்டிக்கொண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றிற்கு எதிராக செயல்படும் கூட்டங்களுடன் தொடர்பு கொண்டவன்.\nஎம். தெய்வநாயகம் என்ற ஆளோ, முந்தைய மோசடி பிஷப் சின்னப்பாவுடன் சேர்ந்து கொண்டு, தமிழைக் கேவலப் படுத்திய கும்பலை சேர்ந்த இன்னொரு மோசடி பேர்வழி. [ஆங்கிலத்தில் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். http://www.indiainteracts.com தளத்தைப் பார்க்கவும்]\nஇப்பொழுது, இந்த இரண்டு இந்து விரோத பேர்வழிகளுக்குண்டானக் கூட்டு என்ன என்பதை, உண்மையான தமிழர்கள் ஆராய வேண்டும். தமிழ் இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.\nசுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு என்ற பேரவை என்ற போலிப் பெயரில், கிருத்துவர்கள் மிகவும் கேவலமாக, வெட்கமில்லாமல், இப்படி வேஷம் போடுவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. எவ்வலவு அசிங்கப் பட்டாலும், இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அரசு எந்திரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்பதும் தெரிகின்றது.\nகபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].\n“காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சிப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, இரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”.\nஎன்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். இதன்படி நம்முடைய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறாமலேயே மறைக்கப் பட்டக் கிடக்கும் வரலாறு பற்றி நம்முடன் உரையடலுக்கு வர மறுக்கும் நேர்மையில்லா பிராமணர்களின் கொடிய வன்முறை முகத்தை காவல்துறையின் அதிகாரபூர்வ அனுமதி மறுப்புக் கடிதம் அனைவருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்ற கடிதங்களுக்கெல்லாம் கையெழுத்துடன்-நகலுடன் இருக்கும்போது, இது சாதாரணமாக அச்சிடப்பட்டுள்ளது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].\nஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறர்கள் [மேலே பார்க்கவும்]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை.\nஆகவே அது முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.\nகிருத்துவர்களே கொடுத்த வாக்குமூலம்: இதைவிட வேடிக்கை என்னவென்றால், “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ள��ால் [பக்கம்.8], கிருத்துவர்களின் போலி-மோசடி எல்லாமே வெளிப்பட்டுவிட்டது எனலாம். இக்கடிதம் சென்னை மயிலை பேராயர் மற்றும் தலைமை அர்ச்சகர், கபாலீஸ்வரர் கோவில் இருவருக்கும் “பெருநர்” என்று குரிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடர்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் சர்ச் இருக்குமிடத்தில் தான் இருந்தது, என்ற உண்மையை ஒப்புக்க்கொண்டது நல்லதுதான்.\nகிருத்துவர்கள் சாந்தோம் சர்ச்சை இடிக்கத்தான் வேண்டும் போலும்: ஆகவே, இனி கிருத்துவர்கள் உடனடியாக சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறிவிடலாம் பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார் பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார் அருளப்பாவும் பதவி விலக நேரிட்டது, பிறகு இறந்தும் விட்டார்\nஇந்துக்களுக்கு எச்சரிக்கை: கிருத்துவர்கள், நாத்திகர்கள் முதலியோர் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும். உள்ள கோவிலையும் இடித்துவிட்டு, இப்பொழுதுள்ள கோவிலில் நுழையப் போகின்றனராம் பல பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரீக்கள்………………என செக்ஸ் அசிங்கங்களில் ஈடுபட்டும், மோசடி-பணக்கையாடல்…………….என்றெல்லாம் இருக்கும் நிலையில், முதலில் அவர்கள் கிருத்துவ மடாலயங்களில் நுழைந்து அத்தகைய காமுகர்கள், செக்ஸ்-வெறியர்கள், கற்ப்பழிப்பாளிகள், கொலையாளிகள், ஏமாற்றுப் பேர்வழிகள்………….முதலியோர்களை வெளியேற்றவேண்டும். அப்பொழுதுதான் கிருத்துவம் உருப்படும். ஆகவே முதலில் அவர்கள் தங்களுடைய வீடுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். உள்ள ஆபாசங்களை, அசிங்கங்களை,……..துடைத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, சின்னப்பா, சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு, செபாஸ்டியன் சீமான், தமிழர்கள், தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, திராவிடக் கட்டுக்கதைகள், தெய்வநாயகம், பிரபாகரன்\nஆறுமுக நாவலர், இந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, சாந்தோம் சர்ச், சின்னப்பா, சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு, செபாஸ்டியன் சீமான், தமிழ் கலாச்சாரம், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் சங்கங்கள், தமிழ் பெயரால் வியாபாரம், தமிழ்-இந்துக்கள், திராவிடக் கட்டுக்கதைகள், தெய்வநாயகம், பிரபாகரன், மயிலை, மயிலை கபாலீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர் கோயில் இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்\nகார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்\nஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்\nதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nமடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்\nகடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………\nமயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில், மக்கள் மாசித்திங்களில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nகடலக் கரை திரை அருகேசூழ்\nபிறகு எங்கே அந்த கோயில்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nஇந்த வார நக்கீரனில், இப்படியொரு செய்தி\nமயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது…\nசைவ மதத்தினர் போற்றிப் புகழும் திருத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயில். ஆனால் இந்தக் கோயில் புனித தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது. அதனால் கபாலீஸ்வரர் கோயில் கருவறையிலிருந்து பிராமணர்கள்……………\nகிருத்துவக் கொடியவர்களும் துலுக்கர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்: துலுக்கர் / முஸ்லீம்களைப் போல பற்பல அநியாயங்களை, அக்கிரமங்களை, குரூரங்களை, கொடுமைகளை இந்தியாவில் கிருத்துவர்கள் செய்துள்ளார்கள். ஆனால், ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்ததால், அவை வெளிவராமல் அமுக்கி வைத்தனர் (negationism). “செயின்ட்” சேவியர் என்றெல்லாம் புகழப் படும் கிருத்துவ மதத்தலைவர்கள், பாதிரிகள், ஔரங்கசீப்பைவிட மோசமான கொடுமைகளில் ஈடுபட்டிருப்பதை மறைத்துள்ளனர். ஏனெனில் கோவா மததண்டனைகள் / கொடுமைகள் (Goa Inquisition) பற்றி பேசுவது கிடையாது. அங்கு குழைந்தைகள் என்றுகூட பார்க்காமல், துலுக்கர்களைப் போல அல்லது அதைவிட கொடூரமாகக் கொன்றனர். பெண்களை பெற்றோர், கணவன்மார்களுக்கு முன்பாகவே கற்பழித்தனர், கொன்றனர். முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதெல்லாம் சரித்திரம்.\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கத்தோலிக்கக் காவாலிகள்: சென்னையிலும் கிருத்துவ மதவெறியர்களின் ஆட்டம் சொல்ல மாளாது. முக்கியமாக கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்தவர்கள் அவர்கள் தாம். ஆனால் கடந்த 300 ஆண்டுகளாக, மாற்றிக் கட்டுதல்-புதுப்பித்தல் என்ற போர்வையில், அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் முதலியவற்றை அடியோடு மறைத்து, இப்பொழுதுள்ள சர்ச்சைக் கட்டியுள்ளார்கள்.\nபோலி ஆவணங்கள் தயாரித்தது, சிறைக்குச் சென்றது: இந்த கேடுகெட்ட செயல், ஒரு பக்கம் இருக்க, அருளப்பா இருக்கும் போது லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து போலி ஆவணங்களை உருவாக்குவதில் ஈடு பட்டு, கையும் களவுமாக பிடிபட்டு, சிறையில் அடைக்கப் பட்டு, அவமானம் பட்டனர். இருப்பினும் சூடு, சுரணை இல்லாமல் மறுபடி-மறுபடி தெய்வநாயகம் என்ற போலி ஆராய்ச்சியாளனை வைத்துக் கொண்டு, வெட்கமில்லாமல், கத்தோலிக்கர்கள் மறுபடியும் இதைக் கிளப்புகிறார்கள் போலும்.\nபெண்களை சூரையாடும், கற்பழிக்கும் போக்கு இன்றும் மாறவில்லை: இன்றைய நாளில் வாடிகனே செக்ஸ் அசிங்களினால் ஆடி போய் இருக்கிறது. கற்பழிக்கப் பட்ட லட்சக் கணக்கான சிறுமியர்கள், இளம்பெண்கள் முதலியோர்க்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உள்ள போப்போ கதி கலங்கிக் கிடக்கிறார். அந்நிலையில், வெட்கம், மானம் எல்லாம் காற்றில் பறந்து உலகமெல்லாம் நாறிக்கொண்டிருக்கும் வேலையில், இத்தகைய கேடு கெட்ட செயல்களில் இறங்கி விட்டார்கள் போலும்.\nதமிழ் பத்திரிக்கைகளின் அலங்கோலம்: நக்கீரன் ஏற்கெனெவே ஒரு மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான நிலைக்கு வந்து விட்டது. இப்பொழுது இத்தகைய முறைகளில் அந்த மோசடி பேர்வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்படி வெளியிடும் பொய்களின் மூலம், தனது நிலையை இன்னும் உயர்த்திக் கொள்கிறது போலும்\nதோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது: கோயிலை இடித்த காவலிகள் இப்படி சொல்வதற்கு வெட்கமில்லை உண்மையிலேயே ச��வத்தின் மீது இந்த போலிகளுக்கு பாசம் இருந்தால், அல்லது இந்தியர்கள் / தமிழர்கள் என்று சூடு, சொரணை, வெட்கம், மானம்………………………..ஏதாவது இருந்தால், இப்பொழுதுள்ள சாந்தோம் சர்ச்சை முதலில் இடித்துவிட்டு, அங்கேயே – அதாவது கபாலீஸ்வரர் கோயில் முன்பு இருந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்து, பிறகு வரட்டும் பார்க்கலாம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு எல்லோரும் செல்வார்கள். அப்படி உள்ளே செல்லும்போது, இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ள ஒரு கல்வெட்டைப்பார்த்திருப்பார்களோ தெரியவில்லை\nகபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது” கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:\n“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.\nஒருகோவிலே இவ்வாறு தான் இடிக்கப்பட்டு இடம் மாறிக் கட்டப் பட்டு, அவ்வாறான உண்மையினை சொல்வது உலகத்திலேயே இங்குதான் உள்ளது எனலாம். அக்கல்வெட்டின் புகைப்படம் கீழே காணலாம்:\nகுறிச்சொற்கள்:“செயின்ட்” சேவியர், அருணகிரிநாதர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐரோப்பியர்கள், கத்தோலிக்கர்கள், கபாலீஸ்வரர் கோயில், கிருத்துவ மதவெறியர்கள், கிருத்துவக் கயவர்கள், கோயிலை இடித்தக் கிருத்துவர், கோயிலை இடித்தல், சாந்தோம் சர்ச், சைவ மதத்தினர், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், தெய்வநாயகம், போலி ஆவணங்கள், மடாதிபதிகள், மயிலை கோயிலை இடித்தக் கிருத்துவர், Goa Inquisition\nஅருணகிரிநாதர், ஆறுமுக நாவலர், இந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து அறநிலையத் துறையினர், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், இந்துத் துறவியர் தா��்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, கிருத்துவ மதவெறியர்கள், கோயில், சாந்தோம் சர்ச், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் சங்கங்கள், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், மயிலை, மயிலை கபாலீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர் கோயில், மாலிக்காஃபூர் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thoothukudi-issue-rajinikanth", "date_download": "2020-08-05T11:37:16Z", "digest": "sha1:4JQTNPOHLRLUIVK5WWSLSRS3UK6UFQ3L", "length": 11022, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினி...! | Thoothukudi issue - Rajinikanth | nakkheeran", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினி...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக விலக்கு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்துள்ளார்.\n2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அங்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்ட் ரஜினி, \"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சில சமூக விரோதிகளே காரணம். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு\" என பேட்டி அளித்தார்.\nதுப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெததீசன் ஆணையம், அந்த பேட்டி குறித்து 25-ஆம் தேதி நேரில் ஆஜராகி ரஜினி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ரசிகர்கள் அதிகளவில் கூடினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகழிப்பறையைக் காணவில்லை... முதலமைச்சரிடம் மனு கொடுக்கணும்.... தலைமைச் செயலகம் முன்பு போராட்டம்\n'இ-பாஸ் பெற்றே ரஜினி கேளம்பாக்கம் சென்றார்'-சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில்\nரஜினியிடம் வருத்தம் தெரிவித்த இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டரை கூல் பண்ணிய ரஜினி\nரஜினிகாந்த் முறையாக அனுமதி பெற்றாரா.. சென்னை மாநகராட்சி ஆணையர் பதில்...\n10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி\nமேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி..\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை எ���்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/chinnalapatti-sungudi-sarees-corona-virus-issue-no-sales", "date_download": "2020-08-05T11:36:31Z", "digest": "sha1:S5UMV3YMMGI74577AXSTDS76B5H7OFCJ", "length": 18034, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "சின்னாளப்பட்டியில் ஐந்து கோடி சுங்குடி சேலை தேக்கம்! குமுறும் நெசவாளர்கள்! | chinnalapatti sungudi sarees - corona virus issue - No sales | nakkheeran", "raw_content": "\nசின்னாளப்பட்டியில் ஐந்து கோடி சுங்குடி சேலை தேக்கம்\nகரோனா பாதிப்பால் சுங்கடி நகரமான சின்னாளபட்டியில் கடந்த ஒரு மாதத்தில் ரூபாய் 10 கோடி அளவுக்கு ஜவுளி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. 5 கோடி மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நெசவாளர்கள் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி கைத்தறி நெசவாளர்கள் நிறைந்த நகரமாகும் தமிழகத்தில் அதிக அளவில் கைத்தறி மற்றும் சுங்குடி சேலைகள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாகச் சின்னாளபட்டியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒரிசா, பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் தமிழகத்தில் அனைத்து முன்னணி ஜவுளி கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது.\nகோடைக்காலத்தில் தான் சேலைகளுக்கு கஞ்சி ஏற்றப்பட்டு வெயிலில் உலர வைக்கப்பட்டு உற்பத்தி செய்வது வழக்கம். தற்போது கோடைக் காலம் தொடங்கிய நிலையில் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதமாகச் சின்னாளபட்டியில் ஊரடங்கு பின்பற்றப்பட்டுள்ளன. நெசவாளர்கள் நெய்யும் தறி கூடங்களும் பூட்டியே கிடக்கின்றன.\nஇதைத் தவிர வீடுகளில் தனித்தனியாகத் தட்டிப்போட்டு நெய்யும் நெசவாளர்களுக்குப் பாவு சாயம் ஏற்றிய கலர் நூல், நாடா மற்றும் தறி உபகரணங்கள் கிடைக்காததால் அவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பிரின்டிங் பிரஸ் சேலைகள் பிரிண்டிங் செய்ய முடியாமல் குவிந்து கிடக்கின்றன. ஜவுளி கடைகளில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சேலைகளைப் பந்தல் போட முடியாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலத்தில் ரூபாய் 10 கோடிக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டதோடு ரூபாய் 5 கோடி வரையிலான சுங்குடி சேலைகள் கடைகளில் விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது.\nஇது சம்பந்தமாக மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் ஆறுமுகம் கூறுகையில், ஒரு மாத காலமாக நெசவாளர்கள் யாரும் தரியில் உட்கார்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 800 வரை சம்பாதித்து வந்த நாங்கள் இன்று வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்.\nசௌராஷ்டிரா காலனி சேர்ந்த சுரேஷ் கூறுகையில், சின்னாளபட்டியில் உள்ள பிரிண்டிங் பட்டறைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 500 சேலைகள் வரை பிரிண்டிங் செய்து கஞ்சி போட்டு தேய்ப்பதற்கு அனுப்பி வைப்போம். ஒரு மாதம் காலமாகச் சின்னாளபட்டி வட்டாரத்தில் எந்த ஒரு பிரிண்டிங் பட்டறையும் செயல்படவில்லை என்கிறார்.\nஇது பற்றி வள்ளுவர் காலனி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி கூறுகையில், சின்னாளபட்டியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். சமூக விலகலோடு செய்யும் இந்தத் தொழிலுக்கு முறையாக நூல் மற்றும் பாவு கிடைக்காததால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதிகளில் இருந்துதான் தறி உபகரணங்கள் மற்றும் நூல்கள் வரும் அதைக் கொண்டு வருவதற்கு நல வாரியம் மூலம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்கிறார்.\nசின்னாளப்பட்டி வட்டாரச் சுங்கடி சேலை உற்பத்தியாளர்கள் வட்டார ஜவுளி மற்றும் சுங்க உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் கூறுகையில், ஒருமாத காலமாக சுங்குடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 10 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பதோடு ரூபாய் 5 கோடி வரையிலான சுங்குடி சேலைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடக்கின்றன.\nஇது சம்பந்தமாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமியிடம் கேட்டபோது, கரோனா பாதிப்பால் சின்னாளபட்டியில் கைத்தறி நெசவுத் தொழிலும், சுங்கடி தொழிலும் முடங்கிவிட்டது. கைத்தறி நெசவாளர்கள் சுங்கடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய மாநில அரசுகள் நலவாரியம் மூலம் ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் உதவி உடனடியாக வழங்க வேண்டும். மேலும் நெசவாளர்கள் தறியில் நூல் பூட்டி வெளி மாவட்டங்களில் இருந்து நூல் மற்றும் பாவு நாடா உள்ளிட்ட தறி உபகரணங்கள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் வசதி செய்து மற்றும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவால் கோராபட்டுச் சேலைகள் தேக்கம்.... கொள்முதல் செய்ய முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கோரிக்கை\nநேற்று ஒரே நாளில் ரூபாய் 182 கோடிக்கு மதுபானம் விற்பனை\n15 ஆண்டுகால மதுபான விற்பனைக்கு முடிவு கட்டிய பஞ்சாயத்து தலைவி\nஅஞ்சு இடம் மாத்தியாச்சு... சுட்டெரிக்கும் வெயிலில் மீன்விற்கும் பெண்கள்\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nஇயற்கையைப் பாதுகாக்கும் இயற்கை வழிபாட்டு கோவில் காப்புக்காடுகள்\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=59642", "date_download": "2020-08-05T10:03:28Z", "digest": "sha1:KWOZPU3RPE54ERACK5FWY26CHDPGO4UH", "length": 17781, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "பழமொழி கூறும் பாடம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nதமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற\nதெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்\nஇமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட\nதமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது\nஎமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்\nஇமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட\nஉமிக் குற்றுக் கை வருந்துமாறு.\nதனக்கு ஏற்பட்டதாகவே கருதி, தன்னை அடைந்த சுற்றத்தார்க்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை தனக்கு ஏற்பட்டது போல உணர்ந்து உதவாத உறவினரால் என்னதான் ஆகப் போகிறது தொடர்ந்து அருவிநீர் பாய்வதால் பொன் கொழிக்கும் விளைச்சல் தரும் ஈரநிலத்தைக் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, உமியைக் குற்றி கை சலித்துப் போவதை ஒத்த பயனற்ற செயல் (உதவாத உறவினரிடம் சென்று உதவி பெற நினைக்கும் செயல்)\nபழமொழி சொல்லும் பாடம்: உறவினரின் துயர் களைய உதவிடாத அன்பற்ற உறவினரிடம் உதவி கேட்டுச் செல்வது கைவலிக்க உமியைக் குற்றுவதை ஒத்த வீண் செயல். எனவே ஒருவருக்கு அமையும் சுற்றம் எவ்வாறாக இருத்தல் வேண்டும் என்று விளக்க முற்படும் வள்ளுவர்,\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஆக்கம் பலவும் தரும். (குறள்: 522)\nஅன்பு நீங்காத உறவினர் ஒருவருக்கு அமைந்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் பயப்பதாக அமையும் என்று கூறுகிறார்.\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்\nஇராஜராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளே மகளிர் தின நாள், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக ஒவ்வொரு ஆண்டு\nபவள சங்கரி புத்தொளி எங்கும் பரவட்டும் கருமுகில் சூழ்ந்த வெண்ணிதய வானில் முகிழ்நகை சூழ்ந்த முத்துநகை மினுப்பு பரிதியின் இளநகை ஒளிஒலியில் மீளும் கருமைசூழ் கதிரிளம் காரிருள் மேகம் பிரிவறியா\nஇனிக்கும் சடங்குகள் – ஒரு மானுடவியல் பார்வை\n-நிலவளம் கு.கதிரவன் முன்னுரை :- நாம் ஏன் பாரம்பரிய விழாக்களையும், விடுமுறைக் கால கொண்டாட்டங்களையும், பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம் அவைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா அவைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா இது என்ன கேள்வி என்கிறீர்க\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2010/08/11/bible_stories_ruth/?like_comment=7132&_wpnonce=6436a9c1c2", "date_download": "2020-08-05T10:15:21Z", "digest": "sha1:CWYRA4XUZ7PNC4HNNCMXVBUEFKAWQHGI", "length": 47154, "nlines": 342, "source_domain": "xavi.wordpress.com", "title": "பைபிள் கதைகள் : ரூத் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : கீர கீரேய்ய்ய்….\nகுட்டிக் குட்டிக் கவிதைகள் →\nபைபிள் கதைகள் : ரூத்\nயூதா நாட்டில் ஒருமுறை கடுமையான பஞ்சம் நிலவியது. மக்கள் எல்லோரும் உயிர் பிழைப்பதற்காக தங்கள் வீடுகளைக் காலிசெய்து விட்டு வளமான இடங்களை நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருந்தார்கள். எலிமேக்கு என்பவரும் தன்னுடைய மனைவி நகோமி, மற்றும் இரண்டு மகன்களோடும் தன்னுடைய சொந்த ஊரான பெத்லேகேமை விட்டு மோவாப் என்னுமிடத்திற்குக் குடிபெயர்ந்தார்.\nமோவாப்பில் எலிமேக்கு குடும்பத்தினருக்குக் குறை ஏதும் இருக்கவில்லை. அவர்கள் நிற��வாக உண்டு வளமோடு வாழ்ந்து வந்தார்கள். சில ஆண்டுகள் சென்ற பின் இரண்டு மகன்களுக்கும் மோவாபிலேயே ஓர்பாள், ரூத் என்னும் இரண்டு பெண்களைத் திருமணம் முடித்து வைத்தார்கள்.\nஅப்போதுதான் சோதனைப் புயல் அவர்கள் வாழ்வில் கரைகடந்தது. எலிமேக்கும் அவனுடைய புதல்வர்களும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். நகோமியும், அவளுடைய மருமகள்கள் இருவரும் தனித்து விடப்பட்டார்கள். ஆதரவாய் இருந்த ஆண்கள் மூன்றுபேருமே இறந்து விட்டதால் அவர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள்.\nநகோமி தன்னுடைய மருமகள்களை அழைத்து,’ நீங்கள் உங்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் குலத்தினரோடு சேர்ந்து வாழுங்கள். இளமையோடிருக்கும் நீங்கள் கணவன் இல்லாமல் எத்தனை காலம் தான் தனியாய் வாழ்வது. மீண்டும் மணம் முடித்து உங்கள் வாழ்வைப் புதிதாய் துவங்குங்கள்’ என்றாள்.\nஅதற்கு அவர்கள்,’ இல்லை… நாங்கள் உங்களை விட்டு எங்கும் போக மாட்டோ ம்’ என்று அழுதார்கள்.\n‘அழாதீர்கள். என்னுடைய மகன்கள் இறந்ததால் நீங்கள் மிகவும் வருந்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வளமானதாக அமைத்துக் கொள்வது தான் முறை.’ என்றாள்.\nஅவர்களோ,’ இல்லை நாங்கள் உங்களோடு தான் இருப்போம்’ என்றார்கள்\nமருமகள்களுடைய பாசத்தைக் கண்ட நகோமியின் கண்களின் கண்ணீர் நிறைந்தது. ‘ உங்கள் பாசத்தை எண்ணி நான் பெருமைப் படுகிறேன். ஆனாலும் எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை. இருந்திருந்தால் உங்களுக்கு அவர்களை மணமுடித்து வைத்திருப்பேன். இனிமேல் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அப்படியே நான் பெற்றுக் கொண்டாலும், அவர்கள் வளர்ந்து திருமணவயதாகும் வரைக்கும் நீங்கள் காத்திருந்தால் உங்களுடைய இளமை தான் வீணாகும். எனவே பிடிவாதம் பிடிக்காமல் போய் வாருங்கள். போய் வாழுங்கள்.’ என்றாள்.\nஓர்பாள், மாமியாரின் பேச்சைக் கேட்டாள்,’ எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் உங்களுடைய அறிவுரையை ஏற்கிறேன். நான் என்னுடைய வீட்டுக்குப் போகிறேன்.’ என்று சொல்லி நகோமியிடம் ஆசிவாங்கிக் கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டாள்.\nஆனால் ரூத் போகவில்லை. ‘ நீர் என்னுடைய மாமியார். இனிமேல் உங்கள் குடும்பம் தான் என் குடும்பம். உங்கள் இனம் தான் என் இனம். உங்களோடு வந்து, உங்களோடு வாழ்ந்து, உங்களோடு இறந்து போவேன்’ என்றாள்.\nநகோமி எவ்வளவோ வற்புறுத்தியும் ரூத் மாமியாரை விட்டுப் போக மறுத்துவிட்டாள். எனவே நகோமி ரூத்தையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான பெத்லேகேமிற்கு வந்தார். அப்போது யூதா நாட்டில் நிலவிவந்த பஞ்சம் விலகியிருந்தது. செழிப்பான நிலங்களில் எல்லாம் வாற்கோதுமை அறுவடை நடந்து கொண்டிருந்தது.\nபெத்லேகேமில் நுழைந்தவுடன் எல்லோரும் நீண்ட நாட்கள் கழிந்து வந்திருந்த நகோமியைச் சந்தித்து நலம் விசாரித்தார்கள். அவளோ, ‘ இனிமேல் என்னை நகோமி என்றழைக்காதீர்கள். மாரா என்றழையுங்கள். அந்த அளவுக்கு கஷ்டத்தை என் வாழ்வில் சந்தித்து விட்டேன். கடவுள் எனக்கு ஏராளமான சோதனைகளைத் தந்தார்’ என்றாள். மாரா என்றால் கசப்பு என்பது பொருள். மக்கள் எல்லோரும் நகோமியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகத்தை அறிந்து மிகவும் வருந்தினார்கள்.\nரூத், மாமியாரிடம் மிகவும் அன்பு கொண்டு அவளை ஒரு தாய் போல பராமரித்து வந்தாள்.\nஒருநாள் ரூத் மாமியாரை நோக்கி,’ அம்மா… நான் இன்னும் எத்தனை நாள் தான் தனியே வீட்டில் உங்களுக்குப் பாரமாய் இருப்பது. இன்று நான் வயல் வெளிக்குப் போகிறேன். அங்கே நல்ல மனம் படைத்த எவருடைய வயலிலாவது போய் உதிரும் கோதுமைகளைப் பொறுக்கி வருகிறேன். நீங்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்றாள்.\nஅந்தக் காலத்தில் ஏழைகள் அறுவடைக் காலங்களில் வயல்வெளிகளுக்குச் சென்று தரையில் உதிரும் தானிய மணிகளை வயலின் சொந்தக்காரரின் அனுமதியோடு சேகரித்துக் கொள்வது வழக்கம். நகோமி தன்னுடைய வறுமை நிலையையும், உதிரும் கதிர்களைப் பொறுக்கி வாழும் நிலைக்கு தன்னுடைய மருமகளைக் கொண்டு வந்து விட்டதையும் நினைத்து வருந்தினாள். ஆனாலும் அவளால் எதையும் மறுத்துப் பேச முடியவில்லை. அனுமதியளித்து அனுப்பிவைத்தாள்.\nரூத் வயல்வெளிக்குச் சென்றபோது ஒரு வயலில் வாற்கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தது. அவர் அங்கு சென்று அறுவடையாளர்களின் பின்னே நடந்து தரையில் உதிரும் ஒருசில கோதுமை மணிகளைப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டிருந்தார். அது தன்னுடைய மாமியாரின் நெருங்கிய உறவினர் போவாசு என்பவருடையது என்பதை ரூத் அறிந்திருக்கவில்லை.\nமாலையில் போவாசு தன்னுடைய நிலத்தில் அறுவடை எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக வந்தார். வயலின் அருகே நிழலில் ஒரு அழகான இளம் பெண் படுத்து இளைப்பாறிக் கொண்டிருப்பதைக் கண்டு வேலையாட்களை அழைத்தார்.\n‘தலைவரே… இவள் நகோமியின் மருமகள். அவர்கள் நீண்டகாலமாக வெளியூரிலே தங்கியிருந்து விட்டு சமீபத்தில் தான் மீண்டும் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்’ வேலையாட்கள் கூறினர்.\n அவளுடைய கணவன் எலிமேக்கு என்னுடைய நெருங்கிய சொந்தக்காரனாயிற்றே. அவன் எப்படி இருக்கிறான் \n‘தலைவரே… எலிமேக்கு இறந்து விட்டார்’\n‘ஐயோ… நல்ல ஒரு மனிதர். அவர் இறந்து விட்டாரா அப்படியானால் ரூத்தும் , நகோமியின் மகன்களும் தான் இங்கே இருக்கிறார்களா அப்படியானால் ரூத்தும் , நகோமியின் மகன்களும் தான் இங்கே இருக்கிறார்களா \n‘இல்லை. எலிமேக்கின் இரண்டு மகன்களும் கூட இறந்து விட்டார்கள். இப்போது ரூத்தும், நகோமியும் மட்டும் தான் தனியே தங்கியிருக்கிறார்கள்’ வேலையாட்கள் விவரித்தனர்\nபோவாசு அதிர்ந்தார். ‘ ஐயோ… பாவம். கணவன் இறந்தால் ரூத்தை அவளுடைய சொந்த வீட்டுக்கு அனுப்பியிருக்கலாமே. பாவம் இந்தப் பெண்ணும் இங்கே வந்து கஷ்டப்பட வேண்டுமா \n‘இல்லை தலைவரே… அந்தப் பெண் கணவனின் இனத்தின் மீதும், தன்னுடைய மாமியாரின் மீதும் அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறாள். இனிமேல் இந்த குலம் தான் என் குலம் என்று சொல்லி இங்கே வாழ வந்திருக்கிறாள். நகோமி எவ்வளவோ வற்புறுத்தியும் ரூத் அவளைவிட்டு விட்டுப் போக மறுத்துவிட்டாள்’ என்றனர் வேலையாட்கள்.\nபோவாசு, ரூத்தின் மன உறுதியையும், நல்லெண்ணத்தையும் நினைத்து வியந்தார். அவர் வேலையாட்களிடம்,’ இவள் என்னுடைய உறவினர் மகள். இவளைக் காப்பாற்றும் கடமை எனக்கு உண்டு. எனவே நீங்கள் கதிரறுக்கும் போது நிறைய கதிர்களை உருவி விடுங்கள். அவள் அதைப் பொறுக்கிக் கொள்ளட்டும்’ என்றார்.\n‘ ரூத்… நான் தான் இந்த நிலத்தின் உரிமையாளன். உன்னுடைய மாமனாரின் நெருங்கிய உறவினர். உன்னைப் பற்றி நான் நிறைய கேள்விப் பட்டேன். உன்னுடைய நல்லெண்ணத்தை நினைத்து மகிழ்கிறேன். இனிமேல் நீ வேறெங்கும் போய் கதிர் பொறுக்க வேண்டாம். என்னுடைய வயலில் மட்டும் கதிர் பொறுக்கு. இங்குள்ள வேலையாட்களோ, கண்காணிப்பாள்ர்களோ உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்’ என்றாள்.\nரூத் அவருடைய கால்களில் விழுந்து,’ அயல்நாட்டுப் பெண்ணான என்னைக் கூட சொந்த இனப் பெண்ணைப் போல பா���மாய் நடத்துகிறீர். உங்களுக்கு மனமார்ந்த நன்றி’ என்றாள்\nபோவாசு அன்றைய மாலை உணவை அவளோடு அந்த வயலோரத்தில் பகிர்ந்து உண்டார்.\nஅதன் பின் போவாசு கிளம்பினார். வேலையாட்கள் அவர் சொல்லியிருந்தபடி ஏராளமான கதிர்களை வயலில் உருவி விட்டனர். ரூத் மறுபடியும் கதிர் பொறுக்க வயலில் இறங்கியபோது வயல் முழுதும் ஏராளம் கதிர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டாள். எல்லாவற்றையும் பொறுக்கிச் சேகரித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் தன்னுடைய வீடு திரும்பினாள்.\nரூத் நடந்தவற்றையெல்லாம் தன்னுடைய மாமியாரிடம் சொல்ல, மாமியார் மகிழ்ந்தார்.\n‘ மகளே கவலைப்படாதே… போவாசு நம் நெருங்கிய உறவினர் தான். எனவே நீ தைரியமாக அவருடைய நிலத்தில் மட்டும் சென்று வா. மற்ற இடங்களுக்குப் போனால் உன்னுடைய அழகைக் கண்டு ஆண்கள் உன்னை பலவந்தம் செய்யக் கூடும். உனக்குப் பாதுகாப்பு இருக்காது’ என்றாள்.\nரூத்தும் மாமியாரின் சொற்படி போவாசின் நிலத்தில் மட்டுமே சென்று வந்தாள்.\nசில நாட்கள் கடந்தபின் நகோமி ரூத்தை அழைத்து,’ ரூத்… நீ நன்றாகக் குளித்து நல்ல தூய்மையான ஆடையை உடுத்திக் கொண்டு, நறுமணத்தைலங்களை உடலெங்கும் பூசிக் கொண்டு இன்றிரவு களத்துக்குப் போ. போவாசு வாற்கோதுமையைத் தூற்றிக் கொண்டிருப்பார். அதன் பின் அவர் உறங்குவதற்காகக் கூடாரத்துக்குள் போவார். கொஞ்ச நேரம் கழிந்து நீயும் அவருடைய கூடாரத்துக்குள் போய் அவருடைய கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு அங்கேயே படுத்துக் கொள்’ என்றாள்.\nஇரவில் கண்விழித்த போவாசு தன்னுடைய கால்களின் அருகே அழகுப் பதுமை ரூத் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.\n‘யார் நீ…. எப்படிக் கூடாரத்துக்குள் வந்தாய்’ என்று சினந்தார்.\n‘மன்னியுங்கள். நான் தான் ரூத். உங்களுக்கு என்மீது உரிமை உண்டு. நீங்கள் விரும்பினால், இந்தப் போர்வையை எடுத்து என் மீது போர்த்துங்கள் அப்போது நான் உங்கள் உடமையாவேன்’ என்றாள்.\nபோவாசு மகிழ்ந்தார்.’ ரூத். நீ இளமையானவள், அழகானவள். என்னிடமோ இளமையும் அழகும் இல்லை’ என்றார்.\n‘இளமையும், அழகும் எனக்கு முக்கியமில்லை. உங்களுக்குத் தானே என்மீது அதிக உரிமை’ என்றாள் ரூத்.\n‘ரூத், இளமையானவர்களைத் தேடிப் போகாமல், உரிமையுள்ளவனைத் தேடிவந்த உன்னை நினைத்து நான் மகிழ்கிறேன். ஆனாலும் என்னைவிட உன்மீத��� அதிக உரிமையுள்ளவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் முதலில் பேசுவது தான் முறை. அவனிடம் நான் உன்னைப் பற்றிப்பேசுகிறேன். அவன் அழகும் இளமையும் நிறைந்தவன். ஒருவேளை அவன் உன்னை நிராகரித்தால் நான் மிகவும் மகிழ்வோடு உன்னை ஏற்றுக் கொள்வேன்’ என்றார். ரூத் சம்மதித்தாள். மறுநாள் விடியும் முன் யார் கண்ணிலும் படாமல் கூடாரத்தை விட்டு வெளியேறினாள்.\nபோவாசு, ரூத் மீது அதிக உரிமையுள்ள அந்த மனிதரைச் சந்தித்தார்.\n‘நகோமி தன்னுடைய சொத்தில் ஒருபாகத்தை விற்கப் போகிறாராம் வாங்குகிறீரா \n‘கண்டிப்பாக வாங்குவேன். எனக்குத் தான் அதிக உரிமை’ என்றார் அவர்.\n‘அத்தோடு கூடவே அவருடைய மருமகள் ரூத்தையும் நீரே மணமுடித்துப் பாதுகாக்க வேண்டும்’ போவாசு சொன்னார்.\n‘ஐயோ… அதெல்லாம் முடியாது. வேறு குலத்தைச் சேர்ந்த அவளையெல்லாம் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது. நிலத்தை மட்டுமென்றால் வாங்குவேன். கூடவே கிடக்கும் ரூத் எனக்குத் தேவையில்லை’ என அந்த நபர் மறுத்தார்.\n‘இல்லை… நீர் மறுப்பதாய் இருந்தால் இரண்டையும் மறுக்கவேண்டும். அப்படி மறுத்தால் அந்தக் குடும்பத்தின் மீது உங்களுக்கு இனிமேல் எந்தவிதமான உரிமையும் இருக்கப் போவதில்லை. அதற்கு உடன்பட்டால் ஊர் பெரியவர்கள் முன்னிலையின் உம்முடைய செருப்பைக் கழற்றி என் கைகளில் வையும்’ என்றார்.\nஅவர் சம்மதித்து, ஊர்ப் பெரியவர்களின் முன்னிலையில் தன்னுடைய செருப்பைக் கழற்றி போவாசின் கைகளில் கொடுத்தார். அப்படிச் செருப்பைக் கழற்றிக் கைகளில் வைத்தால் இனிமேல் அந்தப் பொருளில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது பொருள்.\nபோவாசு மகிழ்ந்தார். ரூத்தை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டார். தன் கணவனுடைய குலத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் பற்றுக் கொண்டிருந்த ரூத்துக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்.\nBy சேவியர் • Posted in ஆன்மீகக் கதைகள், இன்னபிற, SHORT STORIES - CHRISTIAN\t• Tagged இலக்கியம், கிறிஸ்த்தவம், நகோமி, பழைய ஏற்பாடு, பைபிள், பைபிள்கதைகள், போவாசு, ரூத், விவிலியம்\n← கவிதை : கீர கீரேய்ய்ய்….\nகுட்டிக் குட்டிக் கவிதைகள் →\n15 comments on “பைபிள் கதைகள் : ரூத்”\nவிவிலியத்தில்கூட இல்லாத வார்த்தைகள், விளக்கங்கள் ரூத் கதையில் இருக்கின்றன. கிறிஸ்தவ ப்டிப்பாளிகளின் இதயம் க்வர்ந்த கதை. பாராட்டுக்கள்\n//விவிலியத்தில்கூட இல்லாத வார்த்தைகள், விளக்கங்கள் ரூத் கதையில் இருக்கின்றன. கிறிஸ்தவ ப்டிப்பாளிகளின் இதயம் க்வர்ந்த கதை. பாராட்டுக்கள்/\nபோவாசுவின் உயர்ந்த உள்ளமும் “ரூத்” இன் பணிவும் நற்பண்புகளும் எப்போதுமே எனக்கு பிடித்தவை…\nஇன்று மறுபடியும் “ரூத்” இன் கதையைப் படிக்கவைத்த உங்களுக்கு என் நன்றி\nமனித குலத்துக்கு மட்டும் “தாழ்ந்த ஜாதி…உயர்ந்த ஜாதி” …பணத்துக்கு சொத்துக்கு அது ஏன் இருப்பதில்லை\nஅழகாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்வண்ணம் எளியநடையில் தந்த உங்களுக்கு என் வாழ்த்துகள் சேவியர்\nமறுபடியும் “ரூத்” இன் கதையைப் படிக்கவைத்த உங்களுக்கு என் நன்றி\nSKIT – விற்பனை இலவசம்\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nஉயர்திணையான அஃறிணைகள் – கழுகு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nநிக் வாயிச்சஸ் – 3\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nதாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nகிறிஸ்து அருளும் விடுதலை * விடுதலையை வெறுக்கின்ற மனிதர்கள் இல்லை. அடிமைத்தனங்களின் சங்கிலிகளையல்ல, விடுதலையின் வெளிச்சத்தையே இதயங்கள் விரும்புகின்றன. ஆனால் எது விடுதலை என்பதில் தான் பெரும் குழப்பம். கிறிஸ்தவம் விடுதலையைத் தான் முன்மொழிகிறது. மனிதன் தான் அடிமைத்தனத்தை அரவணைக்கத் துடிக்கிறான். கடவுள் மனிதனைப் படைத்தபோது சுதந்திர மனிதனாகத் தான் படைத்தார். அனை […]\nSKIT – விற்பனை இல��சம்\nவிற்பனை இலவசம் காட்சி 1 ( ஒரு சேல்ஸ் உமன் – லிசா – பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறார் ) சேல்ஸ் : வாங்கம்மா.. வாங்குங்கம்மா… அற்புதமான ஹெட்போன்… லேட்டஸ்ட் டெக்னாலஜி ஹெட்போன்… வேற எங்கயும் கிடைக்காது ( அப்போது ஒரு பெண் வருகிறார் ) பெண் : என்னம்மா வேற எங்கயும் கிடைக்காத ஹெட்போன்…. பீடிகை பலமா இருக்கே… சேல்ஸ் : வாங்கம்மா.. உக்காருங்க.. இதாம்மா அந்த ஹெட்போன்… ப […]\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nஉயர்திணையான அஃறிணைகள் நாய் * என்னை நன்கறிவீர்கள் காலுரசியும் உங்கள் மேல் வாலுரசியும் எங்கள் அன்பின் புனிதத்தைப் பறைசாற்றியதுண்டு. மிரட்டும் கும்மிருட்டின் ஆழத்தில், வாயிலோரம் காவலிருக்கும் நிலை எங்களில் சிலருக்கு. குளிர்சாதன மென் அறைகளில், சுவர்க்கத்தின் மினியேச்சர் மெத்தைகளில் புரண்டு களிக்கும் புண்ணியம் எங்களில் சிலருக்கு. விளிம்பு நழுவி விழுந்ததாய் தெரு […]\nபுதிய விடியலுக்கான தேடல் தேடல்களே வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன. நாம் எதை நோக்கி ஓடுகிறோம், எதைத் தேடுகிறோம் என்பது நமது எதிர்காலத்தைக் நிர்ணயிக்கிறது. சரியான இலட்சியங்களை உடையவர்கள் சரியான தேடல்களைக் கொண்டிருக்கிறார்கள். தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை. என் வாழ்க்கையில் எதையுமே நான் தேடவில்லை என யாரும் சொல்ல முடியாது. குறைந்த பட்சம் ஒரு நிம்மதியான வாழ்வுக்கான த […]\nஉயர்திணையான அஃறிணைகள் – கழுகு\nஉயர்திணையான அஃறிணைகள் + கழுகு + எங்கள் பெயரைச் சொல்லும்போதே உங்களுக்குள் ஒரு வீரத்தின் அலகு விழித்துக் கொள்கிறதா + எங்கள் பெயரைச் சொல்லும்போதே உங்களுக்குள் ஒரு வீரத்தின் அலகு விழித்துக் கொள்கிறதா இருளையும் அறுத்தெறியும் ஒரு கூர்மையான பார்வை குதித்தெழுகிறதா இருளையும் அறுத்தெறியும் ஒரு கூர்மையான பார்வை குதித்தெழுகிறதா அது தான் எங்கள் அடையாளம் அது தான் எங்கள் அடையாளம் மேகத்தைப் போல மென்மையாய் மிதக்கவும், மின்னலைப் போல சீறிப் பாயவும் பழகியிருக்கிறோம். இயற்கை என்னை அண்ணாந்து பார்க்கும் போது விவிலியம் மட்டும் விலக்கியே வை […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் ���ன்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogeswari.blogspot.com/2008/12/mumbai-ka-maal-4.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1230748200000&toggleopen=MONTHLY-1228069800000", "date_download": "2020-08-05T10:52:27Z", "digest": "sha1:EBG5TT3WYIHROCYN2IQK5BYVS3B72KXX", "length": 10316, "nlines": 206, "source_domain": "blogeswari.blogspot.com", "title": "Blogeswari: Mumbai ka maal 4", "raw_content": "\nமும்பையில் எல்லோரும் சதா ஓடிக்கொண்டேயிருப்பார்கள். எங்கே, எதுக்கு என்றெல்லாம் கேட்கக்கூடாது. காலை 7.48 லோக்கல் ரயிலைப் பிடித்து அங்கே ஓர சீட்டை பிடிப்பது தொடங்கி, 9.11 BEST பஸ்ஸை ஸ்டேஷனலிருந்து ஆஃபீஸுக்கு ஓடிப்பிடித்து, ஆபிஸில் அரக்க பரக்க வேலை செய்து மறுபடியும் ஆபீஸ் டு ஸ்டேஷன் மாலை 5.39 பஸ், 6.02 ட்ரெயின், மறுபடியும் ஸ்டேஷனிலிருந்து இரவு 7.43 பஸ்ஸில் கிளம்பி 8 மணிக்கு வீடு வந்து சேர்ந்து, டின்னர் சமைத்து, 'பாலிகா வது' சீரியல் பார்த்துவிட்டு 11.30க்கு கண் அயர்ந்தால் ... இன்னும் 5 மணி நேரத்தில் எழுந்திருத்து குளித்து, சமைத்து, காலை 7.48 லோக்கலை பிடித்து.....\nபல சமயம் இவர்களைப் பார்க்க பாவமாக இருக்கும். வீட்டில் நச்சரிக்கும் மாமியார், ஸ்கூல் / காலேஜ் செல்லும் குழந்தைகள், துரும்பு கூட எடுத்துப் போடாத கணவர் - இவர்கள் அனைவருக்கும் சமைத்து, வீட்டுப் பொறுப்புக்களையும் கவனித்துக் கொண்டு, இந்த ட்ரெயின் இழுபறியில் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ என்று தோன்றும்.\nஇதனால்தான் என்னவோ கூட்டமான ட்ரெயின்களில் \"தக்கா மத் மாறோ(தள்ளாதே)\" என்று நொடிகொருதரம் நம்மிடம் புலம்பும் லேடிஸைப் பார்க்கும்போதெல்லாம் , இன்றைக்கு காலை டிபனில் ஏதோ கசமுசா = கணவரிடம் திட்டு = அந்த கோபத்தை நம்மிடம் காட்டுகிறார் போல என்று ignore செய்துவிடுவேன். ரொம்ப கத்தினால், ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு அவர்களுடைய irritation-ஐ அதிகமாக்கிவிடுவேன்... cheap thrills\n\"திங்கள் முதல் சனி வரை இப்படி ஓடிக்கொண்டேயிருக்கிறார்களே இவர்கள் எங்கே ஷாப்பிங் போவார்கள் எங்கே கறிகாய் மற்றும் இதர சாமான்களை வாங்குவார்கள் எங்கே கறிகாய் மற்றும் இதர சாமான்களை வாங்குவ���ர்கள் \" என்று கேட்டால் \"ட்ரெயினில்தான்\", என்று விடை வரும்.\nசென்ற வாரம் லேட்டாக எழுந்ததில் வழக்கமாக டாணென்று 7.30 க்கு கிளம்பும் என்(னவரு)னுடைய வண்டியை மிஸ் செய்துவிட்டேன். லேட்டாக கிளம்பியதால் லோக்கல் அன்று ட்ரெயினாய நமஹ தான். காலை 10.30 மணி ட்ரெயின் காலியாக இருந்த்து. ரொம்ப entertaining-ஆகவும் இருந்தது... பின்னே ட்ரெயினேலேயே window shopping பண்ணேனே\nஇதோ, ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா. அவன் கொண்டு வந்த ஹேங்கரில் இருந்த பொருட்களை எண்ணுவதற்குள் நான் இறங்கும் ஸ்டேஷன் வந்துவிட்டது.\nLeft to right சொல்கிறேன்... எண்ணிக்கொள்ளுங்கள்\nRow 1: நெயில் கட்டர், டார்ச் லைட்டர், ரப்பர் பேண்ட், ஊசி நூல், பாத்ரூம் பிரஷ், எரெஸர் செட்.\nRow 2: பெளச், க்ளிப்ஸ், கறிகாய் சீவி, பென், ஸ்டேப்ளர் செட், பாத்திரம் ஸ்கரப்பர்\nRow 3: நாப்தலீன் பால்ஸ், சீப்பு, கேஸ் லைட்டர், கத்திரிக்கோல், டூத் பிரஷ், டஸ்டர்....\n எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது என்று திரும்பினால், அவனுடைய இன்னொரு ஹேங்கர்.... தனித்தனியாக ஃபோட்டோ எடுக்க நேரமில்லை. அதனால் அரக்க பரக்க எடுத்த இரு ஃபோட்டோக்கள்.\nடைம் ஆச்சு....புடே சலா புடே சலா அதாவது (அடுத்த ப்ளாகிற்கு தாவுங்க) ...\nஉங்கள் ப்லாகை ரொம்ப நாள் படித்த்து வறேன். இதுதான் முதல் கமெண்ட். சுப்ப்பர் enjoyable\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://erodesupremelions.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2020-08-05T10:34:33Z", "digest": "sha1:KFCGNSSVUTCPKQGBQN6FGFGX3HZRBILS", "length": 2802, "nlines": 48, "source_domain": "erodesupremelions.blogspot.com", "title": "ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்: சுவடுகள் - நான்காவது இதழ்", "raw_content": "ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்\nமாவட்டம் 324B2, பன்னாட்டு அரிமா சங்கங்கள்\nசுவடுகள் - நான்காவது இதழ்\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் சுவடுகள்\nPosted by ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் at 6:04 AM\nLabels: அரிமா சங்க இதழ், சுவடுகள், பதிவர் வட்டம்\nமுகப்பு படமே அருமையாக இருக்கிறது.. என்னுடைய கதையை வெளியிட்டமைக்கும் நன்றி..\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்\nசேவை, நட்பு, நேர்த்தி ஆகியவற்றை பேணும் ஈரோட்டின் முதன்மையான அரிமா சங்கம். 59 மகளிர் உட்பட 210 உறுப்பினர்களை கொண்டுள்ளது. சொந்தமாக நடத்தும் அரிமா இரத்தவங்கி மூலம் குறைந்த கட்டணத்தில் தரமான இரத்தம் வழங்கிவரும் அரிமா சங்கம்.\n2011-2012 ஆம் ஆண்டு பொறுப்பாளர்கள்\nசுவடுகள் - நான்காவது இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:15:58Z", "digest": "sha1:HDSRN2BJJRW52XPAPC3HE3REVYM2YCV2", "length": 17877, "nlines": 218, "source_domain": "moonramkonam.com", "title": "வேதம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – சாமி கிட்ட சொல்லி வச்சு\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – சாமி கிட்ட சொல்லி வச்சு\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: சாமிகிட்ட [மேலும் படிக்க]\nபகவத் கீதை – மன மெச்சூரிடி அடைவது எப்படி\nபகவத் கீதை – மன மெச்சூரிடி அடைவது எப்படி\nTagged with: bhagawad geetha tamil version, bhagwad geetha in tamil, Geetha in tamil, இன்றைய கீதை, உன்னத நிலை, உன்னதம், கடவுள், கீதை, கீதை உரை, குரு, பகவத் கீதை, பகவத் கீதை உரை, பகவத் கீதை எளிய உரை, பலன், பலன்கள், மன முதிர்ச்சி, மன மெச்சூரிட்ய், வேதம்\nபகவத் கீதை – மன [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா வையகம் காக்கும் ஸ்ரீவைத்யநாதர்\nஉலக ஒளி உலா வையகம் காக்கும் ஸ்ரீவைத்யநாதர்\nTagged with: அபி, அபிஷேகம், அம்பாள், அழகு, ஆலயம், கடவுள், கணபதி, கன்னி, காவலன், குரு, கை, சதா, சிலை, சிவன், தலம், திருஞானசம்பந்தர், நோய், பால், விஷ்ணு, வேதம்\nஉலக ஒளி உலா வையகம் காக்கும் [மேலும் படிக்க]\nசெயலின் பலனைப்பற்றி கவலைப்படாதே – இன்றைய பகவத் கீதை – அபி\nசெயலின் பலனைப்பற்றி கவலைப்படாதே – இன்றைய பகவத் கீதை – அபி\nTagged with: bagawat geethai, bhagavat geethai, bhagwat gita in tamil, Geethai, Gita tamil, tamil Gita, அபி, அர்ஜுனன், அர்ஜுனா, எளிய கீதை, கடமை, கடவுள், கிருஷ்ணன், கீதை, குரு, கை, தப்பு, பகவத் கீதை, பகவத்கீதை, பலன், மனசு, வேதம்\nஏஷா தே அபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே [மேலும் படிக்க]\nதிருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி – மாதங்கி\nதிருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி – மாதங்கி\nTagged with: architect, ganapthi sthapathi, kannagi kottam, mathavi statue, sirpi ganapathi sthapathi, thiruvalluvar statue, அமெரிக்கா, இலங்கை, ஐய்யன் திருவள்ளுவர், கணபதி, கண்ணகிகோட்டம், கன்யாகுமரி, கை, சிற்பி கணபதி ஸ்தபதி, சிலை, சிவாவிஷ்ணு, சென்னை, விஷ்ணு, வேதம்\nமுக்கடல் சங்கமிக்கும் குமரியில் விவேகானந்தர் பாறை [மேலும் படிக்க]\nவேலாயுதம் விமர்சனம் வேலாயுதம் சினிமா விமர்சனம்\nவேலாயுதம் விமர்சனம் வேலாயுதம் சினிமா விமர்சனம்\nTagged with: tamil actor, tamil hero vijay, tamil movie, velayudham cinema review, velayudham movie review, velayudham mp3 songs, velayudham vimarsanam, velayutham + vijay + genelia, velayutham movie review, velayutham mp3, velayutham mp3 download, velayutham songs download, velayutham vijay, vijay, அம்மா, அர்ச்சனை, கை, சினிமா, சினிமா விமர்சனம், சூர்யா, சென்னை, நடிகர் விஜய், பத��திரிக்கை, பால், பெண், மசாலா, விஜய், விமர்சனம், வேதம், வேலாயுதம், வேலாயுதம் + ஜெனிலியா, வேலாயுதம் + விஜய், வேலாயுதம் + ஹன்சிகா, வேலாயுதம் mp3, வேலாயுதம் கதை, வேலாயுதம் சினிமா, வேலாயுதம் ப்ரிவ்யூ சினிமா விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ திரைப்பட விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ விமர்சனம், வேலாயுதம் விமர்சனம், ஹன்சிகா\nவேலாயுதம் விமர்சனம் – வேலாயுதம் திரை [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இதோ இதோ என் பல்லவி\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இதோ இதோ என் பல்லவி\nஇன்றைய பாடல்: இதோ இதோ [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா காற்றில் வரும் கீதமே\nஉலக ஒளி உலா காற்றில் வரும் கீதமே\nTagged with: கவிதை, கவிதைகள், காதல், குரு, கை, பாலா, பூஜை, வேதம்\nகாற்றில் வரும் கீதமே சுகமுனிவரின் திருவாக்கிலிருந்து அமுதத் [மேலும் படிக்க]\nவேலாயுதம் – ப்ரிவ்யூ விமர்சனம் – வெற்றி வேலா வெந்த புண்ணில் வேலா\nவேலாயுதம் – ப்ரிவ்யூ விமர்சனம் – வெற்றி வேலா வெந்த புண்ணில் வேலா\nTagged with: tamil actor, tamil hero vijay, tamil movie, velayudham cinema review, velayudham movie review, velayudham mp3 songs, velayudham vimarsanam, velayutham + vijay + genelia, velayutham movie review, velayutham mp3, velayutham mp3 download, velayutham songs download, velayutham vijay, vijay, அம்மா, அர்ச்சனை, கை, சினிமா, சினிமா விமர்சனம், நடிகர் விஜய், பத்திரிக்கை, விஜய், விமர்சனம், வேதம், வேலாயுதம், வேலாயுதம் + ஜெனிலியா, வேலாயுதம் + விஜய், வேலாயுதம் + ஹன்சிகா, வேலாயுதம் mp3, வேலாயுதம் கதை, வேலாயுதம் ப்ரிவ்யூ சினிமா விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ திரைப்பட விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ விமர்சனம், வேலாயுதம் விமர்சனம், வேலை, ஹன்சிகா\nவேலாயுதம் விமர்சனம் – ப்ரிவ்யூ விமர்சனம் [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா மீன்குளத்தி பகவதி அம்மன்\nஉலக ஒளி உலா மீன்குளத்தி பகவதி அம்மன்\nTagged with: அம்மன், அம்மா, அர்ச்சனை, அழகு, ஆலயம், கணபதி, கை, தேவி, நட்சத்திரம், பலன், பூஜை, மதுரை, மீன், வேதம்\nமீன்குளத்தி பகவதி அம்மன் கேரளாவில் பல்லசேனா என்ற சிறிய [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6312.html?s=56ceb705e9e3dd04d6dd716bf4792d4c", "date_download": "2020-08-05T11:02:43Z", "digest": "sha1:WC3UW65V4QOY2WUMIHBOIA4WWFOYGSAT", "length": 283192, "nlines": 1071, "source_domain": "www.tamilmantram.com", "title": "வேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > வேர்வைக் கசகசப்பி��் ஒரு பயணக் கட்டுரை\nView Full Version : வேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை\nவேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை\n1. நிங்ஙள் எவிடே போகுன்னு\n\"சரி. சரி. அவரு ஸ்டேசனுக்கு வந்துருவாரா....அப்பச் சரி.....ஓட்டலுக்கு அவரே கூட்டீட்டுப் போயிருவாரா....சரி. சரி. அப்ப...அங்க போயிட்டு ஒங்களுக்குப் ஃபோன் போடுறேன். சரிதானாய்யா சரி. பாக்கலாம்.\" நண்பர் பெஞ்சமின் கிட்டதான் பேசுனது. நாகர்கோயில் போய் எறங்குனதும் கார் ஏற்பாடு செஞ்சி தங்க ஓட்டலும் ஏற்பாடு செஞ்சிருக்காரே.\nநாங்க நண்பர்கள் ஆறு பேரு. தமிழ்நாட்டுத் தமிழர் ரெண்டு பேரு. பெங்களூர்த் தமிழன் ஒருத்தன். கன்னட கவுடா ஒருத்தன். பெங்களூர்த் தெலுங்கன் ஒருத்தன். ஒரிசாக்காரன் ஒருத்தன்னு ஆறு பேர் மொத்தம். ஆனை, குதிரை, பூனை, சிங்கம், புலி, ஆடு ஏல்லாத்தையும் ஒரு தேருல கட்டுன மாதிரி பயணத் திட்டம்.\nபோன வருசம் மூனு பேரு சேந்து தஞ்சைப் பக்கமா போய்ட்டு வந்தோம். அந்த மூனு இந்த வருசம் ஆறாகிப் பயணமும் தெக்க திரும்புச்சு. வெள்ளி, சனி, ஞாயிறுன்னு மூனு நாளுக்கும் பயணத் திட்டம். வெள்ளிக்கெழம நாகர்கோயில். சனிக்கிழமை திருநெல்வேலி, சங்கரங்கோயில், கழுகுமலை, கோயில்பட்டி. ஞாயிறு திருச்செந்தூர்னு பெரிய திட்டமே போட்டாச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நாகர்கோயில் ஏற்பாடை நண்பர் பெஞ்சமின் கிட்டயும் கோயில்பட்டி ஏற்பாட்டை என்னுடைய உறவினர் கிட்டயும் விட்டாச்சு.\nதிட்டப்படி காலைல பதினோரு மணிக்கு நாகர்கோயிலுக்கு வண்டி சேரனும். நேரா ஓட்டலுக்குப் போயி குளிச்சிட்டு பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, குமாரகோயில், சுசீந்திரமுன்னு திட்டம். அருவியில குளிக்க வேண்டிய துணிமணிகளையும் எடுத்து வெச்சுக்கிட்டாச்சு.\nகன்னட கவுடா மொதல்ல வர்ரதாவே இல்லை. பெங்களூர் மராட்டி ஒருத்தன் வர்ரதாத்தான் இருந்துச்சு. ஆனா அவன் கடைசி நேரத்துல கால வாரி விட்டுட்டான். அதுனால அவனுக்கு மாத்தா இந்த பெங்களூர் கவுடா உள்ள வந்தான். ஆறு பேர் கணக்கு சரியாப் போச்சு.\nஇதுல நான் திருச்செந்தூர்ல மொட்ட போடப் போறதா இன்னொரு திட்டம். கர்நாடகாவுல இருக்குற காட்டி சுப்பிரமணியாவுல போட வேண்டியது. தள்ளிக்கிட்டே போனதால....திருச்செந்தூருல போடுறதா முடிவு செஞ்சாச்சு. அதுனால என்ன...அடுத்த வருசம் காட்டி சுப்பிரமணியாவுல போட்டாப் போச்சு.\nநாங்க ஆறு பே���ும் ஆறு வெவ்வேறு ஆபீசுல வேல பாக்குறோம். அத்தன பேரும் வீட்டுக்குப் போயி கெளம்பி ஸ்டேஷனுக்கு வந்துரனும்னு திட்டம். அதே போல சரியான நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம் பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.\nவண்டில பட்டியல் பாத்தோம். அதுல ஒரு நண்பனுக்கு அடுத்து ஆரியாதேவி வயசு 58ன்னு போட்டிருந்தது. அத வெச்சி அந்த நண்பனைக் கொஞ்ச நேரம் கிண்டலடிச்சோம். பெறகு கொஞ்சங் கொஞ்சமா வண்டியில கூட்டம் ஏறி நெரம்புச்சு. நெறைய மலையாளிகள் இருந்தாங்க. நாங்க யாரையும் கண்டுக்காம UNO அப்படீங்குற விளையாட்டை ஆடுனோம். ரொம்பச் சுவாரசியமாப் போச்சு.\nஆரியாதேவின்னு மொதல்ல சொன்னேனே....அவங்க வீட்டுக்காரரோட வந்திருந்தாங்க. அவருக்கு ஒரு அறுவத்திச் சொச்சம் இருக்கும். பத்தரை மணிக்கெல்லாம் அவங்களுக்குத் தூக்கம் வந்துருச்சு. படுக்கனும்னு சைகைல சொன்னாங்க. சரீன்னு பெர்த்துகளை மாட்டினோம். அவங்க எங்க போறாங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆவல் வந்துச்சு. மலையாளத்துலயே கேட்டேன். \"நிங்ஙள் எவிடே போகுன்னு\n எனக்குத் தலையில் இடியே விழ்ந்த மாதிரி இருந்தது. திருவனந்தபுரம் வழியாப் போகுதா அல்லது நாகர்கோயில் வழியா திருவனந்தபுரம் போகுதான்னு ஒரு சந்தேகம். ஆனா வண்டியோ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். அப்புறம் எப்படி திருவனந்தபுரம் போகும்\nபிடி டீ.டீ.ஆரை. அவர்கிட்ட வெளக்கமா கேட்டதுக்கு அப்புறந்தான் ஒரு விஷயம் புரிஞ்சது. நான் இண்டர்நெட்ல பாத்துச் சொன்ன கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. என்னோட நண்பன் டிக்கெட் பதிஞ்ச கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. நான் பாத்தது வாரத்துக்கு மூனு நாளுதான் போகுது. அதுதான் பதினோரு மணிக்கு நாகர்கோயில் போகும். இது சாந்தரம் அஞ்சு மணிக்கு மேலதான் நாகர்கோயில் போகுது. என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை. ஒரு நா முழுக்க ரயில்ல இருக்கனும். கேரளா முழுக்க ரயில்லயே பாத்திரலாம். ஆனா அது சரியா\nநண்பர் பெஞ்சமினுக்கு ஒரு ஃபோன் போட்டுப் பேசினேன். அவரும் கொஞ்ச ஐடியாக்கள் குடுத்தாரு. அவரு கிட்ட பேசீட்டு சைடு பெர்த்துல ஜன்னலோரமா கால நீட்டீட்டு உக்காந்து யோசிச்சேன். பட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. ஒடனே எல்லார் கிட்டயும் சொன்னேன். சொன்னதும் எல���லாரும் ஒத்துக்கிட்டாங்க.\nஅட ஆரம்பமே ஜோரா போகுது.... மேற்கொண்டு என்ன ஆச்சு..சீக்கிரம் சொல்லுமையா..\nஆமா உங்க பயண குழறுபடிக்கும் பெஞ்சமினுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா...\nஅட ஆரம்பமே ஜோரா போகுது.... மேற்கொண்டு என்ன ஆச்சு..சீக்கிரம் சொல்லுமையா..\nகொஞ்சம் பொறுங்க மதி. அடுத்த பாகம் எழுதனும்ல........\nஆமா உங்க பயண குழறுபடிக்கும் பெஞ்சமினுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா...அதை யாமறியோம் பராபரமே....அவரு எனக்கு உதவிதான் செய்தார்...\nபயணக்கட்டுரையின் ஆரம்பம் நன்றாக இருக்கிறது இராகவன். கசகசப்பு முடிந்ததும் அடுத்த பதிவைக்கொடுங்கள். படிக்க காத்திருக்கிறேன்,\nவேர்வைக் கசகசப்புன்னவுடனே என்னமோ நினைச்சேன்... அருமையா எழுதிருக்கீங்க\nசரி சரி அதெல்லாம் சீக்கிரம் எழுதுங்க.\nவேர்வைக் கசகசப்புன்னவுடனே என்னமோ நினைச்சேன்... அருமையா எழுதிருக்கீங்க\nசரி சரி அதெல்லாம் சீக்கிரம் எழுதுங்க.\n:confused: :confused: :confused:அப்படிக் கேளுங்க மதி. அப்படி என்னன்னுய்யா நெனச்சீரு\nபயணக்கட்டுரையின் ஆரம்பம் நன்றாக இருக்கிறது இராகவன். கசகசப்பு முடிந்ததும் அடுத்த பதிவைக்கொடுங்கள். படிக்க காத்திருக்கிறேன்,என்னண்ணா அப்படிச் சொல்லீட்டீங்க...பயணம் முழுக்கவே கசகசப்புதான...வெயில்ல...வேத்து ஊத்தி.....\nஎன்னண்ணா அப்படிச் சொல்லீட்டீங்க...பயணம் முழுக்கவே கசகசப்புதான...வெயில்ல...வேத்து ஊத்தி.....\nசரி சரி..அப்படியே..எடுத்துவுடறது...அடுத்த பாகத்த..மண்டே மண்டே...நண்பர்கள் கிட்ட இருந்து போட்டோ வாங்கத்தான் காத்திருக்கேன்.....\nஆஆ.... ராகவன் நிங்கள் அடிபொளியாயிட்டு எழுதுனுன்டு... பக்க்ஷெ நிங்களுட யாத்ர பிரஸ்னம் ஆயதில் எனிக்கு ஒரு பங்கும் இல்லா கேட்டோ...\nதமிழே தகராறு, எங்களால எழுத்துப் பிழை கண்டு பிடிக்க முடியாதபடி புது டெக்னிக்ல எழுதுறாப்புல தெரியுது...\nஇதெல்லாம் நல்லதுக்காத் தெரியலை ஆமா :)\nதமிழே தகராறு, எங்களால எழுத்துப் பிழை கண்டு பிடிக்க முடியாதபடி புது டெக்னிக்ல எழுதுறாப்புல தெரியுது...\nஇதெல்லாம் நல்லதுக்காத் தெரியலை ஆமா :)\nஆஆ.... ராகவன் நிங்கள் அடிபொளியாயிட்டு எழுதுனுன்டு... பக்க்ஷெ நிங்களுட யாத்ர பிரஸ்னம் ஆயதில் எனிக்கு ஒரு பங்கும் இல்லா கேட்டோ...\nஓ பென்ஸேட்டா, நிங்கள் மலையாளம் நன்னாயிட்டு\nதமிழே தகராறு, எங்களால எழுத்துப் பிழை கண்டு பிடிக்க முடியாதபடி புது டெக்னிக்ல எழுதுறாப்புல தெரியுது...\nஇதெல்லாம் நல்லதுக்காத் தெரியலை ஆமா :)\nபிரதீப், ஒரு வளர்ற பையனை தலையில தட்டி வளர்ச்சிய குறைக்கிற....:D :D :D\nஓ பென்ஸேட்டா, நிங்கள் மலையாளம் நன்னாயிட்டு\nஓஓ என்றே ஜீவிததில் ஓமன குட்டி ஆரும் இல்ல கேட்டோ....:rolleyes: :rolleyes:\nஆனா வேற கதை இருக்கு ... சொல்லுறேன்....:D :D :D\nஓஓ என்றே ஜீவிததில் ஓமன குட்டி ஆரும் இல்ல கேட்டோ....:rolleyes: :rolleyes:\nஆனா வேற கதை இருக்கு ... சொல்லுறேன்....:D :D :D\nஅப்போ இது தான் உங்கள் ட்ரெக்கிங் சீக்ரெட்டா...:p :p\nபிரதீப், ஒரு வளர்ற பையனை தலையில தட்டி வளர்ச்சிய குறைக்கிற....:D :D :D\nபென்ஸூ இனியும் வளந்தா என்னத்துக்கு ஆவுறதுன்னு ஒரு நல்ல எண்ணந்தேன்.\nநாளைக்கு போரத்தில் எங்களை மீட் பன்ன வாரிரு இல்லியா... வாரும்...\nசெல்வன் கையில உம்மை பிடித்து கொடுக்கிறேன்....\nராகவன் மொட்டை தலையால உம்மை முகத்தில் உரச சொல்லுறேன்...\nசரவணன் கிட்ட ஜோக்கு சொல்ல சொல்லுறேன்...\nசரி சரி கோச்சுக்காதீங்க, நமக்குள்ள என்ன\nஆனாலும் நாளைக்கு நான் வரேன்னு உங்களுக்கு யாரு சொன்னது... ஏப்ரல் ஒண்ணு நாளைக்குத்தானே..\nசரி சரி கோச்சுக்காதீங்க, நமக்குள்ள என்ன\nஆனாலும் நாளைக்கு நான் வரேன்னு உங்களுக்கு யாரு சொன்னது... ஏப்ரல் ஒண்ணு நாளைக்குத்தானே..\nஹி ஹி ஏப்ரல் ஒண்ணு அன்னிக்குத்தானே வர்ற... ;) ;)\nஐயா...நாளைக்கு ஃபோன் போட்டு கூப்பிட்டுக்கிருங்க...நான் மறந்தாலும் மறந்திருவேன்.\nஇவங்களாவே சந்திப்பு நடத்திக்கிறது.... அப்புறம் பயணக்கட்டுரை வேற, சி.டியாம். ஃபோரமாம், பெர்ஸியாவாம் எல்லாம் என் வயித்தெரிச்சலை கிளப்புது ஆமா சொல்லிட்டேன்.\nஇவங்களாவே சந்திப்பு நடத்திக்கிறது.... அப்புறம் பயணக்கட்டுரை வேற, சி.டியாம். ஃபோரமாம், பெர்ஸியாவாம் எல்லாம் என் வயித்தெரிச்சலை கிளப்புது ஆமா சொல்லிட்டேன்.\nஅப்புறம் அது மட்டுமே நமக்கு வேலையா போயிடும்..\nஅங்க இருந்தா நானும் போயிருப்பேன்..\nஇவங்களாவே சந்திப்பு நடத்திக்கிறது.... அப்புறம் பயணக்கட்டுரை வேற, சி.டியாம். ஃபோரமாம், பெர்ஸியாவாம் எல்லாம் என் வயித்தெரிச்சலை கிளப்புது ஆமா சொல்லிட்டேன்.\nவராத உங்களுக்கே இப்படி எரிஞ்சா வந்த பெஞ்சு கதை....\nபுதுசா ஒரு ஐடியா வந்ததுன்னு போன பதிவுல சொன்னேன். அத ஒடனே பெஞ்சமினுக்கும் ஃபோன் போட்டுச் சொன்னேன். அவரும் அது நல்ல திட்டமுன்னு ஒத்துக்கிட்டாரு. அதை நண்பர்களும் முழு மனசோட ஒத்துகிட்டாங்க. நானும் எல்லாரைய���ம் தூங்கப் போகச் சொல்லீட்டு செல்போன்ல காலைல அஞ்சர மணிக்கு அலாரம் வெச்சேன்.\nபுதுத்திட்டம் என்னன்னா கோயமுத்தூர்ல எறங்கிக்கிறது. காலைல ஆறு மணிக்குப் போய்ச் சேரும். சேந்ததும் குளிச்சிட்டு செஞ்சிட்டு வண்டியப் பிடிச்சி சுத்திப் பாக்கலாம்னு திட்டம். பாத்துட்டு ராத்திரி புறப்பட்டு மதுரைக்கோ இல்லைன்னா நேரடியா கோயில்பட்டிக்கோ போயிர்ரது. அப்புறம் வழக்கம் போல கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலி, திருச்செந்தூர்னு போயிரலாம்னு சொன்னேன். நாகர்கோயில் இல்லைன்னாலும் கோயமுத்தூர் வந்ததுல எல்லாரும் ஒரு திருப்திதான்னு வெச்சுக்கோங்களேன்.\nஅதுல பாருங்க ஒரு நண்பனோட சொந்தக்காரங்க கோயமுத்தூர்ல இருக்காங்களாம். அதுனால அவங்ககிட்ட எங்கெங்க போறதுன்னு கேட்டுக்கிற முடிவு செஞ்சோம். அஞ்சரைக்கு அலாரம் வெச்சேனே ஒழிய தூக்கம் ஒழுங்கா பிடிக்கலை. தொடக்கமே இப்பிடி இருக்கே முழுக்க எப்படி இருக்குமோன்னு கொஞ்சம் கலக்கம். அப்பனே முருகா...எது எப்படியோ திருச்செந்தூர்ல மொட்ட போடனும்னு வேண்டிக்கிட்டேன். அரமணிக்கு ஒரு வாட்டி எந்திரிச்சி மணி பாத்தேன். ஈரோடு வந்ததுக்கு அப்புறம் தூக்கம் வரல. எந்திரிச்சி உக்காந்துகிட்டு வெளிய பாத்துக்கிட்டிருந்தேன்.\nஅப்பதான் தெரிஞ்சது இன்னும் ரெண்டு பேரு தூக்கமில்லாம இருந்தது. ரெண்டு பேரும் பெர்த்துல இருந்து இறங்கி வந்து கூட உக்காந்துகிட்டாங்க. அவங்களுக்கு எனக்குத் தெரிஞ்ச இடங்களையும் வழிகளையும் பத்திச் சொன்னேன். பேசிக்கிட்டேயிருக்கிறப்ப கோயமுத்தூர் வந்திருச்சி. படபடன்னு எறங்கி ஸ்டேஷன விட்டு வெளிய வந்தோம். பக்கத்துலயே ஒரு லாட்ஜ்ல ரெண்டு ரூம் போட்டோம். யாருக்கும் தூக்கமும் இல்லை. நண்பன் அவனோட சொந்தக்காரங்க வீட்டுக்குப் போன் போட்டு சுத்திப் பாக்க வெவரம் கேட்டான். தகவல்கள் கொஞ்சம் வந்தது.\nசரி. குளிச்சிட்டு காம்ளிமெண்ட்ரி பிரேக்பாஸ்ட்ட கட்டு கட்டீட்டு குவாலிஸ் புக் பண்ணலாம்னு நெனச்சோம். ஆனா அதுக்கு அவசியம் வெக்காம நண்பனோட அக்காவே ஒரு வண்டியை ஏற்பாடு பண்ணி அவங்க அண்ணனையும் கூட அனுப்பி வெச்சாங்க. வாழ்க வளமுடன்.\nஅதுக்குள்ள எல்லாரும் குளிச்சி தயாரா இருந்தாங்க. அவங்கள சாப்பிடக் கூட்டீட்டுப் போனேன். பொங்கலும் இட்டிலும் தேங்காய்ச் சட்டினி, தக்காளிச் சட்டினி சாம்பாரோட பரிமாறுனாங்க. நல்லா இருந்தது. அதுக்குள்ள அந்த அண்ணனும் வண்டியோட வந்துட்டாரு. அவரே ஒரு திட்டமும் வெச்சிருந்தாரு. நேரா பேரூர் கோயில். (மொதல்ல பத்மநாபபுரம் அரண்மனைன்னு முடிவு செஞ்சிருந்தோம். ஆனா அது தானா கோயிலாயிருச்சு. அதுதான் ஆண்டவன் விருப்பம் போல.) அப்புறமா கோவைக்குற்றாலம். பெறகு பூண்டி கோயில். (இன்னொரு கோயில்). அப்புறம் ஈஷா தியான மண்டபமாம். (இந்தப் பேரை எங்கயோ கேட்டிருந்தேன். அவ்வளவுதான்.). அப்புறம் மருதமலையாம். (என்னடா என்னைக் கடைசியா பாக்க வர்ரியான்னு மொத நாள்ளயே முருகன் முந்திக்கிட்டாரோ என்னவோ\nசரீன்னு எல்லாரும் வேண்டிய துணிமணிகளையும் தண்ணி பாட்டில்களையும் எடுத்துக்கிட்டு வண்டீல ஏறுனோம். பெங்களூர்க்காரங்களான எங்களுக்கு கோயமுத்துரோட துப்புரவான ரோடுகளும் மிகவும் மென்மையான தூய காத்தும் ரொம்பச் சுகமா இருந்தது. ரசிச்சிக்கிட்டே இருக்கும் போது பேரூர் கோயில் வந்திருச்சி.\nவண்டீலயே செருப்ப விட்டுட்டு கீழ எறங்குனோம். கோயில் பழைய கோயில். வழக்கமான கல்கட்டிடம். பேரூர் பட்டீசுவரர் கோயில்னு எழுதீருந்தது. வாசல்லயே ஒரு பெரிய தேரு. வாசல்ல இருந்து நேராப் பாத்தாலே சிவலிங்கம் தெரிஞ்சது. இருட்டு அறைக்குள்ள சிவலிங்கத்துக்குப் பின்னாடி வட்ட வடிவமா சிறுவிளக்குகளை அலங்காரமா வெச்சிருந்தாங்க. அவ்வளவுதான் கருவறை வெளிச்சம். நம்ம குடியிருந்த கருவறைக்குள்ளயும் இருட்டுதான. அதுல இருந்து வெளிச்சத்துக்கு வர்ரதுதான பிறப்பு.\nவெள்ளிக்கிழமையானலும் கோயில்ல கூட்டம் குறைச்சலா இருந்தது. வாய் விட்டு நமச்சிவாய வாழ்க செய்யுளைச் சொன்னேன். தீபாராதனை காட்டி மணியடிக்கும் போது கண்கள் மூடின. கண்ணுக்கு முன்னாடி இருந்த எல்லாம் மறஞ்சு ஒரு பரவசம். சிவசிவான்னு சொல்லித் திருநீறு வாங்கிப் பூசிக்கிட்டு கோயிலைச் சுத்தி வந்தோம். கோயில் முழுக்க சிற்ப அற்புதங்கள். ஒவ்வொன்னயும் விளக்கிச் சொல்ல ஒவ்வொரு பதிவு வேணும். எடுத்துக்காட்டுக்கு ஒன்னு ரெண்டு சொல்றேன்.\nகோயில்ல ஒவ்வொரு தூண்லயும் ஒவ்வொரு டிசைன். அதாவது ஒரு தூணின் இரண்டு பாகங்களை இணைக்கும் இடைவெளியில் செய்திருக்கும் வேலைப்பாடுகள் ஒரு தூணில் இருப்பது போல மறுதூணில் இல்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை. அடுத்து பேரூர் கோயிலுக்குப் போகின்றவர்கள் சரியாகப��� பாருங்கள்.\nஅதே மாதிரி இன்னும் பல சிற்ப அற்புதங்கள். ஆனையுரிபோர்த்தவர் என்று ஒரு சிலை. எதுக்க வந்த ஆனையைக் கொன்னு அதோட தோலச் சிவபெருமான் போத்திக்கிற காட்சி. இதச் சிற்பமாச் சொல்லனும். எப்படிச் சொல்றது. ஆனையக் குப்புறத்தள்ளி அதோட தலைல ஏறி நின்னுக்கிட்டு வயித்தப் பிடிச்சிக் கிழிச்ச தோலை ரெண்டு கையாலயும் விரிச்சுப் போத்திக்கிட்டா இப்ப ஆனையோட வாலு சிவனோட தலைக்கு மேல போயிருமில்லயா இப்ப ஆனையோட வாலு சிவனோட தலைக்கு மேல போயிருமில்லயா கிழிச்ச தோலோட ரெண்டு பக்கத்துலயும் ரெண்ரெண்டு கால்கள் தெரியுமில்லையா கிழிச்ச தோலோட ரெண்டு பக்கத்துலயும் ரெண்ரெண்டு கால்கள் தெரியுமில்லையா இதக் கற்பனைல நெனச்சுப் பாருங்க. ஆனைத்தலை மேல சிவன். ரெண்டு கையையும் விரிச்சுத் தோலைப் பிடிச்சிருக்காரு. தலை கீழ இருக்கிறதால வாலு மேல இருக்கு. பாத்த கண்ண எடுக்க முடியல. அவ்வளவு அழகான சிற்பம். போர்வ மாதிரி விரிஞ்ச தோல்ல ஒரு மேடு பள்ளம் கெடையாது. அவ்வளவு நேர்த்தி.\nஅத விட இன்னொன்னு கண்டிப்பாச் சொல்லனும். கூரைல இருக்கிற சிற்ப அலங்காரம். தாமரப் பூ பெரிசா விரிஞ்சிருக்கு. கீழ இருந்து பாத்தா தலைகீழா தெரியும். கிளிகள் அந்தத் தாமரைப் பூவோட இதழ்கள்ள தலைகீழா உக்காந்துக்கிட்டு பூவுக்குள்ள கொத்திக்கிட்டு இருக்குற மாதிரி சிற்பம். ரொம்ப நுணுக்கமா...அழகா...நேர்த்தியா..திறமையா செஞ்சிருக்காங்க. ஆனா பாருங்க...அப்பேற்பட்ட கற்சிற்பத்துல பெயிண்ட் அடிச்சு வெச்சிருக்காங்க. இயற்கை அழகை மறைக்கிறதுல தமிழனை மிஞ்சிக்கிறதுக்கு ஆளில்லை.\nஇந்தத் தாமரைப் பூவச் சுத்தி பாம்புக படமெடுத்தாப்புல இருக்கு. அந்தப் பாம்புகள்தான் கொக்கிகள். அந்தக் கொக்கிகள்ள இருந்து சங்கிலிக தொங்குது. நாலு பக்கமும் நாலு பாம்புக் கொக்கி. அந்தக் கொக்கிகள்ள கற்சங்கிலி. அந்தச் சங்கிலிகள்ள என்ன சிறப்பு தெரியுமா ஒவ்வொரு சங்கிலியிலயும் கடைசி ரெண்டு வளையங்கள்ள அந்தச் சிறப்பு இருந்தது. கடைசி வளையம் ஆணைக் குறிக்கும் சின்னம் போல இருந்தது. வட்டத்துல அம்புக்குறி போடுவாங்களே. அந்த மாதிரி. கடைசி ரெண்டு வளையங்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்த மாதிரி தெரிஞ்சது.\nஇன்னும் நெறைய அழகான சிற்பங்கள். சொல்லச் சொல்ல நேரம் பத்தாது. சிவபெருமானையும் பச்சை நாயகியையும் தண்டாயுதபாணியையும் கும��பிட்டுட்டு வெளிய வந்தோம். ஆளுக்கொரு எளநி குடிச்சிட்டுக் கோவைக் குற்றாலத்துக்குப் பொறப்பட்டோம். போற வழியிலதான் நடிகர் சூர்யாவோட சொந்த ஊரான மாதம்பட்டி இருக்கு. அதத் தாண்டிக் கோவைக் குற்றாலத்து அடிவாரத்துக்குப் போனோம்.\nநாங்க போன நேரம்.....யாரையும் உள்ள விடல. அது ஒரு ஆனைப் பிரச்சனை.........\n. அதத் தாண்டிக் கோவைக் குற்றாலத்து அடிவாரத்துக்குப் போனோம்.\nநாங்க போன நேரம்.....யாரையும் உள்ள விடல. அது ஒரு ஆனைப் பிரச்சனை.........\nபோற இடத்தில சும்மா இருக்காம.... பிரச்சனையா\nபோற இடத்தில சும்மா இருக்காம.... பிரச்சனையா\nஅதாவது பிரச்சனை வேற ஒரு ஆனையினால... :rolleyes: :rolleyes: :rolleyes:\nஅதாவது பிரச்சனை வேற ஒரு ஆனையினால... :rolleyes: :rolleyes: :rolleyes:பின்னே....பெங்களூருல சில பூனைகளே பிரச்சனை பண்றப்போ ஆனைக பண்ணக்கூடாதா :D :D :D\nபின்னே....பெங்களூருல சில பூனைகளே பிரச்சனை பண்றப்போ ஆனைக பண்ணக்கூடாதா :D :D :D\nஆமாம் ஆமாம்... பூனை இனம்னாலே உங்களுக்கு பயம் அதிகம்தான்..\nஆமாம் ஆமாம்... பூனை இனம்னாலே உங்களுக்கு பயம் அதிகம்தான்..அடடே அப்படி வேற ஒங்களுக்கு நெனப்போ :D :D\nஅடடே... அடுத்த பாகம் வந்துருச்சா..\nநல்லா உத்துக் கவனிச்சுப் பாத்திருக்கீரு... விஷயம் இல்லைன்னாலே எழுத்துல பொளந்து கட்டுவீரு ... இப்ப இத்தனை விஷயம் வேற இருக்கே... ஆமா ஆனைகிட்ட என்ன பிரச்சினை...\nராகவா... போட்டா எங்க ஓய்...\nஇந்த சந்திப்பிலையும் போட்டோ எடுக்க உம்ம திருமுகத்தை காட்டாமல் போயிட்டிரு...\nஆமா, இவ்வளவு விரிவா ஏன் என்கிட்ட போனில் சொல்லலை, ... :rolleyes: :rolleyes: :rolleyes:\nஓஓ அப்படியாவது நான் தமிழ் படித்து பழகட்டும்ன்னுதானே... எம்மாம் நல்ல மனசுயா உமக்கு...\nராகவன் உங்களுக்கு அருமையா எழுத வருது... ரசித்து வாசித்தேன்...\nபோட்டோக்கள் வரும். கண்டிப்பாக வரும்...இன்னும் மொட்ட போடலயேய்யா..\nஆனாலும் அடுத்த பாகத்தில இருந்து போட்டோக்கள் வரும்.\nபாரதி அண்ணாவின் பதிப்பை யுனிகோடில் கீழே கொடுத்திருக்கிறேன்.\n// அட... சின்ன வயசுல போன பேரூரை நினைவு படுத்திட்டீங்களே இராகவன்.. இப்ப நீங்க சொன்ன அளவுக்கு எனக்கு நினைவில்லைன்னாலும் ஓரளவுக்கு பழைய சம்பவங்கள் மீண்டு வந்தது. மிகவும் மகிழ்ச்சி.. தொடருங்கள். //\nபோட்டோக்கள் வரும். கண்டிப்பாக வரும்...இன்னும் மொட்ட போடலயேய்யா..\nஆனாலும் அடுத்த பாகத்தில இருந்து போட்டோக்கள் வரும்.\nநீங்க மத்தவங்களுக்குப் போட்டாப் போதாதோ :D\nஆனையால பிரச்சனைன்னு சொன்னேல்ல....அது என்னன்னு இப்பச் சொல்றேன்.\nகோவைக் குற்றாலங்குறது கோயமுத்தூருக்குப் பக்கத்துல இருக்கக் கூடிய காட்டருவி. கொஞ்சம் மலைக்காட்டுக்குள்ள போயி அருவீல குளிக்கனும். அதுக்குக் கோவைலருந்து பஸ்சும் போகுது. ஆனாலும் வண்டி வெச்சுக்கிட்டு போறது நல்லது. வழியில நல்ல இயற்கைக் காட்சிகள் உண்டு. அழகான பச்சை மலைகள். மலைக்குக் கீழ பச்சை வயல்கள். ரொம்ப நல்லாருந்தது பாக்க.\nநாங்க பேரூர் கோயில முடிச்சிக்கிட்டு நேரா கோவைக் குற்றாலத்துக்குப் போனோம். வழியில காருண்யா காலேஜ் நல்லா எடத்த வளைச்சுப் போட்டுக் கட்டீருக்காங்க. அங்கயே ஜெபக் கூடம் எல்லாம் இருக்கு. நாங்க அதெல்லாம் கண்டுக்காம இயற்கை அழக ரசிச்சிக்கிட்டே மலையடிவாரத்துக்குப் போய்ச் சேந்தோம்.\nஎங்களுக்கு முன்னாடியே ஒரு பஸ்சும் சில வேன்களும் நின்னுக்கிட்டு இருந்திச்சு. ஆனா யாரையும் உள்ள விடல. ஒரு தூக்குத் தூக்கி கதவு (சினிமா செக் போஸ்ட்டுல பாத்திருப்பீங்களே) கீழ இறக்கியிருந்தது. சரீன்னு வண்டிய விட்டு எறங்கி கொறிக்கிறதுக்கும் குடிக்கிறதுக்கும் (பச்சத் தண்ணிதாங்க) வாங்கிக் கிட்டோம்.\nநெறைய முன்னோர்கள் இருந்தாங்க. என்ன துறுதுறுப்பு. என்ன சுறுசுறுப்பு.அவங்கள வெரட்டிக்கிட்டு கடைக்காரங்க நல்ல வியாபாரம் பண்ணீட்டிருந்தாங்க. நாங்க நேரா டிக்கெட் கவுண்டருக்குப் போய் விசாரிச்சோம். அப்பத்தான் அந்த ஆனைப் பிரச்சனை தெரிஞ்சது.\nரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஆனை உள்ள வந்து ஒரு சின்னப் பிள்ளைய கீழ தள்ளி விட்டுருச்சாம். அப்புறம் எங்கயோ உள்ள ஓடிப் போயிருச்சு போல. அதே போல இன்னைக்குப் பன்னெண்டு ஆனைக உள்ள வந்துருச்சாம். அதுல பிரச்சனையில்லை. ஒத்த ஆனையா இருந்தாத்தான் பிரச்சனை. கூட்டமா வந்தாக் கூட்டமா அமைதியாப் போயிருமாம். ஆனா பாருங்க...இந்தப் பன்னெண்டுல ஒன்னு மட்டும் வழிமாறிப் போயிருச்சாம். அத தெச திருப்பிக் காட்டுக்குள்ள வெரட்ட ஆளுங்க போயிருக்கிறதால யாரையும் உள்ள விட மாட்டாங்களாம்.\nஎப்ப உள்ள விடுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாததால....அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சோம். நண்பனோட அண்ணந்தான் பூண்டியையும் ஈஷா தியான மண்டபத்தையும் மொதல்ல பாத்துட்டா சாப்பாட்டுக்கு அப்புறமா திரும்ப வந்து பாப்போம்னு சொன்னாரு. சரீன்னு வண்டிய பூண்டியப��� பாத்துத் திருப்புனோம்.\nபோற வழியிலேயே ஒரு பக்கமாத் திரும்புனா ஈஷா தியான மண்டபம் வரும். ஆனா நாங்க நேரா பூண்டிக்குப் போனோம். நல்ல வெயில். புளியமரங்க நெறைய இருந்திச்சு. அந்த எலைகளும் சில புளியம் பிஞ்சுகளும் ரொம்பக் காஞ்சதுகளும் அங்கங்க கெடந்தது. அதையெல்லாம் கண்டும் காணாம நேரா கோயிலுக்குள்ள போனோம். நடுவுல சிவன். இந்தப் பக்கம் அம்மன். அந்தப் பக்கம் பிள்ளையாரு. இங்க ஐயருங்க பூஜை கெடையாது. கவுண்டர்கள்தான். நிர்வாகமும் அவங்க கிட்டதான் இருக்குது. இங்க மட்டும் இல்லாம பொதுக்கோயில்கள்ளயும் இது போல எல்லாச் சமூகத்தாரும் பாகுபாடு இல்லாம பூஜை செய்ற நெலம வரனும். (இது பத்தி இன்னொரு பதிவு போடனும். அதுனால இங்க நிப்பாட்டிக்கிரலாம்.)\nஅங்க சாமியக் கும்புட்டுட்டு திரும்பிப் பாத்தா நெறையப் பேரு கைல மூங்கில் கழியோட நிக்குறாங்க. வயசானவங்க இல்ல. இளவட்டங்களும் நல்லா கெதியா இருக்குறவங்களும் கூட கழியோட இருந்தாங்க. என்னன்னு கேட்டா மலையக் காட்டுனாங்க. செங்குத்தா கற்படிகள் போகுது. அதுல நாலு மணி நேரம் படிப்படியா மலையிலேறிப் போனா அங்க ஒரு குகைக்கோயில் இருக்காம். அதுக்குள்ள ஒரு சிவலிங்கமும் இருக்காம். பெரும்பாலும் ராத்திரி மலையேறி விடியக்காலைல சாமியப் பாத்துட்டு காலைலயே கெளம்பி மதிய வேளைக்கு கீழ வந்துருவாங்களாம்.\nநாங்க போனது மதியங்கறதுனால கீழ எறங்குறவங்களத்தாம் பாத்தோம். மொத்தம் ஏழுமலையத் தாண்டிப் போகனுமாம். அந்தக் குகைல ஒரு ஓட்டை இருக்காம். அதுல தேங்காய உருட்டி விட்டா நேரா மலையடிவாரத்துக்கு வந்துருமாம். நாங்க மேல போகலையா அதுனால தேங்காய உருட்டி விடலை.\nவந்தது வந்துட்டோமேன்னு கொஞ்ச தூரம் ஏறுனோம். செங்குத்தா இருக்குறதால மூச்சு வாங்குச்சு. கம்பில்லாம ரொம்ப ஏற முடியாதுன்னு தெரிஞ்சது. சரீன்னு ஒவ்வொருத்தரா கீழ எறங்கினோம். இப்போ இன்னமும் கஷ்டமா இருந்தது. நிதானமா எறங்குனோம். வழியில ஒரு பக்கத்துல சின்ன ஒத்தையடிப் பாத மாதிரி தெரிஞ்சது. அப்பிடியே அதுல உள்ள போனேன். ஒரு பயலும் கூட வரல. உள்ள போனா அங்க ஒரு சின்ன ஓட்ட. சின்ன குகை வாசல் மாதிரி இருந்தது. குனிஞ்சி உள்ள எட்டிப் பாத்தேன். உள்ள பத்துப் பன்னிரண்டு பேரு நிக்கவும் உக்காரவும் வசதியுள்ள ஒரு குகை. அதுல என்ன இருக்குங்குறீங்க\nகுகைக்குள்ள நேரா நுழைய முடிய���து. தரையோட தரையா குனிஞ்சி போகனும். சட்டைய அழுக்காக்க வேண்டாம்னு உள்ள போகல. அதுக்குள்ள நண்பர்கள் ரெண்டு பேரும் என்னமோன்னு வந்துட்டாங்க. அவங்களும் குனிஞ்சி குகையப் பாத்துக்கிட்டாங்க. ஒரு நண்பனோட ஃபிலிம் கேமராவுல கொஞ்ச ஃபோட்டோக்கள் எடுத்துக்கிட்டோம்.\nகீழ எறங்கி அங்க இருந்த கொழாயில கையக் காலக் கழுவிக்கிட்டு வண்டீல ஏறி நேரா ஈஷா தியான லிங்கத்துக்குப் போனோம். போற வழியில ரெண்டு பக்கமும் மரங்கள் ரொம்ப அழகா இருந்தது. எறங்கி ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். ரெண்டு பக்கமும் மரங்கள் இருந்த அந்த வழியில கடைசீல இருந்தது ஈஷா தியான மண்டபம்.\nஅடடா, என்ன பயணம், என்ன பயணம் நானும் ஒரு நாலு நாள் லீவு போட்டு ஊர் சுத்தணுமின்னு நினைக்கிறதுதான், எங்க அதுக்கெல்லாம் குடுப்பினை.\nநீங்க மலையேறினதைப் படிக்கும்போதே எனக்கு மூச்சு வாங்குது :D\nஅந்த சிவலிங்கம் ஒரு வேளை யாராச்சும் பெரிய சித்தரு பூசை பண்ணினதா இருக்கும். கோவையைச் சுத்தி இருக்குற பல்வேறு மலைகளில் இது போன்ற பல மறைவிடங்கள் இருப்பதாகப் படித்திருக்கிறேன்.\nஆமா ஈஷா தியான மண்டபம் வெள்ளியங்கிரி மலையிலதானே இருக்கு\nஈஷா தியான லிங்கமுன்னு நான் சமீப காலமாகத்தான் கேள்விப் பட்டிருக்கேன். அதோட சேத்து ஜிக்கீங்கறவரையும் சேத்துச் சொல்வாங்க. இவ்வளவுதான் எனக்கு இருந்த அறிமுகம். பொதுவா நான் கடவுள் மனிதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதுலயும் ஆசிரமம் வெச்சிருந்தா....வாய்ப்பேயில்லை. அதுனால அங்க போறதுக்கு எனக்கு அவ்வளவா ஆர்வம் இருக்கல. ஆனா கூட வந்தவரு கண்டிப்பா போய்ப் பாருங்கன்னு சொன்னதால போனோம்.\nநல்லா ரெண்டு பக்கமும் மரங்கள். நடுவுல வழி. ரோடெல்லாம் இல்லை. ஆனாலும் துப்புரவா இருந்தது. வண்டிய நிப்பாடீட்டு இறங்கினோம். பாத்தா புத்தம் புதுசாக் கட்டுன பெரிய நட்சத்திர சுற்றுலாத்தலம் மாதிரி இருந்துச்சு. நல்ல உயரமான கூரை. அதுல நல்ல பெரிய சதுரத் தூண்கள். அந்தத் தூண்களும் கூரையும் சந்திக்கிற இடத்துல கருகருன்னு நாகப்பாம்புக தொங்கீட்டிருந்துச்சு. பொம்மப் பாம்புகதான். ஆனா மரத்துல செஞ்சி நல்லா பாலீஷ் போட்ட மாதிரி பளபளன்னு இருந்துச்சு.\nஅங்க ரெண்டு பெரிய வட்டமான பாத்திரத்துல தண்ணிய நெரப்பி அதுல ஒரு அக்கா செந்தாமரைப் பூக்கள லேசா விரிச்சாப்புல விரிச்சி வெச்சுக்கிட்டிருந்தாங்க. பாக்கவே ரொம்ப அழகா இருந்தது. பக்கத்துல இன்னொரு பொண்ணு அதே வேலைய ஆனா இன்னொரு சட்டில செஞ்சிக்கிட்டிருந்தாங்க. செக்கச் செவேல்னு ரொம்ப அழகா இருந்தது தாமரப் பூக்கள். அத அப்படியே கேமராவுல அப்பீட்டோம்.\nவரவேற்புப் பகுதி ரொம்ப நல்லா அமைஞ்சிருந்தது. செடி கொடிகள் வெச்சி...ஓலைக் கூரை போட்ட அழகான கலையம்சமா இருந்துச்சு. அங்கேயே சாப்பிடவும் சின்னதா ஒரு கடை இருந்துச்சு. பன், கேக், ஊறுகாய் வகைகள் இருந்துச்சு. தகவல் புத்தகங்களும் நிறைய இருந்துச்சு. நாங்கள்ளாம் காலைக் கழுவிக்கிட்டு பக்கத்துல இருக்குற கோயில் பகுதிக்குப் போனோம். அதுக்கு முன்னாடி அங்க ஒரு பலகைல செல்போன்களை இங்கே ஒப்படைக்கவும்னு எழுதியிருந்துச்சு. நான் கண்டுக்கலை. என் கூட வந்தவங்களுந்தான்.\nகோயில் பகுதியில் நுழைவுல ஒரு பெரிய கல்மரம். (கொடிமரம் போல). அதுல அனைத்து மதச் சின்னங்களும் இருந்துச்சு. இந்தப் பக்கமா ஒரு பெரிய வரைபடம். அதாவது ஈஷாவின் முழுப்பரப்பும் வரைபடமா வழிகளோடு இருந்தது வர்ர போறவங்களுக்குப் பயனாயிருந்தது. நாங்க அதப் பெருசாக் கண்டுக்காம நேரா கோயிலுக்குள்ள போனோம்.\nரெண்டு பக்கமும் சொவத்துல கல்லுல நல்ல கதைகளைச் செதுக்கி வெச்சிருந்தாங்க. கர்நாடகத்துல அக்கம்மாதேவீன்னு ஒரு சிவபக்தை. அவங்கள அவமானப் படுத்த நினைக்கிறான் அரசன். அவைக்கு வரச்சொல்லி அத இதச் சொல்லி துணியெல்லாம் உருவச் சொல்றான். துணி உருவத் தொடங்குன அந்த நொடியிலேயே தன்னுடைய உணர்வுகள் முழுவதும் மொத்தமா எடுத்து இறைவன் மேல வெச்சிர்ராங்க. அதுனால அவங்க துணிய எடுத்ததும் எடுக்காததும் அந்தம்மாவுக்கு ஒன்னுதான். குழந்தை துணியில்லாம இருந்தாலும் துணியோட இருந்தாலும் ஒன்னும் விகல்ப்பமா நெனைக்காதில்லையா. அந்த மாதிரி உள்ளம் வந்திருச்சு அவங்களுக்கு. அதுக்குப் பெறகு அவங்க செஞ்சதெல்லாம் இறையருளால நன்மைகள்தான். அவங்க புகழும் பரவுச்சு. அந்த அம்மாவோட கதையையும் அங்க படமா வெச்சிருந்தாங்க. பூசலார் கதையும் இருந்துச்சு.\nஅதப் பாத்துக்கிட்டே உள்ள போனோம். வட்ட வடிமான பெரிய அறை. அரைக்கோளத்த எடுத்து அதுக்குக் கூரையா வெச்ச மாதிரி அமைப்பு. அந்த வட்ட அறையின் நடுவுல பெரிய சிவலிங்கம். அதைச் சுற்றிக் கொண்டு ஒரு பாம்பு. ரொம்பவே நேர்த்தியா இருந்தது. அதோட தலைக்கு மேல உச்சீல வெளிய இரு���்குற வெளிச்சம் உள்ள வர்ர மாதிரி ஆனா மழைத்தண்ணீ உள்ள வராத மாதிரியான தெறப்பு. இந்தச் சிவலிங்கத்துக்கு முன்னாடி அழகான அமைப்புல அடுக்கி வெச்ச பூக்களும் பூஜைப் பொருட்களும்.\nவட்டமான அறைன்னு சொன்னென்லயா...அதோட சுத்துச் சொவர்ல குழிகுழியா இருந்துச்சு. அதுக்குள்ள உக்காந்து அமைதியா தியானம் செய்யலாம். ஒரு சத்தம் கிடையாது. நெறையப் பேரு குழிக்குள்ளயும் குழிக்கு வெளியவும் அமைதியா உக்காந்திருந்தாங்க. நானும் ஒரு குழிக்குள்ள உக்காந்து கண்ண மூடிக்கிட்டேன். அமைதியா இருக்குறதும் எவ்வளவு ஆனந்தம். அந்த அமைதிய ரசிச்சிக்கிட்டேயிருந்தபதான் எனக்கு ஒன்னு தோணிச்சு. என்னோட செல்போன கையோட கொண்டு வந்துட்டேனே....ஒருவேள அதுல யாராவது கூப்புட்டாலோ அல்லது மெசேஜ் வந்தாலோ என்னாகும் அந்த அமைதியான அறை முழுக்க எதிரொலிக்குமில்லையா....அதுனால அதுக்கு மேல அங்க இருக்க விரும்பாம படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். வர்ர வழியில திருநீறு குங்குமம் வெச்சிருந்தாங்க. நம்மளே தொட்டு வெச்சிக்கலாம்.\nநா வெளிய வர்ரதப் பாத்துட்டு கூட வந்த எல்லாரும் வெளிய வந்துட்டாங்க. ரொம்பவே அமைதியான சூழல்.\nஅப்படியே வெளிய வந்து வரவேற்புப் பகுதிக்குத் திரும்ப வந்தோம்.\nபசிவேளையில்லையா....அதான் ஏதாவது சாப்பிடலாம்னு. ஆனா எங்க நேரம் அங்க கேக்கு பன்னு வகையறாக்களும் லஸ்ஸியும் இருந்துச்சு. வழக்கமா இருக்குற தயிர்ச்சோறு கூட அன்னைக்கு இல்ல. ஆனா பாருங்க அங்க ஒரு அட்டைல கம்பங்கூழ் கிடைக்கும்னு எழுதித் தொங்க விட்டிருந்தாங்க.\nஒடனே நமக்குள்ள இருந்த பட்டிக்காட்டானும் health freakம் எந்திரிச்சிக்கிட்டு அதக் குடிக்கனும்னு அடம் பிடிச்சாங்க. மத்தவங்க எல்லாம் லஸ்ஸி ஜூசுன்னு கொண்டாடுனப்போ நா கம்மங்கூழ்னு கேட்டேன். கூட மாங்க ஊறுகாயோட கெடச்சது கம்மங்கூழு...அடடா உண்மையிலே சொகமோ சொகம். ஒரு வாய்க் கூழு. ஒரு தொட்டு ஊறுகா. குடிச்சப்புறம் ஒரு நெறைவு.\nஅப்புறம் அங்கயிருந்து பொறப்பட்டு திரும்பவும் கோவைக் குற்றாலம் போனோம். அதுக்குள்ள நான் கோயில்பட்டீல என்னோட சொந்தக்காரங்களுக்கு ஃபோன் போட்டு அடுத்த நாள் காலைல நாங்க வர்ரோம்னு சொல்லீட்டேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜ்ல ரூம் போடச் சொல்லீட்டேன். இப்பக் கோயில்பட்டிக்குப் போறதுக்கு டிக்கெட் எடுக்கனுமே.....அதுக்கு நம���ம கூட வந்த நண்பரே உதவி செஞ்சாரு. அவரு ஆஃபீஸ் பையனுக்குப் ஃபோன் போட்டு விவேகம் டிராவல்ஸ்ல எல்லாருக்கும் டிக்கெட் வாங்கி வெக்கச் சொல்லீட்டாரு. உதவி எப்படியெல்லாம் வருது பாருங்க\nஇப்பப் போனப்ப கோவைக் குற்றாலத்துக்குள்ள ஆளுங்கள விட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுனால நாங்க ஜம்முன்னு உள்ள போனோம்.\nநானும் ஒரு முறை ஈஷா யோகா மையம் போய் இருக்கறேன்..\nஅந்த அமைதியும் சுத்தமும் மிகவும் பிடிக்கும்...\nஆனா ராகவா... மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் எடுத்த போட்டோவை போடவேயில்லை....\nஅது மொட்டை அடிச்சதச் சொல்றப்போ போடப்படும்.\nஎன்னா போட்டோ என்னா போட்டோ\nஸ்ரீராம் தோத்தாரு போங்க... நிஜமாவே நல்லாருக்குய்யா..\nஎன்னா போட்டோ என்னா போட்டோ\nஸ்ரீராம் தோத்தாரு போங்க... நிஜமாவே நல்லாருக்குய்யா..\nஆமா அடுத்த பாகமெங்கேஸ்ரீராம் தோத்தாரா....அடப் பாவமே...\nஏன் இப்படி அப்பாவி மாதிரி நடிக்கறீங்க.. மூஞ்சியெல்லாம் ஒரே இருட்டா இருக்குன்னு சொல்றாரு...\nஆமாம் இத்தனை தாமரையை பார்த்ததும் என்ன ஞாபகம் வந்தது\n\"தாமரைனாலே தண்ணியில தான் எப்பவும் மிதக்கனும் போல\" என்று தோன்றி இருக்கும்...\n\"தாமரைனாலே தண்ணியில தான் எப்பவும் மிதக்கனும் போல\" என்று தோன்றி இருக்கும்...அதே அதே....சரியா எடுத்துக் கொடுத்தீரய்யா பெஞ்சமின்...........\nகாலைல கோவைக் குற்றாலத்துக்குப் போகைல உள்ள விடல....எல்லாம் ஆனைக பண்ணுன அட்டகாசம்னு சொன்னேன். அப்புறமா பூண்டி முருகன் கோயில், வெள்ளியங்கிரி மலை, ஈஷா தியானலிங்கம் எல்லாம் பாத்துட்டு திரும்ப வரும் போது எங்கள உள்ள விட்டாங்க. ஜீப்பிலேயே கொஞ்ச தூரம் உள்ள போனா வண்டிகள எல்லாம் நிப்பாட்ட எடம் இருந்தது. அங்க வண்டியப் போட்டுட்டு ஒன்ற மைலு உள்ள நடக்கனும்.\nவண்டிக நிக்குற எடத்துல ஒரு பெரிய மரத்தை வெட்டி அதோட அடி மட்டும் இன்னும் இருந்துச்சு. பள்ளிக்கூட நெனப்புல அதுல ஏறி நின்னுக்கிட்டு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். :-)\nஅப்புறம் நடப்பாதைல எல்லாரும் நடந்து போனோம். நல்ல வேளைக்குத் தண்ணி பாட்டில்களும் நொறுக்குத் தீனிகளும் வாங்கி வெச்சிருந்தோம். ஆனா போறப்போ எங்களுக்குத் தேவைப்படல. நாங்க போறப்போ நெறைய பேரு திரும்ப வந்துகிட்டு இருந்தாங்க. நாலு மணிக்கு மேல அங்க இருக்க விட மாட்டாங்க. அதுனால மொதல்ல போனவங்க குளிச்சிட்டு வந்தாங்க.\n(http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Punishment.jpg)மலைப்பாதைல போறது நல்லாயிருந்தது. ஊதாப்பூக்கள் நெறைய தென்பட்டது. பச்சை எலைகளும் ஊதாவும் வெள்ளையும் கலந்து பாக்க நல்லாயிருந்தது. ஒரு பக்கம் மலை. மறுபக்கம் பள்ளத்தாக்கு. இந்த மாதிரி இயற்கை அழகுள்ள எடத்துக்குப் போனாலே ஒரு சந்தோஷம் வரும். அடிக்கடி இந்த மாதிரி எடங்களுக்குப் போறதும் உள்ளத்துக்கு நல்லது. ஒரு மாறுதலாவும் இருக்கும்.\nஅப்படியே நடந்து போய் அருவிக்குப் போனோம். பெரிய அருவீன்னு சொல்ல முடியாது. சிறுசுதான். ஆனாலும் ஒரு அழகோட இருந்தது. ஆனாலும் அங்கங்க பிளாஸ்டிக் கவர்களும் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளுமா இருந்தது. ஒரு அப்பாவும் மகனும் குளிச்சிட்டு ஈரத்துண்டோட உக்காந்திருந்தாங்க. ரெண்டு பேர் கைலயும் பிளாஸ்டிக் தட்டு. அதுல தக்காளிச் சோத்த எடுத்துப் போட்டுக்கிட்டு இருந்தாங்க அம்மா. மூனு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு அந்தத் தட்டுகள அப்படியே ஒரு ஓரமாவே போட்டுட்டாங்க. அவங்க இருக்கிற எடத்துல குப்பையாக்கலை. தமிழன் கிட்ட பல கெட்ட பழக்கங்க இருக்கு. அதுல ஒரு கொடுமையான பழக்கம் துப்புரவா வெச்சிருக்கத் தெரியாமை. பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.\nதமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்குப் போங்க......தமிழ்நாடு தாண்டுற வரைக்கும் குப்பையா இருக்கும். அதுக்கப்புறமா துப்புரவா இருக்கும். பண்பாடு பண்பாடுன்னு வாய் கிழியப் பேசுறோம். ஆனா தமிழ்நாட்டையே குப்பையாக்கி வெச்சிருக்கோம்.\n[URL=\"http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/KovaiKutralam1.jpg\"] (http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/SourceOfTheFalls.jpg)சரி. நம்ம கதைக்கு வருவோம். அங்க அருவி ரெண்டு அடுக்கா அமைச்சிருக்காங்க. மேலடுக்கு பெண்களுக்கு. கீழடுக்கு ஆண்களுக்கு. கீழடுக்குல இருந்து சறுக்கிக்கிட்டே போனா தடாகம். அதுலயும் பலர் குளிச்சிக்கிட்டு இருந்தாங்க.\nஇந்தி சினிமாவுல ஜான் அப்பிரஹாம்னு ஒருத்தர் நடிக்கிறாரே. பெரும்பாலும் துணியே போடாம வந்து வயசுப் பிள்ளைக தூக்கத்தக் கெடுக்கிறாரே.....அவரு துணியப் போட்டும் போடாமலுந்தான் காட்சி குடுப்பாரு. இந்திக்கு அவர் ஒருத்தர்தான். நம்மூர்ல நெறையப் பேரு அப்படி இருக்காங்க. கோவைக் குற்றாலத்துல பாத்தேன்.\nவெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு பாறைகள்ள அப்படியே படுத்துக்கிட்டு சூரியக் குளியல் நடத்���ிக்கிட்டு இருந்தாங்க ஒரு கூட்டம். நல்ல வேளை தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாரும் கற்புக்கரசிகள். இல்லைன்னா இந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு தப்புப் பண்ணீருவாங்க இல்லையா. ஆனா பெண்கள் மட்டும் உடம்பை மூடிக்கனும். அடக்கமா ஒடுக்கமா இருக்கனும். அவங்க அரைகுறையா வந்தா ஆண்கள் தப்புப் பண்ண வாய்ப்பாயிரும். ஆண்களைத் தப்பு செய்ய வெச்ச குத்தமும் பெண்கள் மேல சேரும். அடப்பாவிங்களா\nபொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும். இங்க மட்டுமில்ல. ஒவ்வொரு எடத்துலயும் இப்பிடித்தான். வெளிநாட்டுக்காரன் திரியலையான்னு கேக்கலாம். அவன் அந்த உரிமைய எல்லாருக்கும் குடுத்திருக்கான். ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும். ரெண்டு பேருக்கும் பொதுவா நாயம் பேச ஒருத்தனும் வர மாட்டேங்குறான்.\nஆனாலும் ஒருத்தனையாவது கெளப்பி விடனும்னு தோணிச்சு. கூட வந்த நண்பர்களோட சேந்து பேசி....ஒரு ஜான் அப்பிரஹாமப் பாத்து வேணுக்குமின்னே கிண்டல் பண்ற மாதிரி சிரிச்சோம். கொஞ்ச நேரத்துல அவனுக்கே ஒரு மாதிரி ஆகி ஒரு துண்டைக் கட்டிக்கிட்டு ஒழுங்கா போனான். இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. தலையெழுத்து.\nசரி. இப்ப நம்ம குளிக்கனும்ல. நல்ல ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டுதான் குளிச்சோம். கீழடுக்குல அருவி ஒரே சீரா விழுந்துச்சு. அதாவது பெரிய டேம் நெறைஞ்சி வழியிற மாதிரி. அதுக்குள்ள தலையக் கொடுத்தோம். விழுகுற தண்ணிக்கும் அருவிக்கும் நடுவுல கொஞ்ச எடவெளி இருந்தது. அதுக்குள்ள நின்னுக்கிட்டோம். இப்போ எங்களுக்குப் பின்னாடி மலை. முன்னாடி சீரா விழுகுற தண்ணி. அந்தத் தண்ணியத் தாண்டி ஆளுகளும் மரம் மட்டைகளும் தெரியுது. ரொம்ப நல்லாயிருந்தது அந்த அனுபவம். இப்பிடி உள்ள இருந்து பாக்கும் போது தெளிவில்லாம தெரிஞ்சது. ஆனா வெளியருந்து உள்ள பாத்தா தண்ணிக்குள்ள யாரு நிக்கிறாங்கன்னு தெளிவாத் தெரிஞ்சது. ரொம்ப நேரம் தண்ணீல வெளையாண்டோம்.\nசரியா நாலு மணிக்கு விசில் ஊதி எல்லாரையும் பத்துனாங்க. நாங்களும் தொடச்சிட்டு துணியப் போட்டுக்கிட்டு பொறப்பட்டோம். தண்ணீல ���ொம்ப நேரம் வெளையாண்டுதலயோ என்னவோ எல்லாருக்கும் பசி. மசாலாக் கடலையும் நேந்திரங்காய் சிப்சும் பகபகன்னு பசிக்குற வயித்துல கபகபன்னு போச்சு. தண்ணியக் குடிச்சிட்டு நடந்தோம். ஒரு புத்துணர்ச்சி இருந்தது உண்மைதான். அருவீல குளிச்சதால இருக்கும்னு நெனைக்கிறேன்.\nஅது சரி....அந்த நொறுக்குத்தீனி பிளாஸ்டிக் பைகள என்ன செஞ்சோம்னு சொல்லவேயில்லையே. எல்லாத்தையும் ஒரு பைல போட்டுக்கிட்டு ராத்திரி லாட்ஜுக்குத் திரும்புனப்புறம் ரூம்ல இருந்த குப்பைத் தொட்டீல போட்டோம்.\nஅப்புறம் வண்டீல ஏறி நேரா மருதமலைக்குப் போனோம்.........\nஇதோ சில புகைப்படங்கள். இப்போ ஸ்ரீராம் தோத்தாரா ஜெயிச்சாரான்னு சொல்லுங்க\nமொட்டை... மொட்டை... மொட்டை போட்டோ எங்கய்யா...\nஆமா... சந்தடி சாக்குல சிந்து பாடறீங்க... :)\nமொட்டை... மொட்டை... மொட்டை போட்டோ எங்கய்யா...\nஆமா... சந்தடி சாக்குல சிந்து பாடறீங்க... :)என்னய்யா இது டூரோட மொத நாளே இன்னும் முடியல...மூனாவது நாள்தானய்யா மொட்ட போட்டது. அன்னைய பதிவு போடும் போதுதான மொட்டை ஃபோட்டோவப் போட முடியும்..........\nஆனா... ஒரு ஒரு நாளு சம்பவத்தை முப்பது நாளா பதிக்க ராகவனால மட்டும் தான் முடியும்... சீக்கிரம் அடுத்த நாளை பற்றி சொல்லும்யா...\nஆனா... ஒரு ஒரு நாளு சம்பவத்தை முப்பது நாளா பதிக்க ராகவனால மட்டும் தான் முடியும்... சீக்கிரம் அடுத்த நாளை பற்றி சொல்லும்யா...அதெப்படி முடியும்...இன்னமும் மருதமலைக்கே போகலை. அப்புறமா சாப்டுட்டு நைட்டு பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டிக்குப் போறது ரெண்டாவது நாளு. அங்க கழுகுமலை, சங்கரங்கோயிலு, திருநெல்வேலி எல்லாம் முடிஞ்சிதானே திருச்செந்தூரு. கொஞ்சம் பொறுங்க....\nபொறுக்குறோம், பொறுக்குறோம்... :D :D :D\n6. மருதமலையில் அல்பப் பண்டம்\nகோவைக் குற்றாலம் முடிஞ்சதும் நேரா மருதமலைதான். ரொம்பச் சின்னப் பிள்ளைல மருதமலை பாத்த நெனவு. அதுக்கப்புறம் போனதேயில்லை. அப்பக் கீழ இருந்து மேல நடந்தே ஏறுனோம். பொதுவா முருகங் கோயில் மல மேல இருந்தா நடந்துதான் ஏறுறது வழக்கம். ஆனா மருதமலை அடிவாரம் வந்தது தெரியாம வண்டிக்குள்ள உக்காந்திருந்தேன். வண்டி மலைல ஏறத் தொடங்கீருச்சு.\nநிப்பாட்டுங்க நிப்பாட்டுங்கன்னு கத்தி எறங்கீட்டேன். கூடவே நாலு நண்பர்களும் எறங்கீட்டாங்க. அப்படியே படியில ஏறிப் போனோம்.\nநல்ல காத்து. உறைக்காத வெயில். ஏற்கனவ�� ரொம்பச் சுத்துனதுனால கொஞ்சம் களைப்பு. ஆனாலும் ஏறுனோம். வழியில முழுக்க மண்டபங்கள். அத்தனையும் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பாத் தேவர் கட்டுனது. அருமையான முருக பக்தர் அவர். கருப்புப் பணமே வெச்சிருக்காத நல்ல திரைத்துறைக்காரர்.\nஅப்படியே ரெண்டு மூனு போட்டோ பிடிச்சிக்கிட்டு மலையேறுனோம். ஏறுனப்புறந்தான் தெரிஞ்சது தங்கத் தேர் பொறப்பட இருக்குறது. சரி. தேர் நகர்ரதப் பாத்துட்டு முருகனப் பாக்கலாம்னு தேர் கிட்ட போனோம். தங்கத் தேர் இழுக்க நமக்கும் ஆசைதான். ஆசையிருக்கு அம்பாரி ஏறன்னு பழமொழியே இருக்கே. தேர் நகரல. எல்லாரும் வந்து தள்ளுங்கன்னு கூப்டாங்க. ஆகா வந்ததுடா வாய்ப்புன்னு தேரப் பிடிச்சித் தள்ளுனோம். திடீர்னு ஒருத்தர் வந்து நகருங்க நகருங்கன்னாரு. என்னடான்னு நகந்துகிட்டோம்.\nஅப்புறம் தேர் நகரலை. அங்கையே நின்னுச்சு. இழுத்து இழுத்துப் பாக்குறாங்க....ம்ஹூம்...கடைசீல சங்கிலி ஏதோ மாட்டிக்கிட்டு சிக்கிக்கிட்டு இருக்கு. தேரப் பாக்கனும்னு நெனச்சோம். பாத்தாச்சு. இழுக்கனும்னு நெனச்சோம் தள்ளியே விட்டாச்சு. இப்ப கோயிலுக்குள்ள போவோமுன்னு உள்ள போனோம். கூட்டமில்லை. நல்ல தரிசனம். தமிழில் சொல்லாகி, அந்தச் சொல்லுக்கும் மதிப்பைத் தரும் பொருளாகி எல்லாமுமாகி நிற்கிறவனைக் கண்டு தொழுது வணங்கிகோம்.\nஅப்புறம் அப்படியே பாம்பாட்டிச் சித்தர் குகைக்குப் போனோம். அது கொஞ்சப் படிக கீழ எறங்கனும். அங்க போகும் போதுதான் எங்க கூட வந்தவரு மலைக்கு மேல இருக்குற பழைய முருகங் கோயிலைப் பத்திச் சொன்னாரு. அதுக்குக் காட்டுக்குள்ள போகனுமாம். முந்தி ஒரு நண்பர் வந்து போகனும்னு அடம் பிடிச்சாராம். இவங்கள்ளாம் என்னடான்னு வேண்டா வெறுப்பாக் கூடப் போனாங்களாம். ஆனா தண்ணி கிண்ணி எடுத்துக்காம. எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டுத் தவிச்சுப் போயி தவங்கிப் போயி வந்திருக்காங்க. ஆனா அங்க போகனும்னு ஒத்தக்கால்ல நின்னவரு நல்லா ஜம்முன்னு ஏறி எறங்கீட்டாராம்.\nஇதப் பேசிக்கிட்டே வந்து அங்க பிரசாதக் கடைல முறுக்கு, தினைமாவு எல்லாம் வாங்கிக் கிட்டோம். எறங்குற எடத்துலயே ஒரு ஓட்டல். உள்ள போயி ஆளுக்கொரு காப்பி. நல்லா இருந்தது. சின்னக் கடைன்னாலும் கமகமன்னு ஆவி பறக்கக் காப்பி சுகமா இருந்துச்சு. ரசிச்சுக் குடிச்சிட்டு கீழ எறங்குனோம்.\nஅப்பத்தான் என் கண்ணுல பட்டுச்சு அது. அதாங்க எலந்தவடை. தூத்துக்குடிப் பக்கமெல்லாம் கெடைக்காது. நாங்க கரூர்ல இருந்தப்பதான் எலந்தவடை எங்களுக்கு அறிமுகம் ஆச்சு. பத்துகாசுக்கு ஒரு சின்ன பாலித்தீன் பாக்கெட்டுல கருப்பாக் களிம்பா கிடைக்கும். அதுக்குள்ள எலந்தக் கொட்டைகளும் முழுசாவோ ஒடஞ்சோ கெடக்கும். அதப் பல்லால கடிச்சு பைக்குள்ள இருக்குறத வாய்க்குள்ள எடுத்துக்கனும். சொவச்சிச் சொவச்சிச் சாப்புட்டுட்டு கொட்டையெல்லாம் மெல்ல முடிஞ்சா மெல்லலாம். இல்லைன்னா துப்பீறலாம். அதுதான் எலந்த வடை. எலந்தப் பழமும் புளியும் வெல்லமும் போட்டு இடிச்சிச் செஞ்ச நம்மூர் அமுதம்.\nஅது சிட்ட சிட்டயா ஒரு கடைல தொங்குச்சு. அத வாங்குனேன். அப்பயே ஒன்னப் பிச்சித் தின்னு என்னோட பழைய மறந்து போன சுவையத் தெரிஞ்சிக்கிட்டேன். அடடா எலந்த வடையோ எலந்த வடை\nஅப்புறம் இருட்டு வேளை. படபடன்னு லாட்ஜுக்குப் போயி துணிமணிகள எடுத்துக்கிட்டு நண்பனோட அக்கா வீட்டுக்கு வலுக்கட்டாயமா கடத்தப் பட்டோம். அங்க இட்லி, ரவா உப்புமா, வடை, சட்டினி, சாம்பார், பூண்டுக்கொழம்பு, இன்னும் சில பல வகையறாக்களால தாக்கப்பட்டு ஒரு வழியா தப்பிச்சி பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டில வந்து விடியக் காலைல நாலரை மணிக்கு எறங்குனோம்.\nஇட்லி, ரவா உப்புமா, வடை, சட்டினி, சாம்பார், பூண்டுக்கொழம்பு, இன்னும் சில பல வகையறாக்களால தாக்கப்பட்டு\nஆமா அப்படியே இதையும் படம் பிடிச்சு போடுறது...\nமனுஷன் இருக்கிற இருப்புக்கு ஏம்யா இதையெல்லாம் படமா போட்டு....\nஒம்ப இருப்புக்கு என்னய்யா.........இருப்பும் பொறுப்பும் பலம்னு கேள்வி..........\nநாக்குல எச்சில் ஊர வச்சிட்டீரே..\nநீங்க சாப்பிட்டது எலந்த வடை இல்லை... எலந்த ஜூஸ்... இது லேசா தித்திப்பாவும் புளிப்பாவும் இருக்கும்.\nஎலந்த வடைங்கறது புளிப்பாத்தான் இருக்கும். காஞ்ச மொளகா போடுறதுனால கொஞ்சம் ஒறைப்பாவும் இருக்கும். அத்தோட அதை வடை மாதிரி தட்டி வெய்யில்ல காய வச்சிருப்பாக... அதுனால அது வடை மாதிரியே காஞ்சு இருக்கும்...\nஅடடா... எங்க வீட்டுல இருந்த எலந்த மரத்துல மொளச்ச காய்களையும் பழங்களையும் திரும்ப நினைவு படுத்திட்டீங்களே ஐயா. எலந்த மரத்துல காயும் நல்லாருக்காது பழமும் கொஞ்சம் பிசுபிசுன்னு கொழகொழன்னு சுமாராத்தேன் இருக்கும். பழத்துக்கு உப்பு மொளகாத்தூளு போட்டுச் சாப்பிட்டாப் பிரமாதமா இருக்கும்.\nஆனாப் பாருங்க, காயும் இல்லாம பழமும் இல்லாம செங்காயா எலந்தப் பழம் இருக்குமே.... அடடா அந்தச் சுவையைக் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். சொல்லற்கரிய சுவை ஐயா அது அருமையான பதிவு அதில அருமையான எலந்தப் பழம்\nகோயில்பட்டீல எங்க சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு ஃபோன் போட்டு ஒரு நல்ல லாட்ஜுல ரூம் போடச் சொன்னோம். காலைல எறங்கிக் குளிச்சிட்டு எட்டு மணிக்கு மேல கோயில்பட்டிக் கதிரேசன் கோயில், அப்புறம் கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலிய முடிக்கிறதாத் திட்டம். அதுக்கு ஒரு வண்டியும் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தேன்.\nஎல்லாம் குளிச்சிக் கெளம்புற வேளைல அவங்க வீட்டுல காலைல டிஃபனுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதுக்கு முந்துன ராத்திரிதான் நாங்க கோயமுத்தூர்ல தாக்கப்பட்டிருந்தோம். அதோட தொடர்ச்சி கோயில்பட்டியிலயும் தொடந்துச்சு. தகதகன்னு மஞ்சமஞ்சேர்னு கேசரி. ஒரே அளவா இட்டிலிகள் (அதெப்படி ஊத்துறாங்களோ\nகாய்கறியெல்லாம் போட்டுக் கிண்டுன உப்புமா. வீட்டுல சுட்ட மெத்துத் தோசை. இதுகள்ளாம் தனியாப் போகக் கூடாதுன்னு தொணைக்குத் தொவையலு, சாம்பாரு, பொடின்னு ஒரு கூட்டம். முடிஞ்சதும் ஆளுக்கொரு வாழப்பழமும் டீயும். ஒரு வயிறுதான இருக்குன்னு வருத்தப்படத்தான் முடிஞ்சது. அன்னைக்கு முழுக்கவே சாப்பிடத் தேவையில்லைன்னு எல்லாரும் முடிவு கட்டுனாங்க....ஆனா நா மட்டும் இல்ல....மதியம் சங்கரங்கோயில்ல சாப்பிடுவேன்னு உறுதியாச் சொன்னேன் (சங்கரங்கோயில்காரங்க இங்க இருந்தா நான் என்ன சொல்ல வர்ரேன்னு தெரிஞ்சிருக்கும்,)\nவீட்டு மாடீக்குப் போனோம். லட்சுமி மில்ஸ் காம்பவுண்டுல மரங்க நெறைய இருந்துச்சு. அதுல அங்கங்க மயில்கள். இந்தப் பக்கந் திரும்புனா மல மேல கதிரேசன் கோயில். கோயில்பட்டீல இருக்குற பழைய கோயில் கதிரேசன் கோயில். அதுவும் ஒரு சின்ன மலை மேல. பாழடஞ்சி போயி ஆளும் பேரும் போகாம சிதஞ்சு போய் இருந்துச்சு. அந்தக் கோயிலச் செம்ம பண்ணி நல்ல படியா ஆக்கனும்னு அப்பவே எனக்கு ஆசை. என்னைக்காவது ஒரு நாள் செய்யனும்னு நெனப்பேன். அப்புறம் படிச்சி முடிச்சி வேலைன்னு வந்தப்புறமும் ஆசை அப்பப்ப எட்டிப் பாக்கும்.\nமலைல ஏற்ற படியெல்லாம் செதஞ்சு போய் மண்ணாகி அதுல இருட்டு வேளைல நெறையப் பேரு அச���ங்கஞ் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. என்னையப் போலவே நெறையப் பேரு நெனச்சிருப்பாங்க போல. அந்தக் கோயிலுக்கும் ஒரு விடிவு காலம் வந்துருச்சு. இப்ப பழைய சிதைவுகளைத் தட்டி விட்டுட்டு புதுக் கோயில் கட்டியிருக்காங்க. உள்ள முருகன் சிலை கெடையாது. வேல்தான். கதிர்காமத்துலயும் செல கிடையாது. கதிரேசன் கோயில்லயும் செல கெடையாது. இப்பக் கோயில்ல புதுசா பெரிய வேல்தான் நட்டீருக்காங்க. அதே போல மலைவலம் வர்ரவங்களுக்கு நல்ல தார்ச்சாலையும் போட்டிருக்காங்க. ஏற மாட்டாதவங்களுக்காக வண்டிய நேரடியா மேல கொண்டு போற வசதியும் உண்டு.\nஎல்லாரும் ஜீப்புல போக, நானும் ஒரு நண்பனும் நடந்தே ஏறுனோம். சாமி கும்பிடுறப்பத்தான் அந்த ஐயரக் கவனிச்சேன். ஒரு பரிவும் பச்சாதாபமும் வந்தது. அதுக்குக் காரணம் அவரோட ஒடம்புல இருந்த வெள்ளிப் புள்ளிகள். சொரியாசிஸ்னு பேரு. சொறிஞ்சா செதில் செதிலா வரும். அதுக்கு மருந்தே இல்லையாம். ஒட்டுவாரொட்டியும் இல்லையாம். அதாவது ஒட்டுவார் ஒட்டி. ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போகாது. ஆனால் ஜீன்கள் வழியாப் போகும். வழிவழியாப் போகுமாம்.\n அதுவுமில்லாம இது ஏன் வருதுன்னு கூடக் கண்டு பிடிக்கலையாம். மன அழுத்தம் அது இதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் நோய் ஊக்கிகள் தானாம். நோய் ஜீனுக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காம். மன அழுத்தமோ வேலைப்பளுவோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ கொடுமைப் படுத்தும் போது இது வெளிய வந்துருமாம். சொறிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுனாலதானோ என்னவோ இங்கிலீஷ்ல பேரு வெக்கும் போது கூட சொரியாசிஸ்னு வெச்சிருக்கான்.\nபொதுவா இது தலையில தொடங்குமாம். எல்லாரும் பொடுகு நெனச்சு மொதல்ல கண்டுக்காம விட்டுருவாங்க. ஏதாவது டீவீல காட்டுற ஷாம்புகளைப் போட்டுக் குளிச்சிட்டு ஒன்னும் கேக்கலையே டாக்டர் கிட்ட போனா அவரு குண்டத் தூக்கிப் போடுவாரு. இது வந்து தோற்றத்தைப் பாதிக்கிற ஒரு நோய். தொழுநோயோ வெண்குட்டமோ மொதல்லயே தெரிஞ்சிட்டாப் போயிரும். ஆனா இது அப்படியில்லை. போனாலும் திரும்பத் திரும்ப வரும். தோற்றம் பாதிக்கப்படும் போது அவங்க மனம் ரொம்பப் பாதிக்கப் படும். மத்தவங்களோட ஒழுங்கா பழக முடியாது. கூட இருக்கிறவங்களும் ஒரு மாதிரி அருவெறுப்பு இருக்கும். இதுனால ஒடிஞ்சி நொடிஞ்சி போனவங்க நெறையப் பேரு. அவங்��ளுக்குக் கவுன்சிலிங் பண்ணக் கூட ஒழுங்கா ஒரு வசதி கிடையாது. பாவம்.\nஅந்த ஐயர், அதையெல்லாம் பெருசு பண்ணாம தீபாராதனை காட்டித் திருநீறு குடுத்தாரு. வாங்கிப் பூசிக்கிட்டேன். கோயில விட்டு வெளிய வந்து பாத்தாக் கோயில்பட்டி ஊர் முழுக்கப் பாக்கலாம். ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி. நீளமாக் கோடு போட்ட மாதிரி தேசிய நெடுஞ்சாலை. பச்சைப் பெயிண்ட் அடிச்ச மேம்பாலம். எல்லாத்தையும் பாத்துட்டு தெரிஞ்சவங்களுக்குப் போயிட்டு வர்ரேன்னு சொல்லீட்டுக் கழுகுமலைக்கு வண்டிய விட்டோம்.\nஅந்த சூரியனைப் பிடிக்கிற போட்டோ இங்கன எடுத்ததுதானா...\nநானும் வரணும்யா, மதுரையில இருந்துக்கிட்டே கொள்ள நாளு உங்க கதிரேசன் கோயிலப் பாக்காம இருந்துட்டனே...\nஇடமே விடாம தொடர்ச்சியா எழுதிருக்கீரு..\nஎலந்த வடையப் பத்தி யாராச்சும் சொல்றீங்களா பாருங்க...\nசாப்பாடு இதை தவிர வேற எதுவும் தெரியாதா ஓய்....\nகேசரியாம், ஒரே சைசில் இட்டிலியாம், சட்டினியாம், சாம்பாறாம்...\n(பிடுங்கி கொண்டு போனால் நான் பொறுப்பு அல்ல):D :D :D\nராகவன், இந்த சொரியாசிஸ் நோய் வந்த நண்பன் ஒருவன் எனது\nஊரில் இருக்கிறான்... எனது பக்கத்து வகுப்பில் படித்தவன்,\nவிளையாடும் போது கூட யாரும் அவனை சேர்க்க மாட்டார்கள்...\nஆனால் எனக்கு எப்போதும் அவனிடம் ஒரு அன்பு உன்டு,\nஇன்றும் நான் ஊருக்கு சென்றால் என்னை வீடு தேடி வந்து பார்ப்பான்....\nநம்மில் பலர் இவர்களை அருவேறுப்புடன் பார்த்து ஒதுக்குவதால்\nஇவர்கள் மனாழுத்தம் அடைகின்றனர், மற்றவர்கள் இவர்கள் மீது\nபரிதாபம் மட்டுமே படுவதால் அது இன்னும் அவர்களை மன\nஅழுத்ததிற்க்கு கொண்டு செல்லுகிறது... கவுன்சிலிங் கண்டிப்பாக\nஅரசு மருத்துவமனையில் உள்ள மனோதத்துவ மருத்துவர்களில்\nபலர் கவுன்சிலிங் திறமை கொண்டவர்களே, இருப்பினும் நமது ஊரில்\nமனோதத்துவ மருத்துவரை நாடுவது என்பது ஏற்றுகொள்ளபடாதாக\nஇருப்பதால் இன்னும் பலர் மனாழுத்ததின் உச்சியில் நம்முடனையே\nஎலந்த வடையப் பத்தி யாராச்சும் சொல்றீங்களா பாருங்க...\nமதுரையில வேலை பார்த்துட்டு இருந்தப்போ..ஒரு நாள் ராத்திரி படத்துக்கு போனோம். ஒன்னுமே சாப்பிடலை.. தியேட்டர் பக்கத்துல ஒரு பொட்டிகட பாத்தோம். அங்க போய் சாப்பிட்டோம் பாருங்க.. எலந்தவடை, குழ���ய்...தேன்மிட்டாய்..இத்யாதி..இத்யாதி...ரொம்ப நாளைக்கு பொறவு வேற சாப்பிட்டதால அநேகமா கடையையே காலி பண்ணிட்டோம்.. ஆனா மொத்தமே 25 ரூவா தான் ஆச்சு..\nபிரதீப் இதுல எலந்தவடை வருதுல்ல..\nஇதைச் சொல்ல இத்தனை நேரமா... சமீபத்துல சோழமண்டலம் முழுக்க ஒரு டூர் அடிச்சோம் - நவக்கிரக டூர்.\nபொட்டிக்கடைகளாப் பாத்து பாக்கெட் பாக்கெட்டா தேன் மிட்டாயைக் காலி பண்ணினோம்... என்ன ருசி என்ன கலர்... ஆகா...\nஇதைச் சொல்ல இத்தனை நேரமா... சமீபத்துல சோழமண்டலம் முழுக்க ஒரு டூர் அடிச்சோம் - நவக்கிரக டூர்.\nபொட்டிக்கடைகளாப் பாத்து பாக்கெட் பாக்கெட்டா தேன் மிட்டாயைக் காலி பண்ணினோம்... என்ன ருசி என்ன கலர்... ஆகா...\nஒரு வேலை மட்டும் பாத்தா பரவாயில்ல.. டி.வி., சாட்டிங்..இப்படி பண்ணினா...நேரம் தான் ஆகும்..\nராகவன். நீங்க எழுதினதை படிக்கும் போது எனக்கும் இங்க ஊர் சுத்தினதைப் பத்தி எழுதலாம்னு தோணுது..கூடிய கீக்கிரம் எழுத முயற்சி பண்றேன்.. நல்லாயில்லேனா கோச்சுக்காதீங்க..\nகுழல்... தேன் மிட்டாய்... ஆகா...\nஇன்னைக்கு மடிவால மார்க்கேட் பக்கமாதான்யா வீட்டுக்கு போவேன்...\nஎன்ன ராகவன் மட்டும் பிரதிப் சைசுக்கு ஆயிட்டா போதுமா, நானும் ஆக வேண்டாமா\nபிரதிப்பு... என்ன உங்க வீட்டு டிரட்மில் உடைந்து போச்சாமே\nகுழல்... தேன் மிட்டாய்... ஆகா...\nஇன்னைக்கு மடிவால மார்க்கேட் பக்கமாதான்யா வீட்டுக்கு போவேன்...\nஎன்ன ராகவன் மட்டும் பிரதிப் சைசுக்கு ஆயிட்டா போதுமா, நானும் ஆக வேண்டாமா\nபிரதிப்பு... என்ன உங்க வீட்டு டிரட்மில் உடைந்து போச்சாமே\nஇந்த கொடுமை எப்போ நடந்தது..\nதனி மனிதத் தாக்குதல் களை கண்டிக்கிறேன். இது கருத்து திணிப்பு. எதிர்க்கட்சிகள் ஊடகங்களைக் கையில் போட்டுக்கொண்டு செய்கிற புரட்டுத்தனம். (தேர்தல் எQபெக்ட் பென்ஸூ கண்டுக்காதீங்க)\nமுகில்ஸ்... பிரதிப்பு சொல்லட்டும்யா... டிரட்மில் உடஞ்சுதா இல்லையான்னு....\nஆமா.... டிரட்மில் என்றால் ஏன் உமக்கு பொத்துகிட்டு வருது... \nகோயில்பட்டீல எங்க சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு ஃபோன் போட்டு ஒரு நல்ல லாட்ஜுல ரூம் போடச் சொன்னோம். காலைல எறங்கிக் குளிச்சிட்டு எட்டு மணிக்கு மேல கோயில்பட்டிக் கதிரேசன் கோயில், அப்புறம் கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலிய முடிக்கிறதாத் திட்டம். அதுக்கு ஒரு வண்டியும் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தேன்.\nஎல்லா��் குளிச்சிக் கெளம்புற வேளைல அவங்க வீட்டுல காலைல டிஃபனுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதுக்கு முந்துன ராத்திரிதான் நாங்க கோயமுத்தூர்ல தாக்கப்பட்டிருந்தோம். அதோட தொடர்ச்சி கோயில்பட்டியிலயும் தொடந்துச்சு. தகதகன்னு மஞ்சமஞ்சேர்னு கேசரி. ஒரே அளவா இட்டிலிகள் (அதெப்படி ஊத்துறாங்களோ\nகாய்கறியெல்லாம் போட்டுக் கிண்டுன உப்புமா. வீட்டுல சுட்ட மெத்துத் தோசை. இதுகள்ளாம் தனியாப் போகக் கூடாதுன்னு தொணைக்குத் தொவையலு, சாம்பாரு, பொடின்னு ஒரு கூட்டம். முடிஞ்சதும் ஆளுக்கொரு வாழப்பழமும் டீயும். ஒரு வயிறுதான இருக்குன்னு வருத்தப்படத்தான் முடிஞ்சது. அன்னைக்கு முழுக்கவே சாப்பிடத் தேவையில்லைன்னு எல்லாரும் முடிவு கட்டுனாங்க....ஆனா நா மட்டும் இல்ல....மதியம் சங்கரங்கோயில்ல சாப்பிடுவேன்னு உறுதியாச் சொன்னேன் (சங்கரங்கோயில்காரங்க இங்க இருந்தா நான் என்ன சொல்ல வர்ரேன்னு தெரிஞ்சிருக்கும்,)\nவீட்டு மாடீக்குப் போனோம். லட்சுமி மில்ஸ் காம்பவுண்டுல மரங்க நெறைய இருந்துச்சு. அதுல அங்கங்க மயில்கள். இந்தப் பக்கந் திரும்புனா மல மேல கதிரேசன் கோயில். கோயில்பட்டீல இருக்குற பழைய கோயில் கதிரேசன் கோயில். அதுவும் ஒரு சின்ன மலை மேல. பாழடஞ்சி போயி ஆளும் பேரும் போகாம சிதஞ்சு போய் இருந்துச்சு. அந்தக் கோயிலச் செம்ம பண்ணி நல்ல படியா ஆக்கனும்னு அப்பவே எனக்கு ஆசை. என்னைக்காவது ஒரு நாள் செய்யனும்னு நெனப்பேன். அப்புறம் படிச்சி முடிச்சி வேலைன்னு வந்தப்புறமும் ஆசை அப்பப்ப எட்டிப் பாக்கும்.\nமலைல ஏற்ற படியெல்லாம் செதஞ்சு போய் மண்ணாகி அதுல இருட்டு வேளைல நெறையப் பேரு அசிங்கஞ் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. என்னையப் போலவே நெறையப் பேரு நெனச்சிருப்பாங்க போல. அந்தக் கோயிலுக்கும் ஒரு விடிவு காலம் வந்துருச்சு. இப்ப பழைய சிதைவுகளைத் தட்டி விட்டுட்டு புதுக் கோயில் கட்டியிருக்காங்க. உள்ள முருகன் சிலை கெடையாது. வேல்தான். கதிர்காமத்துலயும் செல கிடையாது. கதிரேசன் கோயில்லயும் செல கெடையாது. இப்பக் கோயில்ல புதுசா பெரிய வேல்தான் நட்டீருக்காங்க. அதே போல மலைவலம் வர்ரவங்களுக்கு நல்ல தார்ச்சாலையும் போட்டிருக்காங்க. ஏற மாட்டாதவங்களுக்காக வண்டிய நேரடியா மேல கொண்டு போற வசதியும் உண்டு.\nஎல்லாரும் ஜீப்புல போக, நானும் ஒரு நண்பனும் நடந்தே ஏறுனோம். சாம��� கும்பிடுறப்பத்தான் அந்த ஐயரக் கவனிச்சேன். ஒரு பரிவும் பச்சாதாபமும் வந்தது. அதுக்குக் காரணம் அவரோட ஒடம்புல இருந்த வெள்ளிப் புள்ளிகள். சொரியாசிஸ்னு பேரு. சொறிஞ்சா செதில் செதிலா வரும். அதுக்கு மருந்தே இல்லையாம். ஒட்டுவாரொட்டியும் இல்லையாம். அதாவது ஒட்டுவார் ஒட்டி. ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போகாது. ஆனால் ஜீன்கள் வழியாப் போகும். வழிவழியாப் போகுமாம்.\n அதுவுமில்லாம இது ஏன் வருதுன்னு கூடக் கண்டு பிடிக்கலையாம். மன அழுத்தம் அது இதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் நோய் ஊக்கிகள் தானாம். நோய் ஜீனுக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காம். மன அழுத்தமோ வேலைப்பளுவோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ கொடுமைப் படுத்தும் போது இது வெளிய வந்துருமாம். சொறிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுனாலதானோ என்னவோ இங்கிலீஷ்ல பேரு வெக்கும் போது கூட சொரியாசிஸ்னு வெச்சிருக்கான்.\nபொதுவா இது தலையில தொடங்குமாம். எல்லாரும் பொடுகு நெனச்சு மொதல்ல கண்டுக்காம விட்டுருவாங்க. ஏதாவது டீவீல காட்டுற ஷாம்புகளைப் போட்டுக் குளிச்சிட்டு ஒன்னும் கேக்கலையே டாக்டர் கிட்ட போனா அவரு குண்டத் தூக்கிப் போடுவாரு. இது வந்து தோற்றத்தைப் பாதிக்கிற ஒரு நோய். தொழுநோயோ வெண்குட்டமோ மொதல்லயே தெரிஞ்சிட்டாப் போயிரும். ஆனா இது அப்படியில்லை. போனாலும் திரும்பத் திரும்ப வரும். தோற்றம் பாதிக்கப்படும் போது அவங்க மனம் ரொம்பப் பாதிக்கப் படும். மத்தவங்களோட ஒழுங்கா பழக முடியாது. கூட இருக்கிறவங்களும் ஒரு மாதிரி அருவெறுப்பு இருக்கும். இதுனால ஒடிஞ்சி நொடிஞ்சி போனவங்க நெறையப் பேரு. அவங்களுக்குக் கவுன்சிலிங் பண்ணக் கூட ஒழுங்கா ஒரு வசதி கிடையாது. பாவம்.\nஅந்த ஐயர், அதையெல்லாம் பெருசு பண்ணாம தீபாராதனை காட்டித் திருநீறு குடுத்தாரு. வாங்கிப் பூசிக்கிட்டேன். கோயில விட்டு வெளிய வந்து பாத்தாக் கோயில்பட்டி ஊர் முழுக்கப் பாக்கலாம். ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி. நீளமாக் கோடு போட்ட மாதிரி தேசிய நெடுஞ்சாலை. பச்சைப் பெயிண்ட் அடிச்ச மேம்பாலம். எல்லாத்தையும் பாத்துட்டு தெரிஞ்சவங்களுக்குப் போயிட்டு வர்ரேன்னு சொல்லீட்டுக் கழுகுமலைக்கு வண்டிய விட்டோம்.\nநான் சங்கரங்கோயில் எல்லாம் இல்லீங���க ஆனா உங்களோட முந்தைய பதிவுகளில் இருந்து கோமதியம்மன் கோவிலை விட சங்கரங்கோயில் பிரியாணி பிரபலம்னு தெரிஞ்சிகிட்டேன் ஆனா உங்களோட முந்தைய பதிவுகளில் இருந்து கோமதியம்மன் கோவிலை விட சங்கரங்கோயில் பிரியாணி பிரபலம்னு தெரிஞ்சிகிட்டேன் கண்டுபிடிச்சிட்டேன்ல\nபி.கு: போற இடத்தில எல்லாம் இப்படி நல்லா வகை வகையா சாப்பிட வேண்டியது , அதை என்னைப்போல நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளான பயககிட்டு சொல்லிக்காட்டி வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேண்டியது. அதெப்படிய்யா உங்களுக்கு மட்டும் அப்படி அமையுது. (பெங்களூரில் வலைப்பதிவாளர் சந்திப்பு பதிவை இளவஞ்சி பதிவில் படிச்சிட்டேன்):D\nஏய்யா ராகவனும் என்னை மாதிரி இளைச்சுத் துரும்பாப் போயிட்டாருங்கறீங்களா...\nஉங்களை மாதிரி ஆளுங்க கண்ணு படுமின்னுதானே நான் என்னுடைய சமீபத்திய போட்டோக்களைப் போடுவதில்லை.\nஅன்று பதினாலாம் நூற்றாண்டிலே ஜெர்மனியின் வீதிகளிலே ட்ரெட்மில்களில் சமத்துவம் வழிந்தோடிய போது அந்த மாவீரன் சொன்னான்..... (மறந்து போச்சே யாராவது எடுத்துக் கொடுங்க சாமி யாராவது எடுத்துக் கொடுங்க சாமி) ட்ரெட் மில்லை சொன்னா எனக்கென்ன கோபம். யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். ஒண்டிக்கி ஒண்டிக்கு வருகிறீர்களா\nதனி மனிதத் தாக்குதல் களை கண்டிக்கிறேன். இது கருத்து திணிப்பு. எதிர்க்கட்சிகள் ஊடகங்களைக் கையில் போட்டுக்கொண்டு செய்கிற புரட்டுத்தனம். (தேர்தல் எQபெக்ட் பென்ஸூ கண்டுக்காதீங்க)\nஇந்தப் பென்ஸூ எப்பவுமே இப்படித்தான்... நெஞ்சில் வஞ்சம் கொண்டு நெஞ்சில் வஞ்சம் இல்லாதோரைக் கொஞ்சம் கொஞ்சம் வஞ்சம் தீர்க்காவிடில் இவருக்கும் துஞ்சும் நேரம் கொஞ்சம்தான் போலும்...\nஅட இது கலைஞர் விசு பேச்செல்லாம் கேட்ட எஃபெக்டு... :D :D :D\nபிரதிப்பு புதுசா டிரட்மில்லே வாங்கி இளச்சுட்டார்..\nராகவன் \"கேல்த் கிளபில்\" சேர்ந்து இளச்சுட்டார்...\nசரவணன்.. கேள்பிரண்டை நினச்சு இளச்சுட்டார்...\nநாமும் யாதாவது ஒரு முறையில் இளைத்துவிடலாம்.....\nஅன்று பதினாலாம் நூற்றாண்டிலே ஜெர்மனியின் வீதிகளிலே ட்ரெட்மில்களில் சமத்துவம் வழிந்தோடிய போது அந்த மாவீரன் சொன்னான்..... (மறந்து போச்சே யாராவது எடுத்துக் கொடுங்க சாமி யாராவது எடுத்துக் கொடுங்க சாமி) ட்ரெட் மில்லை சொன்னா எனக்கென்ன கோபம். யாரைப்பார்த்து கேள்வி க���ட்கிறீர்கள். ஒண்டிக்கி ஒண்டிக்கு வருகிறீர்களா\nமுகில்ஸூ... அப்ப அடுத்த ஐடி மினிஸ்டர் நீங்கதானா\nமுகில்ஸூ... அப்ப அடுத்த ஐடி மினிஸ்டர் நீங்கதானா\nநான் 2 பேரு பேசினதையும் கலந்தடிச்சா நீரு நமக்கே வேட்டு வைக்கிறீரே நமக்கு வேளாண்துறை கிடைத்தால் நல்லா இருக்குமே நமக்கு வேளாண்துறை கிடைத்தால் நல்லா இருக்குமே ஆனா எங்க தாத்தா எந்தக் கட்சியிலும் இல்லையே\nபிரதிப்பு புதுசா டிரட்மில்லே வாங்கி இளச்சுட்டார்..\nராகவன் \"கேல்த் கிளபில்\" சேர்ந்து இளச்சுட்டார்...\nசரவணன்.. கேள்பிரண்டை நினச்சு இளச்சுட்டார்...\nநாமும் யாதாவது ஒரு முறையில் இளைத்துவிடலாம்.....\nஎன்னது நாமும்னு என்னையும் சேர்க்கிறீங்க. நான் அப்படியெல்லாம் இல்லீங்கோ ஜஸ்ட் 20 கிலோ எக்ஸ்ட்ரா அவ்வள்வே ஜஸ்ட் 20 கிலோ எக்ஸ்ட்ரா அவ்வள்வே ஹ்ம்ம் விட்டா நம்மள அந்த லிஸ்ட்ல சேர்த்திடுவீங்க போல.\nநான் சங்கரங்கோயில் எல்லாம் இல்லீங்க ஆனா உங்களோட முந்தைய பதிவுகளில் இருந்து கோமதியம்மன் கோவிலை விட சங்கரங்கோயில் பிரியாணி பிரபலம்னு தெரிஞ்சிகிட்டேன் ஆனா உங்களோட முந்தைய பதிவுகளில் இருந்து கோமதியம்மன் கோவிலை விட சங்கரங்கோயில் பிரியாணி பிரபலம்னு தெரிஞ்சிகிட்டேன் கண்டுபிடிச்சிட்டேன்ல\nபி.கு: போற இடத்தில எல்லாம் இப்படி நல்லா வகை வகையா சாப்பிட வேண்டியது , அதை என்னைப்போல நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளான பயககிட்டு சொல்லிக்காட்டி வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேண்டியது. அதெப்படிய்யா உங்களுக்கு மட்டும் அப்படி அமையுது. (பெங்களூரில் வலைப்பதிவாளர் சந்திப்பு பதிவை இளவஞ்சி பதிவில் படிச்சிட்டேன்):D\nராகவன் சாப்பாட்டை தேடிப்போவதில்லை. அதுவா அமையுது. அவர் என்ன உளவுத்துறை வச்சு எங்க எங்க என்ன ஸ்பெஷல் என்று ஆராய்ந்தா போகிறார் அதெல்லாம் சும்மா. ஏதோ போறார்.. கிடைக்கிறதை ரசிச்சு சாப்பிடுறார்.\nநான் சங்கரங்கோயில் எல்லாம் இல்லீங்க ஆனா உங்களோட முந்தைய பதிவுகளில் இருந்து கோமதியம்மன் கோவிலை விட சங்கரங்கோயில் பிரியாணி பிரபலம்னு தெரிஞ்சிகிட்டேன் ஆனா உங்களோட முந்தைய பதிவுகளில் இருந்து கோமதியம்மன் கோவிலை விட சங்கரங்கோயில் பிரியாணி பிரபலம்னு தெரிஞ்சிகிட்டேன் கண்டுபிடிச்சிட்டேன்ல\nபி.கு: போற இடத்தில எல்லாம் இப்படி நல்லா வகை வகையா சாப்பிட வேண்டியது , அதை என்னைப்போல நல்ல சாப்ப��டு சாப்பிட்டு நாளான பயககிட்டு சொல்லிக்காட்டி வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேண்டியது. அதெப்படிய்யா உங்களுக்கு மட்டும் அப்படி அமையுது. (பெங்களூரில் வலைப்பதிவாளர் சந்திப்பு பதிவை இளவஞ்சி பதிவில் படிச்சிட்டேன்):Dஹி ஹி......கண்டுபிடிச்சிட்டீங்களா....என்ன பண்ணச் சொல்றீக. இளவஞ்சிதான் கூப்பிட்டு வாங்கன்னாரு. போனோம். ஹி ஹி.\nஅன்று பதினாலாம் நூற்றாண்டிலே ஜெர்மனியின் வீதிகளிலே ட்ரெட்மில்களில் சமத்துவம் வழிந்தோடிய போது அந்த மாவீரன் சொன்னான்..... (மறந்து போச்சே யாராவது எடுத்துக் கொடுங்க சாமி யாராவது எடுத்துக் கொடுங்க சாமி) ட்ரெட் மில்லை சொன்னா எனக்கென்ன கோபம். யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். ஒண்டிக்கி ஒண்டிக்கு வருகிறீர்களா) ட்ரெட் மில்லை சொன்னா எனக்கென்ன கோபம். யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். ஒண்டிக்கி ஒண்டிக்கு வருகிறீர்களாடான் பாஸ்கோவின் வீட்டுக்குள்லே வண்டு நுழைந்த பொழுது நடந்ததை வெளியே சொன்னால் என்ன ஆகும் தெரியுமாடான் பாஸ்கோவின் வீட்டுக்குள்லே வண்டு நுழைந்த பொழுது நடந்ததை வெளியே சொன்னால் என்ன ஆகும் தெரியுமா போர் போர் என்று முழங்கிக் கொண்டே தூங்கினானே அந்த மாவீரன்.\nஇதையே வேற மாதிரி சொன்னா...\nநகரும் நத்தை. கடிக்கும் எறும்பு. இவைகளுக்கெல்லாம் இல்லாத மானமும் ரோசமும் உனக்கெதற்கு என்று கேட்பதற்கு ஆளே இல்லையே.\nநான் கொள்ளையடிக்க வேண்டியதெல்லாம் கொள்ளையடித்து விட்டேன். இனிமேல் முடிவு தெரிந்த பிறகுதான் மிச்சத்தையும் கொள்ளையடிக்கனும்.\nராகவன் சாப்பாட்டை தேடிப்போவதில்லை. அதுவா அமையுது. அவர் என்ன உளவுத்துறை வச்சு எங்க எங்க என்ன ஸ்பெஷல் என்று ஆராய்ந்தா போகிறார் அதெல்லாம் சும்மா. ஏதோ போறார்.. கிடைக்கிறதை ரசிச்சு சாப்பிடுறார்.\nவயிறு எரியாதீர்கள்.ரொம்பச் சரியா சொன்னீங்க தாமரை. கிடைக்கறத ரசிச்சுச் சாப்பிட்டறதுதான் என்னோட வழக்கம். நம்ம ரசிச்சத அப்படியே எடுத்தும் விடுறது. நல்லாருக்கும்னு நெனச்சிக்கிட்டே மத்தவங்களும் சாப்பிட்டா நல்லாவே இருக்கும்.\nபிரதிப்பு புதுசா டிரட்மில்லே வாங்கி இளச்சுட்டார்..\nராகவன் \"கேல்த் கிளபில்\" சேர்ந்து இளச்சுட்டார்...\nசரவணன்.. கேள்பிரண்டை நினச்சு இளச்சுட்டார்...\nநாமும் யாதாவது ஒரு முறையில் இளைத்துவிடலாம்.....\nஎன்ன பென்ஸூ.. மூணு நாளா ரெய்ன் ரைடா ர��ம்ப கேள்விபட்டேன்... அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. உடல்நில அனுமதித்தால்..\nஅதுவும்,... மழையில நனைஞ்சுகிட்டே, செல்ஃபோன்ல என்னோட பேசற மாதிரி உங்க ஆளுக்கு ஜாடையா சேதி சொன்னீங்களே அதையும் சேர்த்துதான்.\nஎன்ன பென்ஸூ.. மூணு நாளா ரெய்ன் ரைடா ரொம்ப கேள்விபட்டேன்... அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. உடல்நில அனுமதித்தால்..\nஅதுவும்,... மழையில நனைஞ்சுகிட்டே, செல்ஃபோன்ல என்னோட பேசற மாதிரி உங்க ஆளுக்கு ஜாடையா சேதி சொன்னீங்களே அதையும் சேர்த்துதான்.\nஅட் போங்கையா... எதோ சிதம்பர ரகசியம் மாதிரி...\nஒன்னும் இல்லை... ஒரு சின்ன ஜலதோசம்... அவ்வளவுதான்.\nஅதுக்கு போயி ஏன் இவ்வளவு பில்டப்பு...\nஇந்தப் பேர நெறையப் பேரு கேள்விப் பட்டிருப்பீங்க. கொஞ்சப் பேரு பாத்திருப்பீங்க. ஆனா இந்தக் கோயிலோட பெருமையும் பழமையும் ஒங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் குறைவுன்னே நெனைக்கிறேன்.\nதமிழகத்துல இருக்குற பழைய முருகன் கோயில்கள்ள இதுவும் ஒன்னு. குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. அதாவது மலையக் கொடஞ்சி கோயில் கட்டுறது. இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம். இந்தக் குடவரைக் கோயில்ல சாமியச் சுத்த முடியாது. ஏன்னா சாமிய குகைச் சுவத்துல செதுக்கீருப்பாங்க. அதுனால சுத்துனா முழு மலையையும் சுத்தனும். திருப்பரங்குன்றத்துலயும் மலைவலம் வருவாங்க. கழுகுமலைலயும் அப்படிச் செய்வாங்க.\nதமிழ்நாட்டுல பெரிய கோயில்கள் எல்லாமே அரசாங்கத்தோட அறநிலையத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு. சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு. எட்டையபுரம் சீமைச் சமீனுக்குச் சொந்தமான கோயில்தான் கழுகுமலை. ஒரு எட்டப்பன் தவறு செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு முன்னும் பின்னும் இருந்தவங்க நல்லாவே ஆட்சி செஞ்சிருக்காங்க. இந்தக் கோயிலையும் இன்னமும் நல்லாவே பராமரிச்சிக்கிட்டு வர்ராங்க.\nவறண்ட பூமிதான். ஆனா கழுகுமலைக் கோயில் கொளத்துல நான் தண்ணியில்லாமப் பாத்ததில்லை. அதுல எறங்கி நின்னா குளுகுளுன்னு வெயிலுக்குச் சொகமா இருந்துச்சு. அப்படியே கால் கழுவீட்டுப் போனோம். கோயிலோட பழமையும் குளுமையும் ஒன்னா வரவெத்தது. இங்க மயில் மேல உக்காந்த முருகன். வழக்கமா மயில் வலப்பக்கமா திரும்பீருக்கும். இங்க இடப்பக்கமா திரும்பீருக்கும். அமைதியா கூட்டமில்லாம இருந்துச்சு. பொறுமையாக் கோயிலச் சுத்திப் பாத்துட்டு வெளிய வந்தோம்.\nகழுகுமலைக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் இருக்கு. அங்க சமணர்கள் வாழ்ந்த இடம் இன்னமும் இருக்கு. அதாவது பழைய சமணக் கோயில். இப்ப இருக்குற ஊர விட்டு ஒதுக்குப் புறமா இருக்கு. ஆனா நாங்க போக முடியலை. காரணம் நேரமில்லாமைதான்.\nஅண்ணாமலை ரெட்டியார்னு கேள்விப் பட்டிருப்பீங்க. காவடிச் சிந்து எழுதுறதுல ரொம்பப் பெரிய ஆளு. எல்லாம் முருகன் கொடுத்ததுதான. முருகன் மேல அத்தன காவடிச் சிந்து எழுதீருக்காரு. ஒன்னொன்னும் தமிழருவிதான். அவரோட சொந்த ஊர் கழுகுமலைதான்.\nகுற வள்ளி பதம் பணி நேசன்\nஇப்படி எழுதியிருக்காரு அவரு காவடிச் சிந்துல. நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.\nகோயில்பட்டீல இருந்து நேராப் போனா திருநெல்வேலி. ஆனா கோயில்பட்டி தாண்டி கொஞ்ச தூரத்துலயே இடப்பக்கமா திரும்பி உள்ள போனா கழுகுமலை வரும். அங்கிருந்து அப்பிடியே நேராப் போனா சங்கரங்கோயில் வரும். அப்படியே திரும்பி வளைச்சிக்கிட்டு போனா நேராத் திருநெல்வேலிக்கே கொண்டு போயிரும்.\nகோயில்பட்டீல இருந்து நேரா திருநெல்வேலி போனா வழியில கயத்தாறு வரும். கட்டபொம்மனத் தூக்குல போட்ட எடத்தப் பாத்திருக்கலாம். ஆனா நாங்க கழுகுமலை சங்கரங்கோயில்னு போனதால அதப் பாக்கல. நாங்க சங்கரங்கோயில் போறப்போ கிட்டத்தட்ட 11.30 மணி. நல்ல வெயில். 12 மணிக்கு நட வேற சாத்தீருவாங்க. அதுனால விறுவிறுன்னு வண்டிய நிறுத்தீட்டு கோயிலுக்குள்ள போனோம்.\nசங்கரங்கோயிலும் பழைய கோயில்தான். அந்தக் காலத்துல நெற்கட்டுஞ்செவல் சமீனுக்குச் சொந்தமா இருந்திருக்கு. கோயிலுக்குள்ள போகும் போது பூலித்தேவனை நெனைக்காமப் போக முடியாது.\nநெற்கட்டும் செவல் சீமைக்குத் தலையா இருந்தவர் பூலித்தேவர். இவரு கூடதான் வெள்ளக்காரன் மொதமொதலா இந்தியாவுல சண்ட போட்டான். ஆனா அத வரலாறுல படிக்கிறதே இல்லை. சிப்பாய்க் கலகத்துல இருந்துதான் தொடங்குவாங்க. மொதப் போர்ல பூலித்தேவருக்குத்தான் வெற்றி. அடுத்த போர்ல வஞ்சகமாக் காட்டிக் குடுத்தான் கான் சாகிப்ங்குறவன். அட...அதாங்க கமலோட வாழ்க்கை லட்சியப் பாத்திரம் மருதநாயகம். கமலுக்கு வேணும்னா இவர் கதாநாயகனா இருக்கலாம். ஆனா ��ரலாற்றுக்கு எதிர்நாயகன்.\nஇப்ப வெள்ளக்காரன் பூலித்தேவரப் பிடிச்சாச்சு. கொண்டு போறாங்க. எதுக்கு பேருக்கு விசாரணைன்னு வெச்சு தூக்குல போடத்தான். வழியில சங்கரங்கோயில். குலதெய்வத்தக் கும்புட அனுமதி கேட்டாரு பூலித்தேவர். வெள்ளக்காரனும் கோயிலச் சுத்திக் காவல் போட்டு இவர உள்ள அனுப்புனான். உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை. அவர் காணாமப் போன எடத்தைக் குறிச்சி மரப்பந்தல் போட்டு வெச்சிருக்காங்க. இவரக் காணம்னு ரெக்கார்டுல எழுதிக் கேச மூடீட்டான் வெள்ளக்காரன். ஆனா ஒன்னு...அடுத்து பக்கத்தூரு பாஞ்சாலங்குறிச்சிக்காரனப் பிடிச்சப்ப...எங்கயும் நிப்பாட்டலை. நேரா கயத்தாறு. விசாரணை. தூக்கு. வெள்ளக்காரன் சுதாரிச்சிக்கிட்டான்.\nகட்டுரையின் இடையில் வரலாறும் கலந்து வரும் போது\nஇன்னும் கலக்கலா இருக்கு..... தொடருங்கள்....\nஎப்படியப்பு... மணிரத்தினம் மாதிரி எல்லாம் போட்டா எடுத்து இருக்கீங்க.... :rolleyes: :rolleyes:\nநிழல் மட்டும் தெரியுது.. ஆளையே காணோம்...:D :D :D\nஅடுத்துக் கழுகுமலை முருகன் கோயிலா\nபாக்கவே நல்லாருக்கே... அந்த மணிரத்னம் படத்துல நீங்களும் இருக்கீகளா ஐயா\nகட்டுரையின் இடையில் வரலாறும் கலந்து வரும் போது\nஇன்னும் கலக்கலா இருக்கு..... தொடருங்கள்....\nஎப்படியப்பு... மணிரத்தினம் மாதிரி எல்லாம் போட்டா எடுத்து இருக்கீங்க.... :rolleyes: :rolleyes:\nநிழல் மட்டும் தெரியுது.. ஆளையே காணோம்...:D :D :D ஹி ஹி அதெல்லாம் டெக்கினிக்கி....நமக்குத்தான் அந்த ஐடியாவெல்லாம் வரும்...எல்லாருக்கும் வருமா\nஅடுத்துக் கழுகுமலை முருகன் கோயிலா\nபாக்கவே நல்லாருக்கே... அந்த மணிரத்னம் படத்துல நீங்களும் இருக்கீகளா ஐயாஇருக்கேன். இருக்கேன். எங்கன்னு கண்டு பிடிங்க பாக்கலாம்..........\nஇருக்கேன். இருக்கேன். எங்கன்னு கண்டு பிடிங்க பாக்கலாம்..........\nஇடது பக்கம் சுவரோரமா சாய்ஞ்சிக்கிட்டு இருக்கிறீங்களே கழுகுமலைக்கு நான் போனதில்லையே. எல்லாம் நம்ம ஊரு பக்கம்தான். எப்படியாவது இந்த் முறை போயிட்டு வந்திடறேன். எப்படியோ ராகவன் உங்க எழுத்து வழியா நம்ம ஊரு பக்கமும் இம்புட்டு அழகா இடங்கள் இருக்குன்னு தெரியறப்போ சந்தோஷமா இருக்கு. இன்னமும் மீதமிருக்கும் அனுபவங்களையும் சங்கரன்கோயில் அனுபவங்களையும் எழுதுங்கள்.\nஇடது பக்கம் சுவரோரமா சாய்ஞ்சிக்கிட்டு இருக்கிறீங���களே கழுகுமலைக்கு நான் போனதில்லையே. எல்லாம் நம்ம ஊரு பக்கம்தான். எப்படியாவது இந்த் முறை போயிட்டு வந்திடறேன். எப்படியோ ராகவன் உங்க எழுத்து வழியா நம்ம ஊரு பக்கமும் இம்புட்டு அழகா இடங்கள் இருக்குன்னு தெரியறப்போ சந்தோஷமா இருக்கு. இன்னமும் மீதமிருக்கும் அனுபவங்களையும் சங்கரன்கோயில் அனுபவங்களையும் எழுதுங்கள்.இப்பத்தானே ரெண்டாம் நாள் தொடங்கீருக்கு.....மொத்தம் மூனு நாளாச்சே...........கண்டிப்பா இன்னமும் வரும்......\n9. கோமதி செஞ்ச சேட்டை\nசங்கரங்கோயில் எனக்குச் சின்ன வயசுலயே பழக்கம். தூத்துக்குடீல அத்த வீட்டுல இருந்து படிச்சப்போ மாதத்துக்கு ஒரு வாட்டி அங்க போவோம். காலைலயே எந்திரிச்சி அத்த இட்டிலி அவிச்சி அதோட கெட்டித் துவையல் அரைச்சு, அதுவும் கெட்டுப் போகாம இருக்க அதச் சுட வெச்சுக் கொண்டு வருவாங்க. கோயில்ல சாமி கும்பிட்டுட்டு அங்க குளத்தடில உக்காந்து சாப்பிட்டிட்டு பகல்ல கெளம்பி வருவோம். மறக்காத நினைவுகள்.\nஅதே போலச் சங்கரங்கோயில் பிரியாணியும் நல்லாயிருக்கும். அங்க ஒரு சாயிபு கடை இருக்கு. அதுல பிரியாணி பிரமாதமா இருக்கும். அங்க போன பல சமயங்கள்ள அதைப் பார்சல் வாங்கீட்டும் வந்திருக்கோம்.\nஇப்பிடியாகப் பட்ட சங்கரங்கோயிலுக்குப் போறோம்னதுமே ரெண்டு வாங்கனும்னு உறுதியா இருந்தேன். ஒன்னு புத்து மண்ணு. இன்னொன்னு பிரியாணி. புத்து மண்ணக் குழச்சி நெத்தீல புருவ நடுவுல வெச்சுக்கிறது ரொம்ப நாள் பழக்கம். அந்தப் புத்து மண்ண உருட்டிச் சின்னச் சின்னக் குழாயா பாக்கெட்ல போட்டு விப்பாங்க. புத்துமண் குழாயோட தண்டியப் பொருத்து விலை கூடிக் கொறயும்.\nகோயிலுக்குள்ள நுழையும் போதே கடைகள்ள புத்துமண் எக்கச்சக்கமா கண்ணுல பட்டது. திரும்ப வர்ரப்ப வாங்கிக்கலாம்னு நேரா உள்ள போனோம்.\nமொதல்ல கண்ணுல பட்டது பூலித்தேவன் அறை. அவர் இறைவனோட இணைஞ்சதாச் சொல்ற எடத்துல அழகா மரவேலைப்பாடு செஞ்சிருக்காங்க. உண்மையிலே பிரமாதம். குறிப்பா சின்னச் சின்ன அழகான மரவேலைப்பாடுகள்.\nஅடுத்து சங்கரனைப் பாத்தோம். தோடுடைய செவியன். விடை ஏறியோர் தூவெண்மதி சூடியவன் இங்கு ஆவுடையாராக காட்சி தந்தான். வணங்கி விட்டு அப்படியே நேராகச் சங்கரகோமதியைக் கண்டோம். சரிவளை. விரிசடை. எரிபுரை வடிவினள். அன்பொழுக அருள் செய்து கொண்டிருந்தாள். வணங்கி விட்டுச் சு���்றி வந்தோம்.\nமாவிளக்குப் போடுறத இங்க நெறையப் பாக்கலாம். எனக்கும் இங்க எங்கத்த மாவிளக்குப் போட்டிருக்காங்கன்னு நெனைக்கிறேன். சரியா நெனவு இல்ல. பச்சரிசிய இடிச்சி வெல்லஞ் சேத்து இடிச்சி விளக்கு செஞ்சி அதுல குழியாக்கி நெய் நெரப்பி ஏத்துறதுதான் மாவிளக்கு. கண்ணு வலி சரியாப் போச்சுன்னா வாழையெலைல மாவிளக்கு வெச்சி யாருக்கு வேண்டுனாங்களோ அவங்க கண்ணுக்கு மேலா வெச்சிக் காட்டுறது. வயித்துவலிக்கு வயித்து மேல வெக்கிறது. இப்பிடி நெறைய.\nஅதே மாதிரி அங்க ஒரு தொட்டீல புத்து மண்ணப் போட்டு வெச்சிருப்பாங்க. வேணுங்கிறவங்க எடுத்துக்கலாம்.\nஅப்புறம் சங்கரநாராயணர். பாதி சங்கரன். பாதி நாராயணன். ஒரு பக்கம் வில்வம். இன்னொரு பக்கம் துளசி. ஒரு பக்கம் புலித்தோல். இன்னொரு பக்கம் பட்டுத்துணி. ஒரு பக்கம் பாம்பு தொங்குது. இன்னொரு பக்கம் மணிமாலைகள் தொங்குது. இப்படி ரெண்டு வேறுபட்ட துருவங்கள் ஒன்னா இருக்குறதுதான் சங்கரநாராயணர். அவருக்கும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேரா கோமதி இருக்கிற எடத்துக்குப் போனோம்.\nகோமதீங்குறது ஆனையோட பேரு. ஒரு பெரிய கொட்டாரத்துல இருந்துச்சு. நல்லா தென்ன மட்டைகள உரிச்சித் தின்னுக்கிட்டிருந்த கோமதி கிட்டப் போயி ஆசீர்வாதம் வாங்கினேன். காசு கொடுத்துதான். அப்ப இன்னொரு நண்பனும் பக்கத்துல வந்து நின்னான். அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம்னு வெச்சுக்கோங்களேன். ஏதோ எப்படியோ வந்துட்டான்.\nஅதுவும் கழுத்துல ரோஜா மாலையோட. சந்நிதீல போட்ட மாலையோட வந்து நின்னான். கோமதி தும்பிக்கைய நீட்டி அவனத் தடவிப் பாத்தா. ரோஜா மாலைய ரெண்டு வாட்டி மோந்து பாத்தா. அந்த வாசம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. என்னடா தடவுதே மோந்து பாக்குதேன்னு இவனுக்கு லேசா ஆட்டம்.\nஆனா கோமதி விடலை. மாலையத் தும்பிக்கைல பிடிச்சு லேசா இழுத்தா. இவன் கிடுகிடுன்னு ஆடி என்ன பண்றதுன்னு முழிக்கிறான். ஓடக் கூடத் தோணாம. நாந்தான் மாலையக் கழட்டிக் குடுன்னு சொன்னேன். சொன்னதும் படக்குன்னு குனிஞ்சி மாலையக் கழட்டீட்டான்.\nகோமதி அப்படியே அந்த மாலையக் கால்ல வெச்சு பட்டுன்னு முடிச்ச உடைச்சது. இப்ப மாலை நீளமான பூச்சரமாச்சு. தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டே தும்பிக்கையால சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ரோஜாப் பூக்கள உருவி லபக்குன்னு வாயில போட்டுக்க���ட்டா. ரெண்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்...அப்புறம் நாருதான் மிச்சம். ஒரு சந்தோஷம் அவளோட மொகத்துல.\nகோமதிக்கு டாட்டா காட்டீட்டு வெளியே வந்தோம். நான் புத்து மண் வாங்கினேன். தினைமாவும் வெல்லமும் கொஞ்சம் நெய்யும் கலந்து நண்பன் வாங்கிச் சாப்பிட்டான். இப்போ நல்ல பசி வேளை. எல்லாருக்கும் பசி. வெயில் வேற. அவதியவதியா ஓடி வண்டீல ஏறுனோம். ஆனா சாப்பாடு என்னாச்சு\nஇந்த வாரம் நான் மதுரை, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் செல்ல இருக்கிறேன்..\nநீங்கள் இதுக்குன்னு ஒரு பிளாக் எழுதினால் என்ன\nஇந்த வாரம் நான் மதுரை, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் செல்ல இருக்கிறேன்..\nநீங்கள் இதுக்குன்னு ஒரு பிளாக் எழுதினால் என்னஅதத்தான் அப்பப்ப எழுதுறேனே...மதுரைக்குப் போனீங்கன்னா...சைவச் சாப்பாடுக்கு காலேஜ் ஹவுஸ் லாட்ஜுக்குள்ள இருக்குற ரெஸ்டாரண்ட்டுக்குப் போங்க. நல்லாயிருக்கும். அசைவத்துக்கு....எங்கன்னு தெரியலை.....பிரதீப்புதான் சொல்லனும்.\nதிருச்செந்தூருன்னா மணி ஐயர் ஓட்டல்தான். அதான் பெஸ்ட். ராமேசுவரம் போனதில்லையே........\nமதுரையில நான் கொஞ்ச நாள் இருந்தேங்கற தகுதியில் சின்ன தகவல்\nமதுரை இட்லிக்கடைன்னு (முருகன் இட்லிக்கடை) ஒன்னு தல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்கு.\nஅப்புறம் அம்மா மெஸ், அம்சவல்லி புரோட்டாக்கடைன்னு மதுரைல அசைவ உணவகங்கள் பிரபலம். வசந்தபவன் கூட முன்னர் நல்லா இருந்துச்சு.\nஎல்லாம் சரி, மொட்டை எப்போ\nயப்பு.. அவரு இப்பதான் இரண்டாவது நாளையே துவங்கி இருக்கார்...\nமொட்டை மூன்றாவது நாள் கடைசியில் தான்.... ஏன் அவசர படுறீரு...\nயப்பு.. அவரு இப்பதான் இரண்டாவது நாளையே துவங்கி இருக்கார்...\nமொட்டை மூன்றாவது நாள் கடைசியில் தான்.... ஏன் அவசர படுறீரு...\nஉங்களுக்கென்ன நேராவே பார்த்திட்டீர். என்னைப் போல இருக்கும் ஏகப் பட்ட மக்களுக்காக ஒரு பொது நலப் பாங்கோடுதான் கேட்கிறேன்.\nயப்பு.. அவரு இப்பதான் இரண்டாவது நாளையே துவங்கி இருக்கார்...\nமொட்டை மூன்றாவது நாள் கடைசியில் தான்.... ஏன் அவசர படுறீரு...அதான.....ரெண்டாவது நாள் பாதிதான வந்திருக்கு. இன்னும் மூனு பதிவுல மொட்டை படம் வரலாம்.\nஏய்யா நண்பரை கோமதிகிட்ட வம்பு பண்ண விட்டீங்க, நீங்க பக்கத்துல போயிருந்தா ஔவையாரு மாதிரி ஒரு பாட்டைப் பாடி பயமுறுத்தி இருக்கலாமில்ல\nசீக்கிரம் உங்களுக்கு ம���ட்டை போட்டு பாக்கணுமின்னு எங்களுக்கெல்லாம் கொள்ளை ஆசை :)\nமதுரையில நான் கொஞ்ச நாள் இருந்தேங்கற தகுதியில் சின்ன தகவல்\nமதுரை இட்லிக்கடைன்னு (முருகன் இட்லிக்கடை) ஒன்னு தல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்கு.\nஅப்புறம் அம்மா மெஸ், அம்சவல்லி புரோட்டாக்கடைன்னு மதுரைல அசைவ உணவகங்கள் பிரபலம். வசந்தபவன் கூட முன்னர் நல்லா இருந்துச்சு.\nதல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்குறது முருகன் இட்லிக் கடை இல்லை. அங்க பேமஸூ முதலியார் இட்லிக் கடை. முருகன் சைவம், முதலியார் அசைவம் :D\nஅம்சவல்லி பவன் அருமை இங்க ஊரு விட்டு ஊரு வந்த பெறவுதான் தெரியுது. வைகை ஆத்துப் பாலம் தாண்டி நெல்பேட்டை வந்து சிந்தாமணி தியேட்டர் தாண்டி கொஞ்சம் முன்னாடி போனா இடது கைப் பக்கம் வரும், அம்சவல்லி பவன். தெரிஞ்சு வச்சாங்களோ தெரியாம வச்சாங்களோ, அங்க பிரியாணியும் புரோட்டாவும் அம்சமோ அம்சம்\nகாலேஜூ ஹவுஸ் ஹோட்டல் சைவப் பிரியர்களுக்கு ரொம்பப் புடிக்கும். அங்கே ஆனியன் ரவா எனக்கு ரொம்பப் புடிக்கும். காலேஜூ ஹவுஸ் வரைக்கும் போனா, முன்னாடியே பிரேமா விலாஸ் இருக்கு. சாயங்காலம் 6 மணிக்குப் போனா சுடச்சுட அல்வா தொன்னையில தருவாக. கூடவே மென்னுக்கிற கொஞ்சம்போல காராபூந்தி அடடா\nஅழகரைப் பாக்குற பிளான் இருந்தா போற வழியில தல்லாகுளத்துல அம்மா மெஸ் இருக்கு. கண்டிப்பா ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க.\nஏய்யா நண்பரை கோமதிகிட்ட வம்பு பண்ண விட்டீங்க, நீங்க பக்கத்துல போயிருந்தா ஔவையாரு மாதிரி ஒரு பாட்டைப் பாடி பயமுறுத்தி இருக்கலாமில்ல\nசீக்கிரம் உங்களுக்கு மொட்டை போட்டு பாக்கணுமின்னு எங்களுக்கெல்லாம் கொள்ளை ஆசை :)ஐயா அந்தப் படத்தைப் பாருங்க....நல்லாத் தெரியும். நான் குனிஞ்சி ஆசி வாங்குனப்புறம். நான் எந்திரிக்கிறதுக்கு முன்னாடியே கூட கோமதி அந்த மாலைய மோந்து பாக்குறதப் பாருங்க.....\nதல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்குறது முருகன் இட்லிக் கடை இல்லை. அங்க பேமஸூ முதலியார் இட்லிக் கடை. முருகன் சைவம், முதலியார் அசைவம் :D\nஅம்சவல்லி பவன் அருமை இங்க ஊரு விட்டு ஊரு வந்த பெறவுதான் தெரியுது. வைகை ஆத்துப் பாலம் தாண்டி நெல்பேட்டை வந்து சிந்தாமணி தியேட்டர் தாண்டி கொஞ்சம் முன்னாடி போனா இடது கைப் பக்கம் வரும், அம்சவல்லி பவன். தெரிஞ்சு வச்சாங்களோ தெரியாம வச்சாங்களோ, அங்க பிரியாணியும் புரோட்டாவும் அம்சமோ அம்சம்\nகாலேஜூ ஹவுஸ் ஹோட்டல் சைவப் பிரியர்களுக்கு ரொம்பப் புடிக்கும். அங்கே ஆனியன் ரவா எனக்கு ரொம்பப் புடிக்கும். காலேஜூ ஹவுஸ் வரைக்கும் போனா, முன்னாடியே பிரேமா விலாஸ் இருக்கு. சாயங்காலம் 6 மணிக்குப் போனா சுடச்சுட அல்வா தொன்னையில தருவாக. கூடவே மென்னுக்கிற கொஞ்சம்போல காராபூந்தி அடடா\nஅழகரைப் பாக்குற பிளான் இருந்தா போற வழியில தல்லாகுளத்துல அம்மா மெஸ் இருக்கு. கண்டிப்பா ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க.எய்யா...இந்த மொதலியாரு கடைலதானா கறித்தோச போடுறது. மொந்தையா தோசையச் சுட்டு அதுமேல கறிவறுவலு வெச்சிக் குடுக்குறது...\nதல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்குறது முருகன் இட்லிக் கடை இல்லை. அங்க பேமஸூ முதலியார் இட்லிக் கடை. முருகன் சைவம், முதலியார் அசைவம் :D\nஅம்சவல்லி பவன் அருமை இங்க ஊரு விட்டு ஊரு வந்த பெறவுதான் தெரியுது. வைகை ஆத்துப் பாலம் தாண்டி நெல்பேட்டை வந்து சிந்தாமணி தியேட்டர் தாண்டி கொஞ்சம் முன்னாடி போனா இடது கைப் பக்கம் வரும், அம்சவல்லி பவன். தெரிஞ்சு வச்சாங்களோ தெரியாம வச்சாங்களோ, அங்க பிரியாணியும் புரோட்டாவும் அம்சமோ அம்சம்\nகாலேஜூ ஹவுஸ் ஹோட்டல் சைவப் பிரியர்களுக்கு ரொம்பப் புடிக்கும். அங்கே ஆனியன் ரவா எனக்கு ரொம்பப் புடிக்கும். காலேஜூ ஹவுஸ் வரைக்கும் போனா, முன்னாடியே பிரேமா விலாஸ் இருக்கு. சாயங்காலம் 6 மணிக்குப் போனா சுடச்சுட அல்வா தொன்னையில தருவாக. கூடவே மென்னுக்கிற கொஞ்சம்போல காராபூந்தி அடடா\nஅழகரைப் பாக்குற பிளான் இருந்தா போற வழியில தல்லாகுளத்துல அம்மா மெஸ் இருக்கு. கண்டிப்பா ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க.\nஇந்தக் குழப்பம் இருந்ததாலதான் நான் அதை அடைப்புக்குறிக்குள்ள அடைச்சிட்டேன். :D ஆமா தி.நகர்ல இருக்கிற மதுரை இட்லிக்கடை பிராஞ்ச் உங்களுக்குத்தெரியுமா\nஇந்தக் குழப்பம் இருந்ததாலதான் நான் அதை அடைப்புக்குறிக்குள்ள அடைச்சிட்டேன். :D ஆமா தி.நகர்ல இருக்கிற மதுரை இட்லிக்கடை பிராஞ்ச் உங்களுக்குத்தெரியுமாதி.நகர்ல முருகன் இட்டிலிக் கடை இருக்கு. நல்லாவே இருக்கு. அதுல பாருங்க....சாம்பார் வடைன்னு ஒரு பெரிய வடையை தொன்னைல வெச்சி....கொஞ்சம் தண்ணியா இருக்குற மாதிரி சாம்பார அதுல ஊத்தி...சொதசொதன்னு ஊறியும் போகாம மொறுமொறுன்னும் இல்லாம அந்த வடை...அடடாதி.ந���ர்ல முருகன் இட்டிலிக் கடை இருக்கு. நல்லாவே இருக்கு. அதுல பாருங்க....சாம்பார் வடைன்னு ஒரு பெரிய வடையை தொன்னைல வெச்சி....கொஞ்சம் தண்ணியா இருக்குற மாதிரி சாம்பார அதுல ஊத்தி...சொதசொதன்னு ஊறியும் போகாம மொறுமொறுன்னும் இல்லாம அந்த வடை...அடடா அதே போல ஒரு குழிக்கரண்டி பொடிய எலைல ஊத்தி...அதக் குழிச்சி...அதுல எண்ணைய விடுவாங்க....அந்தப் பொடி நல்லா இருக்கும்.\n10. சாப்பாட்டுச் சண்டையும் சாயிபு பிரியாணியும்\nஏற்கனவே நான் சங்கரங்கோயில் பிரியாணி பத்திச் சொல்லியிருந்தேன். அதுனால அதச் சாப்பிடனும்னு குறியா இருந்தேன். மொதல்ல இருந்தே நண்பர்கள் கிட்ட அதப் பத்திச் சொல்லியிருந்தேன்.\nஆனா எங்க குளுவுல சைவமும் அசைவமும் சரி பாதி. அதுல ஒரு அசைவக்காரனும் கோயில் கோயிலாப் போறதால சைவமாயிருந்தான். யார் வர்ராங்களோ வரலையோ நான் போறதா முடிவு கட்டீருந்தேன்.\nஅதுனால வண்டிய நேரா பிரியாணி ஓட்டலுக்கு ஓட்டச் சொன்னேன். டிரைவர் கோயில்பட்டிக்காரர். அவருக்குக் கடை நல்லாத் தெரிஞ்சிருந்தது. ஆனா எல்லாரும் வண்டிய அங்க விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எல்லாரும் சாப்பிடுற மாதிரி ஓட்டலுக்குப் போகனும்னு சொன்னாங்க.\nசங்கரங்கோயில்ல சைவச் சாப்பாடு அவ்வளவு நல்லாயிருக்காது. அரமணி பொறுத்துக்கோங்க. திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கித்தர்ரேன். ஒரு அஞ்சு நிமிசம் கொடுத்தா நான் பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறமா நேரா திருநெல்வேலி போலாம்னு சொன்னேன்.\nகேட்டாத்தானே. அதெப்படி. இவ்வளவு பெரிய கோயில் இருக்கு. இங்க சைவச் சாப்பாடு கிடைக்காதான்னு ஒருத்தன் கேட்டான்.\nகிடைக்கும். ஆனா அவ்வளவு நல்லாயிருக்காது. திருநெல்வேலிக்குப் போயிரலாம்னு சொன்னா அவனுக்குப் புரியலை.\nகோயிலுக்கு வந்துருக்குறப்ப ஏன்டா இதெல்லாம்....நாளைக்கு மொட்டையெல்லாம் போட்டுட்டு அப்புறமா சாப்பிடலாம். இன்னைக்கே இன்னொரு கோயிலுக்குப் போகனும்னு இன்னொருத்தன் சொன்னான்.\n\"ஒங்கள நான் சாப்பிடச் சொல்லல. அதே வேளைல என்னோட சாப்பாடு வழக்கத்துல யாரும் தலையிடாதீங்க. நான் இங்க நேரமாக்க மாட்டேன். அஞ்சே நிமிசம். பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறம் நேராத் திருநெல்வேலிதான். அங்க நல்ல ஓட்டலுக்கு ஒங்களக் கூட்டீட்டுப் போறேன்\"னு சொன்னேன். ஒருத்தனும் கேக்கலை.\nஇன்னொருத்தன் வேற மாதிரி ஆரம்பிச்சான். \"ராகவா நீன��� பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா நீனு பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா (ராகவா நீ வரலைன்னா எங்களுக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம். நாங்க எதுவும் திங்க மாட்டோம்.)\"\nநானும் விடலை. \"சரி. நீவேனு தின பேடா. நானு தின பேக்கு. நீவெல்லா இல்லிரி. நானு ஹோகி பர்த்தினி. (சரி. நீங்க ஒன்னும் திங்க வேண்டாம். நான் திங்கனும். நீங்கள்ளாம் இங்கயே இருங்க. நான் போயிட்டு வர்ரேன்.)\"\nஇதென்னடா வம்பாப் போச்சுன்னு எல்லாரும் முழிக்கிறாங்க. சரீன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அவங்கள அங்கயே ஒரு சைவ ஓட்டல்ல எறக்கி விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் பிரியாணி திங்கப் போறதுன்னு.\nஒரு ரொம்பச் சுமாரான ஓட்டல் (அதுதான் அங்க ரொம்பப் பிரமாதம்) ஒன்னுல அவங்கள விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் போயி பிரியாணிய வெட்டுனோம். திருப்தியா முடிச்சிட்டு வந்தா இங்க ஒவ்வொருத்தனும் பேருக்குத் தின்னு வெச்சிருக்கானுக. ஒன்னும் சரியில்லை போல. எல்லாரும் ஒரு அர மணி நேரம் பொறுத்திருந்தா திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்திருப்பேன். எல்லாம் தலையெழுத்து. சாப்பாடு சரியில்லைன்னு ஒரே புலம்பல். அவங்கள எல்லாரையும் திருநெல்வேலீல மொதல்ல நல்ல எடத்துக்குக் கூட்டீட்டுப் போறேன்னு உறுதி சொன்னேன்.\nஅப்புறம் நேரா வண்டீல ஏறித் திருநெல்வேலி போனோம். வழியில நெறைய காற்றாலைகள். எக்கச் சக்கமா சுத்திக்கிட்டு இருந்தது. அதையெல்லாம் பாத்துக்கிட்டே திருநெல்வேலி ஜங்சன் வந்து சேந்தோம். நேரா எல்லாரையும் அரசனுக்குக் கூட்டீட்டுப் போயி ஐஸ்கிரீம், மில்க் ஷேக் எல்லாம் வாங்கிக் கொடுத்து சாந்தி பண்ணியாச்சு. நான் நண்பர்களோட பலமுறை போன கடை அரசன். ஐஸ்கிரீம் மில்க் ஷேக் எல்லாம் அங்க கிடைக்கும். நண்பர்களோட வந்த பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கிட்டேன்.\nஅப்புறம் ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனேன். சும்மா நான் ரெண்டு துண்டு வாங்கலாம்னுதான் நெனச்சு உள்ள போனேன். வந்தவங்களும் சும்மா பாக்கலாம்னுதான் வந்தாங்க. ஆனா......\nஎய்யா...இந்த மொதலியாரு கடைலதானா கறித்தோச போடுறது. மொந்தையா தோசையச் சுட்டு அதுமேல கறிவறுவலு வெச்சிக் குடுக்குறது...\nஆனா எனக்கு மட்டும் பெசலா கோழிக்கறி போட்டு வாங்கிட்டு வருவாக எங்க மாமா\nஅந்தக் கடை எதுய்யா... இருட்��ுக்கடையா\nசங்கரன்கோயிலு வரைக்கும் போயி பிரியாணி திங்காம வரலாமா ஆனா சங்கரங்கோயிலுல ஒரு நல்ல சைவ ஓட்டலு கூடவா இல்லை, சீக்கிரமே அங்க ஒரு ஓட்டலு ஆரம்பிச்சிர வேண்டியதுதான்.\nஅந்தக் கடை எதுய்யா... இருட்டுக்கடையா\nசங்கரன்கோயிலு வரைக்கும் போயி பிரியாணி திங்காம வரலாமா ஆனா சங்கரங்கோயிலுல ஒரு நல்ல சைவ ஓட்டலு கூடவா இல்லை, சீக்கிரமே அங்க ஒரு ஓட்டலு ஆரம்பிச்சிர வேண்டியதுதான்.\nசஸ்பென்ஸை உடைக்கிறதே வேலையாப் போச்சி\nஆனா எனக்கு மட்டும் பெசலா கோழிக்கறி போட்டு வாங்கிட்டு வருவாக எங்க மாமாஅடடே அடுத்து நீங்க எப்ப மதுரைக்குப் போறீங்க\nஅந்தக் கடை எதுய்யா... இருட்டுக்கடையா\nசங்கரன்கோயிலு வரைக்கும் போயி பிரியாணி திங்காம வரலாமா ஆனா சங்கரங்கோயிலுல ஒரு நல்ல சைவ ஓட்டலு கூடவா இல்லை, சீக்கிரமே அங்க ஒரு ஓட்டலு ஆரம்பிச்சிர வேண்டியதுதான்.பொதுவாகவே நம்மூர்ப் பக்கமெல்லாம் சைவச் சாப்பாடு நல்லாயிருகாது. திருநவேலி மாதிரி ஊர்கள்ளதான் ஆள் அரவம் இருக்கக்கண்டு சைவச்சாப்பாடு கெடைக்கி. அதுகூட அங்ஙன பிள்ளமார் ரொம்ப இருக்கக்கண்டுதான். மத்தபடி கோயில்பட்டி தூத்துக்குடி வட்டாரத்துல சைவச்சாப்பாட்டை விட அசைவச்சாப்பாடு நல்லாருக்கும்.\nபொதுவாகவே நம்மூர்ப் பக்கமெல்லாம் சைவச் சாப்பாடு நல்லாயிருகாது. திருநவேலி மாதிரி ஊர்கள்ளதான் ஆள் அரவம் இருக்கக்கண்டு சைவச்சாப்பாடு கெடைக்கி. அதுகூட அங்ஙன பிள்ளமார் ரொம்ப இருக்கக்கண்டுதான். மத்தபடி கோயில்பட்டி தூத்துக்குடி வட்டாரத்துல சைவச்சாப்பாட்டை விட அசைவச்சாப்பாடு நல்லாருக்கும்.\nகாரைக்குடி போய் சைவம் சாப்பிட்டேன். அசைவங்கள் பாவம் அழுதன.\nகாரைக்குடி போய் சைவம் சாப்பிட்டேன். அசைவங்கள் பாவம் அழுதன.பின்ன என்னய்யா....காரக்குடிக்குப் போயி காரக்கோழி திங்காம கத்திரிக்காயும் முருங்கக்காயும் சாப்புட்டு வந்தா நல்லாவா இருக்கும்....\n11. பட்டுச் சேலைக் காத்தாட\nதிருநெல்வேலி டவுண்ல நடுவுல இருக்கிறது நெல்லையப்பர் கோயில்னா....அதச் சுத்தி இருக்குற வீதிகள்ள ரொம்பப் பிரபலமா இருக்குறது குறிப்பா மூனு கடைகள். அல்வாவுக்குப் பேர் போன இருட்டுக்கடை ஒன்னு. துணிமணிகளுக்குப் பேர் போன போத்தீஸும் ஆரெம்கேவியும். இப்ப இவங்க சென்னைலயும் பெரிய கடைகளைத் தொறந்து பெட்டிய நெரப்புறது எல்லாருக்கும் தெரிய��ம்.\nஅதுல போத்தீஸ்ல போயி மொட்ட போடுற வேளைக்கு வேணும்னு ரெண்டு துண்டு வாங்க உள்ள போனேன். நெல்லையப்பர் கோயில் நடை நாலு மணிக்குத்தான் தொறக்கும். இருட்டுக்கடையும் அஞ்சு மணிக்கு மேலதான் தொறக்கும். அதுனால நடுவுல் இருக்குற பொழுத ஓட்ட போத்தீஸ்தான் சரியான இடம்னு உள்ள போனோம். ஒருத்தன் வேட்டி வாங்கனுங்கறது நெனவுக்கு வந்தது.\nசரீன்னு மொதல்ல அவனுக்கு வேட்டி வாங்க அதுக்கான எடத்துக்குப் போனோம். அவனுக்குத் தமிழ் தெரியாதுங்கறதால அவன் கன்னடத்துல சொல்றதத் தமிழ்ல மாத்திச் சொல்லியும் கடைக்காரர் தமிழ்ல சொல்றத அவனுக்குக் கன்னடத்துல மாத்திச் சொல்லியும் மொழிச்சேவை செஞ்சேன். அப்பத்தான் இன்னொருத்தனுக்கு வேற ஏதாவது பாக்கலாம்னு தோணிச்சு. அவன் ஒரு பக்கமா போனான். இன்னொருத்தன் இந்தப் பக்கம். இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.\nமொதல்ல வாங்க வேண்டிய துண்டையும் வேட்டியையும் வாங்கிக்கிட்டோம். அதுக்குள்ள ஒருத்தன் பட்டுச்சேலை பாக்கனும்னு சொன்னான். அவனக் கூட்டீட்டுப் போய் அந்தப் பகுதீல விட்டாச்சு. அவன் அதப் பெரட்டீட்டு இருக்கும் போது இன்னொருத்தன் பிரிண்டேட் சில்க்ஸ் அவனோட அம்மாவுக்கு வாங்கனும்னு விரும்புனான். அந்தப் பகுதிக்கு அவனோட ஓடு. ஒவ்வொன்னா பாக்கும் போது தாமரைச் செவப்புல ஒரு சேலை. பிரிண்டேட் சில்க்தான். நல்லாயிருந்தது. செந்தாமரை பாத்திருப்பீங்களே. ரொம்பப் பளீருன்னும் இருக்காது. ரொம்பக் கம்மலாவும் இருக்காது. அந்த நெறத்துல அழகான கருப்புப் பிரிண்ட் போட்ட சேலை. கொஞ்ச நேரம் அப்படி இப்பிடி யோசிச்சி அம்மாவுக்கு வாங்கீட்டேன். கூட இருந்தவன் அவனோட அம்மாவுக்குப் பொருத்தமா ஒரு பட்டுச்சேலை எடுத்துக்கிட்டான்.\nஅதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான். அள்ளல் நெறையா இருந்ததும் கொஞ்சம் தள்ளுபடியும் கிடைச்சது. பிக் ஷாப்பர்னு சொல்ற சணல் பைகள ஒவ்வொருத்தரும் தூக்கீட்டு வந்தோம். அட சொல்ல மறந்துட்டேன். தூத்துகுடீல இருக்குற அத்தைக்கு ஒரு காட்டன் சேலையும் எடுத்துக்கிட்டேன்.\nஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்களச் சொல்லிக் குத்தமில்லை.\nவெளிய வந்ததும் பைகள வண்டீல வெச்சிட்டுக் கோயிலுக்குப் போனோம். நெல்லையப்பர் கோயில். பழைய கோயில். இன்னொரு தகவல் சொல்றேன். குறிச்சிக்கோங்க. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.\nஇசைத்தூண்கள். நெல்லையப்பர் சந்நிதி நுழைவில இருக்கு. தட்டிப் பாத்தேன். நல்ல இசை வந்துச்சு. இதையே இசை தெரிஞ்சவங்க தட்டுனா ம்ம்ம்...அது சரி...தூணைத் தட்டுனவனும் இசை தெரிஞ்சவனாத்தானே இருக்கனும். கல்லுச சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே\nகாந்திமதியம்மன், முருகன் எல்லாருக்கும் வணக்கம் போட்டுட்டு வந்தோம். கோயிலுக்குள்ள அன்னைக்கு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி வாக்குல வெளிய வந்தோம். வந்ததும் நேராப் போனது இருட்டுக்கடைக்குதான்.\nஆளுக்கு நூறுகிராம் கைல மொதல்ல வாங்கிக்கிட்டோம். அப்புறம் ஒவ்வொருத்தனும் அரக்கிலோ காக்கிலோன்னு பாக்கெட் பாக்கெட்டா வாங்கிக்கிட்டாங்க. கொண்டு போய் பெங்களூர்ல உள்ளவங்களுக்குக் குடுக்கதான். ரொம்ப நேரம் அங்கயே இருக்காம திருச்செந்தூருக்குக் கெளம்ப முடிவு செஞ்சோம்.\nமுந்தி எல்லா பஸ்சும் ஜங்சன்ல இருந்துதாம் பொறப்படும். இப்ப இன்னொரு பஸ்டாண்டு இருக்கு. அதுவும் பாளையங்கோட்ட தாண்டி...தள்ளிப் போகனும்...அங்க போய் வண்டிய கோயில்பட்டிக்குத் திருப்பி அனுப்பீட்டு திருச்செந்தூர் பஸ்சப் பிடிச்சோம்.\nதிருநெல்வேலி எனக்குப் புது ஊர் கிடையாது. தூத்துக்குடீல இருந்துன்னாலும் கோயில்பட்டீல இருந்துன்னாலும் முக்கா மணி நேரந்தான். அதுவுமில்லாம என்னோட நெருங்கிய நண்பனின் ஊரும் திருநெல்வேலி. ரொம்ப நெருங்கிய நண்பந்தான். ஆனா இப்ப நாளாவட்டத்துல தொடர்பு கொறஞ்சு போச்சு. அமெரிக்காவுல இருக்கான். ஆனா பேச்சு வழக்கே இல்லைன்னு சொல்லலாம். எப்பவாச்சும் இந்தியாவுக்கு வந்தா ஃபோன் பண்ணுவான். பெங்களூருக்கு வந்தா சந்திப்போம். அதுவும் ஒரு வாட்டிதான். இன்னைக்கு அவனும் நல்ல நெலமைல இருக்கான். நானும் முருகன் புண்ணியத்துல நல்லாயிருக்கேன். அதுதான் உண்மை.\nசஸ்பென்ஸை உடைக்கிறதே வேலையாப் போச்ச���\nஏம்ப்பு நீங்களும் ஓட்டல் ஆரம்பிக்கிற ஐடியால இருக்கீகளா\nஎன்னைப் பார்ட்னரா சேத்துக்கிருங்க. வொர்க்கிங் (\nஇப்ப எல்லாரும் ஓடி வந்து கருத்து சொல்லுவாங்க பாருங்க\nநெல்லையப்பர் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட ரொம்பப் பெரிசு. ராமேசுவரம் போயிப் பாருங்க, இன்னும் ரொம்ப ரொம்பப் பெரிசு.\nசொல்லப் போனா மீனாட்சி அம்மன் கோயிலு ரொம்பச் சின்னக் கோயிலாத்தான் இருந்துச்சாம். திருமலை நாயக்கரு காலத்துலதான் ரெண்டு வெளிப் பெரகாரமும் கட்டினாகளாம். அப்ப மீனாச்சியும் ஈசுவரனும் (சுந்தரன்னு பேரு எப்ப வந்துச்சுன்னு இன்னொரு ஆராய்ச்சி) தனித்தனியா இருக்க எல்லாத்தையும் சேத்து நடுவுல நவக்கிரகம், கால பைரவரு வச்சுப் பெரிய மதிற்சுவரு கட்டினாரு திருமலை மன்னரு.\nஅப்புறம் ராணி மங்கம்மா வந்துதேன் அத்தனை பெரிய வீதிகளையும் துப்புரவாக் கட்டி மதுரைங்கற பேருக்கு ஏத்த மாதிரி மாத்தினாகளாம். கோயிலைச் சுத்தி இருக்குற வீதிகளுக்குத் தமிழ் மாதப் பேர்களை வச்சதும் அந்தம்மாதான்னு சொல்லுவாக.\nஆனா கடைச் சங்கம் வச்சு வாழ்த்திப் பாடுனப்ப இருந்தது இதே மீனாச்சிதேன். என்ன செய்ய, சோமசுந்தரருக்கே அந்தம்மா இருக்கக் கண்டுதேன் பேரு\nகாரைக்குடி போய் சைவம் சாப்பிட்டேன். அசைவங்கள் பாவம் அழுதன.\nஏய்யா ஆடுங் கோழியும் விட்டது ஆனந்தக் கண்ணீரா இருக்கப் போவுது, நல்லாப் பாத்தீகளா\nஎப்பு... மொட்டை போட்ட போட்டோவை போடும்யா... (இன்னும் மூண்றாம் நாள் வரலைன்னு சொல்லு கூடாது)..\nஇந்த இடம் எல்லாம் நானும் போயிருகிறேன்... ஆனால், என் கவனம் ஒருபோதும் இது போன்ற நுனுக்கதில் இருந்தது இல்லை...\n12. செந்திலாண்டவா எம்மை ஆள்பவா\nதிருநெல்வேலீல இருந்து பஸ்சப் பிடிச்சி ஆழ்வார்த்திருநகரி வழியா திருச்செந்தூர் போய்ச் சேந்தோம். எட்டேகால் இருக்கும். மணி ஐயர் ஓட்டல்ல ரூம் போட்டோம். ஓரளவுக்கு நல்லாவே இருந்துச்சு. காலைல இருந்து கசகசன்னு அலஞ்சதால குளியல் போட்டோம். அப்படியே கீழ வந்து ராச்சாப்பாட்டை முடிச்சோம். மணி ஐயர் ஓட்டல் நல்லாவே இருக்கும். தரமாவும் இருக்கும். மத்த சில ஓட்டல்களும் சுமாரா இருக்கும். அசோக் பவன்னு ஒரு ஓட்டல். அதுவும் சுமாரா இருக்கும். ஆனா பலகைல பேர் எழுதும் போது அசோக்குன்னு தமிழ்ல எழுதீட்டு இங்கிலீஷ்ல ASSHOK-ன்னு எழுதீருந்தாங்க. :-) அதையும் ஒரு படம் பிடிச்சிக்கிட்டோம். (அடுத்த நாள் காலைலதான்.)\nராச்சாப்பாடு முடிஞ்சதும் கோயிலச் சுத்தீட்டு கடலுக்குப் போனோம். திருச்செந்தூரின் கடலோரத்தின் கதையில சொல்லீருக்குற மாதிரி நேரா சின்னப்பத்தேவர் சுத்து மண்டபத்துல நொழைஞ்சி சுக்குத்தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு நடந்தோம். வழியில ரெண்டு ஆட்டுக்குட்டிங்க படுத்திருந்தது. கடக்காத்துக்கு ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டு. அந்தப் பாசக் காட்சி என்ன என்னவோ பண்ணிச்சி. அந்தப் பாசத்தைப் பிடிக்க முடியாது. ஆனா படத்தைப் பிடிக்கலாம். அதுனால ஒரு படம் எடுத்துக்கிட்டோம்.\nநேரா கடல்ல போய் நின்னு விளையாண்டோம். விளையாட விளையாட நான் கடலோட ஒன்றிப் போயிட்டேன். Hallucination அப்படீன்னு இங்கிலீஷ்ல சொல்வாங்களே...அந்த மாதிரி...கடல் நம்மோட உறவாடுற மாதிரி. உண்மையச் சொல்லப் போனா...என்னோட உள்ளத்த அமைதியாக்கி அதுல மெத்துன்னு ஒரு இன்பத்தக் கடல் கொண்டு வந்துச்சு. அது ஒரு ஒட்டுதல் தானே. நான் வேணுக்குன்னே கொஞ்சம் பின்னால் வந்து \"இப்ப என்னத் தொடு பாக்கலாம்னு\" சொன்னேன். அலையும் துள்ளிக்கிட்டு வந்து தொட்டுருச்சு. அடன்னு சொல்லிக்கிட்டு இன்னும் கொஞ்சம் பின்னுக்கு வந்து...இப்ப பாக்கலாம்னேன். பாருங்க...அல வந்துருச்சு.....மறுபடியும் பின்னால....அதுவும் வருது....இப்பிடியே நாங் கொஞ்ச தூரம் வந்துட்டேன். அலயும் வந்துட்டுது.\nஅங்க ரெண்டு நண்பர்கள் மண் வீடு கட்டிக்கிட்டிருந்தாங்க. நம்ம கூட வந்த பயகதான். இப்பக் கொஞ்சம் குரூரமா நெனச்சது மனம். இப்பத் தொடுன்னு கடல் கிட்ட சொன்னேன். அப்ப அந்த மண் வீடும் அழிஞ்சிரும்ல. ஆனா பாருங்க கடல் வரல. நான் கடைசியா நின்ன எடம் வரைக்கும் வந்துக்கிட்டிருக்கு. அதுவரைக்கும் முன்ன வந்த கடல் அதுக்கப்புறம் வரவேயில்லை. எனக்குன்னா ஒரு மாதிரி ஆயிருச்சு. இந்தப் பயக படக்குன்னு வீட்டக் கட்டி முடிக்கிறான்களான்னா...அதுவும் இல்லை. நடுவுல கூம்பு எழுப்பிச் சுத்துச் சொவர் வெச்சி ஒரு வாசல் வெச்சின்னு போய்க்கிட்டே இருக்காங்க. ஒரு அஞ்சு பத்து நிமிசங் கழிச்சி திருப்தியோட அடுத்த எடத்துக்குப் போயிட்டாங்க. எனக்கு இப்பக் கடல் மேலக் கோவம் இல்லாட்டியும் லேசான வருத்தம். இதுவரைக்கும் கூட விளையாண்டியே...இப்ப விளையாடலையேன்னு....அவனுக எந்திரிச்சிப் போனதுமே கடல் படக்குன்னு வந்து வீட்டத் தட்டி விட்டுட்டு என்னத் தொட்டிருச்சி. எனக்கு ஒரு நிமிசம் ஒரு சிலிர்ப்புச் சந்தோசம்.\nஇதெல்லாம் தற்குறிப்பேற்றல்னு இலக்கியம் படிச்சவங்க சொல்லீருவாங்க. மூடநம்பிக்கைன்னு பகுத்தறிவாளருங்க சொல்லீருவாங்க. ஆனா கடல் எனக்கு ஒரு பாடம் சொன்னதாகவே எனக்குத் தோணிச்சு. மொதல்ல கூப்பிட்டப்ப என்னோட விளையாடக் கூப்பிட்டேன். அதுனால அது வந்துச்சு. அடுத்தடுத்து அப்பிடித்தான். ஆனா அந்த வீட்ட இடிச்சிக்கிட்டு வந்து தொடுன்னு சொன்னது தப்பு. அதுவும் அவங்க கட்டிக்கிட்டு இருக்குறாங்க. அப்பவே வந்து ஒடச்சா அவங்க மனசு வருத்தப்படும். அதுனாலதான் தப்பா நெனைச்ச என்னக் கொஞ்ச நேரம் காக்க வெச்சிக்கிட்டு அவங்க முடிச்சிட்டுப் போனப்புறம் என்னத் தொட்டுச்சி. ஆகையால எதையும் நல்லதுக்கே நெனைக்கனும்னுங்குறதுதான் எனக்குச் சொன்ன பாடம்னு எடுத்துக்கிட்டேன். இத எவ்வளவு தூரம் நான் பின்பற்றுவேன்னு தெரியலை. ஆனா முடிஞ்ச வரைக்கும் பின்பற்றனும்.\nமேலெல்லாம் மண்ணாக்கிட்டு ரூமுக்குள்ள நுழைஞ்சோம். இன்னொரு குளியல் போட்டுட்டுத் தூங்கினோம். காலைல எந்திரிச்சி மொட்டையெடுக்கனுமே. சீக்கிரமா எந்திரிச்சிக் கோயிலுக்குப் போகலாம்னு நெனச்சோம். ஆனா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வேளைக்கு எந்திரிச்சி நேரமாயிருச்சி. சரீன்னு குளிக்காம பல்லு மட்டும் வெளக்கீட்டு மொட்டை எடுக்கக் கெளம்புனோம்.\nதனியாப் போறப்ப மொட்டை எடுக்க நம்மளே சீட்டு வாங்கிக்கிரலாம். ஆனா ஆளம்போட போகும் போது கூட வந்தவங்க மொட்டச் சீட்டு வாங்குனாத்தான் ஒரு உரிமை. போன வாட்டி இப்பிடி ஊர் சுத்தப் போனப்போ ஒரு நண்பன் மொட்டை போட்டான் சுவாமிமலைல. அவனுக்குச் சீட்டு வாங்கினேன் நான். இந்த வாட்டி அவன் எனக்கு வாங்குனான்.\nதிருச்செந்தூர்ல கடக்கரைல நாழிக்கிணத்துக்குப் பக்கத்துல இருக்கு முடிக்காணிக்கை மண்டபம். எப்பவும் ஆளுங்களப் பாக்கலாம். சுத்துப் பக்கத்து ஊர்க்காரங்க மட்டுமில்லாம எல்லாப் பக்கத்துல இருந்தும் திருச்செந்தூர் வந்து முடிக்காணிக்கை செலுத்துவாங்க. முருகன் மேல அவ்வளவு பாசம்.\nநாளைக்கு வளரப் போற முடியக் குடுக்குறதா பெரிய விஷயம்னு சொல்லலாம். ஆனால் அதில்லை அதோட உட்கருத்து. நம்ம தோற்றத்த எடுப்பாக் காட்டுறதுல முடி முக்கியப் பக்கு வகிக்குது. அந்த முடி போகும் போது தோற்றத்துல ஒரு குறைவ��� வருதில்லையா. அந்தக் குறைவை ஏத்துக்கிற மனப்பக்குவம் தேவை. அதாவது கர்வம் பங்கப்படுதா இல்லையா ஆணவம் கொறையுது பாத்தீங்களா அது எல்லாருக்கும் தேவையானது. ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். பல பேரு வேண்டுதலைக்குத் தலையக் குடுத்தாலும் முடிய வழிக்கும் போது ஒரு ஆணவ அழிப்பு நடக்குறது உண்மைதான்.\nநானும் காணிக்கை செலுத்த உதவுற ஒருத்தருக்கு முன்னாடி இருக்குற பலகைல உக்காந்தேன். சீட்டையும் அதோட குடுத்த அரப்பிளேடையும் கொடுத்தேன். அவரு பிளேடை செட்டுல மாட்டுனாரு. நான் கண்ணை மூடி மனசுக்குள்ள முருகான்னு சொன்னேன். உள்ள சின்னத் துணுக்கு. அப்ப படக்குன்னு பக்கத்துல வந்து உக்காந்தாரு மயிலாரு.\n13. எனக்கும் ஒரு கனவு உண்டு\nமயிலார் யாருன்னு ஒங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை. நான் கொஞ்சம் துணுக்கமா உக்காந்திருந்தப்போ வந்து பக்கத்துல உக்காந்தாரு. அவர் வந்ததே எனக்குத் தெம்பா இருந்தது. பக்குன்னு கண்ணத் தொறந்து என்னைத் தயாராக்கிக்கிட்டேன். அதுக்குள்ள காணிக்கை உதவியாளரு அலுமினியச் சட்டீல இருந்த தண்ணிய எடுத்து தலைய நனைச்சாரு. மூச்சியெல்லாம் தடவுனாரு. முருகன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நான் அமைதியா இருந்தேன்.\nகத்தியத் தலைல வெச்சு ஒரு இழு இழுத்தாரு. சரக்குன்னு சின்னச் சின்னத் தடுக்கல்களோட ஒரு கொத்து முடி மடியில விழுந்துச்சு. அதுவரைக்கும் கலகலன்னு பேசிக்கிட்டிருக்குற நண்பர்கள் அமைதியாயிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா முடியெல்லாம் வழிஞ்சி கீழ விழுக விழுக நான் உறுதியானேன். மயிலார் துணையா இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல்.\nமுடிய வழிச்சவரு ஒரு நல்ல காணிக்கை உதவியாளர். ஒன்னும் சொல்லலை. முடிச்சதும் கைல ஏற்கனவே நான் எடுத்து வெச்சிருந்த இருபது ரூபாயக் கொடுத்தேன். ஏன் குடுத்தேன்னு கேக்குறீங்களா நன்றிதான். ஏற்கனவே காசு கெட்டி மொட்டச் சீட்டு வாங்கீருக்கிறப்ப அவருக்கு நான் எதுவும் குடுக்கனும்னு கட்டாயமில்லை. ஆனா நான் குடுத்தேன். ஏன்\nகோயில்பட்டிக் கதிரேசன் கோயில் ஐயரைப் பத்தி முந்தி எழுதீருந்தேனே...நினைவிருக்கா அவரோட ஒடம்புல செதிலா வர்ர சோரியாசிஸ் பத்தி. அது அவருக்கு மட்டுமில்ல. எனக்கும் உண்டு. தலையில சொரியாசிஸ் இருக்குறப்போ பல பிரச்சனைகள் உண்டு. குறிப்பா முடி வெட்டிக்கப் போகுறப்போ ஒரு தாழ்வுணர்ச்சி வரும். நம்ம தலையப் பாக்குற முடி வெட்டுறவரு என்ன நெனப்பாரோருன்னு.\nபோன வாட்டி நான் திருத்தணியில மொட்ட போட்டப்போ அப்பா அந்த உதவியாளருக்குக் கூடக் காசு குடுத்தாரு. ஆனா அந்த உதவியாளர் அது போதாதுன்னு கூடக் கேட்டாரு. அவரு கேட்டது பெருசில்லை. ஆனா \"இந்தத் தலைக்கே நீங்க இவ்வளவு குடுக்கனும்\"னு சொன்னாரு. அதுவுமில்லாம மொட்டை எடுக்கும் போது நூறு நொரநாட்டியம் சொல்லிக்கிட்டே இருந்தாரு. என்னோட மனசுல அது பதிஞ்சிட்டாலும் நான் கோவிச்சிக்கலை. அதையெல்லாம் நான் கேக்குறதுதான் முருகனோட விருப்பம்னு ஏத்துக்கிட்டேன். ஆனா கூடவே இருந்த அப்பா அம்மா மனசு\nஅப்படியொரு நெலம இங்கயும் வந்துறக்கூடாதேன்னுதான் மொதல்ல எனக்கு அந்தத் துணுக்கம் வந்துச்சி. அதையெல்லாம் தூள்த்தூளாக்கி எல்லாத்தையும் அமைதியா நடத்திக் கொடுத்த உதவியாளருக்கு நான் கூடக் குடுக்கக் கூடாதா சொல்லுங்க\nவாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக் கனவுண்டு. கோடிக்கோடியாச் சம்பாதிக்கிறது. நிலபுலனா வாங்கிப் போடுறது. பல பொண்டாட்டி கட்டுறது. நெறையப் பிள்ளைக பெத்துக்கிறது. கட்டிடமாக் கட்டுறது. கொல பண்றது. கொள்ளையடிக்கிறது. பதவிக்கு வர்ரது. இப்பிடியெல்லாம் இருக்கும் போது எனக்கும் ஒரு கனவு உண்டு.\nஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கனும்னு. அதுல சொரியாசிஸ் மற்றும் பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி செய்யனும். அத்தோட சொரியாசிஸ்காரங்க முடி வெட்டிக்கிறதுக்கும், மத்த பல காரியங்களுக்கும் அங்க வசதி செஞ்சிக் குடுக்குறது. உடம்புல சொரியாசிஸ் இருக்குறவங்க பொது இடங்கள்ளயோ நீச்சல் குளங்கள்ளயோ குளிக்க முடியாது. நட்சத்திர ஓட்டல்ல கூட நீச்சல் குள அனுமதி தரமாட்டாங்க. அவங்களுக்கு நீச்சல்குளம். நீராவிக்குளியல் இடம். இன்னும் பல வசதிகள் செஞ்சி ஒரு நிலையம் தொடங்கனும். அப்புறம் அதை ஊரூருக்குக் கொண்டு போகனும்.\nஇதவிட முக்கியமா ஒரு கவுன்சிலிங் செண்டர். அதாவது இந்த நோய்க்காரங்க மொதல்ல மனசாலதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவங்க பொதுவாழ்க்கையே போச்சுன்னு. நானும் மொதல்ல அப்படித்தான் இருந்தேன். ஆனா முருகன் புண்ணியத்துல நல்லா கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சிருக்கேன். வாழ்க்கை முறைய கொஞ்சம் மாத்தி அமைச்சிக்கிட்டா நல்ல��டியா சந்தோஷமா இருக்கலாம். இதெல்லாம் எடுத்துச் சொல்ல நிபுணர்கள். இப்பிடிப் போகுது என்னோட கனவு.\nஆனா இதெல்லாம் எப்படிச் செய்றது நான் டாக்டரும் கிடையாது. கோடீஸ்வரனும் கிடையாது. நெறைய விவரம் தெரிஞ்சவனும் கெடையாது. ஆனா நம்பிக்கை இருக்கு. முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான். அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.\nஇங்க நெறைய பலதரப்பட்ட துறையில இருந்து ஆட்கள் இருக்கீங்க. இந்த மாதிரி விஷயங்கள்ள உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கலாம். இந்தக் கனவு நனவாகுறதுக்கு உங்களால ஏதாவது உதவ முடியுமா தனிப்பட்ட முறையில தொடர்பு கொள்ள நினைக்கிறவங்க என்னோட gragavan at gmail dot comக்கு மெயில் அனுப்புங்க. உங்களத் தொடர்பு கொள்ளவும் நான் தயார்.\nசொரியாசிஸ் பத்தித் தெரிஞ்சிக்கிறதுக்குக் கீழ இருக்குற சுட்டிகளைப் பாருங்க......\nஆனாலும் போட்டோ போடலையே ராகவா.... ரொம்பதாம் ஏமாத்துறிய....\nராகவன்... ஜீமெயிலில் தனிமடல் அனுப்பியுள்ளேன்....\nஇதோ போட்டோ. காலையில் இருந்து கனெக்ஷன் பிரச்சனை. அதான்.\nஆனாலும் போட்டோ போடலையே ராகவா.... ரொம்பதாம் ஏமாத்துறிய....\nராகவன்... ஜீமெயிலில் தனிமடல் அனுப்பியுள்ளேன்....நன்றி பெஞ்சமின். நான் இரவு மெயில் பார்த்து விட்டு உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.\nஇதோ போட்டோ. காலையில் இருந்து கனெக்ஷன் பிரச்சனை. அதான்.\nஆகா.. ஆகா... ஆனத்தமானது.. அற்புதமானது...:p :p\nநான் 2 வருஷம் கழித்து இயற்கையாகவே இருக்கும் நிலையை நீங்க செயர்கையா காமித்து இருக்கீங்க..B) :eek: :eek: :eek:\nமுடி கொன்சம் இருந்தா சொட்டை:rolleyes: :rolleyes:\nஒன்னும் இல்லைனா மொட்டை....:D :D\nஆகா.. ஆகா... ஆனத்தமானது.. அற்புதமானது...:p :p\nநான் 2 வருஷம் கழித்து இயற்கையாகவே இருக்கும் நிலையை நீங்க செயர்கையா காமித்து இருக்கீங்க..B) :eek: :eek: :eek:\nமுடி கொன்சம் இருந்தா சொட்டை:rolleyes: :rolleyes:\nஒன்னும் இல்லைனா மொட்டை....:D :D\nதலையில முடி உதிர்ந்தா கவலைப் படறாங்க..\nதாடையில வளர்ந்தா வழிச்சு எறியறாங்க\nஎன்ன கொடுமை இது சரவணன்..\nஅப்பாடா இப்பத்தானய்யா எங்க சென்மம் சாபல்யம் அடைந்தது...\nஒரு வழியா நீங்க மொட்டை போட்டு அந்த போட்டோவையும் போட்டு... அடடா... சும்மா செந்திலாண்டவர் மாதிரி அழகா ஆகிட்டீங்களேய்யா :)\nஅப்பாடா இப்பத்தானய்யா எங்க சென்மம் சாபல்யம் அடைந்தது...\nஒரு வழியா நீங்க மொட்டை போட்டு அந்த போட்டோவையும் போட்டு... அடடா... சும்மா செந்திலாண்டவர் மாதிரி அழகா ஆகிட்டீங்களேய்யா :)\nபிரதீப் நான் கூடத்தான் உங்க மொட்டை படத்தைப் பார்த்தாத்தான் ஜென்மசாபல்யம் அடைவேன்னு நினைக்கிறேன். அதுக்காக நீங்க மொட்டை போடலாமே ஆனாலும் ராகவன் தலையில் சந்தனத்தை அப்பிக்கிட்டு பழனியாண்டவர் போலத்தான்யா நிக்கிறாரு. சந்தனம் குளிர்ச்சியா இருந்ததா ராகவன்.\nபிரதீப் நான் கூடத்தான் உங்க மொட்டை படத்தைப் பார்த்தாத்தான் ஜென்மசாபல்யம் அடைவேன்னு நினைக்கிறேன். அதுக்காக நீங்க மொட்டை போடலாமே ஆனாலும் ராகவன் தலையில் சந்தனத்தை அப்பிக்கிட்டு பழனியாண்டவர் போலத்தான்யா நிக்கிறாரு. சந்தனம் குளிர்ச்சியா இருந்ததா ராகவன்.\nஎனக்கு மொட்டை போடாம ஓய மாட்டீங்க போல...\nஅடுத்த தடவை நீங்க இந்தியா வரும்போது ஹைதராபாதுக்கு கண்டிப்பாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nநீங்க என் குளோஸ் பிரண்டாச்சே... என்னைக் குளோஸ் பண்ற வரைக்கும் ஓய மாட்டீங்களே...\nஆகா.. ஆகா... ஆனத்தமானது.. அற்புதமானது...:p :p\nநான் 2 வருஷம் கழித்து இயற்கையாகவே இருக்கும் நிலையை நீங்க செயர்கையா காமித்து இருக்கீங்க..B) :eek: :eek: :eek:\nமுடி கொன்சம் இருந்தா சொட்டை:rolleyes: :rolleyes:\nஒன்னும் இல்லைனா மொட்டை....:D :D\n..விட்டா ஆனந்தமானது அற்புதமானது நானந்த மருந்தைக் கண்டு கொண்டேன்னு யேசுதாஸ் மாதிரி பாடத் தொடங்கீருவீங்க போல. :D :D\nஇன்னொரு செய்தி. அனேகமா ஜூலைல திருத்தணியில இன்னொரு மொட்டை போடலாம்னு இருக்கேன்.\nதலையில முடி உதிர்ந்தா கவலைப் படறாங்க..\nதாடையில வளர்ந்தா வழிச்சு எறியறாங்க\nஎன்ன கொடுமை இது சரவணன்..சந்திரமுகி பாக்காதீங்கன்னு திரும்பத் திரும்பச் சொன்னேன். கேட்டாத்தானே. இப்பப் பாருங்க...இப்பிடி ஆயிட்டீங்களே.......\nஅப்பாடா இப்பத்தானய்யா எங்க சென்மம் சாபல்யம் அடைந்தது...\nஒரு வழியா நீங்க மொட்டை போட்டு அந்த போட்டோவையும் போட்டு... அடடா... சும்மா செந்திலாண்டவர் மாதிரி அழகா ஆகிட்டீங்களேய்யா :)செந்திலாண்டவரா பழநியாண்டவரா....சரியாப் பாருங்க பிரதீப்பு.......\nபிரதீப் நான் கூடத்தான் உங்க மொட்டை படத்தைப் பார்த்தாத்தான் ஜென்மசாபல்யம் அடைவேன்னு நினைக்கிறேன். அதுக்காக நீங்க மொட்டை போடலாமே ஆனாலும் ராகவன் தலையில் சந்தனத்தை அப்பிக்கிட்டு பழனியாண்டவர் போலத்தான்யா நிக்கிறாரு. சந்தனம் குளிர்ச்சியா இருந்ததா ராகவன்.சும்மா ஜில்லுன்னு இருந்துச்சு...அதான் நல்லா கொளயக் கொளையப் பூசிருக்கேனே.\nஹி ஹி....இப்ப முடி நெறைய வளந்துருச்சு.\nஎனக்கு மொட்டை போடாம ஓய மாட்டீங்க போல...\nஅடுத்த தடவை நீங்க இந்தியா வரும்போது ஹைதராபாதுக்கு கண்டிப்பாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nநீங்க என் குளோஸ் பிரண்டாச்சே... என்னைக் குளோஸ் பண்ற வரைக்கும் ஓய மாட்டீங்களே...\nபிரதீப் குளோஸ் பிரண்ட்ஸ் எல்லாம் குளோஸ் செய்ய மாட்டாங்க. கவலைப் படாதீங்க.\n14. தூத்துக்குடி வழியா பெங்களூர்\nதிருச்செந்தூர்ல மொட்ட போட்டுட்டு முருகனைக் கும்பிட்டுட்டு பனங்கெழங்கு வாங்கிக்கிட்டு தூத்துக்குடிக்குப் பஸ் ஏறுனோம். அங்கயிருந்துதான பெங்களூருக்கு டிரெயின். வீரபாண்டியன் பட்டணம், காயல்பட்டணம், ஆத்தூரு வழியா தூத்துக்குடி.\nவழியெல்லாம் நான் சின்னப்புள்ளைல பாத்த மாதிரி வீடுக. எக்கச்சக்கமா கொசுவத்திச் சுருள்கள் (அதாங்க flashback). தூத்துக்குடிய நெருங்க நெருங்க உப்பளங்க. வெள்ள வெளேர்னு பாத்தி பாத்தியாக் கண்ணப் பறிக்குது. பாத்தி கட்டி அதுல தண்ணியத் தேக்கி உப்பு வெள்ளாம பண்றது தூத்துக்குடீல பெரிய தொழிலு.\nவெயிலுக்குத் தண்ணி காஞ்சி பாத்தியெல்லாம் வெள்ள வைரங்களா உப்புக்கல்லுக ஜொலிக்கும். அதுல நடக்க முடியாது. கால்ல குத்தும். ரப்பர் ஷீட் மாதிரி காலணி போட்டுக்கிட்டுதான் அதுல எறங்க முடியும். வெயில் பட்டு பளீர்னு வெளிச்சம் மூஞ்சீல தெறிக்கும். ஒரு பெரிய சொரண்டி வெச்சுக்கிட்டு உப்பச் சொரண்டிச் சொரண்டி பாத்தி வரப்புல அள்ளிப் போடுவாங்க. அதுவேற அங்கங்க சின்னச் சின்ன மலையாட்டம் குமிஞ்சிருக்கும். பாக்க அழகோ அழகு. இந்த உப்பையெல்லாம் சேகரஞ் செஞ்சி பெரிய மலையாப் போட்டுருப்பாங்க. மழ பெஞ்சிரக் கூடாது. அப்புறம் எல்லா உப்பும் கறைஞ்சு போகும். அதுனால அந்தக்காலத்துல பனையோலைகளைப் போட்டு மூடி வெச்சிருப்பாங்க. இப்பெல்லாம் தார்ப்பாயி பாலீத்தீன் ஷீட்டுன்னு போட்டு மூடுறாங்க.\nஅதெல்லாம் அப்பிடியே பாத்துக்கிட்டு ஸ்பிக் நகர் வழியா தூத்துக்குடிக்குள்ள நுழைஞ்சோம். பஸ்சு புதுக்கிராமம் வழியாப் போகும். அங்கதான் என்ன வளத்த அத்தயும் மாமாவும் இருக்காங்க. நண்பர்களோட அங்க போறதா திட்டம். ஆனா ரொம்ப நேரமாயிட்டதால அவங்கள நேரா ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லீட்டு நா மட்டும் புதுக்கிராமத்துல எறங்குனேன். அத்தைய��ம் மாமாவையும் பாத்து பத்து நிமிஷம் பேசீட்டு அத்தைக்கு எடுத்த சேலையக் குடுத்துட்டுக் கெளம்பினேன். எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த கருப்பட்டிச் சேவு, மிக்சரு, காராச்சேவெல்லாம் பெரிய பைல போட்டுக் குடுத்தாங்க. நானும் மறுக்காம வாங்கிக்கிட்டு ஸ்டேஷனுக்கு ஓடுனேன்.\nஅங்க தேங்கா பன் வாங்குனோம். தூத்துக்குடிக்காரங்க கிட்ட தேங்காபன்னுன்னாப் போதும். அவ்வளவு பிரபலம். பன்னுதான். வட்டமா மாவ உருட்டி அதுக்கு நடுவுல தேங்காயும் ஜீனியும் கலந்து வெச்சு மடிச்சு பன்னாச் சுட்டு எடுத்தா....ஆகா.....ஆகா...ம்ம்ம்ம்ம்...\nமணியாச்சி, கோயில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியா மதுரைக்கு வந்து சேந்தது வண்டி. ஒரு வெள்ளைக்காரனும் காரியும் ஏறுனாங்க. எங்க பக்கத்துலயே வந்து உக்காந்தாங்க. அவங்ககிட்ட பேச்சுக் குடுத்தோம். அவங்களும் சங்கோஜம் இல்லாமப் பழகுனாங்க. அவருக்கு 24 வயசும். அந்தப் பொண்ணுக்கு 26 வயசும். ஆனா நாங்கள்ளாம் பாக்க சின்னப்பசங்களாத் தெரிஞ்சோம். நல்ல உயரம். நல்ல விரிஞ்ச கட்டுடம்பு. ரெண்டு பேருக்குந்தான்.\nபேச்சு வாங்குல நாங்க என்ன பண்றோம்னு கேட்டாங்க. நான் சாஃப்ட்வேர்ல மேனேஜரா இருக்கேன். இவன் Siemensல இருக்கான். இவன் IBM. இப்பிடிக் கம்பெனி கம்பெனியாச் சொன்னா...அவன் ஓன்னுட்டான். நம்ம என்ன பண்றோம்னு கேட்டுட்டாங்களே. நம்ம திரும்பிக் கேக்க வேண்டாமா கேட்டுட்டோம். அவங்க ஒரு பார்ல வேல பாத்தாங்களாம். இப்ப அந்த வேலைய விட்டுட்டு இந்தியாவச் சுத்திப் பாக்க வந்திருக்காங்களாம். ஊருக்குப் போய் என்ன திட்டம் வெச்சிருக்காங்கன்னு கேட்டோம். மசாலா டீதான் இப்போ லண்டன்ல பிரபலமாம். அதுக்கு ஒரு கட போடத் திட்டம் வெச்சிருக்காங்களாம். அடடா\nஅப்ப நான் ஒரு பேச்சு சொன்னேன். \"ஐயா, நீங்க இந்த மாதிரி வேலைல பெருசு சிறுசுன்னு பாக்காமச் செய்றீங்க. ஆனாலும் பாருங்க உங்களால உலகம் சுத்த முடியுது. அதுக்கு உங்களோட ஆர்வமும் நல்ல காரணம். நாங்க பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குறோம். ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் ���ெரியனும். அதுவுமில்லாம வேலைல சின்ன வேலை பெரிய வேலைன்னெல்லாம் நாங்க நெறைய பாக்குறோம். அதுவும் மாறனும். ஆனாலும் உழைப்புங்குற ஒன்னு எங்கள வாழ வைக்குது. அதுதான் எங்க சொத்து.\"\nஅவரும் நாங்க கொடுத்த உளுந்து பக்கோடாவ மென்னுக்கிட்டு (மதுரைக்கார நண்பனோட அம்மா கொண்டு வந்து ஸ்டேஷன்ல குடுத்தாங்க) தலையத் தலைய ஆட்டுனாரு. பிரியாணிதான் ரெண்டு பேரும் வாங்கிச் சாப்பிட்டாங்க. அதுவும் ஸ்டேஷன்ல வாங்கீருந்தாங்க. ரொம்ப நல்லாப் பழகுனாங்க. நாங்களும் நல்லாப் பேசீட்டுத் தூங்கீட்டோம். அடுத்தநாள் காலைல பெங்களூர் கண்டோன்மெண்ட்டுல எறங்கீட்டு டாட்டா சொன்னோம்.\nராகவா... அடுத்த பயணம் எப்போ... நம்மளையும் சேத்துகோங்க...\nராகவா... அடுத்த பயணம் எப்போ... நம்மளையும் சேத்துகோங்க...\nஉங்க ட்ரெக்கிங் என்ன ஆச்சு பென்ஸூ.. எங்கயோ கூர்க் போறேன்னு சொன்னீயளே.. அப்ம்புட்டுதானா\nபோயிட்டு வந்தாச்சே..... அருமையான பயணம்....\nஉங்க ட்ரெக்கிங் என்ன ஆச்சு பென்ஸூ.. எங்கயோ கூர்க் போறேன்னு சொன்னீயளே.. அப்ம்புட்டுதானாஅவரு எங்க போயி அம்புட்டுக்கிட்டாரோ.......\nபோயிட்டு வந்தாச்சே..... அருமையான பயணம்....\nஉண்மையை உளரிட்டீகளே.. இப்போ சரவணன் வந்து யார் அதுன்னு கேட்பாரே\nபோன டிரெக்கிங்கில் உங்க மேல உண்டான சந்தேகம் இப்போ உறுதியாயிடுச்சே\nஅது வேற ... இது வேற....\nஉண்மையை உளரிட்டீகளே.. இப்போ சரவணன் வந்து யார் அதுன்னு கேட்பாரே\nபோன டிரெக்கிங்கில் உங்க மேல உண்டான சந்தேகம் இப்போ உறுதியாயிடுச்சே தாமரை, அப்ப விஷயம் அப்படித்தான் இருக்கனும். இதுல இவரு எங்க கூட ஊர் சுத்த வர்ரேங்காரே...இதெல்லாம் நல்லாவா இருக்கு :D :D :D :D :D\nஅது வேற ... இது வேற....\nஅதாவது ... அப்ப மனதுக்கு பிடித்தவர்கள் வேற.. இப்ப மனதுக்கு பிடித்தவர்கள் வேற.. அப்படித்தானே...:rolleyes: :rolleyes: :rolleyes:\nநீங்க கம்பெனி மாறிட்டதாச் சொன்னதும் இதைத்தானோ... நாங்கதான் அப்பாவிகளாக தப்பாப் புரிந்துகொண்டோமோ... நாங்கதான் அப்பாவிகளாக தப்பாப் புரிந்துகொண்டோமோ\nஅதாவது ... அப்ப மனதுக்கு பிடித்தவர்கள் வேற.. இப்ப மனதுக்கு பிடித்தவர்கள் வேற.. அப்படித்தானே...:rolleyes: :rolleyes: :rolleyes:\nநீங்க கம்பெனி மாறிட்டதாச் சொன்னதும் இதைத்தானோ... நாங்கதான் அப்பாவிகளாக தப்பாப் புரிந்துகொண்டோமோ... நாங்கதான் அப்பாவிகளாக தப்பாப் புரிந்துகொண்டோமோ:confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused:ஓ இதுதான் கம்பெனி மாறுன ரகசியமா\nவிட்டா இன்னொரு டாவின்சி கோட் படமே எடுத்துடுவிங்க போல இருக்கு.... யப்பு... என்னோட டீம் மேட் எல்லோரும் ரொம்ப நல்லவங்க... அதனால என் மனசுக்கு அவங்க எல்லோரையும் நல்லா புடிக்கும்...\nராகவா.. நான் கம்பெனி மாறுன சோகத்தை விளாவாரியா போரத்தில் வைத்து காப்பி குடிக்க குடிக்க சொன்னேனேபா.. மறந்திட்டிங்களா...\nவிட்டா இன்னொரு டாவின்சி கோட் படமே எடுத்துடுவிங்க போல இருக்கு.... யப்பு... என்னோட டீம் மேட் எல்லோரும் ரொம்ப நல்லவங்க... அதனால என் மனசுக்கு அவங்க எல்லோரையும் நல்லா புடிக்கும்...\nராகவா.. நான் கம்பெனி மாறுன சோகத்தை விளாவாரியா போரத்தில் வைத்து காப்பி குடிக்க குடிக்க சொன்னேனேபா.. மறந்திட்டிங்களா...\nஅப்புறம் ராகவன் போனபின்பு நடந்த கதை எனக்கும் சரவணனுக்கும்தானே தெரியும்... :D :D :D :D\nவிட்டா இன்னொரு டாவின்சி கோட் படமே எடுத்துடுவிங்க போல இருக்கு.... யப்பு... என்னோட டீம் மேட் எல்லோரும் ரொம்ப நல்லவங்க... அதனால என் மனசுக்கு அவங்க எல்லோரையும் நல்லா புடிக்கும்...\nராகவா.. நான் கம்பெனி மாறுன சோகத்தை விளாவாரியா போரத்தில் வைத்து காப்பி குடிக்க குடிக்க சொன்னேனேபா.. மறந்திட்டிங்களா...\nஅப்ப அவங்க உங்க புதிய டீம் மேட்ஸ்.. உங்க மனசுக்கு ரொம்பப் புடிச்சவங்க... ரொம்ப நல்லவங்க... ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே\nவிட்டா இன்னொரு டாவின்சி கோட் படமே எடுத்துடுவிங்க போல இருக்கு.... யப்பு... என்னோட டீம் மேட் எல்லோரும் ரொம்ப நல்லவங்க... அதனால என் மனசுக்கு அவங்க எல்லோரையும் நல்லா புடிக்கும்...\nராகவா.. நான் கம்பெனி மாறுன சோகத்தை விளாவாரியா போரத்தில் வைத்து காப்பி குடிக்க குடிக்க சொன்னேனேபா.. மறந்திட்டிங்களா...\nநீங்க காட்டுற சீனுக்கு 18 ரீல்ல நாலு படம் எடுக்கலாமே\nஓ அப்படியா, அது என்னய்யா கதை, இந்த வாரம் நான் வரும்போது மறக்காம சொல்லிறணும் ஆமா\nஒரு வழியா உங்க பயணம் இனிதே முடிஞ்சுதா என்னமோய்யா ஊரு சுத்தணும்னாலும் அதுக்கெல்லாம் குடுத்து வச்சுருக்கணும் போல. நானும் எத்தனையோ தடவை இங்ஙன இருக்குற பெங்களூருக்குப் போகத் திட்டம் போட்டு அது ஊத்திக்கிருச்சு... ஒரு தடவையாச்சும் உங்க கும்பலோடும் இது வரைக்கும் கேள்விப்படாத ஊருகளுக்குப் போவணும்னு ஆசை வந்துருச்சு...\nஎப்படியோ..பென்ஸும் கடைசில உண்மைய ஒத்துக்கிட்டாரு...மேற்கொண்டு விவரத்த இந்த வார இறுதியில கேட்போம்.\nபிரதீப், இந்த வாரம் வர்றீங்க தானே..\nயப்பா..இந்த வாரயிறுதியில எல்லோரும் ஊரில தானே இருக்கீங்க..\nஎப்படியோ..பென்ஸும் கடைசில உண்மைய ஒத்துக்கிட்டாரு...மேற்கொண்டு விவரத்த இந்த வார இறுதியில கேட்போம்.\nபிரதீப், இந்த வாரம் வர்றீங்க தானே..\nயப்பா..இந்த வாரயிறுதியில எல்லோரும் ஊரில தானே இருக்கீங்க..\nஎனக்கு பெங்களூருப் பாராயணம் கேட்கணுமே\nசரவணன் , மதிக்கும் சேர்த்து சொல்லுறென்...\nசரவணன் , மதிக்கும் சேர்த்து சொல்லுறென்...\nஐயா, நீங்க இந்த மாதிரி வேலைல பெருசு சிறுசுன்னு பாக்காமச் செய்றீங்க. ஆனாலும் பாருங்க உங்களால உலகம் சுத்த முடியுது. அதுக்கு உங்களோட ஆர்வமும் நல்ல காரணம். நாங்க பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குறோம். ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். அதுவுமில்லாம வேலைல சின்ன வேலை பெரிய வேலைன்னெல்லாம் நாங்க நெறைய பாக்குறோம். அதுவும் மாறனும்.\nவெள்ளி அல்லது சனிக்கிழமை மாலை சந்திக்கலாம். சொல்லுங்க மக்கா\nவெள்ளி அல்லது சனிக்கிழமை மாலை சந்திக்கலாம். சொல்லுங்க மக்கா\nஉங்கள் சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.\nஉங்கள் சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.\nமுடிஞ்சா நீங்களும் சந்திப்புக்கு வரலாம் தானே\nமதி அதைப் பற்றிச் சீக்கிரம் எழுதுவார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:58:43Z", "digest": "sha1:4M6HO62G6EABWGCKURT35RHYFXN5I6SF", "length": 6442, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தார்ஃபூர் போர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தார்ஃபூர் போர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதார்ஃபூர் போர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2003 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇனப்படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபராக் ஒபாமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலை 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜூலை 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமர் அல்-பஷீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தார்ஃபூர் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார்ஃபூர் பிரச்சனை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனித உரிமைகள் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகில் நடக்கும் போர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இனப்படுகொலைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇனவழிப்பு வன்கலவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/hdfc-bank-hdfc-bank-online-hdfc-bank-netbanking-hdfc-atm-hdfc-online-netbanking-205422/", "date_download": "2020-08-05T11:42:46Z", "digest": "sha1:6PLC2ZDJZM2XUVPRAH6AHJZCFFZVQNXI", "length": 9458, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எச்.டி.எப்.சி வாடிக்கையாளர்கள் சந்தோஷபட ஒரு நியூஸ் இருக்கு!", "raw_content": "\nஎச்.டி.எப்.சி வாடிக்கையாளர்கள் சந்தோஷபட ஒரு நியூஸ் இருக்கு\nஎச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் இந்த கடன் வசதியை எப்படி பெறலாம்\nhdfc bank hdfc bank online : மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன்களை பெறக்கூடிய வசதி hdfc வங்கியில் உள்ளது. இந்த திட்டம் எத்தனை பேருக்கு தெரியும்.\nவங்கியில் பணத்தை சேமிக்கும் போதே அதிகப்படியான லாபத்தை வழங்கும் திட்டங்களில் ஒன்றே மியூட்சுவல் ஃபண்டுகள். இந்த மியூட்சுவல் ஃபண்டு முதலீட்டுக்கு மேல், வாடிக்கையாளர்களுக்கு அவசரமகா பணம் தேவையென்றால் வங்கிகளில் கடன் பெற முடியும். எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் இந்த கடன் வசதியை எப்படி பெறலாம் என்று இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nhdfc வங்கி வழங்கும் சூப்பர் தி��்டம்\n1. எச்டிஎப்சி வங்கியில் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் மேலும் சிஏஎம்எஸ் லாகின் வசதியை பெற்றிருக்க வேண்டும்.\n2. சிஏஎம்எஸ் சேவையை வழங்கும் 10 மியூட்சுவல் கம்பெனிகளுக்கு அவர்கள் இந்த வசதியை வழங்குகிறார்கள்.\n3. எச்டிஎப்சி வங்கியின் முகப்புப் பக்கத்திற்கு சென்று, பத்திரங்களுக்கு எதிரான கடன் என்கிற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.\n4. அடுத்த செயல்முறை இன்டர்நெட் பேங்கிங் வசதிக்கு லாக் இன் செய்து அதன் பிறகு உங்கள் சிஏஎம்எஸ் கணக்கிற்குள் நுழையுங்கள்.\n5. சிஏஎம்எஸ் போர்ட்டலில் நீங்கள் லோன் வாங்க விரும்பும் நிதித் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி யை பெறுவீர்கள்.\n6. ஒருமுறை ஓடிபி சரிபார்ப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தால் அதன் பிறகு நீங்கள் பெறக்கூடிய லோன் தொகையை நீங்கள் பார்க்கலாம்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. என்னனு பாருங்க\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nஐபோன் எஸ்இ-க்கு கடும்போட்டியாக பிக்சல் 4ஏ : எது சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ��ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/2010/01/05/how-malacca-was-converted-to-islam/", "date_download": "2020-08-05T11:35:05Z", "digest": "sha1:Z2MDWY3DH22KKZNK4Y3DDHUZUT5DO5P2", "length": 11931, "nlines": 87, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "மலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது? | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\n« 150 ஆண்டுகளாக கூட்டுக் குடும்பத்திற்கு முன்னுதாரமாக விளங்கும் குடும்பம்\nஇந்து மடாதிபதிகளும் முஸ்லிம்களும் – I »\nமலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது\nமலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது\nமலாக்கா / மலேசியா இஸ்லாமிய மயமாக்கப்பட்ட கதைகள் இவ்வாறு உள்ளன. பரமேஸ்வரன் என்ற இந்து ராஜா 1409ல் “பசை” என்ற இளவரசியைத் திருமணம் செய்து கொண்டானாம். இஸ்கந்தர் ஷா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டானாம். தென்னிந்திய ராவுத்தர்கள், மரக்காயர்கள்தாம் திருமணத்தை அறிமுகப்படுத்தினார்களாம்.\nமலாக்காவின் சுல்தான் ஆட்சிசெய்த காலம்\nபரமேஸ்வரன் எனப்படும் இஸ்கந்தர் ஷா 1400 – 1414\nமேகத் இஸ்கந்தர் ஷா 1414 – 1424\nமுஹம்மத் ஷா 1424 – 1444\nஅபு ஸைய்யத் 1444 – 1446\nமுஸாஃபிர் ஷா 1446 – 1459\nமன்சூர் ஷா 1459 – 1477\nஅலவுத்தீன் ரியாத் ஷா 1477 – 1488\nமஹுமுத் ஷா 1488 – 1528\nஇருப்பினும் உண்மையாகவே பரமேஸ்வரன் மதம் மாறினானா இல்லையா என்று தெளிவான ஆதாரங்கள் இல்லையாம். மேற்குறிப்பிடப்பட்டது சப்ரி ஸைன் என்பவரது கருதுகோளாகும். சோழர் காலத்திலேயே தமிழ் / இந்திய வணிகர்கள் சீன ஆவணங்களில் முகமதிய பெயர்களில் குறிப்பிடப்பட்டார்கள். இது இன்றும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், தங்கள் பெயர்களை முஸ்லிம் பெயர்கள் போல மாற்றிக் கூறுவதற்கு ஒப்பாகும். டி.வி.எஸ் கம்பெனிக்கு வேலைக் கேட்டுச் செல்பவர்கள் நாமம் போட்டுக் கொண்டு செல்வது மாதிரிதான். இந்த கதை / பழக்கம்.\nபரமேஸ்வரன் இறந்ததும் அவனது மகன் மலாக்காவின் இரண்டாவது அரசனாக சீனர்களால் எற்றுக் கொள்ளப்பட்டானாம், அவனுக்கு ராஜா ஸ்ரீ ராம விக்ரம, டெமாசிக் மற்றும் மெலகவின் என்று அங்கீகரிக்கப்பட்டானாம். அவன் இறந்ததும் மலைமேல் “தஞ்சுங் துயான்” (also known as Cape Rachado), near Port Dickson என்ற இடத்தில் புதைக்கப்பட்டானாம். ஒரு அடையாள சமாதி கானிங் கோட்டை அருகில் சிங்கப்பூரிலும் (Fort Canning in Singapore) உள்ளாதாம் “துஞ்சும் தூயான்” என்று தமிழில் பொருள் கொண்டால் தூங்கினாலும், தூங்கவில்லை என்று பொருள் வருகிறது அதாவது இறந்த பிறகும் வாழ்கிறான் என்றாகிறது\nராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம். 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே.\nகுறிச்சொற்கள்: இடிப்பு, இந்து, கோவில், சீனா, சுல்தான், செரி மஹராஜா, சோழர், நரசிம்மா, மலாக்கா, மலேசியா, மிங், ராஜன், ராஜேந்திரன், ஸ்ரீவிஜயம்\nThis entry was posted on ஜனவரி 5, 2010 at 4:00 முப and is filed under அரேபியர்கள், ஆக்கிரமிப்பு, இந்து சங்கம், இந்துக் கோயில்கள், ஔரங்கசீப், கப்பல், கோயில், கோயில் புனரமைப்பு, சடங்குகள், சீனர்கள், சுல்தான், சோழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தெற்காசிய நாடுகள், நரசிம்மா, நாவாய், பாய்மர கப்பல், பாய்மரம், மகராசா, மரக்கல நாயகன், மரணம், மலாக்கா, மலேசிய இந்திய வம்சாவளியர், மலேசிய இந்துக்கள், மலேசிய தமிழர்கள், மலேசியா, மலேசியாவில் இந்து பெண்கள், மஹராஜா, மஹாராஜா, மாலுமி, மீகாமன், முஸ்லீம், ராஜராஜன், ராஜேந்திரன், ஸ்ரீவிஜயம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n2 பதில்கள் to “மலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது\n2:28 பிப இல் பிப்ரவரி 1, 2010 | மறுமொழி\n3:07 பிப இல் பிப்ரவரி 1, 2010 | மறுமொழி\nதாங்கள் எழுதியுள்ளது, “ஏன் பதிவு செய்ய கடினமாக இருக்கிறது”, என்று எடுத்துக் கொண்டால், எமக்குப் புரியவில்லை.\nதயவு செய்து என்ன சொல்லவருகிரீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2326292", "date_download": "2020-08-05T10:55:11Z", "digest": "sha1:3UYA4NBRL3TLJ5BRVOBCHFIWLXGIWTOG", "length": 20490, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாதியில் நிற்கும் சாலையால் தவிக்கும் மக்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபாதியில் நிற்கும் சாலையால் தவிக்கும் மக்கள்\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது ஆகஸ்ட் 05,2020\nஅன்னூர்:நல்லிசெட்டிபாளையம், அச்சம்பாளையம் இடையே சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்பதால், மக்கள் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தது நல்லி செட்டிபாளையம். இங்கே ஊர்ப்புற நூலகம், ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன.\nஇப்பகுதியில் இருந்து, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ மாணவியர் அச்சம்பாளையம் அல்லது அச்சம் பாளையம் வழியாக கெம்பநாயக்கன்பாளையம் செல்ல வேண்டியுள்ளது. மேலும் அச்சம் பாளையம், கெம்ப நாயக்கன் பாளையம் மக்கள் ஊராட்சி அலுவலகம், நூலகம் ஆகியவற்றுக்கு நல்லிசெட்டிபாளையம் வழியாக செல்லவேண்டியிருக்கிறது.முக்கியத்துவம் வாய்ந்தஇப்பாதை மிக மோசமாக இருந்ததால் புதிய பாதை அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரி வந்தனர்.இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன், நல்லி செட்டிபாளையத்தில் இருந்து அச்சம்பாளையம் செல்லும் பாதையில் புதிய ச��லை அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு, ஏற்கனவே இருந்த பாதை பெயர்த்தெடுக்கப்பட்டது.புதிய பாதை அமைப்பதற்காக புதிய ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டன. அதன் மீது டஸ்ட் பரப்பி நிரப்பப்பட்டது.\nஆனால் அதன்பிறகு மூன்று மாதங்களாகியும் பணி நடக்கவில்லை. பணி முடங்கி கிடக்கிறது.இதுகுறித்து நல்லி செட்டிபாளையம், அச்சம் பாளையம் மக்கள், ஊராட்சி அலுவலகத்தில், பலமுறை புகார் தெரிவித்து விட்டனர். இது பற்றி கேட்கும்போது அதிகாரிகள் பணி மேற்கொள்ள உள்ளதாக கூறுகின்றனர்.ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக இப்பணியை விரைவில் நடத்த வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் சாலையில் அடிக்கடி சரிந்துவிழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n நொய்யலில் புது வெள்ளம்: மகிழ்ச்சியில் நிரம்புது உள்ளம்\n1. நாளிதழ் படித்து அறிவு வளர்த்தேன்\n2. சிறுவாணியில் 300 மி.மீ., மழை: 24 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது\n3. இலங்கை தாதா மரணம் விசாரிக்க 7 தனிப்படை: சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர் தகவல்\n4. பில்லுார் அணை நிரம்பியது\n5. இசை கல்லுாரி விண்ணப்பிக்க ஆக., 17 கடைசி\n1. அறிவிக்கப்படாத மின் தடை: அவதிப்படும் பொதுமக்கள்\n2. மழைக்காலத்தில் பெரும் இம்சை: பாலத்தில் ஓடுதளத்தால் அதிருப்தி\n3. அகலப்படுத்திய சாலைகளில் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு\n1. கொரோனாவுக்கு இறந்தவர்த்சடலத்தில் நகை திருட்டு\n2. மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டிக்கு 'சீல்'\n3. எம்.பி., மீது அவதூறு: கமிஷனரிடம் புகார்\n4. பெற்றோரை பராமரிக்காத மகள் சொத்து பத்திர பதிவு ரத்து\n5. கொரோனாவுக்கு 6 பேர் பலி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட���டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/07/31/anika-latest-video-viral-in-sm-3/", "date_download": "2020-08-05T11:11:05Z", "digest": "sha1:DH3LRFHWNAS434XJYK4OHOIMOXRM4UKK", "length": 16823, "nlines": 122, "source_domain": "www.newstig.net", "title": "தொப்புள் தெரியும்படி மிகவும் கேவலமான உடையில் கவர்ச்சி காட்டிய அனிகா...வைரல் புகைப்படம் இதோ - NewsTiG", "raw_content": "\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\nஆடி மாதத்தில் தீபத்தை இப்படி ஏற்றினால் துஷ்ட சக்திகள் விலகும்…கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க சகல…\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nஇந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு…\nஒரே நாளில் கொரோனவிலிருந்து விடுபட இந்த ஒரு ஸ்வீட் போதும்…போட்டி போட்டு வாங்கும் மக்கள்\nதொப்புள் தெரியும்படி மிகவும் கேவலமான உடையில் கவர்ச்சி காட்டிய அனிகா…வைரல் புகைப்படம் இதோ\nஜாக்கெட் அணியாமல் ஒருபக்க மாராப்பை விலக்கிபடி ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன்\nநீச்சல் உடையில் செம்ம ஹாட் போட்டோ ஷுட் நடத்திய விஜய் டிவி ஜாக்குலின் –…\nஷாஜகான் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க விருந்தவர் இவரா…மிஸ் பண்ணிட்டாரே கலங்கும் ரசிகர்கள்\nவிஷால் கமல் பிடியில் சிக்கி தவிக்கும் லைகா.. கோடிக்கணக்கில் சுருட்டியதால் ஆத்திரம்\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் \n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nமறந்தும் கூட தலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…உஷார்\n இந்த இலையின் ஒரு துளி சாறு போதும்…. அடுத்த நொடியில்…\nமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் தர்பூசணி பழத்தின் விதை…இனி அதை குப்பையில்…\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nநீங்கள் இந்த நட்சத்திரகாரர்களா அப்போ இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு …\nகுருவின் நற்பலன் கிடைக்காத நிலையில் ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார்\nஉங்க ராசிப்படி இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் எழுத்தை பயன்படுத்தினால் பேரழிவு நிச்சயம்\nதிருமண உறவில் பல இக்கட்டான நிலைமையை சந்திக்கப்போகும் மேஷ ராசி பெண்களா நீங்கள்… அப்போ…\nகூரையை பிய்த்துக்கொண்டு பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nதொப்புள் தெரியும்படி மிகவும் கேவலமான உடையில் கவர்ச்சி காட்டிய அனிகா…வைரல் புகைப்படம் இதோ\nசமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.\nஎன்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.\n13 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார். அந்த வகையில் தற்போது, ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇவர் இப்படியான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்து வரும் நிலையில் இவரை குழந்தையாகவே பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் இப்படியெல்லாம் பண்ணாதிங்க என்று கூறி வரும் நிலையில், நான் ஒன்னும் விரல் சூப்புற பொண்ணு இல்ல. நான் அனிகா, பேபி அனிகா இல்லை என்று கூறும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇந்த மாதிரி புகைப்படத்தை தொடர்ச்சியாக இவர் வெளியிடுவதை பார்த்தால் கூடிய சீக்கிரமாக தமிழ் சினிமாவையே தனது முந்தானைக்குள் இழுத்து சொருகி விடுவார் போல. என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.\nPrevious articleஜாக்கெட் அணியாமல் ஒருபக்க மாராப்பை விலக்கிபடி ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன்\nஜாக்கெட் அணியாமல் ஒருபக்க மாராப்பை விலக்கிபடி ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன்\nநீச்சல் உடையில் செம்ம ஹாட் போட்டோ ஷுட் நடத்திய விஜய் டிவி ஜாக்குலின் – தீயாய் பரவும் புகைப்படம்..\nஷாஜகான் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க விருந்தவர் இவரா…மிஸ் பண்ணிட்டாரே கலங்கும் ரசிகர்கள்\nநடிகர் ஷாம் சென்னையில் திடீர் கைது \nஷாம் 12 பி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதை தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்தவர். அதோடு இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, உள்ளம் கேட்குமே போன்ற பல நல்ல படங்களில் நடித்தவர். அது...\nதுளியளவு கூட மேக்கப் இல்லாமல் தூங்கி எழுந்தவுடன் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் \nஉடம்பு பூரா ஒரே விஷம் கஸ்தூரி கண்ட படி பேசிய சர்ச்சை நடிகை\nமூத்த நடிகரால் மூன்று முறை கருவை கலைத்த தமிழ் நடிகை.. உச் கோட்டும் கோடம்பாக்கம்\nஇளநீரை வெட்டும் போது கூட இரட்டை அர்த்த வசனமாக குவியும் கமெண்டுகள் –...\nஇந்த வயதில் இப்படிப்பட்ட ட்ரஸ் தேவையா நடிகை கிரணை விளாசும் நெட்டிசன்கள்\nகடலின் நடுவே பிகினி உடையில் மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டி இளசுகளை தூங்கவிடாமல் செய்த நடிகை...\nதளபதி விஜய் மிகவும் விரும்பி யு-டியுபில் இந்த மாதிரி வீடியோக்களை தான் பார்பாராம் வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/15-indians-die-every-day-in-gulf-countries-union/c77058-w2931-cid307556-su6229.htm", "date_download": "2020-08-05T11:17:27Z", "digest": "sha1:SFFK6XUUNEK47KDX5DT6KF7PABAMW3UL", "length": 4751, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "வளைகுடா நாடுகளில் ஓர் நாளைக்கு 15 இந்தியர்கள் உயிரிழப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை!!!", "raw_content": "\nவளைகுடா நாடுகளில் ஓர் நாளைக்கு 15 இந்தியர்கள் உயிரிழப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை\nவளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில், கடந்த 5 ஆண்டுகளில் ஓர் நாளைக்கு 15 இந்தியர்கள் வீதம் இதுவரை சுமார் 34,000 பேர் இறந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nவளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில், கடந்த 5 ஆண்டுகளில் ஓர் நாளைக்கு 15 இந்தியர்கள் வீதம் இதுவரை சுமார் 34,000 பேர் இறந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வளைகுடா நாடுகளில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் இறந்துள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 4,823 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமான உயிரிழப்பு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் பதிவாகியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து மக்களவையின் கூட்டுத்தொடரில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளிதரன், முறையான சம்பளம் வழங்கப்படாதது, தொழிலாளர் உரிமை மறுப்பு, குடியிறுப்பு அணுமதி வழங்கப்படாதது, வார விடுமறை அளிக்கப்படாதது, முறையான வேலை நேரம் கடைபிடிக்கப்படாமல் நீண்ட நேரம் வேலை வாங்குவது ஆகியவையே இத்தகைய இறப்புகளுக்கான முக்கிய காரணங்களாக கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், ஒப்பந்த காலம் முடிவடைந்தவுடன் தொழிலாளர்களக்கு இந்தியா திரும்ப அனுமதி மறுக்கப்படுவதாகவும், மருத்துவ காப்பீட்டு வசதிகள் வழங்கப்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார் முரளிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14466", "date_download": "2020-08-05T10:35:39Z", "digest": "sha1:V6EJAD5RAPDPO4N53DDN4PPSZBIBPWTM", "length": 19251, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "உன்னொடு வாழ்ந் வாழ்க்கை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎல்லொரும் பொல நானும் கனவுகலொடுதான் வந்தேன்\nதலை குனிந்து மாலை வாங்கி\nவெலைக்கு செல்வதை பற்றி பெசியது தான் அதிகம்\nஎனக்கு வேலை கிடைத்த செய்தியே\nஎன்னவனே என்று உனக்கு புரியும் என் பெண்மை\n உங்களை அறுசுவையில் வரவேற்பதில் சந்தோசம் அடைகின்றேன்.\nகுறிகிய வரிகளில் உணர்வை தொடும் கவிதைவரிகள்.\nஇது உங்கள் சொந்த கதையோ அல்லது\nகவிதைக்காக வடித்த வரிகளோ தெரிய வில்லை.\nஎன்றாலும் என் மனதை பிசைய வைத்தது.\nஒருவருக்கு வலிக்கும்போது, வலியை உணராதாராய் இருந்தால் அது எமக்கு புது வழியை கொடுக்கும்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஇந்த கவிதை பிடிதிருகா தொழிகலே, உங்கல் கருத்து பாக்க ஆசை\nஇந்த கவிதை என் சொந்த கதை .........\nஸ்ரேஷாவைப்(கரெக்ட் தானே) பிரிந்திருக்கும் துக்கமும் வாழ்வின் ஏமாற்றங்களும் புரிகிறது....\nஎத்தனைக் கஷ்டங்கள் வந்தாலும் சந்தோஷமாக இருக்க மறந்து விடாதீர்கள்....\nமகிழ்ச்சியான சூழல்களை உருவாக்க முயற்சியுங்கள்....\nகடவுள் கணவருக்கு எல்லாவற்றையும் உணர்த்துவார்..... கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் கடவுளிடம் முறையிடுங்கள்.... இல்லையென்றால் நம் காந்தி(தேசத் தந்தை) வழி.... அகிம்சை தான்...\nகோபங்களை வார்த்தைகளில் வெடித்து விடாமல் இங்கு கவிதைகளாக வடிவு கொடுங்கள்.... தோழிகள் ஆதரவு என்றும் உண்டு.....\nஎங்களின் இந்த ஆறுதல்கள் தீப்புண்ணில் ஊதும்போது கிடைக்கும் சின்ன வலி நிவாரணம் தான் ...\nபுண் ஆற உங்கள் முயற்சி அவசியம்....\nதேன் ரொம்ப அழகா சரியா சொல்லியிருக்கீங்க. சத்யா கவலை வேண்டாம். எல்லாம் சரியாகும்... இந்த நம்பிகை மிக மிக முக்கியம். தேன் சொல்வது போல் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆலோசனை சொல்வது எளிது. செயல் படுத்துவது கடினம் என்பது புரிகிறது. ஆனால் அதுதான் வாழ்க்கை.\nஉங்களுக்கு பிடித்தமான ஹாபிஸ் வளர்த்துக் கொள்ளுங்கள். இங்கே வந்து எல்லோரிடமும் பேசுங்கள். மனது லேசாகி விடும். வெளிநாடுகளில் தனிமையில் தவிக்கும் பலரும் இங்கே இருக்கிறோம். இங்கே வந்து பேசும் போது எல்லோரும் நம்மோடு இருக்கும் உணர்வு கிடைக்கும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஉங்கள் கவிதை ரொம்ப அழகாக இருக்கிறது,பெண்களின் உணர்வு சம்மந்தமானது என்பதால் எங்கள் உங்கள் மனதை புரிந்து கொள்ளமுடிகிறது. எதிர்பார்த்த வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது, அப்படியே அமைந்தாலும் அதிலும் இன்பம்,துன்பம் இரண்டும் இருக்கும்.கடவுள் ஒருவருக்கே துன்பமோ,இன்பமோ தருவதில்லை. நமக்கு கிடைத்த வாழ்க்கை நாம் தான் சந்தோஷமாகவோ, துன்பமாகவோ மாற்றமுடியும். உங்கள் அன்பால் மாற்றமுடையாதது ஒன்றுமே இல்லை, எதற்கும் சோர்ந்து போகவே கூடாது. அனுபவம் தான் வாழ்க்கை இல்லையா.. ஆவதும் பெண்ணாலே,மனிதன் அழிவதும் பெண்ணாலே.அன்பே கடவுள், அதுவே உங்கள் ஆயுதமாக இருக்கட்டும்.\nஎன்றும் உங்கள் அன்பு தோழிகள் நாங்கள் இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மட்டும் என்ன சந்தோஷம் மட்டுமா இருக்கும்,எல்லாம் அப்படி இப்படி தான். சத்யா முயன்றால் முடியாதது ஒன்று உண்டா\nஉங்கள் கவிதை கண்ணாடிமூலம் உங்கள் உண்ர்வுகளை மென்மையாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்\nஇவ்வளவு அழகாய் எழுத தெரிந்த நீங்கள்\nநினைத்தால் இதைவிட இதமாய் உங்கள் கணவருக்கு\nஉங்கள் உணர்வுகளை உங்களவருக்கு அவர்\nஉங்கள் கவிதைகளை கூட அறுசுவைகவிதை பகுதிக்கு அனுப்பிவையுங்கள்...நன்றாக இருக்கிறது\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nமிகவும் அழகாக கவிதையை எழுதியிருக்கின்றீர்கள்.\nஇளவரசி சொன்னது மிகவும் சரி .இவ்வளவு குறுகிய வரியில் உங்கள் உணர்வை சொல்லி இருக்கின்றீர்கள்.அப்ப நிச்சயம் உங்கள் கணவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்க முயற்ச்சி செய்யலாம் சத்யா...\nஇருப்பினும் உங்கள் கவலைகள் மனதிர்க்கு கஷ்ட்டமாக தான் இருக்கின்றது.எல்லோருக்கும் உள்ள உணர்வு தானே உங்களுக்கும்.\nஆனாலும் இந்நிலையை மாற்ற கூடிய பாக்குவம் நிச்சயம் உங்களிடம் இருக்கும் என்றும் நான் உணர்கிறேன்.இந்த கால கட்டத்தில் நிறைய பேர் புரிந்து கொள்ளல் என்பது இல்லாமல் தான் பிரிந்து போகின்றார்கள்.மின்னல் வேகத்தில் நேரங்கள் போவதால் வேலைக்கு செல்லும் கணவர் மனைவி மனம் விட்டு பேசிக் கொள்ளும் நிலை மிகவும் குறைவே....\nஇவ்வளவு தூ���ம் பொருமையாக சமாளித்து வருகின்றீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு பொறுமை இருப்பது தெரிகின்றது.இந்த பொறுமைக்கான பலன் கடவுள் நிச்சயம் உங்களுக்கு தருவார்.\nஎனவே...நம்பிக்கையையும்,முயற்ச்சியையும்,மனதையும் எக்காரணத்தை கொண்டும் தளர விடாதீர்கள்.\nஇவை நம் வாழ்வில் மிகவும் முக்கியம் அல்லவா.....\nஉங்கள் உணர்வுகளை உங்கள் கணவருக்கு புரிய வைக்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள்.அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.அது போல் உங்கள் கணவர் மனமும் மாற நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் சத்யா...\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஅம்மாவைப் போல் ஓர் தெய்வம் இல்லை\nஅமெரிக்க வாழ் தோழிகள்,help plz......\nஎன்னையும் உங்க தோழியா ஏத்துக்கோங்க\nகடல போட வாங்கப்பா எல்லோரும் பாகம் 42\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/10/blog-post_14.html?showComment=1287121705415", "date_download": "2020-08-05T10:15:35Z", "digest": "sha1:W3ZISP7T4RMY4PH3RG2YMZZWUMIF7JL3", "length": 74593, "nlines": 786, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்", "raw_content": "\nசில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்\nஇந்த ஓரிரு நாட்களில் மனசைப் பாதித்த சில விஷயங்கள்.. சந்தோஷங்களும் வருத்தங்களும்\nமனசை நெகிழ்ச்சிப் படுத்தி மகிழ வைத்த விடயம் - சிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு\nஇரு மாதங்களாக நிலத்தின் கீழ் 700 மீட்டர் ஆழத்தில் சிக்குண்டிருந்த 33 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டெடுக்க நடத்தப்பட்ட பெரு முயற்சி உண்மையில் மனிதாபிமானத்தின் வெற்றியே தான்.\nஇந்த முயற்சியின் முக்கிய தருணங்கள் ஒவ்வொன்றையும் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதன் ஆபத்தும் கொஞ்சம் சறுக்கினாலும் உயிர்கள் போய்விடக் கூடிய சிக்கலும் உணரக் கூடியதாக இருந்தது.\nஎனது விடியல் நிகழ்ச்சி மூலமாக நேற்றுக் காலையில் முதலாவது நபர் மீட்கப்பட்டதை மகிழ்ச்சியோடு நேயர்களுக்கு அறிவித்தேன்.\nஇன்று காலை செய்தியறிக்கைக்கு முன்பதாக 33 வது நபர் பத்திரமாக பூமிப்பரப்புக்கு திரும்பிய தகவலையும் நானே அறிவிக்��க்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.\nஇந்த மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக கீழே சென்று சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றி மேலே அனுப்பி வைத்த மீட்புப் பணியாளர்கள் அறுவரும் மேலே வரும் வரை மனசு பதைபதைத்துக் கொண்டிருந்தது.\nஒவ்வொருவராக ஒருவர் மட்டுமே வரக் கூடியதான அந்த சிறு கொள்கலன் (Phoenix Capsule) மூலமாக மேலே வந்தபோதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு உணர்வு.\nகூடி இருந்த மக்கள்,ஊழியர்கள், முக்கியமாக இந்த மீட்பு நடவடிக்கையை நேரில் வந்து மேற்பார்வை செய்து தானும் உணர்வுகளில் பங்கெடுத்த சிலியின் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஆகியோரைப் பார்த்தபோது ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் மனத்தால் இந்த மீட்பு நடவடிக்கையோடு இணைந்த்திருந்தார்கள் எனப் புரிந்தது.\nசிக்குண்டிருந்த ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு வெளியே வந்த நேரம் மக்கள் அடைந்த உற்சாகம் தாங்களே அல்லது தங்கள் உறவினர்களோ வந்ததாக எழுப்பிய மகிழ்ச்சிக் குரல்களும் பாடிய பிரார்த்தனைப் பாடல்களும் மனிதாபிமானத்தை சத்தமாக சொல்லின.\nசிலியின் ஜனாதிபதி ஒவ்வொருவரையும் ஆரத் தழுவி வரவேற்றதும் ,அவரது உணர்ச்சிமிக்க உரையும் இறுதி நபர் வெளியேறும் வரை காத்திருந்ததும் உணர்ச்சிப் பெருக்கால் கலங்கிய கண்களும் உண்மையான மக்கள் தலைவராக அவர் மேல் மதிப்பை உயர்த்தியுள்ளது.\nமுதலாவது தப்பியவரை ஆரத்தழுவும் அன்புத் தலைவன்..\nமீட்பு என்றால் இது தான்.. யாரொருவருக்கும் எந்த இழப்பும் வராமல்,நம்பிக்கை இழக்காமல் அத்தனை பேரையும் மீட்டு உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.\nஅவர்கள் அத்தனை பேருக்கும் குறிப்பாக தம் உயிரையும் பணயம் வைத்துக் கீழிறங்கி பொறுமையாக 33 பேரையும் மேலே அனுப்பிவிட்டு தாம் இறுதியாக வந்தார்களே.. அந்த அறுவருக்கும் ஒரு ராஜ வணக்கம்.\nஅதிலும் இறுதியாக மேலே வந்த மீட்பர்(இப்படி சொன்னாலும் தப்பில்லையே) சுரங்கத்திலிருந்து புறப்படும்போதும்,மேலே வந்து காட்டிய திருப்தி கலந்த முகபாவம் ஒரு மொழி கடந்த கவிதை.\nஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே\nஉயிர்களின் மதிப்பு எமக்குத் தெரிவதில்லை.\nஉயிர்கள் மிக மலிவான இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது மனம் நொந்துபோகிறது.\nஇதே சுரங்க அனர்த்தம் இலங்கையில் நடந்திருந்தால்\nஇந்த 33 பேரும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்ந்திருப்பார்களோ\nஅண்மையில் வாசித்த பள்ளிச் சிறுமி ஒருத்தியின் கொலை.\nநேற்று தலவாக்கலையில் அணைக்கட்டின் மேல் இறந்துகிடந்த வாலிபன்.\nகிளிநொச்சியில் இரு தற்கொலைகள்.. மீளக் குடியேறியோரின் மன விரக்தியின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇன்றைய சிலி சுரங்க மீட்பானது எனது மனது முழுவதும் இனம்புரியாத உற்சாகம்,மகிழ்ச்சியைத் தந்துள்ளது.\nஉயிர்கள் காப்பற்றப்ப்படும்போது ஏற்படும் இவ்வாறான மகிழ்ச்சி ஏன் எல்லோருக்கும் இருப்பதில்லை\nமுதலாவது சுரங்கத் தொழிலாளி வெளியே மீட்கப்படும் காட்சி..\nஇந்த நிகழ்வோடு ஒப்பிடும்போது மிக சிறிய அளவிலான சில மகிழ்ச்சிகள்+வருத்தங்கள்...\nஇலங்கை குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சியின் தங்கப் பதக்க வெற்றி..\nஅவர் காட்டிய போராட்ட குணம்+விடா முயற்சி.. வென்ற பிறகு அவரில் தெரிந்த பெருமிதம்.\n72 வருடங்களுக்குப் பின்னர் குத்துச் சண்டையில் தங்கம்\n37 வயதிலும் இளைஞரைஎல்லாம் தூக்கி சாப்பிடும் உற்சாகத்துடனும் உடல்வலுவுடனும் சாதனை மேல் சாதனையும் சதங்களும் குவித்துவரும் சச்சின் டெண்டுல்கர்.\nஎந்திரனில் வந்த சிட்டியுடன் ஓட்டக் குவிப்பில் சச்சினைப் போட்டியிட வைத்தாலும் சச்சின் ஜெயிப்பார் என்று இப்போது அவர் இருக்கும் form ஐப் பார்க்கையில் எண்ணத் தோன்றுகிறது.\nஅவரது ஆறாவது இரட்டை சதத்தை மகள் சாராவுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கியது அற்புதம்.\nகிரிக்கெட் உலகில் இரு தசாப்தங்களுக்குப் பிறகும் இன்னும் அசுர பசியுடன்..\nஇந்த அபார ஓட்டக் குவிப்பு சச்சினை நீண்ட காலத்துக்குப் பின்னர் (டெஸ்ட் துடுப்பாட்ட தரப்படுத்தலில் முதலிடத்துக்குக் கொண்டுவந்துள்ளது.\nஓய்வு பெற முதல் தனது சாதனையை இன்னொருவர் இனி எட்ட முடியாத ஒரு இடத்தில் கொண்டுபோய் வைத்துவிடுவார் போலத் தெரிகிறது.\nநான் சச்சினின் ரசிகன் அல்லன். ஆனாலும் இந்த வயதிலும் அடித்தாடும் அவரது ஆற்றல் அசர வைக்கிறது.\nஎனக்குப் பிடித்த முரளி விஜயின் கன்னி சதம்.\nவிஜய் விளையாடிய (நான் பார்த்த)முதல் போட்டியிலேயே (சென்னை அணிக்காக விளையாடிய ரஞ்சி கிண்ணப் போட்டி ஒன்று என நினைக்கிறேன்) அவரது அணுகுமுறையும் தன்னம்பிக்கையும் பிடித்திருந்தன.\nகிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பயன்ப��ுத்தி ஜொலிக்கிறார்.\nபங்களாதேஷின் வெற்றியும் கலக்குகின்ற ஷகிப் அல் ஹசனும். தலைமைப் பதவி மீண்டும் வந்தவுடன் ஜொலிக்கிறார்.\nஇன்றும் வங்கப் புலிகள் வெல்வர் போலத் தெரிகிறது.\nஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி.\nஇந்தியாவில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறிய பொன்டிங் இம்முறை சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியும் தலைவராக அவரால் சாதிக்க முடியாமை.\nஎன் செல்ல மகனுக்காக அவன் ஆசைப்பட்டு நாம் வாங்கிவைத்த சிறிய கைக்கடிகாரம் ஒன்று எப்படியோ பொதியொன்றில் தவறியது.\nஇன்னும் அவன் அதை ஞாபகம் வைத்து எம்மிடம் கேட்பது.\nநீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்). முன்பிருந்த அளவு கூட என் பந்துவீச்சு சீராக இல்லை.வயது ஏறுகிறதோ\nஆனால் களத்தடுப்பு+துடுப்பாட்டத்தில் அது பெரிதாகத் தெரியவில்லையே,..\n(மானத்தை வாங்குகிற மாதிரி நோ கொமென்ட்ஸ் ப்ளீஸ்.. ஹீ ஹீ)\nat 10/14/2010 04:01:00 PM Labels: இலங்கை, கிரிக்கெட், சிலி, செய்திகள், நிகழ்வு, மனிதாபிமானம்\nஎனக்குத் தன் சுடு சோறு\n//உயிர்களின் மதிப்பு எமக்குத் தெரிவதில்லை.\nஉயிர்கள் மிக மலிவான இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது மனம் நொந்துபோகிறது//\nஅந்த நல்ல செய்தியை நீங்கள் சொல்லும் போது நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்..\nநாங்களும் க்ரிகட் விளையார்ரம் (Ball அ ஒரு சொக்சில கட்டிவைத்து)\n/////ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே நாம் எங்கே\nஉண்மை தான் அண்ணா.. காலை தங்களின் குரலில் கேட்டென்.. (இன்று யாழ்ப்பாணத்தில் வழமையான இடத்தில் கேட்க முடியல பழைய பல்லவி தான்... ஒலியைக் கூட்டி விட்டு கூரை மேல் வைத்து விடுவதுஒலியைக் கூட்டி விட்டு கூரை மேல் வைத்து விடுவது\nதங்களின் கிரிக்கேட் பிரவேசம் சந்தோசமாக உள்ளது உங்க பழைய போட்டி ஒன்றின் கொமண்டறியெ கேட்டக் கொண்டிருந்தவங்க நாங்க (இடத்தின் பெயர் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்)34 அடிச்சிங்களெ நினைவிருக்கா... அட 2 விக்கேட் எடுத்ததை சொல்ல மறந்திட்டேன்...\n//இந்த மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக கீழே சென்று சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றி மேலே அனுப்பி வைத்த மீட்புப் பணியாளர்கள் அறுவரும் மேலே வரும் வரை மனசு பதைபதைத்துக் கொண்டிருந்தது.\nஒவ்வொருவராக ஒருவர் மட்டுமே வரக் கூடியதான அந்த சிற�� கொள்கலன் (Phoenix Capsule) மூலமாக மேலே வந்தபோதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு உணர்வு.\n//ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே நாம் எங்கே\n//72 வருடங்களுக்குப் பின்னர் குத்துச் சண்டையில் தங்கம் //\n//ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி. எப்படி இருந்தவர்கள்\nஅண்ணே ஆஷசிலும் அவுஸ் மீது உள்ள உங்கள் நம்பிக்கையை தவறவிட்டுவிடாமல் தொடர்ந்து ஆஸிக்கே சப்போட்டவும்..(ஆஸசில் நான் இங்கிலாந்துக்கு சப்போர்ட் அதான்..:P)\n//நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்)//\nசிலி மீட்பு: ஆமாம். விடியல் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒவ்வொருவரை மீட்கும்போதும் நீங்கள் சொல்லியபோது உங்கள் குரலில் தெரிந்த மகிழ்ச்சி காட்டியது.\nஇலங்கை - இலங்கையில் சிலி மீட்புப் பணியாளர்களை விட சிறந்த பணியாளர்கள், அர்ப்பணிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் எம் நாட்டில் இருக்கிற 95 வீத நல்ல மனிதர்களும், புத்திசாலிகளும் மீதி 5 வீதத்தினரால் மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு எம் நாட்டுப் பெருமை எமக்கே தெரியுதில்லை.\nமஞ்சு வன்னியராய்ச்சி - மகிழ்ச்சி...\nதன்னம்பிக்கை மிகுந்தவராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.\nபெரிதாகப் பிடிக்காத விளையாட்டு என்றாலும் தங்கப் பதக்கம் கிடைத்தமை மகிழ்ச்சி....\nசச்சின்: ம் ம்... மனிதர் கலக்குகிறார்.\nஎல்லோரும் செவாக்கை கடந்த தொடரின் தீர்மானிப்பாளராக கணித்திருந்த நிலையில் மனிதர் தன்னை யாரென்று காட்டிக் கொண்டார்.\nமுரளி விஜய் - ஹி ஹி...\nஎனக்கு முரளி விஜயைப் பெரிதாகப் பிடிக்காது. :P\nமுரளி விஜய் ஒரு கமல்ஹாசன் இரசிகர்... அதனாலும் பிடிக்குமோ\nஆஷஷின் பின்னர் மாற்றம் ஏதும் வருமா\nகிளார்க் இன் form ஐப் பார்த்தால் அணித்தலைமைக்கு வெற்றிடம் வரும் போலிருக்கிறது.\nஆஷஷை வென்றுகொடுத்த பின் பொன்ரிங் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வபெறுவார் என்று நான் கணிக்கிறேன்.\nமகன்: நீங்கள் டொம்மா... ;-)\nபந்துவீச்சில் சில தொழிநுட்ப விடயங்கள் பிழையாக இருக்கிறது.\nஉங்கள் வயதில் சனத் ஜெயசூரியா இன்னமும் ஓரளவுக்கு நன்றாகவே பந்துவீசுகிறாரே அண்ணா\nநான் உணர்ந்த/இரசித்த விடயங்களை இன்னொருவர் தனக்குப் பிடித்ததாக எழுதும்போது ஒருவித மகிழ்ச்சி...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nசிலி மீட்பு நடவடிக்கை பார்த்து புல்லரித்து போனேன், ரன்னிங் கமெண்ட்ரி போல் தொடர்ந்து விடியலில் அறிவிப்பு செய்தமைக்கு நன்றிகள் பல கோடி. மேலே வந்தவர்களை கண்டவுடன் அவர்களது உறவினர்களை போல நானும் மகிழ்வடைந்தேன்\nநம் நாட்டு தங்க மகன் மஞ்சு வன்னியாராச்சிக்கு எனது வாழ்த்துகள்.\n//நான் சச்சினின் ரசிகன் அல்லன். ஆனாலும் இந்த வயதிலும் அடித்தாடும் அவரது ஆற்றல் அசர வைக்கிறது.// ரிப்பீட்டு\nஷகிப் அல் ஹசன் பங்களாதேசுக்கு கிடைத்த புதையல், அவரால் அடுத்த உலக கிண்ண போட்டிகளில் பங்களாதேசுக்கு பல முன்னேற்றங்களை கொண்டு வரலாம்\nPunter கடைசியாக விளையாடிய இன்னிங்க்ஸ் மிக அருமை, பாவம் அதை அவரால் வெற்றிக்கு பயன் படுத்த முடியவில்லை. அட்டாக்கிங் கேப்டன் ஆக இருதவர் இப்போது defensive ஆக இருக்கிறார், ஏனோ தெரிய வில்லை.\n(மானத்தை வாங்குகிற மாதிரி நோ கொமென்ட்ஸ் ப்ளீஸ்.. ஹீ ஹீ) நோ கமெண்ட்ஸ்\nமுக்கியமாக சிலி ப்ரெசிடென்ட் ஸ்பாட்'டுகே வந்து நின்று அனைவரையும் ஊக்குவித்தது சிறப்பு\nஅதிலும் இரண்டாவதாக வந்தவர் காரீய கட்டிகளை கொண்டு வந்து கொஞ்சப்பேருக்கு கொடுத்தார்..காமெடி felo \nஆனா நீங்க அண்டைக்கு duck 'காமே \nஅர்ப்பணிப்பான உணர்வு பூர்வமான மீட்புப்பணி அது ..\nசிலி மீட்பு நடவடிக்கை நல்லபடியாய் முடிந்ததிலும் குடிமக்களின் உயிரை மதிக்கும் தலைவர் ஒருவரைக் கண்டதிலும் மகிழ்ச்சி\nதொடரை இழந்த பொன்டிங்கை போல நாதன் ஹாரிட்ஸ்சும் வருத்தம் தந்தார்.\nதொடரில் பெரிதாக சாதிக்காததும் அணி தலைவருடன் முரண்பட்டதும் ஆஷஸ் தொடரில் அவர் மீதான அழுத்தத்தை கடுமையாக அதிகரிக்கும் என என்னுகிறேன் .\nஆஷஸ் தொடரின் மீது எதிர்பார்ப்பு கூடுகிறது.\n//மீட்பு என்றால் இது தான்.. யாரொருவருக்கும் எந்த இழப்பும் வராமல்,நம்பிக்கை இழக்காமல் அத்தனை பேரையும் மீட்டு உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.\nஅவர்கள் அத்தனை பேருக்கும் குறிப்பாக தம் உயிரையும் பணயம் வைத்துக் கீழிறங்கி பொறுமையாக 33 பேரையும் மேலே அனுப்பிவிட்டு தாம் இறுதியாக வந்தார்களே.. அந்த அறுவருக்கும் ஒரு ராஜ வணக்கம்.//\nஒரு உண்மையை பலருக்கு சொல்லி இருக்கீங்க அண்ணா\n// 72 வருடங்களுக்குப் பின்னர் குத்துச் சண்டையில் தங்கம் //\n//நான் சச்சினின் ரசிகன் அல்லன். ஆனாலும் இந்த வயதிலும் அடித்தாடும் அவரது ஆற்றல் அசர வைக்கிறது.//\n//இன்றும் வங்கப் புலிகள் வெல்வர் போலத் தெரிகிறது.\nவென்று சரித்திரம் படைத்து விட்டார்கள் உலக கிண்ணம் நெருங்கும் வேளையில் இவர்களின் திறமை கவனிக்கக் பட கூடியதாக மாறுமா உலக கிண்ணம் நெருங்கும் வேளையில் இவர்களின் திறமை கவனிக்கக் பட கூடியதாக மாறுமா என்பது அடுத்த தொட்ர்களில்தான் தெரியும்\n//என் செல்ல மகனுக்காக அவன் ஆசைப்பட்டு நாம் வாங்கிவைத்த சிறிய கைக்கடிகாரம் ஒன்று எப்படியோ பொதியொன்றில் தவறியது.\nஇன்னும் அவன் அதை ஞாபகம் வைத்து எம்மிடம் கேட்பது.//\nமீண்டும் ஒன்று வாங்கி கொடுத்து சரி செய்து விடுங்கள் அண்ணா\n//நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்). முன்பிருந்த அளவு கூட என் பந்துவீச்சு சீராக இல்லை.வயது ஏறுகிறதோ\nஎவ்வளவோ பன்னுறம் இத பண்ண மாட்டோமா\nஎனக்குத் தன் சுடு சோறு//\nஓ.. மீ த பர்ஸ்ட்டா\n//உயிர்களின் மதிப்பு எமக்குத் தெரிவதில்லை.\nஉயிர்கள் மிக மலிவான இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது மனம் நொந்துபோகிறது//\nஅந்த நல்ல செய்தியை நீங்கள் சொல்லும் போது நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்..//\nநாங்களும் க்ரிகட் விளையார்ரம் (Ball அ ஒரு சொக்சில கட்டிவைத்து)//\n/////ஒவ்வொரு மனித உயிரின் மதிப்பையும் உணர்த்திய சிலி எங்கே நாம் எங்கே\nஉண்மை தான் அண்ணா.. காலை தங்களின் குரலில் கேட்டென்.. (இன்று யாழ்ப்பாணத்தில் வழமையான இடத்தில் கேட்க முடியல பழைய பல்லவி தான்... ஒலியைக் கூட்டி விட்டு கூரை மேல் வைத்து விடுவதுஒலியைக் கூட்டி விட்டு கூரை மேல் வைத்து விடுவது\nதங்களின் கிரிக்கேட் பிரவேசம் சந்தோசமாக உள்ளது உங்க பழைய போட்டி ஒன்றின் கொமண்டறியெ கேட்டக் கொண்டிருந்தவங்க நாங்க (இடத்தின் பெயர் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்)34 அடிச்சிங்களெ நினைவிருக்கா... அட 2 விக்கேட் எடுத்ததை சொல்ல மறந்திட்டேன்...//\nஅட அட என்ன ஒரு ஞாபக சக்தி.. நன்றி :)\n//இந்த மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டமாக கீழே சென்று சுரங்கத் தொழிலாளர்களைக் காப்பாற்றி மேலே அனுப்பி வைத்த மீட்புப் பணியாளர்கள் அறுவரும் மேலே வரும் வரை மனசு பதைபதைத்துக் கொண்டிருந்தது.\nஒவ்வொருவராக ஒருவர் மட்டுமே வரக் கூடியதான அந்த சிறு கொள்கலன் (Phoenix Capsule) மூலமாக மேலே வந்தபோதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு உணர்வு.\n//ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி. எப்படி இரு���்தவர்கள்\nஅண்ணே ஆஷசிலும் அவுஸ் மீது உள்ள உங்கள் நம்பிக்கையை தவறவிட்டுவிடாமல் தொடர்ந்து ஆஸிக்கே சப்போட்டவும்..(ஆஸசில் நான் இங்கிலாந்துக்கு சப்போர்ட் அதான்..:P)//\nஓ..ஆனால் காலம் மாறுது தம்பி.. பிறகு கவலைப்படுவீங்க..\nபீட்டர்சன் இருக்கும்வரை எமக்கு கவலை இல்லை.\n//நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்)//\nஉன் NO COMMENTS தானே வம்பு ;)\nசிலி மீட்பு: ஆமாம். விடியல் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒவ்வொருவரை மீட்கும்போதும் நீங்கள் சொல்லியபோது உங்கள் குரலில் தெரிந்த மகிழ்ச்சி காட்டியது.\n:) உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதை அப்படியே எல்லோருடனும் பகிர்ந்துகொண்டேன்.\nஇலங்கை - இலங்கையில் சிலி மீட்புப் பணியாளர்களை விட சிறந்த பணியாளர்கள், அர்ப்பணிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் எம் நாட்டில் இருக்கிற 95 வீத நல்ல மனிதர்களும், புத்திசாலிகளும் மீதி 5 வீதத்தினரால் மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு எம் நாட்டுப் பெருமை எமக்கே தெரியுதில்லை.//\nமுரளி விஜய் - ஹி ஹி...\nஎனக்கு முரளி விஜயைப் பெரிதாகப் பிடிக்காது. :P //\nமுரளி விஜய் ஒரு கமல்ஹாசன் இரசிகர்... அதனாலும் பிடிக்குமோ\n இது புதிய தகவல் :)\nஆஷஷின் பின்னர் மாற்றம் ஏதும் வருமா\nதோற்றால் வரும். ஆனால் தோற்றால் தானே\nகிளார்க் இன் form ஐப் பார்த்தால் அணித்தலைமைக்கு வெற்றிடம் வரும் போலிருக்கிறது.//\nஅதான் யோசனை. விரைவில் இடம் போகும் போல இருக்கு..ஒருநாள் தொடரில் பிரகாசிக்க வேண்டும்.\n அல்லது தற்காலிகத் தெரிவாக கடிச்\nஆஷஷை வென்றுகொடுத்த பின் பொன்ரிங் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வபெறுவார் என்று நான் கணிக்கிறேன்.\nமகன்: நீங்கள் டொம்மா... ;-)\nஒன்றில்லை. பல. ஆனால் அவனுக்கு அதனை மறக்க முடியவில்லை.\nபந்துவீச்சில் சில தொழிநுட்ப விடயங்கள் பிழையாக இருக்கிறது.\nஉங்கள் வயதில் சனத் ஜெயசூரியா இன்னமும் ஓரளவுக்கு நன்றாகவே பந்துவீசுகிறாரே அண்ணா\nஇதைவிட் ரெண்டு மூன்று கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கலாம்..\nஅதுக்கு முதலில் கணக்குப் படிக்க வீட்டுக்கு டியூஷன் வாரும் ;)\nநான் உணர்ந்த/இரசித்த விடயங்களை இன்னொருவர் தனக்குப் பிடித்ததாக எழுதும்போது ஒருவித மகிழ்ச்சி...//\nஅதைப் பகிர்வதில் இருக்கும் மகிழ்ச்சியும் தனி தான்\nஆகா.. என் உச்சி மண்டையிலே கிர் ���ங்குதே,,\nயோ வொய்ஸ் (யோகா) said...\nசிலி மீட்பு நடவடிக்கை பார்த்து புல்லரித்து போனேன், ரன்னிங் கமெண்ட்ரி போல் தொடர்ந்து விடியலில் அறிவிப்பு செய்தமைக்கு நன்றிகள் பல கோடி. மேலே வந்தவர்களை கண்டவுடன் அவர்களது உறவினர்களை போல நானும் மகிழ்வடைந்தேன்//\nஷகிப் அல் ஹசன் பங்களாதேசுக்கு கிடைத்த புதையல், அவரால் அடுத்த உலக கிண்ண போட்டிகளில் பங்களாதேசுக்கு பல முன்னேற்றங்களை கொண்டு வரலாம் //\nம்ம். வரவேண்டும்.ஆனால் மீண்டும் மோர்தசா குணம்பெற்று வர தலைவரை மாற்றி சொதப்புவார்களோ தெரியாது.\nPunter கடைசியாக விளையாடிய இன்னிங்க்ஸ் மிக அருமை, பாவம் அதை அவரால் வெற்றிக்கு பயன் படுத்த முடியவில்லை. அட்டாக்கிங் கேப்டன் ஆக இருதவர் இப்போது defensive ஆக இருக்கிறார், ஏனோ தெரிய வில்லை.\nஎல்லாம் தொடர் தோல்விகள் செய்யும் வேலை.\nநிதானமாக யோசிக்கிறார் இல்லை. டென்ஷன் ஆகிறார்.அதை முகத்தில் பிரதிபலிக்கவும் செய்கிறார். :(\n(மானத்தை வாங்குகிற மாதிரி நோ கொமென்ட்ஸ் ப்ளீஸ்.. ஹீ ஹீ) நோ கமெண்ட்ஸ்//\nமுக்கியமாக சிலி ப்ரெசிடென்ட் ஸ்பாட்'டுகே வந்து நின்று அனைவரையும் ஊக்குவித்தது சிறப்பு\nஅதிலும் இரண்டாவதாக வந்தவர் காரீய கட்டிகளை கொண்டு வந்து கொஞ்சப்பேருக்கு கொடுத்தார்..காமெடி felo \nஆனா நீங்க அண்டைக்கு duck 'காமே உண்மையா அண்ணே\nஅண்டைக்குன்னா என்டைக்குன்னு தெளிவா சொல்லுங்க தம்பி.. எத்தனை தரம் எடுத்திருப்போம்.. மறந்து போகுமில்ல.. ;)\nஆ.. அதுக்குல்லாம் விசேட தெரிவு முறைகள் இருக்கு (சும்மா ஒரு பில்ட் அப் தான்)\nதேடித் பிடிச்சு வாங்க பார்க்கலாம் ;)\nஅர்ப்பணிப்பான உணர்வு பூர்வமான மீட்புப்பணி அது ..//\nசிலி மீட்பு நடவடிக்கை நல்லபடியாய் முடிந்ததிலும் குடிமக்களின் உயிரை மதிக்கும் தலைவர் ஒருவரைக் கண்டதிலும் மகிழ்ச்சி//\nதொடரை இழந்த பொன்டிங்கை போல நாதன் ஹாரிட்ஸ்சும் வருத்தம் தந்தார்.\nதொடரில் பெரிதாக சாதிக்காததும் அணி தலைவருடன் முரண்பட்டதும் ஆஷஸ் தொடரில் அவர் மீதான அழுத்தத்தை கடுமையாக அதிகரிக்கும் என என்னுகிறேன் .//\nஆனால் அவர் மட்டுமே ஒரே ஒரு நம்பத் தகுந்த ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்.\nஆஷஸ் தொடரின் மீது எதிர்பார்ப்பு கூடுகிறது.//\n//மீட்பு என்றால் இது தான்.. யாரொருவருக்கும் எந்த இழப்பும் வராமல்,நம்பிக்கை இழக்காமல் அத்தனை பேரையும் மீட்டு உலகையே ஆச்சரியப்படுத்திய��ள்ளார்கள்.----------------------\n----------------தாம் இறுதியாக வந்தார்களே.. அந்த அறுவருக்கும் ஒரு ராஜ வணக்கம்.//\nஒரு உண்மையை பலருக்கு சொல்லி இருக்கீங்க அண்ணா\nசொல்ல வேண்டியதைத் தானே சொன்னேன் :)\n//இன்றும் வங்கப் புலிகள் வெல்வர் போலத் தெரிகிறது.\nவென்று சரித்திரம் படைத்து விட்டார்கள் உலக கிண்ணம் நெருங்கும் வேளையில் இவர்களின் திறமை கவனிக்கக் பட கூடியதாக மாறுமா உலக கிண்ணம் நெருங்கும் வேளையில் இவர்களின் திறமை கவனிக்கக் பட கூடியதாக மாறுமா என்பது அடுத்த தொட்ர்களில்தான் தெரியும்//\nம்ம்ம்.. இனியும் முதிர்ச்சி அடையாவிட்டால் பயனில்லை.\n//என் செல்ல மகனுக்காக அவன் ஆசைப்பட்டு நாம் வாங்கிவைத்த சிறிய கைக்கடிகாரம் ஒன்று எப்படியோ பொதியொன்றில் தவறியது.\nஇன்னும் அவன் அதை ஞாபகம் வைத்து எம்மிடம் கேட்பது.//\nமீண்டும் ஒன்று வாங்கி கொடுத்து சரி செய்து விடுங்கள் அண்ணா\nஒன்றல்ல பல கொடுத்தான் அவன் மனதில் அதை மறக்க முடியவில்லை.\n//நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத்தொடங்கியுள்ளேன்(ளோம்). முன்பிருந்த அளவு கூட என் பந்துவீச்சு சீராக இல்லை.வயது ஏறுகிறதோ\nஎவ்வளவோ பன்னுறம் இத பண்ண மாட்டோமா\nநம்பிக்கை தானே வாழ்க்கை. நேற்று மாலை கொஞ்சம் நல்லா பந்துவீசினதா நண்பர்ஸ் பேசிக்கொண்டார்கள். :)\n// ஒன்றில்லை. பல. ஆனால் அவனுக்கு அதனை மறக்க முடியவில்லை. //\nமுதன்முதலாக கிடைப்பவற்றை மறக்க முடிவதில்லைத்தான்... #அப்பாவிகோயிந்து\n// ஒன்றில்லை. பல. ஆனால் அவனுக்கு அதனை மறக்க முடியவில்லை. //\nமுதன்முதலாக கிடைப்பவற்றை மறக்க முடிவதில்லைத்தான்... #அப்பாவிகோயிந்து//\nகுழந்தைகளைப் பற்றியே நாம் பேசுகிறோம் நீங்கள் எப்படி கோயிந்து>\nம்ம்ம்ம் முன்பு வாசித்த ஒரு பேட்டி.. கமல் பற்றி சொன்னதை மறந்துவிட்டேன்.\nஅப்போ.. விஜய் நீங்கள் மேலும் வாழ்க ;)\nஉங்கள் பார்வையில் சந்தோசங்களும்,வருத்தங்களும் படிக்கும் எங்களையும் தொற்றிக்கொள்வது உங்கள் எழுத்தின் பலம்.\nகதம்பம் நன்றாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தொடர் தோல்வி பற்றி விரிவாக எழுதியிருக்கலாம்.\n// குழந்தைகளைப் பற்றியே நாம் பேசுகிறோம் நீங்கள் எப்படி கோயிந்து>\nகுழந்தைகளைப் பற்றி நினைக்க நமக்கு வயசும் இல்ல, வாய்ப்பும் இல்லை... ;-)\n// விஜய் நீங்கள் மேலும் வாழ்க ;) //\nநான் சொன்னன் தானே லோஷன் அண்ணா விஜய் இரசிகர் எண்டு...\n���ாருங்கோ... விஜய வாழ்த்திறார்... ;-)\nசிலி மனிதனின் ஆற்றலைக் காட்டும் நிகழ்வு. ஒவ்கோர்ஸ் மனிதாபிமானத்தையும் தான் ஆயிரக்கணக்கில் ஸ்கோர் போல் இழப்புகளைக் கண்ட எமக்கு இந்த 33 பெரிதாக தெரியாது. ஆனால் அந்த நாட்டு அதிபரே முன்னின்று செய்கின்றார் எம் நாட்டில் #நோ அரசியல்.\nகிரிக்கெட் ஆஸிக்கு அடிவிழுந்தமை மகிழ்ச்சி.\nமுரளி விஜய் இரட்டிப்பு மகிழ்ச்சி காரணம் அவரும் தீவிர கமல் பக்தன்.\nகொமன்வெல்த்தில் ஆர்வம் வரவில்லை, மன்மோகனின் பச்சைப் பொய் உலகளாவிய ரீதியில் ஏனோ பேசப்படவில்லை.\nபாவம் ஹர்சு, அடுத்த விஜய் படம் முதல் காட்சிக்கு கூட்டிப்போய் அவரின் கவலையை மாற்றவும்.\nநானும் நின்றிருந்தால் கூட விளையாடி இருப்பேன். என்ன நீங்கள் சீனியர் அணியில் நான் ஜூனியர் அணியில்.\nசில சந்தோசங்கள் + சில வருத்தங்கள்\nசிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு\nமனதை நெகிழ வைத்து விட்டது. நேற்று வானொலியில் கேட்கும்போது நானும் இதை சாதாரண விடயமாகவே நினைத்தேன். ஆனால் இதற்குள்ளே இத்தனை மனித உயிர்களின் தவிப்பும் மனிதாபிமான உணர்வுகளும் இருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. எமது நாட்டு தலைவர்களுக்கு சிலி நாட்டின் தலைவர்கள் நிச்சயம் ஒரு பாடம்தான்.....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nமெகா ஸ்டாரும் மேர்வின் மாமாவும்\nசெல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்\nசில பல கிரிக்கெட் சேதிகள்..\nஇந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - லோஷன் பார்வை\nசில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்\nஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்\nவைபொகிபே - அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமாலவியில் கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nஇதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது\n\"தமிழ்-பாகிஸ்தான்-நாடு\" அரசின் கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை குறித்து...\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்���து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/124107", "date_download": "2020-08-05T10:53:02Z", "digest": "sha1:DVVAFDKU7BAGO2BELVITVSHWGHRVIVIC", "length": 7225, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "விக்ரமின் புதிய படத்தலைப்பு ‘கருடா’! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் விக்ரமின் புதிய படத்தலைப்பு ‘கருடா’\nவிக்ரமின் புதிய படத்தலைப்பு ‘கருடா’\nசென்னை – இயக்குநர் திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு ‘கருடா’ என பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nதற்போது, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இருமுகன்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.\n‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், பாங்காக் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ‘கருடா’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம்.\nதிரு இயக்கவிருக்கும் இப்படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். வில்லனாக மகேஷ் மஞ்சரேகர் நடிக்கவிருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், கருணாஸ் நடிக்கிறார்கள்.\nரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு, கிரிநந்த் இசையமைக்க இருக்கிறார். சில்வர்லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 1-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\nசென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது என இயக்குநர் திரு தெரிவித்தார்.\nPrevious articleஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் காற்சட்டைக்கு மாற என் மனைவிதான் காரணம் – லாலு பிரசாத் கேலி\nNext articleவிசாரணையை இழுத்தடிக்க ஜெயலலிதா எதையும் செய்வார் – வழக்கறிஞர் ஆச்சார்யா அதிரடி\n‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பின்னணி பணிகள் தொடங்கி விட்டன\n“கோப்ரா” – விக்ரம் படத்தின் மிரட்டல் தோற்றங்கள் – ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்\n‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் மலேசியாவில் தடை\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-05T10:36:25Z", "digest": "sha1:LEVDEKCHW3ZPWWJP7PAIUOZD3AQZMKWJ", "length": 2932, "nlines": 10, "source_domain": "ta.videochat.cafe", "title": "இலவச பிரஞ்சு வீடியோ அரட்டை அறை - பிரஞ்சு அரட்டை, பிரஞ்சு அந்நியன் அரட்டை, பிரஞ்சு, கேம் அரட்டை", "raw_content": "இலவச பிரஞ்சு வீடியோ அரட்டை அறை — பிரஞ்சு அரட்டை, பிரஞ்சு அந்நியன் அரட்டை, பிரஞ்சு, கேம் அரட்டை\nவரவேற்கிறோம் பிரஞ்சு வீடியோ அரட்டை அறை\nஇலவச பிரஞ்சு அரட்டை அறை\nஅமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்ஸிக்கோ, உக்ரைன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ருமேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல், துருக்கி, ஆஸ்திரியா, பெலாரஸ், பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, போலந்து. சவுதி அரேபியா, பஹ்ரைன், ஆர்மீனியா, ஈரான், ஈராக்கில், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சிரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன், எகிப்து, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா, மொரிஷியஸ், மொராக்கோ, நைஜீரியா, தான்சானியா, சூடான், அல்ஜீரியா, அல்ஜீரியா, உகாண்டா. ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜோர்ஜியா, துர்க்மெனிஸ்தான், வங்காளம், பாக்கிஸ்தான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மலேஷியா, ஜப்பான், சீனா, தென் கொரியா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து\n← இலவச அரட்டை பதிவு இல்லாமல்\nடேட்டிங் ஆன்லைன் இலவசமாக →\n© 2020 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-junagadh", "date_download": "2020-08-05T11:05:28Z", "digest": "sha1:T476DQ4H4OQQ4I3VPXOLLTOZZ6VZPXVL", "length": 20743, "nlines": 390, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2020 ஜுனாகாக் விலை: டபிள்யூஆர்-வி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா ட���ிள்யூஆர்-வி\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price ஜுனாகாக் ஒன\nஜுனாகாக் சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\n**ஹோண்டா டபிள்யூஆர்-வி விலை ஐஎஸ் not available in ஜுனாகாக், currently showing விலை in ராஜ்கோட்\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,97,284**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.12,38,248**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.12.38 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,55,243**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,86,869**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,97,284**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.12,38,248**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.12.38 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,55,243**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,86,869**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை ஜுனாகாக் ஆரம்பிப்பது Rs. 8.62 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.16 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் ஜுனாகாக் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை ஜுனாகாக் Rs. 6.7 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை ஜுனாகாக் தொடங்கி Rs. 7.33 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 10.86 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 9.55 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 10.97 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 12.38 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஜுனாகாக் இல் வேணு இன் விலை\nஜுனாகாக் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nஜுனாகாக் இல் நிக்சன் இன் விலை\nஜுனாகாக் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nஜுனாகாக் இல் க்ரிட்டா இன் விலை\nஜுனாகாக் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. wrv sv petrol varient இல் ஐஎஸ் சன்ரூப் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nஜுனாகாக் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nராஜ்கோட் Rs. 9.55 - 12.38 லட்சம்\nஜெம்நகர் Rs. 9.46 - 12.27 லட்சம்\nகாந்திதாம் Rs. 9.51 - 12.31 லட்சம்\nபாவ்நகர் Rs. 9.57 - 12.43 லட்சம்\nபாரூச் Rs. 9.57 - 12.42 லட்சம்\nநவ்சாரி Rs. 9.57 - 12.43 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/trending-viral-video-of-soldier-celebrating-birthday-with-snow-cake-206661/", "date_download": "2020-08-05T11:36:39Z", "digest": "sha1:LAIDGLURBUJTZ5MPYNT7REWBQ46ZW2VQ", "length": 9075, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராணுவ வீரர்களின் பிறந்த நாட்கள் எப்போதும் இப்படித்தான் – வைரலாகும் பனி கேக் வீடியோ", "raw_content": "\nராணுவ வீரர்களின் பிறந்த நாட்கள் எப்போதும் இப்படித்தான் – வைரலாகும் பனி கேக் வீடியோ\nவெகு தொலைவில் சொந்தங்களும் பந்தங்களும் இருக்க, எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.\nTrending viral video of soldier celebrating birthday with ‘snow cake’ : வெகு தொலைவில் சொந்தங்களும் பந்தங்களும் இருக்க, எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.\nசியாச்சின் போன்ற உயரமான மலைப் பிரதேசங்களில் ராணுவ பணிகளுக்காக வீரர்கள் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம். கடுமையான குளிர் என்பதால் அங்கு வாழ்வு மிகவும் கடினமானதாக இருக்கும்.\nஇந்நிலையில் அங்கே இருக்கும் ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் இவ்வீரர்களின் தியாக உணர்வை போற்றி வருகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த 14 நொடி வீடியோவை ஷேர் செய்து “ஒரு ராணுவ வீரரின் பிறந்த நாள். சீஸ் கேக்கை மறந்துவிடுங்கள், ராணுவ வீரர்களுக்கு பனி கேக் மட்டும் தான் தெரியும். அவர்களின் நம்பிக்கை மற்றும் தியாக உள்ளத்தை விளக்க போதுமான வார்த்தைகள் இல்லை” என்று கூறியுள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\n���ாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-05T11:24:19Z", "digest": "sha1:5MFV2XSXZU4O2XHTEXPV6HCOAZ4TB325", "length": 8609, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாணவர் சேர்க்கை", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - மாணவர் சேர்க்கை\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம் -...\nஜஸ்டிஸ் பஷீர் அகமத் சயீத் கல்லூரி நிகழ்வு: புதுவை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்பு\nகாவிரி விவகாரம்: புரட்சிகர இளைஞர் முன்னணி போராட்டம்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர் போராட்டமும், மெரினாவில் குவிந்த போலீஸும்\n'பீப்' பாடலுக்கு எதிர்ப்பு: சிம்பு வீடு முன்பு முற்றுகை\nகாஞ்சி காமகோடி மடம் சார்பில் சென்னையில் நடக்கும் மாணவர் பண்பாட்டு பயிற்சி வகுப்பு\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/30211525/1258951/Teachers-protest-in-Naga-with-various-demands.vpf", "date_download": "2020-08-05T10:05:03Z", "digest": "sha1:CCVN6ZD7LTFM55P4ZMHCILIOENWFFLMQ", "length": 8074, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Teachers protest in Naga with various demands", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகை மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மு���்துக்கிருஷ்ணன், பாலகுமார், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், மாநில துணை செயலாளருமான லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.\nபுதிய கல்வி கொள்கையில் 10, 20 பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த பள்ளியாக செயல்படுத்தி கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கு கேடு விளைவிப்பதை கைவிட வேண்டும். 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தகுதித்தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும்.\n12-ம் வகுப்பு முடித்தாலும் தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரிகளில் சேர முடியும் என்பதை முற்றிலும் கைவிட வேண்டும். இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்க கூடாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.\nஇதில் நாகை வட்டார செயலாளர் பாலசண்முகம், மாவட்ட துணை செயலாளர்கள் இளமாறன், சிவகுமார், நீலா புவனேஸ்வரி, நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nதிருக்குறுங்குடி பெரியகுளத்திற்கு தண்ணீர் வரத்து- விவசாயிகள் மகிழ்ச்சி\nதனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டு - உறவினரிடம் கொடுத்து சென்றதால் 100 பவுன் நகை தப்பியது\nகொரோனா சிகிச்சை மையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nதமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி\nதிருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nதடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேர் மீது வழக்கு\nஆர்.எஸ்.மங்கலத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்\nகாஞ்சிபுரத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமேலூர் யூனியன் அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/5-star-hotel-taj-banjara-business-man-stayed-102-days", "date_download": "2020-08-05T10:26:12Z", "digest": "sha1:LBZVQIKPD5F3BD4VVVBAYQAQ37JIZUFA", "length": 10144, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "102 நாட்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி... பல லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபர்... | 5 star hotel taj banjara business man stayed for 102 days | nakkheeran", "raw_content": "\n102 நாட்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி... பல லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபர்...\nஹைதராபாத்திலுள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஹோட்டலில் சங்கர் நாராயணன் எனும் தொழிலதிபர் ஒருவர் தங்கியுள்ளார்.\nஇவர் இந்த ஹோட்டலில் சுமார் 102 நாட்கள் தங்கியுள்ளார். இவர் இத்தனை நாள் தங்கியதற்கு ரூ. 25.96 லட்சம் கட்டணமாக வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டிவிட்டார். மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.\nஹோட்டல் நிர்வாகம் இவர் பாதி பணம் கட்டியதால் லேசாக நம்பியுள்ளது. இதனையடுத்து ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் அந்த நபர் ஹோட்டலில் இருந்து ஓடிவிட்டார். சங்கரை காணவில்லை என்றதும், ஹோட்டல் நிர்வாகம் அவரை போன் மூலம் தொடர்புகொண்டுள்ளது.\nஆனால், பலனில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்கையில் போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில் 26 பேருக்குக் கரோனா நோயைப் பரப்பிய 'வெள்ளி' தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு\nசெயற்கை வைர வியாபாரி கரோனாவால் உயிரிழப்பு\nபிரபல தொழிலதிபர் செய்த உதவி... திமுக, அதிமுகவை அதிர வைத்த தொழிலதிபர்... பாஜகவில் இணைய திட்டம்\n5000 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் தரும் தொழிலதிபர்\nதிண்டிவனம்: அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் மரணம்\n'ராம ராஜ்யமே மகாத்மா காந்தியின் கனவு; அயோத்திக்கு விடுதலை'-மோடி உரை\nஅயோத்தியில் மோடி... தொடங்கியது ராமஜென்ம பூமி பூஜை\nஉருவானது ஆழ்ந்த காற்றழுத்த பகுதி... 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/china-opposes-usa-decision-add-india-g7", "date_download": "2020-08-05T10:51:04Z", "digest": "sha1:H2N5ZK355JXA74ZLM3S4LKDG7C4VFEIB", "length": 11364, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜி-7 நாடுகளில் இந்தியாவை இணைக்கும் ட்ரம்ப்பின் திட்டம்... சீனா எதிர்ப்பு... | china opposes usa decision to add india in g7 | nakkheeran", "raw_content": "\nஜி-7 நாடுகளில் இந்தியாவை இணைக்கும் ட்ரம்ப்பின் திட்டம்... சீனா எதிர்ப்பு...\nஜி-7 நாடுகளில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இணைக்கவேண்டும் என ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nவளர்ந்த பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் ஏழு நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டங்களில் பொருளாதார முன்னேற்றம், வணிகம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாடு ஜூன் மாத இறுதியில் நடைபெறுவதாக இருந்த சூழலில், அதனை, செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.\nமேலும், இந்த அமைப்பு குறித்து பேசிய ட்ரம்ப், ஜி7 கூட்டமைப்பு ஒரு காலாவதியான நிலையில் இருப்பதாகவும், இதனைச் சரிசெய்ய ஜி10 அல்லது ஜி11 என்று விரிவுப்படுத்தி, இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளை இந்த அமைப்பில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பேசியுள்ள சீனாவில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், \"சர்வதேச அமைப்புகளும், மாநாடுகளும், பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பல்��ேறு நாடுகள் ஒன்றிணைந்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவே இருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகள் அத்தகைய நிலையில் செயல்படுவதாகவே சீனா நம்புகிறது. சீனாவை எதிர்க்கும் விதமாக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியில்தான் முடிவடையும்\" எனத் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"இது அரசியல் அபத்தம் அல்லாமல் வேறு என்ன\" பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி...\nசெப்டம்பர் 15 தான் கடைசி நாள்... டிக்டாக்கை எச்சரிக்கும் ட்ரம்ப்...\n\"இந்தியாவும், சீனாவும் இதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை\" - ட்ரம்ப் குற்றச்சாட்டு...\nகரோனா தடுப்பூசி; இறுதிக்கட்ட சோதனையில் பங்கேற்ற 30,000 தன்னார்வலர்கள்...\n ட்ரம்ப் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை...\nஅழுகிய நிலையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிருகம்...\nஇந்தியாவைச் சீண்டும் பாகிஸ்தான்... புதிய வரைபடம் ஏற்படுத்திய சர்ச்சை\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=42264&replytocom=9754", "date_download": "2020-08-05T11:03:10Z", "digest": "sha1:UZPWKBTXLHOIILOGQJJ4NBIH5OLAFA4G", "length": 29443, "nlines": 330, "source_domain": "www.vallamai.com", "title": "கடித இலக்கியப் பரிசுப் போட்டி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகடித இலக்கியப் பரிசுப் போட்டி\nகடித இலக்கியப் பரிசுப் போட்டி\nவணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரிதான கடித இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் வல்லமையில் வருகிற மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nஇப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் திருமதி தேமொழி அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும்.\nபதினாறாம் அகவையில் தம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து, இன்று இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தையும் பிடித்து, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றலும், இலக்கிய மன்றங்கள், கவியரங்கம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு இசைக்கவி இரமணன் அவர்கள் இப்போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கச் சம்மதித்துள்ளார். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றி.\nஒருவர் எத்தனை கடிதங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nபோட்டிக்கு அனுப்பும் கடிதங்கள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.\nமணிமொழியை சகோதரி, மகள், மருமகள், பேத்தி, தோழி, காதலி என எந்த ஒரு கற்பனைப் பாத்திரமாகவும் வரித்துக் கொண்டு தங்கள் ஆக்கங்களைப் படைக்கலாம். இலக்கியப் பாத்திரங்கள் முதல் இல்லாத கற்பனைப் பாத்திரங்கள் வரை மணிமொழியை விளித்து தனது எண்ணத்தில் தோன்றுவதை எந்தவொரு வரையறையும் இன்றி வேண்டுகோள், அறிவுரை, தனது அன்பை சொல்லுதல், நாட்டு நடப்பை அலசுதல் என எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தமது கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.\nகடிதங்களுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.\nபோட்டிக்கான இறுதி நாளான மார்ச் 31ம் தேதி வரை வருகின்ற ஆக்கங்களிலிருந்து சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.\nபரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.\nபடைப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.\nபடைப்புகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.\nபோட்டிக்கான இறுதி நாள் மார்ச் (2014) 31ம் நாள்.\nமுதல் பரிசு ரூ. 1000\nஇரண்டாம் பரிசு ரூ. 750\nமூன்றாம் பரிசு ரூ. 500\nபிப்ரவரி மாதம் 21ம் தேதியிலிருந்து வருகிற படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்பின் விவரம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.\nவல்லமை ஆசிரியர் குழுவினரும் ஆலோசகர்களும் கடிதம் எழுதலாம்; அதை வல்லமையில் வெளியிடத் தடையில்லை. ஆனால் அதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதர போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாதிரி ஆக்கங்களாக அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.\nதிரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே\nஉங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : கடித இலக்கியப் போட்டி\nபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்தது\nகல்பட்டு நடராஜன் நீங்களும் ஆகலாம் செத்தும் கொடுத்த சீதக்காதி ஒருவர் இறந்த பின் அவரது உடல் அழுகிக் கிருமிகளை உண்டாக்கக் கூடிய ஒன்று. ஆகவே அதை உடனே அப்புறப் படுத்தியாக வேண்டு\nதி. சுபாஷிணி இருபத்து ஐந்து வரு��ங்களுக்குமுன், இதுபோல் -ஓர் இரவுதான் அதுவும். எந்தச் சூழ்நிலையிலும் நான் பொருந்துவேன் என்று தெளிந்து என்னை அறிந்து என்னைப் பெற்றவர்களிடம் விடை பெற்று, என் வாழ்\nநான் அறிந்த சிலம்பு – 79 (08.07.13)\nமலர் சபா மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல் \"உலகில் உள்ள நிலைபெற்ற உயிர்கள் எல்லாம் தம் மனதை மகிழ்விக்கும் துணையோடு புணர வைக்க வல்லவன் மன்மதன்.\nமறைந்துவரும் அரிய இலக்கிய வகையான ’கடித இலக்கியத்தை’ மீட்டெடுக்கும் வகையில் ’அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற போட்டியைப் பரிந்துரைத்துப் பரிசுத் தொகையையும் தானே வழங்க முன்வந்திருக்கும் தோழி தேமொழிக்கு பலத்த கரவொலியோடு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅவர் விருப்பத்திற்கிணங்க இப்போட்டியை நடத்த முன்வந்திருக்கும் வல்லமை இதழுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக\nபோட்டியின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க இசைவு தெரிவித்திருக்கும் இசைக்கவி திரு. இரமணன் அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.\nபுதுமையானதொரு முயற்சியாக கடித இலக்கியப் போட்டியை அறிவித்து பரிசுத் தொகையையும் வழங்க முன்வந்துள்ள சகோதரி திருமதி.தேமொழி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nபுதுமையான முயற்சிகளுக்கான சிறந்ததொரு களமாக விளங்கிவரும் வல்லமை இதழுக்கும், நடுவராக செயல்பட முன்வைத்திருக்கும் இசைக்கவி. திரு.இரமணன் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nகடிதம் எழுதுவது என்பது இப்போது அறவே நின்றுவிட்டது. அந்நாட்களில் பணி நிமித்தமாக வெளியூரிலிருக்கும் போது வீட்டிலிருந்து கடிதம் வரும் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் திரும்பத் திரும்ப வாசித்து க் கடிதமே மனப்பாடம் ஆகிவிடும். கடிதம் எழுதுவது ஒரு கலை. அரிதாகி விட்ட இக்கலையைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் இப்போட்டியை அறிவித்திருக்கும் வல்லமை ஆசிரிய குழுவுக்குப் பாராட்டுக்களுடன் கூடிய நன்றி. இதனை முன்மொழிந்த தேமொழி அவர்களுக்கும் நடுவர் பொறுப்பை ஏற்றிருக்கும் திரு ரமணன் அவர்களுக்கும் என் நன்றி.\nகடிதம் எழுதும் இலக்கியத்தை டாக்டர் மு.வ. விரிவாகப் படைத்தார், தம்பிக்கு, தங்கைக்கு என்றெல்லாம். பிறகு சி.என்.அண்ணாதுரையின் கடிதங்கள் ‘தம்பிக்கு..” எனும் தலைப்பில் அரசியலையும் சமூகத்தையும் அலசத் தொடங்கிய காலத்தில் அவருடைய ‘திராவிட நாடு’ பத்திரிகையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டே திரிந்த நண்பர்களை நான் அறிவேன். என்னதான் மனிதன் துன்பத்தில் ஆழ்ந்திருந்த போதும் கடிதத்தைப் படிப்போர் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக “நலம், நலமறிய ஆவல்” என்று இந்தக் கடிதம் சுபச் செய்தியைத்தான் சுமந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக எழுதுவர். இன்று ஆங்கில சொற்களைக் கூட ஒலி அடிப்படையில் சுருக்கி கைபேசி மூலம் அனுப்பும் ‘மினி’ வாழ்க்கை நடக்கிறது. இந்த சமயத்தில் நல்லதொரு வாய்ப்பினைத் தாங்களும், சகோதரி தேமொழியும் தந்திருப்பதற்கு நன்றி செலுத்தியாக வேண்டும். கடிதம் என்பது தனிப்பட்ட இருவருக்குள் பரிமாறிக் கொள்ளப்படும் செய்தியாக மட்டுமின்றி அது பல சுவையான செய்திகளையும் சுமந்து வரவேண்டும். பார்ப்போம், எத்தனை சுவையான கடிதங்கள் போட்டிக்கு வருகின்றன என்று. ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் கடிதமும் இந்த நேரத்தில் வெளிவர வேண்டுமென்று அனைவருமே ஒரு கடிதமாவது எழுதுவது நல்லது. செய்யவேண்டுமென்பதும் என் ஆவல். நன்றி.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16653", "date_download": "2020-08-05T10:16:49Z", "digest": "sha1:VAEEDXCCOB354CACRNXZNJQ32V7IP4WF", "length": 11646, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தாய் யானையால் கைவிடப்பட்ட யானைக் குட்டி மீட்பு : மட்டக்களப்பில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nதாய் யானையால் கைவிடப்பட்ட யானைக் குட்டி மீட்பு : மட்டக்களப்பில் சம்பவம்\nதாய் யானையால் கைவிடப்பட்ட யானைக் குட்டி மீட்பு : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சூடு பத்தின சேனை வயல் வெளி பிரதேசத்தில் பிரசவித்து சில மணி நேரங்களில் தாய் யானையினால் கைவிடப்பட்ட யானைக் குட்டி ஒன்றினை பொது மக்கள் காப்பாற்றியுள்ளனர்.\nநேற்று இரவு (14) மேற்படி வயல் வெளி பிரதேசத்திற்கு உணவிற்காக வந்த யானைக் கூட்டங்களில் காணப்பட்ட பெண் யானை அந்த இடத்திலேயே குட்டியை பிரசவித்துள்ளது.\nஇன்று அதிகாலை வயலுக்கு சென்ற விவசாயிகள் அதனை கண்னுற்றுள்ளனர்.\nகாலை பொழுது விடிந்ததும் சன நடமாட்டம் காரணமாக குட்டியினை தம்முடன் அழைத்துச்செல்ல முடியாமல் கைவிட்டுச் சென்றுள்ளதாக பிரதேசத்தின் விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.\nகுட்டியினை பாதுகாக்கும் முகமாக மாவட்டத்தின் வன ஜிவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு வாழைச்சேனை சூடு வயல் வெளி குட்டி யானை மீட்பு சம்பவம்\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 15:36:49 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநான் பலமுறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எனினும் 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இம்முறைத்தேர்தலில் ஓர் வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றிருக்கிறேன். எ\n2020-08-05 14:37:31 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு மஹிந்த தேசப்பிரிய\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-08-05T11:10:15Z", "digest": "sha1:YFFLN3E5HQ37PKMVXGQXO4GKFIIAFO46", "length": 12056, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "அதிகரிக்கும் பதற்றத்திற்கு மத்தியில் கப்பலின் தலைவர் கைது! | Athavan News", "raw_content": "\nஅம்பாறையில் மந்தகதியில் இடம்பெறும் வாக்களிப்பு\nஅல்பர்ட்டாவில் பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது\nபெலாரஸில் கைது செய்யப்பட்ட கூலிப்படை குறித்து ரஷ்யா கூறும் கருத்து பொய்யானது: பெலாரஸ் ஜனாதிபதி\nமஹிந்த ராஜபக்ஷ சென்ற மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்கெடுப்பு நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை\nமட்டக்களப்பில் இருவர் மட்டும் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையம்\nஅதிகரிக்கும் பதற்றத்திற்கு மத்தியில் கப்பலின் தலைவர் கைது\nஅதிகரிக்கும் பதற்றத்திற்கு மத்தியில் கப்பலின் தலைவர் கைது\nபிரித்தானியக் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரான் எண்ணெய் கப்பலின் தலைவர் மற்றும் தலைமை அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜிப்ரால்டரில் பொலிஸாரினால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் சிரியாவிற்கு மசகு எண்ணெய் எடுத்துச் சென்ற ஈரான் கப்பலை பிரித்தானிய அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த ஈரான் மூத்த இராணுவ அதிகாரி, இந்தச் செயலுக்கு பழிவாங்கும் விதமாக பிரித்தானியாவின் எண்ணெய் கப்பலை சிறைப்பிடிக்க உத்தரவிடப்படும் என எச்சரித்தார்.\nஇதனைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக முன்னேறிய பிரித்தானியாவின் எச்.எம்.எஸ். மான்ட்ரோஸ் 23 வகை போர்க் கப்பலை, மூன்று ஈரானிய ஆயுதக் கப்பல்கள் சுற்றி வளைத்ததாகவும், அதனை ரோயல் கடற்படை போர்க்கப்பல் விரட்டியதாகவும் செய்தி வெளியானது.\nஇதனை உறுதி செய்யும் விதமாக அப்பகுதியில் இருந்த அமெரிக்க விமானம் சம்பவத்தினை காணொளியாகப் பதிவு செய்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலே, பிரித்தானிய ரோயல் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பலின் தலைவர் மற்றும் தலைமை அதிகாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅம்பாறையில் மந்தகதியில் இடம்பெறும் வாக்களிப்பு\nஅம்பாறை மாவட்டத்த���ல் 2020 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு சுமூகமாகவும் மந்த கதியிலும்\nஅல்பர்ட்டாவில் பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது\nஅல்பர்ட்டாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் போது, ஊழியர்கள் மற்றும் பெரும்பாலான மாணவர்களுக்கு\nபெலாரஸில் கைது செய்யப்பட்ட கூலிப்படை குறித்து ரஷ்யா கூறும் கருத்து பொய்யானது: பெலாரஸ் ஜனாதிபதி\nகடந்த வாரம் பெலாரஸில் கைது செய்யப்பட்ட கூலிப்படை குறித்து ரஷ்யா பொய் கூறுவதாக, பெலாரஸ் ஜனாதிபதி அலெக\nமஹிந்த ராஜபக்ஷ சென்ற மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்கெடுப்பு நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை\nநிகவரெட்டியவில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளிலும் கொபெய்கனை உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும் மறுவாக்கெட\nமட்டக்களப்பில் இருவர் மட்டும் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையம்\n2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பில் இருவர் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையத\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணவிவகாரம் குறித்த வழக்கை விசாரணை செய்ய சி.பி.ஐக்கு அனுமத\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nநடைபெற்றுகொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மஹியங்கனை- தம்பான பழங்குடியினரின் தலைவர் விஸ்வ கீர்த\nநாடு முழுவதும் 50 வீதமான வாக்குப்பதிவுகள் நிறைவு – 03 மணி நிலவரம்\nநாடு முழுவதும் மதியம் 03 மணி வரையான காலப்பகுதியில் 55 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில்\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவ\nஅயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி\nஅயோத்தியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதன் மூலம் அயோத்திக்கு இன்று விடுதலை கிடைத்துள்\nஈரான் மூத்த இராணுவ அதிகாரி\nஅம்பாறையில் மந்தகதியில் இடம்பெறும் வாக்களிப்பு\nஅல்பர்ட்டாவில் பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது\nபெலாரஸில் கைது செய்யப்பட்ட கூலிப்படை குறித்து ரஷ்யா கூறும் கருத்து பொய்யானது: பெலாரஸ் ஜனாதிபதி\nமட்டக்க���ப்பில் இருவர் மட்டும் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையம்\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/among-the-public-with-governor-seven-and-a-half-adding-admk-mla-puducherry-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:24:26Z", "digest": "sha1:VGPP3Q4ZGVZRCVFSRMZLYMRFXPSJ4432", "length": 5644, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "பொதுமக்கள் மத்தியில் ஆளுனருடன் ஏழரையை கூட்டிய அதிமுக எம்.எல்.ஏ ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nபொதுமக்கள் மத்தியில் ஆளுனருடன் ஏழரையை கூட்டிய அதிமுக எம்.எல்.ஏ \nபொதுமக்கள் மத்தியில் ஆளுனருடன் ஏழரையை கூட்டிய அதிமுக எம்.எல்.ஏ \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 2, 2018 9:59 PM IST\nPosted in வீடியோ செய்திTagged Adding, admk, Among, Governor, Half, MLA, public, Puducherry, Seven, with, அதிமுக, ஆளுனருடன், எம்.எல்.ஏ., ஏழரையை, கூட்டிய, புதுச்சேரி, பொதுமக்கள், மத்தியில்\nஅராஜக வசூல் வேட்டை நடத்திய அடாவடி தமிழக போலீஸ் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tick-tok-celebrities-gp-muthu-rowdy-baby-surya-love-sikka-video/", "date_download": "2020-08-05T09:58:04Z", "digest": "sha1:MJHFSLIRGDZRP3MBWIZVEKUGINYKSSWZ", "length": 6283, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "டிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவை கழற்றி விட்டு விட்டு சிக்காவுக்கு வலை வீசும் கவர்ச்சிக் கன்னி ரௌடிபேபி சூர்யா! - வில்லங்க செய்தி", "raw_content": "\nடிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவை கழற்றி விட்டு விட்டு சிக்காவுக்கு வலை வீசும் கவர்ச்சிக் கன்னி ரௌடிபேபி சூர்யா\nடிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவை கழற்றி விட்டு விட்டு சிக்காவுக்கு வலை வீசும் கவர்ச்சிக் கன்னி ரௌடிபேபி சூர்யா\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி April 6, 2020 8:43 PM IST\nதிமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ, எம்.பிகளை கிழி கிழி கிழியென கிழிக்கும் இலங்கை தமிழர்\nமதுரை மாநகராட்சியை துப்புகெட்ட மாநகராட்சி எனக்கூறி கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த மதுரைகாரர்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/laxmi/", "date_download": "2020-08-05T11:27:41Z", "digest": "sha1:AFRFXFDF32UGHNRUXBEEMOTMQYQDFT7W", "length": 37072, "nlines": 308, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Laxmi « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமங்கையர் போற்றும் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது\n“ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, மங்கையர்க்கு 9 இரவு நவராத்திரி;” என்று மங்கையர் போற்றும் நவராத்திரி விழா இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.\nநவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேத வாத்தியார் ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-\nதமிழ் மாதங்களில் புரட்டாசிக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த மாதம் மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்று போற்றப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டுமின்றி அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன.\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை புண்ணியமாக கருதுகிறார்கள்.\nபுரட்டாசி மாதம் மற்றொரு வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது. புரட்டாசி மாதம் மங்கையர் போற்றும் நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.\nநவராத்திரி பெண்களுக்கான பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போல் பெண்களுக்கு நவராத்திரி ஒன்பது நாட்கள் போற்றுதலுக்குரிய நாட்களாக கருதப்படுகிறது. எனவே, நவராத்திரியை மங்கையர் போற்றும் நவராத்திரி என்று சொல்கிறார்கள்.\nஇச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (துர்கா, லட்சுமி, சரஸ்வதி) ஆகிய முப்பெரும் சக்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது நவராத்திரி விழாவில் தான். இந்த மூன்று சக்திகளும் சேர்ந்தே லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரியாக தேவி புராணங்களில் சொல்லப்படுகிறது.\nஇதையே ஸ்ரீசக்ர பூஜா விதியில் ஸ்ரீகாமேஸ்வரி, ஸ்ரீபகமாலினி, ஸ்ரீநித்தியக்லின்னா, ஸ்ரீபேருண்டா, ஸ்ரீவன்னிவாசினி, ஸ்ரீவஜரேஸ்வரி, ஸ்ரீத்வரிதா, ஸ்ரீகுலசுந்தரி, ஸ்ரீநித்யா, ஸ்ரீவிஜயா, ஸ்ரீசர்வமங்களா, ஸ்ரீஸ்வாலாமாலினி, ஸ்ரீலலிதா, ஸ்ரீவாராகி, ஸ்ரீசியாமளா உள்பட 18 சக்திகளாக சொல்லப்பட்டு உள்ளது. அதையே 18 புராணங்களும் நடைமுறையில் உள்ளன. 18 சக்திகளும் ஒவ்வொரு பலா பலனை வழங்குகிறார்கள்.\nகாயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று 3 சக்திகளாகவும் அழைக்கப்படுகிறார்கள்.\nநவராத்திரி விழாவை, ஸ்ரீதுர்கா பூஜையாகவும் கொண்டாடுகிறார்கள். 9 நாட்களும் ஸ்ரீதுர்கா தேவியை, “ஸ்ரீவனதுர்கா, ஸ்ரீசூலினி துர்கா, ஸ்ரீஅக்னிதுர்கா, ஸ்ரீசாந்தி துர்கா, ஸ்ரீசபரிதுர்கா, ஸ்ரீலவனதுர்கா, ஸ்ரீதீபதுர்கா, ஸ்ரீஆசூரி துர்கா, ஸ்ரீஜெயதுர்கா”, என்று ஒவ்வொரு நாளும் நவ துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.\nவட இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் `ராமலீலா’ என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில், துர்கா பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள்.\nகர்நாடகாவில் தசரா பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. மைசூர் தசரா உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. தசரா பண்டிகையை கண்டு ரசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.\nநவராத்திரியின்போது, வீடுகளில் கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும். நவராத்திரி விழாவில் `சுவாசினி’ பூஜை, `கன்யா’ பூஜை செய்வது சிறப்பானது ஆகும். `சுவாசினி’ பூஜை என்பது, சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் தங்கள் வசதிக்கேற்ப வஸ்திர தானம், ஆபரண தானம் வழங்கி விருந்தளிப்பது சிறந்ததாகும். தாம்பூலம் வழங்கும்போது சுமங்கலிகளிடம் ஆசி வாங்க வேண்டும்.\nஇதே போல், பெண் குழந்தைகளுக்கும் பாவாடை, சட்டை வழங்கி வணங்க வேண்டும். குழந்தையை தெய்வமாக பாவித்து வணங்குவதே கன்யா பூஜை என்று அழைக்கப்படுகிறது. சுவாசினி, கன்யா பூஜையின்போது, நவராத்திரியின் முதல் நாள் ஒருவருக்கும், இரண்டாவது நாள் இருவருக்கும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிப்பது நல்லது. அவரவர் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொடுக்கலாம்.\nநவராத்திரியில் கொலு வைப்பது முக்கியமானதாகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதியை குறிப்பிடும் வகையில் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற தத்துவத்தில் 3 படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.\nபஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களை குறிப்பிடும் வகையில் 5 படிக்கட்டுகளாகவும், அறுசுவையைக் குறிப்பிடும் வகையில் 6 படிக்கட்டுகளாகவும், சப்த மாதாக்களை குறிப்பிடும் வகையில் 7 படிக்கட்டுகளாகவும், நவ துர்க்கையை குறிப்பிடும் வகையில் 9 படிக்கட்டுகளாகவும், ஸ்ரீவித்யாவை குறிக்கும் வகையில் 10 படிக்கட்டுகளாகவும், லாபஸ்தானத்தை குறிக்கும் வகையில் 11 படிக்கட்டுகளாகவும், 12 மாதங்களை குறிப்பிடும் வகையில் 12 படிக்கட்டுகளாகவும் கொலு வைக்கலாம். வசதி படைத்தவர்கள் 36 படிக்கட்டுகளில் கூட கொலு வைக்கிறார்கள்.\nஇன்று கொலு வைக்க சிறந்த நாள்\nஇந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த நாள் ஆகும்.\nகொலு பொம்மைகளை படிக்கட்டுகளில் வைப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) உகந்த நாள் ஆகும். இன்று காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் சுக்ர ஹோரையில் கொலு வைக்க வேண்டும். வழிபாடுகளை நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்க வேண்டும்.\nநவராத்திரியின்போது, ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வொரு பிரசாதம் வைத்து வழிபடவேண்டும். முதல் நாள் சர்க்கரைப் பொங்கல், மொச்சை சுண்டல், முப்பருப்பு வடை பிரசாதமாக வைக்க வேண்டும். சனிக்கிழமை எள் கலந்த பாயசம், தயிர் வடை, வேர்கடலை சுண்டல், எள்ளு சாதமும், ஞாயிற்றுக்கிழமை கோதுமையில் தயார் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக இடம் பெறச் செய்ய வேண்டும்.\nதிங்கட்கிழமை அவல் கேசரி, பால்பாயசம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல், 5-வது நாள் செவ்வாய்க்கிழமையன்று சர்க்கரை பொங்கல், துவரை வடை, கடலைப்பருப்பு (பூம்பருப்பு) சுண்டல், 6-வது நாள் தேங்காய் பால் பாயசம், பச்சைப்பயிறு சுண்டல், கதம்ப சாதம், 7-வது நாள் கொண்டக்கடலை சுண்டல், பாதாம், முந்திரி கலந்த பாயசம், தயிர் சாதம், புட்டு, 8-வது நாள் அனைத்து வகை இனி��்பு, பலவித பட்சணங்கள், மொச்சை சுண்டல், 9-வது நாள் எள் உருண்டை, எள் பாயசம், புளியோதரை, கேசரி, வேர்க்கடலை சுண்டல், 10-வது நாள் கோதுமையில் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக வைத்து பூஜை செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.\nநவராத்திரியின்போது, சண்டி பாராயணம், சண்டி ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. நவராத்திரியில் தான் ஆதி பராசக்தி மிகப்பெரிய அசுரர்களை வதம் செய்ததாக தேவி புராணங்களில் கூறப்பட்டு உள்ளன.\nநவராத்திரியில் 9-வது நாள்ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி சிறிய பெட்டிக்கடையில் இருந்து பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் ஆயுத பூஜை அன்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கமான ஒன்றாகும்.\nதொழில் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் கூடுதல் சிறப்புக்கொடுத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன.\nஆயுத பூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமி வருகிறது. விஜயதசமியில் உள்ள விஜயம் என்றால் வெற்றி. தசம் என்றால் 10.`மி’ என்றால் தனக்கு என்று பொருள். தனக்கு 10 திசைகளில் இருந்தும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நோக்கில் அன்றைய தினம் மகா விஷ்ணு, தேவியர், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.\nசரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு கல்விக்கண் திறக்கும் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.\nவிஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சில பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்புகளைக் கூட இந்த நாளில் தான் தொடங்குகிறார்கள்.\nஇவ்வாறு ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறினார்.\nவிஷ்ணுசக்தி வகைகளுள் வாராஹியும் ஒருத்தி. வராஹ (பன்றி முகம்) வடிவம் கொண்டவள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தன் தெத்துப்பற்களால் பூமியைத் தாங்கி துõக்கியிருப்பவள். “மங்கள மய நாராயணி’ என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் அம்ச சக்திகளில் “தண்டினி’ என்ற பெயரும் உண்டு. இவள் தேவியின் சேனாதிபதி. வராஹநந்தநாதருக்கு வராஹ ரூபமாக காட்சி தந்ததால் வாராஹி என்று பெயர் பெற்றாள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். இவளை குறிக்கும் 32 செய்யுள்கள் அடங்கிய நுõல் “வாராஹி மாலை’ என���்படும். நாம் பேசும்போது வாக்கை தடுத்து நிறுத்துபவள் வாராஹி. எனவே இவளுக்கு “வல்காமுஹி’ என்ற பெயரும் உண்டு. இது காலப்போக்கில்”பகளாமுஹி’ என ஆகிவிட்டது.\nநைவேத்யம் : வெண்பொங்கல், இனிப்பு பலகாரம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: வளையல் விற்றல்\nபராசக்தியை நாளை இந்திராணியாக கருதி வழிபட வேண்டும். இவளை மகேந்திரி என்றும் கூறுவர்.\nஇவள் இந்திரனின் சக்தி. கிரீடம் தரித்து வஜ்ராயுதம் தாங்கியிருப்பவள். ஆயிரம் கண் உடையவள். விருத்திராசுரனை அழித்தவள். யானை வாகனம் கொண்டவள். இதை ஐராவதம் என்பர். தேவலோகத்தின் ராஜ்ய இயக்கத்தை கவனித்துக் கொள்கிறாள். “சாம்ராஜ்ய தாயினீ’ என்பதும் இவளது இன்னொரு பெயர். பெரும் பதவியை விரும்புபவருக்கு இவளது அருள் தேவை. அரச பதவிகள், அரசுபதவிகள் அனைத்தும் இவளால் உருவாகின்றன.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: பட்டாபிஷேகம்\nபழம்பெரும் நடிகை ருக்மணி மரணம்\nஉடல் தகனம் இன்று நடக்கிறது\nநடிகை லட்சுமியின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான ருக்மணி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.\nபிரபல நடிகை லட்சுமியின் தாயார், ருக்மணி. இவர், ஒரு பழம்பெரும் நடிகை ஆவார். ஏவி.எம்.மெய்யப்ப செட்டியார் டைரக்டு செய்து, டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக நடித்த `ஸ்ரீவள்ளி’ என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். `ஸ்ரீவள்ளி’ படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. `சிந்தாமணி,’ `லவங்கி,’ `முல்லைவனம்’ உள்பட பல படங்களிலும் ருக்மணி நடித்து இருந்தார். `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில், சிவாஜிகணேசனுக்கு மனைவியாக நடித்தார்.\nருக்மணியின் கணவர்ஒய்.வி. ராவ், நடிகர்-டைரக்டர் ஆவார். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த `சாவித்ரி’ படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்த `சிந்தாமணி’ படத்தை ஒய்.வி.ராவ் டைரக்டு செய்தார். அந்த படத்தில், ருக்மணி ஒருமுக் கியவேடத்தில்நடித்துஇருந்தார்.\n`லவங்கி’ என்ற படத்தில் ருக்மணியும், ஒய்.வி.ராவும் ஜோடியாக நடித்தார்கள். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களின் ஒரே மகள்தான் லட்சுமி. இவரும் திரையுலகுக்கு அறிமுகமாகி, பிரபல நடிகையாக உயர்ந்தார்.\n“மூன்றுமுக��்’, “உல்லாசப் பறவைகள்’ உள்ளிட்ட 60 படங்களில் நடித்தவர்.\nருக்மணி மரணம் – தினத்தந்தி\n81 (தினமணீயில் 83 என்றிருக்கிறார்கள்) வயதான ருக்மணி, கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவாக இருந்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள லட்சுமியின் வீட்டிலேயே அவர் தங்கியிருந்தார். நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. மாலை 5-45 மணி அளவில், ருக்மணி மரணம் அடைந்தார்.\nதாயாரின் உடலைப்பார்த்து லட்சுமியும், அவருடைய மகள் நடிகை ஐஸ்வர்யாவும் கதறி அழுதார்கள்.\nருக்மணியின் உடல் தகனம் சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் நடக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/that-leg-piece-amara-dastoor-releasing-a-powerful-photo-in/c76339-w2906-cid1046974-s11039.htm", "date_download": "2020-08-05T10:39:08Z", "digest": "sha1:FUBF2C2SMOUDBFSGGHV66XTP3GKK375W", "length": 4392, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "தட் லெக் பீஸ்... படுக்கையறையில் பலான போட்டோவை வெளியிட்ட அமேரா தஸ்தூர்", "raw_content": "\nதட் லெக் பீஸ்... படுக்கையறையில் பலான போட்டோவை வெளியிட்ட அமேரா தஸ்தூர்\nநடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.\nஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க... இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் நைட் ட்ரஸ் அணிந்துகொண்டு செம கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமேராவின் அழகை ரசித்த சில ரசிகர்கள் இப்படி இருக்குற உங்களுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கலன்னு தான் புரியல... நீங்க நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t50310-eiffel-tower", "date_download": "2020-08-05T10:46:49Z", "digest": "sha1:LVIL4GONEHBZSSC4A2EEETFGVAHAOPF5", "length": 18913, "nlines": 128, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பிரான்ஸ் ஈபிள் டவர் (Eiffel Tower)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nபிரான்ஸ் ஈபிள் டவர் (Eiffel Tower)\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: சுற்றுலா\nபிரான்ஸ் ஈபிள் டவர் (Eiffel Tower)\nபிரான்ஸ் ஈபிள் டவர் (Eiffel Tower)\nபிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்..\n1. கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).\n2. கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.\n3. இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன்களாகவும் உள்ளது.\n4.இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.\n5. வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.\n6. இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (Elevator) வசதியும் உள்ளது .\nஇக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.\nஇந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.\n7. இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரிகின்றது.\nபிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.\n8. கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்��ுள்ளது.\n9. அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.\n10. இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரை சுமார் 40 வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.\n11. இக்கோபுரம இதுவரை 243 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப் பட்டுள்ளது.\nஈபில் டவரை வடிவமைத்து கட்டிய இஞ்சினியர் குஸ்டவ் ஈபில் \"\nRe: பிரான்ஸ் ஈபிள் டவர் (Eiffel Tower)\nஈபிள் டவர் (Eiffel Tower) பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: சுற்றுலா\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்��ியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE_(%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE)", "date_download": "2020-08-05T11:29:34Z", "digest": "sha1:SPZBND3AK5IPJEP35UAO42MVNHIWDIKS", "length": 11289, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சியேரா நிவாடா (ஐக்கிய அமெரிக்கா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசியேரா நிவாடா (ஐக்கிய அமெரிக்கா)\nசியேரா நிவாடா (Sierra Nevada, /siˌɛrə nɪˈvædə, -ˈvɑːdə/, எசுப்பானியம்: [ˈsjera neˈβaða], பனிபடர்ந்த அரத் தொடர்[6]) மேற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கிற்கும் மீபெரு வடிநிலத்திற்கும் இடையேயுள்ள மலைத் தொடர். இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி கலிபோர்னியா மாநிலத்திலும், கார்சன் மலைத்தொடரின் கிளை உள்ள பகுதி நெவாடாவிலும் உள்ளது. சியேரா நிவாடா வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா and அந்தாட்டிக்காவின் மேற்கு முதுகெலும்பாக அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத் தொடர்கோவையின் அங்கமாகும்.\nசியேராவின் மில்சு சிறுகுடா பனிபறி பள்ளம் (மையத்திலுள்ளது) சியேரா முகட்டுக்கு மேற்குப் பகுதியில், ஒற்றை உவரேரிக்கு (மேலே, நீலத்தில்) தெற்கில்.\n400 mi (640 km) வடக்கு-தெற்கு (பிரெடோன்யெர் கணவாயிலிருந்து டெகசாப்பி கணவாய் வரை) [2]\n1777: எசுப்பானிய மொழியில் \"பனிபடர்ந்த (நிவாடா) மலைத்தொடர் (சியேரா)\"\nசியேரா, உயர் சியேரா, ஒளியின் வீச்சு (1894, ஜான் இம்யூர்)[5]\nகலிபோர்னியாவில் சியேரா நிவாடாவின் அமைவிடம்\nஆழ் தீப்பாறைத் திரள் and எரிமலைசார்\nசியேரா வடக்கு தெற்காக 400 மைல்களுக்கு (640 கிமீ) நீளமுள்ளதாகவும் கிழக்கு மேற்காக 70 மைல்களுக்கு (110 கிமீ) அகலமாகவும் அமைந்துள்ளது. வட அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய டகோ ஏரி; மிக உயர்ந்த சிகரமான 14,505 அடி (4,421 மீ) உயரமுள்ள விட்னி மலை[1]; 100 மில்லியன் ஆண்டு பழமையான கருங்கல்லில் பனியாறுகள் செதுக்கியுள்ள யொசமிட்டெ பள்ளத்தாக்கு ஆகியவற்றை குறிப்பிடத்தக்க சியேரா கூறுகளாகக் குறிப்பிடலாம். சியேராவில் மூன்று தேசிய பூங்காக்கள், இருபது அடர்காட்டுப் பகுதிகள், இரண்டு தேசிய நினைவுச் சின்னங்கள் உள்ளன; இவற்றில் யொசமிட்டெ தேசியப் பூங்கா, செகுய்யா தேசியப் பூங்கா, கிங்சு கேன்யன் தேசியப் பூங்கா மற்றும் டெவில்சு போஸ்ட்பைல் தேசிய நினைவுச்சின்னம் போன்றவை அடங்கும்.\nஇம்மலைத்தொடரின் பண்புகள் நிலவியலாலும் சூழலியலாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூற்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிவாடா மலையாக்கத்தின்போது கருங்கல்கள் ஆழ் தரையடியில் உருவாயின. இம்மலைத்தொடர் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலெழும்பத் தொடங்கியபோது பனியாறுகளின் அரிப்பினால் கருங்கற்கள் மேலே தெரியத்தொடங்கின. இவையே மலைகளாகவும் சிகரங்களாகவும் காணப்படுகின்றன. மேலெழும்புதல் போது பல்வேறு உயரங்களையும் வானிலையையும் உருவாக்கியது. இந்த மேலெழும்புதல் புவிப்பொறைத் தட்டுக்களின் அழுத்தங்களால் இன்னமும் தொடர்கிறது. இதனால் சியேராவின் தென்முனையில் கவர்ச்சியான பெயர்வுப்பாறைத் தொகுப்பு செங்குத்துச் சரிவுகளைக் காணலாம்.\nசியேரா நிவாடாவிற்கு குறிப்பிடத்தக்க வரலாறுள்ளது. 1848 முதல் 1855 வரை இதன் மேற்கு மலையடிவாரத்தில் கலிபோர்னியா தங்க வ���ட்டை நடந்தது. கடினமான அணுக்கம் காரணமாக 1912 வரை இம்மலைத்தொடர் முழுமையாக கண்டறியப்படவில்லை.[7][8]:81\n↑ 1.0 1.1 \"Mount Whitney\". NGS data sheet. ஐக்கிய அமெரிக்கத் தேசிய புவிப்பகுப்பளவுசார் அளவீடு.\nசியேரா நிவாடா சிகரங்களின் பட்டியல் @ climber.org\nசியேரா நிவாடாவின் நிலவியல் காலக்கோடு - தேசியப் பூங்கா சேவை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2018, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-05T11:07:57Z", "digest": "sha1:GCDGU6TPKLOTA5ZW4H6BUQ46TFRYWUQ4", "length": 6633, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருஷ்ணன் தூது (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கிருஷ்ணன் தூது இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநாகநல்லூர் லட்சுமி நாராயண பாகவதர்\nநாகநல்லூர் லட்சுமி நாராயண பாகவதர்\nகே. டி. வி. சக்குபாய்\nகிருஷ்ணன் தூது அல்லது ஸ்ரீ கிருஷ்ணன் தூது 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன், பி. கண்ணாம்மா, டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]\n↑ ஸ்ரீ கிருஷ்ணன் தூது பாட்டுப் புத்தகம். சென்னை: பரமகோடி பிரசு. 1940.\nசெருகளத்தூர் சாமா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:10:42Z", "digest": "sha1:TMXQJMOHRNJM7KLYGYS255WLJ6HDDE3T", "length": 13932, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "சன் லைப் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சன் லைப் தொலைக்கா���்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்பொழுது 2019ஆம் ஆண்டு சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் நிகழ்ச்சியின் பட்டியல்.\nசன் லைப் தொலைக்காட்சி (ஆங்கிலம்)\nஏ. எம். என். தொலைக்காட்சி\nஅனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்\nகார்ட்டூன் நெட்வொர்க் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்கவரி கிட்ஸ் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி சேனல் (இந்தியா) - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி ஜூனியர் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி எக்ஸ்டி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nஹங்காமா டிவி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nநிக்கெலோடியன் இந்தியா - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nபோகோ - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\n*உலகின் பிற பகுதிகளில் செயற்கைக்கோள் மூலமாக\nதமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/215872-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T11:03:46Z", "digest": "sha1:TFI4TA7KCCI2OYQRE6FLKAVZLMENDAJS", "length": 16022, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "முதல்வர் ஜெயலலிதா நலம்பெற ரஜினி, கமல், வைரமுத்து வாழ்த்து | முதல்வர் ஜெயலலிதா நலம்பெற ரஜினி, கமல், வைரமுத்து வாழ்த்து - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nமுதல்வர் ஜெயலலிதா நலம்பெற ரஜினி, கமல், வைரமுத்து வாழ்த்து\nமுதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.\nமுதல்வர் ஜெய லலிதா உடல்நலக் குறைவு காரண மாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய ரஜினி காந்த், கமல்ஹாசன் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ள ரஜினி காந்த், “அன்புள்ள முதல்வர் அவர் கள் விரைவில் நலமடைய இறை வனை பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். நடிகர் கமல் ஹாசன், ‘‘மாண்புமிகு முதல்வர் விரைவில் நலம்பெற வாழ்த்து கிறேன்’’ என்று ட்விட்டர் தளத்தில��� குறிப்பிட்டுள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். தமிழக முதல்வர் உடல்நலம் பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக முதல்வர், அந்த உடல்நலக் குறை வுக்கான காரணத்தையும் அறிந் திருப்பார் என்பதில் ஐயமில்லை. நீர்ச்சத்துக் குறைவுதான் முதல மைச்சரின் உடல்நலக் குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஓர் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின் நீர்ச்சத்து குறைந் தால் தமிழ்நாட்டின் நலம் எவ் வளவு கெடும் என்பதைக் கர்நாடக முதலமைச்சர் அறியாதவர் அல்லர்.\nதமிழ்நாட்டு முதலமைச்சர் நலத்தில் அக்கறை கொண்ட கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டு நலத்திலும் அக்கறை காட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற முறையில் வேண்டு கோள் விடுக்கிறேன்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுதல்வர் ஜெயலலிதாரஜினிகாந்த்கமல் ஹாசன்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nநடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை: டெஸ்ட்டில் புதிய முறை...\n'முதல் நீ மு��ிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் முதன் முறையாக போக்குவரத்து சீரமைப்பு பணியில் திருநங்கைகள்\nரிலையன்ஸ், ஏர்செல் இணைப்புக்கு பங்குச் சந்தைகள், ‘செபி’ ஒப்புதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/31677-18.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-05T11:14:29Z", "digest": "sha1:LE6JDGYZVJEWHQVYVGIHOO6STG43UKRS", "length": 15012, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மாணவர் போராட்டம் எதிரொலி: சென்னை சட்டக்கல்லூரிக்கு 18-ம் தேதி வரை விடுமுறை நீடிப்பு | மாணவர் போராட்டம் எதிரொலி: சென்னை சட்டக்கல்லூரிக்கு 18-ம் தேதி வரை விடுமுறை நீடிப்பு - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nமாணவர் போராட்டம் எதிரொலி: சென்னை சட்டக்கல்லூரிக்கு 18-ம் தேதி வரை விடுமுறை நீடிப்பு\nமாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரிக்கு வரும் 18-ம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 4-ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 8-வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு சட்டக்கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகளின் மாணவர்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சட்டக் கல்லூரிக்கு வரும் 18-ம் தேதிவரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇது த��ாடர்பாக சட்டக்கல்லூரி நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறை, வரும் 18-ம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர் களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமாணவர் போராட்டம் எதிரொலிசென்னை சட்டக்கல்லூரிவிடுமுறை நீடிப்பு\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅணியின் கேப்டனாக குறைந்தபட்ச முக்கியத்துவமே ஒருவர் தனக்குக் கொடுத்துக் கொள்ள வேண்டும்: ரோஹித்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nநடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை: டெஸ்ட்டில் புதிய முறை...\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nராமர் கோ���ில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nஏரின்றி அமையாது உலகு: உள்ளூர் பொருளாதாரமே சாதிக்கும்\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெறும்: அதிரடி வீர்ர் சேவாக் நம்பிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-05T11:25:26Z", "digest": "sha1:Y5DZG2ZOO3FSLGVYKA6DA6KOAUPOTONI", "length": 10044, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இலங்கை குண்டுவெடிப்பு", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - இலங்கை குண்டுவெடிப்பு\nதூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா: பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்ற சிறப்பு...\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சவுக்கே வெற்றி வாய்ப்பு: கள‌த்தில் இருக்கும் வேட்பாளர் சண்.பிரபா...\nதப்லீக் ஜமாத்: வழக்கை ரத்து செய்யக் கோரும் அயல்நாட்டினர் மனுக்கள் மீது மத்திய...\nஇலங்கை தாதா அங்கட லக்கா உயிரிழப்பு வழக்கு: 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை; ஐஜி...\nபோதைப் பொருள் கடத்தல், கொலை வழக்குகளில் தொடர்பு: கோவையில் உயிரிழந்த இலங்கை இளைஞர்-...\nஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் உடல் மதுரையில் தகனம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19-ல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: நவ.10-ல் பைனல்; சீன...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும் பணிக்காக 151 ஆறுகள், 3...\nமுத்தையா முரளிதரன் பயோபிக்: இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம்\nகாணொலி காட்சி மூலம் மொரீஷியஸ் உச்ச நீதிமன்ற கட்டிடத்தை திறந்தார் மோடி: இந்திய...\nகால்நடை சந்தைகளைத் திறக்க வலியுறுத்தி முகக்கவசம் அணிவிக்கப்பட்ட ஆடுகளுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுற���\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/31/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2020-08-05T11:01:51Z", "digest": "sha1:LWTLZEOLXRPU5B6JMPEZZ55EA5ABGPVR", "length": 8670, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்: 17 பேர் பலி - Newsfirst", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்: 17 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்: 17 பேர் பலி\nColombo (News 1st) ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 17 பேர் பலியாகி உள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரச படைக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வந்தது.\nஇதற்கிடையே, போரை நிறுத்த தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தலிபான் பயங்கரவாத அமைப்பு மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இந்த மாத இறுதிக்குள் தனது படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய லோகார் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை மர்ம நபர்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.\nஇந்த தாக்குதலில் 17-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்த சம்பவத்திற்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nதாக்குதலுக்கு தாம் பொறுப்பேற்க முடியாதென தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஆப்கன் சிறைச்சாலை தாக்குதலில் 21 பேர் பலி\nபிள்ளைகளுக்கு ஆபத்தான நாடு ஆப்கானிஸ்தான் – ஐ.நா. சபை\nகாபூல் வைத்தியசாலை தாக்குதலுக்கு மைக் பொம்பியோ கண்டனம்\nவைத்தி��சாலை தாக்குதலில் 11 கர்ப்பிணி தாய்மார் பலி\nஆப்கானிஸ்தானில் பட்டினி அபாயத்தில் 7 மில்லியன் சிறார்கள்\nதலிபான் போராளிகளை விடுவிக்க ஆப்கன் ஜனாதிபதி இணக்கம்\nஆப்கன் சிறைச்சாலை தாக்குதலில் 21 பேர் பலி\nபிள்ளைகளுக்கு ஆபத்தான நாடு ஆப்கானிஸ்தான் - ஐ.நா.\nகாபூல் தாக்குதலுக்கு மைக் பொம்பியோ கண்டனம்\nவைத்தியசாலை தாக்குதலில் 11 கர்ப்பிணி தாய்மார் பலி\nஆப்கானில் பட்டினி அபாயத்தில் 7 மில்லியன் சிறார்கள்\nதலிபான் போராளிகளை விடுவிக்க ஆப்கன் ஜனாதிபதி அனுமதி\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nநண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nவாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்ற தடை\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/27508", "date_download": "2020-08-05T11:19:11Z", "digest": "sha1:GPY3VHCVUUDRMYOZZGXAYF32ML7RF6IW", "length": 10553, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன. | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nகொரோனா தொற்���ுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nசட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.\nசட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.\nபிரச்சினைகளற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nசட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.\nஇதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழு\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:16:33 பொது தேர்தல் வாக்களிப்பு நுவரெலியா மாவட்டம்\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:21:12 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\nகொரோனாவால் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33745", "date_download": "2020-08-05T10:48:03Z", "digest": "sha1:JF3W7LFVBMGFOG5RNR4NWCP3U3EDK5LS", "length": 12034, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பக்கவாதத்தை தடுக்கலாம்...! | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nவாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டால் மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கலாம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇன்றைய திகதியில் மூளையிலுள்ள இரத்த குழாய்களில் எற்படும் ரத்தகசிவின் காரணமாக பக்கவாதத்தின���ல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பதினைந்து சதவீதமாக உயர்ந்திருக்கிறது. மூளையில் உள்ள இரத்த குழாய்கள் பலவீனமாக இருப்பதாலும் அல்லது இரத்தகுழாய்கள் பாதிக்கப்படுவதாலும் இரத்த கசிவு ஏற்படுகிறது. இதனால் மூளையின் செயல்பாடுகளில் சீரான தன்மையை பராமரிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதற்காக மூளைக்கு அதிகளவில் அழுத்தம் கொடுக்கப்படுவதை தவிர்க்கவேண்டும்.\nஇந்நிலையில் 90 சதவீத பக்கவாதத்தை குணப்படுத்திட இயலும். அதற்கு நாம் எப்போதும் எம்முடைய இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவேண்டும். வாரத்திற்கு ஐந்து தினங்களாவது நடைபயிற்சியையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும். சரிசமவிகித உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் சோடியம் சத்து குறைவாக இருக்கும் உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவேண்டும். உடல் எடையை குறையாமல் இயல்பான அளவில் அவை இருக்கும்படி பராமரிக்கவேண்டும். மது அருந்துவதையும், புகை பிடிப்பதையும் முற்றாக தவிர்க்கவேண்டும்.\nபக்கவாதம் வைத்திய நிபுணர்கள் இரத்த குழாய்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nகொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மருத்துவர்கள் சில விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.\n2020-08-04 23:28:21 கொரோனா தொற்று குணமடைந்தவர்கள் மருத்துவர்கள்\nபேசிக்கொண்டிருக்கும் போது குரலில் மாற்றம் ஏற்படுகிறதா\nஎம்மில் பலருக்கும் பேசிக்கொண்டிருக்கும் போது குரலில் மாற்றம் ஏற்படும். அதாவது பேச்சின் ஒலியளவு குறைந்துவிடும்.\n2020-08-01 11:12:15 குரலில் மாற்றம் பேச்சு பொனஸ்தீனியா\nபெண்களையே அதிகளவில் பாதிக்கும் நுரையீரல் புற்றுநோய்\nஆண்களைவிட மத்திம வயதில் உள்ள பெண்கள்தான் அதிக அளவில் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\n2020-07-30 10:23:12 மத்திம வயது பெண்கள் ஆண்கள்\nகொரோனாவிற்கு எதிராக நோய் தடுப்பாற்றல் மனிதர்களுக்குள் ஏற்பட நீண்ட காலமாகும் - உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனாவிற்கு எதிராக மனிதர்களுக்குள் 'ஹெர்ட் இம்யூனிட்டி' எனப்படும் மந்தை நோய் தடுப்பாற்றல் ஏற்படுவது நீண்ட காலமாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி வைத்தியர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.\n2020-07-29 10:09:54 ஹெர்ட் இம்யூனிட்டி கொரோனா நோய் தடுப்பாற்றல்\nமதுவால் பாதிக்கப்பட்ட கல்லீரலை குணப்படுத்தும் நவீன சிகிச்சை\nஎம்மில் பெரும்பாலானவர்கள் மது அருந்துவதை தங்களது நாளாந்த வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் கல்லீரலை குணப்படுத்த தற்போது ஒருங்கிணைந்த ஆற்றலுடன் கூடிய மருந்துகளாலான சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2020-07-28 16:23:50 மது பாதிப்பு கல்லீரல்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/76117", "date_download": "2020-08-05T10:45:47Z", "digest": "sha1:XF6T4XYC2KTKUF3INPULOBNJCFQDK6DQ", "length": 11938, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்! | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்\nமாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்���ுகள் காரணமாக பாடசாலை தவனை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவனை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்க வேண்டாம் என நாடளாவிய ரீதியிலுள்ள பல தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் இதற்கான தீர்மானம் கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன்பிரகாரம் இந்த ஆண்டுக்கான ஆசிரிய இடமாற்றங்களுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் திகதி பிறகு அறிவிக்கப்படும். எவ்வாறாயினும் ஆசிரியர் இடமாற்ற சபையின் கூட்டம் நிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.\nஎதிர்வரும் காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கான புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், இதன் ஊடாக ஆசிரியர்களுக்கு மிகவும் இலகுவானதும் சீரான முறைமையுடனும் கூடிய வகையில் தனது ஆசிரிய இடமாற்றம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:15:26 பொது தேர்தல் வாக்களிப்பு நுவரெலியா மாவட்டம்\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 15:36:49 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப��பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31892", "date_download": "2020-08-05T10:53:49Z", "digest": "sha1:2KYI7IU5HH7RUGLDN6UG7534KTZZ7PSN", "length": 11234, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "advice pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//kul kudukkuren// என்ன கொடுத்தீர்கள் சத்யப்பிரியா குள்\n//doctor advice padi.// நானும் என் சின்னவருக்கு மூன்றாம் மாதம் முடிவிலிருந்து திட உணவு கொடுக்க ஆரம்பித்தேன், மருத்துவ ஆலோசனையின் பேரில்.\nவயிற்றைச் சங்கடப்படுத்தாத வரை எதுவும் கொடுக்கலாம். எதையும் ஆரம்பிக்கும் போது குறைவாகக் கொடுங்கள். குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரியும்போது விட்டுவிடுவதுதான் நல்லது. சில மாதங்கள் கழித்து மீண்டும் கொஞ்சமாகக் கொடுத்துப் பார்க்கலாம். இப்போது வேறு ஏதாவது கொடுத்துப் பாருங்கள்.\nரொம்பவே யோசிச்சு, க்றிஸ்ஸைப் பிடிச்சு வாசிக்க வைச்சேன். அவங்க ஈசியா, 'கூழ்' என்று வாசிச்சுட்டாங்க. இமாதான் மக்காக இருக்கிறேன். அப்படிக் கேட்டதுக்கு என்ன�� மன்னிக்க வேண்டும் சத்யா. ;(\n//yentha mathiri food items ippo kodukalam// இந்த விஷயத்தில் என் அட்வைஸ் உங்களுக்குப் பொருத்தமாக இராது. எனக்குக் கூழ் கொடுக்கிறதே தெரியலை பாருங்க.\nமுதல்ல இங்க முன்னால இதே டாபிக்ல உள்ள த்ரெட் எல்லாம் படிச்சுப் பாருங்க. அதுக்குப் பிறகும் தேவையா இருந்தா, மற்றவங்களைக் கேட்டுப் பாருங்க.\n3 வயது என்கிறீங்க. பேசுற வரைக்கும் ஒழுங்காக பேசுறாங்க இல்ல மற்றவங்க பேசுறதைப் புரிஞ்சுக்கிறாரா விளையாடும் போது ஏனைய குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுகிறாரா\nசின்னவர் ப்ரீமாச்சூர்ட் ஆக இருந்தார். பார்த்தது போதனா வைத்தியசாலையில். தடுப்பூசிகள், உணவு முறை எல்லாவற்றுக்கும் எனக்குக் கிடைத்த வழிகாட்டல், மூத்தவருக்குக் கிடைத்தவற்றை விட வேறாக இருந்தது. தவிர... என் நாடு வேறு; உணவுப் பழக்கம் வேறு. அதனால் இன்னொரு குழந்தைக்கு அதே விடயங்களைப் பரிந்துரைக்க முடியாது. அவருக்குப் பால்... உள்ளே போவதில் பாதிக்கு மேல் வாந்தியாகப் பீய்ச்சியடிக்கும். திட உணவுதான் உள்ளே தங்கிற்று.\nமூத்தவர் எப்போ நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே அருகே யார் என்ன சாப்பிட்டாலும் 'ஆ' காட்டி வாங்கிக் கொள்கிற ஆளாக இருந்தார். :-) அவருக்கு எதுவுமே பிரச்சினையாக இருந்தது இல்லை. எல்லாமே செரித்தது.\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2016/04/28/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T09:50:56Z", "digest": "sha1:NIHYCGJ6RCZCHF6HOVMKNJBSDU24DYYI", "length": 12819, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "வெற்றிவேல் – விமர்சனம் | LankaSee", "raw_content": "\nதங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை கடந்தது..\nசுக்கின் மருத்துவ பயன்கள் என்னென்ன\nபோதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று..\nவேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்ட இலங்கை தாதா\nஅமெரிக்காவுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம்..\nநாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்கு வீதங்கள்\nமட்டக்களப்பில் ஆலயத்தை தரிசிக்க நிறுத்திய பஸ்வண்டி மீது தாக்குதல்\nநடிப்பு: சசிகுமார், மியா ஜார்ஜ், நிகிலா, தம்பி ராமையா\nஇசை: இமான் ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர்\nதனக்கு எந்தக் கதைப் பொருத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்து தேர்வு செய்வதில் மற்றவர்களை விட சசிகுமார் பரவாயில்லை.\nஇன்னொரு சுந்தரபாண்டியன் என்று சொல்லும்படி கதையமைப்பு இருந்தாலும், ரசிக்கும்படியா ஒரு ஸ்க்ரிப்டுடன் அவர் வந்திருக்கிறார்.\nதெளிவான திரைக்கதை, குடும்பத்தோடு பார்க்கும்படியான காட்சிகள் என கவர்ந்திருக்கிறார் புது இயக்குநர் வசந்தமணி.\nஓய்வு பெற்ற ஆசிரியர் இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார் எல்லோருக்கும் நல்லதே நினைக்கும் மனசுக்காரர்.படிப்பு வராததால் பூச்சி மருந்துக் கடை வைத்திருக்கும் இவருக்கு, அதே பகுதியில் விவசாய அதிகாரியாக வரும் மியா ஜார்ஜ் மீது காதல். மியாவும் அந்தக் காதலை ஏற்கும் மனநிலைக்கு வரும்போது, சசிகுமாரின் தம்பி வடிவில் வருகிறது சிக்கல்.\nபடிப்பு முடிந்து ஊருக்க வரும் சசிகுமாரின் தம்பி, ஊர்ப் பெரிய மனிதர் பிரபு மகளைக் காதலிக்கிறான். விஷயம் தெரிந்து பெண் கேட்டுப் போகிறார்கள். ஆனால் சாதி அந்தஸ்து பார்க்கும் பிரபு பெண் தர மறுக்க, அந்தப் பெண்ணை நாடோடிகள் ஸ்டைலில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திருவிழா சமயமாகப் பார்த்து சசிகுமார் கடத்திவிடுகிறார்.\nஆனால் பிறகுதான் தெரிகிறது, தான் கடத்தியது வேறு ஒரு பெண்ணை (நிகிலா). பிரபுவின் தங்கை விஜி சந்திரசேகர் மகனுக்கு நிச்சயிக்கப்பட்டவர். விஷயம் தெரிந்ததும், ஊருக்கு மீண்டும் நிகிலாவை அழைத்துப் போய் சமாதானப்படுத்திவிடலாம் என கூட்டிப் போகிறார் சசிகுமார். அதற்குள் நிகிலாவின் அப்பாவை அவமானப்படுத்துகிறார் விஜி. அந்த அவமானத்தில் உயிரை விடுகிறார் நிகிலாவின் அப்பா.\nவாழ்க்கையே அலங்கோலமாகிவிட்ட நிலையில் நிற்கும் நிகிலா, போலீஸ் விசாரணையில், விரும்பித்தான் சசிகுமாருடன் சென்றதாக அதிர வைக்கிறார். சசிகுமாருடனே, நிகிலாவை அனுப்பி வைக்கின்றனர் போலீசார்.\nநிகிலா, காதலி மியா ஜார்ஜ் இருவருக்கும் சசிகுமார் தரும் தீர்வுதான் மீதி.\nகொஞ்சம் சுந்தரபாண்டியன், கொஞ்சம் நாடோடிகள் வாசனை தெரியத்தான் செய்கிறது.\nசசிகுமார் இயல்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அந்த பழைய தயக்கம் இல்லை. நடனம், க்ளோசப் காட்ச���களைத் தவிர்த்தாலும் யாரும் இவரை குற்றம் சொல்லப் போவதில்லை. பிறகு ஏன் பிடிவாதம் சசிகுமார்\nநாயகியான மியா ஜார்ஜுக்கு அதிக காட்சிகள் இல்லை. ஆனால் அழகால் ஈர்க்கிறார்.\nநிகிலா, வர்ஷா இருவருமே அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள், புதுமுகங்கள் என்று யாரும் சொல்ல முடியாத அளவுக்கு.\nபிரபு அந்த வேடத்துக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறார்.\nதம்பி ராமையா கலகலப்புக்கு ஓரளவு உத்தரவாதம் தருகிறார். விஜி சந்திரசேகருக்கு வில்லி வேடம். பரவாயில்லை.\nமுதல் பாதியில் நிறைய வழக்கமான காட்சிகள். எனவே படம் மெதுவாகவே நகர்கிறது. முணுக்கென்றால் வந்து நிற்கும் பாடல்கள் எரிச்சலைத் தருகின்றன.\nபின்னணி இசையிலும் சொதப்பி இருக்கிறார் இமான். ஆனால் எஸ் ஆர் கதிரின் கேமரா ஒரு புது அனுபவத்தைத் தருகிறது.\nபுதிய இயக்குநர் வசந்த மணியின் துணையுடன், தனது புலம், பலவீனங்களைப் புரிந்து, களமிறங்கியுள்ள சசிகுமார், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nயோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை – விமர்சனம்\nவிஷாலுடன் முதல் முறை ஜோடி சேரும் தமன்னா\nதிடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்கி விட்டது.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்..\nதங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை கடந்தது..\nசுக்கின் மருத்துவ பயன்கள் என்னென்ன\nபோதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tn-public-exam-2019-additional-responsibility-for-computer-teachers-005450.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-05T11:16:33Z", "digest": "sha1:BO5CXDZLQJPLG7OO4VJ5LCPE52E252AF", "length": 13527, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொதுத் தெர்வு பணிகளை கவனிக்க கணினி ஆரியர்களுக்குக் கூடுதல் பொறுப்பு! | TN Public Exam 2019: Additional responsibility for computer teachers - Tamil Careerindia", "raw_content": "\n» பொதுத் தெர்வு பணிகளை கவனிக்க கணினி ஆரியர்களுக்குக் கூடுதல் பொறுப்பு\nபொதுத் தெர்வு பணிகளை கவனிக்க கணினி ஆரியர்களுக்குக் கூடுதல் பொறுப்பு\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கவனிக்க கணினி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபொதுத் தெர்வு பணிகளை கவனிக்க கணினி ஆரியர்களுக்குக் கூடுதல��� பொறுப்பு\nதமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு தோ்வுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகதியாக தேர்வுக்கான மாணவர் விவரங்களைச் சேகரித்தல், தோ்வு மையம் அமைத்தல், வினாத்தாள் தயாரிப்பு, தேர்விற்கான விடைத்தாள் அச்சடித்தல், குறியீடு எண் உருவாக்குதல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇவ்வாறான பணிகளுக்கு அரசு தோ்வுத் துறை பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அரசு தோ்வுத் துறை பணியாளா்கள் தரப்பில், ஆள்கள் பற்றாக்குறை உள்ளதாகக் புகார்கள் முறையீடுகள் வந்த நிலையில் பள்ளிக் கல்வி துறையினருக்குத் தோ்வுப் பணிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து, 32 மாவட்ட கணினி ஆசிரியா்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்கவும், அவற்றை கணினியில் பதிவு செய்யவும் வேண்டும் என கணினி ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தேர்வு தொடர்பான சில பணிகளுக்கு பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொறியியல் கல்லூரிகளுக்கு இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் தேர்வு\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\nஅண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும்\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது மாநில அளவில் கோவைதான் டாப்பு\nTN 11th Result 2020: ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\n11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பெற ஈசி வழி\nபுதிய தேசியக் கல்விக் கொள்ளை 5ம் வகுப்பு வரையில் தாய்மொழிக் கல்வி கட்டாயம்\nஎம்.பில் படிப்பு இனி தேவையில்லையாம் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் முடிவு\n புதிய கல்விக் கொள்கைக்கு திடீரென மத்திய அரசு ஒப்புதல்\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\n18 hrs ago வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n19 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n19 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்���ா பல்கலையில் வேலை\n20 hrs ago பி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nNews கொரோனா வைரஸ்...தொடர்ந்து 7வது நாளாக...இந்தியாவில் தொற்று அதிகரிப்பு\nFinance பொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.. ஆனால் இது சந்தைக்கு போதுமானதாக இல்லை.. \nLifestyle இந்த இலை சாற்றை குடித்தால் போதும், கட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிடும்…\nMovies ஜெனிலியாவுக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்திய பிரபலங்கள் \nAutomobiles நாயை பணியமர்த்திய கார் ஷோரூம் நிர்வாகம்... என்ன வேலைனு தெரியுமா\nSports இத செய்யலாமா... அத செய்யலாமா.. ஐபிஎல் கட்டுப்பாடுகள்.. குழப்பத்தில் ஐபிஎல் அணிகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசின் மருத்துவத் துறையில் பணியாற்ற ஆசையா\n பாரதிதாசன் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nகொரோனா சிறப்பு மையமான அண்ணா பல்கலை இப்ப எப்படி இருக்கிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-05T11:31:29Z", "digest": "sha1:NKZODC4OVXLDH7TQVUSCHB5AOMH5RF65", "length": 14819, "nlines": 96, "source_domain": "ta.wikisource.org", "title": "ஏழாவது வாசல்/உண்மையான பக்தி - விக்கிமூலம்", "raw_content": "\nஏழாவது வாசல் ஆசிரியர் இராமகிருஷ்ண பரமஹம்சர், மொழிபெயர்த்தவர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n420000ஏழாவது வாசல் — உண்மையான பக்திஇராமகிருஷ்ண பரமஹம்சர்பாவலர் நாரா. நாச்சியப்பன்\nநாரத முனிவர், கடவுள் பக்தியில் தனக்கு மேற்பட்டவர் யாரும் இல்லை என்று ஒரு சமயம் நினைத்துக் கொண்டார். கடவுள் அவருடைய எண்ணத்தை அறிந்தார். அவருடைய நினைப்புச் சரியல்ல என்பதை அவருக்கு உணர்த்த எண்ணினார் இறைவன்.\nஒருநாள் இறைவன் நாரதரை அழைத்தார். “நாரதரே, பூவுலகில் ஓர் இடத்தில் என்பக்தன் ஒருவன் இருக்கிறான். அவனைப் போய்ப் பார்த்து விடடு வாரும்” என்றார் கடவுள்.\nஅந்த மனிதன் இருக்கும் இடத்தைக் கேட்டுக் கொண்டு நாரதர் அவனிடம் சென்றார். ஒரு நாள் முழுவதும் அவனுடனேயே இருந்தார். அவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனித்தார். அந்த மனிதன் ஒரு குடியானவன். அவன் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருந்தான். எழுந்தவுடன் “ஸ்ரீஹரி” என்று ஒரு முறை கூறினான். கலப்பையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டான். தொழுவத்தில் சென்று மாடுகளை அவிழ்த்தான். அவற்றை ஒட்டிக் கொண்டு வயலுக்குச் சென்றான். நாள் முழுவதும் வயலை உழுதான். இருட்டிய பிறகு வீட்டிற்கு வந்தான். கை கால் முகம் கழுவிக் கொண்டான். மனைவி படைத்த சோற்றையுண்டான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். பிறகு பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். படுக்கும் போது ஒரு முறை \"ஸ்ரீஹரி” என்று சொன்னான். பிறகு நன்கு அயர்ந்து தூங்கி விட்டான்.\nஅவன் செயல்களை யெல்லாம் கூடவேயிருந்து கவனித்த நாரதர் வைகுண்டத்திற்குத் திரும்பினார். கடவுள் இருக்குமிடம் நோக்கிச் சென்றார்.\n“இறைவா, அந்தப் பட்டிக்காட்டானைப், போய் தங்கள் பக்தன் என்று சொன்னீர்களே. அவன் தன் வேலை ஒன்றையே கவனிக்கிறான். தங்களைப்பற்றி அவன் நினைக்கவே யில்லையே. கோயிலுக்குப் போகின்றானா தங்களைப் பாடித் தொழுகிறானா தங்கள் பெயரால் தருமம் செய்கின்றானா தங்கள் அடியார்களைப் போற்றுகின்றானா அல்லும் பகலும் தங்கள் நினைவாகவே யிருக்கின்றானா ஒன்றும் இல்லை. அவனைத் தாங்கள் பக்தன் என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.\n“அதெல்லாம் இருக்கட்டும் நாரதரே, இப்பொழுது உமக்கு ஒரு வேலை தருகிறேன். அதை ஒழுங்காகச் செய்கிறீரா பார்க்கலாம்” என்றார் இறைவன்.\n“தேவதேவா தங்கள் ஆணைக்குக் காத்திருக்கிறேன்” என்றார் நாரத முனிவர்.\nகடவுள் ஒரு கிண்ணத்தை எடுத்தார். அதன் மேல் விளிம்புவரை நிறையும்படி அதில் எண்ணெயை ஊற்றினார். நாரதரை நோக்கி, பக்தி மிக்க நாரதரே. இந்த எண்ணெய்க் கிண்ணத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும். இதோ கீழே தெரிகிறதே பட்டணம் அதற்குச் செல்லும். அந்தப் பட்டணத்தை ஒரு முறை சுற்றி வாரும். அப்படிச் சுற்றி வரும்போது, இந்த எண்ணெயில் ஒரு துளிகூடக் கீழே சிந்தலாகாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புறப்படலாம்” என்றார் கடவுள்.\nநாரதர் எண்ணெய்க் கிண்ணத்தை வாங்கிக் கொண்டார். எண்ணெய் சிந்தாதவாறு அதையே ஊன்றிக் கவனித்துக் கொண்டு வைகுண்டத்திலிருந்து கீழே இறங்கினார். கடவுள் சுட்டிக் காட்டிய பட்டணத்தை அடைந்தார். அதன் எல்��ையோரங்களில் இருந்த பாதை வழியாக நடந்தார். மிகவும் எச்சரிக்கையாக கிண்ணம் கைநழுவி விடாமலும், எண்ணெய் தழும்பாமலும் அவ்வளவு இலாவகமாகப் பிடித்துக் கொண்டு பட்டணத்தைச் சுற்றினார். வெற்றிகரமாகத் திரும்பினார் வைகுண்டத்துக்கு.\n“இறைவா, தங்கள் ஆணையைச் சிறிதும் வழுவாமல் நிறைவேற்றி விட்டேன்” என்றார் நாரதர்.\n“முனிவரே, இங்கிருந்து புறப்பட்டுப் பட்டணத்தைச் சுற்றி விட்டுத் திரும்பிவரும்வரையில் என்னை எத்தனை முறை நினைத்துக் கொண்டீர்\" என்று கேட்டார் எல்லாம் வல்ல பெருமான்.\n“கடவுளே, ஒரு தடவை கூட நான் தங்களை நினைக்கவில்லை\" என்றார் நாரதர்.\n\" இது கடவுளின் கேள்வி.\n“பெருமானே, எண்ணெய் சிந்திவிடக் கூடாதே என்ற கவலையோடு அதே எண்ணத்தில் நான் சுற்றி வந்ததால், தங்களை என்னால் நினைக்க முடியவில்லை” என்றார் நாரதர்.\n ஒருதுளி எண்ணெய் சிந்திவிடக் கூடாது என்ற கவலையில் நீர் முற்றிலும் கடவுளை மறந்துவிட்டீர். ஆனால், தன் குடும்பத்திற்கு ஒரு குறையும் வந்து விடக்கூடாது என்ற கருத்துடன் உழைக்கும் அந்தக் குடியானவன், நாள்தோறும் மறவாமல் என்னை இரண்டு முறை நினைத்துக் கொள்ளுகிறான். நீர் சுமந்தது ஒரு கிண்ணம் எண்ணெய்தான். அவன் சுமப்பதோ ஒரு பெரும் குடும்பபாரம் அத்தனை தொல்லை நிறைந்த வாழ்க்கையிலும் அவன் என்னை மறவாதிருக்கின்றானே அவன் தானே உயர்ந்த பக்தன் அவன் தானே உயர்ந்த பக்தன்” என்று கேட்டார் இறைவன். நாரதர் தலைகுனிந்தார். தன்னைக் காட்டிலும் பெரிய பக்தன் இல்லை என்ற வீண் இறுமாப்பை அன்றே விட்டுவிட்டார்.\nஇறைவனிடம் நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரும் சிறந்த பக்தரே என்பதை அவர் உணர்ந்தார்.\nஉண்மையான பக்தி எதுவென்று உணர்ந்த நாரதரை இறைவன் வாழ்த்தியனுப்பினார்.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 16:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321303&Print=1", "date_download": "2020-08-05T11:02:08Z", "digest": "sha1:NRIUCRNQGORFMFSJNBGZZ4VTVQ6QU2HM", "length": 11696, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| நிறுத்தப்பட்ட அரசு பஸ்‛ 'கல்லா' கட்டும் ஆட்டோக்கள் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் சம்பவம் செய்தி\nநிறுத்தப்பட்ட அரசு பஸ்‛ 'கல்லா' கட்டும் ஆட்டோக்கள்\nசின்னாளபட்டி:செம்பட்டி-சின்னாளபட்டி இடையே இரவு நேர கடைசி அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால், ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது.சின்னாளபட்டி பேரூராட்சி, இதனைச்சுற்றியுள்ள குக்கிராமங்களை சேர்ந்த பலர் செம்பட்டி, நிலக்கோட்டை, ஆத்துார், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். இரவு பணி முடிந்து திரும்பும் நிலையில், செம்பட்டியில் இருந்து போதிய போக்குவரத்து வசதி இல்லை. திண்டுக்கல்லில் இருந்து சின்னாளபட்டி வழியே செம்பட்டி வரை சென்று, மீண்டும் இதே தடத்தில் இரவு 9:10 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில மாதங்களாக, இந்த பஸ் சின்னாளபட்டி வரை மாற்றியமைக் கப்பட்டுள்ளது. இரவு 8:45 மணிக்குப்பின், சின்னாளபட்டி செல்ல பஸ் வசதியற்ற சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி, ேஷர் ஆட்டோக்களில் கட்டண கொள்ளை நடக்கிறது. பகலில் 10 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், இரவு நேரங்களில் 50 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இத்தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ் வசதியுடன், இரவு 10:௦௦ மணிக்கு கூடுதலாக டவுன்பஸ் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் முன்வர வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1. கொள்ளை முழுதும் பல்வேறு இடங்களில் மணல் கொள்ளை\n3. சின்ன வெங்காயம் கிலோ ரூ.38\n4. கருப்பர் கூட்டத்தை கண்டித்து 'வேல் ஸ்டிக்கர்' வினியோகம்\n5. விடுபட்ட தேர்வில் பங்கேற்பு 13, தேர்ச்சி 11\n1. சிமென்ட் கோடவுனை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்\n2. கொரோனா குப்பை கையாள்வதில் மெத்தனமா\n3. விதை உருளைக்கிழங்கு தட்டுப்பாடு\n4. கால் டாக்சி ஓட்டுனர்கள் பாதிப்பு\n1. மூவர் மீது வழக்கு\n2. விபத்தில் இருவர் பலி\n3. பாராக மாறிய தடுப்புச்சுவர்\n4. நீரில் மூழ்கி சிறுவன் பலி\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/563352-tughlaq-durbar-first-look-released.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-05T10:04:42Z", "digest": "sha1:PEIYXBYFDEUEKTKJWBMJTRDGKMIHNGP3", "length": 17796, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Tughlaq Durbar first look released - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nவிஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவிஜய் சேதுபதி, பார்த்திபன் நடிப்பில் உருவாகும் 'துக்ளக் தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.\n'மாமனிதன்', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'க/பெ ரணசிங்கம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் சேதுபதி. கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் பணியும் நடைபெறாமல், வீட்டில் குழந்தைகளுடன் பொழுதைக் கழித்து வருகிறார்.\nஇதில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% வரை முடிந்துவிட்டது.\nதற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் டெல்லி பிரசாத் தீனதயாளன்.\nஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரும், 'கோப்ரா', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சீயான் 60' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஓடிடி தளத்தில் வெளியாகிறதா 'ஜ���மே தந்திரம்'\nமீண்டும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் இணையும் ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்\nசுஷாந்த் மீது அன்பு மழை பொழிகிறது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி\nமுன்னணி நடிகர்கள் சம்பளம் குறைக்க ஒப்புதல்: தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே தகவல்\nதுக்ளக் தர்பார்விஜய் சேதுபதிடெல்லி பிரசாத் தீனதயாளன்பார்த்திபன்அதிதி ராவ்மஞ்சிமா மோகன்Tughlaq DurbarTughlaq Durbar first lookVijay sethupathiParthibanAditi raoManjima mohanOne minute newsலலித் குமார்Lalit kumar\nஓடிடி தளத்தில் வெளியாகிறதா 'ஜகமே தந்திரம்'\nமீண்டும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் இணையும் ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்\nசுஷாந்த் மீது அன்பு மழை பொழிகிறது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nதமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர்...\nதென்காசியில் விற்பனை இல்லாததால் மண்பாண்டங்கள் தேக்கம்: ஏற்றுமதிக்கு வழிவகுக்க தொழிலாளர்கள் கோரிக்கை\nரூ.77 கோடியில் கட்டப்பட்ட கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் விவசாயிகளுக்கான கடைகள் திறப்பு\n'சீக்கிரமே மக்கள் மனசுல பெரிய இடம் பிடிப்பேன்' - 'கல்யாண வீடு' சீரியலின் புதிய நாயகி கன்னிகா ரவி பேட்டி\n'சீக்கிரமே மக்கள் மனசுல பெரிய இடம் பிடிப்பேன்' - 'கல்யாண வீடு' சீரியலின் புதிய நாயகி கன்னிகா ரவி பேட்டி\n'மாஸ்டர்' அனுபவம், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருப்பம்: மனம் திறக்கும் மாளவிகா மோகனன்\nஅஜித் - விஜய் இணைந்து நடிக்க என்னிடம் சில யோசனைகள் இருக்கின்றன: இயக்குநர்...\n200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான ‘முலன்’ படத்தை ஓடிடியில் வெளியிடும் டிஸ்னி\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nதமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர்...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது; பிரமாண்ட ஆலயம் தயாராகிறது: பூமி...\n2 கல்லூரிகளில் ��ட்டுமே 80% தேர்ச்சி; 35 கல்லூரிகளில் ஒற்றை இலக்கம்: தனியார்...\n‘‘கரோனாவை காரணம் காட்டி மதர்சார்பின்மை பாடத்தை நீக்கி விட்டார்கள்’’- மம்தா பானர்ஜி கடும்...\nமன அழுத்தத்தைக் குறைக்க திண்டுக்கல் போலீஸாருக்கு யோகா பயிற்சி: டிஐஜி முத்துச்சாமி பங்கேற்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/53570-50-000.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-05T11:07:12Z", "digest": "sha1:SJMFZX22VMWHHTHCCVBDHLNJRACI4VFT", "length": 15578, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "காயமடைந்த டாஸ்மாக் ஊழியருக்கு அரசு ரூ.50,000 நிதியுதவி | காயமடைந்த டாஸ்மாக் ஊழியருக்கு அரசு ரூ.50,000 நிதியுதவி - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகாயமடைந்த டாஸ்மாக் ஊழியருக்கு அரசு ரூ.50,000 நிதியுதவி\nசென்னை தி.நகர் டாஸ்மாக் கடைக்கு சில மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், காயமடைந்த ஊழியர் பழனிவேல் சிகிச்சைக்காக ரூ.50,000 நிதியுதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், தியாகராய நகர், தெற்கு போக் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் 12.8.2015 அன்று, சில மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், பணியில் இருந்த திரு ரங்கசாமி என்பவரின் மகன் பழனிவேல் என்பவர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.\nஇந்த சம்பவத்தில் தீக்காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் திரு பழனிவேல் அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிருவாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.\nபலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் டாஸ்மாக் ஊழியர் பழனிவேல் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். திரு பழனிவேல் அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000/- ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்\"\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்���ை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடாஸ்மாக் ஊழியர்முதல்வர் நிதியுதவிரூ.50000 நிதியுதவி\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅணியின் கேப்டனாக குறைந்தபட்ச முக்கியத்துவமே ஒருவர் தனக்குக் கொடுத்துக் கொள்ள வேண்டும்: ரோஹித்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nநடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை: டெஸ்ட்டில் புதிய முறை...\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nராஜராஜ சோழனின் பாட்டி செம்பியன் மாதேவிக்கு முழு உருவச் சிலை: பொதுமக்களிடம் திரட்டிய...\nஇலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி: பழநியில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் ��ேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557474-hosur-special-train-to-assam-state.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T10:26:40Z", "digest": "sha1:SCQGSLU2LYYDUU5NDEDPF2HPJVQCD434", "length": 18036, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஓசூரில் இருந்து 7-வது கட்டமாக 1,718 பேர் அசாமுக்கு சிறப்பு ரயிலில் பயணம்: இதுவரை 11,325 பேர் அனுப்பி வைப்பு | Hosur Special Train To Assam State - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஓசூரில் இருந்து 7-வது கட்டமாக 1,718 பேர் அசாமுக்கு சிறப்பு ரயிலில் பயணம்: இதுவரை 11,325 பேர் அனுப்பி வைப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7-வது கட்டமாக ஓசூர் வட்டத்தில் பணிபுரிந்து வந்த 1718 பேரும் ஓசூரில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக அவர்களின் சொந்த மாநிலமான அசாமுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.\nஅசாம் சென்ற ஒரு நபருக்குப் பயணச்சீட்டு தலா ரூ.1,055 வீதம் 1718 பேருக்கும் மொத்தம் ரூ.18 லட்சத்து 12 ஆயிரத்து 490 மதிப்பிலான பயணச் சீட்டுத் தொகையை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் செலுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமுன்னதாக அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலமாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்பு ரயிலில் செல்வதற்கான பாஸ் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கலந்து கொண்டு அனைவருக்கும் மூன்று வேளை உணவு மற்றும் குடிநீர் பாட்டில், முகkகவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தார். இதுவரை உத்தரபிரதேசம், ஒடிசா, பிஹார், அஸ்ஸாம் ஆகிய வடமாநிலங்களுக்கு ஓசூரிலிருந்து சிறப்பு ரயில் மூலமாக மொத்தம் 11325 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வில் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், வட்டாட்சியர்கள் வெங்கடேசன், ராமசந்திரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், ரயில்வே மற்றும் ஓசூர் நகரக் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்ப���ில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகருணாநிதி பிறந்தநாள்: எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்; ஸ்டாலின் வேண்டுகோள்\nமருத்துவப் படிப்பில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம்\nநாடு முழுவதும் ரத்த தான முகாம்களை நடத்த அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்: திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை\nவேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது; அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு\nஓசூர்அசாம்சிறப்பு ரயிலில் பயணம்அனுப்பி வைப்புகரோனாபுலம்பெயர் தொழிலாளர்கள்கொரோனாபொது முடக்கம்Hosur Special Train\nகருணாநிதி பிறந்தநாள்: எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்; ஸ்டாலின் வேண்டுகோள்\nமருத்துவப் படிப்பில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்...\nநாடு முழுவதும் ரத்த தான முகாம்களை நடத்த அரசு சிறப்பு அனுமதி அளிக்க...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nதமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர்...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nதமிழகத்தில் வ��ும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர்...\nஓசூர் வனச்சரக கிராமங்களில் உரிமம் இன்றி வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைப்பு:...\nஓசூர் வனப்பகுதியில் இருந்து நகரத்துக்குக் கூட்டமாகப் படையெடுத்த வண்ணத்துப் பூச்சிகள்\nவரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஓசூர் சந்தையில் மலர்களின் விலை இரண்டு, மூன்று மடங்கு...\nஓசூர் அருகே ஆண் யானை உயிரிழப்பு: தந்தங்களை நிலத்தில் புதைத்து வைத்த விவசாயி...\n’இசை - இளையராஜா, உதவி - அமர்சிங்’; ரஜினிக்கு முந்திக்கொண்ட ராஜாவின் இசை;...\nமூடிஸ் ரேட்டிங் குறைப்பு: இந்தியப் பொருளாதாரத்தை மோடி கையாளும் விதம் குப்பை மீது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562478-the-chief-minister-s-hand-should-not-be-in-the-home-ministry-until-the-case-of-jayaraj-and-the-pennix-case-a-new-case-in-the-supreme-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T10:15:42Z", "digest": "sha1:54CAR57UGBBRY3OHEP432B4MLPQPLIVQ", "length": 22508, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு முடியும் வரை முதல்வர் பழனிசாமி கையில் உள்துறை இருக்கக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு | The Chief Minister's hand should not be in the home ministry until the case of Jayaraj and the Pennix case: a new case in the Supreme Court - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு முடியும் வரை முதல்வர் பழனிசாமி கையில் உள்துறை இருக்கக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை சுதந்திரமாக நடைபெற வேண்டுமானால் முதல்வர் வசமிருந்து உள்துறை மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nசாத்தான் குளத்தில் கூடுதல் நேரத்தில் கடையைத் திறந்து வைத்ததாக எழுந்த பிரச்சினையில் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஜூன் 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜும் பென்னிக்ஸும் அடைக்கப்பட்டனர்.\nஅங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைய��ல் 22-ம் தேதி இரவு 9 மணிக்கு பென்னிக்ஸும், மறுநாள் அதிகாலையில் ஜெயராஜும் மரணமடைந்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையிலெடுத்தது.\nவிசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் முதல்வரிடம் உள்துறை அமைச்சகம் இருக்கக்கூடாது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு முடியும் வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் உள்துறை இருக்கக் கூடாது. இந்த வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅவரது மனுவில், “வழக்குத் தொடர்பான எந்த ஒரு விசாரணையும் நடக்கும் முன்னரே, தந்தை-மகன் உடல்நலக் கோளாறு காரணமாகத்தான் உயிரிழந்தார்கள் என முன்னுக்குப் பின் முரணாக, பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இதைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் செயலாகத்தான் கருத வேண்டும். மேலும், இந்தச் செயல் அவர் வகித்து வரும் முதல்வர் பதவிக்கு அழகல்ல.\nஎனவே, கொலை விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும். மேலும் தற்போது விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அமைப்பான சிபிசிஐடி, முதல்வர் கையில் உள்ள உள்துறையின்கீழ் வருகின்றது. எனவே, அந்த இலாகாவை முதல்வர் பழனிசாமி வைத்திருந்தால் இந்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது.\nஎனவே, இந்த வழக்கு முடியும் வரை உள்துறை இலாகா பொறுப்பை முதல்வர் பழனிசாமி வைத்திருக்கக்கூடாது. மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை திசை மாறாமல் இருக்க, உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும்.\nஎனவே, இது தொடர்பாக தகுந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்“ என தனது மனுவில் வழக்கறிஞர் ராஜராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்த மனு விரைவில��� விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாஜக மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் நியமனம்; வி.பி.துரைசாமிக்குப் பதவி: தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவிப்பு\nஇதுவரை 56,021 பேரை குணப்படுத்தியுள்ளோம்; அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும்; மநீம வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nஎன்எல்சி விபத்தில் உயிரிழந்தோருக்கு மத்திய அரசும் நிதியுதவி தர வேண்டும்: உள்துறை அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை\nபாஜக மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் நியமனம்; வி.பி.துரைசாமிக்குப் பதவி: தமிழக பாஜக...\nஇதுவரை 56,021 பேரை குணப்படுத்தியுள்ளோம்; அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள்: அமைச்சர்...\nஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும்; மநீம வழக்கு...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nதமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர்...\nகரோனா விவகாரம்: புதுச்சேரி காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் திமுக, அதிமுக\nரூ.77 கோடியில் கட்டப்பட்ட கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் விவசாயிகளுக்கான கடைகள் திறப்பு\nராமர் கோயில் விவகாரத்தில் அமைதியான தீர்வை எட்ட பிரதமர் மோடியின் அறிவாற்றலும், தொலைநோக்குப்...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nதமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர்...\nகரோனா விவகாரம்: புதுச்சேரி காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் திமுக, அதிமுக\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nதமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர்...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது; பிரமாண்ட ஆலயம் தயாராகிறது: பூமி...\n2 கல்லூரிகளில் மட்டுமே 80% தேர்ச்சி; 35 கல்லூரிகளில் ஒற்றை இலக்கம்: தனியார்...\nஆசிரியர்கள், பிற ஊழியர்களுக்கு ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணி: மத்தியக் கல்வி...\nபாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை: தமிழக முதல்வருக்கு வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/541652-velampalayam-school-achievement.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-05T11:03:58Z", "digest": "sha1:HXXRTV6UCUQGLOKDBEIOPV2P3B2MIQ67", "length": 19661, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளி: திருப்பூர், வேலம்பாளையம் பள்ளி அசத்தல் | velampalayam school achievement - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nதமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளி: திருப்பூர், வேலம்பாளையம் பள்ளி அசத்தல்\nதமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளி என்ற பெயரை திருப்பூர், வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பெற்றுள்ளது.\n1919-ம் ஆண்டு 60 மாணவர்களுடன் உருவான வேலம்பாளையம் தொடக்கப்பள்ளி, 2002-ம் ஆண்டு 400 மாணவர்களுடன் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 2005-ல் அன்பாசிரியர் ராதாமணி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.கற்பித்தலுடன் பள்ளி வசதிகளையும் தொடர்ந்து மேம்படுத்தினார். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.\nதனியார் பள்ளிகளின் உள், வெளிக்கட்டமைப்புக்கு ஒரு படி மேல் அமைந்திருக்கிறது திருப்பூர், வேலம்பாளையம் அரசுப் பள்ளி. முழுக்க கான்கிரீட் தளத்தால் கட்டப்பட்டிருக்கும் ப��்ளியில், தனித்தனியாக கணினி வகுப்பறை, உச்சரிப்புப் பயிற்சிக்காக ப்ரொஜெக்டர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. 20 வகுப்புகளுக்கு மார்பிள் போடப்பட்டிருக்கிறது.\n140 மீட்டரில் சுற்றுச்சுவர், 30 கழிப்பறைகள், ஐந்து தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லாதபோது பயன்படுத்த ஆழ்துளைக் குடிநீர் வசதியும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் மற்ற திறன்களை வளர்க்க கேரம், நீச்சல், யோகா, கையெழுத்து மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபள்ளியின் செயல்பாடுகளால் கவரப்பட்ட பெற்றோர், தனியார் பள்ளிகளை விடுத்து வேலம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தங்களின் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். பள்ளிக்கென சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேல் நன்கொடை பெற்று நன்கொடையாளர்களின் பெயர்களை, பள்ளியில் கல்வெட்டு வைத்துப் பொறித்திருக்கின்றனர்.\nவட மாநிலத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி திருப்பூர் என்பதால், அவர்களின் குழந்தைகளும் இங்கு படிக்கின்றனர். வட மாநில மாணவர்களுக்கு இந்தியும் இங்கே கற்றுத் தரப்படுகிறது. இதனால் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்த நிலையில், 2019-20 ஆம் கல்வியாண்டில் வேலம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் 1,343 பேர் படித்து வருகின்றனர்.\nஇதன்மூலம் தமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளி என்ற பெயரை வேலம்பாளையம் மாநகராட்சிப் பள்ளி பெற்று அசத்தியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமாணவர்கள், பொதுமக்களுக்கு ஓவியம், கட்டுரை, சிறுகதைப் போட்டிகள்: தேசிய அறிவியல் தினத்தையொட்டி புதுச்சேரியில் தொடக்கம்\nபொறியியல் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்புப் பயிற்சி: ஆசிரியர்கள் அதிருப்தி\nஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து மொட்டைக் கடிதம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n34 ஆயிரம் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை: ஒடிசாவில் அதிர்ச்சி\nVelampalayam schoolதமிழ்நாடுஅதிக மாணவர்கள் பயிலும் பள்ளிதிருப்பூர்வேலம்பாளையம் பள்ளி அசத்தல்\nமாணவர்கள், பொதுமக்களுக்கு ஓவியம், கட்டுரை, சிறுகதைப் போட்டிகள்: தேசிய அறிவியல் தினத்தையொட்டி புதுச்சேரியில்...\nபொறியியல் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்புப் பயிற்சி: ஆசிரியர்கள் அதிருப்தி\nஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து மொட்டைக் கடிதம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nதொழில் முனைவோராக மாறிய இளைஞர் அரசுக்கு நன்றி\nமீனவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்\nகோயம்பேடு சந்தையை திறக்க கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா...\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது\nசிவில் சர்வீஸ் தேர்வில் 36-வது இடம் பெற்ற ஆர்.சரண்யாவுக்கு புதுச்சேரி கல்வியமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்...\n2 கல்லூரிகளில் மட்டுமே 80% தேர்ச்சி; 35 கல்லூரிகளில் ஒற்றை இலக்கம்: தனியார்...\nபள்ளி மாணவர்களுக்கு இணையத்தில் சிறப்புப் போட்டிகள்: குடிநீர் மற்றும் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு\nதேர்வெழுதாமல் மருத்துவ மாணவர்களுக்குத் தேர்ச்சி கிடையாது: இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு\n5+ 3+ 3+ 4 கல்வி முறை, கட்டாய மழலையர் கல்வி: புதிய...\nபுதிய கல்விக் கொள்கையால் ஒற்றைத் தலைமையின்கீழ் இணைக்கப்படும் உயர்கல்வி அமைப்புகள்\nகுழந்தைகளிடையே தமிழ் வாசிப்பை ஊக்குவிக்க மாணவ வாசக சாலை திட்டம்: சிறப்புப் பரிசுகள்...\nகரோனா காலத்தில் விவசாயத்தை நோக்கிக் குழந்தைகளைத் திருப்பும் சவால்: ஆசிரியரின் நூதன முயற்சி\nஎன்னைப் போன்ற சராசரி பேட்ஸ்மென்களுக்கு 40 ரன் என்பது ‘டீசன்ட்’ ஸ்கோர், சச்சினுக்கோ...\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சென்னை நந்தனத்தில் வீடு ஒதுக்கீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/110", "date_download": "2020-08-05T10:34:59Z", "digest": "sha1:GA4XDUNMBXE3GJCZBARC6NYRY4Y7U7UI", "length": 9429, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மழை வெள்ளம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - மழை வெள்ளம்\nஇரு அணிகளிலும் மாற்றமில்லை: தோனி டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு\n - ‘எமிசாட்’ செயற்கைக்கோள் வெற்றி\nபெரியார் சிலை உடைப்பு: தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்த திட்டமிட்டு சதிவலை; வைகோ கண்டனம்\nயு டர்ன் 14: டி.டி.கே. குழுமம் – நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்….\nகடும் கோடை எதிரொலியால் வனத்தில் அமைத்த ஆழ்குழாய் கிணறுகள் வறண்டன: ஆற்றுப் படுகைகளில்...\nபக்கத்து வீடு: மகளால் கிடைத்த வெற்றி\nசில பந்துகளை கவனமாகப் பார்ப்போம் என்றார் தினேஷ் கார்த்திக்; ஆனால் நான் அதிகம்...\n19 நாட்களாக ஈரானில் வரலாறு காணாத வெள்ளம்: பலி எண்ணிக்கை 70 ஆக...\nதொடர் மணல் கொள்ளையால் பாலைவனமாகி வரும் பாலாறு\nதேர்தல் 2019: விவசாயிகளின் தேர்தல் போராட்டம்\nதிறந்திடு சீஸேம் 26: மெர்ச்சென்ட் ராயல்\nஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் பலி; லட்சக்கணக்கானோர் தவிப்பு\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1571/?replytocom=118902", "date_download": "2020-08-05T09:50:00Z", "digest": "sha1:GMTRYALNQL27PDKW4J7AWBGGYOGK6G23", "length": 7486, "nlines": 59, "source_domain": "www.savukkuonline.com", "title": "அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு புத்தகம். – Savukku", "raw_content": "\nஅதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு புத்தகம்.\nராஜீவ் காந்தி. இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத��திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது. இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் \nமேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள்” என்ற புத்தகம் வெளிவருகிறது. இந்த புத்தகத்தை எழுதியவர், ராஜீவ் சர்மா என்ற டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். கடும் உழைப்பைச் செலவிட்டு, மென் பொறியாளரான அன்புத் தோழர் ஆனந்தராஜ், இதை மொழி பெயர்த்திருக்கிறார்.\nஇந்தப் புத்தககத்தை சவுக்கு பதிப்பகம் சார்பாக முதல் நூலாக வெளிக் கொணர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nவரும் ஜுன் 4, சனிக்கிழமை அன்று, வெங்கட்நாராயணா சாலை, தியாகராய நகரில் உள்ள செ.நாயகம் தியாகராயர் மேல்நிலைப் பள்ளியில் மாலை 5 மணிக்கு இந்நூல் வெளியிடப் படுகிறது.\nஇந்த நூலை சவுக்கு வாசகர்கள் அனைவருக்கும் சவுக்கு, சமர்ப்பிக்கிறது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிப்பீர்கள் தானே \nNext story ஏன் இப்படிச் செய்தீர்கள் போலா நாத் \nமௌலானா அபுல்கலாம் ஆசாத் – ஒரு மீள் பார்வை/முபாரக் அலி\nஇலங்கை மீது போர்க்குற்ற விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/35366", "date_download": "2020-08-05T10:06:23Z", "digest": "sha1:FZ55OBOI3NR34NW3EYDYO5G3IPGZEXEZ", "length": 15466, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "டென்மார்க் எதிர் அவுஸ்திரேலியா வெற்றிதோல்வியில்லை | Virakesari.lk", "raw_content": "\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nஅச்சமோ, சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை : விரைந்து வந்து வாக்களியுங்கள் என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம���\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nடென்மார்க் எதிர் அவுஸ்திரேலியா வெற்றிதோல்வியில்லை\nடென்மார்க் எதிர் அவுஸ்திரேலியா வெற்றிதோல்வியில்லை\nசமாரா விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற டென்மார்க்குடனான சி குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை அவுஸ்திரேலியா 1 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் .வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.\nஇந்தப் போட்டி முடிவானது இரண்டாம் சுற்றுக்கு தெரிவாக முடியும் என்ற சொற்ப நம்பிக்கையை அவுஸ்திரேலியாவுக்கு கொடுத்துள்ளது. ஆனால் பிரான்ஸும் டென்மார்க்கும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் அல்லது அப் போட்டிகளை சமப்படுத்திக் கொண்டால் அவுஸ்திரேலியாவின் வாய்ப்பு அற்றுப் போகும்.\nதற்போது இக் குழுவில் 2 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்திலும் இரண்டாவது போட்டியில் விளையாடிவரும் பிரான்ஸ் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு 2 போட்டிகளில் ஒரு புள்ளி மாத்திரமே கிடைத்துள்ளது.\nஇன்றைய போட்டியில் வெற்றிபெற முடியும் என்ற பெரும் நம்பிக்கையுடன் களம் இறங்கிய டென்மார்க், அதற்கமைய போட்டியின் 7ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் போட்டது.\nஅவுஸ்திரேலிய வீரர் ஆரொன் மூய் தனது எல்லையிலிருந்து பந்தை முன்னோக்கி நகர்த்தியபோதிலும் நிக்கலாய் ஜோர்ஜென்சென் பந்தை தன்பாதத்தால் கட்டுப்படுத்தி க்றிஸ்டியன் எரிக்செனுக்கு மிக நேர்த்தியாக பரிமாறினார்.\nதன்னை நோக்கி வந்து பந்து நிலத்தில் பட்டு சற்று மேலெழுந்தபோது எரிக்சன் ‘ஹாவ் வொலி’ முறையில் பந்தை உதைத்து அலாதியான கொல் ஒன்றைப் போட்டார்.\nஇதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு டென்மார்க்குக்கு கிடைத்த வாய்ப்பு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் டென்மார்க்கினால் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியாமல் போனது.\nஇந் நிலையில் பிரான்ஸுடனான போட்டியில் போன்றே இப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவுக்கு பெனல்டி ஒன்று கிடைத்தது.\nபோட்டியின் 36ஆவது நிமிடத்தில் மெத்யூ லெக்கி தலையால் தட்டிய பந்து டென்ம���ர்க் பின்கள வீரர் யுசுவ் பௌல்செனின் கையில் பட்டதை மத்தியஸ்தர் அன்டோனியோ மத்தேயு லொஹொஸ் கவனிக்கத் தவறிவிட்டார்.\nஆனால் வீடியோ உதவி மத்தியஸ்தர் சுட்டிக்காட்டியதை அடுத்து அவுஸ்திரேலியாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. 37ஆவது நிமிடத்தில் பெனல்டியை உதைத்த மய்ல் ஜெடிநாக் அதை கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.\nஅதுவரை 57 நிமிடங்களுக்கு ஒரு கோலைத் தானும் விட்டுக்கொடுக்காமலிருந்த டென்மார்க் கோல்காப்பாளர் கஸ்பர் ஷுமைக்கலால் பெனல்டியைத் தடுக்க முடியாமல் போனது.\nஇதனைத் தொடர்ந்து டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. ஆனால் கோல் போடுவதற்கான சரியான வாய்ப்புகளை அவுஸ்திரேலியாவினால் உருவாக்க முடியவில்லை.\nபோட்டியின் கடைசிக் கட்டத்தில் டெனியல் அர்ஸானி, மெத்யூ லெக்கி ஆகியோரின் முயற்சிகளை டென்மார்க் கோல்காப்பாளர் சாமர்த்தியமாக செயற்பட்டு தடுத்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.\nடென்மார்க் அவுஸ்திரேலியா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி\nஅமெரிக்க பகிரங்க தொடரிலிருந்து விலகினார் நடால்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நடப்பு சாம்பியனான ரஃபேல் நடால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஇருமினால் சிவப்பு அட்டை - இங்கிலீஷ் கால்பந்து சங்கம் அறிவிப்பு\nகால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவர் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால் தடைவிதிக்கப்படும் என இங்கிலிஷ் கால்பந்தாட்ட சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-08-04 16:55:47 இருமல் சிவப்பு அட்டை இங்கிலீஷ் கால்பந்து சங்கம்\nகுற்றத்தை ஒப்புக்கொண்டால் பொதுமன்னிப்பு : பி.சி.சி.ஐ.\nவயது குறித்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) தெரிவித்துள்ளது.\n2020-08-04 16:54:31 குற்றம் பொது மன்னிப்பு பி.சி.சி.ஐ\nஐ.பி.எல். 2020 லீக் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 வரை\nஒத்திவைக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅமெரிக்��� பகிரங்க டென்னிஸில் விளையாடுவது அபாயம் - விலகும் ஆஷ்லி பார்ட்டி\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து (யூ.எஸ். ஓப்பன்) பெண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திலுள்ள அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகியுள்ளார்.\n2020-07-31 18:25:09 அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி அவுஸ்திரேலியா ஆஷ்லி பார்ட்டி\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/nirbhaya-case-involved-persons-last-took-food-information", "date_download": "2020-08-05T11:14:21Z", "digest": "sha1:V3U2AA73JXMZ45CCZAC3AJKKM3WLVEDZ", "length": 10581, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கடைசி ஆசை நிறைவேறியதா? நிர்பயா குற்றவாளிகளுக்குக் கடைசியாகக் கொடுக்கப்பட்ட உணவு என்ன? வெளிவந்த தகவல்! | nirbhaya case involved persons last took food information | nakkheeran", "raw_content": "\n நிர்பயா குற்றவாளிகளுக்குக் கடைசியாகக் கொடுக்கப்பட்ட உணவு என்ன\nஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்ஷய் சிங்கிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் இன்று (20/03/2020) காலை 05.30 மணிக்கு நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். இதை மாணவியின் பெற்றோர் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். தண்டனை தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும், நிச்சயம் நிர்பயாவின் ஆத்மா சாந்தியடையும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.\nஇந்த நிலையில், குற்றவாளிகள் அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். மேலும் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு குற்றவாளிகளுக்குத் தண்ணீர் மற்றும் டீ வழங்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அதனை ஏற்க குற்றவாளிகள் மறுத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை... வழக்கறிஞர்களிடம் சி.பி.ஐ அதிகாரி அழகிரிசாமி விசாரணை\nகாதல் கணவருடன் சேர்த்து வையுங்கள்... எடப்பாடி காவல்நிலையத்தில் நடிகை புகார்...\nபென்னிக்ஸின் நண்பர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை\n போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது...\nராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கரோனா...\n\"பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை\" பிரதமர் பெருமிதம்...\nதிண்டிவனம்: அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் மரணம்\n'ராம ராஜ்யமே மகாத்மா காந்தியின் கனவு; அயோத்திக்கு விடுதலை'-மோடி உரை\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2020-08-05T10:24:22Z", "digest": "sha1:VBLSB65YZEL5E7LEIW4EQPVEL6NLQZDU", "length": 23064, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தமிழருவி மணியன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழருவி மணியன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam\nஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஅரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில் நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.\nதியாகம், தன்னல மறுப்பு சேவை மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய உகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகாமராஜரும் கண்ணதாசனும் - Kamarajarum Kannadasanum\nஉண்மைகளுக்காக உடலை வருத்திய போதும், ஊர்துறந்த போதும், உடைமைகள் இழந்த போதும் உண்மையின் சத்தியத்தை உலகுக்கு அறிவித்த அரிச்சந்திரனை உள்வாங்கிய தேசப்பிதாவின் நெறிகளில் தன் நடைப்பாதையை அமைத்து நாட்டின், மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தவர் காமராசர். அவர் தந்த நெறிகளில் தன் அரசியல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஇன்று புதிதாய்ப் பிறப்போம் - Inru Puthithai Pirappom\nவரலாறு என்பது நேற்று ���றந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும், நாளை பிறப்பவர்க்கும் இடையே நடைமெறும் ஒப்பந்தம்'என்றார் ஆங்கிலேய அறிஞர் எட்மண்ட் பர்க். மன்னர்களின் போர்க்களமும்,அவர்களுடைய வெற்றி தோல்வியும் மட்டுமே வரலாறு அன்று. சாதாரண மனிதர்களின் சமூக வாழ்வை ஆழமாகப் பாதிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநேர்மையான சிந்தனையாளரும், தேசிய உணர்வு கொண்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியனின் சொற்பொழிவு, கட்டுரை, பேட்டி ஆகியவை, தமிழக இளைஞர்களின் நல்வாழ்வுக்கும், மேம்பாட்டுக்கும், பெரிய அளவில் துணை புரியக் கூடியவை.ஆசிரியராகப் பணிபுரிந்த இந்த வழக்குரைஞர், இளைய தமிழ்ச் சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய தகுதியும், திறமையும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஇது தகவல்களின் உலகம். எங்கெங்கோ கொட்டிக் கிடக்கும் தகவல்களை தேடித் திரட்டி, அவரவர் தேவைக்கும் நோக்கத்துக்கும் ஏற்ப தொகுத்துப் பார்த்து, அதிலிருந்து கிடைக்கும் அரிய உண்மைகளைப் பயன்படுத்தி, தொலைநோக்கான முடிவை எடுப்பவர்களே போட்டியில் முந்தும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இலக்கு எது என்று [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசி.ஜி. பிரபாவதி, உழவு தொழில், Unnayenee Arivai [Paperback] [2007] Kannadhasan, பேராசிரியர் சகி கொற்றவை ஜெயஸ்ரீ, Nadaka, பேராசிரியை சரசுவதி இராமநாதன், Taliban, visual basic, கருண, முடி பத்தியம், ஆய்வு), Department Of English Periyar E.V.R. College., செந்தமிழே, ஆர் வீ ஸ்வாமி, quotes book\nமகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் இரண்டாம் தொகுதி -\nஎல்லை காந்தி - Ellai Gandhi\nநீ தந்த மாங்கல்யம் -\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 2) - Kambaramayanam: Bala kaandam - Vol. 2\nஇலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள் - Ilakkiya Thuravugalil Magalir Pathivugal\nபஞ்சாக்கரம் தூல சூக்கும விளக்கம் ஞான பாதம் -\nசீர்திருத்தப் போலிகள் - Seerthirutha Poligal\nவியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2621.html?s=56ceb705e9e3dd04d6dd716bf4792d4c", "date_download": "2020-08-05T10:49:31Z", "digest": "sha1:XDZYC3RQLF6ZCG2WUQJC2N3PPFLEYXB4", "length": 11327, "nlines": 62, "source_domain": "www.tamilmantram.com", "title": "செங்கோடா செருப்போடு நில் !!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > செங்கோடா செருப்போடு நில் \nView Full Version : செங்கோடா செருப்போடு நில் \nஒரு புகழ் பெற்ர ஓவியன் ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காக ஒரு அழகான இளம் பெண்ணின் படத்தை உருவாக்கிக்கொண்டிருந்தான். அதை தத்ரூபமாக இருக்கவேண்டும் என்று நிறைய வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்து அந்த படத்தை வரைந்துகொண்டிருந்தான் . அவள் காலில் அணிந்திருக்கும் செருப்பு மட்டும் அவனுக்கு திருப்தி அளிக்க வில்லை. அவன் கொஞ்சமும் தயங்காமல் ஒரு நல்ல செருப்பு தைப்பவனை கூப்பிட்டு ஆலோசனை கேட்டான் . செங்கோடனும் (செருப்பு தைப்பவனின் பெயர் ) அவன் வரைந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் வரைந்த அளவுக்கு அழகாக உள்ள இந்த பெண் இந்த மாதிரி செருப்பு அணிந்தால்தான் எடுப்பாக இருக்கும் என்று ஒரு மாதிரியை காண்பித்தான் . ஓவியனும் அந்த மாதிரி மாற்றினான் . இப்போது பார்த்தால் அந்த பெண்ணின் அழகு இன்னும் கூடியது போல் இருந்தது . ஓவியன் செங்கோடனை மிகவும் பாராட்டி நன்றியும் கூறினான் . செங்கோடனுக்கோ ஒரே பெருமை . அவன் மீண்டும் ஒரு முறை படத்தை பார்த்துவிட்டு இந்த பெண்ணின் பார்வை கொஞ்சம் தரையை பார்ப்பது போல் இருக்கிறது . அதையும் கொஞ்சம் நேராக பார்ப்பது போல் வரைந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றான். உடனே அந்த ஓவியன் சொன்னான்,\" நி செருப்பு தைப்பதில் வல்லவன் என்று தான் உன்னிடம் அதைப்பற்றி கேட்டேன் . மேற்கொண்டு நீ எதுவும் படத்தை பற்றி சொல்ல வேண்டாம் . நான் பார்த்துக்கொள்கிறேன் . செங்கோடா செருப்போடு நில் \" என்றானாம்.. அவனும் தான் பண்ணிய தவறை உணர்ந்து சென்று விட்டானாம் .\nஎல்லைகளை உணர்ந்து கொள்ளுதலின் அவசியம் இந்த கதையின் மூலம் தெரிகிறது...ஒரு சிறந்த படைப்பாளி தனது படைப்புக்கு உயிரோட்டம் தர ஆலோசனைகள் ஏற்கும் அதேவேளை எல்லை மீறும்போது சீறவும் செய்வான் என்பதை சொன்ன, எங்கள் தலைக்கு நன்றிகள் பலப்பல...பாராட்டுக்களும் தான்...\nசென்னை தீவுத்திடலின் எதிரே உள்ள மன்றோ சிலை வடித்த சிற்பியின் வாழ்வில் நடந்த சம்பவம் என்று இதைக் கேட்டிருக்கிறேன்.\nஎகனை -மொகனையோடு சிறப்பாய்ச் சொன்ன சிரிப்பு மன்னன் :D மணியாவுக்குப்\nகண்பார்வையைப் பற்றி அந்த வல்லுநரிடம் கேட்டிருப்பான் அல்லவா, அதுதான் செங்கோடனை செருப்புடன் நிற்கச் சொல்லிவிட்டான் போலும்\nஎம் தலையின்.. நச் பதிவு..\nஉனக்கு விதிக்கப்பட்டதைவிட எள்ளளவும் அதிகமாய் எதையும் செய்யாதே.. என கேள்விப்பட்டிருக்கிறேன்..\n\"சிரிப்பு மன்னன்\" - பட்டம் கெடைச்சிருக்கு..அதைக் கொண்டாட ஏதும் \"சிறப்பு அபிஷேகம்\" நடந்ததா\nஆமாம். அவரவர் அவரவர் வரம்போடிருந்துவிட்டால் பிரச்சினைகளே வராது.\nதலை இதுமாதிரி இப்பவும் அவிழ்த்து விடவேண்டியதுதானே.. :D\n'நச்' பதிவு. நன்றி தல.\nஅப்ப நான் இனி விவாத களம் செல்ல மாட்டேன், நகைச்சுவை கலகத்தில் மட்டும் உறுப்பினர் சந்தவை மறவாமல் வருடமொருமுறை கட்டிக்கொள்கிறேன்.\nநல்ல பாடம் 'தல'மை ஆசிரியரே...\nலேட்டா படிச்சாலும் லேட்டஸ்ட்டு கருத்து அருமை மணியா அண்ணா\nசெருப்பு தைப்பவனுக்கு அந்த அளவுக்குத்தான் ஞானம் இருக்கும் என்று நினைப்பது தவறு. செங்கோடன் சொல்வதைக் கேட்டுவிட்டு பரவாயில்லை இப்படியே இருக்கட்டும் என்று சொல்லியிருந்தால் அந்த பெருமை ஓவியனுக்கு போயிருக்கும். இதில் ஓவியனின் (நம்ம மன்ற ஓவியனைச் சொல்லலீங்க) அகங்காரமே வெளிப்படுகிறது.\nசெருப்பு தைப்பவருக்கு ஏன் கலைஞானம் இருக்க கூடாதா செருப்பு தைப்பவர் குறை சொன்னாலும் பரவாயில்லை.. என்று ஒரு வார்த்தை சொன்னால் அந்த செருப்பு தைப்பவர் சிரித்துக்கொண்டே போயிருப்பார்.. அவர் ஓவியம் என்று .. ஆனால் அவர் சொன்ன வார்த்தையால் ரொம்ப தலைக்கனம் பிடித்தவர்.. என மனதுக்குள் தி��்டிக்கொண்டே போவார்.. என்ன இருந்தாலும் அந்த ஓவியருக்கு ரொம்பதான் வாய் அதிகம்.. இதே இது நல்ல இருக்கு நல்ல இருக்கு என்று சொன்னார்.. வாய் நிறைய பல்லாக இருந்திருக்கும்..\nசெருப்பு தைப்பவருக்கு ஏன் கலைஞானம் இருக்க கூடாதா செருப்பு தைப்பவர் குறை சொன்னாலும் பரவாயில்லை.. என்று ஒரு வார்த்தை சொன்னால் அந்த செருப்பு தைப்பவர் சிரித்துக்கொண்டே போயிருப்பார்.. அவர் ஓவியம் என்று .. ஆனால் அவர் சொன்ன வார்த்தையால் ரொம்ப தலைக்கனம் பிடித்தவர்.. என மனதுக்குள் திட்டிக்கொண்டே போவார்.. என்ன இருந்தாலும் அந்த ஓவியருக்கு ரொம்பதான் வாய் அதிகம்.. இதே இது நல்ல இருக்கு நல்ல இருக்கு என்று சொன்னார்.. வாய் நிறைய பல்லாக இருந்திருக்கும்..\nகலைஞர்களிற்கு திமிரும் அதிகமாம். ஆகையால் திமிர் மிக்கவனை சிறந்த கலைஞன் என்று சொல்வோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:26:30Z", "digest": "sha1:5TWDT4VBEAS364VDQAUOZSCMJEXXDFFX", "length": 3349, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அர்த்த மண்டபம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅர்த்த மண்டபம் என்பது இந்து சமயக் கோவில்களில் கருவறைக்கு முன்னுள்ள மண்டபமாகும். [1] இந்த மண்டபத்திற்கு அடுத்து உள்ளதை முக மண்டபம் என்றும் மகா மண்டபம் என்றும் அழைக்கின்றனர்.\nதமிழகத்திலுள்ள கோவில்களில் இந்த மண்டபம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பல பிரபலமான கோவில்களில் கட்டண தரிசன மற்றும் அர்ச்சனை செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் இந்த மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஇந்த மண்டபமும் கோவில் கருவறைப் போல சிறியதாகவே அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2016, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-05T11:43:52Z", "digest": "sha1:ITHT5VAPEGIVFYC4RURUDB6H4ZKXTVWC", "length": 3602, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வார்ப்புரு:சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவார்ப்புரு:சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது\nசிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள்\nகே. ஆர். விஜயா (1967)\nகே. ஆர். விஜயா (1970)\nமீனா & தேவயானி (1997)\nஅமலா பால் (நடிகை) (2010)\nலட்சுமி மேனன் (நடிகை) (2012)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2019, 02:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-05T11:56:41Z", "digest": "sha1:EBJORGMSZFO64YNDB47Q7WWKCJCNFJ2C", "length": 8869, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக அடையாளக் குறியீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஅனைத்துலக அடையாளக் குறியீடு (International Designator) என்பது தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையத்தின் செய்மதிகளுக்கான அனைத்துலகப் பெயரிடல் முறை ஆகும். இக் குறியீட்டில், ஏவப்பட்ட ஆண்டு, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏவப்படும் செய்மதிகளுக்கான மூன்று இலக்கங்கள் கொண்ட தொடர்எண், ஒவ்வொரு ஏவுதலின் போதும் தொடர்புள்ள வெவேறு கூறுகளைக் குறிக்கும் மூன்று எண்ணிக்கை வரையான எழுத்துக்களைக் கொண்ட குறியீடு என்பன அடங்கியிருக்கும். வெளிப்படையாகத் தெரிந்த செய்மதிகளுக்கு மட்டுமே குறியீடுகள் வழங்கப்படுகின்றன. படைத்துறைச் செய்மதிகள் பட்டியல் இடப்படுவதில்லை. அத்துடன், ஆண்டுக்கான ��வுதல் தொடர் எண்களையும் அவை பாதிப்பது இல்லை.\nஎடுத்துக் காட்டாக, 1957-001A ஸ்புட்னிக் 1 இன் ஏவுகலத்தையும், 1957-001B ஸ்புட்னிக் 1 செய்மதியையும் குறிக்கும். இக் குறியீட்டு எண்ணிலிருந்து, இது 1957 ஆம் ஆண்டில் ஏவப்பட்டது என்பதையும், அவ்வாண்டில் முதலாவதாக ஏவப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளலாம். 1990-037B 1990 ஆம் ஆண்டில் 37 ஆவதாக ஏவப்பட்ட ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைக் குறிக்கும். 1990-037A அதனை ஏவுவதற்கான விண்வெளி ஓடம் டிஸ்கவரியைக் குறிக்கும்.\nதோல்வியில் முடிந்த ஏவுதல்களுக்கு முறையான அடையாளக் குறியீடு வழங்கப்படுவதில்லை. எழுந்தமானக் குறியீடுகளே வழங்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, VAGSL1 என்பது வான்கார்ட் எஸ்எல்வி 1 (Vanguard SLV 1) க்கு வழங்கப்பட்ட குறியீடு ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnfusrc-forester-forest-guard-syllabus-in-tamil", "date_download": "2020-08-05T10:47:41Z", "digest": "sha1:34XTK45K3JOX65OYFV656N5IXT3BANPO", "length": 18318, "nlines": 401, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNFUSRC Forester, Forest Guard Syllabus in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome பாட திட்டம் TNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள் Download\nதமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) 1178 வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.10.2018 முதல் 05.11.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nTNFUSRC பொது அறிவு பாடத்திட்டம் PDF Download\nஇங்கு TNFUSRC வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களுக்கான பாடத்திட்டங்களை வழங்கியுள்ளோம்.\nTNFUSRC வனவர் பாடத்திட்டம் PDF Download\nவன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பாடத்திட்டம் PDF Download\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNUSRB பொது பாடத்திட்டம் PDF Download\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு மாதிரி\nTNFUSRC WhatsAPP Group ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel ல் சேர – கிளிக் செய்யவும்\nPrevious articleதரவரிசைகள் – செப்டம்பர் 2018\nNext articleTNMRB உதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் Grade – II (யோகா மற்றும் நேச்சுரோபதி) சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மதிப்பெண் பட்டியல் 2018\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 SPIC நிறுவனத்தில் Clerk-cum-Field Investigator, Senior Assistant, & Superintendent பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள்...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப��பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/mutual-fund-in-tamil-mutual-funds-types-mutual-fund-news-in-tamil-mutual-fund-investment-207372/", "date_download": "2020-08-05T11:05:49Z", "digest": "sha1:MP2M6WGWA3ZU7LDVQ6BISSOO7NWOA5NA", "length": 10313, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு!", "raw_content": "\nமுன்னேற நினைப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டு\nஇந்தியாவில் பலரும் ஐந்து வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்கின்றனர்.\nmutual fund in tamil mutual funds : மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது, வங்கி மற்றும் பங்குச்���ந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டைவிட சிறந்தது. நீண்டகால நோக்கில் முதலீடு மேற்கொள்ளப்படும்போது, நம்முடைய பணம் பாதுகாப்போடு இருப்பது மட்டுமல்லாமல் அதிக வருமானமும் வழங்கக்கூடியது.\nஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் இருக்கிறது. உதாரணமாக, வங்கி டெபாசிட்கணக்கில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அதில் கிடைக்கும் லாபம் அனைவருக்கும் ஒன்றுதான். ஏதாவது ரிஸ்க் என்றாலும் அனைவருக்கும் ஒன்றுதான். பங்குச்சந்தை, ரியல்எஸ்டேட், தங்கம் எனப் பல வகையான முதலீடுகள் இருந்தாலும், அதில் இருக்கும் ரிஸ்க்கின் அளவு கிட்டத்தட்ட அனைவருக்கும் சமம். ஆனால், உங்களின் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.\nபலர் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம் அதிக லாபம் பெற இயலும் என்பதே காரணமே. ஆனால் இதில் நிறைய ரிஸ்க் இல்லாமலும் இல்லை. இந்தியாவில் பலரும் ஐந்து வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்கின்றனர். அவை ஈக்விட்டி ஃபண்ட் (Equity Fund), டெப்ட் ஃபண்ட் (Debt Fund), பேலன்ஸ்டு ஃபண்ட் (Balanced Fund), பணச்சந்தை முதலீடுகள் (Money market investments), பத்திர முதலீடுகள் (Bond investments) இதில் முதல் 3 மியூட்சல் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.\nஇந்த வகை ஃபண்டுகள் முதலீடுகள் பெரும் பணத்தில் பெரும் பகுதியை பங்குகளாக முதலீடு செய்யப்படுகின்றன.இவற்றில் சந்தை அபாயங்கள் அதிகம். அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கு இது உகந்தது.\nஇந்த வகை முதலீட்டில் பெரும்பாலான முதலீட்டு பணம் நிறுவனக்கடன், வங்கிகள் வழங்கும் கடன், பரிசுப் பொருட்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் உள்ளிட்ட கடன் திட்டங்களில் மூலம் முதலீடு செய்யப்படும். சந்தை அபாயங்களை தவிர்க்க நினைப்பவர்களுக்கு இது சரியான முதலீடு. இதில் வருமானம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.\nஇந்த வகையில் முதலீட்டு பணமானது பங்குகள் மற்றும் கடன்கள் ஆகிய இரண்டிலும் முதலீடு செய்யப்படுகின்றன.சந்தை நிலைகளுக்கேற்ப அவ்வப்போது முதலீட்டு உக்திகளை மாற்றுவது இதில் பொதுவானது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகுழந்தைகள் அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ar-rahman-sj-surya-impressed-with-visually-challenged-girl-sahana-204038/", "date_download": "2020-08-05T11:35:16Z", "digest": "sha1:K67L6BS5NWI3ZAP2CHB2R63PWQRF6Q43", "length": 10177, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி!", "raw_content": "\nஇசையால் இசைப்புயலை வியக்க வைத்த பார்வையற்ற சிறுமி\nஒரு பக்கம் NGK படத்தின் பின்னணி இசையையும், மற்றொரு பக்கம் கத்தி படத்தின் பின்னணி இசையையும் வாசித்து, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nஇனம், மொழி, மதம் உள்ளிட்டவைகளைக் கடந்தது தான் இசை. இன்றைய நிலையில் உலகம் முழுவதுமே கொரோனா குறித்த மன அழுத்தத்தில் மக்கள் இருக்கிறார்கள். இந்த சூழலில் தங்களுக்குள் பாஸிட்டிவிட்டியை உருவாக்கி, சமநிலையில் மனதை வைத்திருக்க இசை பெரும் பங்கு வகிக்கிறது.\n’வாழ்க்கைக்குப் பிறகும் வாழனும்’ : அதிரடி முடிவெடுத்த ஜெனிலியா ரித்தேஷ் தம்பதி\nஇதற்கிடையே சஹானா என்ற சிறுமி சத்தமில்லாமல் ஓர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். பார்வையற்ற அந்த சிறுமி படு ஜோராக (Keyboard) கீ-போர்டு வாசிக்கிறார். அவருக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’கோப்ரா’ படத்தில் இருந்து “தும்பி துள்ளல்” என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது அந்த பாடலை இந்த சிறுமி வாசித்து வெளியிட்ட காணொளியை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ஸ்வீட்’ என்று தலைப்பிட்டுள்ளார்.\nசேலரி அக்கவுண்ட் தொடங்க மிக சிறந்த வங்கி இதுதான்\nஅதோடு, சஹானா தனது அடுத்த சாதனையாக இரு கீ-போர்டு இசை கருவிகளில் ஒரு பக்கம் NGK படத்தின் பின்னணி இசையையும், மற்றொரு பக்கம் கத்தி படத்தின் பின்னணி இசையையும் வாசித்து, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனை தற்போது நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.\nஏற்கனவே சஹானா செய்த சாதனை Asia Book of Records என்ற தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, ��ேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347285", "date_download": "2020-08-05T10:10:38Z", "digest": "sha1:D3WTP3POTC7R3FW3M67W2NKA5LQ7677Z", "length": 18169, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| கிளப்பில் நள்ளிரவு சீட்டாட்டம்: 40 பேர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகிளப்பில் நள்ளிரவு சீட்டாட்டம்: 40 பேர் கைது\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nதிருப்பூர்:திருப்பூர் மாநகரில் சட்ட விரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த, 40 பேரை கைது செய்து, 30 டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காலேஜ் ரோடு அணைப்பாளையத்தில் கிளப் ஒன்றில் பணம் வைத்து சீட்டாட்டம் நடந்து வருவதாக கமிஷனருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் சென்றது.மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், சந்திரமோகன் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு ஆய்வு செய்தனர். கிளப்பை போலீசார் சுற்றி வளைத்ததை தெரிந்து, சீட்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். கிளப் உரிமையாளர் சோமு, 40, மருதாசலம், 38 உள்ளிட்ட, 40 பேரை போலீசார் பிடித்தனர்.இதுதொடர்பாக, வேலம் பாளையம் போலீசார், 40 பேரை கைது செய்து, 30 டூவீலர்கள், ஒரு லட்சத்து, 70 ஆயிரத்து, 550 ரூபாயை பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன��� உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு\n1. திருப்பூரில் 36 பேர் 'டிஸ்சார்ஜ்'\n2. அறிவியல் திறனை வெளிப்படுத்த மாணவர்கள் பங்களிப்பு அவசியம்\n3. நாளைய மின் தடை (6ம் தேதி)\n5. ஏக்கர் கணக்கில் மல்பெரி செடிகள் அகற்றம் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் வேதனை\n1. மலை ஏறாத அரசின் வளர்ச்சி திட்டங்கள்; அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்\n1. கோவில் சிலை உடைப்பு: திருப்பூர் அருகே பரபரப்பு\n2. இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\n3. 'இன்டர்நெட் டவர்' சாய்ந்து திருப்பூரில் தொழிலாளி பலி\n4. திருச்சிக்கு நடந்து செல்ல முயன்ற இளம்பெண்\n5. லாரி மோதி தொழிலாளி பலி\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்���ி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/palan/", "date_download": "2020-08-05T10:05:28Z", "digest": "sha1:WL4DJ5PJJ3R5HU5IG7EEW5SI5WP6RJG4", "length": 13452, "nlines": 169, "source_domain": "www.patrikai.com", "title": "Palan | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவார ராசிபலன்: 31/07/2020 முதல் 06/08/2020 வேதா கோபாலன்\nமேஷம் டாடி மம்மி வழி ரிலேட்டிவ்ஸ் கிட்ட எதிர்பார்த்த உதவிங்களைப் பெறுவீங்க. உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளும் நேசக்கரம்…\nவார ராசிபலன்: 24/07/2020 முதல் 30/07/2020 வரை\nமேஷம் சமூகத்துல நல்ல பெயர் எடுப்பீங்க.. உத்தியோகத்தில் இடமாற்றம். எதிர்நோக்கி இருந்தவங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உழைப்பினால் வெற்றி பெறுவீங்க….\nவார ராசிபலன்: 17.7.2020 முதல் 23.7.2020 வரை\nமேஷம் இன்கம் நல்லா இருக்கும். குடும்ப ஒற்றுமையும், கணவன் – மனைவி இடையே அன்பு சூப்பரா இருக்கும். உறவினர்களுடனான உறவில்…\nவார ராசிபலன்: 3/7/20 முதல் 9/7/20 வரை\nமேஷம் எந்த முடிவையும் கவனமாக திங்க் பண்ணிப் பிறகு எடுப்பது நல்லதுங்க. உங்களின் முடிவு பெரிய வெற்றிக்கு அழைத்துச் செல்லும்….\nவார ராசிபலன்: 26.6.2020 முத���் 2.7.2020 வரை\nமேஷம் எதற்கும் அவசரம் வேண்டாம். பதறாதீங்க. போனவை எல்லாம் வரும். திருமணத் தடை சீக்கிரம் நீங்கும். திருப்தியாகத்தான் இருப்பீங்க. உங்கள்…\nவார ராசிபலன்: 19.6.2020 முதல் 25.6.2020 வரை\nமேஷம் கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான…\nவார ராசிபலன்: 12.6.2020 முதல் 18.6.2020 வரை\nமேஷம் பயணங்கள் அனுகூலம் தரும். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்வீங்க. போட்டியாளர்களை சமாளிக்க நேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து…\nவார ராசிபலன்: 05/06/2020 முதல் 11/06/2020 வேதா கோபாலன்\nமேஷம் நீங்க பாட்டுக்கு நிம்மதியா இருங்க. கவலைப்பட்டு எதாவது ஆகப்போகுதா என்ன சொல்ற வங்க சொல்லிட்டுப் போகட்டும். பண வரவு…\nவார ராசிபலன்: 29.5.2020 முதல் 4.6.2020 வரை… வேதா கோபாலன்\nமேஷம் நீங்க மனதளவில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்களின் சுறுசுறுப்பு அதிகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். குழந்தைக்காக தவமிருக்கும் பலருக்கு…\nவார ராசிபலன்: 15.5.2020 முதல் 21.5.2020 வரை… வேதா கோபாலன்\nமேஷம் உங்க நிதி நிலைமை இந்த வாரம் நல்லா இருக்கும். பணம், விலை உயர்ந்த பொருட்களை கவனமா வெச்சுக்குங்க. பங்குச்சந்தை,…\nவார ராசிபலன்: 8-05-2020 முதல் 14-05-2020 வரை\nமேஷம் யோகமான வாரம் இதுங்க. யோசிக்காம செய்யற காரியங்கள் கூட வெற்றி பெறும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஏற்பட்ட கருத்து…\nவார ராசிபலன்: 01-05-2020 முதல் 07-05-2020 வரை வேதாகோபாலன்\nமேஷம் சந்தோஷம் ஜாஸ்தியாகுமுங்க. புதிய பொருட்கள் வாங்குவீங்க. வெளிநாட்டு தொடர்புகள், பயணங்கள் மகிழ்ச்சி தரும். உத்யோகம் சிறப்பாக இருக்கும். தொழில்…\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2011/05/", "date_download": "2020-08-05T10:24:17Z", "digest": "sha1:WW6SX5J2PEYTZQSU53JSJKFIH24TYGEE", "length": 81341, "nlines": 438, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: May 2011", "raw_content": "\nகுறை ஒன்று உண்டு -18\nமனதில் ஒரு முடிவுடன் ராஜா வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். அவன் வீட்டீற்கு செல்லும் முன் சில விசயங்கள் செய்ய வேண்டி இருந்தது. ஆம்... சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. ஆமாம், நான் முடிவு செய்துவிட்டேன். ராஜா இனிமேல் இந்த உலகத்தில் இருக்கக் கூடாது. ஆம, அவனை கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டேன். எனக்கு சிறு வயதில் இருந்து எதுவுமே சரியாக அமையவில்லை. அமைந்த ஒரே விசயம் வீணாவின் காதல். அந்தக் காதலையும் என்னைச் சரியாக அனுபவிக்க விடாமல் செய்த அவனை சும்மா விடக்கூடாது. நான் மட்டும் ஜெயிலுக்கு போகாமல் இருந்திருந்தால் இந்த நேரம் வீணாவுடன் கல்யாணம் ஆகி குடும்பம் நடத்திக்கொண்டிருந்திருப்பேன். அதைக்கெடுத்த பாவி அவன்.\nஅவனை ஒரு வழி செய்துவிட்டு பிறகு போய் வீணாவைப் பார்க்க வேண்டும். ஏன் என்னைப் பார்க்கவில்லை என கேள்விகள் கேட்க வேண்டும். இனி வீணா என்னைக் கல்யாணம் செய்து கொள்வாளா தெரியவில்லை. ஆனாலும் அவளைப் பார்க்க வேண்டும். அவளிடம் பேச வேண்டும். அவளை என்னை 'புஜ்ஜிம்மா' என்று ஒருதடவை அழைக்கச்சொல்லி கேட்க வேண்டும். சரி, வீணாவைப் பற்றி அப்புறம் யோசித்துக்கொள்ளலாம். முதலில் ராஜாவைக் கொல்ல வேண்டும். இனி, நான் நல்ல பெயருடன் இந்த உலகத்தில் வாழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஅதனால், என்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலை எனக்கு இப்போது இல்லை. அவனை எப்படிக் கொல்லலாம் துப்பாக்கியால் சுட்டால் வேலை சட்டென்று முடிந்துவிடும். ஆனால், துப்பாக்கிக்கு எங்கே செல்வது துப்பாக்கியால் சுட்டால் வேலை சட்டென்று முடிந்துவிடும். ஆனால், துப்பாக்கிக்கு எங்கே செல்வது யார் கொடுப்பார்கள் கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு... அவ்வளவு பெரிய கல்லை எப்படி அவன் வீட்டிற்கு தூக்கி செலவது சரி, கத்தியால் குத்திக் கொல்லலாமா சரி, கத்தியால் குத்திக் கொல்லலாமா நல்ல யோசனைதான். ஆனால் சரியாக குத்தவில்லை என்றால், நான் மாட்டிக்கொள்வேனே\nநீண்ட யோசனைக்குப் பிறகு நல்ல மொத்தமான ஒரு கயிறும், கத்தியிம் வாங்கலாம் என முடிவெடுத்தேன். இந்த இடத்தில் இருக்கும் எந்த கடைகளிலும் நாம் வாங்கக்கூடாது. மாட்டிக்கொள்வோம். அதனால் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் கடைகளில் ஏதாவது ஒன்றில் வாங்கலாம் என முடிவெடுத்து, ஒரு ஆட்டோவை பிடித்தேன்.\nஆட்டோவில் போகும் போது எல்லாம் ஒரே யோசனைதான். அவனை எப்படிக்கொள்வது திடீரென என் சிந்தனை தடைப்பட்டது. என்ன செய்யப்போகிறேன் நான் திடீரென என் சிந்தனை தடைப்பட்டது. என்ன செய்யப்போகிறேன் நான் நானா இப்படி வாடியப் பயிரை காணும்போதெல்லாம் வாடுபவன் அல்லவா நான் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும் என்றும் நினைப்பவன். ஒரு சிறிய எறும்பைப் பார்த்தால் கூட ஒதுங்கி அதற்கு வழிவிட்டு செல்பவன் அல்லவா நான் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும் என்றும் நினைப்பவன். ஒரு சிறிய எறும்பைப் பார்த்தால் கூட ஒதுங்கி அதற்கு வழிவிட்டு செல்பவன் அல்லவா நான் எனக்குள் எப்படி இந்த கொலைவெறி எனக்குள் எப்படி இந்த கொலைவெறி அவன் எக்கேடு கெட்டாவது இருந்துவிட்டு போகட்டுமே அவன் எக்கேடு கெட்டாவது இருந்துவிட்டு போகட்டுமே நாம் ஏன் அவனைக் கொல்ல வேண்டும் நாம் ஏன் அவனைக் கொல்ல வேண்டும் எப்படி இருந்தாலும் இழந்த நம் வாழ்க்கை நமக்கு மீண்டும் கிடைக்கப்போவதில்லை\nஅப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக அவனைக் கொல்ல வேண்டும் நாம் எடுத்த முடிவு சரிதானா நாம் எடுத்த முடிவு சரிதானா அவனை கொலை செய்ய்த்தான் வேண்டுமா அவனை கொலை செய்ய்த்தான் வேண்டுமா\nஇல்லை இல்லை. அவனை விடக்கூடாது நான் எப்படி அவனை விட முடியு��் நான் எப்படி அவனை விட முடியும் எனக்கு கிடைத்த ஒரே சந்தோசம் வீணா எனக்கு கிடைத்த ஒரே சந்தோசம் வீணா அவளுடன் எனக்கு கிடைக்க இருந்த வாழ்வை கெடுத்தவன் அல்லவா அவன் அவளுடன் எனக்கு கிடைக்க இருந்த வாழ்வை கெடுத்தவன் அல்லவா அவன் அவனை எப்படி விட முடியும் அவனை எப்படி விட முடியும் செய்யாத தவறிற்கு என்னை ஜெயிலிக்கு அனுப்பிய அவனை நான் எப்படி சும்மா விட முடியும் செய்யாத தவறிற்கு என்னை ஜெயிலிக்கு அனுப்பிய அவனை நான் எப்படி சும்மா விட முடியும் அதெல்லாம் விடக்கூடாது தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். அவனை நான் கொன்றே ஆக வேண்டும், அதுவும் இன்று இரவே.....\nஆட்டோவிலிருந்து இறங்கினேன். முதலில் கயிறு வாங்க முடிவெடுத்து, கடையை தேடிக்கொண்டு செல்ல ஆரம்பித்தேன்.\nஒரு ஆட்சி போய் வேறு புதிய ஆட்சி அமையும்போது சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். அதற்காக முந்தைய ஆட்சி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் மாற்றுவது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.\nசமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டார்கள். அச்சிட்ட அனைத்து புத்தகங்களும் இப்போது தேவையில்லை என்றாகிவிட்டது. 200 கோடி காலி. யார் வீட்டுப்பணம்\nஒரு காலத்தில் IAS படிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டதுண்டு. இப்போது அந்த வருத்தம் இல்லை. முன்னால் தலைமைச் செயலாளர் நிலமையைப் பார்த்தீர்களா\nகலைஞர் காப்பீட்டுத்திட்டம் எம்.ஜி ஆர் காப்பீட்டுத்திட்டம் ஆயாச்சு. மேலவை இனி இல்லை. இப்படியே ஒவ்வொன்றாக...\nதமிழ் புத்தாண்டு இனி ஏப்ரல் 14தான் என்ற அறிவிப்பு விரைவில் வரும் என்று நினைக்கிறேன்.\nபழைய அரசு போட்ட திட்டம் சரியில்லாது போனால் மாற்றுவதில் எந்த தவறும் இல்லை. பழைய அரசின் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக மாற்றுவது எப்படி சரியாகும்....\nபிரதமர் மன்மோகன் சிங் எத்தியோப்பியா உட்பட நிறைய ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நிறைய உதவிகள் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். மிக நல்ல விசயம்.\nஎத்தியோப்பியா போன்ற ஏழை நாடுகளுக்கு உதவுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் உதவி செய்துவிட்டு அமெரிக்கா போல் நடந்துகொள்ளாமல் இருந்தால் சரி.\nஏன் தொடர்கதை மட்டும் எழுதறீங்க மற்ற விசயங்கள் முன்பு போல் எழுதுவதில்லை மற்ற விசயங்கள் முன்பு போல் எழுது��தில்லை என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள்.\nஏதாவது நல்ல அனுபவங்களைப் பற்றி எழுதினால், ஏன் எப்பவும் உங்களைப் பற்றியே எழுதறீங்க படிக்கறவங்க எல்லாம் உங்க ரசிக கண்மணியான்னு கேட்கறாங்க படிக்கறவங்க எல்லாம் உங்க ரசிக கண்மணியான்னு கேட்கறாங்க\nதினமும் என் வலைப்பூவை படிக்கறவங்க ஒரு 200 பேர்தான். அவர்களுக்காக மட்டுமே எழுதுகிறேன்.\n\"எழுதறதை நிறுத்தாம எதையாவது எழுதுறேனே அதைப்பாருங்க\" என்று ஏன் முன்பு போல எழுதுவதில்லை என்று என்னிடம் கேட்பவர்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nபேஸ்புக், டிவிட்டர், கூகுள் பஸ் இதுல எல்லாம் எனக்கு அதிகம் பரிச்சயம் கிடையாது. என் பெண் படிக்கும் பள்ளியில் எல்லா மாணவ மாணவிகளுக்கும் பள்ளியிலேயே பேஸ்புக் அக்கவுண்ட் கொடுத்துள்ளார்கள்.\nஎன் பெண், \"என்னப்பா, உங்களுக்கு பேஸ் புக் இல்லையா\" என்று கேட்கவே ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்தேன்.\nஉள்ளே சென்று பார்த்தால், அது மிகப் பெரிய கடல். என்னால் ஒரு வலைப்பூவிலேயே தினமும் எழுத முடியவில்லை. இதில் எங்கே நாம் இந்த பேஸ் புக்கில்...\nஎப்படித்தான் நண்பர்கள் பேஸ்புக், டிவிட்டர், கூகுள் பஸ், ஆர்குட் அனைத்திலும் ஆக்டிவாக செயல்படுகிறார்களோ தெரியவில்லை. அவர்களை மனமாற பாராட்டுகிறேன்.\nநிச்சயம் அவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் என்று நினைக்கிறேன்.\nசுஜாதாவின் கதைகள் அனைத்தையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். ஒரே எழுத்தாளரை மட்டும் படித்தால் அவரின் பாதிப்பு நமக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் இப்போது ஜெயகாந்தனையும் படிக்க ஆரம்பித்துள்ளேன். 1958லேயே மனிதன் என்னம்மா எழுதி இருக்கிறார் ஜெயகாந்தன் முடித்துவிட்டு மற்றவர்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இந்த பிறவியில் முடியுமா என்று தெரியவில்லை.\nஆனால் சில எழுத்தாளர்கள் ஆங்கில நாவல்கள் கூட படித்து முடித்ததாக சொல்கிறார்கள். எப்படி அவர்களால் மட்டும் முடிகிறது\nசூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் கவலையூட்டும்படியாக உள்ளது. எதையும் பொதுவில் சொல்ல முடியாது. தற்போதைய செய்தியின்படி மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாலும் போவார் என்று நினைக்கிறேன்.\nபடங்களில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. உடல் நிலை தேறி வீட்டிற்கு வந்தால் நல்லது. தொடர்ந்து 20 நாட்களாக ஆஸ்பத்தி���ியில் உள்ளார்.\n\"அவருக்கு ஒன்றுமில்லை, சாதாரண நிமோனியாதான், விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவார்\" என்கிறார்கள்.\nவந்துவிட்டால் நல்லதுதான். பார்ப்போம். பிரார்த்திப்போம்.\n+2 வைப்போலவே 10வதிலும் மாணவ மாணவியர்கள் நன்றாக மதிபெண்கள் எடுத்துள்ளார்கள். முதல் மூன்று ரேங்கில் எத்தனை மாணவர்கள் பாருங்கள் எத்தனை பேர் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கி இருக்கிறார்கள் பாருங்கள். நான் படிக்கும் போது 400க்கு மேல் மார்க் வாங்குவது என்பதே பெரியவிசயம். இப்போது எத்தனை பேர் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கி இருக்கிறார்கள் பாருங்கள். நான் படிக்கும் போது 400க்கு மேல் மார்க் வாங்குவது என்பதே பெரியவிசயம். இப்போது எல்லோரும் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்களா எல்லோரும் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்களா இல்லை நாம் வழங்கும் கல்வி அவ்வளவு ஈசி ஆகிவிட்டதா\nவருங்கத்தில் நம் பிள்ளைகளுக்கு கடுமையான போட்டி காத்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அதற்காக 24 மணி நேரமும் படி படி என்று குழந்தைகளை துன்புறுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் தினமும் படித்ததில்லை. பள்ளியில் கவனிப்பதுதான். டியூஷன் படித்தது இல்லை. ஆனால் இப்போ....\nமுதல் நண்பர்: நேற்று கனவுல நீயும் நானும் உலகம் பூரா சுத்தி வந்தோம்\nமுதலாமவர்: ங்கொய்யால, நீயும்தானே வந்தே, உனக்குத் தெரியாதா\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், மிக்ஸர், ரஜினி\n300வது இடுகை -குறை ஒன்று உண்டு -17\nநான் குழப்பமானேன். முருகனுமா இப்படி\n\"இப்போ பார்க்க முடியாது. நாம எப்பவும் போவோம்ல அந்த ஹோட்டல்ல வெயிட் பண்ணு. லஞ்ச் டைத்துல அங்க வரேன்\"\n\"நீயும் என்னை பார்க்க முடியாதுன்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன்\"\nபோனை செக்யூரிட்டி ஆபிஸரிடம் கொடுத்துவிட்டு, அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nமுருகன் வரும்வரை என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே காலார நடக்க ஆரம்பித்தேன். உலகம் எவ்வளவு அற்புதமானது. எல்லோரும் எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள். ஏன் நம் வாழ்வு மட்டும் இப்படியானது. என்ன பாவம் செய்தோம். சிறு வயதில் இருந்து ஏன் எனக்கு மட்டும் இப்படி எப்பவும் போல் நினைத்த விசயங்களையே நினைத்துக்கொண்டிருந்தேன்.\nமீண்டும் ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nசரி��ாக மதியம் 1 மணிக்கு முருகன் வந்தான்.\n\"என்ன ரகு நல்லா இருக்கியா\"\nஅருகில் உள்ள டேபிள் சேரில் அமர்ந்தோம். உடனே என் கண்கள் கலங்க ஆரம்பித்தது. அதைக்கண்ட முருகன்,\n\"என்ன ரகு, ஏன் கண் கலங்கறீங்க\n\"என்ன பண்ணறது. நடக்க கூடாதது எல்லாம் நடந்துடுச்சு\"\n\"என்னால அப்படி விட முடியலை முருகா\"\n\"இதுக்கு எல்லாம் காரணம் யாருன்னு உனக்குத் தெரியும் இல்லை\"\n\"தெரியும். நடந்ததை நினைச்சு வருத்தப்பட்டு என்னாக போகுது ரகு. மறந்துட்டு வேற வேலையை பாருங்க\"\n\"எதை மறக்கச் சொல்ற. நான் இரண்டு வருசம் ஜெயில்ல பட்ட வேதனையையா இல்லை எங்க வீட்டுல அம்மாவை பார்க்க பேசக்கூட என்னை அனுமதிக்காம என்னை வீட்டை விட்டு துரத்தினாங்களே அதையா இல்லை எங்க வீட்டுல அம்மாவை பார்க்க பேசக்கூட என்னை அனுமதிக்காம என்னை வீட்டை விட்டு துரத்தினாங்களே அதையா இல்லை என் வீணாவையா எதை மறக்கச் சொல்லுற. இதுக்கு எல்லாம் காரணம் யாரு ராஜா தானே\n\"ஆமாம் ரகு. நான் கூட ஒரு வேளை நீயேதும் தப்பு செய்திருப்பியோன்னு நினைச்சேன். ஆனால் அதன் பிறகு நடந்த பல காரியங்களை நினைச்சுப் பார்க்கும்போது, ராஜாதான் உன்னை திட்டம் போட்டு பழி வாங்கி இருக்கான்னு தெரிஞ்சு போச்சு\"\n\"நான் உன்னை வந்து பார்க்கறது தெரிஞ்சு போய், என்னையும் கூப்பிட்டு மிரட்டி உன்னை போய் பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டான்\"\n\"ஆனா அதல்லாம் முடிஞ்சு போன விசயம். நீ ஏதாவது வேறு வேலை தேடற வழியைப் பார் ரகு\"\n\"அதுக்கு முன்னால் சில வேலைகள் பாக்கி இருக்கு முருகா\"\n\"சமயம் வரும்போது நீயே தெரிஞ்சுக்குவ\n\"என்ன ரகு புதிர் போடறீங்க\"\n\"ஆமாம். நான் ராஜாவை பார்க்க அனுமதி கேட்டேன். ஆனா பார்க்க மாட்டேனுட்டான். அதனால அவனை வீட்டுல பார்க்கறதா முடிவு பண்ணீட்டேன்\"\n\"ஆமாம் ரகு. ஆனா அங்கே போகாதே. ஏதாவது பிரச்சனை ஆகிடப்போகுது\"\n\"என் மேல தப்பு இல்லைன்னு நீ ஒத்துக்கற. அதுவும் இல்லாம எல்லாப் பிரச்சனைக்கும் ராஜாதான் காரணம்ங்கறதையும் நீ ஒத்துக்கற. அப்படித்தானே\n\"ஆனா, அவன் வீட்டுக்கு எல்லாம் போகாதே\" என்று முருகன் சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாமல், ஒரு வித வெறியுடன் அந்த இடத்தை விட்டு செல்ல ஆரம்பித்தேன்.\nLabels: 300வது இடுகை, தொடர்கதை, புனைவு\nகுறை ஒன்று உண்டு -16\nபஸ்ஸில் செல்லும் போது என்னால் சரியான மன நிலையில் இருக்க முடியவில்லை. இப்போது வீட்டிற்கு போய்த்தா��் ஆக வேண்டுமா என்று கூட தோன்றியது. ஏனென்றால், இரண்டு வருடமாக யாருமே என்னை ஜெயிலில் வந்து பார்க்கவில்லையே என்று கூட தோன்றியது. ஏனென்றால், இரண்டு வருடமாக யாருமே என்னை ஜெயிலில் வந்து பார்க்கவில்லையே அப்படிப்பட்டவர்களை நான் போய் பார்க்கத்தான் வேண்டுமா அப்படிப்பட்டவர்களை நான் போய் பார்க்கத்தான் வேண்டுமா இருந்தாலும், எனக்கு என்னவோ போக வேண்டும் போல்தான் இருந்தது. யாருக்காக இல்லை என்றாலும், என் அம்மாவிற்காகவாவது நான் போக வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டிருக்கயிலேயே நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது.\nஇறங்கி நடக்க ஆரம்பித்தவன் ஒரு வித பதட்டத்துடன் என் வீட்டை நோக்கி சென்றேன். தெருவில் வருவோர் போவோர் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்ப்பது போல் இருந்தது. என்ன செய்ய நான் ஜெயிலில் இருந்து அல்லவா வந்திருக்கிறேன். அவர்கள் பார்வையில் நான் குற்றவாளிதானே நான் ஜெயிலில் இருந்து அல்லவா வந்திருக்கிறேன். அவர்கள் பார்வையில் நான் குற்றவாளிதானே ஒவ்வொருவரிடமும் போய் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க முடியுமா என்ன ஒவ்வொருவரிடமும் போய் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க முடியுமா என்ன\nவீட்டை அடைந்தேன். காம்பவுண்ட் கேட்டை திறந்து மெயின் கேட்டை தட்டினேன். ரொம்ப நேரம் கழித்து என் அண்ணன் கதவை திறந்தான்.\n\"அம்மாவை எல்லாம் பார்க்க முடியாது கிளம்பு\"\n\"ஜெயிலில் இருந்து வந்தவனுக்கு எல்லாம் இந்த வீட்டுல இடம் இல்லை. கிளம்பு\"\n\"அதை நீ சொல்லாத. அம்மா சொல்லட்டும்\"\n\"நான் சொன்னதைதான் அம்மா சொல்லுவா. நீ கிளம்பு\"\n\"அம்மாவை பார்க்காம நான் கிளம்ப மாட்டேன்\"\n\"சொன்னா கேட்க மாட்ட\" என்றவன் என்னை தள்ளி கதவை சாத்த முயன்றான்.\nஅப்போது அங்கே ஏதோ நிழலாடவே, யார் என்று நிமிர்ந்து பார்த்தேன். அம்மா\n\"அம்மா\" என்று வேகமாக அழைத்தவன் என்னையறியாமல் கண்கலங்க ஆர்ம்பித்தேன்.\nஅம்மா ஏதோ சொல்ல வாயசைப்பது தெரிந்தது. அதற்குள் அண்ணன் அம்மாவை இழுத்துக்கொண்டு கதவை வேகமாக சாத்திவிட்டு சென்றான்.\nகொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். ஒரே அழுகையும் ஆத்திரமும் வந்தது. என்னையறியாமல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன். எனக்கு மட்டும் ஏன் என்ற நினைவு வந்தவுடன், ராஜா மேல் இன்னும் கோபம் அதிகரித்தது.\nஉடனே அங்கே நிற்க பிடிக்காமல் கம்பனியை நோக்கி பு��ப்பட்டேன்.\nசெக்யூரிட்டி ஆபிஸர் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. நான் ராஜாவை பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடிப்பார்த்தேன். ஆனால் அவர் கேட்பதாய் இல்லை.\nபிறகு என்னைப் பற்றி முழுவதும் அவரிடம் சொன்னேன். புது ஆபிஸர் போல.\n\"சரிங்க, நான் இண்டர்காமில அவர்கிட்ட கேட்கறேன். அவர் ஒப்புக்கிட்டா நீங்க போய் பார்க்கலாம். இல்லைன்னா தயவு செய்து போயிடுங்க\" என்றார்.\n\"சரி\" என்றவுடன் ராஜாவை இண்டர்காமில் தொடர்பு கொண்டார்.\nஅவர் பேசும்போது அவரின் முகம் மாறுவதை கவனித்தேன். போனை வைத்தவர்,\n\"சாரி சார். உங்களை அவர் பார்க்க விரும்பலையாம். அதனால நீங்க போகலாம்\" என்றார்.\nஅவரிடம் அதற்கு மேல் விவாதிக்க விரும்பவில்லை.\n\"சார், ஒரே ஒரு உதவி மட்டும் செய்ய முடியுமா\" என்றேன்.\n\"என்னுடன் வேலைப்பார்த்த முருகன் என்று ஒருவன்...\" என்று நான் சொல்லி முடிப்பதற்குள்,\n\"சார், நான் தான் சொன்னேன்ல்ல, உங்களுக்கு யாரையும் பார்க்க அனுமதி கிடையாதுன்னு\"\n\"நான் பார்க்க போறேன்னு சொல்லலை சார், முருகன் கிட்ட ஒரே ஒரு போன் மட்டும் பேசிக்கிறேன். கொஞ்சம் இண்டர்காம்ல கனக்க்ஷென் கொடுங்க\"\nஎன் நிலமையை புரிந்து கொண்ட அவர் முருகனிடம் பேசும் வாய்ப்பை கொடுத்தார்.\n\"ரகுவா, நீ எப்படி இங்க\"\n\"காலைலதான் வெளிய வந்தேன் உன்கூட பேசணும்\"\nகொஞ்ச நேரம் எந்த பதிலுமில்லை.\n\"ஏன் உலக்ஸ் இப்படி இருக்கீங்க\n\"நீங்கள் எவ்வளவோ பிரச்சனையை சந்திக்கறீங்க. எவ்வளவோ குடும்ப பிரச்சனைகளை சந்தித்து சமாளித்து வாழ்ந்து கொண்டிருக்கீங்க. ஆனா இதுக்கு ஏன் கவலைப்படறீங்க\n\"அப்படி இல்லை சார். ரொம்ப பிடிச்சு போச்சு. முடியாம ஆஸ்பத்திரில இருக்கார். அவரும் என் குடும்பத்தில் ஒருத்தர் போல நினைக்கிறேன்\"\n\"உங்கள் பிரச்சனைகளுக்காக அவர் என்றாவது வருத்தப்பட்டிருக்கிறாரா\n\"என்ன யாருன்னே அவருக்குத் தெரியாது\"\n\"அப்புறம் நீங்க மட்டும் ஏன் அப்படி\n\"ஆஸ்பத்திரில முடியாம எத்தனையோ பேர் இருக்காங்களே, அவங்களை நினைச்சு என்றாவது வருத்தப்பட்டதுண்டா\"\n\"எனக்கு தெரிந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்காக பிரார்த்திப்பேன்\"\nஇதற்குமேல் அவரிடம் பேச பிடிக்காமல் போனை கட் செய்துவிட்டேன்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என்னை சுத்தமாக தெரியாது. ஆனால், எனக்கு அவரைத் தெரியும். அது ஒன்று போதுமே அவருக்காக நான் வருத்தப்பட என் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தால் மட்டும்தான் வருத்தப்பட வேண்டுமா என்ன\nஎம்.ஜி.ஆர் புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது கூட நாங்கள் எல்லாம் கல்லூரியில் கூட்டுப்பிரார்ததனை செய்தோம்.\nஅமிதாப் பச்சன் ஆஸ்பத்திரியில் இருந்த போது கூட பள்ளியில் நண்பர்கள் பிரார்த்தனை செய்தோம்.\nபத்திரிகைகளில், தொலைகாட்சிகளில் வரும் செய்திகளை நம்புவது கஷ்டமாக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் விரைவில் குணமடைந்து வருவார் என்று நம்புகிறேன்.\nதலைவர் சூப்பர் ஸ்டாருக்காக நான் ஒவ்வொரு விநாடியும் பிரார்த்திக்கிறேன். எம்.ஜி ஆருக்காக நான் கல்லூரி படிக்கையில் பாடி வேண்டிய பாடலை இன்று மீண்டும் அவருக்காக பாடுகிறேன்.\n\" இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு\nஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இங்கு உன்னிடம் கையேந்தினேன் முருகைய்யா\"\nநடிகர் தனுசுக்கு வாழ்த்துகள். இந்த சிறு வயதிலேயே தேசிய விருது என்பது சாதாரண விசயம் இல்லை. அதுவும் தன் மாமனாருக்கே இன்னும் கிடைக்காத விருது, இவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் பாருங்கள், இந்த விருது அறிவிப்பு வந்தபோது அவரால் சந்தோசமாக அதைக் கொண்டாட கூட முடியவில்லை.\nசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் டொமினிக் ஸ்ரோஸ் கலின் ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நியூயோர்க் ஜோக் எப் கெனடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\n62வயதான டொமினிக் ஸ்ரோஸ் கலின் பரிஸ் நோக்கி புறப்படுவதற்கு தயாராக இருந்த எயர் பிரான்ஸ் விமானத்தில் வைத்து விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நியூயோர்க் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஹோட்டல் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக முறைப்பாடு கிடைத்ததையடுத்து அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை ஆணையர் பால் ஜே.பிரௌன் தெரிவித்துள்ளார்.\nஇது பழைய செய்தி. ஆனால், இப்போது என்ன சொல்கிறார் என்றால், அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் அந்த பெண்ணை ஓ...ல் செய்ய சொன்னதாகவும், இப்போது அந்த பெண் புகார் செய்தது ஏன் என்று என���்குத் தெரியவில்லை என்கிறார்.\nஒரு 62 வயதானவர், 2012ல் பிரான்ஸின் ஜனாதிபதியாகக் கூடிய வாய்ப்புள்ளவர், IMF வின் தலைவரானவர் இப்படி நடந்து கொண்டிருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை.\nஒரு வேளை, அவருக்கு வேண்டாதவர்கள் செய்த திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவருக்கு பெண் தேவை என்றால், அவரால் வேறுவிதத்தில் அடைய முடியாதா என்ன\nஎன்னவோ போங்க காலம் கெட்டுக் கடக்கு\nசில சமயம் இங்கே வானவில் சேனல்ல இசை நிகழ்ச்சி பார்ப்பதுண்டு. பெரும்பாலும் இந்தியால ஏற்கனவே ஒளிப்பரப்பான நிகழ்ச்சியாத்தான் இருக்கும். வேற வழி இல்லாமல் பார்ப்பதுண்டு. அதுல சில பாடகர்கள் பாடுறத பார்த்தா கோபம் கோபமா வருது. அவ்வளவு தப்பும் தவறுமா பாடறாங்க.\nஅந்த மாதிரி பாடகர்களை இபிகோ 302 பிரிவின் படி அரஸ்ட் செய்ய முடியுமா\nமனிதர்களை கொலை செய்ய முயற்சி பண்ணா மட்டும்தான் அரஸ்ட் செய்யணுமா என்ன\nபாடல்களை கொலை செய்ய முயற்சித்தால் அரெஸ்ட் செய்யக்கூடாதா\nஎன் தாத்தா ஒரு ஹோமியோபதி டாக்டர். எங்கள் பரம்பரையில யாருமே எம் பி பிஸ் படிக்கலை. என் பெண்ணை எப்படியாவது டாக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், இந்த வருடம் மாணவர்கள் வாங்கி இருக்கும் மார்க்கைப் பார்த்தால் என் ஆசை நிராசை ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது. போகிற போக்கைப் பார்த்தால், எல்லாப் பாடங்களிலும் 200க்கு 200 வாங்கினால்தான் மெடிக்கல் சீட் கிடைக்கும் போல.\nஎனக்கு ஒரு விசயம் புரியவில்லை. எல்லோரும் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்களா இல்லை பாடங்கள் சுலபமாக இருக்கிறதா இல்லை பாடங்கள் சுலபமாக இருக்கிறதா இல்லை நமது பாடத்திட்டதில் ஏதாவது கோளாறா\nஏறக்குறைய 140,000 இன்ஜினியரிங் சீட்டு உள்ள மாநிலத்தில் ஏன் மிகக்குறைவான மெடிக்கல் சீட்டுகள் உள்ளது ஏன் மெடிக்கல் சீட்களை அதிகரிக்கக்கூடாது\nமக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் டாக்டர்கள் நம் நாட்டில் உள்ளார்களா யாராவது விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் பரவாயில்லை.\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர்\nகுறை ஒன்று உண்டு -15\nஜெயிலர் சொல்லி சென்றவுடன், எனக்கு தூக்கமே வரவில்லை. முன்பே இந்த வாரத்தில் வெளியாவோம் என்று தெரிந்திருந்தாலும், நாளை விடுதலை என்றவுடன், ஒருவிதமான சந்தோசமும் பதட்டமும் வந்து அப்பிக்கொண்டது. இரவு மு���ுவதும் தூங்கவே இல்லை. எப்போது காலை வரும் என்று விழித்தே இருந்தேன்.\nஅப்படியே சிந்தனையில் இருந்தவன் எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை. நான் எழுந்த போது காலை 5 மணி. அதன் பிறகு எல்லாமே மிகவும் துரிதமாக நடந்தன. எல்லா பார்மாலிட்டிகளும் முடிந்து நான் வெளியே வரும்போது காலை மணி 10. நான் இரண்டு வருடங்களில் ஜெயிலில் பார்த்த வேலைக்கு கையில் கொஞ்சம் பணம் கொடுத்திருந்தார்கள்.\nஜெயிலை விட்டு வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசித்தபோது ஏற்பட்ட சந்தோசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அங்கேயே நின்று ஒரு முறை ஜெயிலை உற்று நோக்கினேன்.\nஅங்கே நின்று கொண்டிருந்த போலிஸ்காரர், \"ஏம்பா, வீட்டுக்கு போக மனம் வரலையா\" என்று கேட்டவுடன்தான் எனக்கு சுயநினைவே வந்தது. முதலில் எங்கே செல்வது என்பதில் ஒரு குழப்பம் வந்தது. இனி, என் வாழ்க்கை என்னாகும்\" என்று கேட்டவுடன்தான் எனக்கு சுயநினைவே வந்தது. முதலில் எங்கே செல்வது என்பதில் ஒரு குழப்பம் வந்தது. இனி, என் வாழ்க்கை என்னாகும் என்பதை நினைக்கையில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. இனி எங்கே வேலைக்குப்போவது என்பதை நினைக்கையில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. இனி எங்கே வேலைக்குப்போவது நமக்கு யார் வேலை கொடுப்பார்கள்\nஎன் வாழ்க்கையே இப்படி சூன்யமாகிப்போய்விட்டதே ஏன் யோசித்துப்பார்த்ததில் எல்லாவற்றிற்கும் காரணம் ராஜாதான் என்று தெரிய வர அவன் மேல் என் கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது.\n'முதலில் அவனைப் போய் பார்க்கவேண்டும். சட்டையைப் பிடித்து அவனை கேள்விகள் கேட்க வேண்டும்'\nஅபோதுதான் வீணாவின் நினைவும் வந்தது. அவள் ஏன் என்னை வந்து ஜெயிலில் பார்க்கவில்லை. நான் இல்லாமல் அவள் இல்லை என்றாளே என்னைக் கல்யாணம் செய்து கொள்ள அவசரம் காண்பித்தாளே என்னைக் கல்யாணம் செய்து கொள்ள அவசரம் காண்பித்தாளே அவள்தானே என்னை துரத்தி துரத்தி காதலித்தாள். அப்படிப்பட்ட அன்பை செலுத்தியவள், ஏன் என்னை பார்க்காமல் புறக்கணித்தாள் அவள்தானே என்னை துரத்தி துரத்தி காதலித்தாள். அப்படிப்பட்ட அன்பை செலுத்தியவள், ஏன் என்னை பார்க்காமல் புறக்கணித்தாள் ஒரு வேளை நான்தான் தப்பு செய்திருப்பேன், கம்பனிக்கு துரோகம் செய்திருப்பேன் என்று நினைத்திருப்பாளோ ஒரு வேளை நான்தான் தப்பு செய்திருப்பேன், கம்பனிக்கு துரோகம் செய்திருப்பேன் என்று நினைத்திருப்பாளோ அப்படி அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால், என்னை வந்து பார்த்து என்னிடம் கேட்டிருக்கலாமே\nஇப்படி பலவாறு குழம்பிய நான், முதலில் ராஜாவை பார்க்க முடிவு செய்தேன். அதன் பிறகு வீணாவை சென்று பார்க்கலாம். என எண்ணினேன். ஆனால் மனதில் ஒரு குரூர எண்ணம் தோன்றி தோன்றி மறைந்தது. நம்மை இந்த நிலமைக்கு ஆளாக்கிய ராஜா எப்படி நன்றாக இருக்கலாம் அவனும் என்னைப்போல அனுபவிக்க வேண்டும். நான் பட்ட வேதனைகளை எல்லாம் அவனும் பட வேண்டும். செய்யாத குற்றத்திற்கு என்னை இப்படி பழிவாங்கிவிட்டானே\nஅவனை கொலை செய்தால் என்ன பொறுமை. 'முதலில் அவனை சென்று பார்ப்போம். பிறகு வீணாவை சென்று பார்ப்போம். பின் வீட்டிற்கு சென்று அம்மாவைப் பார்ப்போம்' என்று நினைத்தவன் திடீரென முடிவை மாற்றிக்கொண்டேன்.\nராஜாவைப் பார்த்து ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால், பின் வீட்டிற்கே செல்ல முடியாமல் போய்விடும். அதனால் முதலில் வீட்டிற்கு செல்வோம், அப்புறம் ராஜா, வீணா.....\nவீட்டீற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாண்டை நோக்கி புறப்பட்டேன்.\nகுறை ஒன்று உண்டு -14\nஎன் பதில் இவ்வளவு பெரிய தாக்கத்தை அவளுள் ஏற்படுத்தும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் முகத்தை உற்று நோக்கினேன். கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி வழிய ஆரம்பித்தது.\n\"என்ன சாரி, நீங்க என்னவேணா பேசுவிங்களா\n\"ஒரு கோபத்துல அப்படி சொல்லிட்டேன். இனிமே அப்படி சொல்ல மாட்டேன்\"\n\"கோபமா இருந்தாலும், என்ன பேசறோம், யாரிடம் பேசறோம்னு தெரிஞ்சு பேசுங்க\"\n\"சாரி கேட்டா, சொன்னது இல்லனு ஆயிடுமா\n\"சரி, சரி முதல்ல கண்ணை துடைச்சுக்கோ\"\nமுதன் முதலாக அவளின் அனுமதியில்லாமல் அவள் கண்களை அவளின் சேலையால் துடைத்துவிட்டேன். என்னையறியாமல் அவளை அப்படியே என் தோளோடு சாய்த்துக்கொண்டேன். மனம் முழுவதும் சந்தோசம் பொங்கியது. என்ன மாதிரி உறவு இவள் இவள் கிடைப்பதற்கு நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் இவள் கிடைப்பதற்கு நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் இவளை எக்காரணம் கொண்டும் நான் கைவிடக்கூடாது. இவளை கடைசி வரையில் கண்கலங்காமல் பாதுகாக்க வேண்டும்.\nமனம் மகிழ்ச்சியுடன் அவளின் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்தினேன். அவள் கண்களை நேராக சந்தித்தேன்.\n\"நான் என்னடா புண்ணியம் செய்தேன் உன்னைப்போல் ஒரு தேவதை எனக்கு கிடைப்பதற்கு உன்னைப்போல் ஒரு தேவதை எனக்கு கிடைப்பதற்கு\nஅப்படியே சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தோம். அவள்தான் அங்கே தோன்றிய அசாதாரண அமைதியை கலைத்தாள்.\n\"நீங்க சொல்றது சரிதான் புஜ்ஜிம்மா\"\n\"நான் நாளைக்கே நம்ம விசயத்தை ராஜாட்ட சொல்லிடறேன்\"\nகோவிலில் மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்தது. அப்போதுதான் மணியை பார்த்தோம். இரவு 7.30. நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். உடனே வீட்டிற்கு கிளம்பினோம்.\nஅடுத்த இரண்டு நாட்கள் சாதாரணமாக போயின. மூன்றாம் நாள் காலையில், வீணா என்னிடம் வந்து, விசயத்தை ராஜாவிடம் சொல்லிவிட்டதாக கூறினாள். 'அப்பாடா' ஒருவழியாக பிரச்சனை முடிந்து விட்டது என்று சந்தோசப்பட்டேன்.\nஅந்த சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ராஜாதான் அவன் அறைக்கு வருமாறு கூப்பிட்டான். அவன் வீணா விசயத்தைப் பற்றி பேசக்கூப்பிடுகிறான் என நினைத்து ரொம்ப முன் ஜாக்கிரதையாக என்ன பேசவேண்டும் என மனதில் ஒரு ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் சென்றேன்.\nஆனால் அவன் அலுவலக விசயம்தான் பேசினான். ஆனால் என்னால் ஒரு வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ஒருவித எரிச்சலுடனே என்னிடம் பேசினான். கோபம் கோபமாக என்னிடம் பேச ஆரம்பித்தான்.\nநான் நிதானமாகவே பதில்களை சொல்ல ஆரம்பித்தேன். என்னைப்பார்க்கும் போது எல்லாம் என்னைக் கேவலப்படுத்த ஆர்ம்பித்தான். அதிகமாக திட்ட ஆரம்பித்தான். நான் எதற்கும் கோபப்ப்டவே இல்லை.\nவீணா அவனுக்கு கிடைக்காத ஆத்திரத்தில்தான் அப்படி நடந்துகொள்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.\nஆனால் வீணாவுக்கும் எனக்குமான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. நான் சந்தோசத்தில் திளைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் சமயம் பார்த்து, அந்த டெண்டர் விசயத்தில் என்னை வசமாக மாட்டிவிட்டான் ராஜா.\nஜெயிலில் நான் சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் எனக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல், என் வீணாவைப் பற்றிய நினைவுகள்தான். அவளைப்பற்றி நினைக்கையில் மனம் ஒரு வித போதை நிலைக்குப் போய்விடும். அப்படியே வானத்தில் பறப்பதுபோலவே இருக்கும். நான் ஜெயிலில் இருப்பதே எனக்கு மறந்து போய்விடும். இப்படியே நானும் இரண்டு வருடம் ஜெயில் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்.\nஇவ்வாறு பல���ாறு யோசித்திக்கொண்டிருக்கையில் யாரோ வருவது போல் இருக்க யார் என்று பார்த்தேன் அருகில் ஜெயிலர் ஐய்யா, நின்று கொண்டிருந்தார்.\n\"ரகு, நாளைக்கு உனக்கு விடுதலை. காலையில் நீ உன் வீட்டுக்குப்போகலாம்\"\nசிறு வயதில் இருந்தே எனக்கு அரசியலில் அதிக ஈடுபாடு உண்டு. நண்பர்களிடம் அதிகமாக அரசியல் பேசுவேன். இணையத்தில் அரசியல் பேசுவதில்லை. இந்த முறை நான் ஓட்டுப்போடவில்லை. இருந்தாலும் நேற்றிலிருந்து ஒருவித பரபரப்பு என்னை ஆட்கொண்டுள்ளது. (நேற்று பிளாக்கர் சொதப்பிவிட்டதால், இதற்கு பின் எழுதியவைகள் இப்போது தேவையில்லை. அதான் முடிவு தெரிந்துவிட்டதே)\nமுன்னாள் கலிபோர்னியா கவர்னர் அர்நால்ட் Schwarzenegger (எப்படி தமிழில் எழுதுவதென்பது எனக்குத் தெரியவில்லை) தன்னுடைய மனைவியை (மரியா ஷ்ரிவர்) விட்டு பிரியப்போகிறாராம். அர்நால்ட் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்பதும், அவர் ஒரு பாடிபில்டர் என்பதும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விசயம்தான். அர்நால்ட்க்கு தற்போது 63 வயது, அவர் மனைவிக்கு 55 வய்து. அவர்கள் திருமணம் நடந்த வருடம் 1986. கிட்டத்தட்ட 25 வருடம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். ஆனால், அவர்கள் விவாகரத்து பெறப்போவதாக சொல்லவில்லை. ஆனால் பிரிந்து வாழப்போகிறார்களாம். எங்கள் நான்கு குழந்தைகளுக்கும் நாங்கள் எப்போதும் பெற்றோர்கள்தான் என்கிறார்கள் இருவரும். அவர்கள் இருவரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா\n\"நாங்கள் இருவரும் நீண்ட சிந்தனைக்குப்பிறகு, நிறைய யோசித்து, நிறைய பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம்\"\nஎனக்கு ஒரு விசயம் புரியவில்லை. 25 வருடம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். பிரச்சனைகள் ஏதேனும் வந்திருக்கலாம். அதை பேசி தீர்த்துக்கொள்ளாமல் ஏன் பிரிந்து வாழ முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை.\nநான் இத்தனை நாட்களாக விவாகரத்து ஏதோ கல்யாணம் ஆகி ஒரு சில வருடங்களில் சில பல காரணங்களுக்காக நடப்பது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். போகிற போக்கைப் பார்த்தால் 70 வயதில் கூட விவாகரத்து கேட்பார்கள் போல. பயமாய் இருக்கிறது.\nசர்வாதிகாரத் தலைவர்கள் எல்லாம் எப்போதும் என்ன மாதிரி மனநிலையில் இருப்பார்கள் என்று தெரியவில்லை. லிபியா அதிபர் கடாபி அந்த நாட்டு ராணுவத்தை தவிர அவருக்கு என தனி ராணுவ��் வைத்திருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவருடைய இராணுவம் லிபியாவின் சொந்த மக்களையே கொன்ற சம்பவும் நடந்தது. நேட்டோ படைகள் சென்ற வாரம் அவரின் மாளிகையை தகர்த்த போது, அவரின் இளைய மகனும், மூன்று பேரக்குழந்தைகளும் இறந்துவிட்டார்கள். இத்தனை நாட்களாக கடாபியும் இறந்து இருக்கலாம் என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில் நேற்று அவர் ஒரு பழங்குடியினத் தலைவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.\nகுடும்பம் சிதறிப்போனது. ஒரு இளைய மகன் இறந்து போய்விட்டான். ஒரு பாவமும் செய்யாத மூன்று பேரக்குழந்தைகளும் இறந்துவிட்டார்கள். நாட்டிலும் அவருக்கு நிறைய எதிர்ப்பு கிளம்பிவிட்டது. பின்பு எதற்காக இப்படி உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்போது அவர் மன நிலை எப்படி இருக்கும்.\nஇன்னொரு கோணத்தில் யோசித்தோமானால், எல்லாப் பிரச்சனைகளுக்கும் என்ன காரணம், யார் காரணம் என்று சிறுபிள்ளைகளுக்கு கூடத்தெரியும்.\nநல்ல வேளை, நம் நாட்டில் மிடில் ஈஸ்ட் நாடுகளைப் போல அதிகம் ஆயில் இல்லை.\n'எங்கேயும் காதல்' நல்லப் படமா ஹிட்டா என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், எப்போவாவது சன் மியூஸிக் சேனல் பார்க்கும் போது அவர்களின் விளம்பரத் தொல்லை தாங்க முடியவில்லை. அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், போன் செய்து பேசுபவர்களிடம், \"எங்கேயும் காதல் படம் பார்த்துட்டீங்களா ஹிட்டா என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், எப்போவாவது சன் மியூஸிக் சேனல் பார்க்கும் போது அவர்களின் விளம்பரத் தொல்லை தாங்க முடியவில்லை. அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், போன் செய்து பேசுபவர்களிடம், \"எங்கேயும் காதல் படம் பார்த்துட்டீங்களா\" என்று தவறாமல் கேட்கிறார்கள். படத்தை எப்படி எல்லாம் மார்க்கெட்டிங் செய்கிறார்கள் பாருங்கள்.\nஒரு நாளைக்கு 1152 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 48 பெண்கள். பயப்படாதீர்கள், நம் நாட்டில் இல்லை. ஆப்பிரிக்க நாட்டில் உள்ள காங்கோ என்னும் ஒரு சிட்டியில் தான் இந்த நிலமை. பூமியிலேயே பெண்களுக்கான மோசமான இடம் என்று இந்த சிட்டியை சொல்லலாம். ஐநா புள்ளிவிவரப்படி இது போன வருட எண்ணிக்கையை விட 26 முறை அதிக��ாம். Michelle Hindin (an associate professor at John Hopkins' Bloomberg School of Public Helath) சொல்கிறார், இந்த சதிவிகிதம் இன்னும் அதிகரிக்குமாம். ஒரு புள்ளிவிவரத்தின் படி 2006 முதல் 2007 வரை ஒரு வருடத்தில் 4 லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கின்றார்களாம். அதாவது 1000 பெண்களில் 29 பெண்கள் கற்பழிக்கப்பட்டவர்களாம். படிக்கவே கொடுமையாக இருக்கிறது என்ன மாதிரியான ஊர் அது. அங்கே இருக்கும் ஆண்கள் எல்லாம் மனிதர்களா இல்லை மிருகங்களா\nவசதி படைத்த நாடுகள் ஏன் இந்த மாதிரி ஏழை நாடுகளை கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையும், படிப்பறிவையும், குறைந்த பட்ச தேவைகளையும் பூர்த்தி செய்தால், இப்படிப்பட்ட ஏழைநாடுகளும் மாறும் அல்லவா\n'உழைப்புக்கு ஏற்ற ஊதியம்' என்பது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என் வீட்டில் உள்ள புல்களை மாத மாதம் வெட்டுவதற்கு அதற்குறிய மெஷினோடு ஒருவர் வருவார். கிட்டத்தட்ட 4 மணி நேரவேலை. வெட்டி முடித்தவுடன், அனைத்தையும் கூட்டி, பெருக்கி, எடுத்து தனித்தனியாக பெரிய பைகளில் கட்டி வெளியே உள்ள குப்பை வைக்கும் இடத்தில் வைப்பார். அளவுக்கு அதிகமாக வளர்ந்த பூச்செடிகளை எல்லாம் அழகாக வெட்டிவிடுவார். பத்து வருடமாக அவர் வாங்கியது 25 வெள்ளி. இப்போது 30 வெள்ளியாக உயர்த்தி இருக்கிறார்.\nஆனால், தலை முடியை வெட்டுவதற்கு இங்கே உள்ள சலூன்களில் வசூலிக்கும் தொகை 10 முதல் 12 வெள்ளி. மொத்தம் 15 நிமிட வேலை. அதுவும் என் தலைக்கு 5 நிமிடம் போதும். கூட ஷேம்பு போட்டு தலையை கழுவி விட்டால் 27 வெள்ளிவரை வாங்குகின்றார்கள். அதற்கு மேலும் ஒரு 25 நிமிடம்.\n4 மணி நேரம் கடும் உழைப்பிற்கு கிடைக்கும் கூலி 30 வெள்ளி. 40 நிமிடத்திற்கு கிடைக்கும் கூலி 27 வெள்ளி.\nஇதில் எங்கே இருக்கிறது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் எனும் கோட்பாடு\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர்\nகுறை ஒன்று உண்டு -18\n300வது இடுகை -குறை ஒன்று உண்டு -17\nகுறை ஒன்று உண்டு -16\nகுறை ஒன்று உண்டு -15\nகுறை ஒன்று உண்டு -14\nகுறை ஒன்று உண்டு -13\nகுறை ஒன்று உண்டு -12\nகுறை ஒன்று உண்டு -11\nகுறை ஒன்று உண்டு -10\nகுறை ஒன்று உண்டு -9\nகுறை ஒன்று உண்டு -8\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4894-keeladi-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-arv-loshan-sooriyanfm-keezhadi.html", "date_download": "2020-08-05T11:00:40Z", "digest": "sha1:YAVCXPWXXTDTK55EM4S5CJL5FHV3MUSV", "length": 5234, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Keeladi | கீழடி விவகாரம் தொடர்பில் தமிழக அரசுமீது குற்றச்சாட்டு | ARV Loshan | SooriyanFM | Keezhadi - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nKeeladi | கீழடி விவகாரம் தொடர்பில் தமிழக அரசுமீது குற்றச்சாட்டு | ARV Loshan | SooriyanFM | Keezhadi\nKeeladi | கீழடி விவகாரம் தொடர்பில் தமிழக அரசுமீது குற்றச்சாட்டு | ARV Loshan | SooriyanFM | Keezhadi\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல - ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கை ஒரு பௌத்த நாடா\nநிலைமை மோசமைடந்தால் பாடசாலை மூடப்படும் | Sri Lanka Kandakadu | Sooriyan Fm | Rj Chandru\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/2012-sp-24214496/19707-2012-05-10-06-10-35", "date_download": "2020-08-05T11:01:27Z", "digest": "sha1:53J4ZMNS67ALCIPBODNC2MXBGRVOSTZ2", "length": 19702, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "புதுதில்லியில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சிறப்பான பணிகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2012\nதிட்டம் - ஒரு விவாதம்\nபுரட்சிகர அரசியலின் தார்மீக நியாயமும் நமது மொழிபெயர்ப்பு நம்பிக்கைகளும்\nகழகத்தின் தேர்தல் நிலைப்பாடு - ஒரு விளக்கம்\nவரி உயர்வும் வறியவர் வாழ்வும்\nஇடதுசாரிகள் தமிழுக்கு ஆற்றிய பணிகள்\nதமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஇந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள்\nஃபிடலின் உலகும் அவர் மீதான விமர்சனங்களும்\nபொவேஇரா [ தோழர் பி.வி.ஆர் ] எனும் போராளி\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nபிரிவு: சிந்தனையாளன் - ஏப்ரல் 2012\nவெளியிடப்பட்டது: 10 மே 2012\nபுதுதில்லியில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சிறப்பான பணிகள்\nபெரியார்-அம்பேத்கர் தொண்டு நிறுவனத் தோழர்களின் பேரார்வம்\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், புதுதில்லியில், “ஈழத் தமிழர் விடுதலையை எல்லா இந்தியரும் ஆதரிப்போம் : ஏன்” என்கிற சிறப்பு நிகழ்ச்சியையும்; “எல்லா வகுப்பினர்க்கும் - கல்வியிலும் வேலையிலும் விகிதாசார வகுப்புவாரிப் பங்கீடு கோரி மாநாடு” என்னும் நிகழ்ச்சியையும் நடத்துவதற்காகத், தோழர்கள் வே. ஆனைமுத்து, கவிஞர் காவிரிநாடன் இருவரும் 29.2.2012இல் புதுதில்லிக்குச் சென்றடைந்தனர்.\nமேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளையும் சிறப்புற நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது பற்றிய கலந்துரையாடல் கூட்டம், 4.3.2012 ஞாயிறு 6 மணிக்கு, புதுதில்லியில் லோதி காலனியில் (டுடினாi ஊடிடடிலே)யில் உள்ள “இந்திய சமூக நிறுவனத்தில்” நடைபெற்றது. தோழர் ஜான்சுந்தர் தலைமையேற்றார். வே. ஆனைமுத்து முன்னிலை வகித்தார்.\nபெரியார்-அம்பேத்கர் தொண்டு நிறுவனத் தோழர்களும், புதுதில்லி வாழ் தமிழ் அமைப்பினரும், ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.\n11.3.2012, சிறப்புக் கூட்டம், 25.3.2012 வகுப்பு வாரி உரிமை மாநாடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இவற்றுக்கான ஏற்பாடுகளைக் குறித்து, இரா. ஜான்சுந்தர், மா. அண்ணாதுரை, ஃபிராங்ளின், ஞான ஜெரிதா ஃபிளவர், இ. குப்புசாமி, ச. தமிழரசு, இரா. சிதம்பரநாதன், பி. இராமமூர்த்தி, புதேரி. தானப்பன், ஜெ. மேரி அக்சிலியா ஆகியோர் கருத் துரைத்தனர். வே. ஆனைமுத்துவின் வேண்டுகோ ளுடன், இரவு 9 மணிக்குக் கலந்தாய்வுக் கூட்டம் முடிவுற்றது.\n11.03.2012 ஞாயிறு ஈழத் தமிழர் ஆதரவு சிறப்புக் கூட்டம்\nமேற்படிக் கூட்டத்தில் தமிழரும் வட இந்தியரும் பங்கேற்க வேண்டும் என்று திட்டமிட்டு, அவரவர் இடத்துக்குச் சென்று கூட்ட அறிக்கைகளையும், சுவரொட்டிகளையும் ஆதரவு திரட்டும் பணியை வே. ஆனைமுத்து, புதுதில்லி மாநிலச் செயலாளர் ச. தமிழரசு, கவிஞர் காவிரிநாடன், ஆசிரியர் ஆர்.வி. முத்து, இராமலிங்கம், புதேரி. தானப்பன் ஆகியோர் உந்து மூலம் சென்று தொடர்ந்து பணியாற்றினர்.\nபுதுதில்லி அலுவலகங்கள், தோழர்களின் வீடுகள் மற்றும் இந்திரபுரி, திருலோகபுரி, கல்யாண்புரி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று எல்லோரையும் அழைத் தனர். புதுதில்லித் தமிழ்ச் சங்கத்தினரும் பேராதரவு நல்கினர். டில்லி மற்றும் நேரு பல்கலைக்கழக மாண வர்கள் ஆதரவளித்தனர்.\n“ஈழத் தமிழர் விடுதலையை, எல்லா இந்தியரும் ஆதரிப்போம் : ஏன்” என்ற பொருள் பற்றிய சிறப்புக் கூட்டம், 11.3.2012, ஞாயிறு மாலை 5 மணிக்கு, புது தில்லியில், நார்த் அவின்யூவில் உள்ள “நாடாளு மன்ற உறுப்பினர்கள் உணவு விடுதி” மாடியில், வே. ஆனைமுத்து தலைமையில் தொடங்கியது.\nமுதலில், முள்ளிவாய்க்கால் போரில் ஈழத் தமிழர் பதைக்கப் பதைக்கக் கொல்லப்பட்டது பற்றிய ஆவணப் படம் திரையிடப்பட்டது. கூட்டத்தில் பங் கேற்ற அனைவரும் காணப் பொறுக்காத அக்காட்சி களைக் கண்டு உணர்ச்சி வடிவாயினர்.\nஇக்கூட்டத்துக்கு வே. ஆனைமுத்து தலைமை ஏற்க வேண்டுமென கவிஞர் காவிரிநாடன் முன்மொழிந்தார்; பொன்மலை பொன்னுசாமி வழிமொழிந்தார். மா.பெ.பொ.க. புதுதில்லி மாநிலச் செயலாளர் ச. தமிழரசு அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.\nஉச்சநீதிமன்ற வழக்குரைஞரும், மனித உரிமைகள் காப்பரணின் தலைவரும், தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவருமான தோழர்எம்.என். கிருஷ்ணமணி தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து புதுதில்லி நேரு பல்கலைக்கழகப் பன்னாட்டு அரசியல் துறைப் பேராசிரியர் முனைவர் பி. சகாதேவன், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் எஸ். நந்தகுமார் ஆகியோர் உரை யாற்றினார்.\nமீண்டும், படுகொலை ஆவணப்படம் திரையிடப் பட்டது.\nஅடுத்துத் தீர்மானங்களை முன்மொழிந்து வே. ஆனைமுத்து உரையாற்றினார். இறுதியாக, விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலை வரும், மக்களவை உறுப்பினருமான தோழர் தொல். திருமாவளவன் விரிவான சிறப்புரை நிகழ்த்தினார். சென்னை புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றத் தோழர் கவிஞர் காவிரிநாடன் நன்றி கூறிட, இரவு 9.20 மணிக்குச் சிறப்புக் கூட்டம் முடிவுற்றது.\nகூட்டத்தில் பங்கேற்ற அனைவர்க்கும் தில்லித் தமிழ்ச் சங்கச் செயலாளர் தோழர் இரா. முகுந்தன் சிறப்பான விருந்து அளித்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_0.html", "date_download": "2020-08-05T10:29:17Z", "digest": "sha1:IHHTINK5D34IWVJ5O63HPSILSSLIE3OE", "length": 19625, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் : உச்சக் கட்டப் பாதுகாப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் : உச்சக் கட்டப் பாதுகாப்பு\nஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் : உச்சக் கட்டப் பாதுகாப்பு\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை அளிக்கவுள்ளார். முதற்கட்டமாக அவரின் அரசியல் ஆலோசகரும் மகளுமான இவாங்கா டிரம்ப் இன்று வெள்ளிக்கிழமை டோக்கியோவை வந்தடைந்துள்ளார்.\nடிரம்பின் வருகையை ஒட்டி டோக்கியோ நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குக் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளது.\nதலைநகர் டோக்கியோவில் சுமார் 18 000 போலிசார் உச்சக் கட்டப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஜப்பானின் டோக்கியோ நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமாக முன்னதாக 2014 ஆம் ஆண்டு முன்னால் அதிபர் பாரக் ஒபாமாவும் அதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டு முன்னால் அதிபர்ஜோர்ஜ் W புஷ் உம் வருகையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ள தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் மற்றும் கொரியத் தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலை என்பவை காரணமாகவே ஜப்பானில் அதிபர் டிரம்புக்கு இந்தளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர��...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/8763", "date_download": "2020-08-05T10:25:09Z", "digest": "sha1:HW7UXVLP44PZ2HKZ3NN5BCO7S2SIDUOY", "length": 12269, "nlines": 69, "source_domain": "www.vidivelli.lk", "title": "உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள்: விசாரணைகள் குறித்து அரசாங்கம் பராமுகம்", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள்: விசாரணைகள் குறித்து அரசாங்கம் பராமுகம்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள்: விசாரணைகள் குறித்து அரசாங்கம் பராமுகம்\nஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு\nஉயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்­களை சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு ஆட்­சிக்­கு­வந்த அர­சாங்கம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் குறித்து பரா­மு­கத்­தோ­டி­ருப்­ப­தாக ஐக்­கிய தேசி­யக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.\nஅர­சாங்கம் ஆட்­சிக்­கு­வந்து இரண்டு மாதம் கடந்­துள்ள நிலையில் தேர்­த­லின்­போது வழங்­கிய எந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றி­யுள்­ள­தென்று ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார கேள்வி எழுப்­பி­யுள்ளார்.\nஎதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பில் இவ்­வாறு தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,\nஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்கு உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்கள் பெரிதும் சாத­க­மா­கி­யி­ருந்­தன. தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போது தாக்­கு­தல�� பெரிதும் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தனர். இதன்­போது தாக்­கு­த­லுடன் இவர்­க­ளுக்கும் தொடர்­புள்­ளதா என்­பது குறித்தும் பலர் சந்­தேகம் எழுப்­பி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் தாம் ஆட்­சிக்­கு­வந்து இரு மாதத்­திற்குள் தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக பல செயற்­றிட்­டங்­களை மேற்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்­தனர். பேராயர் கர்­தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கை­யு­டனும் இவர்கள் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் இவர்கள் ஆட்­சிக்­கு­வந்து இரண்டு மாத­கா­ல­மா­கி­யுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.\nஅம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு 99 வரு­டங்­க­ளுக்கு குத்­த­கைக்கு ஒப்­ப­டைப்­ப­தற்­காக கடந்த அர­சாங்கம் எடுத்த தீர்­மா­னத்­திற்குப் பெரிதும் எதிர்ப்புத் தெரி­வித்து வந்­தனர். ஆனால் ஷங்­ரில்லா ஹோட்­ட­லுக்கு அரு­கி­லி­ருந்த நிலத்தை இவ்­வாறு ஒப்­ப­டைக்க தீர்­மா­னித்­துள்­ளனர். அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்­கத்தின் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான வாசு­தேவ நாண­யக்­கார மற்றும் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­தையும் அவ­தா­னிக்­க­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.\nமுல்­லைத்­தீவு -– குருக்­கந்த பகு­தியில் அமைந்­துள்ள ஆலயம் தொடர்பில் கடந்த தினங்­களில் பெரிதும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி வந்த அர­சாங்கம் இன்­றைய தினம் (நேற்று) அங்கு பொங்கல் விழாவை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இதுவே எமது அர­சாங்­கத்தின் ஆட்­சியின் போது இடம்­பெற்­றி­ருந்தால் எங்­களை இன­வா­தி­க­ளா­கவும் , பௌத்த மதத்­திற்கு எதி­ரி­க­ளா­கவும் சித்­தி­ரித்­தி­ருப்­பார்கள்.\nகாட்டு யானையால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் யானை வேலி அமைத்­து­த­ரு­மாறு கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். அர­சாங்கம் அவர்­க­ளுக்கு துப்­பாக்­கி­களை பெற்றுக் கொடுக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.\nஇதுதான் இந்த அர­சாங்­கத்தின் தீர்­வு­காணும் முறை. அமைச்சர் எஸ்.எம். சந்­தி­ர­சே­னவே இவ்­வாறு தீர்­மானம் எடுத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இவர்தான் மணல் மற்றும் மண்ணை ஏற்றிச் ���ெல்­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்­தையும் இரத்து செய்­தவர். இவரின் இந்த செயலால் சூழல் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், கிரா­மப்­ப­கு­தி­களில் கன­ரக வாக­னங்­களை கொண்டு சென்று மணல் மற்றும் மண் ஏற்றிச் செல்­லப்­ப­டு­கின்­றன. இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்டிருந்த கிராமப்புறப் பாதைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகோத்தாபயவின் வெற்றிக்கு அவரிடம் பெரிதும் இணைந்திருந்த ஒரு சிலருக்கு சாதகமான விடயங்கள் கிடைத்திருந்தாலும் , மத்தியதர வகுப்பினருக்கு எவ்வித நலனும் கிடைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்த்து கவலையடைந்தே உள்ளனர்.-Vidivelli\nமிலேனியம் செலன்ஞ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால்: ஈராக்குக்கு ஏற்பட்டிருக்கும் நிலையே எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஏற்படும்\nரதன தேரரின் பிரேரணைக்கு எதிராக: உயர் நீதிமன்றில் மனு ஏதும் தாக்கல் செய்யப் போவதில்லை\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும் August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nதேர்தலுக்குப் பின்னரும் வெறுப்புப்பேச்சும் வன்முறைகளும் அதிகரிக்கும் அபாயம் August 2, 2020\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\nஅருள்கள் நிறைந்த பத்து தினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-11/", "date_download": "2020-08-05T10:32:59Z", "digest": "sha1:YZSR7R7HNWXOJL7D5OZ3CDPUOB377PZH", "length": 12926, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "மியாமி பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர்- ஆஷ்லே பார்டி சம்பியன் | Athavan News", "raw_content": "\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nநாடு முழுவதும் 50 வீதமான வாக்குப்பதிவுகள் நிறைவு – 03 மணி நிலவரம்\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nஅயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி\nமியாமி பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர்- ஆஷ்லே பார்டி சம்பியன்\nமியாமி பகிரங்க டென்னி��்: ரோஜர் பெடரர்- ஆஷ்லே பார்டி சம்பியன்\nஅமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர் இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.\nஇதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டியும் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.\nசரி தற்போது முதலாவதாக பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்,\nபெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும் , செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.\nஎதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் முதல் செட்டே, இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்தது.\nடை பிரேக் வரை நீண்ட இந்த முதல் செட்டில், கடுமையாக போராடி செட்டை 7-6 என ஆஷ்லே பார்டி கைப்பற்றினார்.\nஇதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆஷ்லே பார்டிக்கு கரோலினா பிளிஸ்கோவா, கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் அந்த எதிர்பார்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய ஆஷ்லே பார்டி, 6-3 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார். இதுவே ஆஷ்லே பார்டி, இத்தொடரில் பெற்றுக்கொண்ட முதல் சம்பியன் பட்டமாகும்.\nஅடுத்ததாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்,\nஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ஜோன் இஸ்னரை எதிர்கொண்டார்.\nஇரசிகர்களின் உச்சக்கட்ட கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ரோஜர் பெடரர், முதல் செட்டை எவ்வித அழுத்தமும் இல்லாமல், 6-1 என செட்டை கைப்பற்றினார்.\nஇதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஜோன் இஸ்னர் பெடரருக்கு சற்று அழுத்தம் கொடுத்தார்.\nஎனினும் அதனை திறம்பட சமாளித்த ரோஜர் பெடரர், 6-4 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇத்தொடரில் ரோஜர் பெடரர், பெற்றுக்கொண்ட நான்காவது சம்பியன் பட்டம் இதுவாகும். இதற்கு முன்னதாக அவர், 2005ஆம், 2006ஆம், 2017ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணவிவகாரம் குறித்த வழக்கை விசாரணை செய்ய சி.பி.ஐக்கு அனுமத\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nநடைபெற்றுகொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மஹியங்கனை- தம்பான பழங்குடியினரின் தலைவர் விஸ்வ கீர்த\nநாடு முழுவதும் 50 வீதமான வாக்குப்பதிவுகள் நிறைவு – 03 மணி நிலவரம்\nநாடு முழுவதும் மதியம் 03 மணி வரையான காலப்பகுதியில் 50 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில்\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவ\nஅயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி\nஅயோத்தியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதன் மூலம் அயோத்திக்கு இன்று விடுதலை கிடைத்துள்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுத் தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7.0\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nதற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றுவரும் நிலையில் மதியம்\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\nபிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபெயிரூட் வெடிப்பு சம்பவம்: லெபனானுக்கு உதவி கரம் நீட்டும் உலகநாடுகள்\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலக நாட\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவ��\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/chemical-factory/", "date_download": "2020-08-05T10:03:24Z", "digest": "sha1:SND7TLATKKRIKBZNP2JF4EJHL4HCK362", "length": 10149, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "chemical factory | Athavan News", "raw_content": "\nஅயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nதேர்தல் விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை\nவடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் குரல் ஒருமித்து ஒலிக்கவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்\nஅரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் - சஜித்\nசவால் இல்லை என்பதனால் இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது - மஹிந்த\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது\nதோல்வியின் விளிம்பிலுள்ள த.தே.கூ. ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ்\nதேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் - க.மகேசன்\nபத்து வருடங்களில் வடக்கு, கிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் - இன்பராசா\nஇரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்\nயாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nசீன இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு: மூவர் உயிரிழப்பு\nசீனாவின் இன்னர் மொங்கோலியா பிராந்தியத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை இந்த வெடிப்பு இடம்பெற்றிர���ப்பதாக சீன செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் தொ... More\nவடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு\nதாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும் – மஹிந்த\nபொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\nகடுமையான தேர்தல் சட்ட மீறல்கள் இதுவரை பதிவாகவில்லை- ஜாலிய சேனாரத்ன\nஇரண்டாவது கொவிட்-19 தொற்றலையை எதிர்த்து போராட 800 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-03-09", "date_download": "2020-08-05T11:13:55Z", "digest": "sha1:G3DNX2HA2MVWI5SS3WUHXDLGMIHGODE2", "length": 17332, "nlines": 236, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுகலிடம் கோரும் இம்மாதிரியான பெண்களை நிராகரிக்க வேண்டாம்: சுவிசுக்கு கோரிக்கை\nசுவிற்சர்லாந்து March 09, 2018\nஒரே ஒரு பலூன் போதும்: முதுகு வலியை விரட்டலாம்\nஉடற்பயிற்சி March 09, 2018\nமைதானத்தில் தமிழில் உரையாடிய வீரர்கள்: குழம்பி போன அணித்தலைவர்\nகிரிக்கெட் March 09, 2018\nஇந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்: ஏன் தெரியுமா\nதமிழகத்தில் இலங்கை அகதி மாணவனுக்கு சரமாரி வெட்டு: விரல்கள் துண்டான பரிதாபம்\nவங்கதேசத்தை மிரட்டிய தமிழனுக்கு குவ���யும் பாராட்டு: ஹார்திக் பாண்ட்யாவோடு ஒப்பிட்டு பேச்சு\nகிரிக்கெட் March 09, 2018\nகாரில் மோதி சாகவிருந்த மகன்: தன் உயிரை பற்றி நினைக்காமல் தாய் எடுத்த துணிச்சல் முடிவு\nஏனைய நாடுகள் March 09, 2018\nபடுபாவி என் மகளை இப்படி கொலை செய்துவிட்டானே கதறி துடித்த அஸ்வினியின் தாய்\nஉடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா\nஆரோக்கியம் March 09, 2018\nலண்டனில் அதிகாலையில் இளைஞரை சுட்டுத் தள்ளிய மர்ம நபர்: தேடி வரும் பொலிசார்\nபிரித்தானியா March 09, 2018\nஎனக்கு உதவியாக இருந்ததே பேஸ்புக் தான் என கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி கண்ணீர்\nஏனைய விளையாட்டுக்கள் March 09, 2018\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் தலையை பிடித்த சிங்கம்: வைரலாகும் வீடியோ\nஏனைய நாடுகள் March 09, 2018\nஎன்னை தொந்தரவு செய்யாதே: கொலை செய்யப்படும் முன் அஸ்வினியின் புகார் கடிதம்\nஉலகில் அதிக வன்முறை கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியானது\nஏனைய நாடுகள் March 09, 2018\nபாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்: ஷமி மனைவி குற்றச்சாட்டு\nஏனைய விளையாட்டுக்கள் March 09, 2018\nஜேர்மனியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nசீனாவில் 2.63 லட்சம் பேருக்கு ஊழல் வழக்கில் தண்டனை\nஸ்ரீதேவியின் சத்தியத்தை உருக்கமாக நிறைவேற்றிய போனி கபூர்\nஅமெரிக்காவில் பெண்ணை உயிருடன் கொளுத்திய முன்னாள் காதலன்: காரணம் என்ன\nஉடலை பிட்னஸாக வைக்கும் உணவுகள்: கண்டிப்பாக சாப்பிடவும்\nநாம் வாழும் பூமியிலுள்ள விசித்திர உயிரினங்கள்\nகாதல் மனைவியை இழந்த கணவன்: பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால் பரிதாபம்\nசுவிற்சர்லாந்து March 09, 2018\nசேலத்தில் இடம்பெற்ற மாரியம்மனின் கோலாகல திருவிழா\nநிகழ்வுகள் March 09, 2018\nமருத்துவமனை அலட்சியம்: குழந்தை பெற்ற 3 நாளில் இறந்த இளம்தாய்\nபட்டப்பகலில் கல்லூரி வாசலில் மாணவி படுகொலை\nஇந்த ஆயிலை வாரம் 2 முறை பயன்படுத்துங்கள்: தலைமுடி உதிர்வது நின்று விடும்\nபிரான்சிலிருந்து வெளியேற விரும்பும் புகலிடம் கோருபவர்: சோகப் பின்னணி\nஐஸ்வர்யா ராயை புறக்கணித்த அமிதாப் பச்சன்: ரசிகர்களின் கோபத்தால் வெடித்த சர்ச்சை\nபொழுதுபோக்கு March 09, 2018\nஅதிமுக கட்சியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா\nடோனி, கோஹ்லியை விட அதிக லாபம் பெற்ற ஷிகர் தவான்\nகிரிக்கெட் March 09, 2018\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nபிரான்ஸில் தண்ணீர் இணைப்பு இல்லாமல் 12 ஆண்டுகள் வாழ்ந்த குடும்பம்: வெளியான காரணம்\nஉடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத எளிய வழி: இவர்கள் பின்பற்றியதாம்\nஆரோக்கியம் March 09, 2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- மார்ச் 09, 2018\nகருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் காற்று மாசு: அதிர்ச்சி தகவல்\nஏனைய நாடுகள் March 09, 2018\nகிண்டல் செய்தால் புகார் கொடுப்பேன்: பிக்பாஸ் பிரபலம் ஆவேசம்\nபொழுதுபோக்கு March 09, 2018\nதூக்கு போடுவது போல நடித்து, நிஜமாகவே தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி\nபிரித்தானியா March 09, 2018\nஆபாச படம் பார்க்க விடாத மனைவி மீது கணவன் தாக்குதல்: இந்தியாவில் பரிதாபம்\nஇந்தியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஇந்த 6 ராசிகளுக்கு மட்டும் அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு: இதுல உங்க ராசி இருக்கா\nநான் கடவுள்: அந்தரத்தில் பறந்த விமானத்தில் பெண் செய்த செயல்\nதமிழில் மகளிர் தின வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்\nஏனைய விளையாட்டுக்கள் March 09, 2018\nவீட்டை விற்பதற்கு புகைப்படம் எடுத்த உரிமையாளர்: நிர்வாணமாக சிக்கிக் கொண்ட பரிதாபம்\nஏனைய நாடுகள் March 09, 2018\nஅம்மா இறந்த ஒரு வாரத்தில் இப்படி செய்யலாமா ஜான்வி கபூருக்கு கடும் எதிர்ப்பு\nபொழுதுபோக்கு March 09, 2018\nஇனி எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது: கதறிய உஷாவின் சகோதரி\nஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 54 கைகள்: யாருடையவை\nஏனைய நாடுகள் March 09, 2018\nஇலங்கைக்கு எதிரான தவறை யோசித்தோம்: வெற்றிக்கு பின்னர் இந்திய அணித்தலைவர்\nகிரிக்கெட் March 09, 2018\nஉங்களுக்கு பயன்படும் முக்கியமான டிப்ஸ் இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க\nமருத்துவம் March 09, 2018\niPhone X இற்கு நிகரான வடிவமைப்பில் Huawei P20\nதலித் இளைஞருடன் காதல்: பெற்ற மகளை துடிதுடிக்க கொன்ற பெற்றோர்\n” 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்\nஏனைய நாடுகள் March 09, 2018\nஇந்த 6ல் உங்களுக்கு பிடிச்சது எது சீக்கிரமா சொல்லிட்டு இதை படியுங்கள்\nவாழ்க்கை முறை March 09, 2018\nபலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் சந்திக்கும் டிரம்ப் - கிம் ஜாங்: வெளியான தகவல்\nஏனைய நாடுகள் March 09, 2018\nஎன் மனைவி மனநிலையை இழந்துவிட்டாள்: முகமது சமி பேட்டி\nஏனைய விளையாட்டுக்கள் March 09, 2018\nGoogle Duo அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியானது\nஏனைய தொழிநுட்பம் March 09, 2018\nபிரான்சில் பனிச்சறுக்கில் சிக்கிய வீரர்: இறந்தது போல் உணர்ந்ததாக உணர்ச்சிகர பேட்டி\nஅம்மா ஸ்ரீதேவி போல் உடை அணிந்த மகள் ஜான்வி: வைரலாகும் புகைப்படம்\nபொழுதுபோக்கு March 09, 2018\nஅரச மரத்தின் அற்புதசக்தி தெரிந்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-05T11:25:43Z", "digest": "sha1:IJS4YMNPEGM2LABVCVQCO2VSEC7EFAQU", "length": 9040, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிளாசு யோகன்னிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிளாசு வெர்னர் யோகன்னிசு (Klaus Werner Iohannis, அல்லது Johannis, பிறப்பு:சூன் 13, 1959) உருமேனிய அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 16, 2014இல் உருமேனியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2002 முதல் 2013 வரை உருமேனிய செருமானியர்களின் சனநாயக மன்றத்தின் தலைவராக விளங்கிய கிளாசு 2014இல் உருமேனியாவின் தேசிய லிபரல் கட்சியின் தலைவரானார்.\nஉருமேனியாவின் 5வது குடியரசுத் தலைவர்\nதேசிய லிபரல் கட்சியின் தலைவர்\n30 சூன் 2000 – 2 டிசம்பர் 2014\nஉருமேனிய செருமானியர்களின் சனநாயக மன்றத் தலைவர்\nஉருமேனிய செருமானியர்களின் சனநாயக மன்றம் (FDGR) (1990–2013)\nதேசிய லிபரல் கட்சி (2013–நடப்பு)\nயோகன்னிசு 2000ஆம் ஆண்டில் அரசியலில் ஈடுபட்டு தமது பிறந்த ஊரான சிபியுவின் நகரத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருகாலத்தில் இடாய்ச்சு மொழி பேசுவோர் பெரும்பாலாக இருந்த சிபியு நகரத்தில் அவர்களது இருப்பு படிப்படியாக குறைந்து சிறுபான்மையினர் ஆகினர். எனவே இச்சமூகத்தின் சார்பாக நிறுத்தப்பட்ட கிளாசின் வெற்றி எதிர்பார்க்கப்படவில்லை. இதே வெற்றியை 2004,2008 தேர்தல்களிலும் மீளவும் பெற்றார். தமது ஆட்சிக்காலத்தில் சிபியு நகரை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றினார். 2007ஆம் ஆண்டு ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகராக சிபியு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2013இல் யோகன்னிசு தேசிய லிபரல் கட்சியில் இணைந்தார். உடனடியாகவே அவருக்கு முதல் உதவித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2014இல் அக்கட்சியின் தலைவரானார்.\nஅக்டோபர் 2009இல் நாடாளுமன்றத்தின் ஐந்து அரசியல் குழுக்களில் நான்கு இவரை உருமேனியப் பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தன. அப்போதையக் குடியரசுத் தலைவர் டிராயன் பாசெசுகுவின் சனநாயக லிபரல் கட்சி மட்டுமே எதிர்த்தது. அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற அறிவிக்கை நிறைவேற்றப்பட்ட போதும் பாசெசுகு அவரை பிரமதராக்க ம��ுத்தார்.[1]\nயோகன்னிசு டிரான்சில்வேனிய சாக்சன் இனத்தைச் சேர்ந்தவர். உருமேனியாவில் சிறுபான்மையராக உள்ள இவர்கள் 12வது நூற்றாண்டில் டிரான்சில்வேனியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். அரசியலில் நுழைவதற்கு முன்னர் யோகன்னிசு இயற்பியல் ஆசிரியராக இருந்தார்.\nகிளாசு யோகன்னிசின் முகநூல் அலுவல்முறை பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-05T11:46:20Z", "digest": "sha1:YODG2EISGPRV75DHCIEMW4YKJT36S5VF", "length": 3721, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மட்டக்களப்பு வெளிச்சவீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமட்டக்களப்பு வெளிச்சவீடு அல்லது மட்டக்களப்பு கலங்கரை விளக்கம் என்பது மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அமைந்துள்ள 1913 இல் கட்டப்பட்ட 28 மீட்டர் (91 அடி) உயரமுடைய வெளிச்சவீடு ஆகும்.[1] இது மட்டக்களப்பு நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பார் வீதியில் அமைந்துள்ளது. இதன் மேலிருந்து பார்க்கும்போது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்தையும் எலும்புத்தீவையும் மற்றும் கிழக்கில் இந்தியப் பெருங்கடல் ஊடான சூரிய உதயத்தையும் மேற்கில் சூரிய மறைவையும் பறவைப் பார்வையில் பார்க்க முடியும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2014, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/7-year-old-girl-sexual-assaulted-neighbor-arrested-in-pudukkottai-district-204130/", "date_download": "2020-08-05T11:42:52Z", "digest": "sha1:RQXGJU4CCIEBJFZQB4CNXA6GEB6DIYOU", "length": 17445, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை; தலைவர்கள் கண்டனம்", "raw_content": "\nஅறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை; தலைவர்கள் கண்டனம்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் கடும்…\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபுதுகோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனார். சிறுமி அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று பெற்றோர்கள் கருதிய நிலையில் இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் அதிர்சி அடைந்தனர். பின்னர், பெற்றோர்கள் குழந்தையை உறவினர்கள் வீடுகள், அருகில் உள்ள இடங்களில் தேடிய பெற்றோர் குழந்தை கிடைக்காததால் சிறுமி காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nபெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் சிறுமியின் உடலை நேற்று கிராமத்திற்கு அருகே ஒரு ஏரியில் கருவேல மரங்கள் நிறைந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.\nஇதையடுத்து, சிறுமியின் உடலை போலிசார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வெளிவந்த பிரேதப் பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபரை போலீசார் கைது விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மேலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஅறந்தா��்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது\nபெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது\nஇத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்\nஅறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெண்கள் – குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இத்தைகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது. இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். 1/2#JusticeforJayapriya\nதிமுக எம்.பி. கனிமொழி, அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது. இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.\nசெதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா#JusticeforJayapriya\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.\nஅறந்தாங்கி சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.\nசிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/r9v4KKBGJ3\nஇந்த நிலையில், முதல்வர் பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அறந்தாங்கி சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், சிறுமிக்காக நீதி கேட்டு டுவிட்டரில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டதால் டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nஐபோன் எஸ்இ-க்கு கடும்போட்டியாக பிக்சல் 4ஏ : எது சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/2011/08/12/beef-transported-to-kerala-fromtn/", "date_download": "2020-08-05T11:35:22Z", "digest": "sha1:WPKIEIDSOZQ5QR6QMKAHPQEA3UYGCFU5", "length": 20238, "nlines": 50, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "மாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…! கேரள மாட்டுவியாபரிகள் எச்சரிக்கை…! | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\n« தமிழச்சி லெஸ்பியன் ஜோடி ஊர்-ஊராகச் சென்று கொண்டாட்டமாம்\nதிருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்\nமாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…\nமாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…\nஇறைச்சி உண்ணும் பழக்கம் மதத்தினால் ஏற்படுகின்றது என்றால், அதிலும் சைவம் மற்றும் அசைவம் இருப்பது வினோதம் தான். அதாவது தின்னும் இறைச்சியில் “ஏற்றுக்கொள்லப்பட்டது / படாதது”, ஏற்புடையது / ஒவ்வாதது என்ற பாகுபாடுகள் உள்ளதும் வேடிக்கையே.இனி அதில் ஹிம்சை, அஹிம்சை என்ற பேச்சிற்கே இடமில்லை தங்கள் பாரம்பரியத்தை மறந்த தமிழர்கள்: செல்வத்தை “மாடு” என்று வழங்கி வந்த தமிழ் மக்கள், தாங்கள் வளர்த்த “செல்வங்களை” கொல்ல கேரளாவிர்கு அனுப்பி வருகிறார்கள். திருவள்ளுவரைப் பற்றி வாய்கிழிய பேசி, கொலைத்தொழிலைச் செய்து வருவதில் வல்லவகள் தமிழர்கள். தமிழகத்திலுள்ள பொள்ளாச்சி, காங்கேயம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், அந்தியூர் போன்ற ஊர்களிலிருந்து தினமும், கேரளாவுக்கு மாடுகள் லாரியில் ஏற்றிச்செல்லப்படுகிறது. ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் புதன்கிழமை மாலையில் தொடங்கி வியாழக்கிழமை காலை வரையில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் சராசரியாக நன்காயிரம் மாடுகளை கேரளாவுக்கு, இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகிறார்கள். இப்படி இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகும் மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு போகும் போது, மாடுகளை சித்தரவதை செய்வதாக சொல்லி விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சில இந்து மதஅமைப்ப்புகளும் புகார் செய்ததை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் கண்ட இடங்களில் மாடு ஏற்றிச்செல்லும் லாரிகளை மடக்கி வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழகத்தின் கட்டுப்பாடு: கேரள நீதிமன்றம் தான், தமிழக மாடுகள் கேரளாவிற்குல் வருவதைத் தடை செய்து தீர்ப்பளித்தது. கடந்த ஜூலை மாதம், 25ம் தேதி முதல், 10.08.2011 வரை ஏழு லாரி மாடுகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த காவல் துறையினர், ஐம்பது மாடுகளை ஈரோடு மாவட்டம், கொடுமுடி பக்கமுள்ள சாவடிப்பாளையம் கோசலைக்கும், 131 மாடுகளை கோவை மாவட்டம் மைலேரிபாளையத்தில் உள்ள கோசலைக்கும் அனுப்பிவிட்டார்கள். இதை தொடர்ந்து, 10.08.2011 அன்று ஈரோட்டில் கூடிய தமிழக, கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யூசப்[1],\nஒரு முஸ்லீம் வியாபாரியின் வாதம்: “தமிழகத்திலிருந்து மாடுகள் மட்டுமல்ல… கோழி முட்டைகள், இறைச்சி கோழிகள், இறைச்சி ஆடுகள், பால், அரிசி மற்றும் உணவு காய்கறிகள் என பல பொருட்களை நாங்கள் கேரளாவுக்கு தினமும் வாங்கிச்செல்கிறோம், மாடு மட்டுமா… இறைச்சிக்கு பயன்படுகிறது, கோழி, ஆடுகளும் கூட இறைச்சிக்குத்தான் பயண்படுகிறது. ஏன் அதையெல்லாம் இந்த அமைப்பினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்துவதில்லை… இறைச்சிக்கு பயன்படுகிறது, கோழி, ஆடுகளும் கூட இறைச்சிக்குத்தான் பயண்படுகிறது. ஏன் அதையெல்லாம் இந்த அமைப்பினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்துவதில்லை… இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நாங்கள் தமிழகத்திலிருந்து, கேரளாவுக்கு வாங்கிக்கொண்டு போகும் அனைத்து பொருட்களையும் தடுப்போம்… நாங்கள் குடும்பத்துடன் வந்து கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அமர்ந்து, தமிழகத்திலிருந்து வரும் எல்லா லாரிகளையும் தடுப்போம். தேவைப்பட்டால் எங்கள் குடும்பத்தோடு ஈரோட்டுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்”, என்று பேசினார்.\nஒரு இந்து வியாபாரியின் வாதம்: கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவரான நல்லசாமி, “விவசாயிகள் கால காலமாகவே மாடுகள் வாங்குவது விற்பது என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது, காங்கேயம் மாடுகள் அத்திக்கோம்பை மாடுகள், பர்கூர் மாடுகள் என்று சொல்லப்படும் தமிழகத்தின் பூர்வீக இன மாடுகள் விவசாயிகள் உழவு செய்யவும், வண்டி இழுக்கவும், கடினமான வேலைகளுக்கும் பயன்பட்டுவந்தது. அந்த வகை மாடுகளை நீங்கள் எத்தனை தூரம் பிடித்துக்கொண்டு போனாலும் நடந்து செல்லும் பலம் அந்த மாடுகளுக்கு இருந்தது. ஆனால் இப்போது உள்ள ஜெர்சி, சிந்து போன்ற வெளிநாட்டு கலப்பின மாடுகள் உடல் பலமில்லாதவை, இந்த மாடுகள் சாதாரணமாக புல் தின்பதற்குக்கூட காட்டுக்குள் நடக்க முடியாமல், கட்டுத்தரையில் நின்றபடியே விவசாயிகள் அறுத்துக்கொண்டு வந்து போடும் புல்லைத்தான் தின்கிறது. இந்த லட்சனத்தில் அந்த மாடுகளை எப்படி ஐம்பது கிலோ மீட்டர் தூரமோ அல்லது நூறு கிலோ மீட்டர் தூரமோ நடந்து ஒட்டிக்கொண்டுபோவது”, என்கிறார்.\nமுரண்பட்ட வியாபாரிகளின் நிலை, விவாதங்கள்: வைக்கோல், மாட்டுத்தீவனம் விலை அதிகரித்துவிட்டதால், பால்காரர்கள் கால்நடைகளை குரிப்பாக எருமைகளை வளர்க்க முடியாததால், இறைச்சிற்காக கேரளாவிற்கு விற்க முன்வந்துவிட்டதாக தருமபுரியில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கால்நடைகள் இப்படி இறைச்சிற்காக விற்கப்படுவது தொடர்ந்தால், தமிழகத்தில் பாலிர்கே பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்[2]. தமிழகத்தில் இதைப் பற்றி விவாதிக்க உயர் அதிகாரிகள் கூட்டங்களும் நடந்துள்ளன[3].\n2007ல் சிறிது கட்டுப்படுத்தப் பட்டது: 2007ல் தமிழகத்திலிருந்து, கேரளாவிற்கு அனுப்பப்படும் மாடுகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப் பட்டது[4]. அதனால் அதே நேரத்தில். ஜூன் 2007ல் நீதிமன்றத்தின் ஆணைப்படி, லாரிகளில் மாடுகளை அடைத்துச் செல்லும் முறை தடுக்கப்பட்டது. இதனால், மாட்டு மாமிசத்தின் விலை கேரளாவில் உயர்ந்து விட்டது, கிடைப்பதற்கரியதாகி விட்டது என்றெல்லாம் பேசப்பட்டது[5]. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் தான் மாடுகள் வெட்டப்பட்டு, இறைச்சி எடுக்கப்படுகிறது[6]. ஒவ்வொரு கசாப்புக் கடையிலும் சுமார் 30 மாடுகள் கொல்லப்படுகின்றன. இப்படி மாடுகளை கொலை செய்து வரும் கேரளாவில் மாடுகளின் உற்பத்தி 1.13% தான் ஐக்கிய நாடுகள்ளின் சமூக-பொருளாதார ஆராய்ச்சி அறிக்கையின்படி, இந்தியாவில், கீழ்தட்டு மக்கள் தாம், மாட்டிறைச்சி, அதிலும் பசு மாட்டிறைச்சியை உண்கின்றனர். இதில் முஸ்லீம்களைப் பற்றி சொல்லவேண்டாம். ஏனெனில், அவர்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை, ஆனால், இந்துக்களில் பெரும்பாலோர் பசு மாட்டு இறைச்சியை உண்பதை தவிர்த்து வருகிறார்கள்.\nசித்தாந்தத்தால் ஒன்றுபடுபவர், மொழியினால் வேறுபடும் திராவிடர்கள்: நாத்��ிகம் பேசினால், அதில் கிருத்துவர்கல், முஸ்லீம்கள் எல்லோருமே கலந்து கொள்வார்கள். இலங்கைத்தமிழர்கள் என்றால், இலங்கை மலையாளிகள் தனியாகி விடுவர். முஸ்லீம்கள் மதத்தின் பெயரால் பிரிந்திருப்பர். ஆனால், தமிழர்கள் மதத்தினால் ஒன்றுபட மாட்டார்கள். ஏனென்றால், அங்கு நாத்திகம் வந்து, இந்து மதத்தை எதிர்க்கும் போது, இந்து தமிழர்கலின் நிலை அதோகதியாகி விடும். அதாவது, மாடுகளின் கதிதான். கேரளா, மேர்கு வங்காளம், வடமேற்கு மாநிலங்கள் முதலியவை அதே சித்தாந்தத்தால், மதங்களினால் வெஏருபட்டு இருக்கிறார்கள். சைவம் பேசின்னாலும், நந்தியை மரந்து விடுவார்கள், வைணவர்களாக இருந்தாலும் பசுக்களை மரந்து விடுவர். செல்வத்தை வெட்டுவார்கள், இறைச்சியாக்குவார்கள், ஏற்றுமதி செய்வார்கள்.\nகுறிச்சொற்கள்: ஆடு, இந்து, இறைச்சி, எருமை, கேரளா, சைவர், தமிழகம், தமிழ்நாடு, பசு, மாடு, முஸ்லீம், வைணவர்\nஒரு பதில் to “மாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்… கேரள மாட்டுவியாபரிகள் எச்சரிக்கை…\n2:10 முப இல் ஓகஸ்ட் 25, 2011 | மறுமொழி\nபௌத்தர்கள் கூட அஹிம்சை பேசி, ஹிம்சையுடன் ஆடு-மாடுகளின் இறைச்சியைத் தின்றுதான் வாழ்ந்தார்கள், சித்தாந்தம் பேசினார்கள்;\nமுஸ்லீம்கள் இவ்வாறு பேசுவது பொறுத்தமே, ஏனெனில் அவர்களிடத்தில் அஹிம்சை முதலியவெல்லாம் எடுபடாது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/oct/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D--%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3249498.html", "date_download": "2020-08-05T11:32:09Z", "digest": "sha1:4EDPK67RHUQIMPPCIXCI2LQHMPIZOJ5J", "length": 9966, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இருகூா்- சோமனூா் இடையே பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் நேரம் மாற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப�� பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஇருகூா்- சோமனூா் இடையே பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் நேரம் மாற்றம்\nஇருகூா் - சோமனூா் இடையே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:\nஇருகூா் - சோமனூா் இடையே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அக்டோபா் 9 ஆம் தேதி முதல் நவம்பா் 23 ஆம் தேதி வரை, கோவை வழியாகச் செல்லும் 4 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,\nஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) வருகின்ற 9 ஆம் தேதி முதல் நவம்பா் 23 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் கோவையில் இருந்து 80 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும்.\nஎா்ணாகுளம்-பெங்களூரு இடையேயான விரைவு ரயில் (எண்:12678) அக்டோபா் 9 ஆம் தேதி முதல் நவம்பா் 23 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் 45 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும்.\nதிருவனந்தபுரம்-மும்பை விரைவு ரயில் (எண்:16332) அக்டோபா் 12, 19, 25 மற்றும் நவம்பா் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். எா்ணாகுளம் -பிளாஸ்பூா் வாராந்திர ரயில் (எண்: 22816) கோவையில் இருந்து அக்டோபா் 9, 16, 23, 30 மற்றும் நவம்பா் 6, 13, 20 ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/168634-4-2.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-05T11:26:39Z", "digest": "sha1:SMCZWSKH4RNLFJGHYWML3JKPJB3Q7AEX", "length": 15836, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ராஜஸ்தானில் 4 நாட்களில் 2 தலித் சமூக சிறுவர்கள் கொலை | ராஜஸ்தானில் 4 நாட்களில் 2 தலித் சமூக சிறுவர்கள் கொலை - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nராஜஸ்தானில் 4 நாட்களில் 2 தலித் சமூக சிறுவர்கள் கொலை\nராஜஸ்தானில் நான்கு நாட்களில் ஹோலி பண்டிகை மோதல் எதிரொலியாக அடுத்தடுத்து தலித் சமூக சிறுவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரில் வழக்கம்போல் இந்த ஆண்டும் ஹோலி பண்டிக்கை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது வண்ணப் பொடிகளை தூவுவது தொடர்பாக இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nஅப்போது குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் வண்ணப் பொடிகளை தூவிய நீரஜ் ஜாதவ் என்ற 16 வயது சிறுவரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நீரஜ் ஜாதவ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதை தொடர்ந்து நீரஜ் ஜாதவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நீரஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிவாடி நகரில் பூல்பாக் பகுதியில் அஜய் ஜாதவ் (வயது 17) என்பவரின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nஹோலி பண்டிகையின் போது எழுந்த மோதலை தொடர்ந்து குறிப்பிட்ட பிரிவினர் அஜய் ஜாதவை கொன்று உடலை எரித்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nநான்கு நாட்களுக்கும் இரண்டு தலித் சமூக சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம் முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்���ு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகேப்டனாக தோனியின் சாதனையைக் கடந்து சென்றார் இயான் மோர்கன்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: கோவில்பட்டியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றி: தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு\nஅணியின் கேப்டனாக குறைந்தபட்ச முக்கியத்துவமே ஒருவர் தனக்குக் கொடுத்துக் கொள்ள வேண்டும்: ரோஹித்...\n500 ஆண்டுகள் பயணம்: அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை….\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nஒரு பக்கம் மோடி, இன்னொரு புறம் யோகி இருக்கும் போது இப்போது கட்டாமல்...\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nகூட்டுறவுச் சங்கத்தில் மக்கள் முதலீடு செய்த பணம் மத்திய அமைச்சர் ஷெகாவத் நிறுவனங்களுக்கு...\nமுன்னுதாரணமாகத் திகழும் ராஜஸ்தான் பில்வாரா மாவட்டம்: கரோனா வைரஸ் பரவல் சங்கிலி உடைக்கப்பட்ட...\nமான் வேட்டை வழக்கில் இருந்து சல்மான் கான் விடுவிப்பு: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்...\nகாங்கிரஸ் கட்சியே ஜாமீன் வண்டியாகிப் போனது: ஜெய்ப்பூர் விழாவில் மோடி பேச்சு\nகுரு - சிஷ்யன்: உதவும் உள்ளம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%C2%A0%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-05T11:07:47Z", "digest": "sha1:RQY4MHH4LQCTH72H2XIJDWEJDHF34Q4D", "length": 10044, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நோபல் பரிசு பெற்ற இந்தியர்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - நோபல் பரிசு பெற்ற இந்தியர்\nசிவில் சர்வீஸ் தேர்வில் 36-வது இடம் பெற்ற ஆர்.சரண்யாவுக்கு புதுச்சேரி கல்வியமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்...\n2 கல்லூரிகளில் மட்டுமே 80% தேர்ச்சி; 35 கல்லூரிகளில் ஒற்றை இலக்கம்: தனியார்...\nதூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா: பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்ற சிறப்பு...\nஅஜித் - விஜய் இணைந்து நடிக்க என்னிடம் சில யோசனைகள் இருக்கின்றன: இயக்குநர்...\nகூகுள் சிஇஓ முதல் நாசா விஞ்ஞானிகள் வரை; இந்தியர்கள் அங்கீகாரத்துக்காக வெளிநாட்டுக்குச் செல்வது...\n‘முகல் - இ - அஸாம்’ வெளியாகி 60 ஆண்டுகள் - ஆஸ்கர்...\nபோலீஸாரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் சத்தீஸ்கரில் 70 மாவோயிஸ்ட்கள் சரண்\nதிருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை திட்டங்களின் பதாகை திறப்பு\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று நிரூபித்த மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி-...\nபுதிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பக் கோரி...\nஅசாமிற்கு பிரத்யேக முழுநேர தூர்தர்ஷன் சேனல் தொடக்கம்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-05T10:35:40Z", "digest": "sha1:GG5INZBD6KA3X663EAMH6ISJVOLQOOTT", "length": 10231, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மெட்ரோ ரயில் கட்டணம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - மெட்ரோ ரயில் கட்டணம்\n200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான ‘முலன்’ படத்தை ஓடிடியில் வெளியிடும் டிஸ்னி\nகு.க.செல்வம் தற்காலிக நீக்கம்; திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந���தும் விடுவிப்பு; ஸ்டாலின் உத்தரவு\nகல்விக்கட்டண வசூலில் விதிமீறிய தனியார் பள்ளிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும்- பள்ளிக்கல்வித் துறை...\nதிமுக தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் பாஜக தலைவர் நட்டாவுடன் சந்திப்பு: மூத்த...\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,023 பேர் பாதிப்பு:...\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்...\nஆகஸ்ட் 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஆகஸ்ட் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nசென்னை ஐஐடியின் ஆன்லைன் பிஎஸ்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: செப்.15 கடைசி நாள்\nபட்டியலின மாணவர்கள் கல்வி உதவித்தொகை; நிலுவையில் உள்ளதை வழங்கக் கோரி வழக்கு: அரசுக்கு...\nவீட்டு வாடகை வசூலிக்கத் தடைகோரும் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் பேய் மழை: 2 நாட்களுக்கு‘ரெட் அலர்ட்’; 10 மணி...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2672", "date_download": "2020-08-05T10:53:55Z", "digest": "sha1:AVGTP23LRB4GNUBIWXWGU432JIL2PCVX", "length": 5301, "nlines": 142, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | edappadi k palaniswami", "raw_content": "\n“ஏன் முறையாக விசாரிக்கப்படக் கூடாது\nதமிழக அரசிடம் தயாரிப்பாளர் தனஞ்செயன் கோரிக்கை\nகரோனாவை எப்படி கட்டுப்படுத்த முடியும் - தமிழக முதல்வரின் அறிவுரை\n அடித்து ஆடுங்கள்”- கவிஞர் தாமரை வாழ்த்து\nவிருது விமர்சனம்; ஸ்டாலினுக்கு குட்டிக்கதை சொல்லிய எடப்பாடி\n23,538 மனுக்கள் மீது தீர்வு காண முதல்வர் உத்தரவு\n‘தமிழ்நாடு நாள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசொந்த மண்ணில் சறுக்கினார் முதல்வர் எடப்பாடி\nதம��ழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி\nபாஜகவுடன் கூட்டணியும் இல்லை. ஆதரவும் இல்லை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி\nஇந்த வார ராசிபலன் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nவிலகும் கால சர்ப்ப தோஷம்\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\nவாழவைக்கும் வீட்டின் வாஸ்து ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/07/14/apple-benefits/", "date_download": "2020-08-05T10:20:06Z", "digest": "sha1:HMN46JJULICNSLGP5NVZFTJJ3WPC34SQ", "length": 16088, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "இந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு தெரியுமா? சாப்பிட மறந்திடாங்க மக்களே - NewsTiG", "raw_content": "\nஇந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு…\nஒரே நாளில் கொரோனவிலிருந்து விடுபட இந்த ஒரு ஸ்வீட் போதும்…போட்டி போட்டு வாங்கும் மக்கள்\nஇரட்டை குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்…ஸ்கேனில் காத்திருந்த பேராபத்து…வைரல் புகைப்படம்\nமிகவும் அழகான கொரோனா இடைவேளி சல்சா நடனம் …இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nஇனி இதையெல்லாம் டவ்ன்லோட் செய்தால் பேராபத்து…மத்திய அரசு அதிரடி\nமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய …\nஒரு காலை தூக்கியபடி குட்டையான உடையில் தொடை தெரியும்படி கவர்ச்சி போஸ் காட்டி …\nமிகவும் இறுக்கமான உடையில் அது தெரியும்படி கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த இளம்…\nபுடவையில் அது தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய சீரியல் நடிகை நீலிமா…\nதனுஷின் கையில் இத்தனை பிரம்மாண்ட படங்களா…அப்போ உங்க காட்டுல பனமழைதான்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் தர்பூசணி பழத்தின் விதை…இனி அதை குப்பையில்…\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nநீங்கள் இந்த நட்சத்திரகாரர்களா அப்போ இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு …\nகுருவின் நற்பலன் கிடைக்காத நிலையில் ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார்\nஉங்க ராசிப்படி இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் எழுத்தை பயன்படுத்தினால் பேரழிவு நிச்சயம்\nதிருமண உறவில் பல இக்கட்டான நிலைமையை சந்திக்கப்போகும் மேஷ ராசி பெண்களா நீங்கள்… அப்போ…\nகூரையை பிய்த்துக்கொண்டு பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஇந்த பெரிய பிரச்சனைலிருந்து விடுபட தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் என்னனு தெரியுமா\nஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவ���ிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.\nஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் பொருள்களில் ஒன்று.\nஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.\nஇதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.\nPrevious articleமலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து அந்த இடம் தெரியும்படி கவர்ச்சி காட்டிய நடிகை அனிகா\nஒரே நாளில் கொரோனவிலிருந்து விடுபட இந்த ஒரு ஸ்வீட் போதும்…போட்டி போட்டு வாங்கும் மக்கள்\nஇரட்டை குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்…ஸ்கேனில் காத்திருந்த பேராபத்து…வைரல் புகைப்படம்\nமிகவும் அழகான கொரோனா இடைவேளி சல்சா நடனம் …இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nமூன்றாவது திருமணத்தால் மாட்டிக்கொண்டு அல்லோலப்படும் வனிதா… தீயாய் பரவும் அடுத்த காணொளி\nநடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பீட்டரின் முதல்மனைவி எலிசபெத் பயங்கர எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினை பரபரப்பாகவும் பேசப்பட்டு...\nகடன் பிரச்சனை காரணமாக இணையத்தில் லீக் ஆனதா மாஸ்டர் திரைப்படம் \n அந்த இடத்தில் கை வைத்துக்கொண்டு முன்னழகை வெளிச்சம் போட்டு காண்பித்த...\nபீச்சில் குட்டி ட்ரவுசர், குட்டி பனியன் அணிந்து பெரிய தொப்பி ஒன்றை அணிந்த படி...\nதுப்பாக்கி படத்துல விஜய்யுடன் ஏன்டா நாடிசோம்ன்னு இருக்கு…��ிரபல நடிகை ஒப்பன் டாக்..\nஇந்த கதை ஒகே அஜித்தின் அடுத்த படத்தை பற்றி வெளிவந்த உண்மை தகவல் ரசிகர்கள்...\nவிஜய் திரைப்பயணத்திலேயே மிகவும் நஷ்டத்தை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ\nஅஜித்தை நெருங்க கூட முடியாத நிலைக்கு சென்ற விஜய் :எட்டாத உயரத்திற்கு சென்ற அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thirumagal-thedi-vandhaal-female-song-lyrics/", "date_download": "2020-08-05T11:04:14Z", "digest": "sha1:2ZFJ6GXUFWZF73VI6OP4C4AWCWMLFKPU", "length": 7099, "nlines": 161, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thirumagal Thedi Vandhaal Female Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : திருமகள் தேடி வந்தாள்\nஇன்று புதுமனை குடி புகுந்தாள்\nதேவி கோவில் கொண்டாட வந்தாள்\nதேவி கோவில் கொண்டாட வந்தாள்\nபெண் : திருமகள் தேடி வந்தாள்\nஇன்று புதுமனை குடி புகுந்தாள்\nதேவி கோவில் கொண்டாட வந்தாள்\nதேவி கோவில் கொண்டாட வந்தாள்\nபெண் : திருமகள் தேடி வந்தாள்\nபெண் : வடதிசை காவல் விசாலாட்சி\nஇங்கு தென்திசை காவல் மீனாட்சி\nஇங்கு தென்திசை காவல் மீனாட்சி\nஎங்கள் கீழ்த்திசை வாசலில் மனசாட்சி\nஎங்கள் கீழ்த்திசை வாசலில் மனசாட்சி\nபெண் : திருமலை திருப்பதிப் பால் பழங்கள்\nஉயர்தென் திருப்பழனியின் தேன் குடங்கள்\nதிருமலை திருப்பதிப் பால் பழங்கள்\nஉயர்தென் திருப்பழனியின் தேன் குடங்கள்\nஎங்கள் உள்ளத்தில் புன்னகை மலர்ந்திருக்க\nபெண் : மங்கல மங்கையர் குங்குமமும்\nஅவர் மஞ்சளும் தாலியும் மனை அறமும்\nஅவர் மஞ்சளும் தாலியும் மனை அறமும்\nபொங்கி நலம் பெற அருள் புரிவாள்\nபொங்கி நலம் பெற அருள் புரிவாள்\nஎங்கள் புதுமனை வாழ்வில் வளம் தருவாள்\nஎங்கள் புதுமனை வாழ்வில் வளம் தருவாள்\nபெண் : திருமகள் தேடி வந்தாள்\nஇன்று புதுமனை குடி புகுந்தாள்\nதேவி கோவில் கொண்டாட வந்தாள்\nதேவி கோவில் கொண்டாட வந்தாள்\nபெண் : திருமகள் தேடி வந்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/raghava-lawrence-with-prabu-deva-old-photo-goes-viral", "date_download": "2020-08-05T10:48:55Z", "digest": "sha1:SPOFY35QVCJUDJC477D43ASP6FNTEJUO", "length": 10956, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "இனிய நினைவுகள்..! நடிகர் பிரபுதேவாவுடன் அருகில் இருக்கும் பிரபல நடிகர்..! யார் தெரியுதா..? வைரல் புகைப்படம்.! - TamilSpark", "raw_content": "\n நடிகர் பிரபுதேவாவுடன் அருகில் இருக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுதா..\n நடிகர் பிரபுதேவாவுடன் அருகில் இருக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுதா..\nநடிகர் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இனிமையான நினைவுகள் வித் பிரபுதேவா மாஸ்டர் என பதிவிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.\nபொதுவாக நடிகர், நடிகைகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதுவும் இந்த கொரோனா சமயத்தில் சொல்லவே தேவை இல்லை. தங்களது பழைய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எப்போதும் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர் சினிமா பிரபலங்கள்.\nஅதில் நடிகர் ராகவா லாரன்ஸ் சற்று வித்தியாசமானவர் என்றே கூறலாம், கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இன்றுவரை பலகோடி ரூபாய் நன்கொடை வழங்கியது, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவி செய்வது, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரிடம் உதவியை கேட்டுப் பெறுவது, அரசின் செயல்பாடுகளை பாராட்டுவது என எப்போதும் ட்விட்டரில் பயங்கர பிஸியாக இருக்கிறார்.\nஇந்நிலையில் நடன இயக்குநர் பிரபுதேவாவுடன் தான் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை தடிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இனிமையான நினைவுகள் வித் பிரபுதேவா மாஸ்டர் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணிபுரிவதைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.\n சந்திரமுகி-2 குறித்து ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு\nநடிகர் ராகவா லாரன்ஸ்க்கு உணர்ச்சிபொங்க நன்றி கூறிய 4 குழந்தைகளின் தாய் ஏன் தெரியுமா\nநடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ஆசிரமத்தில் 20 பேருக்கு கொரோனா வந்தது எப்படி..\nபோஸ்டருக்கு முத்தம் கொடுத்த ஏழை சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ்..\nஆசன வாயில் கடுமையான வலி.. கிரிக்கெட் விளையாடிய 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. கிரிக்கெட் விளையாடிய 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. நியாயம் கேட்க சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.\nதொல். திருமாவளவன் சகோதரி மரணம்\n74 வயதாகும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட வீடியோ இதோ.\nதிருமாவளவனின் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. திருமாவளவனின் மூத்த சகோதரி கொரோனாவால் மரணம்..\n2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்�� வீடியோ காட்சிகள்..\nபேஸ்புக் மூலம் பழகிய சிறுமி.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. திண்டுக்கல்லில் நடந்த பரபரப்பு சம்பவம்.\n லெபனான் வெடிவிபத்தின் காரணம் வெளியானது..\nகொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் 5 நாட்களில் போலீசாருக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்\nநள்ளிரவு 12 மணி.. பைக்கில் வந்த மர்ம நபர்கள்..கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்.\nசுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் கூகுளில் அதிகம் தேடிய அந்த ஒருவார்த்தை.. அது என்ன வார்த்தை தெரியுமா.\nஆசன வாயில் கடுமையான வலி.. கிரிக்கெட் விளையாடிய 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. கிரிக்கெட் விளையாடிய 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. நியாயம் கேட்க சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.\nதொல். திருமாவளவன் சகோதரி மரணம்\n74 வயதாகும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட வீடியோ இதோ.\nதிருமாவளவனின் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. திருமாவளவனின் மூத்த சகோதரி கொரோனாவால் மரணம்..\n2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த வீடியோ காட்சிகள்..\nபேஸ்புக் மூலம் பழகிய சிறுமி.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. திண்டுக்கல்லில் நடந்த பரபரப்பு சம்பவம்.\n லெபனான் வெடிவிபத்தின் காரணம் வெளியானது..\nகொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் 5 நாட்களில் போலீசாருக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்\nநள்ளிரவு 12 மணி.. பைக்கில் வந்த மர்ம நபர்கள்..கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்.\nசுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் கூகுளில் அதிகம் தேடிய அந்த ஒருவார்த்தை.. அது என்ன வார்த்தை தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alagappansiddha.com/tamil/about.php", "date_download": "2020-08-05T11:13:25Z", "digest": "sha1:C74MQJGZPGT2ATGNWK7HE4HUI6QIMFFX", "length": 7430, "nlines": 74, "source_domain": "alagappansiddha.com", "title": "டாக்டர். அழகப்பன் பற்றி | Kidney Failure Treatment | Siddha Hospital Karaikudi | Ayurveda Hospital Tamilnadu", "raw_content": "No:5 கம்பன்மணிமண்டபம் கிழக்கு,தமிழ்தாய் கோவில் சாலை,அருணா நகர், காரைக்குடி - 630001.\nஉங்கள் மருத்துவ அறிக்கை பதிவேற்ற\nடாக்டர் அ.அழகப்பன் BSMS, MD., இவர் காரைக்குடியில் பல ஆண்டுகளாக மக்கள் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் சித்த மருத்துவத்தை மிக குறைந்த செலவில் வழங்கி வருகிறார்.\n“நோய���நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்\nஇந்த திருக்குறளுக்கு ஏற்ப நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணத்தை அறிந்து, நோய் நீக்கும் வழிகண்டு உடலுக்குப் பொருந்தும்படியான மருந்துகளை வழங்கி பல சிறுநீரக பாதிப்புடைய நோயாளிகளை குணமடையச் செய்திருக்கிறோம்.\nமற்றும் எங்கள் மருந்துகள் யாவும் தனிதன்மையுடையது, வேறு எங்கும் கிடைக்காது மற்றும் எங்கள் சிகிச்சையில் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை, பாதிப்படைந்த நோயாளி குணமடையும் காலம் ஒருவருக்கொருவர் மாறுபடலாம் அவை நோயின் பாதிப்பு நிலை, நோயாளியின் வன்மை இவற்றை கொண்டு மாறும்.\nபஞ்ச பூதங்களும் ஒருங்கே சேர்ந்து அமைக்கப்பட்ட மறைவு மருந்தாகிய பிரணவம் என்ற அமிர்தமே (அண்டம்) இதை உணர்ந்து அறிந்தாலன்றி மருத்துவ முறைகள் எதிர்பார்க்கும் பெரும் பலனைத் தராது. இம்மறைவு மருந்தின் இரகசியத்தை சித்தர்கள் தெளிவுபடுத்தி பல பாடல்களிலும், குறிப்புகளிலும் உணர்த்தியுள்ளனர். இவ்வண்டப்பொருளை பலநாட்டு அறிஞர்களும் அறிந்து பல பெயர்களைக் கொண்டு வழங்கிவந்தனர்\nஇந்த அமிர்த உப்பை (அண்டம்) உண்ட தேகிகள் உடல் சுண்ணமாகி விடும் இந்த நிலையில் பஞ்ச பூதங்களாலும் நவக்கிரகங்களாலும் மாற்றவும், பாதிக்கவும் முடியாத ஒன்றாகி விடுகின்றது. இந்த நிலையை அடைந்த யோகி எத்தனை யுகமும் உலகில் அழியாமல் நரை திரை மூப்பு இன்றி சிரஞ்சீவியாக இருக்கலாம்.\nஇந்த ஆராய்ச்சியில் செய்யப்பட்ட மருந்துகள் அதிக வீரியமும், இவை ஆயுள் பாகத்தை பெருக்கக்கூடிய தன்மையும், தீர்க்க முடியாத வியாதிகளைக்கூட அமிர்தத்தால் முடிந்த சூரணமே தீர்க்கவல்லது. கன்ம நோய்களையும் தீர்க்கவல்லது இத்தகைய மருந்துகள். இதை தாயுமானவரும் “அன்பால் விளைந்த ஆரமுதே” என்கிறார். இவர் மண்ணையும் அமிர்தத்தையும் நன்றாக தெளிவு படச் சொல்லி உள்ளார்.\nடாக்டர்.அழகப்பன்ஸ் கிட்னி கேர் சென்டர்,\nஅருணா நகர், காரைக்குடி - 630001.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2016/01/30.html", "date_download": "2020-08-05T10:58:15Z", "digest": "sha1:ZH7PWNCK67JPGUPHG4TAWDUCQDZJB5HT", "length": 58497, "nlines": 752, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சுதா அண்ணியும் நானும்-30", "raw_content": "\nகுறும்பும் காமமும் கலந்த பார்வையுடன்,ரேகா அண்ணி \"என் இடுப்பு ���ட்டும் தான் அழகா உடம்பு அழகா இல்லையா \"என்று என்னிடம் கேட்க ,அவளின் இடுப்பிலிருந்த என் கையை கொண்டு மெதுவாக் தடவியப்படி ,\n\"என்ன கேள்வி அண்ணி இது...நீங்க ..அழகா ,அருமையா ,கவர்ச்சியா, இருக்கேங்க....உண்மையை சொல்லணும்னா ...உங்களை போல அழகு ...உள்ள பொண்ணை இது வரை நான் பார்த்ததில்லை..என்ன ஸ்மூத்தாக இருக்கு.......உங்ககிட்ட எல்லாமே அழகுத்தான் \"என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவளின் இடுப்பை பார்த்தேன் ,பின் மெதுவாக முலைகளை கவனித்தேன்.\n\"சீக்கிரம் எதாவது பண்ணுடா \"என்றது அவள் கண்கள் ...\nஅவள் தடுக்காமல் இருந்ததால்,அவளின் அடிவயற்று பகுதியை நோக்கி சேலைக்குள்ளே விரலை செலுத்த ,என் விரல்கள் முதலில் அவளின் தொப்புளை வட்டமிட்டனா .பின்\n\"அண்ணி ...உங்க அடிவயறு தொப்பை சூப்பர் .....ஜோதிகா தொப்பை போல இருக்கு \"என்று சொல்லி அவளின் அடிவயறு பக்கம் கையை செலுத்தினேன்.அவளிடம் இருந்து எந்த தடையும் வராதலால்....மெல்ல என் கையை அவளின் அடிவயற்றின் கீழே மெதுவாக ..மெதுவாக செலுத்த,அவளின் சூட்டை உணர ஆரம்பித்தேன்.அவள் கொஞ்சம் முன் குனிந்து ,என் விரல்கள் ஏற்படுத்திய கிளர்ச்சியை அனுபவித்தாள் .\nஎன் விரல்கள் அவளின் கவட்டை நோக்கி சென்றது.அவள் ஏதோ எதிர்பார்ப்பில் இருக்கிறவள் போல என்னை பார்த்தாள் .\nமெதுவாக, என் விரல்கள் அவளின் அடிவயற்றின் உட்குழிவான சாய்வு வழியாக அவள் பிளவை தொட்டது ..அவள் காமபார்வையுடன் நாக்கை வெளியே நீட்டி உதட்டை ஈரப்படுத்தினாள்\nநான் அவளை பார்க்க ,என் கண்களை நேராக பார்த்தாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை.அவள் கண்களில் காமத்தீ பற்றி எரிந்தது..அவளின் முகம் அதீதமான காம உணர்ச்சியில் சிவப்பாக மாறியது .\nஎன்னிடம் இருந்து நகரவுமில்லை என்னை தடுக்கவுமில்லை.அவளின் உடல் கொதித்தது.அவளின் மூச்சுகாற்று வேகமாக சூடாகியது.\nஅவளின் மௌனம் எனக்கு அது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.\nமேலும் கீ......ழே விரலைக்கொண்டு சென்றேன் .அவள் கண்களை மெல்ல மூடியபடி காலை விரித்........தாள் ,விடாமல் ....மேலும் கீழே கையை செலுத்தினேன் .என் ஒரே விரல் ஏதோ ஈரத்தை..ஒரு பிதுபிதுப்புடன் இருந்த திரவத்தை உணரவும் ,தீடீரென முன்னால் சரிந்து ,என் கையை பற்றிக்கொண்டாள்.என் கை உள்ளே மாட்டிக்கொண்டது.\nகண்களை திறந்து ,வெட்கம்,காமம் கலந்த மெல்லிய சிரிப்புடன் மெல்லிய குரலில்\n ...அண்ணிக்கு..... எல்லா இடமும் soft-ஆ இருக்கான்னு பார்க்கணுமா உனக்கு ..விரல் எங்கேலாமோ போகுது ...பொல்லாதவனா இருக்கியே\nஅவளுக்கு ஏற்கனவே கீழே ஈரமானது ,எனக்கு ஒருவித தைரியத்தை கொடுத்தது.நான் ஒன்றும் சொல்லாமல்,கையை என்பக்கம் உருவிகொள்ள எடுக்க ,அவள் சோபாவில் மறுபடியும் பின் சாய்ந்து விடுவித்தாள் ,தலையை குனிந்தவாறு கையை பின்வங்கிக்கொண்டேன்,\nஏதும் நடக்காததுபோல்...அவள் தொடர்ந்தாள் குறும்புடன் \"என்கிட்டே எல்லாம் அழகுன்னு எப்படி சொல்லுறா ...என் அழகை நீ எப்போ பார்த்தே\n\"அதன் டெய்லி பாக்குறேன் இல்ல\"என்று சொல்ல,அவள் என் தொடை மீது அவளின் கையை வைத்து\n\"அது இருக்கட்டும் ..நீ ஏன் கால்மேல் கால் போட்டு இருக்கே....ப்ரீயா இருடா \"என்று சொல்லிவிட்டு என் தொடையை பற்றி அவள் பக்கம் இழுக்க ,\n\"அண்ணி ...நில்லுங்க ...\"என்று சொல்லியப்படி என் தொடைமேல் இருந்த அவளின் கையை பற்றி\n\"என்னடா ...ஒழுங்கா உட்காரு \"\n\"சரி ..சரி ....இருங்க \"என்று கூறியவாறு ஒழுங்காக உட்கார்ந்தேன்.என் தடியின் விறைப்பால் shorts தூக்கிகொண்டு இருக்க ,அதை பார்த்தப்படி\n\"ஹ்ம்ம் ....இப்படி உட்கார்ந்தா தான் என்ன.அதைவிட்டுவிட்டு கால் மேல் கால் போட்டுட்டு ..கொஞ்சம் ப்ரீயா தான் விடேன் .அதைவிட்டுவிட்டு கால் மேல் கால் போட்டுட்டு ..கொஞ்சம் ப்ரீயா தான் விடேன் \"என்றுவிட்டு மறுபடியும் என் மேல்தொடையில் கையை வைத்தாள்.\n\"எதுவும் ரொம்ப அடக்கிவைக்க கூடாது ..அப்புறம் கஷ்டமா போய்டும் \"\n\"அது என்னமோ உண்மைதான் \"\nசத்தமாக சிரித்தப்படி \"தெரிஞ்சிட்டு எதுக்கு ...கால் மேல் கால் போடுற\n\"அது....வேற ...அது ..ஒண்ணுமில்லை அண்ணி ..சும்மாதான் \" என் குரல் நடுங்கியது ...\nகுறும்பு பார்வையுடன் அவள் \"நீ வயசுக்கு வந்துட்டே..வருண் \"என்று சொல்லி நக்கல் அடிக்க .\n\"போங்க ..அண்ணி விளையாடதீங்க\"என்று சிணுங்கினேன்.\n\"நீயும் விளையாட மாட்டேங்கிற ...என்னையும் விளையாடாதீங்கன்னு சொல்லுற..அப்புறம் என்ன தான் செய்யுறது..ஆங்.. \"என்று கூறியவாறு அவள் கையை மெதுவாக் என் தூக்கிட்டு நின்ற தடி பக்கம் கொண்டுசென்றாள்.\nஎனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது ..வியர்த்தது ...\n\"இப்போ சொல்லு ..என்கிட்டே என்ன என்னலாம் அப்படி அழகா இருக்கு .. \n\"அது ....அது ..அண்ணி ...\"\n\"சும்மா சொல்லுடா ...நம்ம ரெண்டுபேரும் தானே இருக்கோம் ...\"என்று சொல்லிவிட்டு என் தொடையில் இருந்த அவள் கையை எடுத்து என் நாட���யை பிடித்து ,அவளை பார்க்க திருப்பினாள்.\n\"என்னை பார்த்து சொல்லு ....ஹ்ம்ம்..அண்ணிகிட்ட உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் \"\nதைரியத்தை வரவழைத்துக்கொண்டு \"அண்ணி ...அது ..உங்க ..\"\n\"ஹ்ம்ம் ...என் ...சொல்லுடா ...நான் ஒண்ணும் சொல்லமாட்டேன் \"\nஇப்போது அவள் தன் கையை மறுபடியும் என் மேல் தொடை பக்கம் வைத்தாள்.மெதுவாக தடவினாள்.\n\"ஹ்ம்ம் ...சொல்லு வருண் ..வேற என்ன \nஅவளை கொஞ்சம் பயம் கலந்த பார்வையுடன் \"உங்க buttocks... \"என்று சொல்ல ,அவளின் கன்னங்கள் நிறம் கிட்டத்தட்ட சிவப்பாக மாறியது\n\"அது தெரியும் ...உனக்கு என்னோட buttocks மேல எப்போவும் ஒரு கண் உண்டு ......உன் பார்வை எப்போவும் அதுமேல தான் இருக்கும் .பார்த்திருக்கிறேன் ..அப்புறம் \n\"அண்ணி ..buttocks ரொம்ப முக்கிய பாகம் பெண்களுக்கு ....அதுதான் அவங்க அழகை தூக்கி காட்டும்..அது உங்களுக்கு சூப்பரா இருக்கு \"\n\"சரி சரி ..அப்புறம் \"\n\"அப்புறம் ...வேற.....\" என்று இழுக்க\nகாமகுரலில் \"வேற ஏதும் பார்க்கவில்லையா ..என்கிட்ட \nநான் தர்மசங்கடத்தில் நெளிந்தேன் .\n\"நீ ஒண்ணும் சின்ன பையன் இல்லை ...வெட்கத்தா பாரு ....கேட்குறேன் இல்ல..சொல்லுடா\n\"ஆஆஆஆஆஆ ...அண்ணி ........வலிக்குது \"\n\"எனக்கு கூச்சமா இருக்கு அண்ணி \"\n\"நீங்க அண்ணா பொண்டாட்டி ..உங்ககிட்ட ....நான் ..\"வார்த்தையை இழுத்தேன் \"\n\"ஆமாம் ..நான் உன் அண்ணன் பொண்டாட்டி தான் ...அதுக்கு ...இப்போ எனக்கு எதாவது வேணும்னா உங்க அண்ணாகிட்ட மட்டும் தான் கேட்கணுமா உன்கிட்ட கேட்கக்கூடாது..அப்படித்தானே \n\"ஐயோ அண்ணி ..அப்படீல்லாம் இல்லை ..அது \"\n\"என்ன அது .....அண்ணன் பொண்டாட்டி தூங்கும் போது மாட்டும் வெறிச்சி பார்க்கலாமாஅப்படி பார்த்துட்டே ..நீ என்ன பண்ணினே ....அப்போ தெரியலையாஅப்படி பார்த்துட்டே ..நீ என்ன பண்ணினே ....அப்போ தெரியலையா\nஒன்றும் சொல்லவில்லை ..இவளுக்கு நான் அவளை கள்ளத்தனமாக ரசித்தது எல்லாம் தெரிந்து இருக்கிறது ...\n\"எனக்கு நீ வேறு உங்க அண்ணா வேறு இல்லை ...ரெண்டு பெரும் ஒண்ணுதான் ...அவருக்கு என் மேல என்ன உரிமை இருக்கோ ..அதே உரிமை உனக்கும் உண்டு ..போதுமா \nநான் எதுவும்சொல்லாமல் தலை குனிந்து இருக்க ,அவள் குனிந்து என் முகத்தை பார்த்தாள்\nதடவிட்டே இருந்தே...அப்போ அண்ணா பொண்டாட்டின்னு தோணலியா \nஉதடை உள்ளே மடித்து சிரித்தாள்.\nபின் ,அவளின் ஒரு கையை என் முதுகு பின்னால் மெதுவாக கொண்டு சென்றாள்.இப்போது ஒரு கை என் தோளில் பின்னால் மற்ற கை என் தொடையில்.கையை தூக்கும் போது வேண்டுமென்றே தன் புடவை முந்தானையை நழுவ விட்டாள்\nஅவளின் ஒரு பக்க முலை என் கைமேல் சரித்து அழுத்தினாள்.\nஆஆஆஆஆஅ ...என் கண் முன்னால் ,கை பக்கத்தில் ,ஜாக்கெட்டில் முட்டி திமிறிக்கொண்டு நின்ற அவளின் முலைகள்,நடுவே என் அண்ணன் கட்டிய தாலி... ஜாக்கெட் ஹூகில் மாட்டிகிடக்க எனக்கு காம உணர்ச்சி அதிகரித்தது .என்ன செய்வதென்று புரியவில்லை என் சுண்ணி விறைத்து shorts-இல் முட்டி நின்றது.\nஐயோ ஜட்டி வேறு போடவில்லையே...\n\"உன்கிட்ட ஒண்ணு கேட்கணும் ...நேற்று நைட் ..பெட்ல கிடைக்கும்போது போது ....என் பேரை சொன்னே ...ஏன் \n\"நானா ....அப்படீல்லாம் ஒண்ணுமில்லை அண்ணி \"\n\"நான் கேட்டேன் ....அண்ணி ..நல்ல ...இன்னும் நல்ல ...அப்படின்னு உளறிட்டே இருந்தே ..அது என்ன \"கேட்டப்படி அவளின் கையை என் விறைப்பு மேல் கொண்டு சென்றாள்.\nஎன்னால் இனி தாங்கமுடியாது என்ற சூழ்நிலை ...கொஞ்சம் சத்தமாக\n\"அண்ணி ...எனக்கு நியாபகமில்லை \"\n\"நான் எல்லாம் கேட்டேன் ...சொல்லவா......எதுக்கு தலையை குனிந்து இருக்கே ..என்னை பாரு ......எதுக்கு தலையை குனிந்து இருக்கே ..என்னை பாரு \nதலையை உயர்த்தி அவளை பார்த்தேன்.\nஅவளது கண்கள் \"ஏதாவது சீக்கிரம் பண்ணுடா\" என்று அழைத்தது .அவளின் கை இப்போது என் தடிப்பை மொத்தமாக கவ்விகொள்ள\n\"அண்ணி ...அண்ணி ....ப்ளீஸ் ....\"என்று புலியிடம் மாட்டிய ஆட்டுக்குட்டியை போல நடுக்கத்துடன் அவளை பார்த்து நெளிந்தேன்.\nஎன்னை ஊடுருவிய பார்த்தப்படி ,உதடுகளை ஈரபடுத்தி பிரித்தாள்.\nஅவளின் மூச்சு சூடாக என் முகத்தில் வீச ,என் தடியை மெதுவாக பிசைந்தாள்.வலிமையான காம உணர்ச்சியுடன் அவள் இருப்பதை உணர்ந்தேன்.\nஒரு கையால் என் பினந்தலையை பிடித்தாள் .பின் ,என் காதருகே அவள் தலையை சரித்து ரகசிய குரலில் \"அண்ணியை ....உனக்கு ரொம்ப பிடிக்குமா \nநானும் மெல்லிய உடைந்த குரலில் \"உங்களுக்கு தெரியாதா \n\"ஹ்ம்ம் ...எனக்கு நீ சொல்லி கேட்கணும் ...\"\nஅவளின் மூச்சு காற்று மேலும் சூடாக வீச\n\"எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ....உடம்பை வைத்து மட்டும் இல்லை ....ஏதோ ..அதையும் தாண்டி ..பிடிக்கும் ..நீங்க..குழந்தைக்கு பால் கொடுக்கும்போது பார்த்த நாள் முதல் என்னுள்ளே ஏதோ நடக்குது...என்னமோ பண்ணுது அண்ணி ....நீங்க சேலைகட்டும் போது ..உங்க boobs பார்த்து ...என்னை அறிமாலே ....தப்புத்தான் ...ஆனா ....\" வார்த்தை வ���வில்லை.\n\"தப்பு ...சரி எல்லாம் வேண்டாம் ...பிடிக்கும் தானே ..ஒரே வார்த்தை போதும் \"\n\"பிடிக்கும் ...ரொம்ப ரொம்ப ...பிடிக்கும் \"\nமெல்லிய ஒரு புன்னகை ,\n\"எனக்கும் ....உன் மேல நிறைய ஆசை ...வெட்கத்தை விட்டு சொல்லுறேன் ....நீ எனக்கு வேணும் ..என்கிட்டே என்ன வேணாலும் கேளு ....\"சொல்லிவிட்டு தலை தூக்கி என்னை,என் கண்ணை பார்த்தாள்.\nஅவளின் கண்கள் ...அவளுக்கு உள்ள செக்ஸ் உணர்ச்சியை தூய்மையான, வெட்கமடையாத விருப்பமாக உணர்த்தியது.\nஎன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள் .இருவர் கண்களும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருக்க ,பின் அவளே தொடர்ந்தாள்\n\"என்று கேட்டுக்கொண்டே என் shorts ஜிப்பை கீழே இறக்கினாள்.\nதண்ணீர் நிரம்பிய தொட்டியின் மடையை திடீருன்னு திறந்தால் எப்படி தண்ணீர் சாடுமோ,அதே வேகத்தில்,வீரியத்தில் என் தடித்து விறைத்த சுண்ணி வெளியே சாடியது.\nஅவள் உதடை என் உதடு மேல் வைத்துக்கொண்டே ,என் தடியை முழுமையாக பிடித்தாள்.\n\"ஆஆஆஆஆஆஆஅ ......அண்ணி ......அனீஈஈஈஈஈஇ \"சொர்கத்துக்கு அழைத்து சென்றேன்.\nஅண்ணி ,சந்தமான குரலில் \"... ஒரு அடி நீளத்துக்கு இருக்கு ...இன்னைக்கு காலைல பார்த்து மிரண்டு போய்டேன் \"\n\"பால் கறந்து விடுங்க \"\n\"சீ ...சுத்த மோசம் டா ..நீ \"\n\"டெய்லி நீங்க எனக்கு பால் கறந்துவிடுற கனவு வருது \"\n\"இனி கனவுல வேண்டாம் ...அண்ணி ...நேர்லே கறந்துவிடுகிறேன்...\"\n\"நான் ரெடி ஆனா ...பால் வருமா ..டெய்லி \n\"நீங்க கறந்தா ...... ஒரு மணிநேரத்துக்கு ஒரு தடவை கூட வரும் \"\n\"உங்களை நினச்சாலே போதும் ....வரும்..கப் கப்பா வரும்..நீங்க தொட்ட ...எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்துகோங்க \"\nகாமம் கலந்த வெட்கத்துடன் சிரித்தாள்.\nபூ போன்ற மென்மையான அவளின் மெத் மெத் என்ற கை பட்டு என் தடி விறைக்க ஆரம்பித்தது. அவள் அப்படியே என் தடியை உருவி விட ஆரம்பித்தாள் .\nமெதுவாக உருவிக்கொண்டே,அவளின் நாக்கை மறுபடியும் என் உதடுகளுக்கு நடுவே செலுத்த ,நானும் அதை உள்ளே இழுத்தேன்.சுவைத்தேன்..\nபின் ,அவள் நெருக்கமாக நகர்ந்து இறுக்கமாக என்னை முத்தமிட்டாள்.அவள் காமத்தின் உச்சியில் இருப்பதை உணர்ந்தேன்.மெதுவாக அவள் தலையை உயர்த்த ,நான் அவள் கழுத்தில் முத்தமிட்டேன்.\nஎன் தடியில் இருந்து கையை எடுத்து, அவளின் இரு கையைக்கொண்டு என் முகத்தை பிடித்தாள்.மறுபடியும் உதடோடு உதடு பதித்து சூடான ஒரு முத்தம்.சிறிதுநேரம் மாறிம��றி முத்தமழை பொழிந்தது.\nபின் இருகையால் என் முகத்தை பற்றிக்கொண்டு \"எனக்கு நீ வேணும் வருண் ....வேணும் .....ப்ளீஸ் \"என்றபோது அவளின் கண்கள் லேசாக கலங்கியது.எங்களுக்கிடையே காமத்தீ பற்றிக்கொள்ள இருவரும் கட்டியணைத்தோம்.\nஅப்படியே அவளை சோபாவில் சரியவைத்து,அவள் மேல் என்னை அமுத்த ,அவளின் ஜாக்கெட் மறைத்த முலைகள் என் திறந்த மார்பில் அமுங்கியது.மார்பகங்களின் மென்மையான roundness-சை உணர்ந்தேன்.\nஒரு கையால் அவளின் பின்தலையை பிடித்துக்கொண்டு ,அவளது கழுத்தில் முத்தமிட்டப்படி ,மறுகையால் அவளின் ஒரு முலையை பிசைந்தேன்.\n\"வருன்ன்ன்னன்ன்ன்ன் ........வர்ர்ரர்ர்ர்ர் ர்ர்ர்று ந்ன்னன்ன்ன்ன் \"முனங்கினாள்.\nபின் கழுத்தில் நாக்கை நீட்டி நக்கியவாறே ,அவள் கன்னம் வழியாக அவளின் உதட்டை கவ்விக்கடித்தேன்.\nஇருவரும் உச்ச காமத்தில் இருக்க ,வெறித்தனமாக மாறிமாறி கடிக்க ஆரம்பித்தோம் .\nஎங்கள் வாயை திறந்து ஆழமாக முத்தமிட்டோம் .\nஅவள் நுனிநாக்கால் என் நுனிநாக்கை நெருட ,நான் என் பற்களால் அவளின் நாக்கை கடித்தேன் ..\nஅவள் நாக்கை விடுத்தேன் ...\n\"ரொம்ப naughty டா நீ ...அண்ணிக்கு வலிக்குது ..இப்படியா கடிக்குறது\"சொல்லிவிட்டு சிணுங்களுடன் வெட்கப்பட்டாள் .\nஅவள் உட்கார்ந்து இருக்க ,நான் அவள்மேல் சரிந்து நின்றேன்,\nமெதுவாக இருகையால் அவளின் முலைகளை பற்றினேன்.அவளோ உட்கார்ந்தவாறு என் shorts-ஐ கீழே இறக்கிவிட்டு ,ஒருகையால் கொட்டையையும் ஒரு கையால் என் விறைத்த சுண்ணியையும் பிடித்துக்கொண்டாள்.\nநான் அவளின் முலைகளை பிசைய ,அவள் என் கொட்டைகளை வருடியவாறு ,சுண்ணியை மேலும் கீழுமாக கைக்கொண்டு உரசினாள்.\nநான் ஜாக்கெட் ஹூக்கை கழட்ட ,அவள் தலையை சோபாவில் சாய்த்தாள்.\nஅண்ணி “ஷ்ஷ்ஆஆ” என்று மூச்சுவிட ,அவளின் மார்பங்கள் விம்மியது.புடைத்து நின்றது.அனைத்து ஹூகையும் கழட்டிவிட ,கருப்புநிற பிரா தெரிந்தது..ஜாக்கெட்டை கழட்டினேன்\nபிராவின் மேலே கையை வைத்து பல தடவைகள் தடவி விட்டு இருகைக்கொண்டு அவளை கட்டியணைத்துக்கொண்டே அவளின் பிராவின் ஹூக்கை கழற்ற ,அண்ணியின் 34 சைஸ் முலை விம்மிக்கொண்டு வெளியே விழுந்தது.முலைக்காம்புகளை குத்திட்டு நின்றது.\nநான் அவள் முலைகளை பார்த்துக்கொண்டே நிற்க\nகண்களை சுருக்கிக்கொண்டு \"என்ன ...அப்படி பாக்குறே..\n\"அண்ணி ...உங்க boobs..awesome...so beautiful....எனக்கு ...வேணும் \"என்று நான் சொன்னதும் ,கண்களால் என்னை சூடாக்கினாள்.\nஎன் தலையை பற்றி அவள் முலை பக்கம் இழுத்து\n\"ஹ்ம்ம் ....எது வேணாலும் எடுத்துக்கோ ....எல்லாம் உனக்கு தான் ..நீ இதை ஊற்று பார்க்கும்போதெல்லாம் உனக்கு தரணும்னு ஆசை வரும் ...ஆனா தைரியம் வரல ...\"என்று சொல்லியபடி அவளின் முலையை தூக்கி ,குனிந்து நின்ற என் முகத்தில் உரசினாள்.பின் என் வாயின் உள்ளே அவள் முலைகாம்பு செல்லும் வகையில் என் தலையை பிடித்து உதவினாள்.\n\"ஆசை தீர ..பண்ணிக்கோ ...\"\nஅண்ணி ஒரு கையால் என் தலையை தடவிக்கொண்டு மற்றொரு கையால் என் சுண்ணியை தேய்த்துவிட ,நான் அவளின் முலைகளை பிசைந்தேன் .பின் அவளின் ஒரு முலைகாம்பை நாவினால் வருடிக்கொண்டே மற்ற கையால் மற்ற முலையை பிசைந்தேன்.\nபின் ,அடுத்த முலையை சுவைத்துக்கொண்டு சுவைத்த முலையை பிசைந்தேன்.\n\"ஷ்ஷ் ஷ் ....ஆஆஆஆஅ ..வருண் ...என்ன டா ...கடிக்கிற ..வலிக்குது \"\n\"எத்தனையோ நாட்கள் ...உங்க முலைகளை சுவைக்க ஆசைப்பட்டேன் அண்ணி ....அதுதான் ...கட்டுப்படுத்த முடியல \"\n\"என்ன அண்ணி பால் வராதா\n\"குழந்தை இருந்தா வரும் \"\n\"எனக்கு உங்க பால் குடிக்கணும்..taste பண்ணி பார்க்கணும் அண்ணி \"\n\"அப்போ ...உங்க அண்ணாகிட்ட சொல்லி இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டியதுத்தான்\"\n\"சீக்கிரம் அண்ணி.....உங்க முலை பாலை எப்படியாவது குடிக்கணும்\"\nவெட்கத்துடன் \"போடா ...\"என்று சொல்லிவிட்டு என் சுண்ணியை இறுக்க.\n\"ஆஆஆஆஆஆஆஆஅ ....அண்ணி மெதுவா பிடிங்க ..\"\n\"வருண் ...மணி ரெண்டாச்சு ....இன்னும் ஒன் hour தான் இருக்கு ..குழந்தைகள் வந்துருவாங்க \"\nஅவளின் குரலில்.... புணர்ச்சிக்கொள்ள. அவளுக்கு இருந்த அவசரம் மற்றும் ஆவலை உணர்ந்தேன் ..அது எனக்கு காமபோதை ஏற்றியது.\nஅவள் உடலுறவுக்கு தயார் நிலையில் இருக்கிறாள் .. she is so horny like.... She is on fire.\nநான் எழுந்து ,நிமிர்ந்து நின்றேன் ....என் சுண்ணி அவளை பார்க்க நீட்டிக்கொண்டு நிற்க ,அவள் கையைக்கொண்டு கொண்டு அதை தட்டிவிட்டாள்.\n\"என்னடா இது... இப்படி நிற்குது ....பயமா இருக்கு ..\"என்று பொய் பயம் காட்டினாள்.\n\"அண்ணி ....Dark candy...நல்ல சப்பிவிடுங்க அண்ணி ..அப்போதான் soft-ஆ ஆகும் ..\"\nஎன் சுண்ணியைப் பிடித்து குலுக்கி குலுக்கி விடத் தொடங்கினாள். அவளது உள்ளங்கைகள் சற்றே வறண்டு சூடாக இருந்தது. அவள் என் சுண்ணியைத் தொட்டு முத்தமிட்டாள் .அப்போது ஏற்பட்ட அற்புத கிளர்ச்சி அளவிட முடியாததாக இருந்தது.\nசுண்ணியை ஒரு சில நிமிடங்கள் குலுக்கிக் குலுக்கி விட்ட பிறகு, 'படக்'கென்று என் சுண்ணியை எடுத்துத் வாய்க்குள்ளே கொண்டு போனாள்.\nஎன் வாயிலிருந்து அவளின் பெயர் வந்து விட்டது. என் சுண்ணியை சுவைக்கத்தொடங்கியிருந்த அண்ணி, சற்றே தலை நிமிர்ந்து பார்த்தாள் .அண்ணி ..அண்ணி என்று இதுவரை அழைத்த நான் அவளின் பேர் சொல்லி அழைத்தது அவளுக்கு கூடுதல் இன்பத்தை உண்டாக்க, சுண்ணியை அட்டகாசமாக ஊம்பி ஊம்பி விடத் தொடங்கினாள்.\nஒரு கையால் அவள் என் சுண்ணியின் தண்டின் அடித்தளத்தைப் பற்றிப் பிடித்திருக்க,மற்றோர் கையால் அவள் என் கொட்டைகளை மாற்றி மாற்றி மெதுவாக அமுக்கி அமுக்கி விட்டுக் கொண்டிருந்தாள்.\nஎன் கண்கள் தன்னையுமறியாமலே மூடிக்கொண்டன. இப்படியே இவளை ஆயுள் முழுக்க ஊம்பி விட்டுக்கொண்டேயிருக்க வைக்க முடியாதா என்று எண்ணத்தொடங்கினேன் எனக்கு எழுச்சி அதிகரிப்பதை ஓரக்கண்ணால் பார்த்த அண்ணியும் , வேகவேகமாக என் சுண்ணியை ரசித்து ஊம்பினாள் . அவளது உடல் முன்னும் பின்னும் அசைந்தபடி என்னை ஊம்பி விட்டுக்கொண்டிருக்க, அவளது கொழுத்த முலைகள் இரண்டும் குலுங்கிக்கொண்டிருந்தன. சற்றே என் கைகளைக் கீழ் இறக்கி அவளது முலைகளைப் பிடித்து மெல்ல மெல்ல அமுக்கி விட்டேன்.\n\"சூப்பர் அண்ணி ..நல்ல ஊம்புறீங்க .....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ \".\nமுலைகளில் இருந்து கையை எடுத்து அவளின் தலையை பிடித்தேன்.\nஅவளால் பேச முடியாத அளவுக்கு , என் தடியை அவள் வாயில் உள்ளே செலுத்த, அவளின் முழி பிதுங்கியது.என் தடியின் முனை அவளின் தொண்டையை தொட\n\"ஆஆஆஆஅக்க்க்க \"என்றாள் .கண்கள் விரிந்தது.\nகவலைப் படாமல் அவளின் வாயினுள் வைத்தே ஒக்க ஆரம்பித்தேன் .என் கொட்டைகள் அவளின் முகவாயில் நான் மிருகத்தனமாக இடிக்க,என் வேகத்துக்கு ஈடு குடுக்க முடியாமல் தவித்தாள் .\nநான் வாயினுள் விட்டு ஒக்க ,அவள் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவள் கண்களில் ஆச்சரியம் ...என் வேகத்தை கண்டு என் அணுகுமுறையை கண்டு .....\nநான் இடுப்பை முன்னும் பின்னும் அசைக்க , அவளின் முலைகள் குலுங்கி குதிக்க ஆரம்பித்தது.நான் அவளின் தலை முடியை பற்றி குத்திக் கொண்டு இருக்க அவளின் வாயில் இருந்தும் எச்சில் ஒழுக என் தடியான சுண்ணியும் என் இடிக்கு ஏற்றாற் போல் ஆடியது.\nநான் என் ஆண்மயை அவளின் தொண்டைகுள் நேரடியாக விட்டுஅடிக்க ஆரம்பித்தேன்.\nஅவளுக்கு கண்களில் கண்ணீர் மற்றும் வாயோரம் எல்லாம் எச்சில் வழிய நிறுத்தினேன் ...\nபின்,என் தடியை அவள் வாயிலிருந்து உருவி வெளியே எடுத்து அவளின் முகத்தின் மீது முழூவதுமாக அவளின் எச்சில் ஈரத்தோடு தேய்த்து விட ஆரம்பித்தாதேன்,\n\"எப்படி இருந்தது அண்ணி ..Deep throat fuck \"\nவாயை பக்கத்திலிருந்த துணியை கொண்டு துடைத்துவிட்டு ,என்னை பசித்த புலியை போல் பார்த்தாள் .....\n\"எங்கேடா இதெல்லாம் படிச்சே ...இப்படி அசத்துற ....\"\n\"டெய்லி dark chocolate சாப்பிடனுமா\n\"நான் ரெடி...டெய்லி என்ன டெய்லி நாலுவாட்டி \"என்று கண்ணாடிக்க\nமறுபடியும் என் சுண்ணி அவளை பார்த்து நீண்டுக்கொண்டு நிற்க\n\"நிற்கிறதை பாரு .உருட்டு கட்டை போல இருக்கு..\"என்று சொல்லிவிட்டு தடியில் கையை வைத்து செல்லமாக தட்டினாள்.\n\"பெருச்சாளிக்கு பொந்தை காட்டுங்க..அண்ணி ...சீக்கிரம் \"\nவெட்கம் அவளின் முகமெல்லாம் பரவியது..\n\"அண்ணி ....I want you to fuck you now..ப்ளீஸ் \"என்று நான் அவளின் இடுப்பை பிடிக்க குனிய\n\"ஆனா ....one hour தான் இருக்கு ...பார்த்துக்கோ \"என்று கூறிவிட்டு அவள் என் கையை பிடித்து அவள் ரூம்க்கு கூட்டிசென்றாள்.ரூம்க்கு சென்றதும் ,கதவை லாக் செய்தாள் .\nபசித்த புலி ...வேட்டைக்கு தயார் ஆனா மாதிரி என்னை காமம் பீறிட ...பார்த்தாளே ஒரு பார்வை ....இதுவரை அபப்டி ஒரு பார்வையை ...ஒரே நாளில் நாலு xxx படம் பார்த்த மாதிரி இருந்தது..\nLabels: சுதா அண்ணியும் நானும்\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5319-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-08-05T10:37:10Z", "digest": "sha1:QQ77W3IBPBRCYGWKXTRADQTBC7XY2SNK", "length": 8429, "nlines": 143, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கவிதை : மனிதநேய இமயம்", "raw_content": "\nகவிதை : மனிதநேய இமயம்\nமாண்புமிகு பதவிகள் - இவரை\nகண்டதுண்டா இவரனையர் - எம்\nசமர்க்களம் புகும் - இனமானச்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் ��றிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF_2008.10", "date_download": "2020-08-05T10:05:55Z", "digest": "sha1:VBKWTQ6JSFTR3NPY276BCFYNFTP5D3L6", "length": 8751, "nlines": 92, "source_domain": "www.noolaham.org", "title": "புதிய பூமி 2008.10 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி மாதம் ஒரு முறை\nபுதிய பூமி 2008.10 (15, 118) (18.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபுதிய பூமி 2008.10 (எழுத்துணரியாக்கம்)\nஊழல் மோசடி உச்ச நிலையில் \"அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி\"\nஎமது தோழர்கள் தடுப்புக்காவலில் 20 மாதங்கள் விடுதலை செய் அல்லது விசாரணை செய் எனக் கோருகிறோம்\n சுகம் காணும் தலைமைகளிடம் கேட்கிறோம் - ச.வடிவேலன் (அட்டன்)\nநாலும் நடக்கும் உலகிலே - நற்குணன்\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nகிழக்கில் \"மீட்கப்பட்ட ஜனநாயகமும்\" தொடரும் மனித உரிமை மீறலும் - சண்முகம்\nவன்னி மக்களை வாட்டி வதைக்காதே புதிய - ஜனநாயக் கட்சி வற்புறுத்தல்\nசட்டத்தரணி வெலியம்முன வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலுக்கு கண்டனம்\nகூட்டு ஒப்பந்தம் பற்றி பேசத் தகுதி இல்லாதவர்கள்\nமேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் 3வது ஆண்டு நிறைவு\nவரலாறு அறியும் - வே.தினகரன்\nபொய்கள் - யெங்கனி யெவ்டுக்ஷென்கோ நக்ஷ்சியக் கவிஞர்\nசம்பள வாசல் - ஓடும்பிள்ளை\nஇன்னும் எத்தனைகாலம் இப்படிப் பேசுவார்கள்\nமத்திய அரசின் மெளனமும் மாநிலக் கட்சிகளும் எதிர்ப்பும் - வெகுஜனன்\n17வது திருத்தம் எனும் \"மாயமான்\" தயா\nஅன்புள்ள தோழருக்கு தோழமையுடன் செண்பகன் எழுதும் மடல் - செண்பகன்\nமதசார்பின்மையை சாத்தியமாக்க கலாசார அணிதிரட்டல் அவசியம் - தமிழ்மகள்\nஉலக கொலைகாரன் புஷ்சை இந்திய நேசிப்பார்களா\nபொதுவுடைமைவாத முன்னோடி தோழர் மு.கார்த்திகேசன்\nகம்யூனிஸ்ட் போராளி தோழர் நவம்\nஅமெரிக்கா நடாத்திய மனிதப்படுகொலைகள் தென்கொரியாவில் அம்பலம் - அழகு\nசோஷலிசமும் தேசியமும் - மோகன்\nஇலங்கையின் இருபதாம் நூற்றாண்டு: பொருளாதாரச் சரிவினிடையே தொழிலாளர் போராட்டங்கள் - இமயவரம்பன் 14\nபுதுவசந்தம் ஒரு பார்வை - திருமுகன்\nகொழும்பில் தமிழர் தங்கியிருப்பது ஏன்\nகண்டதும் கேட்டதும் செய்திக் கோப்பு - செங்குருவி\nசாதியத்திற்கு ஒரு சோற்றுப் பதம்\n\"புது வசந்தம்\" கட்டுரைகள் பற்றி ஒரு விமர்சனக் குறிப்பு - புதிய மலையகம் மகேந்திரன்\nஇந்திய - அமேரிக்க அணு சக்தி ஒப்பந்தம் 123 சில கேள்விகள்..... சில பதில்கள் - நன்றி: மாலெ தீப்பொறி\nஉலக அரங்கின் நாட்குறிப்பு: பயங்கரவாதமும் அதற்கெதிரான யுத்தமும் - உலகோன்\nஅமெரிக்க நிதி நெருக்கடி ஏகாதிபத்தியத்தின் இயலாமை\nஎத்தர்கள் வரலாறு எழுதினால் எப்படியிருக்கும்\nமத மூடநம்பிக்கையால் திருப்பதியில் பணம் குவிகிறது\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2008 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 21 செப்டம்பர் 2017, 05:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/aamir/", "date_download": "2020-08-05T10:48:49Z", "digest": "sha1:7ZOTOKLRA723FAHXYDSVJE66E4VVI7WB", "length": 32178, "nlines": 275, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Aamir « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசாருகேசி :: நதிகளை இணைக்கும் நாரத கான சபா\nவருடா வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நாட்டிய விழா நடத்துவது நாரத கான சபாவின் குறிப்பிடத் தகுந்த பணிகளில் ஒன்று.\nசென்ற ஆண்டு “úக்ஷத்திர பரதம்’ என்ற தலைப்பில் சுமார் ஒரு டஜன் புண்ணிய úக்ஷத்திரங்களை பரதநாட்டிய வடிவத்தில் பாடல்களுடனும், பஜன்களுடனும் நாட்டிய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சி போல, “தீர்த்த பரதம்’ என்ற தலைப்பில், ஏழு புண்ணிய நதிகளைப் பற்றி பரதநாட்டிய வடிவில் ஒரு வாரவிழா நடத்துகிறது நாரதகான சபா.\nநடனக் கலைஞர்கள் நடனம்தான் ஆடமுடியும். நதி எங்கே தோன்றுகிறது. எங்கே முடிகிறது. வழியில் என்னென்ன úக்ஷத்திரங்கள் இருக்கின்றன. எந்தெந்தப் பாடல்கள் எந்தெந்தப் பின்னணிகளில் பாடப்பட்டன, புராண-சரித்திர விவரங்கள், தகவல்கள் என்னென்ன என்று அவர்கள் எப்படி அறிவார்கள் என்று கேள்வி எழும்.\nஇந்தச் சிக்கலைச் சமாளிக்க நாரதகான சபா ஏற்கெனவே ஒரு வழியைக் கண்டுபிடித்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வந்திருக்கிறது.\nஆராய்ச்சிக் கட்டுரைகளில் திறமையும், ஆர்வமும் உள்ள நிபுணர்களை அணுகி அவர்களிடம் நாட்டியக் கலைஞர்களுக்குத் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் கொடுத்து, நிகழ்ச்சிக்குத் தேவையான பாடல்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது.\nஇந்த வருடம் நாட்டியரங்கம் வழங்கிய “தீர்த்தபரதம்’ நிகழ்ச்சிக்கு இப்படிக் கைகொடுத்து உதவ முன்வந்தவர்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல; சொற்பொழிவாளர்களும்கூட.\nலலிதா ராமகிருஷ்ணா கர்நாடக இசை பற்றிய நுணுக்கமான தகவல்களைச் சேகரித்து புத்தகங்கள் எழுதியவர். இவர் பிரம்மபுத்திரா நதி பற்றியும், அதன் கிளை நதிகள், வழித்தடங்களில் உள்ள கோயில்கள், அந்தப் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் பரம்பரை பாடல்கள் என்று ஓர் ஆராய்ச்சியே செய்திருக்கிறார் இந்த நதி பற்றி. பிரம்மபுத்திரா மட்டுமே ஆண் நதி என்று உங்களுக்குத் தெரியுமோ\nயமுனை பற்றி, கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் அவர்கள் முக்கியமான குறிப்புகளையும் தகவல்களையும் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்கிறார். (கங்கை நதிதான் ரொம்பவும் உயர்ந்தது என்று சொல்லுபவர்கள், கிருஷ்ணர் ஆடிக்களித்த யமுனைதான் மிக உயர்ந்தது என்று இவர் சொல்லுவதைக் கேட்டு புருவம் உயர்த்தக் கூடும்\nடாக்டர் சுதா சேஷய்யன், தமது சொற்பொழிவுக்கே சாதாரணமாக எக்கச்சக்க ஆதாரங்களையும் பாடல்களையும் மடை திறந்த மாதிரி சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்.\n(நர்மதா நதி பற்றி அவர் செய்த ஆராய்ச்சியை வைத்துக்கொண்டு, வடக்கத்திய நடனக் கலைஞர் வைபவ் அரேக்கர் நடனம் ஆடப் போகிறார்\nடாக்டர் பிரேமா நந்தகுமார் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் புலமை பெற்ற எழுத்தாளர், பேச்சாளர். கோதாவரி நதி பற்றி இவர் தொகுத்துக் கொடுத்திருக்கு��் செய்திகளும், பாடல்களும் நடனக் கலைஞர் நளினி பிரகாஷுக்கு உதவியிருக்கின்றனவாம்.\nடாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் வாசகர்களுக்கும், சரித்திர ஆராய்ச்சி ஆர்வலர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். காவிரி நதி பற்றி அவர் தொகுத்து அளித்திருக்கும் தகவல்களும், பாடல்களும்தாம் இந்த நாட்டிய விழாவில் நடனக் கலைஞருக்கு உதவப் போகின்றன.\nடாக்டர் சித்ரா மாதவன் சரித்திர ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல; தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளரும்கூட. இவருடைய ஆங்கிலச் சொற்பொழிவுகள் எங்கெல்லாம் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் இவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டு வருவது ஒன்றே இவருடைய திறமையை உணர வைக்கும். (இவர் இந்த நடன நிகழ்ச்சிக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, கண்ணால் காண்பதே மெய் என்று, நேரடியாக தாமிரபரணி நதி பாயும் இடங்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்கோயில்கள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய பாடல்களையும் அறிந்து வந்திருக்கிறார்\nஇத்தனை ஆதாரங்கள், தகவல்கள் எல்லாம் ஒரு நடன நிகழ்ச்சியோடு போய் விடக்கூடாதே என்று நாரதகான சபா இந்த ஏழு நதிகள் பற்றிய ஏழு கட்டுரைகளையும் ஓர் அழகான தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.\nகங்கை பற்றி சுஜாதா விஜயராகவன் எழுதியிருக்கும் முதல் கட்டுரை தொடங்கி, டாக்டர் சித்ரா மாதவன் தாமிரபரணி பற்றி எழுதியிருக்கும் அத்தனை கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.\nநடனத்தை மட்டும் கண்டு ரசித்துச் செல்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, இவை போன்ற நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளில் ஆர்வம் காண்பிக்கும் ரசிகர்களுக்காகவே இந்த நூல் வெளியிடப்படுகிறது. பிரதி வேண்டுவோர் சபாவைத் தொடர்பு கொள்ளலாம்.\nநடன நிகழ்ச்சி பற்றி விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம்\nஎந்தப் பெற்றோராவது, பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு, “இவங்க எதிர்காலத்தை நினைச்சாலே பயங்கரமா இருக்கு’ என்று சொன்னால், அவர்களை உடனே எஸ்.பி.காந்தன் இயக்கி, நடிகர் மாது பாலாஜி தயாரித்திருக்கும் “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்’ என்ற குறும்படத்தை வாங்கச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்.\nதிருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன் பத்திரிகையாளர், பல பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர் மட்டுமல்ல. சிறந்த கல்விச் சிந்தனையாளர். அவரும் அவர் துணைவி ரா���ா ஸ்ரீதரனும் அமர்ந்து குழந்தைகளின் கல்வி, அவர்கள் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி உரையாடும் டிவிடி-தான் இது. ஆனால் ஒரேயடியாக டிவி உரையாடல் மாதிரி இல்லாமல், அங்கங்கே படங்களையும், சித்திரங்களையும் பொருத்தமாகச் சேர்த்திருக்கிறார் காந்தன்.\nஉரையாடல் மிக இயல்பாக அமைந்திருக்கிறது என்பதோடு, தெளிவாக இருக்கிறது. வளரும் குழந்தைகளின் கல்வி சார்ந்த அத்தனை விவரங்களையும் ஒவ்வோர் அம்சமாக எடுத்துக்கொண்டு 3 நிமிடம், 5 நிமிடம், 8 நிமிடம் என்று பிரித்துக்கொண்டு சுவாரசியமாகத் தயாரித்திருக்கிறார்.\n“தாரே ஜமீன்பர்’ திரைப்படத்திற்குப் பிறகு பரவலாகப் பேச்சில் அடிபடும் டிஸ்லெக்சியா பற்றியும் ஒரு பகுதி இருக்கிறது. (அது நோயல்ல; கவனக் குறைவுதான்) கூடவே டிஸ்க்ராஃபிலியா, டிஸ்காங்குலியா போன்ற சிறு குறைபாடுகள் பற்றியும் உரையாடலில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதரன்.\nவலது மூளை -இடது மூளை, யோகாவின் அவசியம், படிக்கும் பழக்கம் எவ்வாறு உதவுகிறது, குழந்தைகள் எப்படி சரளமாக ஆங்கிலம் பேசலாம், எட்டு வகை புத்திசாலித்தனங்கள் என்று வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது டிவிடி. பெற்றோர் மட்டுமல்ல, ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் அவசியம் கவனமாகப் பார்க்க வேண்டிய பல அம்சங்கள் கொண்ட இந்தக் குறும்படம், பலருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nTaken from: சினிமா நிருபர்\nசினுக்கு ஆப்பு வைக்கும் தமிழ்சினிமா\nஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததும், கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் ஓடிய தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கர்நாடகாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பிறப்பால் கன்னடர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆக்ஷன் கிங் அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பார்களத, மாட்டார்களா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.\n விஷயத்துக்கு வருவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு சில நடிகர்களும், பல நடிகைகளும் பங்கேற்கவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அசினும் வரவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடந்த தசாவதாரம் விழாவுக்கு வந்த நடிகை அசின், அப்படியே நடிகர் சங்கத்திடம் ஒரு விளக்கக் கடிதத்தையும் கொடுத்து விட்டு சென்றார். உண்ணாவிரத போராட்டத்துக்கு வராதது ஏன் என்பதற்கு விளக்கம்தான் அந்த கடிதத்தில் இருந்தது.\nஉண்ணாவிரதம் நடந்த நாளில் தான் இந்தி கஜினி படத்தின் சூட்டிங்கில் இருந்ததாகவும், சூட்டிங்கை திடீரென ரத்து செய்ய முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். ஆனால் சம்பவத்தன்று கஜினி சூட்டிங் நடைபெறவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.\nநடிகை அசின் உண்ணாவிரதம் பற்றி தெரிந்து கொண்டே வராமல் இருந்து விட்டார். அவரது விளக்க கடிதத்தையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அசின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் நடிகர் சங்கம் இருக்கிறது. இதற்கு காரணம் கமல்ஹாசன்தானாம்.\nகமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து அசின் நடித்துள்ள தசாவதாரம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அசின் மீது நடவடிக்கை எடுத்தால் தசாவதாரம் ரீலிசிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க யோசித்து வருகிறார்கள் சங்க நிர்வாகிகள். அதே நேரத்தில் அசினுக்கு இந்தியில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் திரையுலகம் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை என்றே அசின் கூறி வருகிறாராம்.\nகொசுறு தகவல் : சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகை திவ்யா (குத்து ரம்யா), பெங்களூருவில் கன்னட திரையுலகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தமிழ்நடிகர்கள் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் சென்னையில் வந்து உண்ணாவிரதம் இருந்திருந்தால் மட்டும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்குமா என்று பதில் கேள்வி கேட்டு கோபப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/nikki-kalrani-at-the-adi-house-special-here-is-the-photo-of/c76339-w2906-cid1069723-s11039.htm", "date_download": "2020-08-05T11:18:15Z", "digest": "sha1:BIZ547CKJVEQPWFWBQ7KXF6DCMFQE34P", "length": 6033, "nlines": 66, "source_domain": "cinereporters.com", "title": "ஆதி வீட்டு விசேஷத்தில் நிக்கி கல்ராணி - தீயாய் பரவும் புகைப்படம் இதோ!", "raw_content": "\nஆதி வீட்டு விசேஷத்தில் நிக்கி கல்ராணி - தீயாய் பரவும் புகைப்படம் இதோ\nநடிகர் ஆதி மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஈரம், அரவான், ஆடுபுலி, அய்யனார் , மரகத நாணயம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாக்களிலும் கவனம் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்யாணியை காதலித்து வ்ருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. நிக்கி கல்ராணி தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 , சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்ககளில் நடித்துள்ளார். இவர் நடிகர் ஆதியுடன் சேர்ந்து மலுபு என்ற தெலுங்கு படத்தில் முதன்முறையாக நடித்தார். அப்போது இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவானது.\nஅதையடுத்து தமிழில் மரகத நாணயம் என்ற ஹிட் அடித்த தமிழ் படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அப்போது தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து காதலித்து வருவதாகவும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதி படுத்தும் விதத்தில் நடிகர் ஆதியின் தந்தை ரவிராஜாவின் பிறந்தநாளை கடந்த 14-ம் தேதி குடுபத்தினர் மட்டும் கொண்டாடியுள்ளனர்.\nஇந்த கொண்டாடட்டத்தில் குடும்பத்தினர் தவிர நடிகை நிக்கி கல்ராணி மட்டும் கலந்துகொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் வேறு யாரையும் அழைக்காத ஆதி இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இவர்களது காதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கோலிவுட் , டோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுகிறது. ஆனால், இது குறித்து அவர்கள் இருவரும் தற்ப்போது வரை மவுனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/d26787e6-6722-4a19-81fa-e4728fa818ee", "date_download": "2020-08-05T10:20:14Z", "digest": "sha1:UYH5VCFQ4RWIK6H5MU7GZTCZMIRO3RUA", "length": 7280, "nlines": 55, "source_domain": "mudivili24.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைவர் இவரா ?", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைவர் இவரா \nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைவராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nயாழில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “இன்றைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலான காலகட்டமாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் மாவை சேனாதிராஜா போன்ற பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்குவது தவறானது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பெரும் இழப்பாக அமையும்.\nஆகவே, எம்மைப் பொறுத்தவரையில் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இளைஞர்கள் வரவேண்டும். அதேவேளையில் வயது மூத்தவர்கள், அனுபவமுள்ளவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பது அல்ல.\nஅத்துடன் கட்சியின் தலைவரும் அனுபவம் மிக்கவருமான மாவை சேனாதிராஜா நிச்சயமாக யாழ்.மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பதுடன் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிட வேண்டும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா ஓய்வுபெற்று அல்லது வேறு காரியங்களில் ஈடுபடும் நோக்கில் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக மாவை சேனாதிராஜா தான் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.\nஅவசரம்.. 3ம் கட்ட சோதனைக்கு முன்பே மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வேக்சின்.. ரஷ்யா அறிவிப்பு\nபுதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை முந்தும் பிடன்\nபிளாஸ்மா தானம் செய்வதாக 200 பேரிடம் பணம் பறித்த இளைஞர்\nசச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை\nதெ.ஆப்ரிக்காவுக்கு 20.6 மெட்ரிக் டன் மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா\nஇன்னும் 2 வாரம்.. கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்\nஎன்ன யார் பார்பாங்கனு பாரதிராஜா சார்கிட்ட கேட்டிருக்கேன்- Radhika Sarathkumar | Autograph | Suhasini\nAre you a Lime Beauty -எலுமிச்சை நிறத்தழகி\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \nநாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nதீபாவளி படங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி\n'தர்பார்' படப்பிடிப்பில் 'லதா ரஜினி': வைரலாக்கும் புகைப்படம்\nஅகலாதே பாடலின் காணொளி யூடியூப்பில்\nநடிகர் விஷாலின் அடுத்த திரைப்படம்\nசாஹோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது\nசூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல் \nநம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\nதிரையுலகைவிட்டு விலக தீர்மானித்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spiritual.lankasri.com/", "date_download": "2020-08-05T11:08:53Z", "digest": "sha1:U6HO7WJPDNEF4RWV2QR4YOBJDO7CUMDX", "length": 12334, "nlines": 178, "source_domain": "spiritual.lankasri.com", "title": "Spiritual News | Latest Spiritual News Updates In Tamil | Lankasri Spiritual News", "raw_content": "\nவெளிநாட்டில் வேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்ட இலங்கை தாதா பழிக்கு பழியாக கொலை\n தன் கனவை நினைவாக்கி அசத்தியுள்ள நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்.. என்ன தெரியுமா\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nமுன்னணி நடிகையை மிஞ்சிய பிக் பாஸ் ஜூலியின் மார்டன் போட்டோ ஷூட்.. புகைப்படத்துடன் இதோ..\nராதிகாவின் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றம் இனி இவர் தான் - வந்தாச்சு லேட்டஸ்ட் புரமோ\nபெய்ரூட்டை உலுக்கிய சக்திவாய்ந்த வெடிவிபத்து... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி\nவிமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பெண்கள்: பெட்டிகளை சோதனையிட காத்திருந்த அதிர்ச்சி\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணியும் நடிகை தானா\nசூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்: 7 நாட்களில் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு\nராகு கேது பெயர்ச்சி 2020 : மீன ராசிக்காரர்கள் அதிக செல்வங்களை பெற போகின்றீர்களாம்\nஇன்றைய ராசி பலன் (05-08-2020) : மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் யார் தெரியுமா\nராகு கேது பெயர்ச்சி 2020 : கும்ப ராசிக்காரர்களே எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகுமாம்\nஇன்றைய ராசி பலன் (04-08-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி நிறைந்த நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (03-08-2020) : இந்த ஐந்து ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்\nஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் 2020: இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அமையப் போகின்றதாம்\nராகு கேது பெயர்ச்சி 2020 : மகர ராசி அன்பர்களே வீடு, மனை வாகனம் வாங்கும் ய��கம் அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (31-07-2020) : இந்த ஐந்து ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்க.. ஆபத்து உங்களை நெருங்க போகின்றதாம்\nராகு கேது பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்காரர்களே உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்\nஇன்றைய ராசி பலன் (30-07-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு யோக நிறைந்த நாளாக அமையுமாம்\nராகு கேது பெயர்ச்சி 2020 : விருச்சிக ராசி அன்பர்களே உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகுமாம்\nவரம் தரும் வரலட்சுமி விரதம் எப்படி கடைபிடிப்பது\nராகு கேது பெயர்ச்சி 2020 : துலா ராசிக்காரர்களே வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்க போகின்றதாம்\nஇன்றைய ராசி பலன் (29-07-2020) : அதிர்ஷ்ட மழையில் நனையப்பபோகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த 3 பொருட்களை வைத்து சுத்தி போடுங்க.. எப்படிப்பட்ட கெட்ட சக்தி இருந்தாலும் உங்கள் உடம்பில் இருந்து தெறித்து ஓடிவிடுமாம்\nஇன்றைய ராசி பலன் (28-07-2020) : சிக்கலில் சிக்கி தவிக்க போகும் ராசிக்காரர் இவர்கள் தான்\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து: அசத்தல் சாதனை\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nமனைவி, குடும்பத்தை விட அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடிய முன்னணி கிரிக்கெட் வீரர்களை தெரியுமா\nசிறந்த வீரர் ஒருவரை அணியில் சேர்க்க மறுத்த டோனி: அவர் சொன்ன காரணம்\nபாலில் தேன் கலந்து குடிப்பது உண்மையில் நன்மையா\nஉடல் எடை கூடுவதற்கு காரணம் என்ன தெரியுமா\nசிறுநீரக கற்களை வேரோடு கரைக்க இந்த பொருளை சாப்பிட்டாலே போதும்\nபுற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கும் பவர் இந்த பழக்கொட்டையில் உள்ளதாம்\nஉங்களுடைய அன்ரோய் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டதை காண்பிக்கும் சில அறிகுறிகள்\n10வது தலைமுறை புரோசசருடன் அறிமுகமாகின்றது புதிய 27-inch iMac\nசீனாவில் அசுர வளர்ச்சியை காண்பிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக 1.4 பில்லியன் டொலர் நஷ்டஈடு கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/esic-delhi-job-openings-34-it-manager-assistant-posts-2016-001528.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-05T10:13:05Z", "digest": "sha1:2Y7BTK3J4OJFUWGRKSS55ZDBBCOKR2VO", "length": 13507, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "இஎஸ்ஐ கழகத்தில் மேலாளர் பணியிடங்கள் காத்திருக்கு...!! | ESIC Delhi Job Openings for 34 IT Manager & Assistant Posts 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» இஎஸ்ஐ கழகத்தில் மேலாளர் பணியிடங்கள் காத்திருக்கு...\nஇஎஸ்ஐ கழகத்தில் மேலாளர் பணியிடங்கள் காத்திருக்கு...\nடெல்லி: டெல்லியிலுள்ள இஎஸ்ஐ கழகத்தில் (இஎஸ்ஐசி) ஐடி மேலாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றந.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு வாக்-இன்-இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.\nஇஎஸ்ஐ-யில் 34 ஐடி மேலாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளனர்.\nஇங்கு ஐடி (தகவல் தொழில்நுட்பம்) மேலாளர் பணியிடங்கள் 12-ம், உதவியாளர் பணியிடங்கள் 22-ம் காலியாகவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்கலாம். ஐடி மேலாளர் பணியிடங்களுக்கு பி.இ., அல்லது பி.டெக் படித்து முடித்திருக்கவேண்டும். மேலும் 6 முதல் 8 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும்.\nஐடி உதவியாளர் பணியிடங்களுக்கு பிசிஏ அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி-யில் டிப்ளமோ படித்து முடித்திருக்கவேண்டும்.\nஐடி மேலாளர் பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஐடி உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.22 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும்.\nகல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு\nhttp://esic.nic.in/index.php என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nஇந்தப் பணியிடங்களுக்கான வாக்-இன்-இன்டர்வியூ டெல்லியில் ஜூன் 13, 14-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.\nUPSC: யுபிஎஸ்சி 2019 தேர்வு முடிவுகள் வெளியீடு இந்திய அளவில் தமிழக இளைஞர் 7ம் இடம்\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் 180 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் பணியாற்ற ஆசையா\nடிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n பெட்ரோலிய நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலைகள்\nபி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.1.40 லட்சம் ஊதியத்��ில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n48 min ago ரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 hr ago 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n21 hrs ago வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n22 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nAutomobiles டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..\nNews தமிழகத்தில் ஆக. 10 முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி.. 50 வயதுக்கு குறைவானவர்களுக்கே அனுமதி\nSports வார்னர், வில்லியம்சன் சிறந்த பீல்டர்கள் இல்லை... மிகச்சிறந்த பீல்டர்கள்... பிஜூ ஜார்ஜ்\nFinance அமெரிக்காவின் புதிய தடை H-1B விசாதாரர்களுக்கு நோ சொல்லும் ட்ரம்ப் அரசு H-1B விசாதாரர்களுக்கு நோ சொல்லும் ட்ரம்ப் அரசு\nMovies சிபிஐக்கு மாறிய சுஷாந்த் வழக்கு.. ரியாவுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nLifestyle நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்க தினமும் கசாயம் குடிக்குறீங்களா அப்ப கட்டாயம் இத படிங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: jobs, delhi, posts, வேலை, டெல்லி, வேலைவாய்ப்பு, பணியிடங்கள், விண்ணப்பங்கள்\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nபி.இ, எம்.ஏ பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nGATE 2021: தேர்வு தேதிகள், கல்வித் தகுதி, வயது வரம்புகள் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-05T11:07:08Z", "digest": "sha1:LDJ7BVIPXW74F6HUZSXLOBUMH6JWSTFS", "length": 36078, "nlines": 59, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "இந்து பீதி | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)\nசு��தேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)\n5.00 முதல் 6.00 வரை: “இந்து-எதிர்ப்புத் தன்மை, போக்கு, மனப்பாங்கு” பற்றிய கலந்துரையாடலில், ம. வெங்கடேசன்[1] [பிஜேபி உறுப்பினர்], என். அனந்த பத்மநாபன்[2] [பத்திரிக்கையாளர்], ஜடாயு[3] [பொறியாளர்], ஏ.வி. கோபாலகிருஷ்ணன்[4] [பிளாக்கர்] முதலியோர் பங்கு கொள்ள, கனகராஜ் ஈஸ்வரன்[5] நடுவராக இருந்தார். ம. வெங்கடேசன், ஈவேரா மூலம் அத்தகைய மனப்பாங்கு உருவானதை எடுத்துக் காட்டினார்.\nம. வெங்கடேசன் பேசியது: ம. வெங்கடேசன், பெரியார் எப்படி பறையர், எஸ்.சி, தலித்துக்களுக்காக ஒன்றையும் செய்யவில்லை, மாறாக எதிர்த்தார் என்பதனை எடுத்துக் காட்டினார். “துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் 1962ல் பேசியதை எடுத்துக் காட்டினார். ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் 1962ல் பேசியதை எடுத்துக் காட்டினார். ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். ஈ.வே.ரா பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். ஈ.வே.ரா பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா தா���்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய அவரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்[6].\nஎன். அனந்த பத்மநாபன் பேசியது: என். அனந்த பத்மநாபன் பாரதியாரின் பாடல்களை உதாரணமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய கருத்தை முறையாக எடுத்து வைத்தார். ஜடாயு, கம்ப ராமாயணம் உதாரணங்களை வைத்து பேசினார். குறிப்பாக கீழ்கண்ட பாரதியாரின் எழுத்தை எடுத்துக் காட்டினார்: “என்னடா இது ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள்பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள்பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அடே பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பகத் தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ”பட்லர்”களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேசு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்���ியது சோறு. சென்னைப் பட்டணத்து ”பட்லர்”களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேசு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே நாட்டுக் கோட்டைச் செட்டிகளே இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன்தரக்கூடிய கைங்கர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கர்யம்”.\nஏ.வி. கோபாலகிருஷ்ணன் பேசியது: ஏ.வி. கோபாலகிருஷ்ணன், தெய்வநாயகம் எழுதிய புத்தகங்களை வைத்து, எவ்வாறு திருக்குறள், திருவள்ளுவர் கிருத்துவமயமாக்கப் பட்டார் என்று விளக்கினார். இவர் இவற்றையெல்லாம் ஏற்கெனவே இணைதளத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்[7]. திருவள்ளுவ உருவம் மாற்றியது பற்றி – “நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்’ என்றார். திரு.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”. –ஜி.யு.போப் “திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்க முடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி ஓலைச்சுவடி செப்பு தகடு தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவர���க்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்தார். தன்னுடைய பேராயர் முகவரியிலேயே ஆசார்யா பால் உள்ளவர் என பாஸ்போர்ட் எடுத்து உலக சுற்றுலா, மற்றும் போப் அரசரை சந்திக்கவும் செய்தார். தன் காரை இலவசமாகத் தந்தார்[8]. திருக்குறள் கிருத்துவ நூல் என புத்தகம் தயாரிக்க ஆய்வுக் குழு தயார் செய்தார். இதன் பின்னணி தேவநேயப் பாவாணர். முகம் தெய்வநாயகம். கலைஞர் வாழ்த்துரையோடு வந்த நூல். கத்தோலிக்கம் மற்றும் பல சிஎஸ் ஐ சர்ச் பாதிர்கள் கலந்து கொள்ள அன்பழகன் தலைமையில் வெளியிடப்பட்டது. “‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31 கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா பக்௧௭3 -நன்றி- தகவல், படங்கள் தேவப்ரியா சாலமன்”[9].\n“சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் – சைவ சித்தாந்தம் எனும் உளறல். ஏசு தோமோ யார் வாழ்ந்தார் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. பேராயர் துணைவர்கள் சர்ச்சின் செயல்பாடு ஆதாரம் இல்லா கட்டுக்கதை என உணர்ந்து, ஆசார்யா பால் காணேஷ் மீது காவல் துறையில் புகார் செய்ய, வழக்கு நீதிமன்றத்தில் நடக்க, சிறை தண்டனை உறுதியானது. ஆசார்யா பால் சர்ச் தூண்டி செய்தது தான் என இல்லஸ்ட்ரேடட் வீக்லீ பத்திரிக்கை பேட்டியில் சொல்லி மேலும் ஆதாரம் வெளியிடுவேன் என்றிட பேரம் பேசி வங்கியில் பணமாக் இருந்தவை, கார் போன்றவை திருப்பித்தர வேண்டும், சர்ச் பணத்தில் வாங்கிய வீடு, சிறு நகைகள் வைத்துக்க் கொளலாம் என உடன்பாட்டில் வழக்கு -நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துகொண்டனர். பேராயர் அருளப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார்”.\n“சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் சின்னப்பா சாந்தோம் “புனித தோமையார்” 100 கோடி செலவில் சினிமா படம் அறிவித்து கலைஞர் தலைமையில் விழா நடந்தது. “`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதிய அவதாரம் குறித்துபுனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி – கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும். அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார். திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார். திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா 2. ஐந்தவித்தான் யார் 3. வான் 4. நீத்தார் யார் 5. சான்றோர் யார் 6. எழு பிறப்பு 7. மூவர் யார் 8. அருட்செல்வம் யாது என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார். இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. pages92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar”.\nஉண்மையான ஆராய்ய்ச்சியாளர்களின் பெயர்களை, நூல்களை குறிப்பிடாமல் இருப்பது: ஆராய்ச்சி எனும்போது, குறிப்பிட்ட தலைப்பு, விசயம், பாடம் முதலியவற்றில், முன்னர் என்ன உள்ளது, அவற்றை விடுத்து, புதியதாக நாம் என்ன சொல்லப் போகிறோம் என்ற நிலையில் இருக்கவேண்டும். ஆனால், இவர் தெய்வநாயகத்தைப் பார்த்தது, பேசியது, உரையாடியது கிடையாது, இருப்பினும், திடீரென்று அவர் மீது அக்கரைக் கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். 19855ல், “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்” புத்தகம் வெளியிட்டபோது இவ என்ன செய்து கொண்டிருந்தார்; 1991ல் அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் வெளியிட்டபோது, எங்கிருந்தார், என்பதெல்லாம் தெரியாது. சென்னையிலேயே இருக்கும் தெய்வநாயகம் பற்றி, இப்படி “இந்துத்துவாதிகள்” அதிகமாக விளம்பரம் கொடுப்பதே விசித்திரமாக இருக்கிறது. என்னுடைய பிளாக்குகளை அப்படியே “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்து தனது பிளாக்குகளில் போட்டுக் கொள்வார், ஆனால், அங்கிருந்து தான் எடுத்தார் என்று கூட குறிப்பிட மாட்டார். தெய்வநாயகம் “தமிழர் சமயம்” மாநாடு நடத்திய போது கூட, கிருத்துவப் பெயர் கொடுத்து கலந்து கொண்டவர்களும் உண்டு[10]. அவகளுக்கு யார்-யார் பேசுகிறார்கள் என்று கூட தெரியாத நிலை இருந்தது. முன்பு கூட, “உடையும் இந்தியா” புத்தகத்தில், தெய்வநாயகத்திற்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் குறித்து, தெய்வநாயகமே ஆச்சரியப்பட்டது தமாஷாக இருந்தது. . திருவள்ளுவர் பற்றி இத்தனை அக்கரைக் கொண்ட இவர், மைலாப்பூரில் வி.ஜி.சந்தோஷத்தை வரவழைத்து, பாராட்டி, பேசி, விருது வழங்கியதைப் பற்றி ஒன்றும்கண்டு கொள்ளவில்லை[11]. ஆக இவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்ற்றிக் கொள்கிறார்களா அல்லது வேறேதாவது விசயம் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n“இந்து–என்றால் ஏற்படும் பயம்” [Hinduphobia]: இது பற்றி ஆய்ந்தவர்கள், எதிர்-இந்துத்துவத்தைப் பற்றிதான் அதிகம் பேசினர் அதாவது இந்து மதம் மற்றும் இந்துக்களுக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதிகமாக பேசினர். “இந்து” என்றால் பயம், அச்சம், பீதி, திகில் .. வெறுப்பு, காழ்ப்பு, துவேசம்…., அலர்ஜி, அசௌகரியம், கஷ்டம், எதிர்ப்புத்தன்மை, ஏற்படுகின்றன என்றாள், யாருக்கு, ஏன் என்பதை விளக்க வேண்டும். மேலும், அதற்கு இந்துக்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் என்பது பற்றி, விவரங்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றனர். இல்லை, அரசாங்கம், அவ்வாறு குறிப்பிட்ட, நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகின்றனரே என்றும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.\n ), ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி(Did Justice Party Work for Schedule Caste Welfare\n[8] இந்த விவரங்கள் எல்லாம் இவருக்கு எப்படி தெரியும் என்று எடுத்துக் காட்டவில்லை.\n[9] நிச்சயம்மாக, “தேவப்ரியா சாலமன்” குறிப்பிட்டிருந்தால், அவர் மூலங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து காழ்ப்பு, இந்து பயம், இந்து பீதி, இந்து போபியா, இந்து விரோத திராவிடம், இந்து விரோதம், இந்து வெறுப்பு, ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர்\nஅருந்ததியர், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உத்தர பக்ஷம், ஐஐடி வளாகம், சங்ககாலம், சாந்தோம் சர்ச், ஜடாயு, தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், திருவள்ளுவர், பூர்வ பக்ஷம், ராஜிவ் மல்ஹோத்ரா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2042370", "date_download": "2020-08-05T11:16:58Z", "digest": "sha1:7IXNWVGGCE4WPC7THPK5BFH5QDTGHCIK", "length": 18644, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தம்பதி| Dinamalar", "raw_content": "\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 20\nபோலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு\nசிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தம்பதி\nதஞ்சாவூர்: கும்பகோணத்தில், தம்பதியரால் சித்தரவதை செய்யப்பட்ட, 10 வயது சிறுமி, உடல் முழுவதும் தழும்புகளின் வலியால் தவித்து வருகிறார்.\nதஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணத்தை சேர்ந்த, முகமது அலி, ஆயிஷா தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்தைகள்.சில ஆண்டுக்கு முன், முகமது அலி இறந்துவிட்டதால், இரண்டு ஆண்டுக்கு முன், ஆயிஷா, 10 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த, மெகராஜ்பானு, நசீர் தம்பதியரிடமும், இளைய மகளை வேறு ஒருவரிடமும் விட்டு விட்டு, ஊரை விட்டு சென்று விட்டார். மெகராஜ் பானு, நசீர் இருவரும், 10 வயதுசிறுமியை அடித்தும், காயப்படுத்தியும் பல விதங்களில் கொடுமைப்படுத்தியுள்ளனர். கடந்த மாதம், 25ம் தேதி, சிறுமியின் தலையில் அரிவாளால் கொத்தியதால், வலியால் அலறித் துடித்துள்ளார்.தம்பதியர் வெளியில் சென்ற பின், ரத்தம் கொட்டிய நிலையில், வீட்டை விட்டு வெளியே வந்த சாயிராவை பார்த்த அந்தப் பகுதி மக்கள், குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் திலகவதி, சிறுமியை மீட்டு, முதலுதவி சிகிச்சைச் செய்து, குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துஉள்ளார். இது குறித்து, திலகவதி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக, மெஹராஜ் பானு, நசீர் ஆகியோர், சிறுமிக்கு பல கொடுமைகளைச் செய்துள்ளனர். காயங்களால் ஏற்பட்ட வடுக்கள், உடல் முழுக்க அப்படியே உள்ளது. மிறட்சியிலிருந்து மீளாத சிறுமிக்கு, கவுன்சலிங் கொடுத்து, பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க உள்ளோம்.அவளுடைய தங்கையையும் கண்டுபிடித்து, மீட்க வேண்டும், எனக் கதறுகிறாள். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். இது தொடர்பாக, கும்பகோணம் போலீசில் புகார் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதபோதகர் மீது 'போக்சோ'வில் வழக்கு பதிவு\nகுழந்தை கடத்தல் வதந்தியால் அடிபடும் அப்பாவிகள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்ட��� வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதபோதகர் மீது 'போக்சோ'வில் வழக்கு பதிவு\nகுழந்தை கடத்தல் வதந்தியால் அடிபடும் அப்பாவிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2233467&Print=1", "date_download": "2020-08-05T11:13:49Z", "digest": "sha1:JVGKVYO2J2ZGOOWUVSFLFFSYS2LZ2KDI", "length": 7085, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மருத்துவ விடுப்பில் சென்றார் விமானப்படை வீரர் அபிநந்தன்| Dinamalar\nமருத்துவ விடுப்பில் சென்றார் விமானப்படை வீரர் அபிநந்தன்\nபுதுடில்லி: விமானப் படை வீரர் அபிநந்தனிடம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து அவருக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாக்.கின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது ��ந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பிப். 27ல் பாக். விமானத்தை போர் விமானத்தில் துரத்திச் சென்ற இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாக். ராணுவத்திடம் சிக்கினர். மூன்று நாட்களுக்கு பின் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nபாக். ராணுவத்தினர் அவரை நடத்திய விதம் குறித்தும் அங்கு நடந்தவை குறித்தும் விமானப் படை உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாக். ராணுவம் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாக அபிநந்தன் தெரிவித்தார். அவரிடம் விபரங்கள் கேட்டறிவதை அதிகாரிகள் நேற்றுடன்( மார்ச் 14) முடித்தனர். இதையடுத்து அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.\n'சில வாரங்களுக்கு பின் அபிநந்தனின் உடல் தகுதி பரிசோதிக்கப்பட்டதும் அவர் எப்போது பணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படும்' என விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அபிநந்தன் விமானப்படை வீரர் மருத்துவ விடுப்பு\nபிரெக்சிட்' ஒப்பந்தம்' தாமதப்படுத்த முடிவு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/86659-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-05T10:21:24Z", "digest": "sha1:ASYVP2JKFPGDYVJILWE4OJWARYMXJIRB", "length": 14296, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் ஓ! அந்த நாட்கள் | குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் ஓ! அந்த நாட்கள் - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகுஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் ஓ\nஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்து வரும் படத்துக்கு 'ஓ அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.\n1980 - 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி. நடிகைகள் என்பதைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். தற்போது இவர்கள் நால்வரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.\nமுழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் ஆஸ்திரேலியாவிலேயே முடித்து திரும்பியிருக்கிறது படக்குழு.\nமுழுக்க நட்பை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். தற்போது இப்படத்துக்கு 'ஓ அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nஒரு பக்கம் மோடி, இன்னொரு புறம் யோகி இருக்கும் போது இப்போது கட்டாமல்...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\n'சீக்கிரமே மக்கள் மனசுல பெரிய இடம் பிடிப்பேன்' - 'கல்யாண வீடு' சீரியலின் புதிய நாயகி கன்னிகா ரவி பேட்டி\n'மாஸ்டர்' அனுபவம், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருப்பம்: மனம் திறக்கும் மாளவிகா மோகனன்\nஅஜித் - விஜய் இணைந்து நடிக்க என்னிடம் சில யோசனைகள் இருக்கின்றன: இயக்குநர்...\n200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான ‘முலன்’ படத்தை ஓடிடியில் வெளி��ிடும் டிஸ்னி\nபேன்டஸி காமெடியில் அஞ்சலி: கிருஷ்ணன் இயக்குகிறார்\nகபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் லுக் வெளியீடு\nஅறம் 2 உருவாக்கத்தில் குழப்பம் நீடிப்பு\nராஜராஜ சோழன் 1031-வது சதய விழா: தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்றும் நாளையும்...\nகறுப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி: நெல்லை பெட்ரோல் நிலையத்தில் ஆட்டோக்களுக்கு இலவசமாக டீசல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/196624-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T11:00:44Z", "digest": "sha1:ECSMVLSAKNMENMTH7TKZVGQILPCE6KNS", "length": 13572, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் பெண் தலைவர் கைது | ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் பெண் தலைவர் கைது - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் பெண் தலைவர் கைது\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பின் பெண் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீ ஸார் நேற்று தெரிவித்தனர்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப் பில் ஏரியா கமாண்டராக இருந்தவர் கவுசல்யா குமாரி என்கிற சபீதா. இவரைப் பற்றிய தகவலுக்கு போலீ ஸார் ரூ.2 லட்சம் வெகுமதி அறி வித்திருந்தனர். இந்நிலையில் செரைகெலா-கர்சவான் மாவட்டத்தின் தன்சியா என்ற கிராமத்தில் சபீதா பதுங்கி யிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஞாயிற் றுக்கிழமை இரவு அக்கிராமத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி சபீதாவை கைது செய்தனர்.\nபல்வேறு வன்முறைச் சம்பவங்களில் சபீதாவுக்கு தொடர்பு உள்ளதாக போலீ ஸார் தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nநடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை: டெஸ்ட்டில் புதிய முறை...\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n500 ஆண்டுகள் பயணம்: அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை….\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nஒரு பக்கம் மோடி, இன்னொரு புறம் யோகி இருக்கும் போது இப்போது கட்டாமல்...\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nநடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை: டெஸ்ட்டில் புதிய முறை...\n500 ஆண்டுகள் பயணம்: அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை….\nராமர் கோயில் விவகாரத்தில் அமைதியான தீர்வை எட்ட பிரதமர் மோடியின் அறிவாற்றலும், தொலைநோக்குப்...\nஅயோத்தியில் பூமி பூஜை முடிந்தது: வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து ராமர் கோயிலுக்கு...\nதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562795-july-5.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-05T11:17:17Z", "digest": "sha1:YLASPJZC526HH3T46WOEACLSCKNM2QYK", "length": 16831, "nlines": 310, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூலை 5-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் | july 5 - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஜூலை 5-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nதமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.\nஇந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த ப��்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.\nஅதன்படி இன்று (ஜூலை 5) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:\nஎண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்\n1 திருவொற்றியூர் 1373 60 1210\n4 தண்டையார்பேட்டை 5111 149 2227\n7 அம்பத்தூர் 1651 34 1260\n9 தேனாம்பேட்டை 5059 157 2222\n10 கோடம்பாக்கம் 4329 93 2737\n11 வளசரவாக்கம் 1832 32 1264\n14 பெருங்குடி 839 21 874\n15 சோழிங்கநல்லூர் 788 8 628\n16 இதர மாவட்டம் 809 13 1030\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமருத்துவர்களுக்கான ஓய்வூதியத்தைக் குறைப்பது அநீதி; வயதான மருத்துவர்கள் மன உளைச்சலின்றி நிம்மதியாக வாழ்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்; ராமதாஸ்\nநள்ளிரவில் போலீஸ் வாகனத்தில் வந்து மிரட்டல் ஆசிரியரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்ட கும்பல்: ராமநாதபுரம் போலீஸார் விசாரணை\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் ரூ.5 லட்சம் நிதி\nமத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதால் இனியாவது வேகமெடுக்குமா எய்ம்ஸ் பணிகள்- கரோனாவால் கடன் கிடைப்பதில் சிக்கல்\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nமருத்துவர்களுக்கான ஓய்வூதியத்தைக் குறைப்பது அநீதி; வயதான மருத்துவர்கள் மன உளைச்சலின்றி நிம்மதியாக வாழ்வதை...\nநள்ளிரவில் போலீஸ் வாகனத்தில் வந்து மிரட்டல் ஆசிரியரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்ட...\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் ரூ.5 லட்சம் நிதி\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து ��ரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகரோனா ஊரடங்கிலும் கால்நடை விவசாயிகளுக்கு கை கொடுத்த ஆவின்; தினமும் 40 லட்சம்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\n’இது காதலே இல்லை ‘ என்று சொன்ன ‘பன்னீர் புஷ்பங்கள்’ ; சம்பளமே...\n100 சதவீத அபராதத்துடன் லாரிகளுக்கான மாநில சாலை வரி செலுத்த வற்புறுத்தல்; உரிமையாளர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/173139", "date_download": "2020-08-05T10:57:46Z", "digest": "sha1:H37PU6W6LPQ3JEL67XHP4WKLGV3ZFQB7", "length": 7669, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்தி வெட்டு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாள���ாக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்தி வெட்டு\nபருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அவரது கணவர் கத்தியால் வெட்டியுள்ளார்.\n26 வயதுடய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்குச் சென்று திரும்பும் வழியிலேயே, யாழ்.மீசாலை புத்தூர்ச் சந்தி ஏ-9 வீதியில் வைத்து கத்தியால் வெட்டப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/05/25155215/1378565/NASA-trying-to-2-persons-Space.vpf.vpf", "date_download": "2020-08-05T11:08:57Z", "digest": "sha1:YHQYWTKLH7S7V754D254YFC3VXQAGVVN", "length": 11217, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி : 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி : 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது\nவரும் புதன்கிழமை விண்ணிற்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.\n9 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களை, வரும் புதன்கிழமை விண்ணுக்கு அனுப்புகிறது. இதற்காக 2 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அவர்கள் விண்வெளியில் பயன்படுத்தும் ஆடைகளை அணிந்து பார்த்து, ஏதேனும் மாற்றம் செய்ய தேவை உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் சோதித்து பார்த்துள்ளனர். இந்த சோதனை வெற்றி பெற்றால், கடந்தாண்டு ஆளில்லா முயற்சி வெற்றி பெற்ற நிலையில், இந்தாண்டு இந்த முயற்சியை நாசா மேற்கொண்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு Space Shuttle ஓய்வு பெற்றதை அடுத்து, 9 ஆண்டுக்கு பின்னர், அமெரிக்காவின் கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து 2 விண்வெளி வீரர்கள் விண்ணிற்கு நாளை மறுநாள் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. பால்கன் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் இந்த 2 வீரர்கள் 110 நாட்கள் அங்கு தங்கி பணியாற்ற உள்ளனர். புதன்கிழமை மாலை 4.33 மணிக்கு 2 வீரர்களுடன், பால்கன் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகோலாகலமாக நடைபெற்ற எசல பெரகரா திருவிழா\nஇலங்கையில் எசல பெரகரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான யானை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.\n2750 டன் வெடி பொருட்கள் வெடித்து விபத்து - 73 பேர் உயிரிழப்பு - 3,700 பேர் காயம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் - வாக்களிக்க வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்\nகொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே இலங்கையில் 9ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது.\nநாளை இலங்கை நாடாளுமன்ற தே​ர்தல் - இலங்கையில் திருப்ப​த்தை ஏற்படுத்துமா ஆகஸ்ட் 5\nஉலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் மக்கள் முட​ங்கி உள்ள நிலையில் இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.\nவிசா நடைமுறைகளை கடுமையாக்கிய அமெரிக்கா\nஎச் -1 பி விசா நடைமுறைகளை மேலும் கடுமையாக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nடிக் டாக் செயலியை வாங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - \"பெருமளவு தொகையை அரசுக்கு பங்காக, வழங்க வேண்டும்\" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை\nடிக் டாக் செயலியை, வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அமெரிக்க அரசு கருவூலத்திற்கு, பெரும் பங்கை தர வேண்டியது அவசியம் என, அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/maharashtra-six-people-have-sworn-in-as-ministers/c77058-w2931-cid309131-s11183.htm", "date_download": "2020-08-05T11:04:28Z", "digest": "sha1:64JHJ7RH5WWX3YPDJXKUOC6H3JRL3DEM", "length": 1800, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "மகாராஷ்டிரா: 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு", "raw_content": "\nமகாராஷ்டிரா: 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nமகாராஷ்ட்ர மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றத் தொடர்ந்து, 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.\nமகாராஷ்ட்ர மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றத் தொடர்ந்து, 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.\nசிவசேனாவைச் சேர்ந்த சுபாஷ் தேசாய், ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் பட்டீல், ஜாகன் புஜ்பால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலாசாகேப் தோரத், நிதின் ராவத் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6642?pid=871", "date_download": "2020-08-05T11:27:02Z", "digest": "sha1:M3LG3SIYDPQW5XDUV4UIDKWHK7XAQRHS", "length": 4056, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Kodi Movie Audio Launch Stills – தமிழ் வலை", "raw_content": "\nதனுஷின் கொடி உயர பறக்குமா..\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nஇலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/8765", "date_download": "2020-08-05T10:36:44Z", "digest": "sha1:RXSBOWSWKH73WNF4AJMLBOJK5WIMKPBF", "length": 7483, "nlines": 67, "source_domain": "www.vidivelli.lk", "title": "ரதன தேரரின் பிரேரணைக்கு எதிராக: உயர் நீதிமன்றில் மனு ஏதும் தாக்கல் செய்யப் போவதில்லை", "raw_content": "\nரதன தேரரின் பிரேரணைக்கு எதிராக: உயர் நீதிமன்றில் மனு ஏதும் தாக்கல் செய்யப் போவதில்லை\nரதன தேரரின் பிரேரணைக்கு எதிராக: உயர் நீதிமன்றில் மனு ஏதும் தாக்கல் செய்யப் போவதில்லை\nமுஸ்லீம் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்\nமுஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கக்­கோரி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள தனி­நபர் பிரே­ர­ணைக்கு எதி­ராக முஸ்லிம் தரப்பு உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்த மனு­வினை தற்­போ­தைய சூழலில் தாக்க��் செய்­வ­தில்லை எனத் தீர்­மா­னிக்கப் பட்­டுள்­ளது.\nமுஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் முஸ்லிம் சட்­டத்­த­ர­ணி­களும் கலந்­து­கொண்ட கூட்­டத்தில் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. கூட்­டத்தில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபும் கலந்­து­கொண்­டி­ருந்தார்.\nபாரா­ளு­மன்ற அமர்வு ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு இன்னும் 12 நாட்­களே உள்ள நிலையில் அதற்­கான நிகழ்ச்சி நிரல் ஏற்­க­னவே தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது.\nஇந்த நிலையில் அத்­து­ர­லியே ரதன தேரரின் குறிப்­பிட்ட தனி­நபர் பிரே­ரணை விவா­திக்­கப்­பட்டு, வாக்­க­ளிப்­புக்குச் செல்­வது சாத்­தி­ய­மில்லை என்­பதால் உயர்­நீ­தி­மன்றில் மனுத்­தாக்கல் செய்யும் தீர்­மானம் கைவி­டப்­பட்­டுள்­ளது.\nஅத்­தோடு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய என்போர் அத்­து­ர­லியே ரதன தேரரின் தனி­நபர் பிரே­ர­ணைக்கு எதி­ரான நிலைப்­பாட்டில் இருப்­பதும் கருத்தில் கொள்­ளப்­பட்டு மனுத்­தாக்கல் செய்­வ­தில்லை எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\nரதன தேரரின் தனி­நபர் பிரே­ர­ணைக்கு எதி­ராக மனுத்தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம் முஸ்லிம்களிடமிருந்து பெயர், விலாசம் மற்றும் விபரங்களைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள்: விசாரணைகள் குறித்து அரசாங்கம் பராமுகம்\nஅமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமைக்கு நாம் பொறுப்பு இல்லை\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும் August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/01/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE5-4-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-05T10:15:30Z", "digest": "sha1:I2NGMHEFV4S7V6R3UOLFPXJF7JQBRS6A", "length": 23917, "nlines": 181, "source_domain": "karainagaran.com", "title": "மானிடம் வீழ்ந்ததம்மா:5.4 துருக்கியர் திருப்பியனுப்பபடுதல் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nமானிடம் வீழ்ந்ததம்மா:5.4 துருக்கியர் திருப்பியனுப்பபடுதல்\nதிடீரென யாரும் எதிர்பாராத முடிவை அந்த அதிதீவிரவலதுசாரி ஜேர்மனிய அரசாங்கம் எடுத்தது. அதன்படி ஜேர்மனில் வாழும் குடியுரிமை பெறாத அனைத்துத் துருக்கியரையும் இனம்கண்டு, உடனடியாக அவர்களை நாடுகடத்துவதென அது அதிரடி முடிவுசெய்தது. அதற்காக விசேட புகையிரத சேவைகளை அது ஒழுங்கு பண்ணியது.\nஇது ஜேர்மனியில் வாழும் துருக்கிய சமுதாயத்திற்குத் தெரிந்தபோது அவர்கள் கடுமெதிர்ப்பில் ஈடுபட்டார்கள். எதையும் பொருட்படுத்தாது அந்த அலுவலை நிறைவேற்றுவதற்குப் பொலீசுக்கு முழு அதிகாரத்தையும் அந்த வலதுசாரி அதிதீவிரவாத அரசு கொடுத்தது. பொலீஸ் கடமையை நிறைவேற்றுவதில் எந்தத் தயவுதாட்சண்யமும் காட்டாமல் செயற்படலாயிற்று. அது பல மனித அவலங்களைப் புதிய ஜேர்மனியின் வரலாறாக்கியது.\nஇரவோடு இரவாக ‘கிறெயஸ்பெர்க்'(Kreuzberg) இல் வசித்த துருக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டார்கள். கணவனிடம் இருந்து மனைவி, மனைவியிடம் இருந்து கணவன், பிள்ளைகளிடம் இருந்து தாய் தந்தையர் அல்லது தாய்தந்தையரிடம் இருந்து பிள்ளைகளென எந்தத் தயவு தாட்சண்யமும் இன்றிக் குடியுரிமை இல்லாது வசித்துவந்த அனைத்துத் துருக்கியரையும் கைதுசெய்து, பெரிய விளையாட்டு மைதானங்களிற் கடுமையான பாதுகாப்போடு அடைத்து வைத்தார்கள். அந்த மைதானங்களைச் சுற்றிப் பலமீற்றர் உயரத்திற்கு நவீன முட்கம்பிகளால் வேலி அமைத்திருந்தனர். அந்த வேலிகளில் இருந்த கூரிய நீட்டான கத்திபோன்ற முட்கள் தப்பி ஓடுவதைத்தடுப்பது என்பதற்குப் பதிலாகத் தன்னிடம் வந்து தற்கொலை செய்துகொள் என்பதாக துருத்திக்கொண்டு நின்றன. இப்படியான கடும்போக்கு மற்றைய இனத்தவருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவ்வரசின் நோக்கமாகும்.\nபின்பு ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகையிரதங்கள் மூலம் அவர்களை உடனடியாகத் துருக்கியை நோக்கி அனுப்பினார்கள். அப்போது அதை எதிர்த்துப் போராடிய பல துருக்கியருக்குப் பிறந்த ஜேர��மன்நாட்டுக் குடிமக்களையே பொலீஸார் ஈவுஇரக்கமின்றிச் சுட்டுக்கொன்றார்கள். அதன் உண்மையான எண்ணிக்கைகள் அப்பட்டமாய் மறைக்கப்பட்டன. அதற்குத் தணிக்கை மிகவும் உறுதுணையாகிற்று. என்னதான் தணிக்கை இருந்தாலும் தொலைத்தொடர்பு யுகத்தில் இருக்கும்போது செய்திப்பரிமாற்றத்தை முழுமையாக எவராலும் தடைசெய்ய முடியவில்லை. கமராக்களை முற்றுமாக ஓழிக்க முடியவில்லை. இணையத்தளங்களில், முகப்புத்தகத்தில், ட்வித்தரில் செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து சந்தேகமான நபர்களுக்கான இணைய இணைப்புக்களை அந்த அரசு துண்டித்தது. கைத்தொலைபேசிகளைப் பிடுங்கியது. இவ்வகையான ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை மறுப்பு உலகை அதிர்ச்சியடைய வைத்தாலும் எதுவும் செய்ய முடியாத பார்வையாளராக அவர்கள் விடுப்புப் பார்த்தார்கள். இறந்தகால நினைவுகள் நிகழ்கால நடப்பைப் பார்க்கும்போது பலரையும் கிலிகொள்ள வைத்தது. மீண்டும் ஒருமுறையா என்பதை யாராலும் நினைத்துப்பார்க்க முடியவில்லை. மீண்டும் என்பது பலருக்குக் கசந்தாலும் அது சூல்கட்டிவிட்ட உண்மை பலருக்குப் புரிந்தது.\nமீண்டும் மீண்டும் உரிமைகளைவிடப் பொருளாதாரத்தைப் பற்றிய கவலையே பல நாடுகளைக் கதிகலங்க வைத்தது. எதிர்த்து அறிக்ககைவிட்டாலும் சிலகாலத்தில் குழைந்த வண்ணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நாடியோடவேண்டிய அவல நிலையில் அந்த நாடுகள் இருந்தன.\nஅனுப்பப்பட்ட துருக்கியர்களை, துருக்கிய அரசாங்கம் ஏற்க மறுத்து எல்லையில் தடுத்து வைத்தது. துருக்கியமக்களும், பல்கேரியமக்களும் அந்த மக்களுக்கு உணவு, நீர் என்பன வழங்கினர். அரசாங்கம் இப்படிச் செய்தது அம்மக்களைக் கொதிகொள்ள வைத்தது. அதையடுத்து இருகரையிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.\nஜேர்மனிய அதிதீவிரவாதவலதுசாரி அரசாங்கம் அவர்களைப் புகையிரதத்தோடு திருப்பி எடுப்பதற்கு மறுத்தது. தனது முடிவில் மனிதாபிமானம் என்னும் நெகிழ்ச்சியைக் காட்ட விரும்பவில்லை. மாறாத முடிவோடு மனிதம் மறுத்தது. தம்மக்களை மட்டும் நினைத்தது. அனுப்பிய துருக்கியரைத் திருப்பியெடுத்தால் சிலகாலத்தில் ஜேர்மன் ஒரு துருக்கிய நாடாகவே மாறிவிடும் என்கின்ற எண்ணம் பல அதிதீவிரவலதுசாரி அரசியல்வாதிகளிடம் ஆழமாக வேரூன்றியிருந்தது.\nதுருக்கியில் நடந்த மாபெரும் ஆர்ப்பா��்டங்களைக் கண்ட துருக்கிய அரசாங்கம் திகைத்துப் போனது. நாட்டிற்குள்ளே ஜெர்மனியால் அனுப்பப்பட்டவர்களை எடுத்தால் பல ஐரோப்பிய நாடுகள் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வருங்காலத்தில் இன்னும் அதிக மக்களை திருப்பி அனுப்புவார்களென அது அஞ்சியது. துருக்கியின் பொருளாதாரத்திற்கான அன்னியச்செலாவணியை இவர்களும், துருக்கிக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளும் அள்ளி வழங்கினர். அந்தப்பணவரவு தடைப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேவேளை மக்களை நடுத்தெருவில் விடுவதால் உள்நாட்டு மக்களின் எதிர்ப்பிற்குப் பலியாகி… தமது அரசை இழப்பதோடு, உள்நாட்டுக் கலவரங்களும் உண்டாகலாமெனத் துருக்கிய அரசு உள்ளுரப் பயந்தது.\nதுருக்கிய அரசாங்கம் தனது உயர்மட்டப் பிரதிநிதிகளை அவசர அவசரமாக ஜேர்மனிக்கு அனுப்பி, மரதன் பேச்சுவார்ததை நடத்தியது. எதுவும் பலனளிக்கவில்லை என்கின்றபோது அது சோர்ந்து போய்விட்டது. பின்பு தமது அரசியலையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அது உணர்ந்தது. அத்தால் அது தனது முடிவை மாற்றிக்கொண்டது.\nஅதே வேளை அலுத்துப்போன மக்கள்;, யாரையும் கேளாது தங்கள் நாட்டிற்குள் புகுந்தார்கள். துருக்கியப் பொலீஸார் தங்கள் மக்களைத் தாங்களே சுட்டுக் கொல்லுவதா என்கின்ற எண்ணத்தில் எதுவும் செய்யாது மௌனம் காத்தனர். பொலீஸின் செய்கையால் அரசு அதிர்ந்தாலும் எதிர்நடவடிக்கை எடுக்காது அது மௌனம் சாதித்தது. ஜேர்மனிய அரசாங்கம் அதை ஒரு வாய்ப்பாக நினைத்து மேலும் மேலும் துருக்கியரைக் கைது செய்து அனுப்பியது. விஸ்தீரணமான வாழ்விடத்திற்கும்… விமர்சையான வழங்களுக்கும்… மக்களின் பெருக்கம் எதிரி என்கின்ற நாஜி வாதத்தை அது துசுதட்டி அழகுபார்த்தது. அதற்குத் துருக்கியரை நாட்டைவிட்டு வெளியேற்றுவது முதற்படியாக அமைந்தது. பல ஐரோப்பிய நாடுகள் இந்த நாடகத்தை உள்நோக்கத்தோடு மௌனமாகக் கவனித்தன. தமது நாட்டைப்பற்றி மட்டும் சிந்தித்தன.\nதுருக்கி தமது மக்களை எதுவும் செய்ய முடியாது இறுதியில் ஏற்றது. பொருளாதாரச் சுமையை எண்ணி மருண்டது. அந்த நிகழ்வு ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் பெரும் மகிழ்வைத் தந்தது. தங்களுக்கும் ஒரு வழி பிறந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த பல நாடுகள் இரகசியமாக மகிழ்வு கொண்டன. அந்த அரசுகள் அதைத் தொடர்ந்து இரகசியத் திட்டங்களை உருவாக்கின.\nபல நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மேல் கடுமையான விமர்சனத்தை இம்முறை வைத்தார்கள். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் உள்விவகாரங்களிற் தலையிடக்கூடாதெனக் கடுமையாக அந்த நாடுகளை எச்சரித்தது. அத்தோடு இந்த விமர்சனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடனான பொருளாதார, அரசியல் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் எனவும் அது காட்டமாகச் சுட்டிக்காட்டியது.\nபொருளாதாரம் என்ற சொல் கேட்டதும் பலநாடுகள் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போயின. வரவும், செலவும், இப்போது தங்களிடம் இருக்கும் போகமும் அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றின. அதேவேளை அநியாயத்திற்குப் பலியாகும் மக்களிற்காக ஆட்சேபிக்க முடியாததை எண்ணி அந்த நாடுகள் புழுங்கினர்.\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Karainagaran, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/rashid-khan-appointed-as-afghanistan-captain-in-all-three-formats", "date_download": "2020-08-05T11:33:40Z", "digest": "sha1:5Z6H54NY6TZV6QPJRFQAHHGK5TDDZ5DI", "length": 8553, "nlines": 154, "source_domain": "sports.vikatan.com", "title": "20 வயது ரஷீத் கானுக்குக் கேப்டன் பொறுப்பு! - உலகக் கோப்பைக்குப் பின் ஆப்கானிஸ்தான் எடுத்த `திடீர்' முடிவு | Rashid khan appointed as Afghanistan captain in all three formats", "raw_content": "\n20 வயது ரஷீத் கானுக்குக் கேப்டன் பதவி - ஆப்கானிஸ்தானின் `திடீர்' முடிவு\nஒரு நாள், டெஸ்ட், டி-20 என அனைத்து ஃபார்மட்களிலும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கானும், துணை கேப்டனாக அஸ்கர் ஆஃப்கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநடப்பு உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்த ஆப்கானிஸ்தான், ஒரு போட்டியில்கூட வெற்றிபெறவில்லை. ஆல்ரவுண்டர் குல்பதின் தலைமையில் களமிறங்கி, 9 லீக் போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து வெளியேறியது, ஆப்கான் அணி. நிலையற்ற பேட்டிங் ஆர்டர், சுழற்பந்துவீச்சை மட்டுமே முழுமையாக நம்பியிருந்த பெளலிங் யூனிட், போட்டிக் களத்தில் கேப்டன் குல்பதினின் சொதப்பலான முடிவுகள் போன்ற காரணங்களால், ஆப்கான் அணியால் சோபிக்க முடியவில்லை.\nஜூலை 4-ம் தேதி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் விளையாடியதே நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் கடைசிப் போட்டி. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது. ஒரு நாள், டெஸ்ட், டி-20 என அனைத்து ஃபார்மட்களிலும் ஆப்கானிஸ்தானின் கேப்டனாக ரஷித் கானும், துணை கேப்டனாக அஸ்கர் ஆப்கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nஉலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகத்தான் கேப்டனை மாற்றியது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு, உள்நாட்டு வீரர்கள் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறிய பிறகு, இப்போது மீண்டும் கேப்டன் மாற்றப்பட்டது, அணிக்கு பாதகமா சாதகமா என்பது ஆப்கானிஸ்தான் விளையாடும் போட்டி முடிவுகளில் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/kaithal/cardealers/khushi-ford-196661.htm", "date_download": "2020-08-05T11:42:27Z", "digest": "sha1:4G35O5LAJARBTF6DGCG7XUY5B3DRLYJ6", "length": 3456, "nlines": 98, "source_domain": "tamil.cardekho.com", "title": "குஷி ஃபோர்டு, ராஜீந்தர் காலனி, கைதால் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்போர்டு டீலர்கள்கைதால்குஷி ஃபோர்டு\nராஜீந்தர் காலனி, அம்பாலா சாலை, கைதால், அரியானா 136027\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n*கைதால் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\n100% வரை செயல்பாட்டு கட்டணம�� சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/indian-raiways-news-in-tamil-indian-railways-covid-19-surveillance-cameras-203126/", "date_download": "2020-08-05T11:38:57Z", "digest": "sha1:E74V5UPWA7Z4X3ECH2SZSDPZYLEVJM72", "length": 12726, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ரயில் நிலையங்களில் கொரோனா அறியும் கேமரா", "raw_content": "\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ரயில் நிலையங்களில் கொரோனா அறியும் கேமரா\nIndian railways : இந்த கேமராக்கள் உடல் வெப்பநிலை மற்றும் ஒரு நபர் முககவசம் அணிந்துள்ளாரா இல்லையா என்பதையும் கண்டறியும்.\nIndian raiways tamil news: இந்திய ரயில்வே செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட கோவிட் கண்காணிப்பு கேமராக்களை (Artificial Intelligence (AI)-based ‘COVID surveillance’) நிறுவ உள்ளது. இந்த கேமராக்கள் உடல் வெப்பநிலை மற்றும் ஒரு நபர் முககவசம் அணிந்துள்ளாரா இல்லையா என்பதையும் கண்டறியும். ரயில் நிலையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் கூடும் பகுதிகளில் இது போன்ற கேமராக்களை நிறுவ முடிவு செய்து அவற்றை வாங்குவதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய ரயில்வேயின் ஒருசில மண்டலங்கள் இதுபோன்ற கேமராக்களை ஏற்கனவே வாங்கிவிட்டன, மும்பை போன்றவை. இந்த வகை கேமராக்கள் அடுத்த கட்ட நோய் கட்டுப்பாட்டு உத்திக்காகவும், நாட்டில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் போது அதற்கு ஈடுக்கொடுத்து செல்வதற்கும் உதவும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும், “கருப்பு உடல்”(“black body”) வெப்பநிலை என அழைக்கப்படுகிற ஒரு முக்கியமான விவரக்குறிப்பு (specification) இந்திய ரயில்வேயால் கோவிட் கண்காணிப்பு கேமராக்களில் விலக்கப்பட்டுள்ளது.\nகருப்பு உடல் உணர்திறன் ஆற்றல் கொண்ட ஒரு கேமராவின் விலை ரூபாய் 4 லட்சத்துக்கும் அதிகமாகும், ஆனால் இந்த அம்சம் இல்லாத கேமராவின் விலை இதில் பாதி அளவு தான் வரும். இந்திய ரயில்வேயின் தொலைத்தொடர்பு பிரிவான RailTel இதுபோன்ற 800 கேமராக்களை வாங்க ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. முதலில் Railtel இந்த கருப்பு உடல் உணர்திறன் அம்சத்தை ஒரு விவரக்குறிப்பாக சேர்க்கவில்லை ஆனால் அதை இப்போது சேர்த்துள்ளது.\nகடந்த ஒரு மாத காலமாக மும்பை மற்றும் கவ்காத்தியில் உள்ள பெரிய ரயில் நிலையங்களில் இது போன்ற கேமராக்களை பொருத்த மத்திய ரயில்வே மற்றும் வடக்கு Frontier ரயில்வே மண்டலங்களால் கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகளில் கருப்பு உடல் வெப்ப நிலையை கண்டறியும் திறனைக் கொண்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரம் வடக்கு, தென்மேற்கு மற்றும் தெற்கு ரயில்வே மண்டலங்களால் கோரப்பட்டுள்ள ஒப்பந்த புள்ளிகளில் இந்த அம்சத்தை அவர்களின் விவரக்குறிப்புகளில் சேர்க்கவில்லை.\nஇரண்டு வகையான கண்காணிப்பு கேமராக்களும் நோக்கத்தைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளப்படும், என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதிகப்படியான மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கருப்பு உடல் அம்சத்துடன் கூடிய ஸ்கேனர்கள் உகந்தது. சாதாரண கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கருப்பு உடல் அம்சம் இல்லாத ஸ்கேனர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது. கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளில் சிறந்த தேவைகள் மற்றும் தீர்வுகளை கருத்தில் கொண்டு மண்டல நிலைகள் அனைத்து முடிவுகளையும் எடுத்தன. இரண்டு விதமான கேமராக்களும் ஆற்றல்மிக்கது மற்றும் நல்லது, என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/2-point-0-movie-new-trend", "date_download": "2020-08-05T10:35:42Z", "digest": "sha1:QVWFSJKAYOP67O7QFZAXSFRFEUIHTPRA", "length": 4711, "nlines": 30, "source_domain": "tamil.stage3.in", "title": "2.0 படத்தின் புது வித ஸ்டெயில் - ட்ரெண்டாகுமா !", "raw_content": "\n2.0 படத்தின் புது வித ஸ்டெயில் - ட்ரெண்டாகுமா \n2.0 படத்தின் புது வித ஸ்டெயில் - ட்ரெண்டாகுமா \nசங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் போன்றவர்கள் நடித்து வெளிவர இருக்கும் 2.0 படத்திற்கு அதிகளவு வரவேற்புகள் குவிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் மாறுபட்ட தோற்றத்தில் காணப்பட்டதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.\nஇதனை தொடர்ந்து துபாயில் நடைபெற்ற இசை வெளியிட்டில் ரஜினி, சங்கர், ரகுமான், அக்ஷய் குமார் போன்றவர்கள் படத்தின் சில நுணுக்கங்களை வெளியிட்டத்தின் மூலம் எதிர்பார்ப்புகளும், ஆவலும் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில், படத்தினை தயாரித்த லைகா நிறுவனம் அடித்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியிடுவதாக அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.\nஇப்படத்திற்கு எதிர்பார்ப்புகளுக்கு ஆவலும் மாறிமாறி இருந்து கொண்டிருக்கும் இந்நிலையில் ரஜினியின் ரசிகை ஒருவர் வியக்கதைக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒரு சிறுவனின் தலையின் பின் 2.0 என்று புது வித ஸ்டெயிலில் (hair cutting) முடியை கட்செய்து அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nமுன்னாடி ஹீரோ ஸ்டெயில்ல முடிய கட் பண்ணுவாங்க, இப்ப அத தாண்டி படத்தோட தலைப்பு பெயர்ல எல்லாம் முடிய கட் பண்றாங்க... இனி இதுவே ட்ரெண்ட்டாகி விடும் என எதி��்பார்க்கப் படிகிறது.\n2.0 படத்தின் புது வித ஸ்டெயில் - ட்ரெண்டாகுமா \n2.0 படத்தில் அக்ஷய் குமாரின் 12 மாறுபட்ட தோற்றம்\n2.0 படத்தின் அக்ஷய் குமார் வேடத்தின் தகவல்\n'அறம்' படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/ajit-news-2/", "date_download": "2020-08-05T09:54:56Z", "digest": "sha1:X2KN45MBVXQKWEQQTOYXE6A5O2QXGEP2", "length": 11001, "nlines": 129, "source_domain": "tamilscreen.com", "title": "ஆளும் கட்சிக்கு ஒரு படம்… எதிர்கட்சிக்கு ஒரு படம்…. – இதுதான் அஜித் ஃபார்முலா | Tamilscreen", "raw_content": "\nHome Hot News ஆளும் கட்சிக்கு ஒரு படம்… எதிர்கட்சிக்கு ஒரு படம்…. – இதுதான் அஜித் ஃபார்முலா\nஆளும் கட்சிக்கு ஒரு படம்… எதிர்கட்சிக்கு ஒரு படம்…. – இதுதான் அஜித் ஃபார்முலா\nசினிமாவில் என்னதான் வீர வசனம் பேசினாலும், நிஜ வாழ்க்கையில் ஹீரோக்கள் எல்லாம் ஆளும் கட்சிக்கு அஞ்சி வாழ்கிற சராசரி மனிதர்கள்தான்.\nரஜினி, கமல் தொடங்கி அஜித், விஜய் வரை இதற்கு எவருமே விதிவிலக்கில்லை.\nஅதனால்தான், மக்களை பாதிக்கும் அரசின் திட்டங்கள் குறித்தோ, சமூகப்பிரச்சனைகள் குறித்தோ இவர்கள் வாய் திறப்பதில்லை.\nஇப்படிப்பட்ட அட்டைகத்தி ஹீரோக்கள் ஏதோ ஒரு வகையில் ஆளும் கட்சிக்கு ஆதாயம் தேடிக் கொடுக்கவும் தவறுவதில்லை.\nவேதாளம் படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.\nவீரம், வேதாளம் படங்களின் இயக்குநரான சிவா இயக்கும் இந்தப் படம் சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டாலும், அதன் உண்மையான தயாரிப்பாளர் ஆளும் கட்சியின் அதிகார மையத்துக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனமாம்.\nஅஜித் நடித்த வேதாளம் படத்தை வாங்கி வெளியிட்டதே ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்தான் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.\nஅதன் தொடர்ச்சியாகவே அஜித்தை வைத்து படத்தயாரிப்பில் இறங்கி இருக்கிறதாம் ஜாஸ் சினிமாஸ்.\nநேரடியாக தங்களின் பெயரில் படத்தயாரிப்பில் இறங்குவது தேர்தல் நேரத்தில் சர்ச்சையை உண்டாக்கும் என்பதால் சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.\nஅ.தி.மு.க. மேலிடத்துக்கு கால்ஷீட் கொடுத்த தகவல் தி.மு.க. மேலிடத்துக்கு தெரிய வந்தால் தனக்கு தலைவலியாகிவிடும் என்பதை உணர்ந்த அஜித் அடுத்து செய்த காரியம்… புத்திசாலித்தனத்தின் உச்சம்.\nதேர்தல் முடிவு ஒருவேளை தி.மு.��.வுக்கு சாதகமானால், ஜாஸ் சினிமாவுக்கு கால்ஷீட் கொடுத்தது தனக்கு பாதகமாகிவிடும் என்று நினைத்தோ என்னவோ, முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு அவர்கள் கேட்காமலே கால்ஷீட் கொடுக்க முன் வந்தாராம் அஜித்.\nஅதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல்கட்டப் பேச்சுவார்த்தையின் முடிவில், அடுத்த வருடம் அஜித்தின் கால்ஷீட் உதயநிதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.\nஉதயநிதி தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.\n‘தீனா’ படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தில் இணைகின்றனர்.\nஅஜித், லைலா நடித்த ‘தீனா’ படத்தின் மூலம்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநராக அறிமுகமானார்.\nஅந்தப்படத்தில்தான் அஜித்தை ‘தல’ என்று அழைக்கும் வசனம் இடம்பெற்றது.\nஅதன் பிறகே அவரை தல என அஜித் ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.\nதீனா படத்தைத் தொடர்ந்து மிரட்டல் என்ற படத்தில் அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைய இருந்தனர்.\nஅந்தப் படம் பூஜையோடு நின்றுபோனது.\nஅந்தக்கதையைத்தான் சூர்யாவை வைத்து கஜினியாக்கினார் முருகதாஸ்.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார்.\nஇது பற்றி உதயநிதியிடம் கேட்டால், “இப்போதுதான் பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எனவே அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்கிறார்.\nPrevious articleநட்சத்திர கிரிக்கெட் சர்ச்சைகளுக்கு விஷால் விளக்கம்\nNext articleசெலவு மூணு கோடி… வரவு மூணு லட்சம்… சொந்தப் படம் எடுத்து, நொந்த டெல்லி கணேஷ்…\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\nஇளையராஜா பொய் புகார் அளிக்க மாட்டார் என்று நம்புகிறேன் – ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு நடிகையா\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\nஇளையராஜா பொய் புகார் அளிக்க மாட்டார் என்று நம்புகிறேன் – ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுகிறதா ஒரு கும்பல்\nபோலீஸ் பிடியில் நடிகர்; போட்டுக் கொடுத்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424052", "date_download": "2020-08-05T11:47:16Z", "digest": "sha1:UPTKMXUS4GLXRALJDGXEOYXPUTYJ7IQ6", "length": 19172, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "துருக்கியிலிருந்து வெங்காயம் இறக்குமதி| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 20\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 25\nபுதுடில்லி: நாடு முழுவதும் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், துருக்கியிலிருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.140 ஐ எட்டியுள்ளது.\nஇந்நிலையில், மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் துருக்கியில் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். டிசம்பர் பிற்பகுதியில் இருந்து ஜனவரி முதல் தேதிகளுக்குள் வெங்காயம் இந்தியா வந்தடையும் கூடுதலாக எகிப்தில் இருந்தும், டிசம்பர் மத்திக்குள் 6090 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வெங்காயம் இறக்குமதி மத்திய அரசு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முறையீடு: நக்வி எதிர்ப்பு(5)\nநவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது(16)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநிலவில் தண்ணீர் தேடும் அறிவிலிகள் ,தரையில் வெங்காயம் விளைவிக்க முடியவில்லையே\nஅய்யகோ¡¡ எங்கள் பாஜக ஆட்சியை குறை கூறுகிறீர்களே.. வெங்காய விலை கிலோவிற்கு ரூ.1000 என்று சொன்னாலும் நவதுவாரங்களையும் மூடிக் கொண்டல்லவா வாங்க வேண்டும். தேசத் துரோகிகளே.. பொறுங்கள். இன்னும் சில வருடங்களில் தென்னகத்தையும் காவியால் போர்த்தி உங்களை மூச்சுத் திணற வைப்போம். அப்போது தெரியும் நாங்கள் யார் என்று..\nஇறக்குமதி செய்து குஜராத்திகளிடம் கொடுக்கப்படும். அவர்கள் சொல்லும் விலையைக் கொடுத்துப் பொதுமக்கள் வாங்கி செல்லவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்பட���்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முறையீடு: நக்வி எதிர்ப்பு\nநவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/life-insurance/lic-of-india/lic-policy-status/", "date_download": "2020-08-05T10:33:52Z", "digest": "sha1:6HHIHXTB4SYKRPEDI2JA6EHXZ5EU6YTH", "length": 20207, "nlines": 162, "source_domain": "www.policyx.com", "title": "எல்ஐசி பாலிசி ஸ்டேடஸ் - பாலிசி ஸ்டேடஸ்-ஐ ட்ராக் செய்யவும்", "raw_content": "\nஎல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nஎல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்\nஉங்கள் பாலிசியை பற்றிய சிறிய தகவல்களை எல்ஐசி அலுவலகத்திற்குச் சென்று அவ்வப்போது சரிபார்த்தல் என்பது தொந்தரவானது. தினசரி பரபரப்புகளில் நாம் பிரீமியம் செலுத்துதல்கள், கருணை காலம் ஆகியவற்றை தவற விட்டு விடுகிறோம். இந்த விதமான தொந்தரவுகளைத் தவிர்க்க ஒருவர் தன்னுடைய பாலிசி நிலைமையை நேரத்திற்குச் சரி பார்க்க வேண்டும். ஆரம்ப காலங்களில் ஒருவர் பாலிசியின் நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு எல்.ஐ.சி. கிளையைப் பார்வையிட்டு அலுவலர் மற்றும் முகவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இப்போது பல எல்.ஐ.சி ஆன்லைன் மற்றும் கைப்பேசி சேவைகளின் மூலமாக ஒருவர் தன்னுடைய பாலிசி நிலையைச் தாங்களாகவே சரிபார்த்து கொள்ள முடியும்.\nஆன்லைனில் எல்.ஐ.சி பாலிசியின் தகவல்களை எப்படி சரிபார்ப்பது\nநீங்கள் புதிய வாடிக்கையாளர்கள் எனில் ஆன்லைனில் எல்.ஐ.சியின் வலைதளத்தின் மூலம் பெறப்படும் படிவத்தில் பதிவுகளை நிரப்ப வேண்டும். பாலிசியின் எண், பிரீமியத் தொகை, பிறந்த தேதி, மற்றும் மின்னஞ்சல் முகவரி, போன்ற தகவல்களை ஒரு��ர் நிரப்ப வேண்டும். பின்னர் தானியங்கு மின்னஞ்சலிலிருந்து வெற்றிகரமான பதிவீடு ஆனது பெறப்படும். பிறகு தகவல்கள் ஆனது சரிபார்க்கப்பட்டு, அவர்கள் தங்களுடைய பாலிசியின் நிலைமையைச் சுலபமாகச் சரிபார்க்க முடியும்.\nபதிவு செய்த பயனர்களுக்கு கொள்கை நிலையை ஆன்லைனில் எவ்வாறு கண்காணிப்பது\nபிரீமியம் செலுத்துதல், போனஸ்கள், குழு த் திட்டங்கள் போன்ற தகவல்களைச் சரிபார்ப்பது உட்பட ஒருவர் ஆன்லைனில் அவருடைய பாலிசியின் நிலைமையை எளிமையாக ச் சரிபார்க்க முடியும். ஒருவர் எல்.ஐ.சி வலைத்தளத்தில் எளிமையாக உள்நுழைந்து அதில் ஆதாரச் சான்றுகளை நிரப்ப வேண்டும். கீழ்க்கண்ட படிநிலைகளைப் பின்பற்றிப் பாலிசி நிலையைக் கண்காணிக்கவும்-\nஒருவர் எல்.ஐ.சி இணையத்தளத்திற்குச் சென்று மேலும் ஆன்லைன் பதிவிற்கான விருப்பத்தைக் தேர்வு செய்ய வேண்டும்\nபயனாளி நேரிடையாக நுழைவு பக்கத்திற்கு சென்று மேலும் பதிவு செய்யப்பட்ட பயனாளி விருப்பதினை தேர்வு செய்யவும்\nஉங்களின் பயனாளர் பெயர் மற்றும் அடையாளச் சொல் ஆகியவற்றை நிரப்பி கோ என்பதை கிளிக் செய்யவும்\nகருவிகளின் பட்டியலானது பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்காகத் திறக்கப்படும்\nபாலிசியில் பதிவு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்\nநீங்கள் பதிவு செய்யபட்ட அனைத்து பட்டியலின் பக்கத்திற்கும் நேரடியாகச் செல்ல முடியும்\nபாலிசியின் மேல் கிளிக் செய்வதன் மூலம், பாலிசியின் நிலையை ஒருவரால் சுலபமாகச் சரி பார்க்க முடியும்.\nபாலிசியை பதிவு செய்யாமலே அதன் நிலையை ஆன்லைனில் எப்படி கண்காணிப்பது\nஆன்லைன் வசதி இல்லாமலேயே, ஒருவர் தன்னுடைய பாலிசியின் நிலையைச் சுலபமாகக் கைபேசியில் குறுஞ்செய்தி உதவியுடன் சரிபார்க்கலாம். நீங்கள் பாலிசியின் தகுதி நிலையை ஆன்லைனில் சரிபார்க்கும் போது அதன் அடையாள சொல்லை மறந்துவிடுதல் தொடர்பான பெருங்குழப்பத்தை இதன் மூலமாக தீர்க்க முடியும். உங்கள் கைபேசியில் குறுஞ்செய்தி மூலமாகப் பாலிசியைச் சரிபார்க்க பாலிசி எண்ணை மனதில் நினைவாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஉங்கள் நிலையைக் குறுஞ்செய்தி மூலமாக அறிந்து கொள்வதற்கு, ஆஸ்க்எல்ஐசி என்று டைப் செய்து தனிப்பட்ட குறியீடு எண் 56767877 க்கு அனுப்பவும். பல்வேறு வகையான குறுஞ்செய்தி குறியீடுகள் ஆனது வெவ்வேறு சே��ைகளுக்கு இருக்கிறது.\nகிடைக்கக் கூடிய கடன் தொகையை அறிந்து கொள்வதற்கு\nகுறுஞ்செய்தி மூலமாக எல்ஐசி யின் ஓய்வூதியத்தை எப்படி சரிபார்க்க வேண்டும்\nஇறுதி ஆண்டுத் தொகை வெளியிடப்படும் தேதி\nகாசோலை திரும்பப் பெறும் தகவல்\nஎல்ஐசி பாலிசியின் ஒப்படைவு மதிப்பை எவ்வாறு சரிபார்ப்பது\nஉறுதி செய்யப்பட்ட அடிப்படைத் தொகை (செலுத்தப்பட வேண்டிய மொத்த பிரீமியங்களின் எண்ணிக்கை / செலுத்தப்பட்ட பிரீsமியங்களின் எண்ணிக்கை) + நீங்கள் பெற்ற மொத்த போனஸ் x ஒப்படைவு மதிப்புக் காரணி.\nமேலே குறிப்பிட்டுள்ள விதிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் பாலிசியின் ஒப்படைவு மதிப்பை எளிதாகச் சரிபார்த்துக் கணக்கிட முடியும்.\nபாலிசியின் நிலையை ஐவிஆர்எஸ் மூலமாக எப்படிச் சரிபார்க்க வேண்டும்\nகிட்டதட்ட அனைத்து நகரங்களிலும் எல்ஐசி யின் இண்டகிரேட்டடு வாய்ஸ் ரெஸ்பான்ஸ் 24 X7 செயல்முறையானது கிடைக்கிறது. எந்தவொரு பாலிசிதாரரும் 1251 என்ற UAN - யுனிவர்சல் அக்சஸ் எண்ணை டயல் செய்யலாம் மேலும் அவர்களின் வாடிக்கையாளர் சேவை மையக்குழுவை தொடர்பு கொண்டு கைப்பேசி மூலம் தங்களின் பாலிசி நிலையைச் சரிபார்க்கலாம்.\nபி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் வழியாக உள்ளூர் அழைப்பானது 1251 ஐ அழைப்பதன் மூலமாக எளிமையாக்குகிறது. உள்ளூர் பயனர்கள் தவிர மற்றவர்கள் 1251 என்ற எண்ணைத் தொடர்ந்து உள்ளூர் நகர குறியீட்டை அழைக்கலாம்.\nஒருவர் மண்டல மற்றும் வட்டார அலுவலகத்தை அணுகலாம். மண்டல அலுவலகமானது எட்டு வட்டாரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது - வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம், வட மத்திய மண்டலம், தென் மத்திய மண்டலம், மேற்கு மத்திய மண்டலம், கிழக்கு மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மத்திய மண்டலம் ஆகியவை ஆகும்.\nஎல்ஐசி பீமா டைமண்ட் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஆதார் ஷிலா திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஸ்டம்ப் திட்டம்\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 20 ஆண்டுகள்\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆரோக்யா திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லாப் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லக்ஷ்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ரக்ஷாக் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் சாந்தி திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி நியூ என்ட���மென்ட் ப்ளஸ் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் திட்டம்\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 25 ஆண்டுகள்\nஎல்ஐசி சிங்கிள் பிரிமியம் என்டௌமெண்ட் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் தருண் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் சாரல் பிளான்\nஎல்‌ஐ‌சி யின் நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர்\nஎல்.ஐ.சி கிரிட்டிகல் இல்னெஸ் பெனிபிட் ரைடர்\nஎல்‌ஐசியின் பிரீமியம் செலுத்துதல் செயல்முறை\n2018-19 இல் முதலீடு செய்ய சிறந்த எல்‌ஐ‌சி திட்டங்கள்\nஎல்ஐசி ஆன்லைன் உள்நுழைவிற்கான செயல்பாடு\nஎல்ஐசி ஆஃப் இந்தியா பாலிசி டிராக்கர்\nஎல்ஐசி மூத்த குடிமக்களுக்கான திட்டம்\nஎல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190893/news/190893.html", "date_download": "2020-08-05T11:02:59Z", "digest": "sha1:ZXLMSCEMCLL4PAXODW4BYXZ4YZG7GU7B", "length": 6089, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்\nஇரு கைகளையும் கால்களையும் நேராக நீட்டி ஜெட் விமானம் போல இருக்கும் நிலையே விபரீத சலபாசனம். சலபாசனம் என்றால் வெட்டுக்கிளி போன்ற தோற்றத்தில் காணப்படுவது விபரீத சலபாசனம் ஆகும்.\nமுதலில் கால்களை மடக்கி, வஜ்ராசன நிலையில் அமரவும். அப்படியே முன்பக்கமாகக் குனிந்து, பிறகு ஒவ்வொரு காலாக நீட்டி, குப்புறப் படுக்கவும். கை மற்றும் கால்கள், உடலோடு ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும். பின்னர் இரு கைகளையும் முன் நோக்கி நீட்டி, சற்று மேலே தூக்கவும்.\nபிறகு, இரு கால்களையும் சேர்த்து, மெதுவாக மேலே தூக்கவும். பறக்கும் நிலை இதுதான். இதே நிலையில், 10 எண்ணிக்கை வரை இருக்கவும். சிறிது ஓய்வு எடுத்து, மீண்டும் 10 எண்ணிக்கை என ஐந்து முறை செய்யவும��.\nகல்லீரல், மண்ணீரல் வலுப்பெறும். பகல் தூக்கத்தைத் தடுக்க நல்ல ஆசனம். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவை சரியான அளவில் இருக்க உதவி செய்து, ரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nஉடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஅல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6642?pid=872", "date_download": "2020-08-05T10:13:16Z", "digest": "sha1:MJZOKGDAWBSWBU7CVANWHYQSZZ3XW2B3", "length": 3940, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Kodi Movie Audio Launch Stills – தமிழ் வலை", "raw_content": "\nதனுஷின் கொடி உயர பறக்குமா..\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nஇலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு\nமலையாளிகள் செய்ததை தமிழகம் செய்ய மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobdescriptionsample.org/ta/coin-vending-and-amusement-machine-servicers-and-repairers-job-description-duty-sample-and-jobs/1101", "date_download": "2020-08-05T10:57:31Z", "digest": "sha1:VAAXUWDIDZN2VVFHGQNVH253NHYD6C3G", "length": 25783, "nlines": 129, "source_domain": "jobdescriptionsample.org", "title": "நாணயம், வழங்கும், மற்றும் ஆச்சரியப���படுத்தும் எந்திர servicers மற்றும் Repairers வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள் – JobDescriptionSample.org", "raw_content": "JobDescriptionSample.org வேலை விளக்கம் பெரும் வசூல்\nநாணயம், வழங்கும், மற்றும் ஆச்சரியப்படுத்தும் எந்திர servicers மற்றும் Repairers வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள்\nவிமான வெளியீடு மற்றும் மீட்பு நிபுணர்கள் வேலை விளக்கம் / பொறுப்பு டெம்ப்ளேட் மற்றும் அசைன்மெண்ட்ஸ்\nகாந்த அதிர்வலை வரைவு தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nவிற்பனை முகவர்கள், நிதி சேவைகள் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nசமையல்காரர்களுக்கு மற்றும் தலைமை சமையல்காரர்கள் வேலை விளக்கம் / பொறுப்புடைமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nகேமிங் மாற்றம் நபர்கள் மற்றும் பூத் காசாளர்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புணர்வு டெம்ப்ளேட்\nகுழந்தை நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் வேலை விளக்கம் / கடமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nசிமெண்ட் மேசன்களாவர் மற்றும் கான்கிரீட் Finishers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் கடமை டெம்ப்ளேட்\nரேடியாலஜி தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nவிலங்கு கட்டுப்பாட்டு தொழிலாளர் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் டெம்ப்ளேட் மற்றும் செயல்பாடுகளை\nமுகப்பு / பகுக்கப்படாதது / நாணயம், வழங்கும், மற்றும் ஆச்சரியப்படுத்தும் எந்திர servicers மற்றும் Repairers வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள்\nநாணயம், வழங்கும், மற்றும் ஆச்சரியப்படுத்தும் எந்திர servicers மற்றும் Repairers வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள்\nஒட்டுமொத்த நிர்வாகி ஜூன் 28, 2016 பகுக்கப்படாதது 2 கருத்துக்கள் 1,671 பார்வைகள்\nகிரேடில் மற்றும் பிரிப்பாளர்கள், விவசாய தயாரிப்புகள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nமருத்துவ ஊகங்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புடைமை மாதிரி\nகாலணி மற்றும் தோல் தொழிலாளர்கள் மற்றும் Repairers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் பொறுப்புடைமை மாதிரி\nசேவைகள், ஏற்ற, பண மீட்க, சிற்றுண்டி, வீடியோ விளையாட்டுகள் உள்ளிட்ட அல்லது பொழுதுபோக்கு இயந்திரங்கள், Juke பெட்டிகள் அல்லது ஸ்லாட் இயந்திரங்கள், அ���்லது சரிப்படுத்த.\nபொருட்கள் பயன்படுத்தி நிரப்பவும் இயந்திரங்கள், பொருட்கள், நிதி, அத்துடன் பிற பொருட்கள்.\nசேகரிக்கப்பட்ட ஒதுக்கீடு பொருட்களை டாலர்கள் பதிவுகள் பராமரிக்க.\nபொருட்களில் இருந்து பணம் மற்றும் செலவுகள் பெறுதல், கணக்குகளை தயார், மற்றும் சலுகையாளர்களிடமும் கூடிய பதிவுகளின் சரிசெய்யும்.\nமேக் நிறுவனம் உறுதியுடன் வைத்துக்கொள்ளவும் மற்றும் மாதிரிகள் மீட்க அழைப்பு.\nநடவடிக்கைகளை மற்றும் மாதிரிகள் ஆய்வு தோல்விகளை காரணங்கள் அறிந்துகொள்ள மற்றும் உதாரணமாக பிடித்து தயாரிப்புகள் அல்லது நிரம்பிய செலவுகள் சற்று பிரச்சினைகள் சரி செய்ய.\nதேர்வில் என்று சாதனங்கள் சரியான இயக்க அறிந்துகொள்ள.\nமுக்கிய என்று திருத்தங்கள் தேவை எங்கே சந்தர்ப்பங்களில் சாதனங்கள் உங்கள் நீக்குவதற்கு அதை மற்ற அல்லது நிதி என்று தொடர்பு பழுது ஊழியர்கள்.\nதெளிவு மற்றும் எண்ணெய் உபகரணங்கள் கூறுகள்.\nவகைகள் அல்லது பதிவுகள் மீது பதிவு கொள்முதல் தகவல் தரவு, மற்றும் முரண்பாடுகள் விழிப்புணர்வு கொடுக்கப்பட்ட ஊழியர்கள்.\nஆல்டர் உபகரணங்கள் படை அம்சங்கள் மற்றும் வெப்பச்.\nமீட்க மற்றும் அலகு பாதுகாக்கப்பட்டு தரவை பாதுகாப்பதோடு.\nதவறாக கூறுகள் மாற்ற, தானியங்கி சொல்பவர் உபகரணங்கள் மீது காந்த மனதில் பயன்படுத்தப்படும் உட்பட (ஏடிஎம்) அட்டைகள் வாசகர்கள்.\nமாற்ற மற்றும் நடவடிக்கைகள் மற்றும் நாணயம் மீட்க, கிளைவிற்பனை, அல்லது பொழுதுபோக்கு உபகரணங்கள் மற்றும் பழுதான தொழில்நுட்ப மற்றும் மின்சார பகுதிகளில் மாற்ற, கை கருவிகளை ஈடுபடுத்துவது, சாலிடரிங் இரும்பு, மற்றும் வரைபடங்கள்.\nபயன்பாட்டிற்கான பராமரிப்பு கிடைக்கும் கூறுகள் மூலம் வேண்டியிருந்தது.\nபிரித்துவைத்தல் சாதனங்கள், குறிப்புகள் மற்றும் பயன்படுத்தி கைகள் மற்றும் சக்தி கருவிகள் ஏற்ப.\nசாதனங்கள் பயன்படுத்து, தேவைகள் பயன்படுத்தி பின்பற்றுவதில் தேவையான நீர் மற்றும் மின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும்.\nதகவல் பொருட்கள் சரிசெய்ய ஒரு தேவை இருந்தது சேகரிக்க வயரிங் மற்றும் புத்தகங்கள் விளக்கப்படங்கள் ஆலோசிக்கவும்.\nநிறுவல் வலைத்தளங்களில் போக்குவரத்து மாதிரிகள்.\nபழுது விலை மதிப்பீடுகள் செய்ய.\nவேலை சம்பந்தப்பட்ட ஆவணங்களில் அறிவ��-அறிவு உருவாக்கப்பட்ட தண்டனை மற்றும் தண்டனை படித்தல்.\nபிற மக்கள் சொல்வதை முழு கவனம் செயல்-கேட்பது-வழங்கியதால், நேரம் பெறுவதற்கான நீங்கள் பொருட்களை கட்டப்பட உணர, சரியானதே என்கிறார் ஆச்சரியமாக கேள்விகள், ஒருபோதும் முறையற்ற தருணங்களை மணிக்கு மறைத்தது.\nபார்வையாளர்கள் விருப்பங்கள் சரியான தாள்களிலும் வெற்றிகரமாக எழுதுதல்-தொடர்பு.\nபேசும் பேசும்-மற்றவர்கள் திறமையாக தகவல் பகிர்ந்து கொள்ள.\nகணிதம்-பணியாற்றுவதால் பிரச்சினைகள் தீர்க்க கணிதம்.\nஅறிவியல்-Using பிரச்சினைகள் தீர்வு காணும் வகையில், மருத்துவ விதிகள் மற்றும் உத்திகள்.\nவிமர்சன-திங்கிங்-பணியாற்றுவதால் தீர்ப்பு மற்றும் நினைத்தேன் நன்மைகள் மற்றும் மாற்று பதில்களை பலவீனங்களை அங்கீகரிக்க, கண்டுபிடிப்புகள் அல்லது தடுமாற்றம் முறைகள்.\nசெயல்-கற்றல்-புரிந்து ஒவ்வொரு வளர்ந்துவரும் மற்றும் சமீபத்திய சிக்கல் தீர்க்கும் முடிவெடுக்கும் புதிய இருக்கும் தகவல் பலன் மற்றும்.\nமுறைகள்-தேர்வு கற்றல் நிலைமை ஏற்றார் coachingORinstructional முறைகள் மற்றும் சிகிச்சைகள் பயன்படுத்தி படிக்கும் போது அல்லது பயிற்சியளித்தல் புதிய விஷயங்களை.\nபயன்படுத்துகிறது TrackingPEREvaluating தன்னை செயல்திறனை, கூடுதல் என்று நபர்கள், அல்லது பெருநிறுவனங்கள் சரியான வழிமுறைகளை எடுத்து அல்லது மாற்றங்கள் தயாரிக்க.\nசமூக கண்ணோட்டத்தை அறிந்த மற்றவர்கள்’ போக்குகள் மற்றும் அவர்கள் செய்ய போது அவர்கள் நடந்து ஏன் தெரிந்தும்.\nமற்றவர்கள் குறித்து ஒருங்கிணைப்பு-மாற்றியமைத்தல் செயல்கள்’ நடவடிக்கைகள்.\nசந்தைப்படுத்தல்-இணங்க வைப்பதற்கு நடத்தை அல்லது தங்கள் எண்ணங்கள் மாற்ற மற்றவர்கள்.\nசமரச-கொண்டு கூட்டாக மற்றவர்கள் உள்ள வேற்றுமைகளை அகற்றி முயற்சி.\nஏதாவது எப்படி சரியாக செய்ய அசிஸ்ட்டிங்-கற்பித்தல் மற்றவர்கள்.\nசேவை திசை-தீவிரமாக நபர்கள் ஆதரவு வழிகளை தேடும்.\nகாம்ப்ளக்ஸ் Problemsolving-இனங்காண்பது சிக்கலான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் கட்டமைக்க மற்றும் மாற்று கருத்தில் அமல்படுத்தவும் இணைக்கப்பட்ட தரவு மீளாய்வு.\nஆபரேஷன்ஸ் பகுப்பாய்வு-பகுப்பாய்வு தேவைப்படுகிறது மற்றும் தயாரிப்பு விவரக்குறிப்புகள் ஒரு அமைப்பை செய்ய.\nபொறியியல் வடிவமைப்பு-பொறியியல் தனிப்பட்ட மற்றும் கட்டிடம் அ��்லது நிறுவுவதில் கியர் உதவ தேவைப்படுகிறது.\nகியர் செலெக்ஷன்-அடையாளம் கருவிகள் மற்றும் சாதனங்களின் வகையான ஒரு வேலையைச் செய்வதற்குக்.\nநிறுவல் சேர்த்தல் சாதனங்கள், பொருட்கள், கேபிளின், அல்லது பயன்பாடுகள் அம்சங்கள் நிறைவேற்ற.\nபல்வேறு பயன்பாடுகளுக்கு புரோகிராமிங்-எழுதுதல் கணினி தொகுப்புகள்.\nவெவ்வேறு அறிகுறிகள் விழா கண்காணிப்பு-பார்த்து, அழைப்புகள், அல்லது அளவீடுகளாக உறுதி ஒரு உபகரணங்கள் சரியான வேலை செய்கிறதா என்பதை.\nசெயல்பாடும் நிர்வகிக்கவும்-கையாளுதல் தொழில்நுட்பங்கள் அல்லது கியர் செயல்பாடுகளை.\nசாதனங்கள் பராமரிப்பு-செயல்படுத்துவதென்பது பொருட்கள் வழக்கமான என்று பராமரிப்பு மற்றும் அடையாளம் போது தேவையான சேவைக் என்ன வகையான மாறும்.\nசெயல்படும் மற்றும் அது எந்த பற்றி செல்ல என்ன திசையில் தேர்வு என்று குறைபாடுகள் பின்னால் பழுது-முடிவெடுத்தல் காரணிகள்.\nமீட்டெடுக்கிறது-மீட்டெடுக்கிறது உபகரணங்கள் அல்லது தேவை பிரயோகிப்பட்டு நுட்பங்கள்.\nதரக் கட்டுப்பாட்டுப் பகுப்பாய்வு-செயல்படுத்துவதென்பது பொருட்களை சோதனை மற்றும் மதிப்பீடுகள், நிறுவனங்கள், அல்லது செயல்பாடுகளை செயல்பாடு அல்லது சிறந்த அளவிடுவதற்கு.\nகாண்க மற்றும் முடிவுப் பலன்களைக் பொருத்தமானது என்று ஒரு தேர்வு சாத்தியமான அளிக்கும் நடவடிக்கைகளை பொது கட்டணங்கள் குறித்து உருவாக்கம் நினைத்து.\nசிஸ்டம்ஸ் அனாலிஸிஸ்-முடிவெடுத்தல் ஒரு முறை இயக்கப்படவேண்டிய மற்றும் சூழ்நிலைகளில் வழி மாற்றங்கள் எப்படி, நடவடிக்கைகளை, வளிமண்டலத்தில் நன்மைகள் பாதிக்கலாம்.\nசிஸ்டம்ஸ் அனாலிஸிஸ்-அடையாளம் படிகள் அல்லது செயல்திறன் சமிக்ஞைகள் மற்றும் அமைப்பின் இலக்குகளை தொடர்புடைய மேலும், படிகள் மேம்படுத்த அல்லது தேவை அதற்கான திறன் இருந்தது.\nநேரம் மேலாண்மை-கட்டுப்படுத்தும் தனிப்பட்ட சந்தர்ப்பத்தில் oneis.\nமேலாண்மை சேமிப்பு-முடிவெடுத்தல் பணம் செய்யப்படுகிறது வேலை பெறுவதற்கு செலவிடப்படுகிறது சாத்தியக் கூறுகள் இருக்கின்றன எப்படி, மற்றும் விற்பனை இந்த கட்டணம் தொடர்பாக.\nநிறுவனங்கள் பொருத்தமான பயன்படுத்த இயலும் பொருள் முறைகள் பார்ப்பவன் கண்டறிந்தார் நடவடிக்கைகள், கியர், மற்றும் பொருட்கள் குறிப்பிட்ட செயல்பாடு செய்ய தே���ை.\nதொழிலாளர் மேற்பார்வையின் வளங்கள்-நிலைநாட்டுதல் ஊக்குவிக்கும், அவர்கள் இயக்குகிறது ஏனெனில் முன்னணி நபர்கள், ஆக்கிரமிப்பு சிறந்த மக்கள் pinpointing.\nபயிற்சி தகுதி அனுபவம் தேவை\nஉயர்நிலை பள்ளி நிலை (அல்லது ஜிஇடியைப் அல்லது மூத்த உயர்நிலை பள்ளி சமநீதி சான்றிதழ்கள்)\nவேலை மேலாண்மை திறன்கள் முன் நிபந்தனை\nஅதர்ஸ் திரைப்படத்திற்கு மேட்டர் – 83.92%\nசமூக திசை – 77.94%\nசுய கட்டுப்பாடு – 83.98%\nஅழுத்தம் ஆரம்பம் – 88.00%\nதன்விருப்ப / மொபிலிட்டி – 93.64%\nஆழம் கவனம் – 97.59%\nமுந்தைய சமூக அறிவியல் ஆராய்ச்சி வேலை விளக்கம் மாதிரி\nமாடல் மேக்கர்ஸ், மரம் வேலை விளக்கம் / Roles and responsibility மாதிரி\nமுழு அளவு வரம்பு மற்றும் மரம் அசெம்பிள் பொருட்களை துல்லியமான மாதிரிகளை. பரண் ஊழியர்கள் மற்றும் மர கவரும் அடங்கும் …\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nFacebook இல் எங்களை கண்டறிய\n© பதிப்புரிமை 2020, அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/ipl-2020-bcci-officical-announcement", "date_download": "2020-08-05T10:20:12Z", "digest": "sha1:IUSU4DI37FTTYQY3RLTVRXMHJW6CCZO4", "length": 10704, "nlines": 174, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி; மார்ச் 29ல் தொடக்கம்!' - ஐபிஎல் முதல் போட்டியில் மோதும் #MIvCSK |IPL 2020 BCCI official Announcement", "raw_content": "\n`ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி; மார்ச் 29ல் தொடக்கம்' - ஐபிஎல் முதல் போட்டியில் மோதும் #MIvCSK\nஐபிஎல் போட்டிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.\n13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி மார்ச் 29-ம் தேதி தொடங்கும் என்றும் புதிய விதிகள் குறித்த அறிவிப்பும் வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மார்ச் 29-ம் தேதி மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 13-வது ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி மே 24ம் தேதி மும்பையில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கும் இரவு 8 மணிக்கும் போட்டிகள் தொடங்கும் வண்ணம் அட்டவணைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஐபிஎல் கிரிக்கெட்டில் இது புதுசு\n`ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி’. தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப்போட்டியானது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆல் ஸ்டார் போட்டி குறித்த தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் ஐபிஎல் வீரர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள். அணிகள், தென்மேற்கு (south and west of India) மற்றும் வடகிழக்கு (north and east of India) எனப் பிரிக்கப்பட்டுள்ளன.\n' - ஐ.பி.எல் தொடர் குறித்து சவுரவ் கங்குலி\nதென்மேற்கு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்திய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு அணியாகப் பங்கேற்பார்கள்.\nவடகிழக்கு அணிகளான கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு அணியாகப் பங்கேற்பார்கள்.\nமார்ச் 29, 2020 – சென்னை- மும்பை\nஏப்ரல் 2, 2020 – சென்னை - ராஜஸ்தான்\nஏப்ரல் 6, 2020 – சென்னை- கொல்கத்தா\nஏப்ரல் 11, 2020 – சென்னை -பஞ்சாப்\nஏப்ரல் 13, 2020– சென்னை-டெல்லி\nஏப்ரல் 17, 2020 – சென்னை- பஞ்சாப்\nஏப்ரல் 19, 2020 – சென்னை- ஹைதராபாத்\nஏப்ரல் 24, 2020 – சென்னை- மும்பை\nஏப்ரல் 27, 2020– சென்னை- பெங்களூரு\nஏப்ரல் 30 – சென்னை - ஹைதராபாத்\nமே 4, 2020 – சென்னை - ராஜஸ்தான்\nமே 7, 2020 – சென்னை - கொல்கத்தா\nமே 10, 2020 – சென்னை - டெல்லி\nமே 14, 2020 – சென்னை -பெங்களூரு\nசென்னை அணிகள் மோதும் பெரும்பாலான போட்டிகள் இரவு 8 மணிக்குத்தான் தொடங்குகின்றன. மே 10-ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதும் போட்டி மட்டும் மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/mariyappan-thangavelu-qualified-for-2020-tokyo-paralympics", "date_download": "2020-08-05T11:31:11Z", "digest": "sha1:OLART5CNKV4S5VXDN4RDLO2BPVB3ESMR", "length": 8717, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "`இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம்!'- 2020 பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற சேலம் மாரியப்பன் | Mariyappan Thangavelu qualified for 2020 Tokyo Paralympics", "raw_content": "\n'- 2020 பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற சேலம் மாரியப்பன்\n2016 ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.\nஉலக பாராலிம்பிக் சாம்பியன்ஷிப் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து, 2020 ஜப்பான் டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதிபெற்றுள்ளார்.\nதுபாயில் நடைபெற்றுவரும் உலக பாரா சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஷரத் குமார் வெள்ளிப்பதக்கமும் மாரியப்பன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.\nஆசிய பாரா சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை தங்கம் வென்றுள்ள ஷரத் குமார், நேற்று நடந்த போட்டியில் 1.83 மீட்டர் தாண்டி இரண்டாவது இடம் பிடித்தார். 1.80 மீட்டர் தாண்டிய மாரியப்பன் மூன்றாவது இடம் பிடித்தார்.\nபவர்ப்ளே பெளலர் தீபக் சஹாரை டெத் பெளலராக மாற்றியது யார்... எப்படி\nசேலம் மாவட்டம் பெரியவேடம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன், 2016 ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இப்போது, இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.\nஇதுகுறித்து பேசிய மாரியப்பன், \"இந்தப் போட்டியில் என்னுடைய பெஸ்ட்டைத் தரவில்லை. இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். போட்டி நடைபெற்ற மாலை நேரம் அதிக குளிராக இருந்ததால், சிரமமாக இருந்தது. எனினும், 2020 பாராலிம்பிக்கில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது\" என்றார்.\n`ஐபிஎல், டெஸ்ட் போட்டிகளுக்கான தகுதி கிடையாது’ - சச்சின் டெண்டுல்கர் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/news-reporter-had-a-very-close-encounter-with-a-snake-video.html", "date_download": "2020-08-05T10:39:20Z", "digest": "sha1:WQDIOM2KVJWAGXBVF673W5PBOLWYDUPF", "length": 9095, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "News reporter had a very close encounter with a snake video | World News", "raw_content": "\n‘அடே.. பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடுறா.. பாம்பு பயலே’.. ‘நேரலையில் பெண் செய்தியாளருக்கு நேர்ந்த பங்கம்’.. ‘நேரலையில் பெண் செய்தியாளருக்கு நேர்ந்த பங்கம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஆஸ்திரேலியாவில் பெண் செய்தியாளர் ஒருவர் பாம்பை தனது தோளில் வைத்துக்கொ��்டு செய்தி அளித்த போது அவரது கையிலிருந்த பாம்பு, மைக்கை பார்த்து ஆக்ரோஷத்துடன் சீறிய சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது\nஆஸ்திரேலியாவில் உள்ள நைன் நெட்வொர்க் சேனலில் வேலை பார்க்கும் பெண் செய்தியாளர் பாம்புகளின் பாதுகாப்பு குறித்த சிறப்பு செய்தியை வழங்குவதற்காக வாகா வாகா என்கிற பகுதியில் உள்ள பாம்பு பண்ணைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அங்கிருந்த பாம்பு ஒன்றை தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு சாரா செய்தி வழங்கத் தொடங்கினார்.\nஆனால் செய்தி வழங்கிக்கொண்டிருந்த சாராவின் கையில் கருப்பாக இருந்த அந்த மைக்கை பார்த்த அந்த பாம்பு என்ன நினைத்ததோ தெரியவில்லை ஆக்ரோஷமாக மைக்கை கொத்தத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் மைக்கை கடிக்கும் நோக்கத்துடன் பாம்பு சீறத் தொடங்கியதை பார்த்த சாராவுக்கு அச்சம் அதிகமாகியது. ஆனாலும் அவர் புரியாமல் சிரிக்கவும் செய்கிறார்.\nஇதனால் அருகில் இருந்த பாம்பு கையாளும் நபரும்\nசெய்தி ஒளிப்பதிவாளரும் சாராவுக்கு உதவி செய்யும் வகையில் பாம்பை அவரிடமிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n“பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ\n”.. “திருடனுக்கு ஏற்பட்ட வேறலெவல் பங்கம்\n“மச்சான அலேக்கா தூக்கு மாப்ள”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்”.. “இதயத்தை வென்ற வீரர்கள்”.. வீடியோ\n‘மனைவியின் வளைகாப்பிற்கு’... ‘அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற நிருபர்’... ‘அரசுப் பேருந்து, கார் மோதி நடந்த கோர விபத்து’... ‘குடும்பத்தினருக்கு நடந்த பரிதாபம்’\n“டேய்.. திரும்பாத.. திரும்பாத”.. “அடப்பாவிகளா.. சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா\n”.. “பைக் ஓட்டும்போது செய்ற வேலையா இது\n”.. “பேசாம நாமளும் தாவிடுவோம்... தாவுடா செவலை தாவு”.. “வைரல் ஆகும் வீடியோ”.. “வைரல் ஆகும் வீடியோ\nஉலக ஆட்டிப்படைக்குற 'கொரோனா' வைரஸ்... 'இந்த' பாம்புல இருந்து தான் வந்ததாம்... ஷாக் ரிப்போர்ட்\n“அரசு அலுவலக பிரிண்டரில் இருந்து வந்த சத்தம்”... “திறந்து பார்த்ததும் அலறிய அதிகாரிகள்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n“இந்த பழத்தை உரிச்சு கொடுங்க”.. “மைதானத்தில் சிறுமியிடம் வேலை வாங்கிய வீரர்”... “நடுவரின் அதிரடி செயல்”.. “மைதானத்தில் சிறுமியிடம் வேலை வாங்கிய வீரர்”... “நடுவரின் அதிரடி செயல்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n'எஜமானை நோக்கி சீறி பாய்ந்த பாம்பு'...'ஒரு செகண்டில் நடந்த களேபரம்'... வைரலாகும் வீடியோ\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n”... “இப்படி ஒரு கிஃப்டை யார்னாலயும் கொடுக்க முடியாது\n“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கதி”.. வீடியோவாக பரவும் “திக் திக் நிமிடங்கள்”.. செண்ட்ரல் ரயில்வே பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-dimapur", "date_download": "2020-08-05T11:23:27Z", "digest": "sha1:V6KUZVX3KTI33T46MTMPZ7B33ML4H5G5", "length": 19721, "nlines": 369, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2020 திமாப்பூர் விலை: டபிள்யூஆர்-வி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price திமாப்பூர் ஒன\nதிமாப்பூர் சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.11,10,230*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.12,43,609*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.12.43 லட்சம்*\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.9,59,371*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.10,90,750*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.11,10,230*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.12,43,609*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீ��ல்)(top மாடல்)Rs.12.43 லட்சம்*\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.9,59,371*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.10,90,750*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை திமாப்பூர் ஆரம்பிப்பது Rs. 8.72 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.26 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் திமாப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை திமாப்பூர் Rs. 6.7 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை திமாப்பூர் தொடங்கி Rs. 7.33 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 10.9 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 9.59 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.1 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 12.43 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிமாப்பூர் இல் வேணு இன் விலை\nதிமாப்பூர் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nதிமாப்பூர் இல் நிக்சன் இன் விலை\nதிமாப்பூர் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nதிமாப்பூர் இல் க்ரிட்டா இன் விலை\nதிமாப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. wrv sv petrol varient இல் ஐஎஸ் சன்ரூப் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nதிமாப்பூர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nநகர்படி திமாப்பூர் திமாப்பூர் 797112\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nஜோர்ஹத் Rs. 9.76 - 12.66 லட்சம்\nஇம்பால் Rs. 9.82 - 12.81 லட்சம்\nதெஸ்பூர் Rs. 9.76 - 12.65 லட்சம்\nகவுகாத்தி Rs. 9.76 - 12.65 லட்சம்\nடிப்ராகர் Rs. 9.76 - 12.66 லட்சம்\nகொல்கத்தா Rs. 9.5 - 12.32 லட்சம்\nராஞ்சி Rs. 9.45 - 12.23 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-05T11:34:42Z", "digest": "sha1:HV25F2CCWSE5WQSTEEXU7CDFKDXADU4T", "length": 58950, "nlines": 83, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "பட்டு | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nமகாபலிபுரத்தில் சீன-இந்திய பிரதம மந்திரிகளின் சந்திப்பு: கீழடி கவிதைகள் அடங்கியது ஏன் பல்லவர்-பாண்டிய கேள்விகள்\nமகாபலிபுரத்தில் சீன–இந்திய பிரதம மந்திரிகளின் சந்திப்பு: கீழடி கவிதைகள் அடங்கியது ஏன் பல்லவர்-பாண்டிய கேள்விகள்\nசில நாட்களுக்கு முன்னர் மகாபலிபுரத்தில், சீன-இந்திய பிரதம மந்திரிகளின் சந்திப்பு பற்றி பல செய்திகள் வெளி வந்தன. இச்சந்திப்பு, புதுமையானது என்றால், வெளிவந்த செய்திகள் பழமையாக இருந்தன. புதியதாக எந்த விசயமும் வெளிவரவில்லை. அரைத்த மாவையே அரைத்த சமாசாரமாக இருந்தது. முதல் நூற்றாண்டுகளிலேயே சீனா மற்றும் இந்திய நாடுகளிடையே தொடர்புகள் இருக்கின்றன எனும் பொழுது இந்தியாவிற்கு சீனர்கள் வந்து இருக்கிறார்கள் என்று மறுபடியும் பழையபடி குறிப்பிட்டு வருகின்ற நிலையில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்றவர்களையும், குறிப்பாக இந்தியர்கள் அல்லது தமிழர்கள் என்று எப்படி சொல்லிக் கொண்டாலும், அவர்கள் எவ்வாறு தென்பகுதியில் இருந்து சீன பகுதிகளுக்கு பட்டுப் பாதையில் நடந்தே சென்றனர் அல்லது கடல் வழி பட்டுப் பாதையில் கப்பல்கள் மூலம் சென்றனர் என்பது போன்ற விவரங்களை கொடுப்பதும் இல்லை, அவர்கள் விவாதிப்பதும் இல்லை. எப்பொழுதும் மற்றவர்கள் இந்தியாவைப் பற்றி அவர்கள் சொல்கின்ற விஷயங்களையே திரும்பத் திரும்ப மாற்றி மாற்றி எழுதி வருவதும் பேசி வருவதும் தான் நமது எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் போக்காகத் தெரிகிறது. சைனா மூலங்கள், மொழி தெரியாது என்று படிக்காமல் இருக்கலாம், ஆனால் இரண்டாம் தர புத்தகங்களை படித்து, சரிபார்த்து இந்தியாவிலிருந்து இந்தியர்கள் அவ்விடங்களுக்கு எவ்வாறு சென்று, தங்கி இருந்தனர், அவர்கள் அங்கே இருந்ததற்கான அடையாளங்கள் ஆதாரங்கள், நாணயங்கள் உபயோகப்படுத்திய பொருட்களை என்னவாயிற்று என்பது பற்றிய விவரங்களையும் கொடுப்பதில்லை[1].\nசீனா-இந்தியா தொடர்புகள்[2]: இந்திய பிரதமர் ம��டியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், கடந்த, 11ம் தேதி, தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்து, இரு நாடுகளின் அரசியல் உறவுகள், தொழில் வளர்ச்சி, பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்து பேசினர். சீனா – இந்தியா நாடுகளுக்கு இடையே நிலவும் சுமுக உறவை, உலகமே வியந்து நோக்குகிறது. பிரதமர் மோடி, மாமல்லபுரத்தின் சிற்பக்கலை மற்றும் கட்டடக் கலைச் சிறப்புக் கூறுகளை, ஒவ்வொன்றாக விளக்க, சீன அதிபர் அதை ஆவலுடன் கேட்டு மகிழ்ந்தது, இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை பயப்பதாக உள்ளது. சீன நாட்டிற்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு, மிகத் தொன்மையானது. சீனர்கள் மேலை நாடுகளுக்கு தங்களது வணிகப் பொருள்களை ஏற்றி வந்த சீனக் கப்பல்கள், தமிழகத்தின் கடற்கரை துறைமுகங்களை வந்தடைந்தன. அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் குடிநீரையும் ஏற்றிக்கொண்டு மேலை நாடுகளுக்குச் சென்றன. சீனர்களின் மரக்கலங்கள் மிகப் பெரியவை. ‘ஜுங்’ என இதை அழைக்கின்றனர். இக்கப்பல்களை இன்றளவும் சீனர்கள் பயன்படுத்துகின்றனர். சீனக் கப்பல்கள் தமிழகத்தின் கடற்கரை துறைமுகங்களில் நங்கூரம் இட்டிருந்ததை, பிற்கால சங்க இலக்கியமான பட்டினப்பாலை குறிப்பிடுகிறது[3].\nதமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையே, போதி தர்மரால் பிணைப்பு ஏற்பட்டது. தற்போது, 21ம் நுாற்றாண்டில், பிரதமர் மோடியால், புதுப்பிக்கப்பட்டுள்ளது[4]: ஐந்தாம் நுாற்றாண்டில், தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையே, போதி தர்மரால் பிணைப்பு ஏற்பட்டது. தற்போது, 21ம் நுாற்றாண்டில், பிரதமர் மோடியால், சீனாவுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான பிணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் – சீனா இடையிலான உறவு, 3,000 ஆண்டுகள் பழமையானது. பல்லவ மன்னர்கள், காஞ்சிபுரத்தை தலைநகரமாக வைத்து, ஆட்சி செய்து வந்தனர். அவர்கள்ஆட்சி செய்த பகுதி, தொண்டை மண்டலம் என, அழைக்கப்பட்டது. அவர்கள் ஆட்சி காலத்தில், மாமல்லபுரம்கோவில்கள் கட்டப்பட்டன. கி.பி., 600ல், பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில், ஹியூன் ஸங் என்ற சீன பயணி, காஞ்சிபுரம் வந்துள்ளார். எட்டாம் நுாற்றாண்டில், இரண்டாம் நரசிம்மவர்மனுடன், அப்போதைய சீனாவின் தாங் அரசர், ராணுவ ரீதியான தொடர்பு வைத்திருந்தார். திபெத்திடமிருந்து, தென் சீனாவை பாதுகாக்க, அவருக்கு நரசிம்மவர்ம���் உதவியுள்ளார்[5].\n150 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த போதிதர்மர்: பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்திற்கு, சீனாவின் புத்த துறவியான யுவான் சுவாங் வந்துள்ளார். அவர், மாமல்லபுரம் துறைமுக நகருக்கு, கப்பலில் வந்து ஆற்று வழியாக, படகில் காஞ்சிபுரம் சென்றுள்ளார். பல்லவ மன்னர்கள் பரம்பரையில் வந்தவர் போதி தர்மர். இவர், 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புத்த மத துறவி. தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தில், பல்லவ மன்னரான கந்தவர்மனின், மூன்றாவது மகனாக பிறந்தார். அப்போது, புத்த மதம், தமிழகத்தில் தழைத்தோங்கியது. பல்லவ இளவரசராக இருந்த புத்தவர்மன், புத்த மதத்தை தழுவி, போதி தர்மரானார். காஞ்சிபுரத்திலிருந்து சீனா சென்ற போதி தர்மர், அங்கே, மகாயான புத்த வம்சத்தை பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் உயிரோடு இருந்ததாகவும், சீன வரலாறு கூறுகிறது. சீனாவில், ‘ஷாலின் குங்பூ’ என்ற தற்காப்பு கலையை, போதி தர்மர் அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது. சீனாவுக்கும், தமிழகத்திற்கும் இடையே, நெருங்கிய வணிக தொடர்பு, பண்டைய காலம் முதல் இருந்து வருகிறது.\nநெருங்கிய தொடர்பு: சீன மக்கள், மாமல்லபுரம் வர ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். போதிதர்மரின் பரம்பரையால், வரலாற்றில் இடம் பிடித்த மாமல்லபுரம், இன்று பிரதமர் மோடியால், மீண்டும் சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது.பிரதமர் மோடியின் நடவடிக்கையால், மாமல்லபுரம் மிகப்பெரிய சுற்றுலா தலமாகஉருவெடுக்க உள்ளது.போதி தர்மர், 5ம் நுாற்றாண்டில், தமிழகத்திற்கும் – சீனாவிற்கும் இடையே, நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தினார்.இந்த, 21ம் நுாற்றாண்டில், பிரதமர் மோடி மீண்டும் சீனாவிற்கும், தமிழகத்திற்கும் இடையே, நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். இந்த சூழ்நிலையில், இந்தியா – சீனா இடையிலான, இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டை நடத்த, பிரதமர் மோடி, மாமல்லபுரத்தை தேர்வு செய்தார்.அன்று முதல், உலகம் முழுவதும் ஏராளமானோர், மாமல்லபுரத்தின் சிறப்புகளை இணையத்தில் தேடினர்.அப்போது, பல்லவ மன்னர்கள் ஆட்சி, அவர்கள் உருவாக்கிய கலை பொக்கிஷங்கள், தமிழகத்திற்கும் – சீனாவிற்கும் இடையிலான தொடர்பு, போதி தர்மர் வாழ்க்கை வரலாறு என, அனைத்தையும் அறிந்தனர். பிரதமர் மோடி – சீன அதிபர் ஸீ ஜின்பிங் பங்கேற்ற, இரண்டாவது முறைசாரா உ���்சி மாநாடு நிறைவடைந்தது. இரு நாட்களும், உலகத்தின் பார்வை, மாமல்லபுரம் மீது திரும்பியது.\nதமிழக-சீன தொடர்புகள்: காஞ்சிபுரம் பல்லவர் தலைநகரமாக விளங்கியிருந்தாலும், மாமல்லபுரம் அவர்களது கடற்கரைத் துறைமுகமாக அக்காலத்தில் சிறப்புற விளங்கியது. இந்தியாவிற்கு சீன நாட்டிலிருந்து பல புத்தப் பயணியர் வந்துள்ளனர். பாஹியான் என்ற சுற்றுலா பயணி, குப்தர்களின் காலத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். இவர் தன் குறிப்புகளில் தென்னிந்தியாவிற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிடுகிறார். இவரை அடுத்து, கி.பி., 7ம் நுாற்றாண்டில் சீனப் பயணி, யுவாங் சுவாங் மாமல்லபுரம் துறைமுக நகரத்திற்குக் கப்பலில் வந்திறங்கி, ஆற்று வழியாக படகில், பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தை அடைந்தார் என்பதை, அவர் எழுதிய, ‘சியூக்கி’ என்னும் நூல் குறிப்பிடுகிறது. காஞ்சிபுரத்தில் ஆட்சி புரிந்த அரசர்களுக்கு, சீன அரசர், தமிழகத்தின் பரிசுப் பொருள்களை துாதர்கள் மூலம் கொடுத்து அனுப்புகிறார் என்பதை, சீன ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இதே போல, சீன அரசுக்கு, தங்களது துாதர்களை அனுப்பியதாக, பல்லவர் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ராஜசிம்ம பல்லவ மன்னர் சீனாவிற்கு சிறப்பான துாதுக்குழு ஒன்றை அனுப்பி வைக்கிறார். வணிகத்தில் ஆளுமை செய்து வந்த அரேபியர்களையும், திபெத்தியர்களையும் அடக்குவதற்கு, தான் படை அனுப்புவதாகவும், அப்படைக்கு ஒரு பெயர் இடுமாறும், சீன அரசரைக் கேட்டுள்ளார். இதே போன்று, தமிழகத்தில் சீன அரசர் தாம் கட்டும் பவுத்த பள்ளிக்குத் தம் பெயரை வைக்க வேண்டும் என, கோரிக்கை விடுகிறார். சீன மன்னர் பல்லவரின் தலைநகரமான காஞ்சிபுரத்திற்கு, மாமல்லை வழியாக கப்பலில் வந்திருக்க வேண்டும்.\n[1] தொடர்புக்கு: சு. ராசவேலு, வருகைப் பேராசிரியர் அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி மொபைல் போன்:94442 61503.\n[2] தினமலர், தமிழகமும்,சீனத் தொடர்புகளும்\n[4] தினமலர், போதி தர்மரால் ஏற்பட்ட பிணைப்பை புதுப்பித்த மோடி, Added : அக் 13, 2019 01:54\nகுறிச்சொற்கள்:சீன மரக்கலம், சீன-இந்திய பிரதம மந்திரிகளின் சந்திப்பு, சீனக் கப்பல், சீனர்களின் மரக்கலங்கள், தென்னிந்தியா, தொண்டை மண்டலம், நரசிம்மவர்மன், பண்டைய காலம், பல்லவ மன்னர், மாமல்லபுரம், வணிக தொடர்பு, ஹியூன் ஸங்\nசீன மரக்கலம், சீன-இந்திய பிரதம மந்திரிகளின் சந்திப்பு, சீனக் கப்பல், சீனர்களின் மரக்கலங்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தென்னிந்தியா, தொண்டை மண்டலம், நரசிம்மவர்மன், பட்டு, பட்டு புடவை, பண்டைய காலம், பல்லவ மன்னர், பல்லவபுரம், பல்லவர்கள், பல்லாவரம், மகேந்திரவர்மன், மலாக்கா, மாமல்லபுரம், ராஜேந்திரன், வணிக தொடர்பு, ஸ்ரீவிஜயம், ஹியூன் ஸங் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார-முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா\nகம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார–முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா\nஅனைத்துல வர்த்தகம், பொருளாதாரம் முதலியன: தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல், முதலிய பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், அனைத்துலக வர்த்தகத்தைப் பெருக்கி, ஜிடிபியை உயர்த்தும் முயற்சிகளில், தேசங்களுக்கு இடையிலான உறவுகள் ஊக்குவிக்கப் படுகின்றன[1]. ஏற்கெனவே, பாரம்பரிய தொடர்புகள், கலாச்சார இணைப்புகள் உள்ள நாடுகளிடம், உறவுகளை மேம்படுத்த, அரசு முக்கியமாக, அக்கரை எடுத்துள்ளது[2]. அதன்படி அவை ஊக்குவிக்கப் படுகின்றன, பரிமாற்றங்களும் நடைபெற்று வருகின்றன. அந்நிலையில் தான், வர்த்தக, வியாபார, வணிகக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம் தேசிய அளவில் நடந்தாலும், ஜிஎஸ்டி அமூல் படுத்தியதில், மாநிலங்களின் பங்கு உள்ளதால், அதையும் கவனத்தில் கொள்ளப் படுகிறது. அந்நிலையில் நிகழ்கின்ற பரிவர்த்தனைகளில் சுமுகமான விளைவுகள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பம் அனைவரிடத்திலும் உள்ளது. இருக்கின்ற காரணிகள், சின்னங்கள், அடையாளங்கள் எல்லாம் இணைப்பிற்கு, நட்பிற்கு, உறவை மேம்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அந்நிலையில் மொழி, இனம் போன்ற வாதங்களை, சரித்திர ஆதாரங்கள் இல்லாத அனுமானங்கள், கருதுகோள்கள் போன்றவற்றை வைத்துக் கொண்டு, வெறுப்பை, காழ்ப்பை, பிரிவினையை வளர்க்க முயலும் போக்கை கவனிக்கும் போது கவலை அளிக்கிறது.\nவியாபாரம், முதலீடு என்று ஆரம்பித்து, தமிழில் முடிந்த கம்போடிய உலக தமிழர் மாநாடு: “கம்போடியாவில், சியாம் ரீப் என்ற இடத்தில் 60 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்ற இரண்டு நாட்கள் உலகத் தமிழர் மாநாடு கடந்த மே 19, 20-ல் கோலாகலமாக நடைபெற்றது”,என்று தமிழ்.ஒன்.இந்தியா செய்தி வெளியிட்டது[3]. மே 18 அன்று துவக்க விழாவில், பொதுவாக வியாபாரம், கம்போடியாவில் நிதியீடு செய்தல் போன்ற விசயங்களைப் பற்றித் தான் அதிகமாகப் பேசினர். “யுத்தத்திற்குப் பிறகு, இலங்கை தமிழர் பல நாடுகளில் பரவியுள்ளனர், அவர்கள் பொருளாதார ரீதியில் நன்றான வசதியாக இருக்கிறார்கள்…..”, என்று ராதாகிருஷ்ணன், இலங்கை கல்வி அமைச்சர் பேசினார். கம்போடியாவின் கவர்னர், அவரது மொழியில் தான் பேசினார், அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது. ஜோனா என்ற கவர்னர் ஜெனரல் ஆங்கிலத்தில் பேசினார். எனவே, மொழிபிடிப்பு, மொழிவிருப்பு, மொழிவெறி என்ற ரீதியில், ஒரு மொழியைப் பிடித்துக் கொண்டு, வியாபாரம் செய்ய முடியாது. ஈழத்தமிழ் மறமான சைவநெறிக்கூடம் இம்மாநாட்டில் பங்கெடுத்து ஈழத்தமிழர் தனித்துவத்தையும், தமது தமிழ் வழிபாட்டு தீர்மான நோக்கத்தை வெளிப்படுத்தியது[4]. மாநாட்டில் கலந்து ஜொண்ட அனைவருக்கும் குறித்த திட்டம் தொடர்பான பதிப்பு வழங்கப்பட்டது என்று “தமிழ்வின்” குறிப்பிட்டது[5]. இங்குதான், “தமிழ்” என்ற முறையில் மக்களைப் பிரிக்கும் போக்கு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது.\nதமிழர் சங்கங்களின் ஒருங்கிணை இயக்கத்தின் தலைவர் தணிகாசலம் பேசியது: “இந்த மாநாட்டிற்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பலர் உதவியுள்ளார்கள்…..ராஜா, காந்தி, தங்கர் பச்சான் [அதிகமாக உதவினார்….], ஒரிசா பாலு என்று பெயர்களைக் குறிபிட்டு நன்றி தெரிவிக்கிறேன்…….நந்தி வர்மன், கம்போடியாவிலிருந்து, தமிழகத்திற்கு வந்து ஆண்டான். தமிழகத்தில் இம்மாநாடு நடப்பதாக இருந்தது, ஆனால், அங்கு நடத்த சூழ்நிலை இல்லை….. தமிழ் வரலாற்றை தமிழ்நாட்டில் சொல்ல முடியாத நிலையுள்ளது. கீழடி அகழ்வாய்வு ஆதாரங்கள், தோண்டி கிடைத்ததை, மறுபடியும் புதைக்கும் நிலையுள்ளது என்றெல்லாம்”, தணிகாச்சலம் பேசினார். இவர் தமிழர் சங்கங்களின் ஒருங்கிணை இயக்கத்தின் (FITA) தலைவராக உள்ளார்[6]. முன்னர் “பிடா” சார்பில் இம்மாநாடு நடக்கும், அதில் ஆயிரக்கணக்கில் தமிழர் கலந்து கொள்வார் என்று செய்தி வெளியாகியது[7]. ஆயிரக்கணக்கில் வந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை உண்மைய்ல், தேவையில்லாமல் “கீழடி விவகாரம்” சச்சைக்குள் உட்படுத்தப்பட்டது.\nமாநாட்டின் நோக்கம்: ஒரிசா பாலு, மாநாட்டின் நோக்கத்தை விளக்கினார், “The purpose of the conference is Research, reform and restructure…..even during prehistoric sites, the connection between Tamilnadu and Korea was there…….we Tamils worshipped Ishan. Here, Ishas hill is there. The Cambodian connection is there in Kanchipuram…. சரித்திர காலத்திற்கு முன்பாகவே தமிழகத்திற்கும், கம்போடியாவுக்கும் தொடர்பிருந்தது. தமிழர் ஈஷான் என்று திசையைக் குறிப்பிட்டனர், தே போல, இங்கும் ஈஷான் மலை உள்ளது……..மாநாட்டு நோக்கம் உலகத் தமிழரை ஒன்று கூடல்”…..தமிழர்கள் ஒன்று கூடினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். மெரினாவில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். …இன்றைக்கு தமிழர் இலங்கைத் தமிழர், மலேசியத் தமிழர், பர்மா தமிழர் என்று தான் அறியப் பட்டுள்ளனர். ஆனால் உலகத் தமிழர் என்ற நிலை வர வேண்டும்…..இந்த மாநாடு ஒரு துவக்கம் தான்…நாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்…..2021ல் Peoples into 6 [] உலகத்தில் அதிக நாடுகளில் பரவி இருக்கும் மொழி தமிழ் என்று உறுதி படுத்தத் தான் இம்மாநாடு கொண்டு வரப்பட்டது”. இவர் பேசிய விதம், ஏதோ ஒரு அரசியல்வாதி ரீதியில் இருந்தது. சமஸ்கிருத ஆதாரங்களை திரித்து, “தமிழ்” போன்று திரிபுவாதம் செய்வதைக் கவனிக்க முடிகிறது. தனித்தமிழ், முழுக்கத் தமிழ், தமிழ்மூலம், தமிழ்தாம்…..என்றெல்லாம் பேசுபவர்களிடம் உள்ளப் பிரச்சினைகளே, தமிழின் தொன்மையினைக் காட்ட சமஸ்கிருத மூலங்களைத் தான் நாட வேண்டியிருக்கிறது. ஆனால், அதனை மறைத்துப் பேசுவர்.\nஒரிசா பாலுவின் கண்டு பிடிப்புகள்: இரண்டாம் நூற்றாண்டில் இருந்து தமிழர்களுக்கும், கம்போடியாவிற்கும் நீண்ட கால தொடர்பு உள்ளதாகவும், வட தென்கிழக்கு ஆசியா முழுமையாக தமிழர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்ததாகவும், தமிழர்கள் கடல் வணிகம் செய்த முக்கியமான நாடாக கம்போடியா இருந்துள்ளதாகவும் தென்புலத்தூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஒரிசா பாலு கூறினாலும், ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி ஆமைகள் இனப் பெருக்கத்துக்காக 180 நாட்கள் பயணம் செய்கின்றன. ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உட்பட உலகின் பல்வேறு நாட��களுக்கும் தமிழர்கள் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும், ஆய்வுக்கும் உரியது. உலகெங்கிலும் கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற 2 மரங்களைப் பயன்படுத்த, தமி ழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறை களில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழற்றி விடும் படியான கட்டமைப்பைக் கொண்ட தொழி ல்நுட்பத்தை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்ப ற்றி வந்துள்ளனர். உலகெங்கிலும் தமிழ்ச் சொற்களில் 30,000 ஊர்ப் பெயர்கள் உள்ளன. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் ஐந்து ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-ல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில் குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந்தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன, என்று ஏற்கெனவே சொல்லியதை திரும்ப-திரும்ப சொல்வது ஆச்சரியமாக உள்ளது.\n[3] தமிழ்.ஒன்.இந்தியா,கம்போடியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு, Posted By: Mathi Updated: Tuesday, May 22, 2018, 9:41 [IST]\n[4] தமிழ்வின், கம்போடியாவில் இடம்பெற்ற உலகத்தமிழ் மாநாடு, 20-05-2018.\nகுறிச்சொற்கள்:ஆமை, ஆரியன், ஆரியம், ஆரியர், உலக தமிழர் மாநாடு, கடல், கப்பல், கம்போடியா, சயாம், சயாம் ரீப், தமிழகம், தமிழர், தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், பருவ காற்று, முதலீடு, வியாபாரம்\nஅகண்ட தமிழகம், அகண்ட திராவிடம், ஆமை, இந்தியர்கள், இலங்கை, ஒரிசா பாலு, கண்ணன், கப்பல், கம்போடியா, காஞ்சிபுரம், கோயில், சங்ககாலம், சடங்குகள், சயாம், சயாம் ரீப், சோழன், சோழர், தமிழர், தமிழர்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் சங்கங்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், நாவாய், பட்டு, பல்லவர்கள், பாலு, மரக்கல நாயகன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபட்டுப்புடவை என்று ஏமாற்றும் துணிக்கடைகள்: “பிராண்ட்” வியாபாரத்தில் கொள்ளையெடிக்கும் வியாபாரிகள் (1)\nபட்டுப்புடவை என்று ஏமாற்றும் துணிக்கடைகள்: “பிராண்ட்” வியாபாரத்தில் கொள்ளையெடிக்கும் வியாபாரிகள் (1)\n“பிராண்ட்” வியாபாரம் செய்து கொள்ளையடிக்கும் பட்டு வியாபாரிகள்: வஸ்த்ரகலா, சாமுத்ரிகா, விவாஹா, சுபமுஹூர்த்த, வசுந்தரா, ஜடாவு, முஹூர்த்த, நகாசு, பிரைடல் செவன், இப்படி பெயர்கள் நீளுகின்றன. நல்ல வேளை, தமிழகப் பட்டுப் புடவைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை, எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை பெண்களின் கூட்டமோ அதிகரிக்கின்றது. ஆனால், பாவம் அவர்கள் அருகில் சென்று விலையைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது – ரூ 3,000/- 3,500/-, 4,000/-, 5,000/- என்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது பெண்களின் கூட்டமோ அதிகரிக்கின்றது. ஆனால், பாவம் அவர்கள் அருகில் சென்று விலையைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது – ரூ 3,000/- 3,500/-, 4,000/-, 5,000/- என்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆகவே, சாதாரண மக்கள் பட்டுப்புடவை, அதிலும் உண்மையான வெள்ளி ஜரிகை வைத்து வாங்குவது என்பது சாத்தியமில்லை. எனவே, தலைப்பு, ஒருபக்க / சிங்கிள் பார்டர், இருபக்க / டபுள் பார்டர் என்றெல்லாம் பார்த்து ஏமாற வேண்டிய வேலையில்லை, அவசியமில்லை. புடவை முழுக்க டிஷைன் இருக்காது. உள்ளே மறைந்து விடும் என்பதால் மூன்றில் ஒருபகுதியில் டிஷைன் / ஜரிகை இருக்காது. ஆனால் முழுக்க உள்ளது போல புடவையை தலைப்புப் பக்கம் மட்டும் திருப்பி-திருப்பிக் காட்டுவார்கள். இழைகள் மாறியிருந்தால், விட்டிருந்தால், துருத்திக் கொண்டிருந்தால், அவையெல்லாம் “செகண்ட்ஸ்” என்று ஒப்புக்கொள்ளாமல், ஏதேதொ காரணம் காட்டி பேசுவார்கள், திசைத்திருப்புவார்கள்.\nபருத்தி ஆடைகளை மறந்து பட்டிற்கு பறக்கும் இந்திய பெண்கள்: காந்தியடிகள் கதராடை வேண்டும் என்று, பருத்தியைத்தான் சர்க்காவில் நெய்ய வேண்டும் என்று சத்தியாகிரக போராட்டத்தில் அதையும் சேர்த்துக் கொண்டார். சுதேசிய இயக்கத்தின் சின்னமாக்கினார். ஆனால், இன்றோ, இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு, இந்த வியாபாரிகள் அயல்நாட்டு வியாபரிகளின் லாபத்தைப் பெருக்கி வருகிறார்கள். ���ழை, இழைத்திரிப்பு, நூல், சாயம், சுத்தகரிப்பு, நூற்பு என்ற பல நிலைகளில் இந்திரமயமாக்கி, இந்திய மக்களைக் கொன்று, அயல்நாட்டு வியாபாரிகளை, தொழிற்நுட்பங்களை ஊக்குவிக்கின்றனர். டிஷைன்கள் / வடிவமைப்புகள் என்று கணினிகளை உபயோகப் படுத்தி, மக்களின் வாழ்வாதரங்களை அழிக்கின்றனர். ஆராய்ச்சி என்ற பெயரில், பழங்கால சிற்பங்களில் / சிலைகளில் உள்ள வடிவமைப்புகளை காப்பியடித்து, மாற்றி அவற்றை தமதென்று சொல்லி லட்சங்களை அள்ளுகின்றனர். அதனால், புடவைய வாங்கும் உழைத்து சம்பாதிக்கும் மக்கள் அதற்கும் சேர்த்து காசு கொடுக்கிறார்கள்.\nரூ 40-50 லட்சங்களில் கூட புடவைகள் விற்கப்படுகின்றன: ரூ 40-50 லட்சங்களில் கூட புடவைகள் உள்ளன என்பதை விட, அதையும் வாங்க ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது, பட்டுப்புடவை வியாபாரம் நடக்கிறாதா அல்லது வேறு வியாபாரம் நடக்கிறதா என்ற சந்தேகமே வருகின்றது. அதாவது, ரூ 1,000/- அல்லது 2,000/-ற்கே வாங்க முடியாமல் தவிக்கும் ஏழைகள், கீழ்தட்டு மத்தியத்தர குடும்பத்தினர் தவிக்கும் போது, வீடு வாங்கும் விலையில் எப்படி பட்டுப்புடவையை வாங்குகிறார்கள் அடுத்தாத்து அம்புஜங்களும், இந்தாத்து பட்டுகளும் ஏழைகளாக, சாதாரண மக்களாகி விட்டார்கள் போலும், ஆகையால், இப்பொழுதெல்லாம் வேறு ஜாதி / சாதி மக்கள் பட்டுப்புடவைகள் வாங்க ஆரம்பித்து விட்டனர் போலும். இதற்கு அப்படி லட்சங்கள் எங்கிருந்து வருகின்றன\nநேர்மையற்ற பட்டுப்புடவை வியாபாரம்: முன்பு போல, இப்பொழுதெல்லாம் உண்மையான பட்டுப் புடவையோ, அதிலும் ஜரிகையுள்ள பட்டுப்புடவையோ கிடைப்பதில்லை. வெள்ளி ஜரிகைக்குப் பதிலாக போலி ஜரிகையை உபயோகப்படுத்துகிறார்கள். பட்டிற்குப் பதிலாக பளப்பளபான கோரைப்புற்களின் நார்களை சேர்த்து புடவைகளை உருவாக்குகிறார்கள். அப்பொழுதெல்லாம் “நாரப்பட்டு” என்று சொல்லியே விற்பார்கள், ஆனால், இப்பொழுது பெரிய கடைகளில் ஏசி போட்டு, லை போட்டு, குளிபானம் கொடுத்து, சொல்லாமல் ஏமாற்றி விற்கிறார்கள். விலை அதிகரிக்க நடிகைகளை வைத்து அதிரடி விளம்பரங்களை செய்து பெண்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ரூ 500/- முதல் ரூ 5,000/- 10,000/- உயர்வாக விலைவைத்து விற்கிறார்கள். ஆயிரம் ரூபாய் புடவையை இரண்டாயியம் என்றும் விற்கிறார்கள். இதில் இடைத்தரகர்கள், கடைகளில் சாமர்த���தியமாகப் பேசி விற்கும் கடையாட்கள் என பலருக்குக் கமிஷனும் கொடுக்கப் படுகிறது.\nஉழவர் சந்தை போல, ஏன் நெசவாளி சந்தை இருக்கக் கூடாது “உழவர் சந்தை” போல, ஏன் “நெசவாளி சந்தை” இருக்கக் கூடாது. ஒரு பட்டுப்புடவையை நெய்து முடிக்க ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் ஆகும், அதில் ஒன்றிற்கும் மேலாக பல தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள், இரவுப்பகலாக உழைத்து உருவாக்குவார்கள். ஆனால், அவர்களுக்கு, ஒரு புடவைக்கு ரூ 100/- முதல் 10,000/- கிடைக்கும் என்ற நிலையுள்ள போது, வியாபாரி எப்படி ரூ 500/- முதல் ரூ 20,000/- வரை லாபமடைகிறார் “உழவர் சந்தை” போல, ஏன் “நெசவாளி சந்தை” இருக்கக் கூடாது. ஒரு பட்டுப்புடவையை நெய்து முடிக்க ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் ஆகும், அதில் ஒன்றிற்கும் மேலாக பல தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள், இரவுப்பகலாக உழைத்து உருவாக்குவார்கள். ஆனால், அவர்களுக்கு, ஒரு புடவைக்கு ரூ 100/- முதல் 10,000/- கிடைக்கும் என்ற நிலையுள்ள போது, வியாபாரி எப்படி ரூ 500/- முதல் ரூ 20,000/- வரை லாபமடைகிறார் முன்பு போல, வியாபாரி வீட்டிற்கே வந்து வியாபாரம் செய்தால், விலை குறையதா முன்பு போல, வியாபாரி வீட்டிற்கே வந்து வியாபாரம் செய்தால், விலை குறையதா பிறகு ஏன் அத்தகைய இந்திய கலாச்சார, பாரம்பரிய, நாகரிகம் மிக்க வியாபாரமுறையைக் கொன்றுவிட்டனர்\n50-100 வருடங்களுக்கு முன்பான பட்டுப்புடவை வியாபாரம்: எனது பாட்டிக் காலத்திலிருந்து பட்டுப் புடவைகளை பெண்கள் வாங்குவதைப் பார்த்திருக்கின்றேன். பொதுவாக திருமணம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தான் பட்டுப்புடவைகள் பிரத்யேகமாக வாங்குவார்கள். பட்டுப்புடவை விற்பவர் வீட்டிற்கே மூட்டையோடு வந்து, ஜமக்காளம் போட்டு அனைவரும் உட்கார, புடவைகளைப் பிரித்துக் காட்டி, பேரம் பேசி, ஒரு வழியாக வாங்கி முடிப்பார்கள். அதற்குள் புடவைகள் எல்லாவிதமான “தரநிர்ணய” சோதனைகளுக்கு உட்பட்டுவிடும். அதாவது, அனுபவம் மிக்க பெண்களே அத்தகைய சோதனைகள் செய்து முடித்து விடுவார்கள். நூல், சரிகை, தரிப்பிழைகள், கோடுகள், அழுக்கு, சாயம் பூசப்பட்டது, என அலசி பார்த்து விடுவார்கள். வியாபாரி ஒன்றும் செய்ய முடியாது. பெண்களும் அத்தகைய புடவைகளை ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால், இப்பொழுதோ போலிப்பட்டுப் புடவையை கண்டு பிடிக்க ஒரு எந்திரத்தை வைத்துள்ளார்களாம். அதில் சோ��னை செய்ய ரூ 50/- ரூபாயாம்\nகுறிச்சொற்கள்:அமைப்பு, ஆரணி, இழை, இழைத்திரிப்பு, கலர், காசி, காஞ்சிபுரம், கூட்டுறவு, சந்தை, சாமுத்ரிகா, சாயம், சுத்தகரிப்பு, சுபமுஹூர்த்த, ஜடாவு, டிஷைனர், டிஷைன், தலைப்பு, நகாசு, நூற்பு, நூல், நெசவாளி, நெசவு, நெய்வு, பத்மசாலி, பனாரஸ், பருத்தி, பார்டர், பிரைடல் செவன், முஹூர்த்த, மைசூர், வசுந்தரா, வஸ்த்ரகலா, விவாஹா\nஆரணி, இழை, கஜம், காஞ்சிபுரம், சுபமுகூர்த்த, ஜடாவு, தலைப்பு, திரிப்பு, நார், நெய்தல், நெய்வு, பட்டு, பட்டு புடவை, பட்டுப் புடவை, பனாரஸ், பருத்தி, பார்டர், பிரைடல், புடவை, மீட்டர், முஹூர்த்த, மைசூர், வசுந்தரா, வஸ்த்ரகலா, விவாஹா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Reserve%20Bank%20of%20India", "date_download": "2020-08-05T12:12:30Z", "digest": "sha1:NYKD22HHIXRNZPURQOTJLLY2SKMGGX5Y", "length": 6768, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Reserve Bank of India - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸைடஸ் கெடிலாவின் தடுப்பூசி 2 ஆம் கட்ட சோதனை\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்...\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலம...\nகூட்டுறவு வங்கிகளை RBI கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nநாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. நாடு ம...\nஅ��்னிய செலாவணி கையிருப்பில் உலகில் இந்தியாவுக்கு 5ஆம் இடம்\nசுமார் 38 லட்சம் கோடி ரூபாயுடன், உலகிலேயே அதிகம் அன்னிய செலாவணியை இருப்பு வைத்துள்ள 5 ஆவது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. முதல் காலாண்டில் நடப்புக் கணக்கில் சேர்ந்த உபரி தொகை, பங்குசந்தை முதலீடுகள்...\nகொரோனா தொற்று காரணமாக, நாட்டின் பொருளாதார நிலவரம் மற்றும் தங்களது நிதி நிலைமை குறித்த நுகர்வோரின் நம்பிக்கை, வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சீர்குலைந்து விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சென்...\nYes Bank-ஐ நிர்வகிக்க புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும் - RBI தகவல்\nயெஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வங்கியை நிர்வகிக்க புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாராக்க...\nNO வங்கி ஆனது YES வங்கி..\nYes வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களின் முழு பணமும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்திற்குள் Yes வங்கி, மறு சீரம...\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் வெற்றி\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nமாடலிங் டு கலெக்டர்: முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் மு...\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா... கர்நாடக உள்...\n’வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட், 200 கி.மீ அப்பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ammadi-ammadi-song-lyrics/", "date_download": "2020-08-05T10:18:24Z", "digest": "sha1:TIWXN2M3JEVR33DMHCYQXV3TCALYPVN5", "length": 6680, "nlines": 207, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ammadi Ammadi Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nகுழு : ம்ம்ம் ம்ம்ம்\nபெண் : அம்மாடி அம்மாடி\nநெருங்கி ஒரு தரம் பாக்கவா\nபெண் : யம்மாடி யம்மாடி\nவா இழந்ததை மீட்க வா\nஓ… இரவலும் கேட்க வா\nபெண் : ஹேய் அம்மாடி\nபெண் : யம்மாடி யம்மாடி\nவா இழந்ததை மீட்க வா\nஓ… இரவலும் கேட்க வா\nபெண் : என்னை நான்\nபெண் : விலகி இருந்திட\nவிவரம் தெரிந்த பின் ஓடினால்\nபெண் : ஏனடா இது\nபெண் : அணிந்த உடைகளும்\nஎத��்கு இடைவெளி என்று தான்\nபெண் : கூடுதே ஆவல்\nகுழு : ம்ம்ம் ம்ம்ம் ஹேய்\nஹேய் குழு : ம்ம்ம் ம்ம்ம்\nபெண் : ஹேய் அம்மாடி\nபெண் : யம்மாடி யம்மாடி\nவா இழந்ததை மீட்க வா\nஓ… இரவலும் கேட்க வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/35586/", "date_download": "2020-08-05T11:15:08Z", "digest": "sha1:VOW2LUUINJMOBVSTR53CYC6MNW3RFFE6", "length": 3610, "nlines": 46, "source_domain": "www.tamilminutes.com", "title": "குழந்தைகள் தான் விலைமதிப்பில்லாத சொத்து! | Tamil Minutes", "raw_content": "\nகுழந்தைகள் தான் விலைமதிப்பில்லாத சொத்து\nகுழந்தைகள் தான் விலைமதிப்பில்லாத சொத்து\nஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அள்ளத் தருவதும், நமது சோகத்தை மறக்க வைத்து புன்னகையில் ஆழ்த்துவதிலும் குழந்தைகளுக்கு ஈடு இணை இல்லை. பல கோடிகள் செல்வம் இருந்தும் ஒரே ஒரு குழந்தை இல்லையெனில் அந்த வீடு வெறுமையாகவே இருக்கும்\nதீபாவளி, பொங்கல், புத்தாண்டு போல், குழந்தைகள் தினத்தையும் ஒரு பண்டிகை போல் மகிழ்வுடன் அனைவரும் கொண்டாட வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை\nஇன்றைய தினத்தில் நம்முடைய குழந்தைகளினால் நமக்கு கிடைத்த பாக்கியத்தை நினைந்து, நமது அன்பால் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இன்றைய தினத்தில் நமது குழந்தைகள் மட்டுமல்ல, அனைவரது குழந்தைகளையும் நம் பிள்ளை போன்றே எண்ணி, அவர்களது நலனை உணர வேண்டும்\nகுழந்தைகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தினம் தான் குழந்தைகள் தினம். ஆனாலும், இந்த நல்ல தினத்தை சர்வ சாதாரண நாள் போன்று கடத்தாமல் ஒரு சிறப்பு தினமாக கருதி அனைவரும் கொண்டாட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65927", "date_download": "2020-08-05T10:52:03Z", "digest": "sha1:LAX22L6UDMVZR6D25X6XT6SXVN4VUHAZ", "length": 11375, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கோத்தாபயவின் குடியுரிமை ; ஆவணங்களை வெளியிட்ட பொதுஜன பெரமுன எம்.பி. | Virakesari.lk", "raw_content": "\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் த��ண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகோத்தாபயவின் குடியுரிமை ; ஆவணங்களை வெளியிட்ட பொதுஜன பெரமுன எம்.பி.\nகோத்தாபயவின் குடியுரிமை ; ஆவணங்களை வெளியிட்ட பொதுஜன பெரமுன எம்.பி.\nசிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தாபய ராஜ­பக்ஷ தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை ரத்துச் செய்­து­கொண்­டு­விட்டார் என்று தெரி­விக்கும் வகை­யி­லான ஆவ­ணங்­களை கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காஞ்­சன விஜே­சே­கர நேற்று வெளியிட்டார்.\nபாரா­ளு­மன்ற உறுப்­பினர் காஞ்­சன விஜே­சே­கர தனது டுவிட்டர் தளத்தில் இந்த ஆவ­ணங்­களை நேற்று வெளியிட்டார்.\nமுன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தாபய ராஜ­ப­க்ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்­கொள்­வதை தடுக்­கு­மாறு நேற்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட மனு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ள­ப­ட­வுள்ள நிலை­யி­லேயே இவ்­வாறு ஆவ­ணங்கள் வெளியி­டப்­பட்­டுள்­ளன.\nஇவ்­வ­ருடம் மே மாதம் 23 ஆம் திகதி திகதியிடப்பட்ட நிலையில் இந்த ஆவணங்கள் வெ ளியிடப்பட்டுள்ளன.\nகோத்தாபய குடியுரிமை ஆவணங்கள் காஞ்­சன விஜே­சே­கர Presidential Candidate Gotabaya Kanchana Wijesekera\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:16:33 பொது தேர்தல் வாக்களிப்பு நுவரெலியா மாவட்டம்\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:21:12 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின���ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/singam-3review/", "date_download": "2020-08-05T10:45:30Z", "digest": "sha1:MBLWRU7QS7C62H5PHPXAYSK6FXDNCDWB", "length": 17290, "nlines": 178, "source_domain": "newtamilcinema.in", "title": "சிங்கம் 3 - விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nசிங்கம் 3 – விமர்சனம்\nசிங்கம் 3 – விமர்சனம்\nஆமையை வைத்து படம் எடுத்தாலும், அதையும் ஆறு கால் பாய்ச்சலில் ஓட வைப்பதுதான் டைரக்டர் ஹரியின் ‘ரன்வே’ மனசு இந்தப்படத்தில் சிங்கமே கிடைத்திருக்கிறது. அப்புறமென்ன இந்தப்படத்தில் சிங்கமே கிடைத்திருக்கிறது. அப்புறமென்ன ஆயிரம் கால் பாய்ச்சல் போட்டிருக்கிறார் ஹரி. கடந்த சில வருஷங்களாகவே காக்கியின் ஜாக்கியாக உலா வரும் ஹரி, இந்தப்படத்திலும் போலீசின் கம்பீரத்தைதான் நம்பியிருக்கிறார். ஆனால் ஒன்று… கலர் மாறாத காக்கியும், காக்கி மாறாத கதையும் சற்றே அலுப்பு தருவதால் மிஸ்டர் ஹரி… நடுவுல கொஞ்சம் பக்கத்தை மாற்றுங்க\nதூத்துக்குடி துரைசிங்கம், இப்போது ஆந்திரா கவர்மென்ட்டின் அழைப்பை ஏற்று அங்கே கிளம்புகிறார். போன இடத்தில் போலீஸ் அதிகாரியை போட்டுத் தள்ளிய ஆளை கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தம். வால் பிடித்துக் கொண்டே போனால், முடிவு ஆஸ்திரேலியாவில் போய் நிற்கிறது. சிட்னி வரைக்கும் டிராவல் பண்ணி, எதிராளியை சட்னி பண்ணும் வேலை நம்ம துரை சிங்கத்திற்கு. எச்சில் முழுங்கினால் கூட, இடியை செரித்தது போலவே இருக்கிறார் சூர்யா. கடைசிவரை தன் கம்பீரத்தால் தியேட்டரை கட்டிப் போடுகிற அவரது ஆளுமைக்கு மொத்த தியேட்டரும் சரண்டர் சண்டைக்காட்சிகளில் ‘புயல் விழுங்கி’ பூதலிங்கமாகி டெரர் கிளப்புகிறார். காதல் காட்சியை கூட கண்ட்ரோலில் வைத்துக் கொள்ளும் இயக்குனரால், வெளிநாட்டில் ஆடும் சில டூயட்டுகளில் மட்டும்தான் ரெஸ்ட் தரப்படுகிறது சூர்யாவுக்கு. மற்றபடி நாடி, நரம்பு, சதை, நகம் என்று அத்தனை பார்ட்களையும் பரபரப்பாகவே வைத்திருக்கிறார் சூர்யா.\n என்பதுதான் நடுவே நுழைக்கவே சிரமப்படும் லவ் ஏரியா. சிங்கம் 2 வில் சூர்யாவுடன் கல்யாணம் ஆன அனுஷ்கா, இந்தப்படத்தில் கரெக்டாக வந்து பிட்டிங் ஆகிக்கொள்கிறார். சூர்யாவை டைவர்சி என்று நம்பி, மனசை பறி கொடுக்கும் ஸ்ருதி அப்புறம் அழையா விருந்தாளியாக இந்த அதிகாரியின் ஏரியாவுக்குள் நடமாடுவதும், வில்லன்களிடம் சிக்கி சிராய்ப்புக்கு ஆளாவதும் பெரிசாக நோக விடவில்லை. பட்… அவரது கவர் ஸ்டோரியால் கலங்கி, அதற்கப்புறம் சூர்யா நடத்தும் அந்த அதிரடி ஆபரேஷனில் புல்லட் வேகம். அப்படியொரு ஆபிசர் எப்பவும் எங்கும் வேணும் என்று தியேட்டரை ஏங்க விடுகிறார்.\nஅனுஷ்காவுக்கு கால் கட்டுப் போட வேண்டிய பருவம் தாண்டியாச்சு என்பதை இப்படம் பார்த்தபின்புதான் உணர்ந்து கொள்ளும் அவரது குடும்பம். சற்றேயல்ல…. சரியான புஷ்டி பூனையாகிவிட்டார் அவர். இருந்தாலும், காதலிப்பதற்கு கண் போதுமே\nலொட லொட பேச்சும், தொள தொள ஷர்ட்டுமாக வந்து சூரியை காலி பண்ணுகிறார் ஸ்ருதிஹாசன். இவர் சீரியஸ்சாக அழுகிற காட்சிகளில், அதைவிட சீரியஸ் ஆக சிரிக்கிறது தியேட்டர். ஸ்ருதியை சொந்தக்குரலில் பேச வைத்த தைரியத்திற்காக தனியாக ஒரு மெடல் குத்��லாம் ஹரிக்கு.\nசூரியும், ரோபோ சங்கரும் காமெடி என்றாலும், இருவருமே திக்கி திணறி திடுக்கிட வைக்கிறார்கள். ஆமா… படம் போற வேகத்தில இவங்களுக்கெல்லாமா முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்று நினைத்திருக்கலாம். வெட்டியா கிடக்கிற பனை ஓலையை லட்டியால தட்டுன மாதிரிதான் இருக்கிறது இவர்களின் எபிசோட்\nராதிகா, ராதாரவி, ஜோ மல்லூரி என்று சுமார் ஒரு டஜன் பெரிய நடிகர்கள் நடிகைகள் இருந்தாலும், துளியூண்டு கேரக்டர்களில் வந்து போகிறார்கள். அந்த வில்லன் மட்டும் மதன்மித்ரா விளம்பர மாடல் போல சிலுப்பிக் கொண்டு நிற்கிறார். ஆஸ்திரேயாவுக்கே போய் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் சூர்யா, எதிர்பாராத விதத்தில் வில்லனை அலற விடுவதும், அதே வில்லன் இந்தியாவுக்கே தேடி வந்து உதை வாங்குவதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஏரியா.\nஇசை ஹாரிஸ் ஜெயராஜ். நல்லவேளை… டைட்டிலை கவனித்ததால் அறிய முடிந்தது. இவரது சம்பளத்தில் பாதியை பிடுங்கி இப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு கொடுத்தால், ஜெல்யூசிலுக்கு அவசியப்படாமல் செரிக்கும்\nதிரைக்கதைதான் ஓட வேண்டுமே தவிர, திரை அல்ல என்கிற தத்துவத்தை சற்றே அலட்சியப்படுத்தி, திரையையும் ஃபார்ஸ்ட் பார்வேடு ஆக்குகிறார் ஹரி. கடந்த சில படங்களாக மன வேகத்தை விட வேகமாக ஓட வேண்டும் என்று நினைத்து அதையே ஒரு ஸ்டைலாக பின்பற்றுவது நல்லதா, கெட்டதா புரியல சார். அப்புறம் அந்த கிராபிக்ஸ் சிங்கம்… புரியல சார். அப்புறம் அந்த கிராபிக்ஸ் சிங்கம்…\nசிங்கம் 4 வந்தாலும் ஆச்சர்யமில்லை. அதற்குள் வேறொரு திரைக்கதை ஸ்டைலை பழகிக் கொண்டால் ஹரியின் துரை சிங்கத்தை நாலாவது முறையும் தரிசிக்க நாங்க ரெடி\n டைரக்டர் ஹரியின் வித்தியாசமான அப்ரோச்\nசிங்கம் 4 க்கு இப்பவே அட்வான்ஸ் ஹீரோ விஜய்யா\n36 வயதினிலே – விமர்சனம்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் – விமர்சனம்\nநான் வளைச்சா கம்பி நீ வளைச்சா புல்லு\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97575", "date_download": "2020-08-05T11:27:47Z", "digest": "sha1:PB3QCNZ6F7D3OACRDZ7LE5XR7BPM5ON5", "length": 6791, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா", "raw_content": "\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\nஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார்.\nபாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nதிரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘தம்பி’ என்று பெயர் வைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தம்பி என்று பெயர் வைத்து இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள்.\nமேலும் இப்படத்தின் டீசர் நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் டிசம்பர் 20ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nகாவல் நிலையத்தில் வைத்து வணிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த சூர்யா தேவி\nவாணி ராணி, அரண்மனைக்கிளி தொடர்களில் நடிக்கும் பிரபல நடிகைக்கு கொரோனா உறுதி\nஇது படமல்லஸ பாடம்ஸ ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது – பாரதிராஜா புகழாரம்\nவிஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகவிர��க்கும் மாஸ்டர் படத்தின் ட்ரைலர்\nடைரக்டர் சொன்ன கதை ஒன்று; படமாக்கிய கதை வேறு...”\nகடற்கரையில் போலீசில் சிக்கினாரா ஜூலி\nபிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/8767", "date_download": "2020-08-05T11:14:34Z", "digest": "sha1:32EU2C6G2D46HIGMKUDGUJBUJYIBM6BG", "length": 7862, "nlines": 66, "source_domain": "www.vidivelli.lk", "title": "அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமைக்கு நாம் பொறுப்பு இல்லை", "raw_content": "\nஅமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமைக்கு நாம் பொறுப்பு இல்லை\nஅமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமைக்கு நாம் பொறுப்பு இல்லை\nபைஸரும் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் பிரதமர்\nஅமைச்­ச­ர­வையில் முஸ்லிம் அமைச்­சர்கள் எவ­ரு­மில்லை என்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு நாம் பொறுப்­பல்ல. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக முஸ்­லிம்கள் எவரும் இல்­லா­ததால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு அமைச்­சுப்­ப­தவி வழங்க முன்­வந்­த­போதும் அவர் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். நேற்று முன்­தினம் தமிழ் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை பிர­தமர் அலரி மாளி­கையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போது அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் அமைச்­சர்கள் எவரும் இடம்­பெ­றாமை குறித்து எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில், அமைச்சுப் பத­விக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தனது பட்­டி­யலில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சிபா­ரிசு செய்­ய­வில்லை என்­றாலும் பைசர் முஸ்­த­பா­வுக்கு அமைச்சுப் பதவி வழங்க முன்­வந்தோம். ஆனால் அவர் அதனை நிரா­க­ரித்தார். எனவே எமது அர­சாங்­கத்தில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் வேண்­டு­மாயின் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்­க­ளது தலை­மைகள் எதிர்­வரும் தேர்­தலில் சிந்­தித்து செயற்­பட வேண்டும்.\nஎமது கட்­சியில் முஸ்லிம் பிர­தி­நி­தி­களை முஸ்லிம் மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்­போது முஸ்­லிம்கள் அமைச்­ச­ர­வை­யிலும் இடம்­பெ­றலாம்.\n13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் நாம் முன்­ன��ய நிலைப்­பாட்­டிலே இருக்­கிறோம். அதில் மாற்­றங்கள் இல்லை. ஆனால் பல தசாப்­த­கா­ல­மாக தமிழ் தலை­வர்கள் தமிழ் மக்­களை ஏமாற்றி வரு­கி­றார்கள். தமி­ழர்­களை தமிழ் தலை­வர்கள் ஏமாற்­றி­யது போன்று நாம் ஏமாற்றத் தயா­ராக இல்லை.\nஜெனீவா மாநாட்டில் இம்­முறை அழுத்­தங்கள் இருக்காது. 2021 ஆம் ஆண்டில் தான் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அதற்குள் நாம் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வோம் என்றார்.-Vidivelli\nரதன தேரரின் பிரேரணைக்கு எதிராக: உயர் நீதிமன்றில் மனு ஏதும் தாக்கல் செய்யப் போவதில்லை\nஈரான்-அமெரிக்க மோதல்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலல்ல\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும் August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_4.html", "date_download": "2020-08-05T10:32:15Z", "digest": "sha1:233RV343UXDTLMM4BTZ4TZDG7IKRK3NU", "length": 20760, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா\nதன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டதை அடுத்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் நேற்று வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nமேலும் இது தொடர்பில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இற்கு இவர் கடிதம் வரைந்துள்ளார். அதில் தனது ஒழுக்க நிலை தவறியதை ஒப்புக் கொண்டும் உள்ளார். இக்கடிதத்தில் மேலும் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.\nஅதாவது, 'சமீப காலமாக பிரிட்டனில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டு வருகின்றன. இவற்றில் எனது முந்தைய நடவடிக்கைகள் குற��த்து எழுப்பப் பட்டிருந்த அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சில சந்தர்ப்பங்களில் என்னால் ஒழுக்கத்தை சரிவரப் பேண முடியவில்லை. எனது நடத்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். பிரிட்டனின் ஓர் உயரிய பதவியான பாதுகாப்புப் படையின் பிரதிநிதியாக அதன் கௌரவத்தைப் பாதுகாக்கத் தவறி விட்டேன். எனவே நான் எனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுகின்றேன்.'\nமைக்கேல் ஃபாலனின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பாதுகாப்புத் துறையின் புதிய அமைச்சராக கேவின் வில்லியம்சன் என்பவரை அறிவித்துள்ளார். தான் பதவி ஏற்றதில் இருந்தே பிரிட்டன் பிரதமர் தெரேசா மே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் எனவும் நெறி தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் எச்சரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின��� சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையு���் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/595805/amp?ref=entity&keyword=state%20land", "date_download": "2020-08-05T10:06:14Z", "digest": "sha1:XARELMKGYZMBDQIXG7JPDBBT75RRZQOS", "length": 9205, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Loss of income due to curfew; Lawyer seeking interest-free loans: Icord notices to federal and state governments | ஊரடங்கினால் வருமானம் இழப்பு; வக்கீல்களுக்கு வட்டியில்லா கடன் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊரடங்கினால் வருமானம் இழப்பு; வக்கீல்களுக்கு வட்டியில்லா கடன் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nசென்னை: ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட வக்கீல்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொளத்தூரை சேர்ந்தவர் வக்கீல் ஆர்.பாலசுப்பிரமணியன் சென்னை ஐகோர்டில் தாக்கல் செய்த மனு: கொரோனாவால் வக்கீல்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வக்கீல்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.\nதமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி: முதல்வர் பழனிசாமி\nமுதற்கட்ட பரிசோதனையில் வெற்றி : செங்கல்பட்டு SRM மருத்துவமனையில் நாளை 2ம் கட்ட கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை\nஅமைச்சர்கள், முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்த ஒளி, ஒலி அமைப்பாளர்கள்: உரிய நிவாரணம் கேட்டு தாம்பரத்தில் மவுனப் போராட்டம்...\nவேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதிருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இயங்க தமிழக அரசு அனுமதி\nசமூக வலைதள வீடியோக்களுக்கு தணிக்கை கோரி வழக்கு; மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்ற வேண்டும்.: ஐகோர்ட் உத்தரவு\nதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n× RELATED வாடிக்கையாளர்கள் வரவில்லை; ஆர்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-whatsapp-new-features-multi-device-support-in-app-browser-new-whatsapp-features-198035/", "date_download": "2020-08-05T11:35:04Z", "digest": "sha1:6KI47LRZJVUTGYQDHMJZQNWPHDLOGXLU", "length": 13782, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாட்ஸ்அப் பயனாளர்களே… உங்களை அசத்த வரும் 5 புதிய அம்சங்கள்", "raw_content": "\nவாட்ஸ்அப் பயனாளர்களே… உங்களை அசத்த வரும் 5 புதிய அம்சங்கள்\nWhatsapp : வாட்ஸ் ஆப் Stories மற்றும் Status கள் போல இனி விரைவில் send messages களும் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தானாக மறைந்து போகும்.\nWhatsApp New Features: உலகம் முழுவது 2 பில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப் உலகளவில் மிகப் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றாகும். இந்த தளம் தொடர்ந்து பல புதிய அமசங்கள் மற்றும் புதுப்பிப்புகளுடன் வருகிறது, இது செய்தியிடல் அனுபவத்தை சிறந்ததாக்குகிறது. சமீபத்தில் வாட்ஸ் ஆப் Dark Mode ஐ அறிம���கப்படுத்தியது, group voice மற்றும் video call ல் பங்குபெறுபவர்களின் வரம்பை 4 லிருந்து 8 ஆக அதிகரித்தது, அடிக்கடி பார்வர்ட் செய்யப்படும் மெசேஜ்களை ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டைகளுக்கு (chat) ஒரே நேரத்தில் அனுப்புவதை தடைசெய்தது.\nவாட்ஸ் ஆப் பல புதிய அம்சங்களை விரைவில் அறிமுகப்படுத்த வேலை செய்துவருகிறது, அதிலுள்ள 5 வரவிருக்கும் அம்சங்களைக் குறித்துப் பார்ப்போம்.\nவாட்ஸ் ஆப் பல சாதன ஆதரவை (multiple device support) பல மாதங்களாக சோதித்து வருகிறது. இயக்கப்பட்டதும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் பயனர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் கணக்கில் உள்நுழைய இந்த அம்சம் அனுமதிக்கும். தற்போது பயனர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் கணக்கில் ஒரே ஒரு சாதனத்தில் மட்டும்தான் உள்நுழைய முடியும். அதே கணக்கு மற்றொரு சாதனத்தில் உள்நுழைந்ததும் (logged into), அது தானாகவே முதல் சாதனத்திலிருந்து வெளியேறி (logs out) விடும்.\nஒரு QR குறியீட்டை (QR code) ஸ்கேன் செய்வதன் மூலம் புதிய தொடர்புகளைச் சேர்க்க உங்களை அனுமதிக்கும் புதிய அம்சம் குறித்து வாட்ஸ் ஆப் வேலை செய்துவருகிறது. பயனர்கள் தங்களது சொந்த தொடர்பு QR குறியீட்டை காண்பிப்பதோடு, மற்றவர்களின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து தங்கள் தொடர்புகளில் சேர்க்கவும் முடியும். இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இயங்குதளங்களின் beta பதிப்புகளில் கிடைக்கிறது, மேலும் நிலையான பதிப்புகளுக்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது நீண்ட காலமாக வேலைகளில் இருக்கும் மற்றொரு அம்சமாகும். 24 மணி நேரத்துக்கு பிறகு தானாக மறையும் வாட்ஸ் ஆப் Stories மற்றும் Status கள் போல இனி விரைவில் send messages களும் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தானாக மறைந்து போகும். சுய ஆழிப்பு (self-destructing) அல்லது மறையும் அம்சத்துக்கு Delete Messages என மறுபெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது நிலையான பதிப்புகளுக்கு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅரட்டைகள் (chats) வழியாக அனுப்பப்படும் இணைப்புகளை (links) திறக்கும் போது அது web browser க்கு redirect செய்யப்படுவதை தவிர்த்து, செய்தியிடல் தளத்தின் உள்ளேயே பயனர்கள் அதை திறக்க அனுமதிக்கும் in-app browser அம்சத்தை கொண்டு வர வாட்ஸ் ஆப் வேலை செய்து வருகிறது. இந்த in-app browser அம்சம் இணைப்புகளை திறப்பதற்கு ஆகும் நேரத்தை குறைக்கிறது. Twitter மற்றும் LinkedIn உட்பட பல ஆப்களில் இந்��� அம்சம் உள்ளது அதன் வழியிலேயே இதுவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாட்ஸ்அப் தற்போது பயனர்கள் கடைசியாக பார்த்த நிலையை (status) தொடர்புகளுடன் (contacts), எல்லோருடனும் (everyone) அல்லது யாருடனும் இல்லை (no one), என்று மூன்று விதங்களில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. தற்போதைய நிலையில் உங்களுடைய கடைசியாக பார்த்த நிலையை நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்துக் கொள்ள முடியாது. ஆனால் அதை செய்யக்கூடிய ஒரு அம்சம் குறித்து வாட்ஸ் ஆப் வேலை செய்துவருகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 ல���்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:02:56Z", "digest": "sha1:FEUM6JYC45ZVPU6KHLP3EYAW572HM42M", "length": 13441, "nlines": 47, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "திருமணம் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா\nஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா\nபொதுவாக இன்று இந்தியர்கள், இந்தியா அல்லாத இந்தியாவிற்குப் பொறுந்தாத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம்……….முதலியவற்றைப் பின்பற்றுவதால்தான் இத்தகைய சோரம் போகும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.\nகுறிப்பாக, இந்தியா எனும்போதே “பாரதத்தை” விட்டுவிடுகிறோம். அரசியல் நிர்ணய சட்டம், இந்தியா என்கின்ற பாரதம் என்றதால், பாரத்தத்தை மறைந்து வாழ்கின்ற பாரத மக்கள், தங்களது தாம்பத்திய, குடும்ப, ஆண்-பெண் நல்லுறவுகளை இழந்து உழல வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.\n“கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா” என்று ஆரம்பித்து, “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” என்றாகியபோதே, பொறுப்புள்ள மக்கள் அதைப் பற்றி சிந்திக்காமல், வெட்டியாக நேரத்தை விரசத்தில் வீணாக்கி, தமிழை விபச்சரமாக்கிய, கொச்சைப்பேர்வழிகளைத் தலைவர்களாக்கினார்கள். அவர்கள்தாம் அன்று “(……………)…………………ஆளுக்குப்பாதி” என்று போஸ்டர்கள் ஒட்டி, இத்தகைய சீரழிவை ஆரம்பித்து வைத்தனர். எனவே, அந்த அயோக்கியர்களை ஏன் விரட்டக்கூடாது\nகுறிச்சொற்கள்:கணவன், கற்பு, குடும்பம், சோரம், தாம்பத்தியம், படி தாண்டும் பத்தினிகள், மனிவியை வாடகைக்கு விடும் கணவன்கள், மனைவி\nஆனந்த குடும்பம், ஆன்மீகப் புரட்சி, ஆலமரக் குடும்பம், இந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், இந்துக்களுக்கு எச்சரிக்கை, இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, காந்தியும் திராவிடமும், கிருத்துவ மதவெறியர்கள், கூட்டுக் குடும்பம், கோயில், சடங்குகள், சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு, சைவதூஷண பரிகாரம், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திருமண முறை, திருமணம், நல்லதொரு குடும்பம், பாலியல் ரீதியிலான சிந்தனைகள், பாலியல் ரீதியிலான விளக்கங்கள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் தாலி : தமிழரை மணந்த செர்பிய பெண் பெருமிதம்\nஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் தாலி : தமிழரை மணந்த செர்பிய பெண் பெருமிதம்\nராமநாதபுரம் : ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும், ‘தாலி’ கட்டும் முறைக்காக தமிழரை மணப்பதாக, ‘செர்பிய’ நாட்டு பெண் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், மன்னார்குடி, மேல நத்தத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (24). கேட்டரிங் டெக்னாலஜி முடித்த இவர், கோவா ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். லண்டனில் எம்.பி.ஏ., படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லண்டன் சென்ற அவருக்கு, வகுப்பு தோழியாக ‘செர்பிய’ நாட்டை சேர்ந்த மெரியா அர்ஜினா (22) என்பவர் அறிமுகமானார். இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. சந்திக்கும் போதெல்லாம், தமிழகத்தின் திருமண முறை பற்றியும், சடங்குகள் குறித்தும், மெரியா அர்ஜினாவுக்கு பிரபாகரன் விளக்கியுள்ளார். இதை கேட்டு வியப்படைந்த அர்ஜினா, தங்கள் திருமணமும் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தார். இதன்படி, பிரபாகரன் 20 நாட்கள் விடுமுறையில், அவரை அழைத்து கொண்டு தமிழகம் வந்தார். பெற்றோரிடம் தனது திருமணம் குறித்து தெரிவித்தார்.\nமூத்த சகோதரருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இவர்களது திருமணத்தை ஏற்க மறுத்தனர். ’20 நாட்களுக்கு மட்டுமே விசா இருப்பதால், மற்றொரு முறை வர வாய்ப்பில்லை’ என, பிரபாகரன் மன்றாடினார்.வேறு இடம் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு, பெற்றோர் தெரிவித்தனர். கோவாவில் பழகிய, ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்டு விவரங்களை கூறினார். அவரது ஏற்பாட்டில், ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவிலில் நேற்று இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். மணப்பெண் மெரியா அர்ஜினா கூறுகையில், ”தாலி என்பது கயிறாக இருந்தாலும், அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை, என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,” என்றார். மொபைல் போனில் தொடர்பு கொண்ட பிரபாகரனின் பெற்றோர், மணமக்களை வாழ்த்தினர்.\nகுறிச்சொற்கள்:சடங்குகள், தமிழகத்தின் திருமண முறை, தமிழர், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தாலி, திருமண முறை, திருமணம், பெண்ணின் சாதனை\nஅழகான குடும்பம், சடங்குகள், தமிழர் திருமணம், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், தாலி, திருமண முறை, திருமணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-05T11:10:53Z", "digest": "sha1:Q4DAAJTYJGAECEHS353TEJRWJILYHJBG", "length": 7023, "nlines": 72, "source_domain": "www.tamilminutes.com", "title": "விஜய் சேதுபதி Archives | Tamil Minutes", "raw_content": "\nவிஜய்சேதுபதி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ‘துக்ளக் தர்பார்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘துக்ளக் தர்பார்’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு...\nவிஜய் சேதுபதி படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் நடிகை ரோஜா \nநடிகை ரோஜா 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படத்தின்மூலம் அறிமுகமானார். இவர் கார்த்திக், பிரபு, அஜித் என அனைவருடனும் ஜோடி போட்டு...\nஇந்துமதக் கடவுளை அவமதித்த விஜய் சேதுபதி… வலுக்கும் கண்டனங்கள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான...\nபசி என்ற நோய்க்கு தடுப்பூசி வேண்டும்… விஜய் சேதுபதி உருக்கம்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 46 ஆயிரத்து 433 ஆக உள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம்...\nசூர்யா வெளியிட்ட அறிக்கை… ஆதரவு தெரிவித்த விஜய் சேதுபதி\nஜோதிகா சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கோயில் உண்டியல்களில் வீணாக காசு போடுவதைவிட மருத்துமனைகள் மற்றும் பள்ளிக் கூடங்களுக்கு செலவு...\nஜோதிகா பிரச்சினை கருத்து தெரிவிக்காத விஜய் சேதுபதியின் புதிய கருத்து\nஜோதிகா தஞ்சாவூர் கோவிலையும் அரசு மருத்துவமனையையும் ஒப்பிட்டு பேசி அது சர்ச்சையாகி அதில் பல ஹிந்து அமைப்புகள், தமிழர் அமைப்புகள் தலையிட்டது...\nவிஜய் சேதுபதி பெயரில் போலி டுவிட்\nசமீபத்தில் தஞ்சாவூர் ஷூட்டிங் சென்றிருந்த ஜோதிகா அங்குள்ள ராஜராஜசோழன் கட்டிய பெரியகோவிலை பார்த்து விட்டு, அருகில் இருந்த பெரிய ஆஸ்பத்திரியின் அவல...\nராமராஜன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா\n1985ல் வந்த மண்ணுக்கேத்த பொண்ணு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ராமராஜன். தொடர்ந்து மருதாணி, ஹலோ யார் பேசுறது, உள்ளிட்ட படங்களை...\nவிஜய் மகனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான...\nமஞ்சு வாரியரின் படத்தில் விஜய் சேதுபதி\nஅசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மஞ்சு வாரியர். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியான இவர் தற்போது இரண்டாவது ரவுண்ட் வருகிறார். அசுரன் படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/karthikai-selvan-get-negative-report/", "date_download": "2020-08-05T10:07:09Z", "digest": "sha1:P3OHZWUTE2VD6SUDGGLUAPZ6M5ZEBAFY", "length": 12910, "nlines": 119, "source_domain": "www.tnnews24.com", "title": "வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள், கார்த்திகை செல்வனை கிழித்து தொங்கவிட்ட ஊர் மக்கள் !! - Tnnews24", "raw_content": "\nவெளிவரும் அதிர்ச்சி உண்மைகள், கார்த்திகை செல்வனை கிழித்து தொங்கவிட்ட ஊர் மக்கள் \nஊடகங்கள் என்பது உண்மையை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்காக உருவான காலம் மாறி தற்போது கட்சியின் நிலைப்பாட்டை எடுத்து சொல்வதற்கான களமாக மாறிவிட்டதாக ஊடகத்தில் பணிபுரியும் நபர்களே விரக்தியில் பேசும் அளவிற்கு தற்போது தமிழக ஊடகங்களின் செயல் மாறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உண்டாக்கியுள்ளது.\nதற்போது அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைத்துள்ள சம்பவம் செங்கல்பட்டு அருகில் நடந்த இளம்பெண் சந்தேக மரணம் , செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தில் கடந்த 24 ஆம் தேதி சசிகலா என்ற பெண் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பெயரில் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றே உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்த சம்பவம் நடந்த மறுநாள் சசிகலா தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் போலீஸில் புகார் அளித்தார். அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் என் தந்தையை கொலை செய்துவிட்டு நடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.\nகுற்றம்சாட்டப்பட்ட இருவரும் சசிகலா குளிக்கும் ப்போது வீடியோ எடுத்து, அதனி வைத்து மிரட்டி சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியுள்ளார்கள் என கூறி, மீண்டும் தனது தங்கையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சுடுகாட்டில் காத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவர் ஊடகங்களின் கவனத்தை பெறவும் தனது தங்கையின் சாவிற்கு நீதி கிடைக்கும் வகையிலும் முக்கிய ஊடகங்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.\nஆனால் அவை துண்டு செய்தியாக போட்டுவிட்டு நகர்ந்துவிட்டன காரணம் சிக்கியிருப்பது திமுக பிரமுகர், இதனால் மனமுடைந்த நபர் கார்த்திகை செல்வனை தொடர்பு கொண்டு சிறப்பு விவாதங்கள் நடத்தி மக்கள்மத்தியில் கொண்டு சென்று ஏழை இளம்பெண்ணின் சாவிற்கு நீதி பெற்றுத்தருமாறு கேட்க முனைந்துள்ளார்.\nகாரணம் அவர் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கார்த்திகை செல்வனை சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார், இந்த நிலையில் அனைத்தையும் கேட்டுக்கொண்ட கார்த்திகை செல்வன் அதுகுறித்து எந்த வார்த்தையும் பேசாமல் குற்றசாட்டு குறித்து ஊடகத்தில் விவாதம் செய்யாமலும் இருட்டடிப்பு செய்ததாக அந்த ஊர் மக்கள் கொந்தளிப்புடன் பேசுகின்றனர்.இத்தனைக்கும் ��ந்த ஊர் இளைஞர் அவரை வாழ்த்தி சிறந்த தொகுப்பாளர் என ஊடகத்தில் எழுதியிருக்கிறார்\nடெல்லியில் தப்பு நடந்த பேசுறாங்க.. குஜராத்துல இளம்பெண் செத்தா விவாதம் நடத்துறாங்க, ஆனா சென்னைக்கு பக்கத்தில் செங்கல்பட்டில் நடந்த சம்பவம் குறித்து பேச இவனகளால் முடியாதா இல்லை அரசியல் கட்சிக்கு விலைபோய்விட்டார்களா என மிகவும் கொந்தளிப்புடன் ஊர் மக்கள் பேசும் காட்சி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஒருவேலை இறந்த பெண் இந்து என்பதாலும், குற்றம்சாட்டப்பட்ட நபர் திமுக பிரமுகர் என்பதாலும் தமிழக ஊடகங்கள் அஞ்சுகிறதா எனவும் இனியும் இவர்களை நம்ப கூடாது எனவும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளனர், இனியாவது கார்த்திகை செல்வன் இளம்பெண்ணின் மர்ம மரணம் குறித்து வாய் திறப்பாரா\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official\nசெய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்\nசூரியாவின் சூரைப் போற்று படத்தை 100 கோடிக்கு வியாபாரம்\n ட்விட்டரில் பிரபல இயக்குனர் அதிருப்தி..\nநோட்டீஸ் அனுப்பிய ஸ்டாலின் ஒரே போடாக போட்ட K K செல்வம் \nபொதுசிவில் சட்டம் வரப்போகிறதா எதிர்பார்ப்பை அதிகரிக்கும் AUG -5, வைரலாகும் நோட்டீஸ் \nஒரே ட்வீட் பரபரப்பை உண்டாக்கிய யோகி ஆதித்யநாத் மம்தா உட்பட எதிர்ப்பாளர்கள் கடும் அதிர்ச்சி\nஒரு எம் எல் ஏ அதிருப்தியில் கட்சி மாறுகிறார் என எண்ணி இருந்தோம் விஷயமே வேறு \nஇதோ ஸ்டாலினின் முதல்வர் கனவில் வெந்நீர் ஊற்றபோகும் அடுத்த சம்பவம் \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68277", "date_download": "2020-08-05T09:49:24Z", "digest": "sha1:XZ6WKTZ6HGR4KZ3FBL3JRFDQGSGAY5OI", "length": 16802, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "குண்டுத் தாக்குதல் விசாரணையிலும் அரசியல் இலாபம் தேடும் எதிர்க்கட்சி - ஹக்கீம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nஅச்சமோ, சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை : விரைந்து வந்து வாக்களியுங்கள் என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுண்டுத் தாக்குதல் விசாரணையிலும் அரசியல் இலாபம் தேடும் எதிர்க்கட்சி - ஹக்கீம்\nகுண்டுத் தாக்குதல் விசாரணையிலும் அரசியல் இலாபம் தேடும் எதிர்க்கட்சி - ஹக்கீம்\nஏப்ரல் குண்டுத் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கத்துவத்தை புறக்கணித்துவிட்டு, இப்போது புதியதொரு குழுவை நியமிக்கின்றனர். எங்களது அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான ஏதேனும் விடயங்கள் இருக்கின்றதா என்று முதலில் பாருங்கள். எல்லாவற்றிலும் அரசியல் இலாபம் நாடுவது எதிர்க்கட்சிக்கு பழக்கப்பட்டுவிட்டது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தது இன்று திகன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பார்த்ததும் மற்றும் கேட்டதுமான சாட்சியங்களை பதிவுசெய்து பரிந்துரைகளை சரியாக பெற்றுக் கொடுத்தோம். புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவல்கள் தேவையான நேரத்தில் முன்வைக்கப்படவில்லை எனில், அதன் கைசேதங்களுக்கு யார் பொறுப்புக்கூறவேண்டும் என்பதை தெளிவாக பரிந்துரை செய்துள்ளோம்.\nஅரச தலைவர்களும் தங்கள் கடமைகளிலிருந்து ஓரளவுக்கு தவறியிருந்தாலும் அதுபற்றியும் தெரிவுக்குழு அறிக்கையில் குறிப்பிட்டோம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் நாட்டின் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைவது வழக்கம். ஆனால், எதிர்க்கட்சிலுள்ள மொட்டு அணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தெரிவுக்குழு அங்கத்துவத்தை பகிஷ்கரிப்புச் செய்தன.\nநாட்டின் பாதுகாப்புக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், கட்சிபேதம் பாராமல் அனைவரும் ஒன்றிணைவது தேசிய மட்டத்தில் சாதாரணமாக நடக்கின்ற நிகழ்வாகும். ஆனால், எமது நாட்டில் அவ்வாறு நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் அரசியல் செய்கின்றனர். எதிரிகள் மீது எப்படி குற்றம் சுமத்தாலாம் என்று மாத்திரமே பார்க்கின்றனர். அரசாங்கத்தின் மீது எல்லாவற்றையும் சுமத்திவிட்டு தப்பிக்கவே பார்க்கின்றனர்.\nநாம் உண்மையை கண்டறிவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தபோது சுதந்திரமாக எமக்கு வேண்டிய எந்த கேள்வியையும் கேட்கமுடியும். அதற்குத்தான் தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் எல்லாக் கட்சிகளுக்கும் தெரிவுக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சியினர் அதனை நிராகரித்து குறுகிய அரசியல் இலாபம் பெற்றுக்கொண்டனர். இப்போது புதிதாக இன்னொரு குழுவை நியமிக்கின்றனர்.\nஎங்களது பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை என்னவென்று முதலில் பாருங்கள். நாம் முன்வைத்த சாட்சியங்களுக்கு புறம்பாக, ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சி என்றாலும் சரி, எதிர்க்கட்சி என்றாலும் சரி, முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிலும் கீழ்த்தரமான அரசியல் இலாபத்தை நாடுவது எதிர்க்கட்சிக்கு பழக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nதிகன ரவூப் ஹக்கீம் Rauff Hakeem\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காள��்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநான் பலமுறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எனினும் 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இம்முறைத்தேர்தலில் ஓர் வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றிருக்கிறேன். எ\n2020-08-05 14:37:31 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு மஹிந்த தேசப்பிரிய\nஅச்சமோ, சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை : விரைந்து வந்து வாக்களியுங்கள் என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு\nஉங்களுடையதும் நாட்டினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற அதியுயர் அதிகாரமுடைய பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\n2020-08-05 13:58:32 வாக்களியுங்கள் தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தல்\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடிக்கும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n2020-08-05 13:51:51 பாராளுமன்ற தேர்தல் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குப்பதிவு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2013/05/02_23.html", "date_download": "2020-08-05T10:56:36Z", "digest": "sha1:K45OYMEPETJPRGLL3XXVWRVHODVVTJOW", "length": 81367, "nlines": 591, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : மான்சி 02", "raw_content": "\nசென்னையில் பரமேஷின் திருமணத்தை முன்நின்று நடத்தியவன் அவன் அப்பா அம்மா இருவரையும் கோவை சென்று பார்க்க நினைத்தபோது அவன் பழைய நன்பர்கள் விடவில்லை அவனை பரமேஷ் மட்டும் தனியாக சந்தித்து 'சத்யா மான்சிய பத்தி என்னடா முடிவு எடுத்திருக்க இப்படியே இன்னும் எத்தனை நாள் இருப்ப ப்ளீஸ்டா ஒரு நல்ல முடிவா எடுடா என்று உன்மையான வருத்தத்துடன் சொல்ல இதோபார் பரமேஷ் உன்கிட்ட நான் முன்னாடியே சொல்லியிருக்கேன் அவள பத்தி மட்டும் பேசாத அப்பறமா நான் நம்ம நட்பயே முடிச்சுக்க வேன்டியிருக்கும் என்று அமர்ந்த குரலில் கூற\nடேய் சத்யா இன்னுமாடா அவ அப்படியே இருப்பா இந்த இரண்டு வருடத்தில் நிறைய மாறியிருப்பாடா அவ என்னதான் உலக அழகியா மாறியிருந்தாலும் எனக்கு வேன்டாம் என்றான் சத்யன் பிடிவாதமாக அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேளாமல் தனது புது மனைவியுடன் தேன்நிலவு கிளம்பினான் பரமேஷ் தனது மற்ற நன்பர்களுடன் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியவன் அடுத்த பத்து நாட்கள் என்ன செயவது எப்படி கழிப்பது என திட்டமிட ஆரம்பித்தான் இறுதியாக நன்பர்கள் அனைவரும் குற்றாலம் சீசன் நன்றாக இருப்பதால் குற்றாலம் கேரள என சுற்றிவிட்டு வரலாம் முடிவெடுத்தனர்திருச்சிக்கும் கீரனுருக்கும் இடையே சிறு ஊரில் பள்ளிகூட தலைமை ஆசிரியர் மூர்த்தியின் வீடு அப்பா ப்ளீஸ்ப்பா இது கடைசி வருசங்கிறதால என் காலேஜ் ப்ரன்ட்ஸ் எல்லோரும் போராங்கப்பா பத்து பேர் மட்டும்தான்ப்பா வேன்கூட என் பிரன்ட் ராகவியோடதுதாப்பா ஒன்னும் பயம் கிடையாதுப்பா என்று வார்த்தைக்கு ஒரு அப்பா போட்டு தன் அப்பாவிடம் கெஞ்சிய மான்சி நீயாவது சொல்லேம்மா என தன் அம்மாவையும் சிபாரிசுக்கு அழைக்க தரையில் கால் பதியாமல் குதித்த மகளை ரசித்த ரேவதி யப்பா எவ்வளவு அழகு என்மகள் என பூரித்து இந்த அழகை அனுபவிக்க அந்த சத்யனுக்கு கொடுத்து வைக்கலயே என்ற ஆதங்கத்துடன் தன் கணவரிடம் திரும்பி ஏங்க இதோ இருக்கிற குற்றாலம் தான அவ மட்டும் இந்த இரண்டு வருசமா எங்க போனா விடுங்க போய்வரட்டும் என்று மகளுக்கு சிபாரிசு செய்ய ஒருவழியாக அப்பாவிடம் சம்மதம் வங்கிய மான்சி படுக்கையறைக்கு ஒடி பீரோவை திறந்து துணிகளை பெட்டியில் அடுக்கியவள் துணிகளுக்கு இடையில் இருந்த ஒரு போட்டோவை எடுத்து முத்தமிட்டு பெட்டியில் வைத்துகொன்டாள் அந்த போட்டோ சத்யனும் மான்சியும் இருக்கும் திருமண போட்டோ குற்றாலம் மெயின் அருவி ஆண்களும் பெண்களும் கொட்டும் அருவியில் வரிசையில் நின்று குதூகலமாக குளித்து கொன்டிருந்தார்கள் சத்யன் ஆண்கள் வரிசையில் காத்திருக்க சத்யன் நன்பன் அஸ்வின் இவன் காதருகே குனிந்து 'சத்யா நான் சொன்னவுடனே திரும்பி பார்க்காதே மெதுவா திரும்பிபார் பொண்ணுங்க வரிசையில ஒரு புளு நைட்டி நம்மயே திரும்பி திரும்பி பாரக்குதுடா என்று கிசுகிசுபாக கூற சத்யன் மெதுவாக திரும்பி பாரக்க அங்கே மற்றவர்களைவிட சற்று உயரமாக இருந்த ஒருத்தி இவனயே உற்று பார்த்துகொன்டிருக்க இவ யாராக இருக்கும் இப்படி பார்க்கராளே என்று சத்யன் யோசித்தவன் அருகில் போய் விசாரிக்கலாம் என அங்கு செல்ல இவன் தன்னருகில் வருவதை பார்த்தவள் அவனை விழியகல நோக்கிவிட்டு தன் தோழிகள் பின்னால் மறைந்தாள் அவளருகில் சென்ற சத்யனுக்கு அந்த விழிகளை பார்த்தவுடனேயே அவள் யாரென்று புரிந்துவிட பாதி வழியில் திரும்பிவிட்டான் அவளா இவள் ஒல்லியான மான்சியா இது அடையாளம் தெரியாமல் குழம்பி போனான் சத்யன் ஆனால் அவள் கண்கள் சொன்னது இது மான்சிதான் என்று திருமணத்தன்றும் சரி அதன் பிறகு இருந்து நான்கு நாட்களும் சரி அவளை சரியாக பார்த்தது கிடையாது இப்போது கொஞ்சம் சதைப்போட்டு 26 ஆக இருந்த மார்பின் அளவு 34 மாறியிருந்தது ஒட்டியிருந்த கண்ணம் லேசாக சதைப்போட்டு மெருகேறி இருந்தது பெரிய கண்களும் அதில் விசிறியாய் படிந்த இமைகளும் பருத்து சிவந்த உதடுகளும் நீன்ட கூந்தலும் மான்சியை அழகியாக காட்டியதுஹோட்டலில் மதிய உணவை முடித்து காட்டேஜ்க்கு திரும்பியவன் கட்டிலில் கால் நீட்டி படுத்து பழைய நினைவுகளை அசைப்போட்டபடி உறங்கிவிட நல்ல உறக்கத்தில் டேய் மச்சான் தூங்கறான் பாருடா எழுந்திரிடா சத்யா என்று அஸ்வின் உலுக்கி எழுப்ப என்னடா டைம் என்றபடி எழுந்து பாத்ரூம் போய் வந்து கடிகாரத்தை பார்க்க அது மாலை ஆறு மணியை காட்டியது அங்கே இருந்த டேபிளில் வோட்கா பாட்டில்கள் வைக்கபட்டிருக்க என்னாங்கடா ஆறு மணிக்கே ஆரம்பிச்சுட்டீங்க என்று அவனும் அந்த கும்பமேளாவில் கலந்துகொள்ள சிறிது நேரத்தில் அத்தனை பாட்டில்களும் காலியாக அனைவருக்கும் போதை தலைக்கு ஏறியது சத்யன் மட்டும் அளவாக குடித்ததால் நிதானமாக இருந்தான் இரவு உணவு வாங்க காரை எடுத்து சென்ற அஸ்வினும் பிரதீ்ப்பும் உணவு வங்கிகொன்டு பரபரப்பாக வந்து டேய் மச்சான் நாம அருவியில பாத்தமே அந்த பொண்ணுங்கல்லாம் நம்ம பக்கத்து காட்டேஜ்லதான்டா தங்கி இருக்காளுங்க கூச்சலிட ச்சு சத்தம் போடாதடா என்று அவனை அடக்கிவிட்டு ஜன்னலருகே போய் பக்கத்து காட்டேஜை பார்க்க அங்கே எல்லா பொண்ணுங்களும் இருக்க மான்சிய மட்டும் பார்க்க முடியவில்லை இரவு எட்டு மணியாக சத்யன் அடிக்கடி ஜன்னலருகே நின்று பக்கத்து காட்டேஜை பார்த்துகொன்டிருக்க அப்போது மான்சி குரூப்பின் வேன் வந்து நிர்க்க எல்லோரும் அதில் ஏற மான்சி மட்டும் அவர்களை வழியனுப்பிவிட்டு கதவை பூட்டிகொண்டு உள்ளே போய்விட சத்யனின் பின்னால் நின்ற அஸ்வின் டேய் மச்சான் இந்த பொண்ணுதான அருவியில உன்னை முறைச்சுப்பார்த்தா என்றவன் சரிடா சத்யா நாம ஒரு பந்தயம் வச்சுக்கலாம் நீ போய் தனியா இருக்கிற அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு வந்துடு பார்க்கலாம் என்று சவால்விட அதற்க்குள் மற்ற நன்பர்கள் 'வாட்ச்மேன் முதுகில் டின்கட்டி அனுப்புவான் 'என்றார்கள் கோரசாக இதில் எதிலும் கலந்து கொள்ளத சத்யன் இவர்களுக்கு மான்சி தன்னுடைய மணைவி எனபது தெரியாதது நல்லதுதான் என்று நினைத்தான் நீன்ட மவுனத்திற்கு பிறகு சரிங்கடா பேசிட்டு என்ன கொஞ்ச நேரம் இருந்துட்டே வர்றேன் என்னங்கடா பந்தயம் கட்றீங்க என்று பதில் சவால்விட நீ சும்மா பேசிட்டு வர்ரதுக்கு எல்லாம் நாங்க பந்தயம் கட்ட முடியாது வேனும்னா அந்த ஜன்னல் கிட்ட வச்சு நீயும் அந்த பொண்ணும் ஒரு கிஸ்ஸடிச்சா வேனா பந்தயம் கட்டுறோம் என்றான் பிரதீப் சரிங்கப்பா முத்தமென்ன அவ பிரன்ஸ் வர்ரவரைக்கும் அவ கூடவே இருந்திட்டு வர்ரேன் என்று சவாலை சத்யன் ஏற்க்க அனைவரும் ஓவென்று கூச்சலிட்டார்கள் உடனே அவர்களை அடக்கியவன் முதல்ல பந்தய பணத்தை வைங்கப்பா என்றான் சிரித்துக்கொன்டே ஆறுபேரும் கத்தையாக பணத்தை டேபிளில் எடுத்து வைக்க சரி இந்த பணம் அப்படியே இருக்கட்டும் என்று வெளியே வந்தவன் வாட்ச்மேன் எங்கே என்று நோட்டம் பார்த்தான் பிறகு இரண்டு காட்டேஜ்க்கும் இடையே இருந்த ஆறடிசுவரை தான்ட முடியுமா என்று பார்க்க முடியும் என்று அவன் அற���வு சொன்னது சுவரை தான்டி குதித்தவன் பின் வாசல் கதவருகே வந்து மெதுவாக கதவை தட்ட உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லை மறுபடியும் சற்று பலமாக தட்ட உள்ளே இருந்து யாரது என்று ஒரு தேன் குரல் கேட்க\nஇவன் நான் தான் சத்யன் என்று பதில் கூற கதவு பாதியளவு திறக்க அந்த பாதி வழியில் அவளை உரசிக்கொன்டு உள்ளே நுழைந்தான் சத்யன் அவள் தலை கவிழ்ந்து நிறக்க சத்யன் அவளை பார்வையால் அளந்தான் 'என்ன வேனும் 'என்றாள் மெல்லிய குரலில் ஒன்னும் இல்லை சும்மாதான் என்றவன் உன்கூட இருந்தவங்க எல்லாம் எங்கே என்று சத்யன் கேட்க அவங்கள்ளாம் பழைய குற்றாலம் போயிருக்காங்க நீ ஏன் போகல லேசாக தலைவலி அதான் போகல என்றாள் தரையை பார்த்து கொன்டே தலைவலி எப்ப இருந்து காலையில அருவிகிட்ட என்னை பார்த்தயே அப்ப இருந்தா என நக்கலாக இவன் கேட்கஅதெல்லாம் ஒன்றும் இல்லை ரொம்ப நேரம் குளிச்சது ஒத்துக்கலை நீங்க எப்படி இங்கே வந்தீங்க என்று தலைகவிழ்ந்து அவனை பார்க்காமலேயே பேசினாள் இங்க பக்கத்து காட்டேஜ்ல தான் தங்கியிருக்கம் என்ற சத்யன் ஏன் என் முகத்தை பார்க்க மாட்டியா மான்சி அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன். என்று அவளை நெருங்கி ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்தி கண்களை பார்த்து கேட்க அவன் தன்னை பெயர் சொல்லி அழைத்தில் தன் பெயரே முக்த்தி அடைந்துவிட்டது போல் மான்சி நினைக்க அவள் மவுனம் இவனுக்கு தைரியத்தை கொடுக்க இன்னும் நெருங்கி ஏன் பதில் பேச மாட்டேங்கற என்கிட்ட பேச பிடிக்கலையா இப்போ தலைவலி சரியாயிடுச்சா என்று பருத்த அவள் கீழுதட்டை பார்த்துகொண்டே சத்யன் கேட்க சிறிது நேர மவுனத்திற்க்கு பிறகு நீங்க ஏன் இந்த நேரத்தில் வந்தீங்க யாராவது பார்த்தா என்ன நிப்பாங்க போயிடுங்க ப்ளீஸ் என்று அவள் சின்ன குரலில் கெஞ்ச நான் உன்கிட்ட தலைவலி சரியாயிடுச்சான்னு அதுக்கு நீ பதிலே சொல்லல என்று அழுத்தமாக அவன் கேட்க அந்த குரல் அவளை பாதிக்க ம்ம் சரியாயிடுச்சு என்றாள் நான் இப்பவே வெளிய போகனுமா என்று அவளிடமே பதில் கேள்வி கேட்டான் அதற்கு அவளிடம் மவுனம்தான் பதிலாக வந்தது அவனே அவள் மவுனத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு தன் கைகளை அவள் இருபுறமும் சுவரில் பதித்து ஊன்றி நின்றான் அவளுக்கும் அவனுக்கும் நூலளவே இடைவெளி இருந்தது அவன் மீது வந்த மதுவின் வாடை அவளுக்கு அச்சமூட்டியது நீங்க குடிச்சிருக்கீங்களா என்றாள் பயந்த குரலில் ம்ம்ம் சும்மா கொஞ்சம்தான் ஏன் அந்த வாடை பிடிக்கலையா என அவன் கேட்கும்போதே அவள் அவன் கைகளை விலக்க முயற்சித்தாள் விலக்கிய அவள் கைகளை பற்றி பின்புறமாக வளைத்து அவளை தன் மார்போடு நெருக்கி சிறைசெய்தான் அவள் திமிறி விடுபட முயல மேலும் சுவரோடு அவளை அழுத்தி அவன் உதட்டுக்கு நேராக இருந்த அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான் அவள் மேலும் திமிற திமிறியவளை அடக்கிகொன்டே தன் கழுதை வளைத்து அவள் கீழுதட்டை கவ்வினான் அவள் உதடு சப்புவதர்க்கு ஏதுவாய் இருந்தது சிறிது நேரம் ரசித்து சுவைத்தவன் மேலுதட்டயும் சேர்த்து கவ்வி முத்தமிட ஏற்ற உதடுகள் என நினைத்தான் தன் நாக்கை கூராக்கி அவள் உதட்டை பிரித்து உள்ளே விட முயன்றான் முடியவில்லை அவள் பிடிவாதமாக உதட்டை சேர்த்து வைத்திருந்தாள்சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு சத்யன்தான் ஜெயித்தான் அவள் வாயினுள் நுழைந்த அவன் நாக்கு அங்கு ஈரப்பதம் எவ்வளவு என்று கணக்கிட்டது தன் நாக்கினால் அவள் சுவாசத்தின் விலாசத்தை அறிய முயற்சித்தான் அவள் வாய் வரண்டு போகும் அளவு உமிழ்நீரை உறிஞ்சி பின் வரண்டு போகாமல் இருக்க தன் எச்சிலை அவளுக்கு அனுப்பினான் மான்சிக்கோ அவன் வாயில் வந்த மது வாடையால் குமட்டல் வரும் போல் இருந்தது அவனிடமிருந்து உதட்டை விலக்க முயற்சித்தாள் அவன் விடவில்லை அவளுக்கு மூச்சு திணறுவது போல இருக்கவும் தானாகவே விடுவித்தான் அவனது நீன்ட முத்தத்தால் ஏர்கனவே பருத்திருந்த அவள் உதடுகள் இன்னும் வீங்கியது போலானது அவனிடமிருந்த விலகி உள்ளே ஓடியவளை பின் தொடர்ந்தவன் தன் நன்பர்கள் நினைவு வர ஜன்னலை பார்த்தான் அஙகே ஒன்றின்மீது ஒன்றாக தலைகள் மட்டுமே தெரிந்தது திரும்பி மான்சியை பார்க்க அவள் இவனுக்கு முதுகுகாட்டி கைகளால் முகத்தை மூடி சுவரில் பல்லிபோல் ஒட்டிநின்றாள் வேகமாக அவளை தன் புறம் திருப்பி அணைத்தவாறு ஐன்னலருகே வந்தவன் அங்கே தன் நன்பர்கள் பார்ப்பதை உறுதிசெய்து கொன்டு அவள் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றி கண் மூக்கு காது கண்ணம் கழுத்து உதடு என முத்தமழை பொழிய அவன் முத்தத்தில் திக்குமுக்காடிப் போனாள் அவளின் இடுப்பில் கைகொடுத்து தன் மார்போடு அனைத்து தூககியவன் அவளை குழந்தைபோல் ஏந்தி படுக்கையறைக்கு தூக��கி செல்ல வெட்க்கம் சுமந்த முகத்தோடு அவன் கைகளில் கண்மூடிகிடந்தாள் மான்சிபடுக்கையில் அவளை கிடத்தி அருகில் சரிந்தவன் அவளை தன்புறம் திருப்பி கழுத்தின் ஓரத்தில் தன் நுனிநாக்கால் தடவ அவள் உடல் சிலிர்த்து கண் மூட நைட்டியின் மேலாக அவள் மார்பில் கைவைத்து வருடியவன் பின்பு அழுத்தமாக அமுக்கி பார்க்க அது தண்ணீர் நிரம்பிய பலூன் போல மென்மையாகவும் திண்மையாகவும் இருக்க இது போல் அவன் கைகள் உணர்ந்ததில்லை என்பதால் அவனுக்கு உடனே அவற்றின் முழு பரிமாணத்தையும் பார்க்க வேன்டும் போல் இருக்க நைட்டியின் ஜிப்பில் கைவைத்தான் அதுவரை கண்மூடி கிடந்தவள் பெண்களுக்கே உறித்தான எச்சரிக்கை உணர்வில் அவன் கைகளை விலக்கி வேனாம் என்றாள் பலகீனமான குரலில் நைட்டியின் ஜிப்பை தடவியபடியே என்ன வேனாம் என்றான் சத்யன் இதெல்லாம் வேனாம் நீங்க இங்கேருந்து போய்டுங்க என அவள் கூற ம்ம்ம் போகனுமா என்று அவள் கழுதை தடவி அங்கிருந்த மெல்லிய செயினை வெளியே எடுத்து அதில் கோர்க்கப்பட்டிருந்த தாலியை திருப்பி திருப்பி பார்த்தவன் அதை அவள் முகத்துக்கு நேராக பிடித்து இது நான் கட்டியது தானே என்றான்கண்களில் மிரட்சியுடன் அவனை பார்த்து ஆமாம் என்பது போல தலையசைக்க அப்படின்னா இதை கலட்டி குடு நான் இங்கேருந்து போயிறேன் என்று சத்யன் மிரட்ட அவனை முறைத்து தாலியை அவன் கையிலிருந்து பிடுங்கி தனது நைட்டிக்குள் போட முயற்சிக்க அவள் கையை பற்றி இரு இரு உணக்கு கோபம் வருதா குடு நானே உள்ள போடறேன் என்றவன் அதை போடும் சாக்கில் நைட்டியின் ஜிப்பை திறந்தான் உள்ளே அவள் பணியன் ஷிம்மி அணிந்திருக்க படுத்த நிலையில் அவள் மார்பு மேல் நோக்கி பிதுங்கி இருந்தது மெதுவாக பிதுங்கி இருந்த மார்பை வருடி அதன் நடு பிளவில் தாலியை அழுத்தி உள்ளேதள்ள இவன் சேட்டை பொருக்காமல் மான்சி கவிழ்ந்து படுக்க அது சத்யனுக்கு இன்னும் வசதியாகிவிட எழுந்த அவள் கால் பக்கம் மண்டியிட்டு நைட்டியை உயர்த்த சந்தனநிறத்தில் சிறு பூனை முடிகளுடன் பளிச்சென்று இருந்தது அவளது கால்கள் அவள் முட்டி வரை நைட்டியை ஏத்தியவன் கால்களை தடவி தடவிப்பார்த்து ரசித்தான் அவனின் ஒவ்வொரு தடவலுக்கும் உடல் சிலிர்த்தாள் மான்சி நேரமாவதை உணர்ந்த சத்யன் மான்சியின் தோழிகள் வரும்முன் வேலையை முடித்து கிளம்ப நினை���்தான் மறுபடியும் அவளருகில் படுத்து நைட்டியின் மேலாக கைவைத்து அழுத்தி பிசைந்து தடவ அவள் கூச்சம் தாளமல் மல்லாந்து படுக்க மறுபடியும் அவள் கவிழாமல் இருக்க அவள் மீது பாதி படர்ந்த நிலையில் காதருகில் மான்சி நைட்டியை எடுத்துடவா என கிசுகிசுப்பாக கேட்க அவள் ம்ஹூம் என கண்மூடி வெட்க்கத்தோடு மறுக்க மூடிய அவள் கண்களில் அவள் விழிகளின் சுழற்சி தெரிய அவள் பதட்டமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்த சத்யன் மூடிய விழிகளி்ல் தன் உதடு பதித்தான் கீழே கையை கொன்டுசென்று நைட்டியை மேலும் உயர்த்தி அவள் எதிர்ப்பை அடக்க உதட்டை கவ்வி தொடையை தடவி மேலும் முன்னேற அவளது உள்ளாடையின் ஆரம்பம் கைகளில் தட்டுபட இடுப்பின் பக்கவாட்டில் அவள் பான்டிஸின் எலாஸ்டிக்கினுல் தன் பெருவிரலை நுழைத்து கீழ்நோக்கி இழுக்க அவளே இழுக்கவிடாமல் தடுக்க ஏய் ப்ளீஸ்டி என்று ஒரு வாரமாக பட்டினிகிடந்து இப்ப பெரிய விருந்துக்காக காத்திருக்கும் தனது ஆண்மையின் எழுச்சியை அவள் தொடையில் வைத்துஅழுத்தி கான்பிக்க அவளே எனக்கு பயமா இருக்கு என்றாள் அவள் காதருகில் தன் உதடு வைத்து என்ன பயம் நான்தானே என்று கூறினான் சத்யன் இதற்க்கு மேலும் நேரங்கடத்துவது முட்டாள்தனம் என்பதை உணர்ந்த சத்யன் அவள் மீது ஏறி முழங்கால் மீது அழுத்தமில்லாமல் அமர்ந்து அவள் பற்றி தூக்கி நைட்டியை உறுவி கீழே போட்டான் உள்ளே அணிந்திருந்த ஷிம்மியை கலட்டும் போது வெளிச்சமா இருக்கு என்றாள் வெட்கமிகுந்த குரலில் சத்யன் சிரித்தபடி கட்டிலைவிட்டு இரங்கி டியூப்லைட்டை அனைத்து நைட்லாம்ப்பை போட அதுவும் வெளிச்சமாகதான் இருந்தது\nகட்டிலுக்கு வந்து அவள் ஷிம்மியை உருவ உள்ளே கறுப்பு நிற ப்ரா அணிந்திருந்தாள் ச்சே எத்தன போட்ருக்காப்பா என மனதுக்குள்எரிச்சல் பட்டவன் பின்புறமாக கையை கொன்டுசென்று அதன் ஊக்கை கலட்டினான்ஆனால் அதை எடுக்க விடாமல் அவனை இறுக்கி அனைத்து கொன்டாள் மான்சி அவளாகவே அனைத்ததில் ரொம்பவே சந்தோஷமானான் சத்யன் அவளை விலக்கி ப்ராவை கலட்டி படுக்கவைத்து பான்டிஸயும் உறுவி அவளை நிர்வானமாக அவள் கைகளால் முகத்தை மூடிகொன்டாள் அவனுடய கைகளும் உதடுகளும் தன்னை கோழையாக்கி விட்டதை உண்ர்ந்தாள் மான்சி கட்டிலைவிட்டு இறங்கி உடைகளை கலைந்து அவனும் நிர்வானமாக உடைச் சிறையிலிருந்து விடுபட்ட அவனது விரைத்திருந்த ஆண்மை மேல்நோக்கி செங்குத்தாக நிமிர்ந்து நின்றது மற்ற ஆண்களுக்கும் இவனுக்கும் என்ன வித்யாசம் என்றால் மற்ற ஆண்களுக்கு விரைத்தால் நேராக நீட்டிகொன்டிருக்கும் இவனுக்கு மட்டும் தொப்புளை முத்தமிடுவது போல் மேல்நோக்கி இருக்கும் சிறிது நேரம் எந்த சத்தமில்லாது போகவே கைகளை விலக்கி கண்களை திறந்த மான்சி அவன் நிர்வானத்தையும் ஆண்மையின் எழுச்சியையும் பார்த்து 'ஐயோ'என்று சத்தமிட்டு முகத்தை மறுபடியும் மூடிக்கொண்டாள் சத்யன் அவள் அழகை அணு அணுவாக ரசித்தான் படுத்த நிலையில் எந்த பக்கமும் சரியாத மார்புகள் அதில் அடர்த்தியற்ற கறுப்பில் சிறுவட்டம் அதன் முனையில் செந்நிறத்தில் இன்னும் வெளியே வராத சிறிய காம்பு அதன் கீழே இவன் கைக்குள் அடக்கலாம் போல சிற்றிடை ஆழிலை வயிற்றில் இவன் சுண்டு விரல் நகம் நுழையும் அளவு சிறு தொப்புள் அழகாக இருந்தது அதன் கீழே இவன் பார்வை செல்ல அங்கே லேசான ரோம வளர்ச்சியுடன் 4 இஞ்ச் விட்டத்தில் முக்கோண வடிவில் கீற்றாக ஒரு பிளவுடன் அற்புதமாக இருந்தது அவள் பெண்மை அவனறிந்த பெண்களில் யாருக்கும் இவ்வளவு அழகாக இருந்தததில்லைஉடனே முத்தமிட வேன்டும் போல் இருக்க உதட்டை அழுத்தி அவள் பெண்மையில் பதித்தான் மான்சி உடல் துள்ள அவன் தலைமுடியை கொத்தாக பற்றி விலக்கி தள்ள அவனோ பிடிவாதமாக தன் மூக்காளூம் உதட்டாலும் அவள் பெண்மையில் உரச அவள் பெண்மையிலிருந்து வந்த அந்த இயற்க்கையான நறுமணம் சத்யனை கிறங்கவைத்தது அவளின் மன்மத பிளவுக்குள் நாக்கை செலுத்த முயன்றான் ஆனால் அவள் சட்டென எழுந்து உட்கார அவள் பெண்மை உள்வாங்க இவன் தலை அவளது தொடைக்கு மேல் வந்தது ஏமாற்றத்துடன் தலைதூக்கி மான்சியை பார்க்க உட்கார்ந்த நிலையில் அவள் மார்பு இவன் முகத்தில் மோதியது அவள் விலகாதவாறு இரண்டு கையால் இடுப்பை சுற்றி வளைத்து அடி மார்பை நக்கி உதட்டால் மார்பு சதையை கவ்வியவன் கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி அவள் வலது மார்பின் காம்பை கவ்வ தடித்த அவன் உதடுகளுக்கு அந்த சிறிய காம்பு அகப்படாமல் வெளியேறியது இது சரிவராது என்று நினைத்த சத்யன் தன் பற்களால் லேசாக கடித்து இழுக்க புதுமையான உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட மான்சி அவன் தலைமுடியை கொத்தாக பற்றி கொன்டாள் சத்யனோ பசியெடுத்த வேங்கையின் நிலையில் இர��ந்தான் அவளே எதிர்ப்பே இல்லாமல் அடங்கி கிடந்தாள் வெகு நேரம் அவள் மார்புகளை மாற்றி மாற்றி சுவைக்க இப்போது அவள் காம்புகளிரன்டும் நன்றாக வெளியே தெரிந்தது மான்சியிடமிருந்து மெல்லிய முனங்கல் வர அவள் தயாராகிவிட்டதை உணர்ந்து மனமேயில்லாமல் அவள் மார்பிலிருந்து வாயை எடுத்தவன் அவள் கால்களை மடித்து விரித்து பிடித்தான் அறையின் வெளிச்சத்தில் அவள் பெண்மை நன்றாக தெரிந்தது விரல்கொன்டு அதன் பிளவை விரித்து பார்த்தான் ஒரு சிறு வேப்பங்கொட்டை போல அவள் கிளியோட்ரஸ் தெரிய அதன் கீழே லேசான சதைப்பற்றுடன் கூடிய அவள் பெண்மை உதடுகள் அதற்க்கும் கீழே அவன் நடுவிரல் கூட நுழைய முடியாத ஒரு துவாரம் இதற்க்குள் தனது பெரிய உறுப்பு எப்படி போகும் என்று சத்யனுக்கே பயம் வந்தது நடுவிரலை அவள் துளைக்குள் விட அது சிரமமாக நுளைந்தது உள்ளே ஈரம் இருந்தது விரலை உள்ளே வெளியே என விட்டு விட்டு எடுக்க இப்போது சுலபமாக இருந்தது அடுத்து ஆள்காட்டி விரலயும் சேர்த்து விட அவனின் இந்த உணர்ச்சி தூண்டல்களால் மான்சியின் உடம்பு துடிக்க ஆரம்பிக்க விரல்களை எடுத்து விட்டு அவள் கால்களை மேலும் விரித்து அவன் உறுப்பை கையில் பிடித்து அவள் பெண்மையின் வாசலில் வைத்து அழுத்த நுனி மொட்டு கூட போகவில்லை மறுபடியும் அழுத்தினான் வழுக்கிகொன்டு அவள் தொடையிடுக்கில் புகுந்தது இன்னும் கொஞ்சம் கால்களை விரித்து நுழைக்க போகவில்லை முதல் முறையாக செக்ஸ் செய்யும் டீன் ஏஜ் பையன் போல தடுமாறினான் சத்யன் ஆனால் கஜினி முகமதுவாய் மறுபடியும் அவளின் மன்மத ஓட்டைக்கு நேராக வைத்து தனது பிருஷ்டத்தால் ஒரே அடியாக அழுத்த நுனி மட்டும் உள்ளே நுழைய மான்சி 'ஐயோ அம்மா' என வாய்விட்டு சத்தமாக முனங்க அவள் வலியால் துடிப்பதை பார்த்து சாரிம்மா சாரிம்மா என்ற சத்யன் அவன் உறுப்பை அவசரமாக வெளியே எடுத்து கட்டிலில் ஓரத்தில் தோல்வியுடன் உட்கார்தான் அவனால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை மனம் குமைந்தான் சிறிது நேரம் கழித்து அவனை பார்த்த மான்சி அவன் விரல் பற்றி என்னாச்சு என்றாள் ம் உள்ளவே போகமாட்டேங்குது உன்னோடது ரொம்ப சின்னதா இருக்கு என்று சொல்ல சிறிது மவுனத்திற்கு பிறகு அவன் விரல்களை வருடியவாறு 'நான் ஏதாவது செய்யனுமா' என்று மான்சி கேட்க அவளை ஆச்சரியதுடன் திரும்ப��� பார்த்த சத்யன் 'வலியை தாங்குவிய 'என கேட்க ம் என்றாள் ஒற்றை வார்த்தையில்உடனே சந்தோஷமாக அவளை கட்டியனைத்தவன் அவள் காதருகில் குனிந்து ஆயில் ஏதாவது வச்சிருக்கிய மான்சி என்று கேட்க ம் ட்ரஸிங் டேபிளில் ஹேராயில் இருக்கு என்றாள் மான்சி அவளை விடுவித்து ஆயிலை போய் எடுத்து வந்தவன் அதை உள்ளங்கையில் ஊற்றி தன் ஆண்மையின் மீது தடவி கையில் மீதி இருந்ததை அவள் பெண்மையின் வாசலில் தடவினான் பிறகு கால்களை விரித்து அவன் ஆண்மையை உள்ளே அனுப்ப கொஞ்சம் சிரமம்மாகவே நுழைய நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க அவள் உதட்டை கடித்து வலியை பொருத்தாள் நான்கு முறை வெளியே எடுத்து உள்ளே விட இப்போது ஈசியாக இருக்க அவன் உறுப்பை ஒரே அடியாக உள்ளே அடித்து இரக்க அம்மா என்று மான்சி கத்திவிட்டாள் அவசரமாக தன் வலது கையால் அவள் வாயை பொத்தினான் அவளை இறுக்கி அனைத்தவாறு படுத்தான் பிறகு படுத்தவாறே இடுப்பை மெதுவாக அசைத்து இப்ப வலிக்குதா என கேட்க அவளோ அவனுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை தன் வயிற்றுக்குள் எதுவோ புதிதாக முளைத்தது போல் இருந்தது அவளின் இருபக்கமும் கையூன்றி எழுந்து தன் செயலில் வேகத்தை கூட்டினான் தனது இடகரத்தை அவள் முதுகின் கீழ் செலுத்தி அவளை அள்ளி கொன்டான் இப்போது அவளின் பள்ளத்திற்க்கு அவன் குனிய வேன்டியதில்லை தன் உயரத்திற்க்கு அவளை ஏந்தி கொன்டான் அவள் பெயர் சொல்லி அழைத்தான் அவள் கண் திறக்கவில்லை அவன் கைகளில் அவள் அடங்கவில்லை வழிந்தாள் (இனி நீல நிறத்தில் இருப்பவை எல்லாம் என் சொந்த சரக்கு அல்ல யாருடையது என்று பிறகு சொல்கிறேன் ) சத்யன் தன் ஆளுகையின் கீழ்வந்த அந்த பெண் மண்டலத்தை ஆராய ஆரம்பித்தான் உலகத்தின் மென்மையான பூக்களை எல்லாம் ஒன்றாய் சேர்த்து செய்து வைத்த தையல் அவள் எழு கொஞ்சம் கண் விழி என்னோடு கொஞ்சம் பாடுபடு எனக்கு கொஞ்சம் ஈடுகொடு நெற்றியில் முத்தமிட்டான் அவள் நினைவு தப்பினாள் விரல்களால் புருவம் தடவி நகங்களால் அவள் கன்னங்களில் கோடு போட்டான் அவளுக்குள் இருந்து சுடர் தூண்டப்பட்டது அவள் கண்கள் இரன்டிலும் காதல் நிறைத்தாள காதலின் திசைய்களில் கைகள் விரைத்தாள் தொட்டான் துடி்தாள் அழுத்தினான் வழுக்கினாள் இழுத்தான் வழிந்தாள் அள்ளினான் துள்ளினாள் அணைத்தான் அடங்கினாள் முத்தமிட்டான் மூச்சையானள் அவளோ அவன் மீதுள்ள காதலால் கட்டுன்டு கிடந்தாள் அவனோ அளவு கடந்த காமத்தால் இன்பத்தில் திளைத்தான் அந்த இரவிலும் ஈரக்காற்றிலும் அவள் மூக்கின் நுனியில் முகாமிட்ட ஒரு முத்து வேர்வையை உதடுகளால் ஒற்றி எடுத்தான் வேர்வை தித்தித்தது அவளூக்கோ தேகமே தித்தித்தது காது மடலருகே வாய் வைத்து அவள் பெயரை உச்ச போதையில் உச்சரித்தான் அவளோ உறக்கத்தில் பேசுகிறவளாய் உம் என்றாள் முத்தமிட்டு முத்தமிட்டு முகம் சிவக்க வைத்துவிட்டு அவள் கழுத்தடிவாரத்தில் கொஞ்ச நேரம் இளைப்பாறிய சத்யன் பிறகு தன் இலட்சியத்தின் சிகரம் நோக்கி பயணமானான் ஓ இதுஎன்ன இதுஎன்ன உடம்பு என்னும் ஓட்டை பாத்திரத்தில் இத்தனை புரிந்து கொள்ளபடாத புதையல்களா இவன் மூச்சிரைத்தான அவள் முனங்கினாள் இது ஒருவரிடம் ஒருவர் தோற்று போக துடிக்கிற யுத்தம் அவன் அவளை வளைக்க துடித்தான் அவள் வளைந்து கொடுத்தாள் அவர்களின் தேடல் தொடங்கியதுஇது முடிவற்ற தேடல் மனிதர்கள் அன்று முதல் இன்று வரை தேடிக்கொண்டே இருக்கும் தேடல்\nஇந்த பூமியை துழாவி துழாவி இத்தனை காலமாக சந்திரன் எதை தேடுகிறதோ அதை போலவே இதுவும் ஒரு அழியாத தேடல் இத்தனை கோடி ஆண்டுகள் தேடியும் அது ஏன் இன்னும் கிடைக்கவில்லை தெரியுமா இங்கே மனிதர்கள் தொலைத்து விடுவது தங்களைதான் அப்படி தொலைந்து போவதும் அவர்களுக்குள்ளேயேதான் இப்படி இல்லாத ஒன்றை தொலைத்துவிட்டு தொலைக்காத இடத்தில் தேடுவதால் இந்த தேடல் தொடர்ந்து கொன்டேயிருக்கிறது (நன்றி கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 'வில்லோடு வா நிலவே,புத்தகத்திலிருந்து எவ்வளவு அற்புதமான வார்த்தைகள்)சொர்கத்தின் வாசல் தெரியாமல் தவித்தவளை இவன் கைபிடித்து விரல் கோர்த்து அழைத்து சென்றான் தனது ஆண்மையால் அவள் பெண்மையின் நீள அகலத்தை அளந்தான் அவள் பெண்மையின் ஆழம் எவ்வளவு என்று கணக்கிட்டான் இறுதியாக ஆவ் என்ற முனங்களுடன் பெரிய பெரிய மூச்செடுத்து வாய்வழியாக விட்டவன் அவள் பெண்மையின் ஆழத்தில் அவள் கருவரையின் வாசலில் தன் உயிர்நீரை தேக்கி களைத்து அவள் மீது சரிந்து படுக்க சிறிது நேரத்தில் இவன் பாரம் தாங்காமல் மானசி நெளிய சத்யன் தன்நிலை உணர்ந்து அவளை விட்டும் கட்டிலை விட்டும் இறங்கி குளியலறை நோக்கி போக கழுவும் போதுதான் பார்த்தான் அவளது கன்னி ரத்தம் அவன் உறுப்பி���் முழுமையாக பூசப்பட்டிருந்தது சத்யன் வெளியே வந்த போது மான்சி கட்டிலின் ஓரத்தில் கால் இடுக்கி சுருண்டு படுத்திருந்தாள் இவன் அவள் பக்கத்தில் வர அவசரமாக அருகிலிருந்த போர்வையால் தன் நிர்வானத்தை மறைத்தாள் இவன் கட்டிலின் விளிம்பில் அமர்ந்து என்னாச்சு ரொம்ப வலிக்குதா என்று கேட்க இல்லை களைப்பா இருக்கு அவ்வளவுதான் என்றாள் மான்சி சரியாயிடும் எந்திருச்சு பாத்ரூம் போய்ட்டு வா என்று கீழே இருந்த நைட்டியை எடுத்து அவளிடம் தந்து கைகொடுத்து தூக்கி விட அவள் கால்கள் பின்ன குளியலறை நோக்கி நடந்தாள் நேரம் 11-40 ஆகியிருந்தது கட்டிலில் கால்நீட்டி படுத்தவன் தனக்கு இது போதாது இன்னும் வேண்டும் என நினைத்தான் அதற்கு என்ன வழி என்று யோசித்தான் வழி தெரிந்ததும் கட்டிலில் உற்சாகமாக துள்ளி எழுந்தான்குளியலறை இருந்து வந்தவளை மான்சி என்று அழைக்க கலைந்த தலைமுடியை சேர்த்து கிளப் போட்டபடி என்ன எனபது போல் திரும்பி பார்க்க வா என்பதுபோல் இருகரம் விரித்து சத்யன் அழைக்க அடுத்த நிமிடம் அவன் கைகளுக்குள் இருந்தாள் மான்சி அமர்ந்த நிலையில் அவளை மடியில் தாங்கி மார்போடு அனைத்து காதுமடல்களை கவ்வி போனவங்க எல்லாம் இப்ப வந்திருவாங்க இல்ல என்றான் சத்யன் ஆமாம் எனறாள் மான்சி எனக்கு இங்கே இருந்து போகவே மனசில்லை நான் ஒரு யோசனை சொல்றேன் அதன் படி செய்வியா அவன் மார்பில் முகம் வைத்து ம் செய்யறேன் என்றாள் உன் மொபைலை எடுத்து உன் தோழி யாருக்காவது போன் செய்து உனக்கு ரொம்ப தலைவலியா இருப்பதாகவும் மாத்திரை போட்டு தூங்க போறதாகவும் சொல்லுவாட்ச்மேன் வெளியே பூட்டி சாவியை வைச்சிருகறதாகவும் உன்னை யாரும் தொந்தரவு செய்ய வேன்டாம்ன்னு போன் பண்ணி சொல்லிரு என்ன சரியா மான்சி என சத்யன் கேட்க அவளே அவனது வெற்று மார்பின் முடிகளை தன் விரல்களால் கோதியவாறு எல்லாம் சரி அவங்கள்லாம் வந்துட்டா நீங்க எப்படி வெளிய போவீங்க என்றாள் வெகுளியாக அதெல்லாம் போகலாம் எல்லாரும் அருவியில் குளிச்ச அலுப்பில் நல்லா தூங்குவாங்க அப்ப நான் 5 மணிக்கு எந்திருச்சி வந்த மாதிரியே போயிர்றேன் போதுமா என்ற சத்யனை பார்த்து ம் சரி ஆனால் சத்தம் கேட்க்குமே என்றாள் மான்சி என்ன சத்தம் கேட்கும்ன்னு சொல்ற அவள் அதற்க்கு பதில் சொல்லாமல் வெட்கத்தோடு அவன் மார்பில் ஆழ புதைந்த��ள் அவள் வெட்கமே அவனுக்கு சொன்னது எந்த சத்தத்தை அவள் குறிப்பிடுகிறாள் எனறு சத்யனுக்கு புரியவைக்க தன் மார்பிலிருந்த அவள் முகத்தை நிமிர்த்தி மூடிய விழிகளில் முத்தமிட்டு சத்தமில்லாம பண்றேன் போதுமா என்றான் சத்யன்பிறகு அவளை தன் மடியிலிருந்து கீழே இறக்கி அவங்கல்லாம் வந்திட போறாங்க நீ போன் பண்ணிட்டு வாட்ச்மேன் கிட்ட விபரம் சொல்லி கதவை வெளிய பூட்டிக்க சொல்லு என்று அவளை அனுப்பிவைத்தான் சத்யன் சொன்னது போல் எல்லாவற்றையும் செய்து விட்டு தன் அறையில் இருந்த ஒரு தோழியின் பையை எடுத்து ஹாலில் வைத்து அறைக்கு வந்து கதவை மூடி தாளிட்டு கதவின் மீது சாய்ந்து நின்றாள் மான்சி கட்டிலில் ஸ்டைலாக படுத்திருந்த சத்யன் அவளை கையசைத்து வா என்றான் அவளோ ஊஹூம் என்று கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள் பிறகு அவனே அவளை தூக்கி சென்று படுக்கையில் கிடத்தி தானும் படுத்து அவள் உதடுகளை விரல்களால் வருடி மான்சி நான் பண்ணது உனக்கு பிடிச்சிருக்கா என கேட்க அவளோ வெட்கத்தில் மௌனித்தாள் சொல்லு மான்சி என்றான் மறுபடியும் ம் பிடிச்சிருக்கு என்றாள் கிசுகிசுப்பாக சரி கட்டில்ல சத்தம் கேட்க்கும் கீழே படுத்துக்களாம் என்ற சத்யன் ஒரு விரிப்பை எடுத்து தரையில் விரிக்க அதில் மான்சி இரன்டு தலையனையை எடுத்து போட ம்ஹூம் ஒன்னு போதும் என்றவனை பார்த்து கூச்சத்துடன் சிரித்துஉங்களை உங்க நன்பர்கள் தேட மாட்டாங்களா என மான்சி கேட்க ம்ஹூம் எல்லோரும் குடிச்சுட்டு மட்டையாயிருப்பாங்க என சத்யன் சொல்ல வெளியே வேன் வந்து நிற்க்கும் சத்தம் கேட்டது உடனே பரபரப்பானாள் மான்சி எல்லாரும் வந்திட்டாங்க என்றவளை 'ஷ்' சத்தமில்லாம அமைதியா படுத்துக்கலாம் என்று இறுக்கி அனைத்து தரையிலிருந்த விரிப்பில் படுத்துகொண்டான் சத்யன் ஒருவழியாக வெளியே சத்தமும் நடமாட்டமும் அடங்கிய பிறகு இவன் இங்கே ஆரம்பித்தான் என்னவோ இன்று இரவோடு உலகம் விடியாமல் அழிந்து விட போவது போல் இருவரும் விழித்துக்கிடந்தார்கள் மான்சியோ எங்கே கண்கள் மூடினால் இது கனவென்று ஆகி விடுமோவென்ற பயத்தில் விழித்து கிடக்க சத்யனோ எங்கே கண்கள் மூடினால் காமத்தின் சுகம் தடைப்பட்டு விடுமோவென்ற பயத்தில் விழித்து கிடந்தான் அவளை தொட்ட உடனே அவன் ஆண்மை விழித்துக்கொண்டது முந்தைய உறவின் போது அவளை கை���ிடித்து சொர்க்கத்தின் வாசலுக்கு அழைத்து சென்றவன் இம்முறை சொர்க்கத்துக்குள் இருக்கும் பூந்தோட்டங்களையும் நந்தவனங்களையும் சுற்றி காண்பித்தான் அவளோ காதலில் மாணவியாக இருந்தாள் அவனோ காமத்தில் மன்னனாக இருந்தான் இங்கு இன்பமே இடையூறுதான் .இடையூறுகளும் இன்பம்தான்\nசேகர் - லேடீஸ் டைலர்,2\nசேகர் - லேடீஸ் டைலர்,1\nஅதிரடியான என் ஆசை அண்ணி\nஅம்மாவுடன் மதுரை டூர் தொடர்ச்சி 5\nஅம்மாவுடன் மதுரை டூர் தொடர்ச்சி 4\nஅம்மாவுடன் மதுரை டூர் தொடர்ச்சி 3\nஅம்மாவுடன் மதுரை டூர் தொடர்ச்சி 2\nஅம்மாவுடன் மதுரை டூர் தொடர்ச்சி 1\nஎன் மனைவி ஹேமா 10\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97425", "date_download": "2020-08-05T10:24:36Z", "digest": "sha1:UPGJQCWH2FJG5H64HAKGEO7P363S57KE", "length": 7367, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "பெண்ணை அடித்து விளாசிய ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ", "raw_content": "\nபெண்ணை அடித்து விளாசிய ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ\nபெண்ணை அடித்து விளாசிய ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ\nமெக்ஸிகோவில் ராட்டினம் தலைகீழாக செல்லும்போது பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். மறுபடி கீழே வந்த ராட்டினம் அவரை அடித்து வீசியது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.\nமெக்சிகோவின் ஜுவாரஸ் பகுதியில் உள்ள கேளிக்கை பூங்காவில் பலவிதமான ராட்டினங்கள் உள்ளன. அதில் கோண்டலா என்னும் தலைகீழாக சுற்றும் ராட்டினம் மிகவும் பிரபலம். ஊஞ்சல் போல ஆடும் இந்த ராட்டினமானது கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து கடைசியாக தலைகீழாக உயர்ந்து மீண்டும் தரைக்கு திரும்பும்.\nஇதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல பலர் ஏறினர். வழக்கம்போல கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்த கோண்டலா கடைசியாக தலைகீழாக உயர்ந்தது. அப்போது அதிலிருந்த பெண் ஒருவர் ’தொப்’ என்று கீழே விழுந்தார். அவர் நிதானித்து எழுவதற்கும், அதிவேகத்தில் கீழே வந்த ராட்டினம் அவரை அடித்து வீசியது. அவர் பறந்து சென்று வளாகத்திற்கு வெளியே விழுந்தார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை கதிகலங்க செய்தது.\nஅந்த பெண்ணுக்கு ஆனது என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த பகுதியின் மேயர் அர்மாண்டோ கபாடா அந்த கேளிக்கை பூங்கா இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள ராட்டினங்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nலெபனானுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்\nமிகவும் மோசமான இரண்டாவது கொரோனாத் தொற்றலை பிரான்சைத் தாக்கும்: விஞ்ஞான ஆலோசனைக் குழு\nகொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா\n18 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு: கொரோனா மரணங்களில் இந்தியா 5-வது இடம்\nலெபனானுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்\nமிகவும் மோசமான இரண்டாவது கொரோனாத் ��ொற்றலை பிரான்சைத் தாக்கும்: விஞ்ஞான ஆலோசனைக் குழு\nகொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/06/unknown-history-about-samayapu.html", "date_download": "2020-08-05T10:09:02Z", "digest": "sha1:BOX3UMZ7QCAYKM6UHNKOPOQXWXUS4HFD", "length": 5069, "nlines": 65, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: ஆயிரம் கண்ணுடையாளின் அதிசய வரலாறு ! | The Unknown History About Samayapu...", "raw_content": "\nஆயிரம் கண்ணுடையாளின் அதிசய வரலாறு \nஎல்லாம் படைச்சது கடவுள்னா, கடவுளை படைச்சது யாரு \nஉலகின் முதன்மையான விநாயகர் கோவில் \nஉண்மையில இப்படித்தான் இருக்கும் வைகுந்த லோகம் \nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nஎதுவும் பக்கத்துலயே இருந்தா மஹிமை தெரியாது\nமுன்னாள் அமெரிக்கா அதிபருக்கு மிகவும் பிடித்த விஷ்...\nபரவசமூட்டும் 12 ஜோதிர்லிங்கங்கள் ஒரு தரிசனம்\nபகவான் கண்ணன் மட்டுமே புருஷன்\nமஹாபாரதத்தில் புகழ்பெற்ற யக்ஷப் ப்ரஷ்னம் நடந்த இ...\nநாகலோகம் எனும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி - ப...\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி...\nஉற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும் பெருமாளின் 9 ...\nஇந்தியாவின் தேவ நதி உலகின் 2-வது அசுத்த நதியான அவ...\nஎன்ன செய்தும் தம்பதிகளுக்குள்ள ஒற்றுமை இல்லையா \nஉலகை அசத்தப்போகும் பிரம்மாண்ட கோவில்கள்\nஇந்தியாவின் அழகை மிக துல்லியமாக விளக்கும் கோவில்கள...\nஇருமுறை உலக சாதனை படைத்த ஒரே இந்திய கோவில் \nசொர்க்கம் பூமியில இருந்தா இப்படித்தான் இருக்கும்\nஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கண்ணுக்கு தெரியும் அத...\n6200 உயரத்தில் அமர்ந்த சித்தர்களின் தலைவர் \nஆயிரம் கண்ணுடையாளின் அதிசய வரலாறு \nஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் | அதிசய மீசை கண்ணன்...\nமருதமலையின் மஹத்துவத்திற்கு காரணம் பாம்பா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tamilnadu-young-woman-police-politicians/", "date_download": "2020-08-05T11:21:32Z", "digest": "sha1:GUMMINTJJUKE5ZEGF6JULDSKA3GRZM4B", "length": 5815, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழக போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பெண்களை தூண்டிவிடும் இளம்பெண் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழக போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பெண்களை தூண்டிவிடும் இளம்பெண் \nதமிழக போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பெண்களை தூண்டிவிடும் இளம்பெண் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி December 5, 2019 6:57 PM IST\nPosted in வீடியோ செய்திTagged police, politicians, Tamilnadu, woman, young, அரசியல்வாதிகள், இளம், தமிழ்நாடு, பெண், போலீஸ்\nடிக் டாக்கில் வாலிபர் எடுத்த பாடத்தை ரசித்துகேட்டு பாராட்டிய இளம்பெண் \nபோட்டு பார்த்துகுவோமனு கேள்வியெழுப்பி சவால் விடுத்த இளம்பெண் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199376/news/199376.html", "date_download": "2020-08-05T11:11:50Z", "digest": "sha1:AD3WQG6RMJ5CMHKM4KIBKDCJIK6GJZQO", "length": 12247, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "உயிரும் நீயே… உடலும் நீயே…!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉயிரும் நீயே… உடலும் நீயே…\nமழைக்காலம் மற்றும் குளிர் காலத்திற்கென சில பிரச்னைகள் உண்டு. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் தங்களை இந்த மழைக்காலத்தில் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்.\n* ‘‘மழைக்காலம் என்றாலே பொதுவாக எல்லாரும் கவனமாய் இருக்க வேண��டும். எனினும் அடிக்கடி நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள கர்ப்பிணிகள் கூடுதலாய் கவனத்துடன் இருக்க வேண்டும்.\n* நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மழை நேரத்தில் சுத்தம் மிக அவசியம். கர்ப்பிணிப்பெண்கள் ஒரு நாளுக்கு இரண்டு முறை சுடுநீரில் குளிக்க வேண்டும்.\n* கர்ப்பிணிப் பெண்கள் வெயில் காலத்தில் மட்டுமல்ல, மழைக்காலத்திலும் இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது. உங்களுக்கு வசதியான அதே சமயம் கொஞ்சம் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். குளிரான சமயங்களில் வெதுவெதுப்பான ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் சின்தடிக், நைலான் போன்ற ஆடைகள் வேண்டாம்.\n* மழைக்காலத்தில் சரியாக உலராத ஆடைகளை அணியக்கூடாது. பூஞ்சை பிடித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே நன்கு உலர்ந்த ஆடைகளைத்தான் போட வேண்டும். துணிகளை உலர வைக்க வெயில் வரவில்லை என்றால் துணிகளை இஸ்திரி போட்டு வெதுவெதுப்பாக அணிந்து கொள்ளலாம்.\n* கர்ப்பிணிகள் மழையில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். அப்படியே செல்ல நேர்ந்தால் ரெயின் கோட், குடை போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தால் உடனே குளிக்க வேண்டும். பின் தலை மற்றும் உடம்பை நன்கு துவட்டி உலர விட வேண்டும். முடிந்த வரை கை கால்களையாவது ஆன்டிசெப்டிக் போட்டு கழுவ வேண்டும். மழையில் நனைந்த துணிகளை டிட்டெர்ஜென்டில் துவைத்து டெட்டால் போட்டு அலசி நன்கு காய வைத்து எடுக்க வேண்டும்.\n* வெறும் கால்களோடு வெளியே செல்ல வேண்டாம். பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். மழையில் ரப்பர் செருப்புகள் அணிந்தும் வெளியே செல்ல வேண்டாம். சேறு இருக்கும் இடங்களில் வழுக்கி விட்டு விடும் ஆபத்து உண்டு. சாதாரண காலணிகளை அணிந்து செல்லுங்கள். வீட்டுக்குள் தரை சில்லென்று இருந்தால் சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.\n* வெளியே செல்லும்போது உணவுகளை கைவசம் எடுத்துச் சென்று விடுங்கள். வெளி உணவுகள் வேண்டாம். நீர் மூலம் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தெருவில் நறுக்கி விற்கப்படும் பழங்கள், காய்கறிகளைக் கூட வாங்கி சாப்பிடாதீர்கள். அதிலிருக்கும் ஈரப்பதத்தால் வெளிக் காற்றில் வைத்து அவற்றை விற்கும்போது அதில் பாக்டீரியாக்கள் உண்டாகி இருக்கும்\n* தண்ணீரை சுட வைத்து ஆற வைத்துக் குடியுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளுக்கு 10 முதல் 12 டம்ளர் தண்ணீராவது கட்டாயம் குடியுங்கள். சூப் வகையறாக்கள், மூலிகை டீ வகைகளும் குடிக்கலாம். ஃப்ரெஷ்ஷான பழங்கள் வாங்கி சாப்பிடலாம். குளிர்பானங்கள் குடிக்க வேண்டாம். குளிர்நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதுண்டு. எனவே அவர்கள் அசைவ வகைகளை சூப் போல செய்து சாப்பிடலாம்.\n* இந்த சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வராமல் தவிர்க்க, நம் உடம்பில் எதிர்ப்புச் சக்தியோடு இருக்க, நல்ல ஆரோக்யமான காய்கறிகளுடன் கூடிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும். கீரை வகைகளையும் சாப்பிடவும். ஆனால் மழைக்காலம் ஆதலால் கீரையில் இருக்கும் மண், சேறு போன்றவற்றை நன்கு கழுவி சாப்பிடவும். கசப்பான காய்கறிகளும் சாப்பிடவும். பச்சைக் காய்கறிகள் சாப்பிட வேண்டாம்.\n* கொசுக்கடியால் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் வரலாம். எனவே கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசு வராமல் இருக்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டையும் சுத்தமாக வைத்திருங்கள்.”\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nஉடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஅல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-05T11:47:35Z", "digest": "sha1:EHVHUOFSW4LINME6TRPE6M66NBZS72LN", "length": 7817, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தோகைப்பாடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது\nதோகைப்பாடி ஊராட்சி (Thogaipadi Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊரா���்சி, விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1419 ஆகும். இவர்களில் பெண்கள் 710 பேரும் ஆண்கள் 709 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கோளியனூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2019, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/the-incident-in-puducherry-that-a-father-who-killed-his-son.html", "date_download": "2020-08-05T10:00:27Z", "digest": "sha1:2IHAOJA6LMIDLECNWTRZVLBKTWG4PNPO", "length": 9965, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The incident in Puducherry that a father who killed his son | Tamil Nadu News", "raw_content": "\nஇனி பேசி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த தந்தை... பெற்ற மகன் என்றும் பாராமல்... ஆத்திரத்தில் செய்த வெறிச் செயல்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரியில் பெற்ற தந்தையே மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் குமார். பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவரது மகன் ரஞ்சித் ஃபிரான்சில் வசித்து வந்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித் பிரான்சில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக சண்டை வந்துள்ளது.\nநேற்று இரவும் இருவருக்கம் இடையே சண்டை மூண்டுள்ளது. இருவரும் ஆத்திரத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், தாக்கிக் கொண்டும் சண்டையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய தந்தை குமார் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து மகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'இது என்னோட குழந்தை இல்ல'... 'தாய் செய்த அதிர்ச்சிக் காரியம்'... 'கடைசியில் நடந்த பயங்கரம்'\n‘கவலையின்றி’ இருந்த தாய்... ‘சந்தேகத்தில்’ விசாரித்தபோது வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்கள்... ‘சென்னையில்’ வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த ‘கொடூரம்’...\n‘2 தடவ மதுவில் விஷம் கலந்தும் சாகல’.. ‘அதான்..’.. கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..\n‘நள்ளிரவில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’.. மெட்ரோ சிட்டியை நடுங்க வைத்த சம்பவம்\nபோதை ‘வெறியில்’... மொத்த ‘குடும்பத்திற்கும்’ ஒரே ‘நாளில்’ நேர்ந்த பயங்கரம்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...\n2 மாதங்களுக்கு முன் ‘காணாமல்’ போனவர்... ‘எலும்புக்கூடாக’ கிடைத்த கொடூரம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்... ‘பரபரப்பு’ சம்பவம்...\n'ஐரோப்பாவிலும்' பரவுது புதுவித காய்ச்சல்... 'ஃபிரான்சில்' மட்டும் 26 பேர் பலி... 'மறைக்கும்' உலக நாடுகள்...\n'தாயை கொலை செய்து, தம்பியை தாக்கிவிட்டு'... அந்தமானுக்கு ஆண் நண்பருடன்... 'சுற்றுலா சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்’... அதிரவைத்த சம்பவம்\nவீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... 'ராம்' பட பாணியில் வாசலில் அமர்ந்திருந்த 'மகன்'... 'வெலவெலத்துப்' போன 'போலீசார்'...\n'வேலைக்கு போக சொல்லி திட்டுனா'... கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், 'கணவர்' செய்த கொடூரம்... அதிர்ந்து போன 'திருச்சி' போலீஸ்\nபெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..\n'கொன்னுட்டு பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததா சொல்றாங்க...' 'மனைவி சாப்பிடும் மாத்திரைகளில் என்ன கலந்தார் தெரியுமா..' வரதட்சணைக்காக நடந்த பயங்கரம்...\n‘மனைவி குளிக்கும்போது வீடியோ எடுத்த நண்பன்’.. ‘ப்ளான் பண்ணி கொலை செய்த கணவர்’.. அதிரவைத்த வாக்குமூலம்..\n'6 வயது சிறுமியை சிதைத்தப் பிறகு...' விளையாட்டாக 'டிராக்டரில்' ஏற்றி சென்று... கொடூரமான பதைபதைக்கும் சம்பவம்...\n‘சுத்தியலால்’ தாக்கி... 50 கிலோ ‘உப்பை’ கொட்டி... ‘சினிமா’ பாணியில் இளைஞர்கள் செய்த ‘கொடூரம்’... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\nகொலை செய்தும் ‘தீராத’ ஆத்திரத்தில்... ‘இளைஞர்’ செய்த காரியம்... ‘கையில்’ இருந்ததைப் பார்த்து... ‘உறைந்து’ நின்ற ஊர்மக்கள்...\n‘கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஓட ஓட விரட்டி கொலை’.. பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்..\n‘இளைஞரின்’ கை, கால்களை கட்டி... தாயும், சகோதரனும் சேர்ந்து... ‘ஆத்திரத்தில்’ செய்த ‘கொடூரம்’...\nநிர்வாணமாக்கி 'நித்தியானந்தா' சீடர் கொலை.. காரில் கிடந்த சடலம்... தொடரும் கொலைகளால் 'பதற்றம்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/superb/price-in-ajmer", "date_download": "2020-08-05T11:33:32Z", "digest": "sha1:BYEWCQV2K5WXABZBU4PHC7SEBWZ7WMLF", "length": 14075, "nlines": 285, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ நியூ ஸ்கோடா சூப்பர்ப் 2020 அஜ்மீர் விலை: நியூ சூப்பர்ப் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா சூப்பர்ப்\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடாநியூ சூப்பர்ப்road price அஜ்மீர் ஒன\nஅஜ்மீர் சாலை விலைக்கு New Skoda Superb\n**நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை ஐஎஸ் not available in அஜ்மீர், currently showing விலை in ஜெய்ப்பூர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை ���ிலைக்கு ஜெய்ப்பூர் :(not available அஜ்மீர்) Rs.35,22,367**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநியூ ஸ்கோடா சூப்பர்ப்Rs.35.22 லட்சம்**\nசாலை விலைக்கு ஜெய்ப்பூர் :(not available அஜ்மீர்) Rs.38,69,610**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை அஜ்மீர் ஆரம்பிப்பது Rs. 29.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஸ்கோடா சூப்பர்ப் sportline மற்றும் மிக அதிக விலை மாதிரி ஸ்கோடா சூப்பர்ப் laurin & klement உடன் விலை Rs. 32.99 Lakh. உங்கள் அருகில் உள்ள நியூ ஸ்கோடா சூப்பர்ப் ஷோரூம் அஜ்மீர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஸ்கோடா ஆக்டிவா விலை அஜ்மீர் Rs. 35.99 லட்சம் மற்றும் டொயோட்டா காம்ரி விலை அஜ்மீர் தொடங்கி Rs. 39.02 லட்சம்.தொடங்கி\nநியூ சூப்பர்ப் sportline Rs. 35.22 லட்சம்*\nNew Superb மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅஜ்மீர் இல் ஆக்டிவா இன் விலை\nஆக்டிவா போட்டியாக நியூ சூப்பர்ப்\nஅஜ்மீர் இல் காம்ரி இன் விலை\nகாம்ரி போட்டியாக நியூ சூப்பர்ப்\nஅஜ்மீர் இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக நியூ சூப்பர்ப்\nஅஜ்மீர் இல் சிவிக் இன் விலை\nசிவிக் போட்டியாக நியூ சூப்பர்ப்\nஅஜ்மீர் இல் எஸ்90 இன் விலை\nஎஸ்90 போட்டியாக நியூ சூப்பர்ப்\nஅஜ்மீர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. What ஐஎஸ் the மைலேஜ் அதன் ஸ்கோடா புதிய Superb\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நியூ சூப்பர்ப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நியூ சூப்பர்ப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் வீடியோக்கள்\nஎல்லா நியூ சூப்பர்ப் விதேஒஸ் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் New Superb இன் விலை\nஜெய்ப்பூர் Rs. 35.22 - 38.69 லட்சம்\nஜோத்பூர் Rs. 35.02 - 38.5 லட்சம்\nஉதய்ப்பூர் Rs. 35.02 - 38.5 லட்சம்\nஅல்வார் Rs. 35.02 - 38.5 லட்சம்\nகுர்கவுன் Rs. 34.61 - 38.05 லட்சம்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/04/emis.html", "date_download": "2020-08-05T11:27:43Z", "digest": "sha1:KLL6ELJBMXYRFHO2BAZNDVBRZ4PTKRFK", "length": 8956, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "EMIS - இணையதளத்தில் பல்வேறு புதிய மாற்���ங்கள் செய்யப்பட்டுள்ளது...", "raw_content": "\nமுகப்புEMIS - இணையதளத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது...\nEMIS - இணையதளத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது...\nசனி, ஏப்ரல் 06, 2019\nEMIS இணைய தளம் தற்போது விரைவாக இயங்குகிறது.\nபிழை ஏதும் இருப்பின், ஒரு முறை தகவல்களை உள்ளீடு செய்தாலே, Data updated successfully என (மாணவர் பெயருடன்) கணினித் திரையின் வலது புறத்தில் காட்டப் படுகிறது.\nஇனி வருங்காலங்களில், CCE பதிவேடுகள் ஒவ்வொரு மாணவனுக்கும் மூன்று பருவத்திற்கும் FA(a), FA(b), SA என உள்ளீடு செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.\nபள்ளிப் பதிவேடு, பாடவேளை அட்டவணை, விலையில்லா மற்றும் நலத்திட்ட பதிவேடுகள் உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் EMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.\nநம் பள்ளி செயல்பாடு, ஆசிரியர் செயல்பாடு, தரம் பற்றிய தகவல்களும் உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nTN Schools Attendance செயலி மூலம் நாம் பதிவு செய்யும் மாணவர் வருகை மற்றும் ஆசிரியர் வருகை அனனத்தும் EMIS இணைய தளத்தில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.\nஇந்த தகவல்கள் மின்னணு ஆசிரியர் பதிவேடுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது.\nதகவல்: திரு. லாரன்ஸ் அவர்கள், திருச்சி.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார��� தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nவியாழன், ஜூலை 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-08-05T10:57:10Z", "digest": "sha1:QBAKCVAZL4MHA7KS7XGWZM3NMUDMHL4K", "length": 12861, "nlines": 127, "source_domain": "www.patrikai.com", "title": "விஜயகாந்துடன் தி.மு.க. கூட்டணி இல்லை… பரபரப்பு தகவல்கள்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஜயகாந்துடன் தி.மு.க. கூட்டணி இல்லை… பரபரப்பு தகவல்கள்…\nதே.மு.தி.க.தலைவர் விஜயகாந்துடன் தி.மு.க.நடத்திய பேச்சு வார்த்தை முறிந்து போய் விட்டது.\nசும்மா இருந்த ஸ்டாலினை ,விஜயகாந்துடன் பேசுமாறு தூண்டி விட்டவர் –திருநாவுக்கரசர். கேப்டன் உடல் நலம் விசாரிக்க அவரது வீட்டுக்குப்போன அரசர் -அரசியல் பற்றியும் பேசினார்.\nவெளியே வந்த அரசர்- ஸ்டாலினை செல்லில் தொடர்பு கொண்டு ‘’கேப்டனுடன் பேசுங்கள்.. தி.மு.க.கூட்டணிக்கு வர அவர் தயாராக இருக்கிறார்’’ என சொல்ல-\nஸ்டாலினும் மறுநாள் விஜயகாந்தை சந்தித்தார். அரசியல் பேசவில்லை என அவர் சொல்ல- பிரேமலதாவோ.’’அரசியல் பேசினோம்’’ என்றார்.\nதே.மு.தி.க.வை தன் பக்கம் இழுக்க 2016 ஆம் ஆண்டிலேயே கருணாநிதி பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். வெற்றி பெறவில்லை.\nஇரண்டாம் முறையாக ஸ்டாலினும் ,விஜயகாந்திடம் தோற்றுப்போனார்.\n‘6 லோக்சபா –ஒரு ராஜ்யசபா + கரன்சி என்பது ‘ கேப்டன் நிபந்தனை. தொகுதிகள் ஓ.கே.பணம் கிடையாது என்பது ஸ்டாலின் நிலைப்பாடு. மக்களவை தேர்தல் ஒரு புறம் இருக்க — 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் விஜயகாந்த் ஓட்டுகள் பலன் தரும் என்பது அவர் எண்ணம்\nஇதனை தி.மு.க.வில் ஒரு தரப்பு ஏற்க வில்லை.\n‘விஜயகாந்தால் பிரச்சாரம் செய்ய வர முடியாது. கடந்த தேர்தலில் டெபாசிட் இழந்தவரிடம் இவ்வளவு தூரம் இறங்கி போக தேவை இல்லை’’ என்பது –தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்தாக இருந்தது.\nஇதனை ஏற்றுக்கொண்டார்-ஸ்டாலின். அதன் பிறகே தே.மு.தி.க.வுக்கு கதவை மூடியுள்ளார்.\nதி.மு.க.விடம் விஜயகாந்த் ��ிதித்த அதே நிபந்தனைகளை அ.தி.மு.க.ஏற்றுக்கொண்டது. கூட் டணி உறுதியாகி விட்டது.\n6 லோக்சபா + ஒரு ராஜ்யசபா + கரன்சி கேப்டனுக்கு கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்துள்ளது.\nசட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளிலும் –சில இடங்களை கேட்டுள்ளார் விஜயகாந்த். ஆனால் அ.தி.மு.க. திட்டவட்டமாக மறுத்து விட்டது.\nவிஜயகாந்த் முடிவால் –சந்தோசமாக இருப்பது- தி.மு.க.கூட்டணி கட்சிகள் தான். தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்து விடும் என்பதே காரணம்.\nபிரேமலதாவின் கூட்டணி நிபந்தனைகள்: தனது தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் தேமுதிக… விஜயகாந்தை அ.தி.மு.க. கெஞ்சுவது ஏன் அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தது தேமுதிக, தமாகா: மோடி கூட்டத்தில் விஜயகாந்த், வாசன் படம் ஒட்டப்பட்டது\nPrevious காங்கிரசிடம் ‘கடன்’ கேட்கும் தி.மு.க….\nNext மோடி கன்னியாகுமரி வருகை: எடப்பாடி தூத்துக்குடி சென்ற விமானத்தில் கோளாறு….\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madras-high-court-order-to-tng-government-rajiv-assassination-culprit-nalini-present-on-the-court-on-5th-july/", "date_download": "2020-08-05T10:41:21Z", "digest": "sha1:ODV5KPKCT4D4323JAAZ7EXMXLXVSOCW7", "length": 12698, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "நளினியை நேரில்ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநளினியை நேரில்ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு\nமகளின் திருமண வேலை தொடர்பாக பரோல் கேட்டிருந்த ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினியை ஜூலை 5ந்தேதி நேரில் ஆஜர்படுத்த சென்ன உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய நளினி கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய வேண்டியதிருப் பதால், தனக்கு 6 மாதம் பரோல் வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், , எனது மகளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தொடர்பாக 6 மாத பரோல் வேண்டும் என சிறைத்துறைக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோரிக்கை மனு கொடுத்தேன்.அந்த மனுவை பரிசீலிக்கவில்லை. மேலும் தான் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறேன்.கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழக அரசு 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. ஆனால் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.\nஆயுள்தண்டனை கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாத காலம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ளன. எனவே எனது மகளின் திருமணத்துக்காக 6 மாத காலம் பரோல் வழங்க வேண்டும். மேலும், இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின்போது, நளினியை நீதிமன்றத்த��ல் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என காவல்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் நளினியை ஆஜர்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்த சிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஎனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள் பொய் சொல்கிறார்கள் முருகன் ஆவேசம் முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி முருகன் ஆவேசம் முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு ரூ.570 கோடி கண்டெய்னர்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nPrevious தீபாவளி பண்டிகை: 15 நிமிடத்திற்குள் வீற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுக்கள்…\nNext மோடி அரசின் புதிய கல்விக்கொள்கை: தஞ்சை கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள���ர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/07213648/1502536/Discussion-with-Collector.vpf", "date_download": "2020-08-05T10:40:29Z", "digest": "sha1:DQEH2HQZVKWTR3ORK4MNFEBCMGRATHKW", "length": 12189, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "23 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் நாளை ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n23 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nதமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மற்ற மாவட்டங்களில் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஏற்கனவே 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அடுத்தகட்டமாக காணொலி காட்சி மூலம் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை புதன்கிழமை மாலை 4 மணி அளவில் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\nஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி - ஜெர்மன் ராணுவம் புதிய திட்டம்\nஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\n\"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை\" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமாஅவசியமா - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ\n10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nதமிழகத்தில் வரும்10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமீன்கடையை காலால் எட்டி உதைத்த பேரூராட்சி ஊழியர்கள்\nவிழுப்புரம் மாவட்டம் வளவனூரில், ஊரடங்கு விதிமுறைகள் குறித்து, ஆய்வு செய்த பேரூராட்சி ஊழியர்கள், சாலையோரம் மீன்கடை வைத்திருந்த பெண்ணை கடையை அகற்ற கூறியுள்ளனர்.\nஉணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது\nசென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.\nகடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் மாயம்\nராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nபேஸ்புக்கில் 14 வயது சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் ஷபின். 22 வயதான இவரின் பிரதான பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடம் சாட் செய்வது தான்.\nபல மணி நேரம் காத்துக் கிடந்த மாற்று திறனாளிகள் - அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள்\nதமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் அடையாள அட்டைகளை வாங்குவதற்காக எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/people-need-to-think-about-the-need-for-water-palanisamy/c77058-w2931-cid311251-su6271.htm", "date_download": "2020-08-05T10:34:53Z", "digest": "sha1:SFQPWRW3RP5V5Y7NH62O5H5OY3E77I7Q", "length": 3337, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தண்ணீர் தேவை பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்", "raw_content": "\nதண்ணீர் தேவை பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nதண்ணீர் தேவை பற்றி சிந்தித்து மக்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதண்ணீர் தேவை பற்றி சிந்தித்து மக்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார். இதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ‘பொருளாதார வளர்ச்சிக்கு நீர்மேலாண்மை அவசியமான ஒன்றாகும். விண்ணில் இருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியையும் மறுசுழற்சி செய்து சேகரிக்க வேண்டும். பருவமழை காலத்திற்கு முன் நீர்நிலைகளை மேம்படுத்தி அதிகளவு நீர் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.\nமேலும், நீரின் தேவையை சிந்தித்து மக்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த முதல்வர் பழனிசாமி, அடுத்த தலைமுறைக்கு வளமான நீராதாரத்தை நாம் விட்டுச்செல்ல வேண்டும். வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/8769", "date_download": "2020-08-05T11:01:22Z", "digest": "sha1:IMB4SGH6ZYSMK2HG37XG5B55L7PLCDWI", "length": 8841, "nlines": 71, "source_domain": "www.vidivelli.lk", "title": "ஈரான்-அமெரிக்க மோதல்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலல்ல", "raw_content": "\nஈரான்-அமெரிக்க மோதல்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலல்ல\nஈரான்-அமெரிக்க மோதல்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலல்ல\nஇராணுவ தளபதி சவேந்திர சில்வா\nஈரான் – அமெ­ரிக்க மோதல் எவ்­வி­தத்­திலும் இலங்­கைக்கு அச்­சு­றுத்­த­லா­காது. அவ்­வாறு அழுத்­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணியும் இல்லை என்று இரா­ணுவத் தள­பதி லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா தெரி­வித்­துள்ளார்.\nஇலங்கை மிகச்­சி­றிய நாடு என்­பதால் சர்­வ­தேச பிரச்­சி­னை­களில் தலை­யி­டாது சுமு­க­மாக செயற்­ப­டு­வதே சிறந்த வழி என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nவருட ஆரம்­பத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஏற்­பட்ட காட்­டுத்­தீயின் கார­ண­மாக பாதிப்­பிற்­குள்­ளான, உயி­ரி­ழந்த மிரு­கங்கள் மற்றும் நபர்­க­ளுக்­காகப் பிரார்த்­திக்கும் மத­வ­ழி­பாட்டு நிகழ்வு நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள அனைத்து பாது­காப்பு படைத் தலை­மை­ய­கங்கள், பயிற்சிப் பாட­சா­லைகள் போன்­ற­வற்றை உள்­ள­டக்கி செவ்­வாய்க்­கி­ழமை களனி ரஜ­ம­ஹா­வி­கா­ரையில் அதிஷ்­டான போதி பூஜை நிகழ்வு இடம்­பெற்­றது.\nஇந்­நி­கழ்வு பதில் பாது­காப்பு பிர­தா­னியும் இரா­ணுவத் தள­ப­தி­யு­மான லெப்­டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்வா தலை­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­வை­ய­டுத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nதொடர்ந்தும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த அவர்,\nகேள்வி: அமெ­ரிக்க – ஈரான் மோதல்கள் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளன. இதனால் அமெ­ரிக்­கா­வுடன் இலங்கை செய்து கொண்­டுள்ள ஒப்­பந்­தங்கள் மூலம் ஏதேனும் நெருக்­க­டிகள் ஏற்­ப­டுமா\nபதில்: இல்லை. அவ்­வாறு எந்த சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கைக்கு நெருக்­க­டிகள் ஏற்­ப­டாது. அவ்­வாறு ஏற்­ப­டு­வ­தற்கு ஏது­வான கார­ணி­களும் இல்லை.\nகேள்வி: சுமார் 2 இலட்­சத்­துக்கும் அதி­க­ள­வான இலங்கை மக்கள் வெளி­நா­டு­களில் தொழில்­பு­ரி­கின்­றனர். அவ்­வாறு வெளி­நா­டு­களில் தொழில்­பு­ரி­ப­வர்­க­ளுக்கு ஏதேனும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டுமா \nபதில்: சில நாடு­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளதால் வெளி­நா­டு­களில் ப��ி­பு­ரி­ப­வர்­களும் ஏதேனும் சிக்­கல்கள் ஏற்­ப­டலாம் என்ற நிலைமை ஏற்­பட்­டது. எனினும் உரிய நேரத்தில் அவை தீர்க்­கப்­பட்­டுள்­ளன. மேலும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­மென்று நாம் எண்­ண­வில்லை. எமது நாடு மிகச் சிறி­யது. எனவே நாம் எந்தப் பிரச்­சி­னை­க­ளிலும் தலை­யி­டாது சுமுகமாக செயற்பட வேண்டும்.\nகேள்வி: ஈரான் – –அமெரிக்க மோதலால் இலங்கைக்கு ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமா\nபதில் : ஈரான் –- அமெரிக்க மோதல் இலங்கைக்கு எவ்விதத்திலும் அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ ஏற்படுத்தாது என்றார்.-Vidivelli\nஅமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமைக்கு நாம் பொறுப்பு இல்லை\nபயங்கரவாதி சஹ்ரானின் பிரதான சகாக்கள் இருவரை டுபாயில் கைது செய்த சி.ஐ.டி. குழு\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும் August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2017/06/", "date_download": "2020-08-05T10:31:21Z", "digest": "sha1:JTRW7ZDA5ZY2VROCFELQ4S5DHXMV2NVR", "length": 75244, "nlines": 250, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "6/1/17 - 7/1/17 - Being Mohandoss", "raw_content": "\nIn இப்படியும் ஒரு தொடர்கதை\nநக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்\n\"நைனா, 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி - காமம் செப்பாது கண்டது மொழிமோ'ன்னோ என்னா நைனா\"\nபவானிக்கு இன்னும் மழலை முழுவதுமாய் போய்விடவில்லை. அகிலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் நான் தான் திருவிளையாடல் வசனத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். இன்னும் சுலபமாய் எழுதப் படிக்க வராததால் நான் சொல்லச் சொல்ல திரும்பிச் சொல்லி மனப்பாடம் செய்வித்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த எடக்குக் கேள்வி வந்து விழுந்தது.\n\"டேய் சொன்னத சொல்றான்னா கேள்வி கேக்குற\" தோளில் உட்கார்ந்திருந்த மகனைக் மிரட்டினேன்.\n\"'பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்...' சொல்றா\" மேலேயிருந்து சப்தமேவரவில்லை. பவானிக்கு பிடிவாதம் ��திகம் இன்றைக்கு முழுக்க எவ்வளவு கெஞ்சினாலும் கதறினாலும் இதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்லமாட்டான். அவனைக் கீழே இறக்கிவிட்டு, \"போய் உங்கம்மா கிட்ட கேளு அவ சொல்வா\" என்றதும் நழுவிக் கொண்டிருந்த ட்ரௌசரைப் பிடித்துக் கொண்டே உள்ளறைக்கு ஓட்டம் பிடித்தான்.\nஆச்சர்யமாய் இருந்தது எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்னர் உன் குழந்தை என்று சொல்லி இவனைக் கைகளில் கொடுத்த பொழுது கீழே போட்டுவிடுவேன் என்று பயந்து நான் தூக்க மறுத்தது. பின்னர் அம்மா சிறிது வற்புறுத்திவிட்டு நான் தொடர்ச்சியாய் மறுக்க, தூக்கிக் கொண்டு நகர்ந்துவிட, அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து குட்டி குட்டி விரல்களை நிமிண்டிக் கொண்டிருந்தது. அகிலா கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் நிறைய செய்து கொண்டிருந்தாலும் கடைசி சமயத்தில் சிசேரியன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும் ஆச்சர்யமாக பவானி நார்மல் டெலிவரியிலேயே பிறந்தது. சராசரியான எடை, அம்மா அவன் என்னைப் போலவே இருப்பதாகச் சொல்ல, கூடயிருந்தவர்கள், மூக்கு இவங்கள மாதிரி, கண் இவங்கள மாதிரி என்று சொல்லிக்கொண்டிருக்க எனக்கென்னமோ அப்படி எதுவுமே தெரியவில்லை. நான் எல்லோருக்கும் தலையாட்டிக்கொண்டிருந்தது.\nஅகிலா எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைகளில் பவானியைத் திணித்துவிட்டுச் செல்லும் பொழுது அவன், பிறந்த ஒரு வாரக் குழந்தை. அம்மா கூட \"ஏண்டி அவன்கிட்ட கொடுக்கிற கீழே போட்டிடப்போறான்...\" என்று பயப்பட,\n\"நீங்க சும்மாயிருங்க அத்தம்மா, அவருக்கு மேல இருக்கீங்க நீங்க. குழந்தைய பொறுப்பா தூக்க கூட முடியலைன்னா என்ன சொல்றது\" அவள் தான் குழந்தை பெற்றுக் கொண்டதால் எங்கள் மீது அதிகாரத்தை திணிக்க முயல்வதாக எனக்குப் பட்டாலும். அவள் செய்ததில் தவறொன்றும் இருப்பதாகப் படாததால் விட்டுவிட்டேன். பவானியிடம் இருந்து விநோதமான வாசனை வந்துகொண்டிருந்தது, குழந்தை பிறந்ததில் இருந்து அகிலாவிடம் வரும் அதே வாசனை. அவன் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்ததால் வந்த வாசமாயிருக்கும் என்று நினைத்தேன் நான்.\nதொடர்ந்த இரவொன்றில், இரவில் விழித்துக் கொண்ட பவானி \"ஞைய்ய்ய்ய்ய்ய்\" என்று அழத்தொடங்க எனக்கும் தூக்கம் கெட்டது. அந்த அறைக்குள் என்னையும் அகிலாவையும் தவிர்த்து யாரும் இல்லாததால் அவள் சட்டென்று நைட��டியைக் கழற்றி எறிந்துவிட்டு அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு வாயில் மார்பைத் திணிக்க, நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். க்ளுக்கென்ற சிரிப்பொலி பரவி அடங்கியது. எனக்கு அவள் ஏன் சிரித்தாள் என்று புரிந்தாலும் நானாய் எதுவும் பேசாமல் இன்னொரு பக்கத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன்.\n\"ம்ம்ம் பொறாமை...\" என்று சிரித்தபடி சொன்னாள், நான் அவளிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் என் தொப்பையைக் கிண்டலடிக்கும் பொழுதெல்லாம் அவளிடம் சொல்வேன் 'உனக்குப் பொறாமை' என்று இன்று அதையே என்னை நோக்கி பிரயோகிக்கிறாள், அவள் பின்னால் இருந்த படியே கைகளால் சீண்டியபடி வம்பிழுக்க திரும்பி அவளைப் பார்த்தவன்.\n\"எனக்கு என்னாடி பொறாமை என் பையன் மேல...\" என்று முகத்தில் வழிந்த அசடைத் துடைத்தபடி இவளை இன்று திரும்ப வம்பிழுக்காமல் விடக்கூடாது என்று நினைத்தவனுக்கு சட்டென்று அந்த ஜோக் நினைவில் வந்தது.\n\"சோனியா காந்திக்கும் - இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு உனக்கு என்னான்னு தெரியுமா\" என்று கேட்டுவிட்டு சிரித்தேன். அவள் என் பதிலைத் தவிர்த்த அத்தனை ஒற்றுமைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். பால் கொடுத்துக் கொண்டிருந்ததாளோ என்னவோ களைத்திருந்த அவள் நான் ஒவ்வொன்றாக மறுத்தளிக்க மேலும் களைப்படைந்தவளாய், \"சொல்லித் தொலைங்க... எனக்குத் தெரியலை\" என்று கேட்டுவிட்டு சிரித்தேன். அவள் என் பதிலைத் தவிர்த்த அத்தனை ஒற்றுமைகளையும் சொல்லிக் கொண்டிருந்தாள். பால் கொடுத்துக் கொண்டிருந்ததாளோ என்னவோ களைத்திருந்த அவள் நான் ஒவ்வொன்றாக மறுத்தளிக்க மேலும் களைப்படைந்தவளாய், \"சொல்லித் தொலைங்க... எனக்குத் தெரியலை\" நான் அதற்கு மேலும் அவளை வம்பிழுக்க விரும்பாதவனாய் ஒற்றுமையைச் சொல்ல, பக்கத்தில் இருந்த தலையணையைத் தூக்கி என் மேல் வீசியவளாய்.\n\"ச்சீய் ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க நீங்க. அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு இது சரியில்லை சொல்லிட்டேன்.\" அவளுக்கு கோபம் குறையவேயில்லை பக்கத்தில் இருந்த இன்னொரு தலையணையையும் எடுத்து விசிறினாள். சப்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து அம்மா கதவைத்திறந்துகொண்டு வெளியில் வருவது தெரிந்ததும். குழந்தையை மெத்தையில் கிடத்தி மீண்டும் நைட்டியை அணிந்து கொண்டவள் மீண்டும் பவானியை தூக்கிக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தாள். அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்ப வந்தவளைப் பார்த்து நான் வழிய. \"நிம்மதியா தூங்குறதுக்காகத்தான் அத்தம்மா பவானியை எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க.\" என்று எனக்குத் தேவையில்லாத எதோ ஒரு விஷயத்தை பற்றிச் சொல்ல, நான் கண்டுகொள்ளாதவனாக அவளைப் பார்த்து வழிய, \"பக்கத்தில் வந்தீங்கன்னா உதை படுவீங்க சொல்லிட்டேன்\" நான் அவள் பக்கத்தில் போகாமல் 'ஏ'கப்பட்ட ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருந்தேன். காதுகளை தலையணைக்குள் புதைத்துக் கொண்டு அவள் தூங்கத் தொடங்கியது மனதில் ஓடியது.\nஎப்பொழுதும் கண்களை மூடியபடி தூங்கியவாறு இருப்பதும் எழுந்துகொண்டால் வீறிட்டு அழுவதுமாக பவானியைப் பார்த்தாலே எனக்கு பயமாய் இருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வரை தோளில் சுமந்தபடியிருப்பேன் அழத்தொடங்கினால் அகிலாவிடம் கொடுத்துவிடுவேன் ஆரம்பத்தில். பின்னர் அவள் சொல்லிக் கொடுக்க, பவானிக்கு ஹக்கீஸ் மாட்டுவது, அழுதால் உடம்பில் ஏதாவது பூச்சி கடித்ததா என்று பார்ப்பது என ஆரம்ப விஷயங்களைச் செய்வேன். சிலசமயம் குழந்தைகள் எதற்காக அழறாங்கன்னே கண்டுபிடிக்க முடியாத பொழுதுகளில் என்னிடம் இருந்து அகிலாவிடம் சென்று அகிலாவிடம் இருந்து அம்மாவிடம் சென்றுவிடுவான் பவானி.\n\"என்னாடி உன் பையன் எப்பப்பார்த்தாலும் என்னைப் பார்த்து 'ஞ்ஞா' 'ஞ்ஞா' ன்னே சொல்றான் இவன் எப்ப நைனான்னு சொல்றது அதை நான் எப்பக் கேட்பது\" இப்பொழுது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று இருக்கிறது. \"நைனா அது என்ன\" இப்பொழுது அப்படியொரு கேள்வியை ஏன் கேட்டேன் என்று இருக்கிறது. \"நைனா அது என்ன நைனா இது என்ன நைனா இது ஏன் நடக்குது நைனா இதுக்கு பேர் என்ன நைனா இதுக்கு பேர் என்ன\" ஒரு சமயத்தில் கோபம் கூட வந்தது 'டேய் சந்தேகம் கேட்பதை கொஞ்சம் நிறுத்திக்கடா என்று நாலு போடு போடலாம் என்று'. கைக்குள் அடங்கும் உருவத்தில் இருந்து இப்போதைய உருவம் வரை பவானியின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்களுக்குள் ஒளிப்படங்களின் தொகுப்பாய் ஒரு நிமிடம் மின்னிச் சென்றது.\n\"... தலைவன், தலைவியின் காதலின் மெய்மறந்து ச்சீ அவளது கூந்தலில் வரும் நறுமணத்தைப் புகழ்ந்து ச்சீ...\" பவானி சமையற்கட்டில் கிரைண்டரின் மீது உட்கார்ந்து கொண்டு அவளிட��் கைகளை நீட்டி நீட்டி முழக்கி சொல்லிக்கொண்டிருந்தான். ஒன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கியதில் இருந்தே பழக்கப்படுத்தி வரும் வசனம் என்றாலும் இன்னமும் அவனால் ச்சீ சொல்லாமல் இருக்கமுடிவதில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை சுலபமாகச் சரியாகிவிடும் என்று தெரியுமாதலால் அப்படியே விட்டிருந்தேன்.\n\"ம்ம்ம் சொல்லு '...சந்தம் இயக்கிப் பாடுவதாய் செய்யுள் அமைத்திருந்தேன்...'\" பின்பாட்டு பாடியவன்.\n'...உமது செய்யுளின் பொருள்...' என்று தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.\nஅகிலாவிற்கு அவனை இந்தச் சின்ன வயதில் மேடையேற்றுவதில் விருப்பம் இல்லை, அவள் அதற்கென்று சில காரணங்கள் வைத்திருந்தாள். அவன் அந்தச் சமயத்தில் நன்றாய்ச் செய்ய முடியாமல் போகும் பொழுது அது அவனது தொடர்ச்சியை பாதிக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்தாலும், எனக்கு பவானியின் மீது நம்பிக்கையிருந்தது. என்ன மேடையில் ச்சீ போடாமல் பேசினால் மட்டும் போதும். பவானியோ நின்றயிடத்தில் இருந்து பேசாமல் தருமி - சிவன் வசனத்தை துள்ளிக்குதித்து பேசும் வசனம் அப்படியே நாகேஷ் போல் பேசிக்காட்டியது அகிலாவை ஆச்சர்யப்பட வைத்தது.\n\"எனக்குத் தெரியாம இதெல்லாம் வேற நடக்குதா\nஅவன் திருவிளையாடல் வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டிருந்தது தெரியும் அவளுக்கு. ஒருநாள் நானும் அவனும் மொட்டை மாடியில் வைத்து அந்தப் பகுதியை ரிகர்ஸல் பார்த்துக் கொண்டிருந்த பொழுது வந்தவள் கேட்க, ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டவன் தான், வெட்கப்பட்டுக் கொண்டு அன்றைக்கு அவளிடம் திரும்பவும் செய்துகாட்டவேயில்லை.\nஅன்றிரவு, \"... என்னாடி உன் பையன் உன்னைப் பார்த்தே வெட்கப்படுறான் நாளைக்கு மேடையில் வெட்கப்படாமல் பேசிவிடுவானா\" நான் புலம்ப, அவள் ஆரம்பத்தில் இருந்தே இதே கேள்வியை கேட்டுக்கொண்டு வந்தாலும்,\n\"ச்ச அப்படியெல்லாம் இல்லைங்க சூப்பரா செஞ்சிருவான் பாருங்க\nநான் பவானியிடம் சொல்லி வைத்திருந்தேன், அவன் நன்றாகப் பேசி பரிசு வாங்கினான் என்றால் அவனுக்கு குட்டி சைக்கிள் வாங்கித்தருவதாக, இது அகிலாவிற்குத் தெரியாது இல்லாவிட்டால் அதற்கும் எதுவும் லாஜிக் பேசுவாள் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் பவானி அகிலாவிடம் உளறியிருப்பான் என்று தெரிந்தது.\n\" கொஞ்சம் கோபமாகவே கேட்டாள். அவள் பக்கத்திலும் அர்த்தம் இரு��்தது அவன் அந்தப் போட்டியை அதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கியிருந்தான். இப்பொழுது அவனது ஒரே குறி சைக்கிள் மீதிருந்தது, என் தவறு ஒருவாறு எனக்கும் புரிந்தது.\n\"ம்ம்ம் என்ன செய்றது சொல்லு இவ்வளவு கஷ்டப்படுறேன் உன் பையனை வைச்சிக்கிட்டு அவன் ப்ரைஸ் வாங்கினா எனக்கு என்ன கிடைக்கும் சொல்லு இவ்வளவு கஷ்டப்படுறேன் உன் பையனை வைச்சிக்கிட்டு அவன் ப்ரைஸ் வாங்கினா எனக்கு என்ன கிடைக்கும் சொல்லு அதான் பாவம் அவனுக்காவது ஏதாவது கிடைக்கட்டுமேனுட்டு\" பேச்சை மாற்றுவதற்காக அப்படியொன்றை கொளுத்திப் போட்டேன். பவானி என்னிடம் வரத்தொடங்கி அழாமல் இருக்கத்தொடங்கியதில் இருந்தே அவனிடம் ஏதாவது திருவிளையாடல் வசனம் போல் பேசிக்கொண்டே வந்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்று வீட்டிற்கு வரும் யாரிடமும் பவானி இதைச் செய் அதைச் செய் என்று சொல்லமுடியாதவாறு அகிலா தடுத்து வைத்திருந்தாள். அவன் தோல்வியடைக் கூடாதென்றும் அவனுடைய தோல்வி அவனை பாதித்துவிடக் கூடாதென்றும் அகிலா ரொம்பவும் ஜாக்கிரதையாகயிருந்தாள். சிறு வயதில் இருந்தே நான் அவனை இதற்காக தயார்ப்படுத்தி வந்தது தெரிந்தவளுக்கு, அவன் சரியாகச் செய்யாமல் போனால் நானடையப்போகும் பாதிப்பும் புரிந்திருக்க வேண்டும்.\n\"உங்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பாடு உண்டு... பவானி நல்லா பண்ணினா\" சொன்னவளது கன்னங்கள் சட்டென்று சிவந்து போனது.\n\"என்னாடி இது புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி கன்னமெல்லாம் சிவக்குது இதுக்குத்தான் சாமியார் மாதிரி இருக்கக்கூடாதுங்கிறது. பாரு இப்ப நினைப்பே பொழப்பைக் கெடுக்குது இதுக்குத்தான் சாமியார் மாதிரி இருக்கக்கூடாதுங்கிறது. பாரு இப்ப நினைப்பே பொழப்பைக் கெடுக்குது\" அவளைச் சீண்டினேன். இப்பொழுதெல்லாம் ஏதோதோ காரணங்கள் சொல்லி மீல்ஸ் கூட கொடுப்பது கிடையாது எல்லாம் மினி மீல்ஸ் தான் இதில் ஃபுல் மீல்ஸ் எல்லாம் நினைத்துப் பார்த்தால் கருப்பு வெள்ளை சிவாஜி எம்ஜிஆர் படங்கள் மாதிரி எப்பவோ நடந்து மாதிரி ஒரு ஃபீலிங்.\nதாவாங்கட்டையில் இடித்தபடி\"...நினைப்புத்தான் அதையிதப் பேசி வாரத்துக்கொருதரம் நச்சு பண்ணிக்கிட்டுத்தானயிருக்கீங்க\nபவானி படிக்கும் பள்ளியில் மாறுவேடப்போட்டி பற்றி அறிவிப்பு வந்ததில் இருந்தே வீடு அமர்க்களப்படத் தொடங்��ியது. போட்டிக்கு முதல் நாள் அவனை வைத்து ட்ரஸ்ட் ரிகர்ஸல் எல்லாம் பார்த்து அம்மா, அகிலா, என் கண்களே பட்டுவிடும் படி அற்புதமாய் குதித்து குதித்து, முதுகை வளைத்து பிரம்மாதமாய் நடித்தான் பவானி. ஆச்சர்யப்படும் விதமாய் ச்சீ வரவேயில்லை.\nபோட்டி அன்று அவனை ஃப்ரீயாய் விட்டிருந்தோம். முந்தைய நாள் போட்டுப் பார்த்திருந்த அதே வேடம் தருமியின் கதாப்பாத்திரத்தில் இருந்து தான் தொடங்கும் என்பதால் தருமியின் வேஷம் தான் அவனுக்கு ஏழைப் பாவலன் வேடம். விக் எல்லாம் வைத்து லேசாய் ரோஸ் பவுடர் போட்டு முடித்து அவனை அழைத்து கொண்டு வந்து உட்கார வைத்திருந்தோம். லாட் எடுத்திருந்ததில் இரண்டாவது வந்திருந்தது, நான் அகிலாவிடம் சொல்லியிருந்தேன் இது பவானிக்கு நல்லது என்று. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி, முதலாவதாக வந்தவன் ஏழாவது படிக்கும் பையன் ஏதோ ஒரு படத்திலிருந்து நின்றுகொண்டே பேசும் வீரவசனம் அது. நான் மடியில் உட்கார்ந்திருக்கும் பவானியின் முகத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன், அந்தப் பெரிய பையனைப் பார்த்து பயப்படுகிறான என்று. அப்படியொன்றும் தெரியவில்லை என்றாலும் அந்தப் பையனையே கவனித்துக் கொண்டிருந்தான். ஓரளவு அந்த ஏழாம் வகுப்பு பையன் நல்ல விதமாகச் செய்தான், ஆனால் பவானி அவன் நேற்று செய்ததைப் போலச் செய்தால் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தெரிந்தது. அடுத்த லாட் நம்பரை அழைத்தார்கள்.\nஅவன் காதில் மெதுவாய், \"பயப்படாம போய்ச் செய்\" என்று சொல்லி மேடையேற்றினேன்.\nபாண்டியனின் பரிசு பற்றிய தண்டாரோ மட்டும் ஆடியோவில் இருந்து வரும் அதைத்தொடர்ந்து பவானி நடிக்கத் தொடங்க வேண்டும். ஆடியோ முடிந்தது பவானி பேசத் தொடங்கினான் ஆனால் அவனிடம் மூவ்மென்ட் இல்லை நின்ற இடத்தில் இருந்தே பேசினான், கைகளின் மூவ்மென்ட் கூட குறைவாகவேயிருந்தது. எனக்கு காரணம் புரியவில்லை, எந்த திக்குதல் திணறுதல் இல்லாமல் ச்சீ சொல்லாமல் அழகாகப் பேசினான் ஆனால் நின்ற இடத்தில் இருந்தே. அகிலா என் கைகளைப் பற்றிக் கொள்வது தெரிந்தது. அவன் \"...வாழ்க நின் தமிழ்ப்புகழ் வளர்க நின் தமிழ்த் தொண்டு...\" என்று சொல்லி சிவன் நக்கீரரை வாழ்த்துவதுடன் முடித்துக் கொள்ள அரங்கமே அதிரும் வகையில் கைத்தட்டல் எழுந்தது.\nஅத்தனை நேரம் சிறு சப்தம் கூட இல்லாமல் இருந்த அரங்கம் முழுவதும் கைதட்டல் தொடர மழங்க மழங்க விழித்தபடி அவன் மேடையில் இருந்து இறங்கிவந்தான். நான் நினைத்தேன் இதே அவன் நாகேஷ் செய்வது போல் ஆடிக்குதித்து நடித்திருந்தானேயென்றால் என்ன பேர் வாங்கியிருப்பான் என்று, எனக்கு சட்டென்று உறைத்தது முன்னர் செய்த அந்த பையனைக் காப்பி செய்து அவனைப் போலவே நின்றவாறு பேசியிருக்கிறான். எனக்கு சமாதானம் சொல்வது போல் தட்டிக் கொடுத்தாள் அகிலா, அந்த டயலாக் டெலிவரிக்கே எல்லாரும் வந்து பாராட்டினார்கள். எனக்கும் அகிலாவிற்கும் தான் வருத்தமேயிருந்தது.\nமற்றவர்கள் வெகு சுமாராய்ச் செய்ய, அந்த ஏழாம் வகுப்பு பையனுக்கு முதல் பரிசும் பவானிக்கு இரண்டாம் பரிசும் கொடுத்தார்கள். பவானி செய்த தவறு அவனுக்கு தெரிந்திருக்கவேண்டும் மௌனமாகவேயிருந்தான். அகிலாதான் வற்புறுத்தி அவன்கிட்ட பேசுங்க பேசுங்க என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள்,\n\"தம்பி நீ சூப்பரா செய்தடா, பார்த்தியா எல்லாரும் எப்படி கைத்தட்டினாங்கன்னு. அந்தப் பையன் உன்னைவிட பெரியவன் இல்லையா அதான் உனக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் தரல அதனாலென்ன உனக்கு நாளைக்கே சைக்கிள் வாங்கப் போறோம்.\" அந்த வயசிற்கு அவன் செய்தது ரொம்பவும் அதிகம் தருமி - சிவன், தருமி - பாண்டிய மன்னன் - நக்கீரர், நக்கீரர் - சிவன் என பெரிய உரையாடலை மனப்பாடம் செய்யவேண்டும். அவன் அதைச் செய்ததோடு இல்லாமல் வெளிப்படித்தியும் விட்டான் என்ன அந்த நடிப்பு மிஸ்ஸிங். அதுவும் செய்யத் தெரியாமலில்லையே வேறு ஒருவன் செய்ததைப் பார்த்து இவனும் அப்படியே செய்துவிட்டான் அவ்வளவு தானே. அகிலா திரும்பத்திரும்ப காதில் ஓதியது மனதில் ஓடியது, உண்மைதான். பள்ளிக்கூடத்தின் எதிரில் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கித்தந்து என்னுடைய வருத்தத்தை காண்பிக்காமல் இருந்தேன். ஒருவாரமாக ஐஸ்கிரீம் வாங்கித்தராததால் எப்பொழுதும் சண்டைக்கு வரும் அகிலாவே அவனுக்கு வாங்கித் தர சாப்பிட்டவன் களைப்பில் காரில் உட்கார்ந்ததுமே தூங்கிப் போனான்.\nஅகிலாவின் மடியில் பவானி தூங்கிக் கொண்டிருக்க, வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்\n\"என்ன ஃபுல் மீல்ஸ் சாப்பிட ரெடியா\nநான் ஜாக்கிரதையாய் அவள் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் ரோட்டில் கவனம் செலுத்தினேன்.\n\"அகிலா நான் என்ன பவானியா சின்னப்பையன் மனசொடைஞ்சிருவான் என்று சைக்கிள் வாங்கிக் கொடுக்க, அவன் பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்காததுக்கு நான் தான் காரணம்...\" என்னால் தொடரமுடியவில்லை.\nஅருகில் நகர்ந்து வந்து அணைத்துக் கொண்டவள்,\n நானென்னமோ பெரிய கொடுமைக்காரி மாதிரியும் ஃபுல் மீல்ஸ் சாப்பாடே காரணத்துக்காகத்தான் போடுவேங்கிற மாதிரியும் பேசுறீங்க, காரணமேயில்லாம இன்னிக்கு சாப்பிடுறதா நினைச்சிக்கோங்க என்ன\n'...குற்றஞ்சாட்டப்பட்டு உங்கள் முன்னால் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜாலி அவளது வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்...' திருவிளையாடளுக்கு அடுத்த பாடமாய் பராசக்தி வசனத்தை சொல்லிக்கொண்டே வந்தவன் இடையில் நிறுத்தி, \"நைனா வலையில் விழுறதுன்னா என்னா நைனா அவளது வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்...' திருவிளையாடளுக்கு அடுத்த பாடமாய் பராசக்தி வசனத்தை சொல்லிக்கொண்டே வந்தவன் இடையில் நிறுத்தி, \"நைனா வலையில் விழுறதுன்னா என்னா நைனா\" என்று கேட்க நொந்து போய் பேசாமல் பவானியை இசைத்துறையில் ஈடுபடுத்தினால் என்ன என்று நினைத்தேன்.\nIn கன்னடப் பைங்கிளி காவிரி சிறுகதை\nகன்னடப் பைங்கிளியுடன் காதல் மொழி\n“அம்மா நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்…”\nதோசை கொண்டு வந்து வைத்த அம்மாவின் காதில் கிசுகிசுத்தேன், நைனா உடன் இருந்தாலும் அவருக்கு அவ்வளவு தெளிவாக காது கேட்காதென்பதால் தைரியமாகச் சொன்னேன். அம்மாவிடம் இதுவரை எத்தனை முறை இதுபோல் சொல்லியிருப்பேன் நினைவில் இல்லை, ஆனால் பள்ளி கல்லூரியில் படித்த விடலைக்காலங்களில் விளையாட்டாய்ச் சொன்னதற்கும் இப்போது வேலையில் இருந்துகொண்டு சீரியஸாகச் சொல்வதற்குமான வித்தியாசம் அம்மாவின் கண்களில் தெரிந்தது. பெங்களூரில் இருந்து அன்று காலை தான் திருச்சிக்கு வந்திருந்தேன். மைசூர் எக்ஸ்ப்ரஸ் காலை 5 மணிக்கெல்லாம் திருச்சியில் இறக்கிவிட, டாக்ஸி பிடித்து வீட்டிற்கு வந்து சேர அரைமணிநேரம் ஆனது. அம்மாவிடம் சொல்லியிருந்த ப்ளான், வந்ததும் டிபன் முடித்துக்கொண்டு கும்பகோணம் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலுக்குச் செல்வதுதான். ஆனால் சொல்லாமல் போட்டது இந்தக் குண்டு.\nஅம்மா பெரிதாய் பதற்றப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டாய்ச் சொல்லாத பொழுது இந்த விஷயத்தை சரியானபடி முடிக்கணுமே என்ற ���வனம் மட்டும் இருந்தது.\n“அதாம்மா நம்ம எதுத்த வீட்டு ஹவுஸ் ஓனர் பொண்ணு\n“டேய் அது கன்னட பொண்ணுல்ல, அவ தமிழ் கூட தெளிவா பேசமாட்டாளேடா ஏண்டா இப்புடி… ஆமா இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது உங்கக்கா கூட ஒன்னும் சொல்லலையே ஏண்டா இப்புடி… ஆமா இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது உங்கக்கா கூட ஒன்னும் சொல்லலையே\n“அக்காவுக்கே தெரியாதும்மா முதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு அவகிட்டக் கூட சொல்லலை, மம்மி நீதான் நைனாகிட்ட பேசணும்.”\nஅம்மாவின் முகம் ஏகப்பட்ட உணர்ச்சிகளை அள்ளித் தெறித்தபடியிருந்தது. அம்மாவுக்கு என்னால் காதலிக்கக்கூடமுடியும் என்பது ஆச்சர்யப்படுத்தக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இருக்காதா பின்ன லேசான முன்வழுக்கையும், மாநிறமும், பெண்களிடம் விட்டுக்கொடுக்காத ஈகோவும் சேர்த்து நான் காதலிப்பதென்பது அம்மாவின் கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் இருந்தது, ஆனால் என்ன செய்வது காதல் அப்படித்தான் எங்கே எப்படி எப்பொழுது வரும் என்று தெரியாது.\nஒருநாள் பெங்களூர் ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி என்னிடம்,\n“நீவு யாவா லாங்க்வேஜ்ஜு நல்லி கெலசா மாடுதீரா” என்று கேட்க முதலில் ஆச்சர்யமே வந்தது, புதுசா டீவியோ, மிக்ஸியோ இன்னபிறவோ வாங்கியிருந்தால் வந்து என்ன விலை எப்ப எங்க வாங்கினீங்க இந்த இடத்தில் வாங்கினா இன்னும் விலை கம்மியா இருக்குமே” என்று கேட்க முதலில் ஆச்சர்யமே வந்தது, புதுசா டீவியோ, மிக்ஸியோ இன்னபிறவோ வாங்கியிருந்தால் வந்து என்ன விலை எப்ப எங்க வாங்கினீங்க இந்த இடத்தில் வாங்கினா இன்னும் விலை கம்மியா இருக்குமே என்பது போன்ற உரையாடல்கள் ஆன்ட்டி செய்து பார்த்திருக்கிறேன் அதுவும் என்னுடன் அல்ல என் அக்காவுடன் தான் ஆனால் இன்றைக்கு என்னமோ நீ எதில் வேலை பார்க்குற என்ற கேள்வி திகைக்க வைத்தது.\n“ஜாவா ஆன்ட்டி ஏன் கேக்குறீங்க” ஆன்ட்டி பெரும்பாலும் எங்களுடன் கன்னடம் கலந்த தமிழில் தான் பேசுவார், நாங்கள் தமிழில் பதில் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவருக்கு நன்றாகவே தமிழ் புரியும் என்ன பேசத்தான் வராது எளிதாய்.\n“நன்ன மகளிகே ஜாவா நல்லி சொல்பா டவுட்டு இதே, சொல்ப சஹாய மாடுதீரா” கேட்க, எனக்கு பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நான் புனேவில் வேலை செய்து கொண்டிருந்ததால் பெங்களூரில் ஹாஸ்டலில் இர���ந்த அக்கா எங்களுக்காக தனிவீடு பார்த்துவிட்டுச் சொல்ல நான் பெங்களூர் வந்ததும் ஓனர் ஆன்ட்டி அட்வான்ஸ் கொடுக்கும் பொழுது அவருக்கு என்னைப் பார்த்து நல்ல அபிப்ராயம் வந்திருக்க வாய்ப்பில்லை தான். அவரின் முகத்தோற்றமே அதை வழிமொழிந்தது. டெல்லி, புனே என வழக்கமாக நடந்த விஷயம் என்பதால் எனக்கு கோபம் வரவில்லை. சும்மாவா சொன்னாங்க பர்ஸ்ட் இம்ப்ரஷன் பெஸ்ட் இம்ப்ரஷன்னு, ஆனால் எனக்கு எங்கேயுமே பர்ஸ்டே பெஸ்ட் இம்ப்ரஷன் கிடைச்சிருக்காது. ஆனால் சொல்லிவைத்தது போல் ஒவ்வொரு முறையும் ஒரு மாதத்திற்குள் அந்த பெஸ்ட் இம்ப்ரஷனை கொண்டுவந்திருக்கிறேன்.\nசிகரெட் குடிக்காமல், தண்ணியடிக்காமல், பெண் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துவராமல் காலம் தாழ்த்தி வாடகை கொடுக்காமல் என்று சாதாரண விஷயங்களைச் செய்து வீட்டின் உரிமையாளர்களைக் கவர்ந்திருக்கிறேன். கவர்வதென்றால் நடிப்பதென்றும் வருமென்றால் தைரியமாகச் சொல்வேன் நடிக்கவில்லை என்று.\n“ஒன்னும் பிரச்சனையில்லை ஆன்ட்டி, அனுப்புங்க சொல்லித் தர்றேன்”\nகாசு கொடுத்து, சாப்பாடு போட்டு, கௌரவத்தைக் கொடுத்து, என்னையும் நாலு பேர் மதிக்கிற மாதிரி செய்த ஜாவா எனக்கு ஒரு காதலியையும் கொடுக்கும் என்று நான் முதலில் நம்பவில்லை தான். நேத்ராவின் காதலுக்கு கண்ணில்லைன்னு தான் சொல்வேன், அதை அவளிடமும் சொல்லியிருக்கிறேன்.\n“ப்ரீத்தீ கே கண்ணு இல்லா அதுரே மெதுலு இதே\nஉன் மூளையைத் தூக்கி குப்பையில் போடுன்னு சொல்ல ஆசைதான், ஆனால் அதனுடன் துணைச்செறுகலாக நம்மைப்பற்றிய நல்ல விஷயம் வருவதால் மூடிக்கொண்டு இருப்பதைத்தவிர வேறுவழியில்லை.\n“உனக்கு ஏண்டா கண்ணு என்னைப் போய்ப் பிடிச்சது” கேட்டாலும் பதில் நேராய் வராது.\n நனகே கொத்து நின்னனு யாரு ப்ரீத்திசில்லா நானு அஷ்டோன்டு கனிஷ்டா நா நினகே நானு அஷ்டோன்டு கனிஷ்டா நா நினகே அஷ்டே.” எனக்குமே கூட தெரியாது என்னை நேத்ரா ஏன் காதலித்தாள் என்று, ஜாவாவில் இருந்த இருக்கும் அசத்தலான ப்ரொக்கிராமிங் அறிவாய் மட்டும் இருக்க முடியாதென்றே நினைத்தேன், இன்னொரு நாள் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த ஒருநாள், இது அது என்று தனித்தனியாய் இல்லாமல் ஒட்டுமொத்தமாய் உன்னைப் பிடிக்கும் என்று சொன்னாள்.\nநான் அவளிடம் உங்க அம்மா அப்பாகிட்ட நம்ம காதலைச் சொல்லிவி��ு என்றதும் ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், அவள் காதலைச் சொல்லி நானும் மறுக்காமல் ஒப்புக்கொண்ட சில வாரங்களில் நான் அவளிடம் இதைச் சொல்லியிருந்தேன். எனக்கு உள்ளூற பயம் இருந்தது, ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி உன்னை நம்பி சின்ன பெண்ணை அனுப்பினால் இப்படியா செய்வது என்று கேள்விவருமென்று. அதனாலேயே சாதாரண காதல் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த பொழுதே அவளிடம் அப்படிச் சொன்னேன்.\n” என்று நேத்ரா அவளாய்ப் பேசி செட் செய்துகொடுத்திருந்த ரிங்க்டோனில் அலற, பார்த்தாள் அவள் தான் அழைத்துக் கொண்டிருந்தாள். மொபைல் ஃபோனே உபயோகிக்காத என்னை வழுக்கட்டாயமாய் இழுத்துச் சென்று மொபைல் வாங்கித் தந்தவளும் அவளே, எவ்வளவோ வற்புறுத்தியும் பேஸிக் மொபைல் ஒரு கையோடு, ஒரு காலில் நிற்க தொலைந்து போ சனியனே என்று ஒப்புக்கொண்டிருந்தாள்.\n“யெகே அஷ்டொண்டு டைம் தொகொண்டியா போன் ரிசீவ் மாடொகே\nரெண்டு ரிங்க் தான் முடிந்திருக்கும் மூன்றாவது ரிங்கிற்குள் எடுத்திருந்தேன்.\n“சரி சொல்லு…” எதுவும் விளக்கம் சொன்னால் வருத்தப்படுவாள் என்பதை அந்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே கண்டுகொண்டிருந்தேன்.\n“எந்த ஹுடுகா நீனு, ஏனு அஷ்டோண்தா ஹுடுகரு வெய்ட் மாடுதாரல்லா ஹுடுகியரா காலிகே அவன் அவன் எப்படா பிகருக்கு ஃபோன் போடலாம்னு காத்துக்கிட்டிருப்பான். நீ என்னடான்னா நான் ஃபோன் பண்ணினாலும் ஒழுங்கா பேசமாட்டேங்குற.”\nநான் பதிலெதுவும் பேசாமல் “ம்ம்ம்…” என்றேன்.\n“இன்னிக்கு மதியானம் லீவு போட்டுட்டு என்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகணும்.” மூச்சைக்கூட விடாமல் தொடர்ச்சியாய்,\nஅவளை பேசவிடாமல் இடைபுகுந்தேன், தெரியும் விட்டால் தொடர்ச்சியா சளசளவென்று பேசுவாள் என்று, நான் காலை இரண்டு மூணுமணிநேரமாவது வேலை செய்யலாம் என்று நினைத்தவனாய்,\n“சரி சரி நான் வர்றேன் நீ காலேஜுக்கு வெளியில் நில்லு, PM தடிமாடு வர்றேன் நான் அப்புறம் பேசுறேன்…” சொல்லிவிட்டு சட்டென்று கட் செய்தேன். அவளுக்குமே கூட என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதில் அத்தனை விருப்பம் இல்லைதான், எனக்கு நன்றாய்த் தெரியும் அவளுக்கு கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆவதில் விருப்பம் அதிகமென்று. இல்லாவிட்டால் காதலிக்கவோ பைக்கில் இடுப்பில் கட்டிக்கொண்டு ஊர் சுற்றவோ சினிமாவிற்குச் சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கடலை போடவோ அவள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்க நியாயம் இல்லை தான். அழகான, அவளுக்காய் என்ன வேண்டுமானால் செய்கிற ஒரு காலேஜ் வாலிபன் கிடைத்திருப்பான் தான், என்னமோ என்னைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறாள். நான் நினைத்தேன் இன்றைக்குமே கூட அவள் அம்மா அப்பாவிடம் எங்கள் காதலைச் சொல்லியிருப்பள் என்றே நினைத்தேன் அதனால்தான் இத்தனை தூரம் செல்கிறாள் என்று.\nமதியம் தலையை வலிக்கிறது என்று சொல்லிவிட்டு நேராய் அவள் காலேஜிற்குச் சென்றால், நேத்ரா வெளியிலேயே வெள்ளைச் சுடிதாரில் நின்றுகொண்டிருந்தாள். சாதாரணமாகவே எனக்கு அவளைப் பார்த்தால் தேவதையைப் போன்ற ஃபீலிங் வரும், இன்று வெள்ளைச் சுடிதாரில், ஷேம்பு தலைமுடி காற்றில் கவிதை எழுத, சுற்றிப் போர்த்தியிருந்த ஷால் ‘தோ விழுந்துட்டேன்’ என்று நழுவத்துடிக்க அருகில் வந்து நின்றவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n” சுடிதாரைத் தொட்டுக்காட்டிக் கேட்க நான் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தேன். அவள் என்ன புரிந்து கொண்டாளோ தெரியாது,\n“ஒடித்தினி நினகே” என்று சொல்லி தலையில் கொட்டினாள், நான் சிரிப்பை நிறுத்தாமல் “இரு இரு நான் ஏன் சிரிச்சேன்னு தெரியுமா ப்ரெண்டுஸுங்க எப்பவும் சொட்டத்தலையோட இருக்கிற ஒருத்தன் அழகான பொண்ணைக் கூட்டிக்கொண்டு திரிந்தால், பாருடா அவனுக்கு வந்த வாழ்வை அப்படின்னு புலம்புவாங்க ப்ரெண்டுஸுங்க எப்பவும் சொட்டத்தலையோட இருக்கிற ஒருத்தன் அழகான பொண்ணைக் கூட்டிக்கொண்டு திரிந்தால், பாருடா அவனுக்கு வந்த வாழ்வை அப்படின்னு புலம்புவாங்க இன்னிக்கு நம்ம இரண்டு பேரையும் பார்த்து அப்படி எத்தனை பேர் வயிறெரியப்போகுதோன்னு நினைச்சு சிரிச்சேன். ஆமா நீ என்ன நினைச்சு கொட்டின இன்னிக்கு நம்ம இரண்டு பேரையும் பார்த்து அப்படி எத்தனை பேர் வயிறெரியப்போகுதோன்னு நினைச்சு சிரிச்சேன். ஆமா நீ என்ன நினைச்சு கொட்டின\nஅவள் தலையில் அடித்துக் கொண்டாள்,\n“நானு பேர அன்கொண்டிதே…” சொல்லிவிட்டு நிறுத்தியவளை தொந்தரவு செய்து மேலே சொல்ல வைத்தேன்.\n“நீவு நன்னனே சுடிதார் இல்லாகே சன்னாகே இத்தேனி அந்தா நெனெசிகொண்டே…”\nகாதல் என்று சொல்லி இத்தனை நாட்களுக்குள் இவ்வளவு நம்பிக்கை எங்கிருந்த வந்தது என்று தெரியாது எனக்கு அவள் நம்பிக்கை பயத்தை உண்டாக்கியது ��தனால் தான் சீக்கிரமே அம்மா அப்பாவிடம் சொல்லிவிடு என்று வற்புறுத்தத் தொடங்கினேன்.\nநைனா என்னிடம் நேராய் எதுவும் இந்த முறையும் பேசவில்லை, தாராபுரத்தை டிஜிட்டல் எஸ்எல்ஆரில் சுட்டுக்கொண்டு வந்த அன்று அம்மா தான்,\n“நைனா எதுவும் சொல்லலை உன் விருப்பப்படி செய்யச் சொன்னிச்சி, ஆனால் அவங்க வீட்டில் பேசிடுவியாம். அப்புறம் வந்து பார்க்குறேன்னு சொன்னிச்சி.”\nஅவரிடம் இருந்து நான் எதிர்பார்த்தது தான், இதற்கு மேல் அவர் எதையும் சொல்லமாட்டார் என்றும் நினைத்தேன் வழக்கம் போல், “தண்ணீ நிறைய குடி, கொஞ்ச தூரமாவது நடந்துட்டு வா இந்த வயசிலேயே பாரு எவ்வளவு குண்டா இருக்க…” எக்ஸ்ட்ரா எக்ஸட்ரா அட்வைஸ் மட்டும் தவறாமல் இந்த முறையும் வந்தது. இருவருக்கும் டாடா காண்பித்துவிட்டு மைசூர் எக்ஸ்ப்ரஸில் உட்கார்ந்தால் நேத்ரா நினைவுதான் வந்தது. அவளை அந்த வாரக்கடைசியில் பேசச் சொல்லியிருந்தேன். உள்ளூர ஹவுஸ் ஓனரைப் பார்த்தால் சாதாரணமாகவே எனக்கு உதறும் அதுவும் நாங்கள் காதலிக்கத் தொடங்கினதும் நன்றாகவே உதறியது. அவள் பேசிவிட்டதாகவும் அவங்கப்பா என்னைப் பார்த்து பேசவேண்டும் என்று சொன்னதாகவும் போன் போட்டு பீதியைக் கிளப்பியிருந்தாள். நான் திருச்சியில் இருந்து மைசூர் வரும் வரை அவங்கப்பாகிட்ட எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றும் உபயோகப்படாமல் போனது.\nநேத்ரா அப்பா நேராய் “காவிரி பிரச்சனைப் பற்றி என்ன நினைக்கிற” கேட்ட கேள்வி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. நான் என்னென்ன வகையிலோ இந்த உரையாடலை எனக்கு நானே செய்து பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர இப்படி ஒரு கேள்வியை நிச்சயம் எதிர்பார்க்கலை. என்ன சொல்றதுன்னே தெரியலை எனக்கு, ஒருவேளை என்னைப் பற்றி நன்றாய்த் தெரிந்து நான் தமிழ்நாட்டிற்கு சப்போர்ட் செய்வேன் என்றும் தெரிந்து என்னை வெட்டிவிட இந்தப் பிரச்சனையை இழுக்கிறாரா என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.\nமனதிற்குள் முழுவதுமாய் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா துரோகம் செய்துகொண்டிருப்பதாக நினைத்தாலும் வெளியில் சொல்லித்தான் என் தமிழ்நாட்டுப்பற்றைச் செய்யணுமா கர்நாடகா செய்வது தவறில்லை என்று சொல்லிவிட்டு அவரை ஜெயித்துவிடலாமா என்று யோசித்தேன். அவர் கண்களை தொடர்ந்து செல்லும் முயற்சிகளை நிராகரித்தவராய் சலனமில்லாமல் இருந்தது கண்கள். நான் ஆவது ஆகட்டும் என்று நினைத்தவனாய்,\n“அங்கிள் கர்நாடகா செய்றது தப்பு அப்படின்னு நான் நினைக்கிறேன், அங்க மக்கள் விவசாயத்திற்கு தண்ணியில்லைன்னு தவிக்கிறப்ப, அது சரின்னு உச்சநீதிமன்றமே சொன்னதுக்கப்புறமும் பிடிவாதமா இப்படி செய்யறது சரியில்லை. நாமெல்லாம் இந்தியர்கள்னு பெருமைக்காகச் சொல்லிக்கிறோம் பக்கத்து மாநிலத்துக்கே தண்ணீர் தரமாட்டேன்னு சொல்லுது. நான் எக்ஸாக்டா கன்னடிகா மக்கள்னு சொல்லலைன்னாலும். கர்நாடக அரசியல்வாதிகள் செய்றாங்கன்னு சொல்றேன்…” சொல்லிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.\nநெருங்கி வந்து முதுகில் தட்டிக் கொடுத்தவர்,\n“நீ சொல்றது சரியா தப்பான்னு நான் பார்க்கலை, நீ இப்படி உன் ப்ரண்டுங்க கூட உங்கக்கா கூட ஆர்க்யூ பண்ணிப் பார்த்திருக்கேன். இன்னிக்கு நான் கேக்குறேன்னு மாத்தி சொல்றியா இல்லையான்னு பார்த்தேன். உண்மையா இருக்கிறவனுக்கு மதம் மொழி ஜாதி எல்லாம் தூசி மாதிரி தொடைச்செறிஞ்சிட்டு போய்டலாம்.”\nஎன்றவர் தொடர்ச்சியாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என் வருங்காலப் திட்டங்கள் என்ன என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். நானும் என் குடும்பமும் நேத்ரா குடும்பமும் எவ்வளவோ வற்புறுத்தியும் நேத்ரா ஆறு மாதம் கழித்துத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று சொல்லிவிட்டாள் அவள் சொன்ன காரணத்தால் நானும் ஒப்புக்கொண்டேன்,\n“என் முழு பேர் என்ன தெரியுமா தாஸ்” வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவளை நேத்ரா என்று கூப்பிட்டுத் தெரியும் முழுப்பெயர் தெரியாது. அப்படி எதுவும் இருக்காது என்றே நினைத்தேன் நான்.\n“நின்ன மொக்கா, நான் ஹெசுரு நேத்ராவதி, இதே நினகே கொத்தில்லா மத்தே நின்னா ப்ரெமினிசி மாதவி மாட்கொண்டே அந்த ஹொரகே ஹேலிதரே எல்லாரு நன்ன ஹொடிதரயோ” அவள் தலைகீழ் நின்றதால்,\nஎன்ன அரசியலோ ஃபோரமில் இன்னமும் ஓடிக்கொண்டிருந்த முங்காரு மழ தியேட்டரில் பாப்கார்ன் பெப்ஸியுடன் எங்கள் காதல் வளர்ந்தது பின்னணியில்.\n…சூரியுவா சோனியு சூசிதே நின்னதே பரிமளா\nஇனியாரா கனசுலா நீனு ஹோடரே டலமலா\nபூர்ண சந்திர ரஜா ஹாகிதா\nநா கைதி நீனே செரெமனெ\nடப்பி நன்ன அப்பிகொ ஒம்…மே ஹக்கே சும்மனே…\nகன்னடாவில் மிகப்பிரபலமான பாடல் வரிகள் ஓட அவள் எனக்கு அர்த்தம் சொல்லிக்கொண்டிருந்தாள்.\n- கன்னட பாஷைக்கு உதவிய நண்பர்களுக்கு நன்னி\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nநக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சா...\nகன்னடப் பைங்கிளியுடன் காதல் மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-1-7/", "date_download": "2020-08-05T11:00:12Z", "digest": "sha1:UFVSRI4Q7JD4CX6M35YVK5ZREPUXZNXS", "length": 14416, "nlines": 149, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தன்னுடைய வில்லனுக்கு ரூ.1.7 கோடிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய சல்மான் கான்! | ilakkiyainfo", "raw_content": "\nதன்னுடைய வில்லனுக்கு ரூ.1.7 கோடிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய சல்மான் கான்\nகடந்த டிசம்பர் 20ஆம் தேதி சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான படம் தபாங் 3. இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் கிச்சா வில்லனாக நடித்திருந்தார்.\nஇப்படம் வந்த சமயத்தில் சிஏஏ போராட்டாங்கள் வலுவாக இருந்ததால் படம் வசூலில் பெரிதாக எதுவும் சாதனை புரியவில்லை. வழக்கமான சல்மான் கானின் மசாலா படம் பொன்றே இதுவும் இருந்தது.\nதற்போது படத்தின் வசூல் வெற்றியைத் தொடர்ந்து ரூ.1.7 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ எம்5 மாடல் காரை, சுதீப்புக்குப் பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.\nஇதை சுதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “நல்லது செய்யும்போது நமக்கு நல்லதே நடக்கும்.\nஇந்த ஆச்சரியம் என் வீட்டு வாசலில் சல்மான் கானுடன் வந்திறங்கியபோது… இந்த வரியின் மீதான என் நம்பிக்கையை சல்மான் இன்னும் உறுதி செய்தார்.\nபிஎம்டபிள்யூ எம்5, ஒரு இனிமையான சைகை. என் மீதும் என் குடும்பத்தின் மீதும் நீங்கள் பொழியும் அன்புக்கு நன்றி சார். உங்களுடன் நடித்ததும், நீங்கள் எங்களை வந்து பார்த்ததும் ஒரு பெருமை” என்று குறிப்பிட்டுள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது 0\nபிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி அருகில் இருந்து பார்த்து கொள்ளும் பிரபல நடிகை அருகில் இருந்து பார்த்து கொள்ளும் பிரபல நடிகை\nநீ யார்.. உன் நோக்கம் என்னன்னு தெரியுன்டா – விஷாலைத் திட்டிய சிம்பு-(வீடியோ) 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி\nதிருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்\nபத்மநாபசுவாமி கோயில்: சித்திரைத் திருநாள் மகாராஜா ஒப்பந்தமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/tennis/34844-", "date_download": "2020-08-05T10:43:12Z", "digest": "sha1:XH6BUYTKSIUMF4WXSU2FHWZZ6BYTYBEJ", "length": 7493, "nlines": 148, "source_domain": "sports.vikatan.com", "title": "எனது கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்க வேண்டும்: சானியா மிர்சா விருப்பம்! | My role is to cast Deepika Padukone: Sania Mirza choice!", "raw_content": "\nஎனது கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்க வேண்டும்: சானியா மிர்சா விருப்பம்\nஎனது கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்க வேண்டும்: சானியா மிர்சா விருப்பம்\nஎனது கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்க வேண்டும்: சானியா மிர்சா விருப்பம்\nபுதுடெல்லி: என்னுடைய வாழ்க்கை படமாக்கப்பட்டால் என்து கேரக்டரில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து, தேசிய குழந்தைகள் திரைப்பட விழாவில் அவர் பேசுகையில், ''என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நான் விரும்ப மாட்டேன். எனவே, என்னை பற்றி ஒரு திரைப்படம் வெளியாவதை நான் விரும்பவில்லை. எனது வாழ்க்கையை படமாக எடுக்க அனுமதி கேட்டு வந்த பல டைரக்டர்களிடம் நான் மறுப்பு தெரிவித்திருக்கிறேன்.\nஆனால், ஒருவேளை எதிர்காலத்தில் எனது வாழ்க்கை திரைப்படமானால் அதில் எனது கேரக்டரில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார்.\nசானிய மிர்சா தற்போது தனது சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இதுவரை 26 அத்தியாயங்களை எழுதி முடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது அனுபவங்களை முடிந்த வரையில் இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். என்னை பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை அதில் கொடுத்துள்ளேன். 2012 வரையிலான எனது வாழ்க்கையை இதுவரை எழுதி முடித்திருக்கிறேன். இன்னும் சில அத்தியாயங்களை எழுத வேண்டும்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-05T11:49:07Z", "digest": "sha1:AJT5RIASAE2DPH22MRA73YOMKFG2BBDU", "length": 10977, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தாங் அரசமரபு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாங் அரசமரபு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவை��் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதாங் அரசமரபு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிசம்பர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாங்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1-ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்தப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன் அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங் அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரிடும் நாடுகள் காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின் அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியா அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாங் அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவு அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராங் வம்சம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுவான் அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுயி அரசமரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயிறு இழுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சீன வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்று இராச்சியங்கள் (சீனா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாங் வம்சம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலி பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோங்பா எழுத்துக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடு ஃபூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாங் யான்யுவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n100 பொருட்களில் உலக வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூன், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராங் அரசமரபு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீன அரசமரபுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயின் அரசமரபு (265-420) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீன வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழர் கடற்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடு இலையுதிர் கால திருவிழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாணயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயி சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிய்யான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுயிசூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜியாங்சி மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநின்ஷியா தன்னாட்சிப் பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_389.html?showComment=1593495802201", "date_download": "2020-08-05T10:25:00Z", "digest": "sha1:ZKGBUA7TJU6PEYGMOCJCXMH4VVXX4JRV", "length": 11203, "nlines": 166, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குற்றச்சாட்டு", "raw_content": "\nமுகப்புTamil Educational Newsதமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குற்றச்சாட்டு\nதமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குற்றச்சாட்டு\nதிங்கள், ஜூன் 29, 2020\nமாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல்ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை, மாநகராட்சிகளில்** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb)மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகுசட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go)கொண்டு வந்தற்கும் *தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றி* யை தெரிவித்துகொள்கிறோம்வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயாதேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில்மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.\nஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம் எனவே ஐயா தாங்கள் எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.எங்களை போலவே உடற்கல்வி ஆசிரியர்களும் பணிஆணை பெற காத்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nAjith செவ்வாய், ஜூன் 30, 2020\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/h-raja-interview-puducherry", "date_download": "2020-08-05T10:35:06Z", "digest": "sha1:MUAAOQAUP2OKZKZ2OGB333EDZ4PWWIT3", "length": 12857, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"மின் இழப்பை தடுக்கவே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\" - ஹெச்.ராஜா பேட்டி! | H RAJA INTERVIEW IN PUDUCHERRY | nakkheeran", "raw_content": "\n\"மின் இழப்பை தடுக்கவே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\" - ஹெச்.ராஜா பேட்டி\nபுதுச்சேரிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்ளுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,\n\"கரோனா நோய் தொற்றினால் 182 உலக நாடுகள் இன்று நரக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகள்தான் கரோனா பாதித்த இக்கட்டான காலகட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களாக கை கொடுத்துள்ளது. ஜூலை இறுதியில் இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 கோடி இருக்கும் என்று வெளிநாட்டு பத்திரிகை எழுதியது. அதை பொய்யாக்கும் வகையில் தக்க நேரத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதே கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதற்கும், உயிர்பலி குறைந்ததற்கும் காரணம். கொத்து, கொத்தாக உயிர்பலி ஏற்பட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.\nகரோனா பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை எதிர்கட்சிகள் தூண்டி விடுகின்றன. சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதற்கு துணை போகின்றனர். அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர மக்களை தூண்டி விடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் செய்யக்கூடாது.\nமத்திய அரசின் திட்டங்கள் எதையும் புதுச்சேரி மாநில அரசு நிறைவேற்றவில்லை. மத்திய அரசு வழங்கிய கரோனா நிதியில் 15 சதவீதம் கூட புதுச்சேரி அரசு செலவிடவில்லை. மத்திய அரசுக்கான நிதி வருவாய் குறைந்த நேரத்திலும் தமிழகத்திற்கு மட்டும் ரூ.3,760 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது.\nபுதுச்சேரியில் மின் இழப்பு 15 சதவீததிற்கு மேல் உள்ளது. இது 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் விநியோகத்தில் ஏற்படும் திருட்டில் இருந்து தடுக்கவே மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மோடி அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை தடுக்காது. அதேநேரம் மாநில அரசுகள் கொடுக்கும் எந்த வித மானியத்தையும் நிறுத்த மத்திய அரசு நிர்பந்திக்காது என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\nபருத்திப்பட்டில் திறந்தவெளியில் சட்டவிரோத மதுவிற்பனை\n500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் ரெடி; ஆடியோ மெசேஜ் பரபரப்பு\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nதிண்டிவனம்: அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் மரணம்\n'ராம ராஜ்யமே மகாத்மா காந்தியின் கனவு; அயோத்திக்கு விடுதலை'-மோடி உரை\nஅயோத்தியில் மோடி... தொடங்கியது ராமஜென்ம பூமி பூஜை\nஉருவானது ஆழ்ந்த காற்றழுத்த பகுதி... 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-05T10:21:06Z", "digest": "sha1:IW4XE2L2C774L5Z26TYFU7CPFFSUSC3U", "length": 7791, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஈசன் Archives | Page 2 of 2 | Tamil Minutes", "raw_content": "\nதேவர்களும் தொழுபவன், – தேவாரப்பாடலும், விளக்கமும் -12\nBy காந்திமதி5th பிப்ரவரி 2019\nபாடல் செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்புன்னை வெண்கிழி யி���்பவ ளம்புரை பூந்தராய்துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்பின்னு செஞ்சடை யிற்பிறை...\nஆடல்வல்லான் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 7\nBy காந்திமதி31st ஜனவரி 2019\nபாடல் சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்தஉடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள் சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில்...\nஉமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6\nBy காந்திமதி30th ஜனவரி 2019\nபாடல் மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும்,...\nநேர்த்திக்கடன் -தேவாரம் பாடலும் விளக்கமும் -4\nBy காந்திமதி28th ஜனவரி 2019\nபாடல் கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு...\nஉள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1\nBy காந்திமதி25th ஜனவரி 2019\nபாடல்தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள்: தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே...\nஉழவு தொழிலுக்கு மாடுகளை பயன்படுத்த காரணமென்ன\nBy காந்திமதி14th ஜனவரி 2019\nஒருமுறை நந்தி பகவானிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதமொருமுறை உணவு சாப்பிட மனிதர்களிடம் தான் சொன்னதாய் சொல்லிவிட்டு வா\nஇறைவனை காண… திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் – 28\nBy காந்திமதி12th ஜனவரி 2019\nபாடல் பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்தபொங்குமடுவில் புகப்பாய்ந்து...\nஈசனின் பெருமை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -17\nBy காந்திமதி1st ஜனவரி 2019\nபாடல்செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாததோர் இ��்பம்நம் பாலாதாகொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டிஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிசெங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண்...\nஎங்கு காணினும் இறைவன் – திருவெம்பாவை பாடலும் விளக்கமும்-13\nBy காந்திமதி28th டிசம்பர் 2018\nபாடல்… பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கம்குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எம்கோனும் போன்றுஇசைந்தபொங்கு மடுவில் புகப்பாய்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5018-president-gotabaya-rajapaksa-first-speech-tamil-sooriyan-fm.html", "date_download": "2020-08-05T10:14:21Z", "digest": "sha1:GPIMLBBEHRARW5AKOIYY7426NLTN7ZLS", "length": 4968, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "President Gotabaya Rajapaksa First Speech | Tamil | Sooriyan Fm - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கை ஒரு பௌத்த நாடா\nநிலைமை மோசமைடந்தால் பாடசாலை மூடப்படும் | Sri Lanka Kandakadu | Sooriyan Fm | Rj Chandru\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல - ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jayakumar-compare-stalin-and-nithyananda/", "date_download": "2020-08-05T11:10:25Z", "digest": "sha1:5NE4F7IS7GDXJOHOFJLVALIJXMKAJZ65", "length": 7708, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்! | Chennai Today News", "raw_content": "\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வர் பதவியை பிடிக்க தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அம்முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை\nசமீபத்தில் நடைபெற்ற 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திலும் திமுக வெற்றி பெற்று இருந்தால் கண்டிப்பாக அவர் முதல்வராக இருப்பார். ஆனா���் 14 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றதால் முதல்வர் கனவு மீண்டும் பொய்த்துப்போனது\nஇந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராவது குறித்து இன்று பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’நித்யானந்தா போல் ஒரு தனி தீவை விலைக்கு வாங்கி அதில் அவர் முதலமைச்சராக தன்னைத்தானே முக ஸ்டாலின் அறிவித்துக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து திமுகவினரை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது\nரஜினிக்கு ஜோடியாக 4வது முறை இணையும் பிரபல நடிகை\nமீனா, கீர்த்திசுரேஷை அடுத்து குஷ்பு என்ன நடக்குது ‘தலைவர் 168’ படத்தில்\nஎடப்பாடி புதிய மாவட்டம் ஆகின்றதா\nகேரள முதல்வரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட 20 பேர்கள்:\nதிமுகவில் இருந்து விலகிய கேபி ராமலிங்கம் முதல்வருடன் சந்திப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas/page2&s=5eb41358e37c8f3fe0d6eba2c6145027", "date_download": "2020-08-05T11:39:11Z", "digest": "sha1:QIM3SKJDGLT7GV3WTHK5KIBDXNBRBZUM", "length": 55857, "nlines": 622, "source_domain": "www.mayyam.com", "title": "Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas - Page 2", "raw_content": "\nகட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது\n1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.\n2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்\nசென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.\n3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.\n4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.\n[ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].\n5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.\n6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் - 143\n1959 - ம் வருடத்தின் இரண்டாவது சாதனை படம்\n7. மதுரையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படம்\n1959 - வருடத்திலேயே இரண்டாவது வெள்ளி விழா படம் - பாகப்பிரிவினை\n8. மதுரையின் திரைப்பட சரித்திரத்திலேயே முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.\nகட்டபொம்மன் - நியூ சினிமா - 181 நாட்கள்.\nபாகப்பிரிவினை - சிந்தாமணி - 216 நாட்கள்.\n9.Tier II cities என்று சொல்லப்படுகிற தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றான மதுரையில் ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்கள் கொடுத்த சாதனையை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல மூன்று முறை செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் மட்டுமே.\n(இதை பற்றிய கூடுதல் விவரங்கள் அந்தந்த வருடங்கள் வரும் போது தருகிறேன்).\n10. முதன் முதலாக மதுரையில் 3 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் - பாகப்பிரிவினை.\n216 நாட்கள் மொத்த வசூல் - Rs 3,36,180.54\nவரி நீக்கிய நிகர வசூல் - Rs 2,52,301.00\nவிநியோகஸ்தர் பங்கு - Rs 1,31,233.58\n11. மதுரையில் கருப்பு வெள்ளை படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை.\n12. மதுரை- சிந்தாமணியில் 200 நாட்கள் ஓடிய இரண்டு படங்களின் கதாநாயகனுமே நடிகர் திலகம் தான். படங்கள்\nமாநகரங்களையும், நகரங்களையும் தாண்டி இடை நிலை ஊர்களிலும் சாதனை செய்தவர் நடிகர் திலகம்.\n13. முதன் முதலாக திண்டுக்கல் நகரில் 100 நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை\n14. 1959 -ம் வருடத்தில் இரண்டு படங்களின் வெற்றி விழாவும் மதுரையில் நடக்க அதில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் ஒரு \"முதன் முதல்\" சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.\n1. இதே ஆண்டில் கட்டபொம்மன் மற்றும் பாகப்பிரிவினை படங்களின் நடுவில் வெளி வந்தும் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் மரகதம்.\n2. மீண்டும் ஒரே நாள் வித்யாசத்தில் இரண்டு நடிகர் திலகம் படங்கள் வெளியாயின. அவற்றில் ஒன்று வெற்றிப்படமாக அமைந்தது.\n1. பாகப்பிரிவினையை தொடர்ந்து 1960 பொங்கலன்று வெளியான இரும்பு திரையும் வெள்ளி விழா கொண்டாடியது.\n2. தொடர்ந்து மூன்று வெள்ளி விழா படங்களை கொடுத்ததன் மூலம் மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.\n3. இந்த வருடம் இரும்பு திரை தவிர மூன்று 100 நாட்கள் படங்களை கொடுத்தார் நடிகர் திலகம்.\n4. ஒரே வருடத்தில் ஒரு வெள்ளி விழா மற்றும் மூன்று 100 நாட்கள் படங்களை முதன் முதலாக கொடுத்தவர் நடிகர் திலகம் தான்.\n5. படிக்காத மேதை ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான மதுரை - தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் இரண்டாவது படமாக அமைந்தது.\n6. படிக்காத மேதை ஓடிய 116 நாட்களில் பெற்ற வசூல் எல்லோரையும் திகைக்க வைத்தது.\n116 நாட்களில் மொத்த வசூல் - Rs 2,21,314- 1 அ - 3 ந பை\nவரி நீக்கிய நிகர வசூல் - Rs 1,65,293 - 4 அ - 11 ந பை\nவிநியோகஸ்தர் பங்கு - Rs 89,103 - 15 அ - 5 ந பை\n7. நடிகர் திலகம் திரையில் நடிகர் திலகமாகவே தோன்றிய படம் - பாவை விளக்கு.\n8. படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் நடிகர்களாகவே முதல் காட்சியில் தோன்றி பின் நடிகர் திலகம் அகிலனின் பாவை விளக்கு நாவலை படிக்க அனைவரும் கதாபாத்திரங்களாக மாறியது முதன் முதலாக வந்தது பாவை விளக்கு படத்தில் தான்.\n9. முதன் முதலாக தாஜ் மகாலில் படமாக்கப்பட்ட தமிழ் படம் - பாவை விளக்கு.\n10. முதன் முதலாக ஸ்ரீதர் இயக்கிய நடிகர் திலகத்தின் படம் - விடி வெள்ளி.\n11. மீண்டும் ஒரே நாளில் (தீபாவளி) இரண்டு நடிகர் திலகத்தின் படங்கள் வெளியானது\nபாவை விளக்கு - 19.10.1960\n1. நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டு இது. காரணம் காலங்களை கடந்து அமர காவியங்களாக அனைவர் மனதிலும் இடம் பெற்றிருக்கும் படங்கள் வெளியான வருடம்\n2. 1959 -ஐ போலவே இந்த வருடத்திலும் இரண்டு வெள்ளி விழா படங்கள்.\n3. முதன் முதலாக சென்னை சாந்தி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் - பாவ மன்னிப்பு\n4. முதன் முதலாக சென்னையில் பிரம்மாண்டமான பலூன் மூலமாக விளம்பரம் செய்யப்பட்ட படம் - பாவ மன்னிப்பு.\nஇடம்- சென்னை சாந்தி திரையரங்கம்\n5. முதன் முதலாக பாடல்கள் அடங்கிய இசை தட்டுகள் அதிகளவில் விற்ற சரித்திரம் படைத்தது நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு தான்.\n6. முதன் முதலாக ஒரு திரைப்படத்தின் பாடல்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மக்களுக்கு பரிசு வழங்கப்பட்டதும் பாவ மன்னிப்பு படத்திற்கு தான்.\n7. தமிழ் திரைப்பட வரலாற்றிலே முதன் முதலாக டூரிங் டாக்கிஸ் அரங்கில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - பாவ ���ன்னிப்பு\nராமநாதபுரம் - சிவாஜி டூரிங் டாக்கிஸ்\nஇது முதன் முதல் மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் தான்\n8. 1961- ம் வருடத்திய தேசிய திரைப்பட விருது குழுவால் அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற முதல் தமிழ் படம் நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு\n1961 -ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடரும்\nநடிகர் திலகத்தின் 80 -வது பிறந்த நாளான இன்று அவரது சாதனைகளை பற்றி மேலும் பேசுவோம்.\n1. பாவமன்னிப்பை தொடர்ந்து வெளியான பா வரிசை படம் - பாச மலர்\nவெளியான நாள் - 27.05.1961\n2. 1961- ம் வருடத்திய இரண்டாவது வெள்ளி விழா படம் - பாச மலர்\n3. முதன் முதலாக ஒரே மொழியில் இரண்டு வருட இடைவெளியில் வெளியான ஒரு நடிகரின் 5 திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய சாதனையை செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் தான்.\nவெள்ளி விழா படங்கள் - 5\n4. மதுரை சிந்தாமணியில் வெளியான இந்த படம் ஓடின நாட்கள் - 166.\nமுன்கூடியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 09.11.1961 அன்று (தீபாவளி) மாற்றப்பட்டது.\n5. பிறகு ஷிப்டிங்கில் ஓடின நாட்கள் - 59\nஆக மொத்தம் மதுரையில் ஓடின நாட்கள் - 225 [32 வாரம்]\n6. 1961-ம் வருடத்திய தேசிய விருதுகளில் தமிழில் சிறந்த படமாக தேர்வான படம் - பாச மலர்.\n1961 - ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடரும்\n1961 -ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடர்கிறது.\n1. இந்த வருடம் வெளியான மூன்றாவது பா வரிசை படம் - பாலும் பழமும்\nவெளியான நாள் - 09.09.1961\nஇதுவும் 100 நாள் படம்.\nமதுரை - சென்ட்ரலில் ஓடிய நாட்கள் - 127\n2. திண்டுக்கல் நகரில் முதன் முதலாக ஒரு நடிகரின் மூன்று திரைப் படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகம் தான்.\n3. மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியிட்டு ஒரு புதிய சரித்திரம் படைத்தார். நடிகர் திலகம்\nபடங்கள் - எல்லாம் உனக்காக, ஸ்ரீ வள்ளி.\n4. இந்த வருடத்தில் இரண்டு வெள்ளி விழா, இரண்டு 100 நாட்கள் படங்கள். இவை எதுவுமே பண்டிகை நாளில் திரையிடப்படவில்லை என்பது தனி சிறப்பு.\n5. முதன் முதலாக ஒரே படத்தில் ஒரு நடிகர் 14 கெட் அப்-ல் தோன்றிய சாதனையையும் செய்தவர் நடிகர் திலகம்.\nபடம் -மருத நாட்டு வீரன்\n6. தொடர்ந்து மூன்று வருடங்களில் கேரளத்தில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்கள் நடிகர் திலகத்தின் ப���ங்கள் தான்.\n1960 - இரும்பு திரை\n1961 - மருத நாட்டு வீரன்\n7. தமிழகத்தில் மட்டுமல்ல கடல் கடந்தும் நடிகர் திலகம் சாதனை புரிந்த ஆண்டு 1961. ஆம்,1961 - ல் இலங்கையில் 100 நாட்களை கடந்த நடிகர் திலகத்தின் படங்கள் 4. அவை\n8. அந்நிய மண்ணில் ஒரே வருடத்தில் நான்கு 100 நாட்கள் படங்களை கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.\n9. தமிழில் முதன் முதலாக வரி விலக்கு பெற்ற படம் கப்பலோட்டிய தமிழன்.\n10. 1961- ம் வருடத்திய தேசிய விருதுகளில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் சிறந்த படம் என்ற முறையில் வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற படம் - கப்பலோட்டிய தமிழன்.\n11. 1961- ம் வருடத்திய தேசிய விருதுகளில் மூன்று பரிசுகள் தமிழ் படங்களுக்கு. அவை\nஇந்தியாவின் சிறந்த இரண்டாவது படம் - பாவ மன்னிப்பு\nதமிழின் சிறந்த படம் - பாச மலர்\nதேசிய ஒற்றுமைக்கான படம் - கப்பலோட்டிய தமிழன்.\n12. தேசிய விருதுகள் வழங்கப்பட ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரே வருடத்தில் ஒரே மொழியில் ஒரே நடிகரின் மூன்று திரைப்படங்கள் விருது வென்றது இதுவரை வெல்லப்படாத வரலாற்று சாதனையாகும்.\n1. இந்த வருடத்தில் 100 நாட்களை கடந்து ஓடிய நடிகர் திலகத்தின் படங்கள் - 3\n2. நடிகர் திலகம் - பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த ப வரிசை படங்கள் இரண்டுமே 100 நாட்களை கடந்தன.\n3. இதன் மூலம் முதன் முதலாக ஒரே நடிகரும் ஒரே இயக்குனரும் தொடர்ந்து பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது.\n4. நான்கு வருட இடைவெளியில் ஒரே நடிகரும் ஒரே இயக்குனரும் பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்களையும் 3 படங்கள் வெள்ளி விழாவையும் கடந்து ஓடிய சாதனை இன்று வரை தமிழ் திரையுலகில் முறியடிக்கப்படாத ஒன்றாகும். அந்த படங்கள்\nகாலம் - 1958 மார்ச் முதல் 1962 ஏப்ரல் வரை\nபதி பக்தி - 100 நாட்கள்\nபாகப்பிரிவினை - வெள்ளி விழா\nபடிக்காத மேதை - 100 நாட்கள்\nபாவ மன்னிப்பு - வெள்ளி விழா\nபாச மலர் - வெள்ளி விழா\nபாலும் பழமும் - 100 நாட்கள்\nபார்த்தால் பசி தீரும் - 100 நாட்கள்\nபடித்தால் மட்டும் போதுமா - 100 நாட்கள்\n5. முதன் முதலாக சென்னையில் திரையிடப்பட்ட 4 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடிய சாதனையையும் செய்தது நடிகர் திலகம் தான்\nபடம் - ஆலய மணி\nஅரங்குகள் - பாரகன், கிருஷ்ணா, உமா, நூர்ஜகான்.\n6. முதன் முதலாக சென்னையில் ஆங்கிலத்தில் போஸ்டர்கள் அடிக்கப்பட்ட திரைப்படம் -ஆலயமணி\n1. இந்த வருடத்தில் அமெரிக்க அரச���ங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் திலகம் அமெரிக்க நாட்டிற்கு விஜயம் செய்தார். அந்த நாட்டின் நயாகரா நகரம் அவரை ஒரு நாள் மேயராக பதவியளித்து கௌரவித்தது. இந்த கெளரவம் அளிக்கப்பட்ட முதல் இந்திய கலைஞன் நடிகர் திலகம் மட்டுமே.\n1. கதையாக வெளி வந்து அதன் பின் திரைப்படமாக்கப்பட்ட படம் இருவர் உள்ளம். வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகம் - கலைஞர் பங்களிப்பில் வந்த படம் இருவர் உள்ளம்.\n100 நாட்கள் ஓடிய படம் - இருவர் உள்ளம்.\n2. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இருவர் உள்ளம் திரையிடப்பட்ட போது செய்த சாதனைகள்.\nசென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100\nதிருச்சியில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 75\nமதுரை பரமேஸ்வரியில் - 4 வாரம்\n3. இந்தியா- சீன போரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் - இரத்த திலகம்.\nமுதன் முதலாக தமிழில் போர் பின்னணியில் படமாக்கப்பட்ட படம் - இரத்த திலகம்.\n4. முதன் முதலாக கதாநாயக நடிகரின் வீட்டின் பெயரே தலைப்பாக கொண்டு வெளியான படம் - அன்னை இல்லம்\nஓடிய நாட்கள் - 100\n5. மதுரையில் ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கம் திரையரங்கில் (2900 இருக்கைகள்) முதல் மூன்று நாட்களில் நடைபெற்ற 15 காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடியது அதுவரை மதுரை மாநகரம் கண்டிராத சாதனையாகும்.\n6. முதன் முதலாக மதுரையில் முதல் வார வசூல் அரை லட்சத்தை தாண்டிய சாதனையை செய்ததும் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம் படம் தான்.\nமுதல் வார வசூல் - Rs 51,096/-\nமுந்தைய வசூல் சாதனையை முறியடித்த சாதனையாகும் இது.\n7. நடிகர் திலகத்தின் ஒரு படமே மற்றொரு படத்திற்கு போட்டியாக வரும் என்ற உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டது. முன்கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கர்ணன் 14.01.1964 அன்று தங்கத்தில் திரையிடப்பட்டதால் அன்னை இல்லம் 60 நாட்களில் ஷிப்ட் செய்யப்பட்டது.\n1. இந்த ஆண்டு மீண்டும் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் மறக்க முடியாத ஆண்டு.\nநடிகர் திலகத்தின் வெளி வந்த படங்கள் - 7\nஅவற்றில் 70 நாட்களை கடந்த படங்கள் - 6\n100 நாட்களை கடந்த படங்கள் - 5\n2. முதன் முதலாக சென்னையில் ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.\n3. அது மட்டுமல்ல 5 படங்களும் சென்னையில் 15 திரையரங்குகளில் 100 நாட்���ள் ஓடிய முதன் முதல் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாத ஒன்றாகும்\nகர்ணன் - 14.01.1964 - சென்னை - சாந்தி, பிரபாத், சயானி - 3\nபச்சை விளக்கு - 03.04.1964 - சென்னை - வெலிங்டன், ராக்ஸி,மஹாராணி - 4\nகை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்னை - மிட்லாண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம் - 4\nபுதிய பறவை- 12.09.1964 - சென்னை - பாரகன் - 1\nநவராத்திரி - 03.11.1964- சென்னை - மிட்லாண்ட், மஹாராணி, உமா, ராம் - 4\n4. 1963-ல் வெளியாகி 1964- ம் ஆண்டு சென்னை காசினோவில் 100 நாட்களை கடந்த அன்னை இல்லத்தையும் சேர்த்தால் 6 படங்கள் 16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது.\n5. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த தமிழ் படம் - புதிய பறவை.\n6. முதன் முதலாக ஒரு பாடலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசை கருவிகள் பயன்படுத்தப்பட்டது நடிகர் திலகத்தின் படத்திற்கு தான்.\nபடம் - புதிய பறவை.\n7. மதுரையில் ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்களை கடந்த படம் - கர்ணன்.\n8. முதன் முதலாக தங்கத்தில் ஒரு நாயக நடிகரின் 3 படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை நிகழ்த்தியதும் நடிகர்திலகம் தான். அவை\nபராசக்தி - 112 நாட்கள்\nபடிக்காத மேதை - 116 நாட்கள்\nகர்ணன் - 108 நாட்கள்\nஇன்று வரை இது யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகும்.\n9. மதுரை - தங்கத்தில் கர்ணன் 108 நாட்களில் பெற்ற வசூல் - Rs 1,98,102.99 p.\n10. ஒரு இடைவெளிக்கு பின் மதுரையில் மீண்டும் வெளியிடப்பட்ட போது கர்ணன் செய்த சாதனைகள்.\nவெளியான நாள் - 23.11.1978\nஅரங்கம் - ஸ்ரீ மீனாக்ஷி\nதொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 50(இது ஒரு சாதனையாகும்)\nஓடிய நாட்கள் - 22\nஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 50\nசென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100\n11. முதன் முதலாக மதுரையில் ஒரு புதிய படம் போல ரசிகர் மன்ற டோக்கன் மூலமாக டிக்கெட் விற்கப்பட்டது இந்த படத்திற்கு தான்\n12. மீண்டும் மதுரையில் 03.03.2005 அன்று சென்ட்ரல் திரையரங்கில் வெளியிட்ட போது ஓடின நாட்கள் - 14.\nபழைய படங்கள் மறு வெளியீடு என்பதே அரிதாகி போன இந்த காலக்கட்டத்திலே இது ஒரு சாதனை.\n13. முதன் முதலாக பன்னிரண்டு வருட இடைவெளியில் 100 படங்களில் அதுவும் நாயகனாகவே நடித்த ஒரே நடிகர் நடிகர் திலகம் தான்.\n1952 தீபாவளி - பராசக்தி\n1964 தீபாவளி - நவராத்திரி\n14. முதன் முதலாக இந்திய திரையுலகில் ஒரு நாயகன் ஒரு திரைப்படத்தில் 9 வேடங்கள் ஏற்று நடித்த சாதனையை செய்தது நடிகர் திலகம் தான்.\n15. ஒன்பது வேடங்களில் சிறந்த மூன்ற�� தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டு, ஆர்வத்துடன் மக்கள் பங்கு பெற, அவர்களில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் முதன் முதலாக நடிகர் திலகத்தின் நவராத்திரி படத்தின் மூலமாகத்தான்.\nஇந்த வருடம் வெளியான படங்கள் - 5\nவெள்ளி விழா படம் - 1 - திருவிளையாடல்\n100 நாட்கள் ஓடிய படம் - 1 - சாந்தி\nஇந்த வருடத்தை திருவிளையாடல் வருடம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சாதனைகள் புரிந்த படம் திருவிளையாடல்.\n1. முதன் முதலாக 1 கோடிக்கு மேல் வசூல் செய்த புராண படம் - திருவிளையாடல்.\n2. முதன் முதலாக தமிழகத்தில் 13 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த புராண படம் - திருவிளையாடல்.\n3. முதன் முதலாக சென்னையில் 3 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய தமிழ் புராண படம் - திருவிளையாடல்\n4. மதுரை ஸ்ரீதேவி திரையரங்கில் 100 நாட்களில் தினம் ஒரு முறை வீதம் 100 முறை பார்த்த ஒரு வயதான பாட்டியம்மாளுக்கு 100-வது நாளன்று பரிசு வழங்கப்பட்டது, தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த செய்தியாகும்.\n5. மதுரை - ஸ்ரீதேவியில் தொடர்ந்து 81 காட்சிகள் அரங்கு நிறைந்தது - திருவிளையாடல்\nமதுரை ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 167\nஅத்திரையரங்கத்தின் முந்தைய சாதனைகள் எல்லாம் முறியடிக்கப்பட்டது.\n6. 1965 வருடம் ஜூலை 31 அன்று வெளியான இந்த படம் 1966 ஜனவரி 13 வரை 167 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. முன்கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பொங்கலுக்கு புதிய படம் வெளியிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது.\nஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 200\n7. பல ஆண்டுகளுக்கு பிறகு அதே மதுரை - ஸ்ரீதேவியில் வெளியானபோது செய்த சாதனைகள்\nவெளியான நாள் - 20.02.1985\nஓடிய நாட்கள் - 28\nமதுரையில் ஒரு மறு வெளியீட்டின் போது நான்கே வாரத்தில் மிக அதிகமான வசூல் புரிந்த சாதனையும் செய்தது நடிகர் திலகத்தின் திருவிளையாடல் மட்டுமே.\n8. முதன் முதலாக தமிழ் படங்களுக்கு விருது கொடுக்க ஆரம்பித்த பிலிம் பேர் பருவ இதழ் திருவிளையாடல் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகத்திற்கு வழங்கியது.\n9. இலங்கை வானொலியில் மிக அதிகமாக ஒலிபரப்பட்ட ஒலிச்சித்திரம் - திருவிளையாடல். 224 தடவை ஒலிப்பரப்பட்டது.\n10. அனைத்துக்கும் சிகரம் வைத்தார் போன்று சென்னையில் திருவிளையாடல் நிகழ்த்திய சாதனை.\nசென்னை அரங்குகள் - சாந்தி, கி��ௌன், புவனேஸ்வரி\nமொத்தம் ஓடிய நாட்கள் - 537\nபார்த்த மக்கள் - 11,02,567\nசென்னையின் முந்தைய ரிக்கார்ட்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.\n[ஒரு உண்மையை இங்கே சொல்ல வேண்டும். அதே 1965 வருடத்தில் வெளியான மிக பெரிய வெற்றிப்படம் என்று சொல்லப்படுகிற ஒரு பொழுது போக்கு சித்திரத்தின் மொத்த வசூலை, அதை விட 26 நாட்கள் குறைவாக ஓடி முறியடித்த படம் -திருவிளையாடல். அதாவது அந்த படம் சென்னையில் 563 நாட்கள் ஓடி பெற்ற மொத்த வசூலை விட 537 நாட்களில் திருவிளையாடல் பெற்ற மொத்த வசூல் சுமார் அறுபது ஆயிரத்திற்கும் அதிகம்].\n11. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் திருவிளையாடல் இந்த வெற்றியை பெற்றது என்பதை உற்று நோக்கினால் அதன் வெற்றியின் பிரம்மாண்டம் புரியும்.\n1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆளும் காங்கிரஸ் கட்சியையும் அதை சேர்ந்தவர்களையும் வெறுக்கும்படி மக்கள் தூண்டி விடப்பட்டிருந்தனர்.\nகடவுள் மறுப்பு கொள்கை என்பது தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட நேரம்.\nமேற்சொன்னவை பெரும்பாலோருக்கு தெரிந்த விஷயம்.\nஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று.\n1965 - செப்டெம்பரில் இந்திய - பாகிஸ்தான் போர் மூண்டது. குஜராத்தின் கட்ச் பகுதி வழியாகவும், பஞ்சாபின் வாகா எல்லை வழியாகவும் பாகிஸ்தான் படைகள் அத்து மீறி உள்ளே நுழைந்து நம்மை தாக்கியது. இந்திய நகரங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியது. பாதுகாப்பு நடவடிக்கையாக இரவு நேரங்களில் Black out என்று சொல்லப்படும் விளக்குகளை முற்றிலுமாக அணைத்தல் முறை எல்லா நகரங்களிலும் அமுல்படுத்தப்பட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் எச்சரிக்கை நடவடிக்கையாக சில நாட்கள் இந்த முறை இருந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதும் (முன் இரவுகளிலும், இரவுகளிலும் மக்கள் வெளியே வர தயக்கம் கொண்டிருந்த காலத்தில்) திருவிளையாடல் பெற்ற வெற்றி ஒரு வரலாற்று சாதனையாகும்\n1. இந்த வருடம் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடிகர் திலகத்திற்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.\n2. தமிழ் திரையுலகில் முதன் முதலாக இந்த பட்டதை பெற்ற கதாநாயக நடிகர் நமது நடிகர் திலகம் தான்.\n3. இந்த ஆண்டு வெளியான படங்கள் - 4\n100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2\n4. இமேஜ் என்பதை பற்றி கவலைப்படாதவர் நடிகர் திலகம் என்பது மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மூலமாக மீண்டும் நிரூபணமானது.\n5. இந்தப் படத்தில் 13 குழந்தைகளுக்கு தகப்பனாய் அதுவும் தன்னுடைய 38-வது வயதிலே நடித்தார் நடிகர் திலகம்.\n6. ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியான இந்த படம் 100 நாட்களை கடந்தது.\n(பிற ஊர்களின் தகவல்கள் தற்சமயம் கைவசம் இல்லை).\n7. மதுரையில் 05.05.1966 அன்று 100 நாட்களை கொண்டாடிய மோட்டார் சுந்தரம் பிள்ளை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 2 மற்றும் 4 ந் தேதிகளில் 4 காட்சிகளும் 3 ந் தேதி 5 காட்சிகளும் (நள்ளிரவு 2 மணி காட்சி) திரையிடப்பட்டது. இவை அனைத்தும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது ஒரு புதிய சாதனையாகும்.\n8. முதன் முதலாக நடிகர் திலகம் இரட்டை வேடம் ஏற்று நடித்த கலர் படம் - சரஸ்வதி சபதம்\n9. ரத்த சம்பந்தமில்லாத இரண்டு கதாபாத்திரங்களை ஒரே நடிகர் ஏற்று நடித்த புதுமையும் இந்த படத்தில் தான் வந்தது.\n10. இரட்டை வேடமாயினும் இரண்டிலுமே ஜோடியோ டூயட் பாடலோ இல்லாமல் நடிக்கும் துணிச்சல் நடிகர் திலகத்திற்கு மட்டுமே இருந்தது. [இதை 17 வருடத்திற்கு பிறகு வெள்ளை ரோஜா (1983) மூலமாக மீண்டும் செய்தது காட்டியவர் நடிகர் திலகம்].\n11. சரஸ்வதி சபதம் 100 நாட்கள் ஓடிய அரங்குகள்\nமதுரை - ஸ்ரீ தேவி.\n(இந்த படத்திற்கும் பிற ஊர்களின் தகவல்கள் தற்சமயம் கைவசம் இல்லை).\n12. சாதாரண நாளில் (03.09.1966) வெளியான சரஸ்வதி சபதம் மதுரையில் தீபாவளியையும் தாண்டி பொங்கல் வரை ஓடியது.\nமதுரை - ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 132\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177283/news/177283.html", "date_download": "2020-08-05T10:28:05Z", "digest": "sha1:BEDCI5TKHQLFSPWTEKRMJ4SDJ2ECMCXE", "length": 7780, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம்… !! : நிதர்சனம்", "raw_content": "\nரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம்… \nநடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.\nவேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nரஜினி நடித்துள்ள காலா படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் வெளியாகிறது. அந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் என்று சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஅரசியலுக்கான அடித்தளத்தை உறுதியாக அமைத்து வரும் ரஜினி திடீரென்று ஆன்மீக பயணமாக நாளை (10-ந் தேதி) இமயமலை புறப்படுகிறார். சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சுமார் 1 வார காலம் தங்குகிறார்.\nஇந்த பயணத்தின் போது முக்கிய ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்களை சந்தித்து ரஜினி ஆசிபெறுகிறார். ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை ரஜினி கட்டியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அதன் திறப்பு விழா நடந்தது. சினிமா படப்பிடிப்பு வேலைகள், தொடர்மழை காரணமாக பாபாஜி ஆசிரமம் திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை. எனவே இந்த சுற்றுப்பயணத்தின் போது பாபாஜி ஆசிரமத்துக்கு ரஜினி செல்கிறார். அங்கு நடைபெற்று வரும் ஆசிரம விரிவாக்க பணிகளையும் பார்வையிடுகிறார். 1 வாரம் கழித்து ரஜினி சென்னை திரும்புகிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nஉடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஅல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/27543", "date_download": "2020-08-05T11:33:10Z", "digest": "sha1:CZJF352KAH64GBDWHYYCLVYOBIKJJT6T", "length": 7733, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "பேராக் மாநில ஆட்சிக் குழுவில் 6 புதிய உறுப்பினர்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome 13வது பொதுத் தேர்தல் பேராக் மாநில ஆட்சிக் குழுவில் 6 புதிய உறுப்பினர்கள்\nபேராக் மாநில ஆட்சிக் குழுவில் 6 புதிய உறுப்பினர்கள்\nகோலா கங்சார், மே 18 – பேராக் மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள 9 உறுப்பினர்களில் 6 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் துவாலாங் சேகா சட்டமன்ற உறுப்பினர் நோலீ அஸிலின் முகமட் ராட்ஸி, டத்தோ ருஸ்னா காசிம் (பெஹ்ராங்), டத்தோ சம்சுதீன் அபு ஹஸ்ஸான் (ஆயர் கூனிங்), முகமட் நிஸார் சகாரியா (பெலாஞ்சா) டத்தோ சகாருல் ஸமான் யாக்யா (ரங்குப்) மற்றும் டாக்டர் முகமட் அமீன் சகாரியா (பத்து குராவ்) ஆகியோர் ஆவர்.\nமீதமுள்ள 3 பேரான டத்தோ சாரனி முகமட் (கோத்தா தாம்பான்), டத்தோ ஸைனோல் பாட்ஸி பகாருதீன் (சுங்கை மானிக்), டத்தோ முகமட் சாகிர் அப்துல் காலிட்(காமுண்டிங்) ஆகியோர் ஏற்கனவே ஆட்சிக் குழு உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள்.\nஎனவே அவர்கள், தற்போது இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுப்பட்டுள்ளனர்.\nபுதிய உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை இஸ்தானா இஸ்கண்டாரியாவில் பேரா மாநில பேரரசர் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷா முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nஇந்நிகழ்வில் பேரா மாநில மந்திரி பெசார் டத்தோ டாக்டர் ஸாம்பிரி அப்துல் காதிர், அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ஷரிபா சுல்கிப்ளி மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோ அகமட் சாசிட் ஹமீடி, சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸீஸ், ஈப்போ டத்தோ பண்டார் டத்தோ ரோஷிடி ஹாசிம், பேரா காவல்துறை துணை ஆணையர் டத்தோ முகமட் சுக்ரி டாலான் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியம் கெராக்கான் கட்சியில் இணைந்தார்\nபேராக் சட்டமன்ற அவைத் தலைவர் பதவி – இந்த முறை மஇகாவுக்கு வழங்கப்படவில்லை\nபேராக்கில் மீண்டும் அம்னோ தலைமையில் அரசாங்கம் – சரானி முகமட் புதிய மந்திரி பெசார் ஆகலாம்\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nஅயோத்தி இராமர் கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே ப��ன்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/812/colors", "date_download": "2020-08-05T11:35:20Z", "digest": "sha1:VCVGNXXEUQ52IEMCMRBRHTPUDPGPFFZ4", "length": 6792, "nlines": 161, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி 812 நிறங்கள் - 812 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பெரரி 812\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்பெரரி 812 நிறங்கள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபெரரி 812 கிடைக்கின்றது 25 வெவ்வேறு வண்ணங்களில்- அவோரியோ, ப்ளூ டூர் டி பிரான்ஸ், கிரிஜியோ ஃபெரோ, ப்ளூ மிராபியூ, கிரிஜியோ சில்வர்ஸ்டோன், கிரிஜியோ அலாய், பியான்கோ அவஸ், கிரிஜியோ டைட்டானியோ, ப்ளூ அபுதாபி, ப்ளூ ஸ்கோசியா, ப்ளூ போஸி, கிரிஜியோ இங்க்ரிட், அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங், கன்னா டிஃபுசில், ரோசோ ஃபியோரனோ, நீரோ, நீரோ டேடோனா, கியாலோ மொடெனா, ரோஸோ டினோ, ரோசோ கோர்சா, ரோசோ முகெல்லோ, வெர்டே பிரிட்டிஷ், அஸ்ஸுரோ கலிஃபோர்னியா, ரோசோ ஸ்கூடெரியா and கிரிஜியோ ஸ்கூரோ.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n812 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\n812 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா 812 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\n812 இன் படங்களை ஆராயுங்கள்\nபெரரி sf90 stradale படங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:35:58Z", "digest": "sha1:2LQGHMAMTHRP2AUD3ILBQRHV3ZQLK5AB", "length": 196672, "nlines": 316, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "மாயாவாதம் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nதமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்-ராகவேந்திரர் போன்றோர் சைவ-வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [3]\nதமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்–ராகவேந்திரர் போன்றோர் சைவ–வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [3]\nசனாதன நம்பிக்கையாளர்களுக்குள் ஏன் விரோதம், போட்டி, தாக்குதல் முதலியன இடைக்காலங்ளில் இருந்தன: ஃபாஹியான் (399-414), யுவான் சுவாங் (ஏழாம் நூற்றாண்டு) முதலிய சீன-பௌத்த யாத்திரிகர்கள் தென்னகத்திற்கு வந்து சென்றுள்ளனர். தாரா���மாக ஓலைச்சுவடிகளை வாரிச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை எதிர்த்ததாகவோ, மறுத்ததாகவோ எந்த குறிப்புகளும் இல்லை. ஆனால், மத்வாச்சாரியார் தீர்த்த யாத்திரையாகச் சென்றபோது, ஏன் அப்படி சைவமடாதிபதிகள் தமது வெறுப்பைக் காட்டினர், சனாதன நம்பிக்கைக் கொண்டவர்களுக்குள் அத்தகைய போட்டி (Intra-religious rivalry) முதலியன ஏன் நிலவின என்று தெரியவில்லை. மேலும் அவர்களைத் தாக்குவது, விரட்டுவது மற்றும் தொடர்ந்து தொந்தரவு செய்தல், இம்சித்தல் (persecution) போன்றவை நடந்துள்ளன என்பது, அதைவிட திகைப்படையும் செயல்களாகும். வேதக் கொள்கைகள் கொண்டவர்கள் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆதிசங்கரர் முதல், பௌத்தர்கள் எப்பொழுதும் வாதங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜைன-பௌத்த வாத-விவாதங்கள் தண்டனைகளில் முடிந்துள்ளன[1]. ஆனால், அவற்றையும் சைவர்கள் செய்தார்கள் என்று இப்பொழுது 21ம் நூற்றாண்டில், மாற்றி திரிபு விளக்கம் அளிக்கப் படுகிறது.\nராமானுஜர் மற்றும் மத்வாச்சாரியார் தாக்குதல்களுக்கு (persecution) உட்பட்டது: ஒரு சோழ அரசன் தாக்குதல்களால், தப்பித்து ராமானுஜர் கர்நாடகாவிற்கு செல்ல நேர்ந்தது. அதே போல, மத்வாச்சாரியார் கேரளாவுக்குச் சென்றபோது, சிருங்கேரி மடத்தினரால் தாக்குதலுக்கு உட்பட்டார். பிறகு, அவரது நூலகத்தில் இருந்த புத்தகங்கள் / ஓலைச்சுவடிகள் சிருங்கேரி மடத்தினரால் தூக்கிச் செல்லப் பட்டன. இவையெல்லாம், எந்த ஆராய்ச்சியாளராலும் விவாதிக்கப் படுவதில்லை. ஒருவேளை சைவர், வைணவரைத் தாக்கியதால், சொல்லவேண்டாம் என்று மறைத்தனர் போலும். ஆனால், மத்வர் போன்ற சமரச-ஒற்றுமை உண்டாக்கும் மதகுருக்கள், மடாதிபதிகள், தத்துவவாதிகள் தாக்கப் பட்டது, வினோதமாக உள்ளது. அது, ஜைன-பௌத்தர்களின் முறைப் போன்றுள்ளது. அதாவது, சைவ-வைணவ மதங்களில் சேர்ந்த ஜைன-பௌத்தர்களின் பிரிப்பு சூழ்ச்சிகள் தொடர்ந்தன என்றாகிறது. சித்தாந்தம், சித்தாந்த மரபு, சித்தாந்த மரபு கண்டனம், சித்தாந்த மரபு கண்டன-கண்டனம், சித்தாந்த மரபு கண்டன-கண்டன-கண்டனம், போன்ற நூல்கள் எல்லாம் வெளி வந்த காலம். ஆனால், மத்வாச்சாரியாரோ, “சர்வ தர்ம சங்கிரஹ” போன்ற நூலை எழுதி, எல்லா சனாதன பிரிவுகளும் ஒன்றாக வர பாடுபட்டார்.\nசைவ–வைணவ ஒற்றுமைக்கு பாடுபட்டது: மத்வ சம்பிரதாயத்து, மடாதிபதிகள் குறிப்பாக, சைவ-வைணவ வேறுபாடுகளைப் போக்க��் பாடுபட்டனர். வித்தியாசமில்லாமல், கும்பகோணத்தில் இருந்த கோவில்களை நிர்வகித்து வந்தனர். ஜைன-பௌத்த மதத்தவர் சைவ-வைணவ மதங்களில் சேர்ந்த போது, அவர்களில் இருந்து புல்லுருவிகள் மோதல்களை உருவாக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர். வீரசைவர் போன்றவரும், ஜைனர்களை கட்டுப்படுத்தினாலும், தீவிரமான கொள்கைகளினால், வைணவர்களை எதிர்த்து வந்தனர். “ஶ்ரீ மத்வ விஜயம்”, “ராகவேந்திர விஜயம்” போன்ற நூல்களே, அத்தகைய நிலையை எடுத்துக் காட்டுகின்றன[2]. அந்நிலை, கர்நாடகத்தில் இன்றும் தொடர்கிறது[3]. கடவுள் எல்லோரியத்திலும் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதை விட, கடவுள் வேறு, மனிதன் வேறு என்று எடுத்துக் காட்டி, ஏன் மனிதர்கள் அவ்வாறு பிரிந்து கிடக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டி, நற்சிந்தனைகளால், நற்செய்கைகளால் ஒன்று பட பாடுபட்டனர். அவ்விதத்தில் தான், ஶ்ரீராகவேந்திரர் போன்றோர், மாநில எல்லைகளையும் கடந்து, தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.\nமத்வ சம்பிரதாயம், மத்வர்களின் நிலை: ஶ்ரீமத் மத்வாச்சாரியாரைப் பின்பற்றுகிறவர்கள், மத்வர்கள் எனப்படுகிறார்கள். பொதுவாக கன்னடம் பேசுபவர்கள் தான் மத்வர்கள் போன்ற கருத்துகள் தவறானதாகும். ஏனெனில், ராகவேந்திரர் புவனகிரியில் பிறந்தவர். விஜியேந்திர தீர்த்தர் குமகோண மடத்தில் இருந்தவர். மராத்தி, தெலுங்கு, கன்னடம் என்று அந்தந்த மாநிலங்களில் பேசுகிறார்கள். இப்பொழுது தமிழ் பேசுபவர்களும் இருக்கிறார்கள்[4]. இக்கால கட்டத்தில் மத்வர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:\nஒரு மத்வன், தான் எப்படி நல்ல மத்வனாக இருக்கவேண்டும், முழு மத்வனாக மாற வேண்டும் என்று சிந்தித்து, முயன்று வாழ்கிறான்.\nமத்வ குடும்பமே அவ்வாறிருக்க முயல்கிறது. குறிப்பாக பெண்கள் மறக்காமல், நாட்களை ஞாபகம் வைத்துக் கொள்வது, செய்ய வேண்டியதை செய்வது முதலியவற்றைக் கடைபிடித்து வருகிறார்கள்.\nமுடிந்த அளவில் பூஜை-புனஸ்காரங்கள், சடங்குகள்-கிரியைகள், விழாக்கள்-கொண்டாட்டங்கள் முதலியவற்றை செய்து வருகிறான்.\nஏழை மற்றும் மத்திய வர்க்க கீழ்தட்டு மத்வர்களால் ஆயிரம், பத்தாயிரம் என்றெல்லாம் வரும் போது, செய்யமுடியாமல் தவிக்கிறார்கள், வருந்துகிறார்கள்.\nவீட்டில் தாசர்களின் பாடல்களைப் பாடி அல்லது கேட்டுக் கொண்���ிருப்பர். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பர்.\nகுழந்தைகள், சிறியவர்கள் அவ்வாறான சூழ்நிலைகளில் வளரும் போது, தானாகவே, அவற்றில் ஈடுபடுகின்றன, ஈடுபடுத்தப் படுகின்றன.\nஏழையோ-பணக்காரனோ, குடிசையோ-பெரிய வீடோ, ஒரு மத்வர் வீட்டில், மத்வாச்சாரியார் படம் இல்லாமல் இருக்காது.\nமத்வர்கள் யாரும் தங்களது நம்பிக்கைகளை, சம்பிரதாயங்களை அடுத்தவர் மீது திணிப்பதில்லை.\nதங்களை, இந்து என்று சொல்லிக்கொள்ள, இருக்க என்றும் அவன் தயங்குவதில்லை. தினம்-தினம் அவன் “சங்கல்பம்” சொல்கிறான்[5].\nஇக்கால அயல்நாட்டு மோகங்கள், மேல் படிப்புகள், வேலைகள், பணம் அதிகரிப்பு முதலியவை அவர்களை பாதிக்கின்றன. சில பிறழ்சிகள் ஏற்படுகின்றன[6]. அவற்றை அவர்கள் நிகழா வண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டும்.\n[1] 788ல் அகாலங்க என்ற ஜைனர், தோற்றுபோன, பௌத்தர்க்களை கழுவில் ஏற்றாமல், எண்ணை அறைக்கும் எந்திரங்களில் போடாமல், இலங்கைக்கு நாடு கடத்தினார் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.\n[3] லிங்காயத்துகள் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள். தமிழகத்திலும், இப்பொழுது சில கோஷ்டிகள் அத்தகைய முழக்கத்தை வைத்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. ஆனால், கர்நாடகாவில் கனிசமான மக்கட்தொகை, மடங்கள், அரசியல் ஆதரவு எல்லாமே இருக்கின்றன.\n[4] மொழியை வைத்து, நம்பிக்கையாளர்களைப் பிரிக்க முடியாது. இக்காலத்தில், மொழிபெயர்த்து படிக்கிறார்கள். தேவைப்படும் போது, கற்றுக் கொள்கிறார்கள்.\n[5] “சங்கல்பம்” என்பதில், சொல்லுகின்ற இடம் (பூகோள ரீதியில்), நேரம், காலம், ஆண்டு, ருது, வருடம், கல்பம் (வானசாஸ்திர ரீதியில்) எல்லாமே வரும்.\n[6] கடல் கடக்கலாமா போன்ற விவாதங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறகு, கர்நாடகாவிலிருந்து கௌன்டின்ய பிராமணர், எப்படி, சுவர்ணதேசம், ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் செல்லமுடியும் என்பதை யோசிக்க வேண்டும். தமக்குப் போட்டியாக, பிராமணர்கள் வந்துவிடக் கூடாது என்று பௌத்தர்கள் தான் அத்தகைய தடைகளை விதித்தார்கள்.\nகுறிச்சொற்கள்:அத்வைத சித்தாந்தம், அத்வைதம், அப்பைய்ய தீக்ஷிதர், அப்பைய்ய தீட்சிதர், கனகதாசர், சைவ மதத்தினர், சைவசித்தாந்தம், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சைவர், துணங்கர், துலுக்கர், துவைத சித்தாந்தம், துவைதம், புரந்தரதாசர், மத்துவர், மத்வர், மத்வாச்சாரியார், ராகவேந்திரர், ராமானுஜர், விஜியேந்திர தீர்த்தர், விஜியேந்திரர், வைணவம், வைணவர்\nஅத்வைதம், அப்பைய்ய தீக்ஷிதர், அப்பைய்ய தீட்சிதர், ஆக்கிரமிப்பு, ஆதாரம், ஆன்மா, ஆரியன், ஆரியர், இந்து சேவை, இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், உடுப்பி, ஓலை, ஓலைச் சுவடி, ஓலைச்சுவடி, ஓலைச்சுவடி புத்தகம், காஞ்சிபுரம், கும்பகோணம், சடங்குகள், சம்பந்தர், சிவலிங்க வழிபாடு, சோழன், சோழர், தீர்த்தர், துவைதம், பிருந்தாவனம், மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மத்வாச்சாரியார், மந்திராலயம், மாயாவாதம், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம், ராமானுஜர், லிங்க வழிபாடு, லிங்கம், விசிஷ்டாத்வைதம், விஜீயேந்திரர், விவாதம், ஸ்ரீவிஜயம், ஹியூன் ஸங் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்-ராகவேந்திரர் போன்றோர் சைவ-வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [2]\nதமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்–ராகவேந்திரர் போன்றோர் சைவ–வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [2]\nவிஜியேந்திர தீர்த்தர் காலம்: விட்டலாச்சாரியார் என்ற பெயர் இருந்து, விஷ்ணு தீர்த்தர் என்று மாறி, விஜயீந்திரர் என்றாகியது. இள வயதிலேயே கற்க வேண்டிய நூல்களை எல்லாம் சிறப்பாக கற்றுணர்ந்தார். அத்திறமையினால் 64-கலைகளையும் கற்று சிறந்து விளங்கினார் என்று விவரிக்கப் படுகிறது[1]. 1530-ஆம் ஆண்டு வாக்கில் விஷ்ணு தீர்த்தருக்கு ‘ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர்’ என்கிற தீட்சா நாமம் வழங்கி, தான் அமர்ந்த பீடத்தில் கோலாகலமாக அமர்த்தினார் சுரேந்திரர். கும்பகோணத்தில் இருந்த இவரை, தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன் (1532-1560) ஆதரித்தான். அப்பைய்ய தீக்ஷதரின் (1520-1593) நெருங்கிய நண்பர். வியாசராய மடத்துடன் தொடர்புடைய விபூதேந்திர மடத்தலைவராகவும் இருந்தார்[2]. ‘ஸ்ரீராகவேந்திர மடம்’ என்று தற்போது அறியபடும் இந்த மத்வ மடத்தின் / மத்வாச்சார்ய மூல மஹா சமஸ்தானத்தின் பரம்பரையில் 15-வது பீடாதிபதியாக 1530-ஆம் ஆண்டு முதல் 1614 வரை இருந்தவர் ஸ்ரீவிஜயீந்திரர். 1614-ல் உயிர் நீத்த போது, காவிரிக் கரை ஓரம் பிருந்தாவனத்தில் உறங்கினார். ஸ்ரீராகவேந்திரர் தனது காலத்தில் இங்கு அமர்ந்துதான் கல்வி கற்றார். துவைதத்தின் முக்கியத்துவம் மேலே எடுத்துக் காட்டப் பட்டது.\nகும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் மடம்: கும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம் ஜூலை 7ம் தேதி 2010 அன்று தொடங்குகியது[3]. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகளின் மடம் படித்துறைச் சந்திற்கு அடுத்தபடியாகஅமைந்துள்ளது[4]. மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட வேதாந்த மதமான த்வைத மத குருமார்களில் ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்றுணர்ந்தவருமான விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள் (c.1514-1595), கோவில் நகரம் பாஸ்கர சேத்திரம் எனப்படும் காவேரி நதிக்கரை ஓரத்தில் பிருந்தாவனம் கொண்டுள்ளார்[5]. மடத்தின் நடுவில் விஜேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது. மந்த்ராலயம் என்னுமிடத்தில் ராகவேந்திரர் சுவாமியின் மூல பிருந்தாவனம் காணப்படுகிறது போலவே, இங்கும் இதே வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மடத்தில் மத்வாச்சாரியார், லட்சுமி நாராயணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு வரிசையாக தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. மிருத்திகா பிருந்தாவன மடம் என்று சொல்லப்படுகின்ற இந்த மடத்தில் ராகவேந்திர சுவாமிகள் தங்கி, குருவிடம் வேதாப்யாசம் பெற்ற இடமாகும். அவர் அருள்பாலித்துவரும் ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா (புண்ணிய மண்) பிருந்தாவனத்தின் கும்பாபிஷேம் சூன் 12, 2015 அன்று நடைபெற்றது.\nவிஜயீந்திர தீர்த்தர் அத்வைதத்தை நிலநிறுத்தியது: விஜயீந்திர தீர்த்தர் அப்பைய்ய தீக்ஷதர்[6] (1520–1593), எம்மெ / பெம்மான் பசவ[7], லிங்க ராஜேந்திரர் போன்றோரிடம், இறையியல்-தத்துவ தர்க்க-வாதங்களில் வென்றதால் புகழ் பெற்றார். இவையெல்லாம் “சித்தாந்த கண்டனம்,” போன்ற வகையில் சர்ச்சைகளுடன் இருந்ததால், பல நூல்கள் அழிக்கப் பட்டன இல்லை ஐரோப்பியர் எடுத்துச் சென்று ஆராய்ச்சி என்று “சைவ-வைணவ” பிரிப்பிற்கு உபயோகப் படுத்துவர். விஜயீந்திர தீர்த்தரின் 104 நூல்களில் 60 தான் இப்பொழுது உள்ளன. அதாவது 40ற்கும் மேற்பட்ட நூல்கள் காணவில்லை என்படுவது அதுதான் காரணம்[8]. அந்த ஓலைச்சுவடிகள் நஞ்சன்கூடு, மந்திராலயம் மற்றும் கும்பகோண மடங்களில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. மந்திராலயம் ராகவேந்திர சுவாமிகளின் (c.1595-1671) குருவாக திகழ்கிறார். வியாழன் தோறும் ராகவேந்திர சுவாமிகள் மந்திராலயத்தில் இருந்து இங்கு வந்து தனது பரமகுருவான விஜயீந்திர சுவாமிகளிடம் ஆசி வாங்கிச் செல்வதாக ஐதீகம்[9]. அதனால், வியாழன்று இங்கு பக்தர்கள் இரண்டு சுவாமிகளையும் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதால் அதிகமாக வந்து செல்கின்றனர். இவ்வாறு சிறப்புகள் பெற்ற விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகளின் ஆராதன மகோத்சவ விழா பூர்வாராதனையுடன் தொடங்குகியது. நாளை 8ம் தேதி ஏகாதசியும், மிக முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் தேதி மத்ய ஆராதன வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.\n400 ஆண்டுகள் கடந்ததால் ஆராதனைகள் விஷேசமாக நடப்பது (2010): ஜூலை பத்தாம் தேதி உத்தர ஆராதனை நடந்தது. இதை முன்னிட்டு பத்தாம் தேதி காலை ஏழு மணியளவில் விஜயீந்திர சுவாமிகளின் திருவுருவ சிலை பட்டணபிரவேசமாக வீதியுலா நடந்தது. அன்று மாலை ஆறு மணிக்கு மடத்தில் உள்ள கஷ்யப்பத் தீர்த்தகுளத்தில் தெப்ப உற்சவமும் நடந்தது. ஆராதனை விழாவில் பங்கேற்பதற்காக மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் பீடாதிபதி ஆயிரத்து எட்டு சுயதீந்திர தீர்த்தசுவாமிகள் கும்பகோணத்துக்கு வருகை தந்து தினமும் காலை லஷ்மிநாராயணர், விஜயீந்திரர் மூலபிருந்தாவனம், ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனம், மூலராமர்பூஜை ஆகியவைகளை சுவாமிகள் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகினார். ஆராதனை விழாவை முன்னிட்டு தினமும் அதிகாலை விசுவரூப தரிசனம், நிர்மால்ய தரிசனம், காலை அபிஷேக, அலங்கார, தீப ஆராதனைகள், வேதகோஷங்கள் முழுங்க தாஸரூப் பக்திப்பாடல்கள் பாடப்பெற்று அன்னதான நிகழ்ச்சி நடந்தது.\nஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது (2010): தினமும் காலை, இரவு பிரபல வித்வான்களின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், புரந்தரதாசர் கீர்த்தனைகளை விஜயீந்திர பஜனை மண்டலியினர் பாடினர். மேலும், வேத வல்லுனர்களின் உபன்யாசங்களும் நடந்தன. தமிழகம், டில்லி, மும்பை, கர்நாடகா, ஆந்திரா உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர். ஆண்டுதோறும் ஆராதனை விழாவின்போது கும்பகோணம் பகுதியில் உள்ள வேத வல்லுனர்கள், மகாவித்வான்கள் மற்றும் பல துறையைச் சார்ந்தவர்களுக்கும், சாதனையாளர்கள் ஆகியோர்களை கவுரவித்து சன்மானம் வழங்குவதுபோல் இவ்வாண்டும் அதேபோல் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மடத்தின் மேலாளர் பாஸ்கர், செயலாளர் ராஜா. ராஜகோபாலச்சார், கூடுதல் செயலாளர் சுயமேந்திராச்சார் மற்றும் ஆனந்தராவ், உமர்ஜி.மாதவன், ரவி, ரமணி, குரு, குருபிரசாத் ஆச்சார், பத்மநாப ஆச்சார், விஜயேந்திரன், விஷ்ணுபாலாஜி மற்றும் மடத்து நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்தனர்.\n[1] இதெல்லாம் ஜைன-பௌத்தர்களின் தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. அதற்கேற்றப் போலவே, அவரது, “அதிசயங்கள்” நிகழ்ச்சிகளும் உள்ளன.\n[2] நஜன், த்வைத ஆசார்யர்கள் வைபவம், பிரதிபா பிரசுரம், சென்னை, 1982, பக்கம் 35\n[3] தினமணி, மிருத்திகா பிருந்தாவனத்துக்கு மகா கும்பாபிஷேகம், By கும்பகோணம், | Published on : 13th June 2015 03:39 AM.\n[5] தினமலர், விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் ஆராதனை மகோத்சவம் கும்பகோணத்தில் கோலாகல துவக்கம், Added : ஜூலை 07, 2010 03:02.\n[6] அப்பைய தீட்சிதர் வடஆர்க்காட்டிலே வேலூருக்கு அப்பால் திரிவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520இல் பிறந்தவர்.\n[7] வேலா. ராஜமாணிக்கம், பெம்மான் பசவர் (வரலாறும் நடைமுறைகளும்), சிவலிங்க நூற்பதிப்புக் கழகம், ஈரோடு, 1979.\nபெம்மான் பசவர் என்று வேலா. ராஜமாணிக்கம் போன்றோர் குறிப்பிடுகின்றனர். உண்மையில் பெம்மான் என்றால், சிவனைக் குறிக்கும் சொல், ஞானசம்பந்தர் போன்றோர் தேவாரத்தில் உபயோகப் படுத்தியுள்ளனர். ஆனால், இக்கால திரிபு எழுத்தாளர்கள் அவ்வார்த்தையை பெருமான், கடவுள், பெரியோன், உயர்ந்தவன் என்று நீர்த்து இவ்வாறு உபயோகப் படுத்துகின்றனர். எப்படி “கர்த்தர்” (சிவபெருமான்) சொல்லை கிருத்துவர்கள் உபயோகப் படுத்துகிறார்களோ, அவ்வாறு உபயோகப் படுத்தப் படுகிறது.\n[8] இதையெல்லாம் மறந்து, மறைத்து, ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் விட்டார்கள் என்றெல்லாம் கதைக் கட்டி, இன்றும் தமிழகத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி அயல்நாடுகளில் இன்றும் லட்சக் கணக்கான ஓலைச் சுவடிகள் உள்ளன என்பது நோக்கத் தக்கது. சமீபத்தில் கூட, வெளிநாட்டு இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள், ஓலைச்சுவடிகளை எடுத்துச் செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வைக்கப் பட்டதை கவனிக்கலாம்.\nகுறிச்சொற்கள்:அத்வைதம், அப்பைய்ய தீக்ஷிதர், அப்பைய்ய தீட்சிதர், ஆராதனை, கர்நாடகம், கும்பகோணம், சைவ மதத்தினர், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சைவர், தஞ்சாவூர், துவைத சித்தாந்தம், துவைதம், நாயக்கர், பசவர், பாஸ்கர சேத்திரம், மத்துவர், மத்வர், மத்வாச்சாரியார், மந்திராலயம், ���ேல்கோட, ராகவேந்திரர், ராமானுஜர், வீர சைவம், வீர மரணம், வீர வல்லாளன், வீரவல்லாளன், வைணவம், வைணவர்\nஅதிஸ்டானம், அத்வைதம், அப்பைய்ய தீக்ஷிதர், அப்பைய்ய தீட்சிதர், ஆக்கிரமிப்பு, ஆதாரம், ஆதீனம், ஆத்மா, ஆன்மா, ஆரியர், இந்து ஆன்மீகம், இந்து சங்கம், இந்து சேவை, இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், உடுப்பி, ஓலை, ஓலைச் சுவடி, ஓலைச்சுவடி, ஓலைச்சுவடி புத்தகம், கோயில், கோயில் புனரமைப்பு, கோவில், கோவில் உடைப்பு, கோவில்கள், சமஸ்கிருதம், சமாதி, சிதிலம், சைவம் இந்து அல்ல, சோழன், சோழர், தஞ்சாவூர், தஞ்சை, தமிழர்கள், தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், தீர்த்தர், துவைதம், தென்னிந்தியா, பரம்பரை, பாஸ்கர சேத்திரம், பூர்வ பக்ஷம், மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மதுரை, மத்வாச்சாரியார், மந்திராலயம், மராத்தியர், மாயாவாதம், மாலிக்காஃபூர், முற்றுகை, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குதல், ராமானுஜர், விசிஷ்டாத்வைதம், விஜீயேந்திரர், விவாதம், ஸ்ரீவிஜயம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு –சைவம் “தமிழர் சமயம்” ஆகி, சித்தாந்தம் நீர்த்தது\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு –சைவம் “தமிழர் சமயம்” ஆகி, சித்தாந்தம் நீர்த்தது\nநீதிபதி பேசியது, சான்றிதழ்கள் கொடுக்கப் பட்டது, மாநாடு முடிந்தது: மாண்புமிகு திரு. நீதிபதி எம். கோவிந்தராஜ் ஜனாதிபதி உரையாற்றுவார் என்றிருந்த்ச்து, ஆனால், அவர் பேசவில்லை. மாண்புமிகு திரு. நீதிபதி கே. கல்யாணசுந்தரம் வாழ்த்துரை வழங்குவார் என்று போடப்பட்டிருந்தது, ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மாண்புமிகு திரு. நீதிபதி ஆர். மகாதேவன் மட்டும் சைவ சித்தாந்தத்தைப் பற்றி சுருக்கமாக பேசி முடித்தார். “சமத்துவ சிந்தனையோடு கூடிய சித்தாந்த தத்துவமே சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தத்தின் இறைத்தன்மையில் உண்மையான முழுமையான முக்தி கிடைக்கும். சமூக சிந்தனையோடு சமுதாய வளர்ச்சியிலும் சைவ சித்தாந்தம் செயல்பட்டு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது,” என்றார். பிறகு, சான்றிதழ்கள் நீதிபதிகளால் விநியோகிக்கப்பட்டன. சிறிது நெர���் கழித்து, அவர்கள் சென்றுவிட்டார்கள், அதனால், இரண்டு மடாதிபதிகளால் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.\nதமிழர் சமயம் – வாதம் போலித்தனமானது: மு. தெய்வநாயகம், சைவ சித்தாந்தத்தை திரிபுவாதத்திற்கு உட்படுத்தியது, சைவ ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த திருபுவாதத்தை மறுத்து, அருணை வடிவேலு முதலியாரின் மறுப்பு புத்தகம் வெளியிடப் பட்டது. கத்தோலிக்கர் ஆதரவுடன், “தமிழர் சமயம்” என்ற மாநாட்டை கத்தோலிக்க பிஷப்புகளில் டையோசிஸ் வளாகத்தில் 15-08-2007 முதல் 19-08-2007 வரை நடத்தியது சரவணனுக்கு தெரிந்திருக்கும். இதைப் பற்றிய என்னுடைய விவரமான கட்டுரையை இங்கே படிக்கலாம்[1]. அதன் விளைவுகளைப் பற்றிய கட்டுரையை இங்கே படிக்கலாம்[2]. இதில் வேடிக்கை அல்லது பொருந்திய விசயம் என்னவென்றால், அடுத்த கட்டுரையே, “கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன” என்பது தான்[3]. அதில்தான், மைலம் மடாதிபதி, கோவில் நிலத்தை, கிருத்துவர்களுக்கு விற்ற பிரச்சினை வருகிறது. “சிவாக்கியா பாலய சுவாமி” யார் என்று கவனிக்க வேண்டியுள்ளது. 1971 மற்றும் 2018 தீர்ப்புகளில் அவரது பெயர் இருக்கிறது[4]. நீதிமன்ற ஆவணங்கள் படி சரி பார்த்தால், அவரும், இவரும் ஒருவரே என்று தெரிகிறது[5]. 2018 தீர்ப்பை மாண்புமிகு திரு. நீதிபதி ஆர். மகாதேவன் தான் கொடுத்துள்ளார். மாநாட்டிற்கு, முந்தைய விழாக்களுக்கு வந்துள்ளார். இதெல்லாம் தற்செயலாக நிகழ்ந்தனவா, தெய்வம் தீர்மானித்து, நடத்தி வைத்த நிகழ்வுகளா என்று தெரியவில்லை.\nதிருக்குறள், சைவ சித்தாந்தம், வேதங்கள்: சரவணன் அன்ட் கம்பெனி, இப்பிரச்சினையையும் எடுத்துள்ளது, மேலும் கேள்விகளை எழுப்புகின்றன. மு.தெய்வநாயகம், தூஷித்த போது, கோழைகளாக பதுங்கியிருந்த இக்கூட்டம், இப்பொழுது, திடீரென்று ஓலமிடுவது ஏன் என்று தெரியவில்லை. குறளா-குரானா என்றெல்லாம் அச்ங்கப் படுத்தியபோதும், இவர்களுக்கு சூடு-சொரணை எதுவும் இல்லாமல் இருந்தது போலும். ஆனால், இப்பொழுது, வரிந் து கட்டிக் கொண்டு வந்துள்ளது, இவர்கள் உண்மையிலேயே, யாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர், என்ற கேள்வி எழுகின்றது. ஒரு பக்கம், சைவம் இந்து அல்ல என்பது; சித்தாடந்தம் தனி வழி என்பது; பிரிவினைவாதிகளுடன் கூட்டு வைத்துக் கொள்வது; பிறகு, குறளுக்கும் வேதங்களுக்கும் தொடர்பு என்றால் க��திப்பது…இவையெல்லாம் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்காக சரவணன் அன்ட் கம்பெனி நேரிடையாக பதில் சொல்ல முடியுமா சரவணன் அன்ட் கம்பெனி நேரிடையாக பதில் சொல்ல முடியுமா அருணை வடிவேலு முதலியார் புத்தகம் இருட்டடிக்கும் ரகசியம் இதுதானா\nஎஸ். சரவணனின் நிலைப்பாடு என்ன: ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் பெயர்களை சொல்லி, விளம்பரம் தேடுவதும் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் சைவர்களுக்கு விரோதமானவர் அல்ல. இம்மாநாட்டில் பேசிதைப் போல, ஏசு சித்தர், என்௷றெல்லாம் உளர மாட்டார்கள். எனவே இளங்கோ மற்றும் சரவணன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விபூதி பூசிக் கொண்டு, ருத்ராக்ஷம் கட்டி, சிவன் கோவில்களில் தத்துவம் பேசி, மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. சரவணனின் பேச்செல்லாம் சைவத்திற்கு எதிராக உள்ளவை தான். 200-300 பேரை வேண்டுமானால், அவர் ஏமாற்றி காலத்தை ஓட்டலாம். ஆனால், முடிவில் உண்மை தெரியத்தான் போகிறது. ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் இவற்றையெல்லாம் ஒதுக்கி, பாரம்பரிய சைவனாக, சைவ சித்தாந்தியாக இருந்து பார்த்தாலே, இவர் மற்றும் இவருக்கு பின்னால் இருக்கும் கூட்டம், மாபெரும் சைவ தூஷணத்தை செய்து வருகிறது என்பதை அறிந்து கொள்வர். யாழ்பாணம் ஆறுமுக நாவலர் போன்றோர் இருந்திருந்தால், வள்ளலாரை கேள்வி கேட்டது போல கேட்டிருப்பார். ஒருவேளை தெய்வநாயகம் படுத்து விட்டதால், இவர் எழுந்து, அந்த வேளையை செய்கிறார் போலும். நிச்சயமாக, சிவபெருமான் சும்மா விட மாட்டார்.\nமுடிவுரை – மாநாட்டைப் பற்றிய கருத்துகள்: பால்வரை தெய்வம் நல்வினை தீயவினைகளை வகுக்குந் தெய்வமா, பிரிக்கும் கடவுளா, நம்பிக்கையாளர்களைக் குழப்பும் இறைவனா திரு. அருணைவடிவேலு முதலியார் எழுதிய மறுப்பு நூலை மறைக்க, தருமபுர ஆதீனம் வெளியிட்டதை, “சைவ சித்தாந்த பெருமன்றமே” சதி செய்கின்றது திரு. அருணைவடிவேலு முதலியார் எழுதிய மறுப்பு நூலை மறைக்க, தருமபுர ஆதீனம் வெளியிட்டதை, “சைவ சித்தாந்த பெருமன்றமே” சதி செய்கின்றது இப்பொழுதெல்லாம் நிறைய பேர் நான் விவேகானந்த கல்லூரியில் படித்தவன் என்று வேறு மாதிரியாக பேசுவது, சித்தாந்தம் சொல்லி அலைவது என்று ஆரம்பித்துள்ளனர். திராவிட கழக கருணானந்தம் விவேகானந்த கல்லூரியில் படித்தவராம், என்ன பிரயோஜனம் இப்பொழுதெல்லாம் நிறைய பேர் நான் விவேகானந்த கல்லூரியில் படித்தவன் என்று வேறு மாதிரியாக பேசுவது, சித்தாந்தம் சொல்லி அலைவது என்று ஆரம்பித்துள்ளனர். திராவிட கழக கருணானந்தம் விவேகானந்த கல்லூரியில் படித்தவராம், என்ன பிரயோஜனம் நல்லூர் சரவணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவராம் நல்லூர் சரவணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவராம் இந்த இளங்கோவும் விவேகானந்த கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கிறாராம் இந்த இளங்கோவும் விவேகானந்த கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கிறாராம் இந்தியா நாடல்ல, ஒன்றியம்……..370 எடுத்தது, லடாக்கை உருவாக்கியது…. தவறு என்றெல்லாம் பேசிய விவேகானந்த கல்லூரி ஆசிரியர் – கணபதி இளங்கோ இந்தியா நாடல்ல, ஒன்றியம்……..370 எடுத்தது, லடாக்கை உருவாக்கியது…. தவறு என்றெல்லாம் பேசிய விவேகானந்த கல்லூரி ஆசிரியர் – கணபதி இளங்கோ இதெல்லாம் கூட சைவ சித்தாந்தத்தில் வரும் போல\nசைவ சித்தாந்தப் பெருமன்றம், எண்.7, முதல் மாடி, வேங்கடேச அக்கிரகாரம் சாலை மயிலாப்பூர், சென்னை – 600 004 – இத்தகைய போலி சித்தாந்திகளிடமிருந்து மீட்கப் படவேண்டும் சாது சண்முக அடிகள், சிவஞான பாலாய சுவாமிகள், சரவணனுக்கு ஆதரவு கொடுப்பதால் அம்மடங்களும் இந்து அல்ல என்று அறிவிக்குமா சாது சண்முக அடிகள், சிவஞான பாலாய சுவாமிகள், சரவணனுக்கு ஆதரவு கொடுப்பதால் அம்மடங்களும் இந்து அல்ல என்று அறிவிக்குமா சைவம் இந்து அல்ல என்று பழனியில் தீர்மானம் போட்டார்களாமே, எஸ். சரவணன் சொல்கிறார் சைவம் இந்து அல்ல என்று பழனியில் தீர்மானம் போட்டார்களாமே, எஸ். சரவணன் சொல்கிறார் இந்துத்துவ வாதிகள், ஒன்றும் சொல்ல காணோமே இந்துத்துவ வாதிகள், ஒன்றும் சொல்ல காணோமே சிவனே இல்லாத சைவ சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, தமிழர் சமயம் என்றால், “இந்துக்கள்” என்ற சான்றிதழ்களை கிழித்துப் போடலாம் சிவனே இல்லாத சைவ சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, தமிழர் சமயம் என்றால், “இந்துக்கள்” என்ற சான்றிதழ்களை கிழித்துப் போடலாம் இங்கு – பேஸ் புக்கில், உங்களது வீராப்பு காட்டிக் கொண்டிருந்தால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை, சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்து கொண்டிருக்கும் சைவம், மற்றும் சைவ சித்தாந்த மாநாட்டில் வந்து காட்ட வேண்டும்.\n[3] வேதபிரகாஷ், கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் ��ன்ன\nகுறிச்சொற்கள்:ஆர். நாகசாமி, ஆர்.எஸ்.எஸ், உலக சைவ மாநாடு, குறளா-குரானா, சரவணன், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ மாநாடு, சைவசித்தாந்தம், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, தமிழர் சமயம், திருக்குறள், நல்லூர் சரவணன், நாகசாமி, நீதிபதி ஆர். மகாதேவன், மு. தெய்வநாயகம், விவிலியம், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம், வீர சைவம்\nஅருணை வடிவேலு முதலியார், ஆத்மா, ஆரியன், ஆரியர், ஆர். நாகசாமி, ஆர்.எஸ்.எஸ், ஆறுமுக நாவலர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உலக சைவ மாநாடு, ஏசுநாதர் சித்தர், குறளா-குரானா, சரவணன், சித்தர், சித்தா, சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவசித்தாந்தம், சைவதூஷண பரிகாரம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, தனித்தமிழ் இயக்கம், தமிழர், தமிழர் சமயம், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், திருக்குறள், தெய்வநாயகம், நல்.முருகேச முதலியார், நாகசாமி, நீதிபதி ஆர். மகாதேவன், புலால் மறுத்தல், மாயாவாதம், மு. தெய்வநாயகம், முருகு, ராமகிருஷ்ண ராவ், விவிலியம், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “சித்தாந்தத்திற்கு” எதிரான வாத-விவாதங்களும், கண்டன-கண்டனங்கள் [7]\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “சித்தாந்தத்திற்கு” எதிரான வாத–விவாதங்களும், கண்டன-கண்டனங்கள் [7]\n13-08-2019 – நான்காவது நாள் – முதல் அமர்வு – செவ்வாய் கிழமை: முதல் அமர்வில் ஒன்பது கட்டுரைகள் வாசிக்கப் பட்டன:\nலெமூரியா[1] – மா. ரங்கநாதன் கதையின் மீது ஆதாரமாக, அரைமணி நேரம் கதையை வாசித்தார். மாநாடு தலைப்பு மற்றும் பொருளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தம் என்று தெரியவில்லை.\nஅடுத்து பேசிய பெண்மணி, தனக்கு சைவசித்தாந்தம் என்றாலே என்னவென்று தெரியாது, சைவம் என்றால், மாமிச உணவு புசிக்கக் கூடாது என்றெல்லாம் நினத்தாராம். பிறகு பசி, ��ட்டினி என்றெல்லாம் பேசினார்.\nஅருளம்பாள், சைவ இலக்கியத்தின் தொன்மை பற்றி படித்தார்.\nகே. பி. ரவி, சைவ சித்தாந்தத்தில் மனிதம் என்று வாசித்தார்.\nஎஸ். விக்னேஸ், ஈஸ்வர மூர்த்தி முத்துப்பிள்ளை என்பவ்ரைப் பற்றி வாசித்தார்.\nபாலகுரு, சைவ சித்தாந்தமும், திருக்குறளும் என்று படித்தார்.\nஶ்ரீராம், பல ஆத்மாக்கள் இருக்கின்றன என்று படித்தார்.\nபாலசிகாமணி என்பவர் முதன்முதலாக மறுப்பு, கண்டனம் போன்றவற்றைப் பற்றி கட்டுரை படித்தார். கண்டனம், நிராகரணம் பற்றி பேசியது இவர் ஒருவர் தான் எனலாம். ஆனால், கட்டுரை வாசித்தப் பிறகு, அவரிடம் கேள்வி / சந்தேகம் கேட்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. சித்தாந்தம், சித்தாந்த கண்டனம், சித்தாந்த கண்டன கண்டனம், சித்தாந்த கண்டன கண்டன கண்டனம், பற்றி கே.வி. ராமகிருஷ்ண ராவ் கேட்டார். ஆனால், மறுக்கப் பட்டது.\nரேவதி, சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் என்று ஆரம்பித்து, படித்தார்.\nஏதோ கட்டுரையை வாசித்தே ஆகவேண்டும் என்று வெறி பிடித்தது போல படித்தது விசித்திரமாக இருந்தது. அமர்வுகளின் தலைவர்கள், பொதுவாக விஷயங்களையும், அவற்றில் உள்ள விவரங்கள் கட்டுரை வழங்குநர்களையும் முதலியவற்றை பொருட்படுத்தாமல் பாராட்டுகிறார்கள். நிச்சயமாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே விசயத்தைப் பற்றி பேசுவது, இயந்திர வாசிப்பு போன்று படிப்பது, உண்மைத் தவறுகள் போன்றவற்றைப் பற்றியும் கவலைப்படாமல் வாசிப்பது, முதலியன விசித்திரமாக இருந்தன. ஆனால், இவ்வாறு சைவ சித்தாந்தம் தெரியாதவர்களை வைத்து, சரவணன், சைவ சித்தாந்தம் பற்றி கட்டுரைகளை வாசிக்க வைத்ததே, பெரிய சாதனையாகும் என்று பாராட்டினார். நல்லது, ஆனால், பெரும்பான்மையான கட்டுரைகள் அவ்வாறு இருந்தது ஏற்புடையது அல்ல. பிறகு, அனைத்துலக-பன்னாட்டு பல்துறை போன்ற தம்பட்டங்கள் தேவையில்லை. ரூ 1000/- கொடுத்து, புதியதாக விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தவர்களுக்கு பெரிய சோதனையாக இருந்தது.\nகண்டன-கண்டன, வாத-விவாதம் புரிய தர்க்கமுறை, ஞானம் வேண்டும்: சபாபதி நாவலர் சித்தாந்த மரபு கண்டன கண்ட னம், வைரக்குப்பாயம், சிவசமய வாத உரை மறுப்பு முதலிய சமயக் கண்டன நூல்களைச் சிதம்பரத்திலிருந்து வெளியிட்டார். 19ம் நூற்றாண்டில் சமயக் கண்டனங்களும் மறுப்பு நூல்கள் பலவும் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒருவரை ஒருவர் வன்மையாகவும் தாக்கிக் கொண்டனர். வைரக்குப்பாயம், குதர்க்கவிபஞ்சனி, கண்டனம், கண்டன கண்டனம் என்ற வகையில் பல நூல்கள் வெளிவந்தன. தர்க்கரீதியில் மற்றும் கணிதம் வைத்துக் கொண்டு விவாதங்கள் நடந்தன. துகளறுபோதம்மென்ற சித்தாந்த நூலை சீகாழிச் சிற்றம்பல நாடிகள் ஆக்கினார் என்று பெரியோர் கூறுகின்றனர். மெய் கண்ட நூல்களின் கருத்தையே இந்நூல் விரிக்க வந்தது என்பது பாயிரத்தால் தெரிகிறது. சிவஞானபோதம் முதலிய நூல்களில் அரிதினுணர்தற் பாலனவாய்க் கிடந்த அருங்கருத்துக்கள் இந்நூலில் தெளிவுற விளக்கப்பட்டிருக்கின்றன. மற்றும், சைவ சித்தாந்த நூல்களைப் பயிலுவதற்குத் தொடங்குமுன் இந்நூலிற் பயிற்சி சிறிதிருக்குமேல் அது மிகவும் பயன்படும். சைவ சித்தாந்தத்தில் இன்றியமையாதன அறிந்து தத்துவங்களில் தெளிவாகவும் விரிவாகவும் கூறும் நூல்களை படிக்க வேண்டும்.\nதிருத்தணியைத் தாண்டி ஏன் சைவ சித்தாந்தம் பிரபலமடையவில்லை: திருமுருகா கிருபானந்தாவாரியார் அறக்கட்டளை சொற்பொழிவு 2019-20, சாது சண்முக அடிகள், பழனி சாது சுவாமிகள் வழங்கினார். முதலில் அவர் பழனி சைவ மாநாடு எவ்வாறு நடைபெற்றது என்பதையும், அதற்காக லட்சங்கள் செலவிடப்பட்டது என்பதையும் சுருக்கமாக விளக்கினார். சுமார் 1,000 பேர் கொண்ட கூட்டம் இருந்தது, மூன்றாம் நாளில் மட்டுமே கூட்டம் குறைந்தது, என்றார். பிறகு, 780 ஆண்டுகளாக தமிழ்நாடு எவ்வாறு வெளிநாட்டினர் மற்றும் பிற மாநிலங்களால் ஆட்சி செய்யப்பட்டது என்பதை அவர் விளக்கினார்; 1335 வாக்கில் பாண்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது, 1730 வாக்கில் சோழர் ஆட்சி; மற்றும் பல. சைவ சித்தாந்திற்கு ஆதரவு இருந்தபோதிலும், அது திருத்தணிக்கு அப்பால் வளரவும் பரவவும் முடியவில்லை, ஏனெனில், இது ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. மதத்தை சாதிக்கு மட்டும் கட்டுப்படுத்தக்கூடாது, ஆனால், ஒரு மதத்திற்குள் சாதிகளை ஒன்றிணைக்க வேண்டும். இப்படி இதை ஏதோ ஒரு “சுலோகன்” விளம்பர வாசகம் / கூப்பாடு போன்று உபயோகப் படுத்தப் படுவது தெரிகிறது. வெள்ளாளர்களை ஆதரிக்கிறார்களா, எதிர்க்கிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.\nசைவசித்தாந்தத்தை இடையில் வைக்க வேண்டும் என்றால், “இந்து இல்லை” என்று வேறு வருகிறதே: சாது சண்முக அடிகள் தொடர்ந்து பேசும்போது, “எஸ். ராதாகிருஷ்ணன் சைவ சித்தாந்தத்தை ஒரு தனி தத்துவ அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனெனில் இது விஷிஸ்தாத்வைதமாகத் தோன்றியது. அவர் யாழ்பாணம் எழுத்தாளர் எழுதிய “இந்தியா தத்துவ ஞானம்” என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டு, அதைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சைவ சித்தாந்தத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தருடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படும் சோமசுந்தரா நாயக்கரைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். பிரம்மத்தை இவ்வாறு காட்சிப்படுத்த முடிந்தால் –\nஎனக் கொண்டால், பின்னர், அந்த “இடையில்” “சைவ சித்தாந்தம்” என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்”, என்று கூறி அவர் முடித்தார். ஆனால், சைவமே “இந்து அல்ல” எனும்போது, ஏன் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டும் என்று தெரியவில்லை.\nமடங்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்த வேண்டும்: பேராசிரியர் தேவ நடராஜன் நினைவு சொற்பொழிவு 2018—19, சிவஞான பாலாலய சுவாமிகள், பொம்மபுரம் மடம், மைலம் வழங்கினார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் 10-08-2019 அன்று வர முடியவில்லை. இன்று கூட, அவர் தாமதமாக வந்தார், சாது சண்முக அடிகள் தனது உரையாற்றிக் கொண்டிருந்த போது வந்தார். கர்நாடக மடங்கள் செய்து வருவதைப் போல, தமிழக மடங்கள் சமூக சேவையைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 111 வயதில் இறந்த மரியாதைக்குரிய சிவகுமார சுவாமியின் இறுதி சடங்கு விழாவில் இவர் கலந்து கொண்டார். அவரது மடம் அனைவருக்கும் கல்வி வழங்கும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்தி வருகிறது, எனவே கர்நாடக மக்கள் அவரை “நடக்கும் கடவுளாக” மதித்தனர். அதே வழியில், பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்துவதன் மூலமும், மதத்தை கற்பிப்பதன் மூலமும் தமிழக மடங்கள் கல்வி கொடுக்க வேண்டும். அவர்கள் சமூக சேவைகளையும் செய்ய வேண்டும், என்று பேசினார்.\nசாப்பாடு போட்டால் கூட்டம் வரும், என்று கடுமையாக விமர்சித்த சரவணன்: வழக்கம் போல, மதியம் 1.50 மணியளவில் நீதிபதிகள் வரவிருந்த நிலையில், நேரத்தை சரிசெய்ய, சரவணன் “சாப்பிடுவது” பற்றி பேசத் தொடங்கினார், எத்தனை பேர் பழனி மாநாட்டில் சாப்பிட்டார்கள் என்று விவரித்தார். சாப்படு பரிமாறும் நேரம் கூட முடிந்தது, ஆனால், மக்கள் சாப்பிட வந்தார்கள், ஆகவே, அவர் அவர்களைக் நோ��்கி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்……திட்டினார்… ..என்று பெருமையாக சொல்லிக் கொண்டார். கையில் நெய் வழியும் வண்ணம் நக்கி-நக்கி சாப்பிட்டனர்…இந்த மாதத்தில் தினமும் நடத்தப்படவுள்ள “குரு பூஜை” பற்றி அறிவித்த அமைப்பாளர்களை அவர் விமர்சித்தார், ஏனெனில், அந்நாட்களில் உணவு வழங்கப்படும் என்று குறிக்கிறது. மக்கள் சாப்பிடுவதற்காக வருகிறார்கள், உணவு பரிமாறப்பட்டால் அதிக கூட்டம் வரும் ……… .. இந்த வழியில் அவர் கடுமையான மற்றும் பிற சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்தார். ஆனால், இங்கு, பன்னாட்டு மாநாடு, இவ்வாறு நடந்துள்ளது பற்றி யோசிக்க வேண்டும். இங்கு அவ்வாறு கேவலமாக பெசியது அநாகரிகமானது என்றுதான் சொல்ல வேண்டும்.\nடாக்டர் கே. பாண்டியன், தேர்வு ஆணையாளர், சென்னைப்பல்கலைக்கழகம்: கோவில்கள் இருந்த தஞ்சாவூர் தனது ஊர் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்களை நடந்தன, அத்தகைய கோயில் சூழலில் அவர் சிறுவதிலிருந்து எவ்வாறு வாழ்ந்தார் என்று குறிப்பிட்டு, தனது அனுபவத்தை விளக்கினார். அவர் “இந்து” மதத்தைக் குறிப்பிட்டு தனது தனிப்பட்ட அனுபவத்தை விவரித்தார். சரவணன் இவர் பேசியதை கவனித்தாரா என்று தெரியவில்லை. இவர்கள் தாங்கள் இந்து இல்லை எனும்போது, அவர் தா இந்து என்று பேசியது, தமாஷாகத்தான் இருந்தது. ஒருவெளை. உண்மையை இவர், பல்கலை நண்பர்கள், அதிகாரிகளிடம் சொல்லவில்லை போலும். ஆக, சரவணனுக்கு, இதில் ஏதோ பிரச்சினை உள்ளது என்று தெரிகிறது.\n[1] “சித்தாந்தம்” இதழ் ஆலோசனைக் குழுவில் இருக்கும் “சிவத்திரு மா. லெமூரியா”வும், இவரும் ஒன்று என்றால், சரவணனுக்கு வேண்டியவர் என்பதால், அவர் ஒரு மணி நேரம், பிடிவாதமாக கட்டுரை வாசித்தாலும், யாரும் ஒன்று செய்ய முடியாது.\nகுறிச்சொற்கள்:உலக சைவ மாநாடு, கண்டனம், சித்தாந்த கண்டன கண்டன கண்டனம், சித்தாந்த கண்டன கண்டனம், சித்தாந்த கண்டனம், சித்தாந்தம், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மதத்தினர், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, வீர சைவம்\nஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிடம், சித்தர், சிவஞானபோதம், சிவன் கோவில், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, ���ைவ மாநாடு, சோமசுந்தர நாயக்கர், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தலைப்பு, திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், தெய்வநாயகம், நல்.முருகேச முதலியார், நல்லூர், நல்லூர் சரவணன், பாம்பன் சுவாமி, பிரிவினை, புலால் மறுத்தல், போராட்டம், மடாதிபதி, மாயாவாதம், முப்பொருள் விளக்கம், முருகு, முருக்கு, ராமகிருஷ்ண ராவ், லிங்க வழிபாடு, லிங்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “இந்தியா” பற்றிய வாத-விவாதங்களும் [5]\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “இந்தியா” பற்றிய வாத-விவாதங்களும் [5]\n11-08-2019 – சனிக்கிழமை இரண்டாவது நாள் – மூன்றாவது அமர்வு: பொதிகை வள்ளலாராக நடித்தவர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பாவம்-புண்ணியம், அவரவர் அனுபவம் அவருக்கு, மக்களுக்கு செய்யும் காரியங்களில் அகம்பாவம் இருக்கக் கூடாது; என்றெல்லாம் பேசினார். ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் பொதுவானவையாக இருந்தன, மீண்டும் மீண்டும் சொன்ன விசயங்களை திருப்பிச் சொல்வாத இருந்தன, இதனால், பார்வையாளர்கள், கேட்பவர்களுக்கு ஆர்வமற்றவர்களாக ஆக்கியது. ஆய்வுக்கட்டுரைகளின் பட்டியல் வழங்கப்படாததாலும், அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றப்பட்டதாலும், எதையும் கண்காணிக்க முடியவில்லை. ஷீபா சீனிவாசன், ஒரு கட்டுரையை வாசித்தார். கட்டுரை வாசித்தவர்ரும், உடனே சென்று விட்டார். மற்றவர் வாசிப்பைக் கேட்க தயாராக இல்லை என்று தெரிந்தது.\nநான்காவது அமர்வு – 3.00 மணி முதல்…..:\nஅருணகிரிநாதர்- பற்றியது – புதியதாக ஒன்றும் இல்லை.\nவிவேகானந்த கல்லூரியைச் சேந்த கணபதி இளங்கோ[1], சைவ சிந்தாந்தம் மற்றும் சிவாவின் வேத வழிபாடு இவற்றை வேறுபடுத்திக் காட்ட முயன்றார். “தமிழர் சமயம்” என்பதை வலியுறுத்துவது, தமிழர்கள் பின்பற்றும் மதம் அதிலிருந்து வேறுபட்டது போல வாசித்தார். அவர் ஒரு மார்க்சியவாதியைப் போல கோசாம்பி, சர்மா என்றெல்லாம் குறிப்பிட்டு விளக்குகினார். இந்தியா இல்லை என்றும், எனவே எந்த மதமும் இல்லை என்றும் அவர் கூறிக்கொண்டிருந்தார். அதேசமயம், தமிழ் என்பது பண்டைய மொழி, இதனால் தமிழின் மதம் வேறுபட்டது. தொடர்ந்து எம்.எம். அடிகளைக் குறிப்பிட்டு, சைவம் மற்றும் சித்தாந்தம் மாறுபட்டது என்றார்.\nகே. வி. ராமகிருஷ்ண ராவ் இந்தியாவே இல்லை என்றால், கொலம்பஸ் எதைக் கண்டு பிடிக்க போனார் என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் மழுப்பினார். அதாவது, “இந்தியா” இருந்ததினால் தான், இந்தியாவுடன் வியாபாரம் செய்ய, கம்பெனிகளை உருவாக்கிக் கொண்டு வந்தன. “East India Company” என்று பெயர் வைத்துக் கொண்டபோது, தெற்காசிய நாடுகளையும் சேர்த்து தான் “இந்தியா” என்றது.\nமர-வழிபாடு பற்றி ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது.\nஐந்தாவது அமர்வு: முருகேசன் தலைமையில் கட்டுரைகள் படிக்கப்பட்டன.\nஔவையார் – பல ஔவையார்கள் இருந்தது பற்றி கவலிப் படவில்லை.\nவெறியாடல் – இது பற்றி படித்த பெண்மணிக்கு பல விசயங்கள் தெரியாமலே இருந்தன. முருகு, முருகன் வேறு என்று தெரியாமலே குழப்பிக் கொண்டிருந்தார். மரியறுத்தல் பற்றி குறிப்பிடவில்லை. மரியறுத்தல், கழங்கு நிறம் மாறுதல், நெய்யணி மயக்கம் முதலியவை இருந்தன. கே. வி. ராமகிருஷ்ண ராவ், இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டினார். சரவணன் இடைமறித்து தனது விளக்கத்தைக் கொடுத்தார். இருப்பினும், கே. வி. ராமகிருஷ்ண ராவ் சே-சேஎய்-சேய், சேயோன்[2] மற்றும் கந்து-கந்தழி-கடம்பா[3] போன்றவற்றை குறிப்பிட்டு தெளிவு படுத்தினார். இவை பற்றிய அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் இணைதளத்தில் உள்ளன[4]. ஆனால், எதையும் குறிப்பிடாமல், பொதுப்படையாக வாசிப்பது வியர்த்தமான செயலாக இருக்கிறது.\nபிரியா – சைவசித்தாந்தத்தில் சமய வளர்ச்சியில் ஸ்தல புராணங்கள்.\nதிருவந்திபுரம் – ஆண்பனை, பெண்பனையாக மாற்றியது\n12-08-2019 – மூன்றாவது நாள், சனிக்கிழமை – முதல் அமர்வு:\nவாசுகி கண்ணப்பன் – திருக்குறளில் சைவ சித்தாந்தம் (படித்துச் சென்று விட்டார்[5]), இது பற்றி பல கட்டுரைகள் ஏற்கெனவே வாசிக்கப் பட்டு விட்டன.\nவிஜயலட்சுமி – வினைத் தீர்க்கும் திருப்பதி, நேரம் மற்றும் இடம் பற்றி விவாதிக்காமல் அற்புதங்களை விவரித்து நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். சரவணன் ஒருபுறம் புராணத்தை விமர்சித்து வருவதும், மறுபுறம் பாராட்டுவதும், விஞ்ஞான ரீதியாகவோ அல்லது வரலாற்று ரீதியாகவோ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இதனால் இத்தகைய கதைகள் இன்றைய இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையா என்று தெரியவில்லை.\nசரஸ்வதி ஐயப்பன் – கண்ணதாசன் பாடல்களில் முப்பொருள்,\nசந்தியா – வள்ளலாரின் சிந்தனைகள்,\nசரோஜா – மாணிக்கவாசகரின் இலக்கிய சிறப்பு,\nகீதா – காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் முப்பொருள்,\nஇரண்டாவது அமர்வு: பாலு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)\nசைவ சித்தாந்த சூழலில் “வீரசைவம்” கொள்கைகளை விளக்கவும், வித்தியாசப் படுத்திக் காட்டவும், அணுகவும் ஆராய்ச்சியாளர்கள் வசதியாக இல்லை. பல சமயங்களில், சமணர்களுக்கும் வீரசைவர்களுக்கும் இடையிலான மோதல்களை ஆராய்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சமஸ்கிருதம் மற்றும் கன்னடம் இல்லாமல், வீரசைவ இலக்கியங்களைப் படித்து ஆராய்ச்சி செய்ய முடியாது. எவ்வாறாயினும், இந்த தமிழ் சார்பு ஆராய்ச்சியாளர்கள் இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து விளக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர், ஆகவே, அவை ஜீவகாருண்யம், புலால்-மறுப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகளை அணுகும் போது, வெளிப்படுகின்றன. பசவர் சாதி அமைப்புக்கு எதிராக வழிநடத்தி கர்நாடகாவில் சிவ வழிபாட்டை பிரபலப்படுத்தினார். அவரைப் பின்பற்றுபவர்கள் லிங்காயத்துகள் என்று அழைக்கப்பட்டனர். இறுதிக்கடன், இறந்தவர்களின் தகனம் போன்ற பல இந்து மத நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் சடலங்களை அடக்கம் செய்கிறார்கள். வேதங்களையும் பிற புனித நூல்களையும் ஓதினால் மட்டுமே கடவுளை உணர முடியாது. ஆசைகளை கைவிடுவதன் மூலம் மட்டுமே கடவுள் மனதில் உணரப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nசித்தாந்தத்தை நோக்கிய அகோரசிவாச்சார்யாரின் அணுகுமுறை: சிதம்பரத்தில் அமர்தக ஒழுங்கின் கிளை மடத்தின் தலைவரான அகோரசிவாச்சார்யா, 12 பன்னிரண்டாம் நூற்றாண்டில், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் சித்தாந்த மரபுகளை ஒன்றிணைக்க முடிவு செய்தார். சித்தாந்தத்தின் ஒற்றை விளக்கங்களை கடுமையாக மறுத்து, அகோரசிவாச்சார்யா முதல் ஐந்து கொள்கைகளை அல்லது தத்துவங்களை (நாத, பிந்து, சதாசிவா, ஈஸ்வர மற்றும் சுத்தவித்யா) பாசம் (பத்தங்கள்) வகைக்கு மறுவடிவமைப்பதன் மூலம் சிவாவைப் புரிந்துகொள்வதில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். பண்டை�� ஒருமித்த பாரம்பரியத்தின் சமஸ்கிருத சடங்குகளை பாதுகாப்பதில் அகோராசிவா வெற்றி பெற்றார். ஆக, அகோரசிவாவின் சித்தாந்த தத்துவத்தை கிட்டத்தட்ட அனைத்து பரம்பரை கோயில் சிவாச்சார்யார்கள் பின்பற்றுகிறார்கள், மேலும் அகமங்கள் குறித்த அவரது நூல்கள் நிலையான பூஜை கையேடுகளாக மாறிவிட்டன. சைவத்தின் அன்றாட வழிபாடு, அவ்வப்போது சடங்குகள், தீட்சை சடங்குகள், இறுதி சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட ஷைவ சித்தாந்த சடங்கின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பரந்த படைப்பு அவரது கிரியக்ரமாதியோதிகா ஆகும்.\nமூலங்கள், அசல் ஆதாரங்கள் இல்லாமல் தமிழ் சைவ சித்தாந்தம் இருக்க முடியாது: 13 ஆம் நூற்றாண்டில், தமிழ் சைவ சித்தாந்தம், மெய்கந்தர், அருள்நந்தி சிவாச்சார்யார், மற்றும் உமபதி சிவாச்சார்யா ஆகியோர் தமிழ் சைவ சித்தாந்தத்தை மேலும் பரப்பினர். 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் கூறப்படும் மெய்கந்தரின் பன்னிரண்டு சூத்திரங்கள் கொண்ட, சிவஜனபோதம் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள், மெய்கண்டார் சம்பிரதாயத்தின் (பரம்பரை) அடித்தளத்தை அமைத்தன, இது கடவுள், ஆத்மாக்கள் மற்றும் உலகம் ஒன்றிணைந்து ஆரம்பத்தில் இல்லாமல் ஒரு பன்மைத்துவ யதார்த்தத்தை முன்வைக்கிறது. சிவன் ஒரு திறமையான ஆனால் பொருள் காரணமல்ல. சிவாவில் ஆன்மா ஒன்றிணைவது தண்ணீரில் கரையும் உப்பு போன்றது, என்று அவர்கள் கருதுகிறார்கள், இது ஒரு நித்திய ஒற்றுமை, இது இரட்டையர். எனவே, ஒரு மெல்லிய வித்தியாசத்தால், அவர்கள் வேறுபட்டவர்கள் என்றும், அசல் இலக்கியம், வேதங்கள் போன்றவற்றுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூற முடியாது. எதிரான திராவிட சித்தாந்தத்தை இங்கு கொண்டு வந்து ஆய்வு கட்டுரைகளை குழப்ப முடியாது.\n[1] தமிழ் துறையைச் சேர்ந்தவர்- இவருக்கு மற்ற விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும், ஆனால், இந்தியா என்ற தேசம் இல்லை, பல நாடுகள் கொண்ட தேசம் போன்ற கொள்கைகளுடன், இவர் படித்த கட்டுரை இருந்தது.\n[5] அவருக்கு அடுத்த நாள் “கலைமாமணி” விருது கொடுப்பதால் சென்று விட்டாராம்\nகுறிச்சொற்கள்:அகோர சிவாச்சாரியா, ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உலக சைவ மாநாடு, சிதம்பரம், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவதூஷண பரிகாரம், சைவம் இந்து அல்ல, சைவர், சைவர்களும் இந்து அல்ல, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், பசவேஸ்வர, லிங்காயத்து, வீர சைவம்\nஅருணை வடிவேலு முதலியார், ஆரியன், ஆரியர், இந்து சங்கம், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், உலக சைவ மாநாடு, கொல்லாமை, சித்தர், சிவஞானபோதம், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவதூஷண பரிகாரம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, தமிழர் சமயம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், நல்.முருகேச முதலியார், நல்லூர் சரவணன், புலால், புலால் மறுத்தல், மடாதிபதி, மாயாவாதம், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம், முருகன், முருகு, முருக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், வாத-விவாதங்களும் [4]\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், வாத-விவாதங்களும் [4]\n10-08-2019 – முதல் நாள் அமர்வு [மாலை 5.00 முதல் 6.00 மணி வரை] ஆய்வுக் கட்டுரை வாசிப்பு: அதன் பிறகு, ஒரு ஆய்வுக்கட்டுரை வாசிப்பு அமர்வு இருந்தது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திருமதி உஷா ராணி, 2017 வரை, பாம்பன் சுவாமிகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார், ஆனால், பின்னர், அவரது படைப்புகளைப் படித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். அவள் “குமார கவசம்” என்பதை விளக்க முயன்றார், ஆனால் அதை சரியாக செய்ய முடியவில்லை. அடுத்து, முகுந்தன் தனது ஆய்வுக்கட்டுரையை மிகவும் பொதுவான முறையில் படித்தார். எப்படியிருந்தாலும், ஆய்வுக்கட்டுரை வாசிப்பு அமர்வு இருந்தது என்ற நோக்கத்திற்காக, இவை மாலை 6.30 மணி வரை சடங்கு போல இழுக்கப்பட்டது. உணவை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், சரவணன் தலையிட்டு பல விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்.\n11-08-2019 – சனிக்கிழமை இரண்டாவது நாள் – முதல் அமர்வு: திருமதி லலிதா தலைமை அமர்வில், நடைபெற்ற அமர்வில் கீழ்கண்டவர்கள் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்தனர். இடையிடையே பேசிய லலிதாவின் கருத்துகள் முன்னுக்கு முரணாக இருந்தன. ஏசுநாதரே ஒரு சித்தர் என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. போகர் சீனாவிலிருந்து வந்தார், தமிழ் படித்தார், சைவ சித்தாந்த நூல்களைக் கொடுத்தார் என்றெல்லாம் பேசினார். சரித்திர நோக்கில் / வரலாற்றுக் கண்ணோட்டத்தில் என்றால் இதெற்கெல்லாம் ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறெல்லாம் இல்லாமல், வெற்று மேடை பேச்சு போன்று கட்டுரை வசித்தது பலனற்றதாக இருந்தது.\nலட்சுமி (மலேசியா) – அப்பர் காலத்து வழிபாடு, என்று பேச ஆரம்ப்பித்தார். சைவர்கள் குலம், கோத்ரம் என்று பிரிக்கப் பட்டிருந்தனர். அகத்தவ வழிபாடு இருந்தது. எட்டு நிலைகளைப் பற்றி அல்ல. யமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரத்யாஹாரா, தாரணா, தியானா, சமாதி இவற்றையே யோகத்தின் எட்டு அங்கங்கள், அஷ்டாங்க யோகம்எனப்பட்டது. திருமூலரும் குறிப்பிட்டுள்ளார்.\nவேங்கட கலையரசி – சிவவாக்கியர், 6ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று பொதுப்படையாக தெரிந்த விசயங்களையே கூறினார்.\nஎஸ். நடராஜன் – சிவஞானபோதம், பற்றி தெரிந்த விசயங்களையே தொகுத்துப் படித்தார்.\nலலிதா – சிவவாக்கியர் பற்றி படித்தார். கலையரசி படித்ததை சொல்லிக் கொண்டு, அலுத்துக் கொண்டே படித்தார்.\nஆனூர் தேவி – திருமூலரும், தற்காலமும், என்று இக்கால பள்ளி மற்றும்கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளை அளைவதற்கு, சித்தாந்தம் உபயோகப் படுத்த வேண்டும் என்று படித்தார்.\nஆசின் விசாபா (நேபாளம்) – Saiva philosophy of Pasupathi, Nepal, என்று ஆங்கிலத்தில் படித்தார். அவரது ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. கே. வி. ராமகிருஷ்ண ராவ் நேபாள சைவ தத்துவம், எப்படி தமிழக சைவ சித்தாந்ததுடன் ஒத்துப் போகும், மேலும் பலியிடுதலை சைவ சித்தாந்தம் ஏற்காது என்று எடுத்துக் காட்டினார். உடனே நடராஜன், பலியிடுதல் எல்லாம் இன்றும் இருக்கின்றன. கொடுபவர்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று வாதிட்டார். உடனே சரவணனும் நடராஜனை ஆதரித்துப் பேச ஆரம்பித்தார். அப்பொழுது, ராவ் சைவ சித்தாந்தம் உயிர்கொலையை ஏற்காது, அதையும் மீறி, பலிகள் நடத்தலாம் என்றால், அது முரண்பாடாகும் என்றார். தாங்கள் அவ்வாறு வாதிடுவது, சைவ சித்தாந்தத்தின் அஹிம்சை கொள்கைக்கு முரணானது என்பதை அறிவீரா என்று கேட்டதும், அமைதியானார்..\nஆய்வுக்கட்டுரைகளை வாசித்தவர், பொதுப்படையாக, ஏற்கெனெவே தெரிந்த விசயங்களையே, மறுபடி-மறுபடி படித்தது, விசித்திரமாக இருந்தது. பக்தி பூர்வமான விசயங்களை விவரித்துச் சொல்வதனால், ஆராய்ச்சியில் என்ன முடிவு சொல்லமுடியும் என்று தெரியவில்லை. சரவணன் அரங்கத்தில் இருந்து கேட்பதற்கு விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம், ஏனெனில், அப்படி நாற்காலிகள் காலியாகும் போது, சித்தர்கள் வந்து அமர்ந்து கொள்வார்கள் என்றார். சக்கரையம்மாள் சித்தர் பறக்கும் சக்தியைக் கொண்டவர் என்று திருவிக தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாக சொன்னார். அதாவது, ஒருவேளை, அவரே பறந்து வந்து உட்காருவார் என்பது போல பேசினார்\nஇரண்டாவது அமர்வு: மாணிக்கம், [] அமர்வில் ஆய்வுக்கட்டுரைகளை படித்தனர்.\nபெரியபுராணத்தில் சைவசித்தாந்தம் – புதியதாக ஒன்றும் இல்லை.\nபால்வரைத் தெய்வம் பற்றி ஒரு பெண்பணி படித்தார். அரைகுறையான விசயங்கள வைத்து படித்தார்.\nமுனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி, இதைப் பற்றி கீழ்கண்டவாறு ஏற்கெனவே விளக்கியுள்ளார். வினை, விதி, ஊழ், பால் என்னும் சொற்கள் தம்முள் சிறு வேறுபாட்டுடன் ஒரேபொருளைத் தருவன. சங்க இலக்கியங்கள், இவற்றுள், பால் என்ற சொல்லையே பெரிதும் எடுத்து வழங்கும். “பால்தர வந்த பழவிறற் றாயம்” (புறம்75, விதி தரப்பட்டுத் தம்பால் வந்த அரசுரிமை), “நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே” (புறம்176, நல்லியக் கோடனைத் துணையாக நீ உடையையாதலான், என்னைப் பொருந்திய விதியே).\n“நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்\nமணமகிழ் இயற்கை காட்டியோயே” (குறுந்-229\nஇத்தலைமக்களின் திருமணத்தைக் காட்டிய விதியே நீ நல்லை ).\n“ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்\nஒன்றி யுயர்ந்த பால தாணையின்\nஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப”(களவியல்-2)\nஇத்தொல்காப்பிய சூத்திரத்தில் வரும் முதலிலுள்ள ‘பால்,’ இடம் என்று பொருள்படும். ‘பாலதாணை’ என்பதற்குப் ‘பால்வரை தெய்வத்தின்’ ஆணையாலே’ என்பது பொருள். பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுக்கும் தெய்வம் என்பது பொருள். (தொல்.சொ.54.சேனா) அதாவது வினை தானே பலனையூட்டாது. வினை செய்தானையும் வினையையும் வினை செய்தவனையும் அறிந்து அவ்வினைக்கும் மேலாம் தெய்வம் பலனை வகுத்து ஊட்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. தெய்வப் புலவர் திருவள்ளுவரும் “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தாருக்கும் துய்த்த லரிது”(377) என்றார். தெய்வம் வகுத்த வகையானல்லது ஒருவனுக்கு நுகர்தலுண்டாகாது. அத்தெய்வம், ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோருயிரின்கட் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வள்ளுவர் ‘வகுத்தான்’ என்றார். அதனையே தொல்காப்பியர், ‘பால்வரைத் தெய்வம்’என்றார்.\n“अक्ष” என்ற வார்த்தைக்கு தவறான பொருள்–விளக்கம் கொடுத்தது: “अक्ष” என்ற வார்த்தைக்கு போதாகுறைக்கு “अक्ष” என்ற வார்த்தைக்கு தப்பு-தப்பான விளக்கம் கொடுத்து, எதையோ பேசினார். கே.வி. ராமகிருஷ்ண ராவ் இதனை எடுத்துக் காட்டினார். ஆனால், மறுபடியும், தவறை ஒப்புக்கொள்ளாமல், அப்பெண்ணிற்கு அறிவுரை கூறாமல், “அவ்வாறு கூற உங்களுக்கு உரிமை இல்லை,” என்றெல்லாம் வாதம் செய்தார். அதற்காக, என்னவேண்டுமானாலும், ஆய்வுக்கட்டுரை என்று படிக்கலாமா, என்று கேட்டதற்கு, திசைத் திருப்பப் பார்த்தார். ஒரு அனைத்துலக மாநாடு இவ்வாறு நடக்கும், நடத்தும் விதம் கண்டு ஆச்சரியமாகத் தான் இருந்தது.\nஉலக மதங்களில் கர்மவினை கோட்பாடு – “உலக மதங்களிடையே கர்மாவின் கருத்து” என்ற தலைப்பில் மணிக்கம் ஒரு கட்டுரையை வழங்கினார். அவர் உண்மையில் தனது கட்டுரை வேறுபட்டது என்பதை வெளிப்படுத்தினார், ஆனால் சரவணன் இந்த தலைப்பில் ஒரு கட்டுரையை படிக்க பரிந்துரைத்தார். பொதுவாக, அவர் வாழ்க்கை, ஆத்மா, உடல் போன்ற கருத்துகளை சுட்டிக்காட்டினார், ஆனால், மேற்கத்திய மதங்கள் விசயத்தில், ​​அவர் குழப்பமடைந்தார். எனவே, இறுதியாக, ராமகிருஷ்ண ராவ் யூத-கிருத்துவ-முகமதிய கொள்கைகள் எவ்வாறு மாறுபட்டவை என்று எடுத்துக் காட்டினார்., யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற கருத்துக்களை கிழக்கு மதங்களுடன் ஒப்பிட முடியாது என்பதை தெளிவுபடுத்தினார். அவர்கள் உடல்களை எரிப்பதில்லை, ஆனால் புதைக்கிறார்கள். கடைசி நாள் நியாயத்தீர்ப்பு வரும்போது, ​​அவர்களின் உடல்கள் எழுப்பப்பட்டு, உயிர்த்தெழுப்பப்பட்டு, சொர்க்கத்திற்குச் சென்று, கடவுளின் கிருபையினால், அவர்களுக்கு தண்டனை அல்லது மீட்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். வல்லளாருக்கும் அத்தகைய பார்வை இருப்பதைக் காட்ட சரவணன் முயன்றார்.\nகுறிச்சொற்க��்:ஆத்மா, ஆன்மா, ஆரியன், ஆரியம், ஆரியர், உடல், உயிர், உயிர்த்தெழுதல், எரிப்பது, ஏசுநாதர் சித்தர், கடைசி நாள் நியாயத்தீர்ப்பு, குமார கவசம், சரவணன், சிவஞானபோதம், சீனா, சைனா, சைவ சித்தாந்தி, சைவ மதத்தினர், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், சைவமடம், சைவர், சைவர்களும் இந்து அல்ல, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், நல்லூர் சரவணன், பஞ்சபூதம், பாம்பன் சுவாமி, புதைப்பது, போகர்\nஆத்மா, ஆன்மா, ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உடல், உயிர்த்தெழுதல், எரிப்பது, ஏசுநாதர் சித்தர், கடைசி நாள் நியாயத்தீர்ப்பு, குமார கவசம், சித்தர், சிவஞானபோதம், சிவன் கோவில், சிவலிங்க வழிபாடு, சீனா, சைனா, சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவதூஷண பரிகாரம், சைவம் இந்து அல்ல, தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், நல்லூர் சரவணன், பஞ்சபூதம், பாம்பன் சுவாமி, புதைப்பது, போகர், மடாதிபதி, மாயாவாதம், முருகு, ராமகிருஷ்ண ராவ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ-விரோதம் அரங்கேறுகிறதா\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ–விரோதம் அரங்கேறுகிறதா\nதமிழர் சமயம், சைவசித்தாந்தம், இந்து அல்ல: எஸ். சரவணன், சைவ சித்தாந்தத் துறைத் தலைவர், “சோமசுந்தர நாயக்கர்” (1846–1901) வைத்து, குறுகிய சைவ சித்தாந்தத்தை உருவாக்கப் பார்க்கிறார். மறைமலை அடிகளுக்கு அவர் தான் குரு, ஆனால், அவர், தனித்தமிழ் இயக்கம் மூலம் பிரபலம் அடைந்ததால், இவர் பின்னுக்குத் தள்ளப் பட்டார். ஆனால், நாயக்கரின் சைவம், வைணவ விரோதமாக இருந்ததை மறைத்துப் பேசியது, திகைப்படையச் செய்தது. சைவ-வைணவ துவேசத்தை வளர்த்து சித்தாந்தம் உருவாக முடியாது, அதற்கு எந்த மாநாடும் துணை போக முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருக்கும் சைவர்களுக்கு, சைவ சித்தாந்திகளுக்கு, சைவ போராளிகளுக்கு இத்தகைய சிந்தனைகள் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை. சென்னையில் இருக்கும் சைவர்கள், சைவ சித்தாந்���ிகள், சைவ போராளிகள் இங்கே வரலாமே கடவுள் இல்லை என்ற தோரணையில் எஸ்.சரவணன், பேசுவதற்குத் தான் சைவ சித்தாந்த மன்னாட்டுப் பல்துறை மாநாட்டின் நோக்கமா கடவுள் இல்லை என்ற தோரணையில் எஸ்.சரவணன், பேசுவதற்குத் தான் சைவ சித்தாந்த மன்னாட்டுப் பல்துறை மாநாட்டின் நோக்கமா சைவசித்தாந்திகளும், இந்துவிரோத தெய்வநாயக கிருத்துவ கூட்டமும் “தமிழர் சமயம்” என்கின்றன[1], பிறகு இவர்களுக்குள் என்ன கூட்டோ சைவசித்தாந்திகளும், இந்துவிரோத தெய்வநாயக கிருத்துவ கூட்டமும் “தமிழர் சமயம்” என்கின்றன[1], பிறகு இவர்களுக்குள் என்ன கூட்டோ இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கிருத்துவர்களுக்குத் துணைப் போகும் நிலைப்பாடு என்னெவென்று புரியவில்லை[2]. 2008லேயே எச்சரித்து, கட்டுரைகளில் எழுதியிருந்தேன். இப்பொழுது 2019ல் அப்படியே நடக்கிறது[3]. ஆட்கள் மாறினாலும், சித்தாந்தம் மாறவில்லை. அப்பொழுது, தெய்வநாயகத்திற்கு பின்புலமாக கத்தோலிக்க சர்ச் வேலை செய்தது வெளிப்படையாக இருந்தது[4]. இப்பொழுது, சரவணனை, தெய்வநாயகமாக்கியது யார் என்று தெரியவில்லை.\nதமிழர் சமயமான சைவத்திற்கும் அணுவளவும் தொடர்பில்லை என்பதனைத் தனது ஆய்வுகளின் மூலம் நல்லூர் சரவணன் மெய்ப்பித்து வருவது[5]: நாம் தமிழர் கட்சி சீமான் கூறியது, “சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களின் சைவச் சமயக் கருத்தியல் பரவலையும், அதுதொடர்பான ஆய்வுகளையும் முடக்கும் நோக்கோடு அவரை அச்சுறுத்தி ஒடுக்க நினைக்கும் இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இந்து என்கிற கோட்பாட்டுக்கும், தமிழர் சமயமான சைவத்திற்கும் அணுவளவும் தொடர்பில்லை என்பதனைத் தனது ஆய்வுகளின் மூலம் நல்லூர் சரவணன் மெய்ப்பித்து வருவதே காவிப் பயங்கரவாதிகளின் இத்தகைய போக்குக் காரணமாகும். இதனால், தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி அவரைப் பணியைவிட்டு நீக்கம் செய்யவும், பணியினைத் தொடரவிடாது இடையூறு செய்யவுமானச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்துத்துவத்தின் கோர முகத்தையும், அதன் போலித்தனத்தையும் முற்றுமுழுதாகத் துகிலுரித்து மக்களிடையே கருத்தியல் பரப்புரையை மேற்கொண்டதற்காகக் காவிப்பயங்கரவாதிகளால் படுகொலை செய்���ப்பட்ட கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேசு போன்றவர்கள் எத்தகைய அச்சுறுத்தலையும், அடக்குமுறைகளையும் சந்தித்தனரோ அதற்கு நிகரான ஒரு கொடும் எதிர்வினையை நல்லூர் சரவணன் அவர்களும் சந்தித்து வருகிறார் என்பதிலிருந்து இச்சிக்கலின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்”.\nநல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதியோடு நிற்கும்: நாம் தமிழர் கட்சி சீமான் தொடந்து கூறியது, “முனைவர் ஆ.பத்மாவாதி அவர்கள் எழுதிய, ‘மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும்’ என்கிற நூல்வெளியீட்டு விழாவில், ஆரியத்திற்கெதிரான மாணிக்கவாசகரின் கருத்துக்களை மேற்கோள்காட்டிப் பேசியதற்காக முனைவர் நல்லூர் சரவணன் அவர்களைத் தரக்குறைவாக விமர்சித்தும், மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதுமட்டுமல்லாது அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் மனுவும் கொடுத்துள்ளனர். மக்களாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள ஒரு சனநாயக நாட்டில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கே இத்தகைய நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் இருக்கிறதென்றால் கருத்துச்சுதந்திரமும், தனிமனித உரிமைகளும் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதனை உணர்ந்து அதற்கெதிராகச் சனநாயக ஆற்றல்கள் அணிதிரள வேண்டியது அவசியமாகிறது.\nகல்வியாளர்களை அச்சுறுத்துவதும், கல்வி நிறுவனங்களைக் காவிப்படுத்த முயல்வதுமானக் கொடுஞ்செயல்களை எதிர்த்து கருத்தியல்ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நாம் தமிழர் கட்சியும், அதன் பண்பாட்டுப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியும் சமரசமின்றிச் சமர் செய்து அதனை வீழ்த்தி முடிக்கும் எனச் சூளுரைக்கிறேன். ஆகவே, இத்தருணத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதியோடு நிற்கும் எனவும், காவிப்பயங்கரவாதிகளின் மதத்துவேச நடவடிக்கைகளையும், சதிச்செயல்களையும் களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.”\nசரவணன் சைவ–விரோத செயல்கள் செய்வது எப்படி: பிறகு சி.பி.ஐ.எம்.எல் போன்ற தீவிரவாத நக்சலைட் ஆதரவ���ளர்களும் இவருக்கு துணையாக இறங்குகிறார்கள்[6]. பல்கலைக் கழகத்திலேயே ஏ.பி.எஸ்.சி பேனரில் ஆர்பாட்டம் செய்கிறார்கள்[7]. கடந்த 18ம் தேதி ஒரு கும்பல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதுடன் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது பல்கலைக் கழக துணை வேந்தரிடம் மனுவும் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்ற துணை வேந்தர், பேராசிரியர் நல்லூர் சரவணன் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அத்துமீறி பல்கலைக் கழகத்தில் நுழைந்த கும்பல் மீது துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேராசிரியருக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அந்த கும்பல் மீது வழக்கு தொடர வேண்டும். இல்லை என்றால் தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிவிப்போம்[8]. இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறையின் மாணவரும் தமிழ் தேசிய மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான கோபிநாதன் தெரிவித்தார்[9].\nசரவணன் ஆதரவு கோஷ்டிகள் ஒரே பாணியில் இருப்பது எப்படி: அதே பாட்டை மற்ற இணைதளங்களும் பாடி வருகின்றன[10]. அவற்றின் பின்னணி, இந்திய-விரோதமும் இருப்பதை கவனிக்கலாம்[11]. பிறகு, இவர்களின் திட்டம் என்ன: அதே பாட்டை மற்ற இணைதளங்களும் பாடி வருகின்றன[10]. அவற்றின் பின்னணி, இந்திய-விரோதமும் இருப்பதை கவனிக்கலாம்[11]. பிறகு, இவர்களின் திட்டம் என்ன சைவ சித்தாந்த ஆராய்ச்சியா சரவணன் இதற்கெல்லாம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அதாவது, அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டு, தான், இத்தகைய இந்துவிரோத ஆராய்ச்சிகளை செய்யவில்லை, சைவத்தை அவ்வாறு தூஷிக்கவில்லை, சைவ சித்தாந்தத்தை திரித்து கூறவில்லை என்று மறுக்கவில்லை. மாறாக ஊடகங்களுக்கு அவ்விதமாகவே பேட்டிக் கொடுத்தார்[12]. விளைவு, பழனியில் இந்துவே இல்லை என்ற ரீதியில் வந்துள்ளார்[13]. இத்தகைய சைவ-விரோத கருத்துகளை வைத்துக் கொண்டு, இவர் எப்படி, சைவ மகாஜனம் மன்றத்தின் தலைவர் ஆனார் என்று தெரியவில்லை. அருணை வடிவேலு முதலியார் புத்தகத்தை மறைக்கும், இவரது போக்கே, வியப்பாக இருக்கிறது. முதலில், சைவத்தை ஆதரிப்பதாக இருந்தால், அப்புத்தகத்தை மறுபடி பதிப்பித்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை. முன்பு அவ���து புத்தகத்தை வரவிடாமல் தடுத்த அதே சக்திகள் மறுபடியும் வேலை செய்கின்றன போலும். அதற்கு, இந்த சரவணன் வேலை செய்வது நிச்சயமாகிறது.\n[1] வேதபிரகாஷ், தமிழர் சமயம்: கிருத்துவர்கள் நடத்திய மாநாடு, 2008, ஆகஸ்ட்.15, 2008.\n[3] வேதபிரகாஷ், தமிழர் சமயம் – 2: அதன் பிரச்சினைகளும், விளைவுகளும், 2008, ஆகஸ்ட்.15, 2008.\n[5] நாம்.தமிழர்.கட்சி, சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாய் நின்று, அவருக்கெதிரான இந்துத்துவ அடிப்படைவாதிகளின் சதிச்செயல்களை முறியடிப்போம் – சீமான், நாள்: செப்டம்பர் 17, 2018\n[6] வினவு, சிவனடியார்கள் போர்வையில் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவம் \n[8] தினகரன், மாணிக்கவாசகர் குறித்து கருத்து தெரிவித்த பல்கலைப் பேராசிரியரை மிரட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை, 2018-09-25@ 00:17:28\n[10] கருப்பு.தமிழ்.ஸ்டூடியோ, தமிழர்கள் ஆரியருக்கு எதிரானவர்கள் என நிறுவிய பேராசிரியருக்கு தொடர் அச்சுறுத்தல், By Shanmuga Vasanthan at Monday, September, 17, 2018 7:39 PM.\n[12] பிபிசி தமிழ், மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது ஏன், முரளிதரன் காசிவிஸ்வநாதன், 4 அக்டோபர் 2018\nகுறிச்சொற்கள்:அருணை வடிவேலு முதலியார், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்து விரோதம், இந்து வெறுப்பு, இந்து-பயம், கத்தோலிக்கம், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தி, சைவ மதத்தினர், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சைவம் இந்து அல்ல, தமிழர் சமயம், திராவிடன், திராவிடர், தெய்வநாயகம், நல்லூர் சரவணன், நாம் தமிழர் கட்சி\nஅருணை வடிவேலு முதலியார், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், ஆறுமுக நாவலர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, கடவுள் விரோத மனப்பாங்கு, சித்த மருத்துவம், சித்தர், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவதூஷண பரிகாரம், தமிழர், தமிழர் சமயம், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், தெய்வநாயகம், நல்லூர் சரவணன், நாம் தமிழர் கட்சி, மடாதிபதி, மாயாவாதம், மாயா���ாதம் எனும் சங்கர வேதாந்தம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ-விரோதம் அரங்கேறுகிறதா\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ–விரோதம் அரங்கேறுகிறதா\n10-08-2019 அன்று, பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சைவம் மற்றும் சைவ சித்தாந்தம்: இனி அந்த பின்னணியில், இதை கவனிக்கலாம். 10-08-2019 அன்று, பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சைவம் மற்றும் சைவ சித்தாந்தம் என்ற மாநாடு F-50 அரங்கத்தில் துவக்கி வைக்கப் பட்டது. பதிவு செய்ய ரூ 1000/- வசூலிக்கப் பட்டது, ஆனால், ரசீது கொடுக்கப் படவில்லை. சாதாரண துணிப்பைக் கொடுக்கப் பட்டது. அதில் மாநாட்டைப் பற்றிய கட்டுரை வாசிப்பவர், தலைப்பு, அமர்வுகள், நேரம் போன்ற எந்த விவரங்களும் இல்லை, பேனா கூட கிடையாது. அனைத்துலக மாநாடு எனும்போது திகைப்பாக இருந்தது. “அயல்நாட்டவர்” எவரையும் காணவில்லை. 2.00 மணி என்று குறிப்பிட்டாலும், மூன்று மணிக்கு மேலே தான் வர ஆரம்பித்தனர். பிரபலமானவர்கள் யாரும் வரவில்லை. சிவபெருமான் படத்தை வைத்து ஒரு மேஜை மீது வைத்து, விளக்கேற்றி, வலது பக்க மூலையில் வைத்து விட்டனர்.\nமாநாடு ஆரம்பம் சடங்குகள்: சரவணன், சைவ சித்தாந்தத் துறை தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், வரவேற்புரை ஆற்றினார்.\nவழக்கறிஞர் எஸ். நடராஜன், தான் எதையும் புதியதாக சொல்ல வரவில்லை என்று பேச ஆரம்பித்தார். பிறகு சித்து + ஏகாந்தம் = சித்தாந்தம் என்று விளக்கம் அளித்தார்.\nஎஸ்.எஸ். சுந்தரம், வரலாற்றுத்துறை தலைமை மற்றும் பேராசியரும், புதியதாக எதையும் சொல்லவில்லை. சரவணனுக்கு பிரச்சினைகள் வந்தபோது[1], நாங்கள் ஆதரவாக இருந்தோம் என்று ஆரம்பித்து[2], தமிழ் தான் உலகத்தின் முதல் மொழி என்று பேசினார். சிவலிங்க வழிபாடு உலகம் முழுவதும் பரவியிருந்தது. ராஜராஜன் தான், ஓதுவார் முறையை அறிமுகப் படுத்தினான் என்று எடுத்துக் காட்டினார்.\nதமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கச் செயலாளரும், சித்த மருத்துவருமான வேலாயுதம், ஏதோ அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது. காஷ்மீர்-லடாக் பற்றியெல்ல��ம் கமென்ட் அடித்து, சித்த மருத்துவம் மறைக்கப் படுகிறது என்றார். சிவனைத் தவிர தெய்வமும் இல்லை, சைவத்தைத் தவிர மதமும் இல்லை. சமயத்தில் சாதி வரலாம், ஆனால், சாதிக்குள் சமயம் வரக்கூடாது. “தமிழர் சமயம்” தான் தொன்மையானது, என்றெல்லாம் பேசியது வியப்பாக இருந்தது.\nசிவஞான பாலாய சுவாமிகள் பெயர் போடப் பட்டிருந்தாலும், உடல் அசௌகரியம் என்பதால் வரவில்லை என்று தெரிந்தது.\nபோலி சிவனடியார்கள், போலி சித்தாந்திகள் இருப்பதை ஒப்புக் கொள்ளும் எதிர்-சித்தாந்திகள்\nசரவணன் போன்றவர் இந்து இல்லை என்றால், சான்றிதழை மாற்றி, மாறி விடலாம், இந்துவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nசுந்தரம் குறிப்பிட்ட சரவணனுக்கு வந்த பிரச்சினைகள் என்ன: தமிழக அரசின் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற ஆ. பத்மாவதி என்பவர் எழுதிய ‘மாணிக்கவாசகர்: காலமும் கருத்தும்’ என்ற புத்தகத்தை சரவணன் வெளியிட்டது தான் பிரச்சினை[3].\nபத்மாவதி கல்வெட்டுகளை ஆராய்ந்ததன் மூலம் அந்தக் கோவில் மாணிக்கவாசகரது காலத்தில் கட்டப்பட்டதில்லை,\nகோவில் 13-14ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது,\nநரியைப் பரியாக்கிய கதைவெறும் புராணம் என்றும் வரகுண பாண்டியனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்தவரே மாணிக்கவாசகர் என்பதால், கதையில் வருவதைப் போல மன்னன் அவரை தண்டித்திருக்க வாய்ப்பில்லை,\nஅந்தப் புத்தகத்தில் மாணிக்கவாசகரின் காலம் 9ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். ஆனால், அவரது காலம் 4-5ஆம் நூற்றாண்டு.\nமாணிக்கவாசகரை சூழ்ச்சிக்காரர் என்று பொருள்படும்படி வாதித்திருப்பது,\nஅந்தக் கோவிலில் லிங்கம் இல்லை என்பதால், அதனை சிவன் கோவில் இல்லை என்றது.\nஇப்படி அப்புத்தகம் சித்தாந்தரீதியில் முழுக்க முழுக்க தவறான தகவல்களை முன்வைக்கிறது. புத்தகத்தை எழுதிய பத்மாவதி ஒரு மாவோயிஸ்ட் – லெனினிஸ்ட். அவர் அப்படித்தான் எழுதுவார் என்கின்றனர் இந்து அமைப்பினர்[4]. ஆனால், சைவ சித்தாந்தப் பெருமன்றமே இந்த நூலை எப்படி வெளியிடலாம் என்றும் கேள்வி எழுந்தது. சரவணனே, இந்த ரகசியத்தை மதுசூதனன் என்பவர் வெளிப்படுத்தியதாக வீடியோவில் ஒப்புக் கொண்டுள்ளார்.\nசைவ சித்தாந்தப் பெருமன்றம் சைவைவிரோத புத்தகத்தை வெளியிடுவது: புத்தகத்தை சென்னையிலிருந்து செயல்படும் சைவ சித்தாந்தப் பெருமன்றம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராக நல்லூர் சா. சரவணன் என்பவர் செயல்பட்டுவருகிறார். சரவணன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறையின் தலைவராகவும் இருந்துவருகிறார். 2018 மே மாதம் 27ஆம் தேதியன்று இந்தப் புத்தகம் வெளியான நிலையில், அடுத்த சில நாட்களிலேயே சிலர் இந்தப் புத்தகத்தை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட ஆரம்பித்தனர். இதற்குப் பிறகு ஜூலை 13ஆம் தேதியன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்குள் சிலர் புகுந்து, புத்தகத்தைத் திரும்பப் பெறும்படி தகராறு செய்தனர். முன்னர் மு.தெய்வநாயகம் என்பவர் கிருத்துவத்தைப் பழித்து, தூஷித்து எழுதியபோது, திரு அருணை வடிவேலு முதலியார் எழுதிய மறுப்பு நூல் இதே மன்றத்தின் அறையில் வெளியிடப்பட்டது. அந்நிலையில், சரவணன், அத்தகைய புத்தகதை வெளியிடுவது, இந்து அல்ல என்பது, அவரைப் பற்றி பற்பல சந்தேங்களை எழுப்பின / எழுப்புகின்றன, அதன் பிறகு, செப்டம்பர் 18ஆம் தேதியன்று சென்னைப் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த ஒரு பிரிவினர், சரவணனை பேராசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி மனு கொடுக்க வந்திருப்பதாகக் கூறினர்[5]. இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் – பெரியார் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சரவணனுக்கு ஆதரவாகத் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது – ஆனால் போட்டோவில் எண்ணி பார்த்தால் 13 பேர் தான் உட்கார்ந்திருக்கின்றனர்[6]. ஆக, சரவணன் என்றால், ஊடகங்களும் குஷியாக உள்ளன போலும்\nவரலாற்று முன்னோக்குடன் மாநாடு, ஆனால், உண்மைகளை மறைக்கும் முறையில் நடந்தது: ஒவ்வொரு பேச்சாளருக்கும் இடையில், பேசும்போது, சரவணன் அவர்கள் அரசியல் தொடர்பான புறம்பான விவரங்களைச் சேர்த்துக் கொண்டார். தேவையில்லாமல், அவர் “அத்தி வரதர்” மற்றும் பலவற்றைப் பற்றி கருத்து தெரிவித்தார். ஓரங்கட்டப்பட்ட சோமசுந்தர நாயக்கர் முன்மொழியப்பட்ட “தமிழர் சமயம்” பற்றி அவர் குறிப்பிடுகிறார், மறைமலை அடிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, இருப்பினும், “தனித்தமிழ் இயக்கம்” [தனி / தூய தமிழ் இயக்கம்] பிரச்சாரம் செய்வதில் அவர் முன்னோடியாக இருந்தார். சோமாசுந்தர நாயக்கர் வைஷ்ணவத்தையும் பிற நம்பிக்கைகளையும் எதிர்த்ததாக அவர் கூறினாலும், அத்தகைய விரோத-வாதத்திற்காக அவர் தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தால் மற்றவர்களின் உணர்வை புண்படுத்தியது பற்றியும் அவர் குறிப்பிடவில்லை. மெட்ராஸ் பிரசிடென்சி மாஜிஸ்திரேட்டுக்கு அளித்த புகார் எண் 22349/1890 அடிப்படையில், அவர் ஜனவரி 8, 1891 அன்று ஏ.வி.ராமானுஜ நாவலருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து ரூ. 100 /- தண்டம் செல்லுத்தினார். இவர், ஆஞ்சநேய ராமவைபவ பங்கம், 1900, ஆபாச ஞான நிரோதம், 1880, இராமதத்வ தீபிகையினது ஆபாச விளக்கம்., 1888, இராமானுஜ மதசபேடிகை போன்ற புத்தகங்களை எழுதி, கலவரத்தை மூட்டும் போக்குக் கொண்டவராகத் தெரிகிறார்.இது ஒரு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்படுகிறது, ஆனால், எந்தவொரு வரலாற்று ஆதாரமும் இல்லாமல் பல கூற்றுக்கள் உள்ளன.\n[1] விகடன், சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத் தலைவருக்கு கொலை மிரட்டல்\n[3] பிபிசி.தமிழ், மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது ஏன், முரளிதரன் காசிவிஸ்வநாதன், பிபிசி தமிழ், 4 அக்டோபர் 2018\n[5] விகடன், மாற்றப்பட்டதா மாணிக்கவாசகர் கருத்து – கொலை மிரட்டல் ஆபத்தில் பேராசிரியர், ஐஷ்வர்யா-குணவதி, Published:26 Sep 2018 5 AMUpdated:26 Sep 2018 5 AM\nகுறிச்சொற்கள்:ஆஞ்சநேய ராமவைபவ பங்கம், ஆபாச ஞான நிரோதம், ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து விரோத திராவிடம், இந்து விரோதம், இராமதத்வ தீபிகையினது ஆபாச விளக்கம், இராமானுஜ மதசபேடிகை, உலக சைவ மாநாடு, ஏ.வி.ராமானுஜ நாவலர், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மதத்தினர், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சோமசுந்தர நாயக்கர், தனித்தமிழ் இயக்கம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர்\nஆஞ்சநேய ராமவைபவ பங்கம், ஆபாச ஞான நிரோதம், ஆரியன், ஆரியர், ஆறுமுக நாவலர், இந்து சேவை, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இராமதத்வ தீபிகையினது ஆபாச விளக்கம், இராமானுஜ மதசபேடிகை, ஏ.வி.ராமானுஜ நாவலர், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, சோமசுந்தர நாயக்கர், தனித்தமிழ் இயக்கம், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், தெய்வநாயகம், நல்.முருகேச முதலியார், நல்லூர், பழ.நெடுமாறன், புலால் மறுத்தல், போராட்டம், மடாதிபதி, மன்னிப்பு, மாயாவாதம், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம், முப்பொருள் விளக்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ-விரோதம் அரங்கேறுகிறதா\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ–விரோதம் அரங்கேறுகிறதா\n2019 ஜூலையில் சைவர் இந்து அல்ல என்று தீர்மானம் போட்டு, ஆகஸ்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாநாடு நடத்தியது: சென்னை பல்கலைக் கழக மாநாட்டிற்கு முன்பாக, இதே குழு, பழனியில் மாநாடு நடத்தியதாலும், அது இம்மாநாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், அதைப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளடு. ஜூலையில் பழநியில் சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 114 ஆண்டு மாநாடு துவங்கியது. பழநி தெற்கு கிரிவீதியில் சாது சாமி மடத்தில் மூன்று நாட்கள் – 19 முதல் 20 வரை [வெள்ளி, சனி, ஞாயிறு] மாநாடு நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாதுக்கள் ஆன்மிகப் பெரியோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பெருமன்ற தலைவர் நல்லூர் சரவணன் கூறுகையில், நாங்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று மாநாடு நடத்துவோம், இவ்வருடம் இங்கு நடத்துகிறோம்[1]. சைவம் இந்து அல்ல; சைவர்களும் இந்து அல்ல, அது தமிழர் அருள்நெறி மரபு என அறிவிக்கவும் மாநாட்டின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளோம், தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது என்றார்[2]. முன்பு “லிங்காயத்துகள்” விவகாரத்தை வைத்து, பிபிசிக்கும் அத்தகைய கருத்தை சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது[3]. அது அரசியல் என்பதும், இப்பொழுது அடங்கி விட்டது என்பதும் தெரிந்த விசயம்[4]. ஆகஸ்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த மாநாட்டின் பின்புலமாக, இதனை அறிய வேண்டிய தேவையாகிறது. மேலும், இதில் கலந்து கொண்டவர்கள், அங்கு, சென்னையிலும் கலந்து கொண்டுள்ளனர்.\nசித்தாந்தம் என்பதை விட மெய்யியல் என்பதே மிகச்சரி – பழ.நெடுமாறன்: 20-07-2019, சனிக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் தலைமை வகித்தார்[5]. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் விழா தலைவருமான வேணுகோபாலு முன்னிலை வகித்தார். சைவ சித��தாந்த பெருமன்றத்தின் தலைவர் நல்லூர் சரவணன் வரவேற்றார். காலையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உலகத்தமிழ் பேரவை நிறுவனர் பழ.நெடுமாறன் பங்கேற்று பேசியதாவது[6]: “…., சித்தாந்தம் என்பதன் பொருளே நன்கு நிறுவப்பட்ட கொள்கை. எனவே சித்தாந்தம் என்பதை விட மெய்யியல் என்பதே மிகச்சரி. திருவள்ளுவரும் மெய்ப்பொருள் என்றே கூறியுள்ளார். சித்தாந்தத்தில் சமூக வளர்ச்சிக்கான அனைத்து கருத்துக்களும் உள்ளன. சித்தாந்தம் குறித்து பல கல்லூரிகளில் பாடங்கள் நடத்தப்படுகிறது. இவற்றை உலகம் முழுக்க கொண்டு செல்ல தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார் கருத்துக்கள் தமிழ் பெருமைக்கு சான்றாக உள்ளன. இயல், இசை, நாடகம் என முத்தமிழையும், நுண்நூல்களையும் பாதுகாத்து வரும் சந்ததிக்கு வழங்க வேண்டும்,” என பேசினார்.\nபுத்தக வெளியீட்டு – மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம்: மாலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முப்பொருள் விளக்கம், திருமுருகாற்றுப்படை, சைவ ஆகமங்கள், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், தெ. கிருட்டிணகுமார் ஆகியோர் நூல்களை வெளியிட, ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவர் சிதம்பராசமி, சாது சண்முக அடிகளார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நீதிபதி கிருஷ்ணகுமார் பேசுகையில், சைவர்கள் சிவன் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள். உலகில் உள்ள ஐந்து பொருள்களான கடவுள், உயிர், சடப்பொருள்களான ஆணவம், கன்மம் மற்றும் மாயை வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளை உள்வாங்கி எதையும் மறுக்காமல் பொறுப்பேற்று தெளிவடைந்து பிறப்பில் இருந்து விடுபடுவது தான் சைவ சித்தாந்தத்தின் கொள்கை. நீதிபதிகளும் மடாதிபதிகளைப் போல தான் இருக்க வேண்டும். சுதந்திரம் இருந்தாலும் சமூகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு சுயக் கட்டுப்பாடும் இருக்க வேண்டும் என்றார்[7]. நீதிபதி கல்யாணகுமாரும் பேசினார். நீதிபதிகளுக்கு மற்ற படித்தவர்களுக்கு, “மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம்,” என்பது எவ்வளவு அபத்தமானது என்று தெரிந்திருக்கும், இருப்பினும் கலந்து கொண்டுள்ளார்கள். ஏனெனில், அத்வைதம் அப்படியில்லை, பௌத்தம் மற்றும் ஜைனம் தான் அத்தகைய கொள்கைகளைக் கொ��்டுள்ளன. சம்பந்தர், அப்பர் முதலியோர் அதனால் தான் அவற்றை எதிர்த்தனர்.\nசைவ மடாதிபதிகள், மடங்கள் “இந்து அல்ல” என்றால், அவ்வாறே அறிவித்துக் கொள்ளலாம்: சைவ மடாதிபதிகள், மடங்கள் இந்து சமயத்தில் இருந்து கொண்டு தான், சட்டதிட்டங்களுடன் செயல்பட்டு வருகின்றன. “இந்து அல்ல” என்றால் இந்த பழனி, மைலம் மற்றும் இதர மடாதிபதிகள் தாராளமாக வெளியேறி விடலாம். ஏனெனில், இது மதம் சுத்தமாகும். சரவணன் மற்றும் அவரது கூட்டத்தாரும் வெளியேறி விடலாம். சித்தாந்தம் குழமாமல் இருக்கும். நல்.முருகேச முதலியார் போன்றவர்களை விட, இவர்கள் ஒன்றும் பெரிய சித்தாந்திகளும் இல்லை, சைவ நம்பிக்கையாளர்களும் இல்லை, என்பது அவர்களது பேச்சுகளிலிருந்தே வெளிப்படுகிறது. ஆகவே, இவர்கள் இந்துக்களாக இருப்பது, கேடு தான். உள்ளே இருந்து கொண்டு, மற்றவர்களைக் குழப்புவதால் தான் மற்ற நாத்திக, இந்துவிரோத, கம்யூனிஸ்ட், நக்சலைட் இத்யாதிகள் இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஆக, முந்தைய சமண-பௌத்தர் எப்படி போலி சைவர்களாக இருந்து, குழப்பினார்களோ, அதே போல, இந்த போலி சித்தாந்திகள் குழப்ப வந்து விட்டார்கள்\n: சைவர் மற்றும் சைவ சித்தாந்திகள், கடந்த காலங்களில் போலி சைவர்-போலி சித்தாந்திகள், வேடதாரிகள் முதலியோரைப் பற்றி எச்சரித்துள்ளனர். குறிப்பாக சில பாடல்களைக் குறிப்பிட்டு உண்மையினை விளக்கியுள்ளனர். அவிழ்க்கின்றவாரும், அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டு உயிர் போகின்றவாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலும் ஆமே, என்பதறியாமல், சித்தாந்தம் பேசும் பொய்யர்கள் உயிர்களைப் பந்தத்திலிருந்து நீக்கும் முறையையும், உயிர்களை பந்தத்தில் கட்டும் முறையையும், இமைக்கும் தொழில் ஒழித்து உயிர் போகும் முறையையும், தமிழ்ச் சொல், வடசொல் இரண்டிலும் கூறி உணர்த்துகின்ற சிவனை ஆகம அறிவால் மட்டும் அறிந்து கொள்ள முடியுமோ\nமூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்\nமுழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்\nஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்\nஇன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்\nஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்\nஅண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்\nவாரி மதகளிறே போல்வான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் தானே [திருமறைக்காடு பாடல் எண்:5] ஆனால், இவற்றையெல்லாம் மீறி, முற��யற்ற விளக்கங்கள் கொடுத்து, சைவர்-சைவ சித்தாந்திகள் இந்துக்கள் அல்லர் என்ற அளவிற்கு பிதற்ற இவர்கள் வந்து விட்டனர். தமது சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டனர்.\nதமிழ் தெரியாதா, தமிழருக்கு தமிழ் படித்து, புரிந்து கொள்ள முடியாதா, என்றெல்லாம் அறிந்தும்-அறியாதார் போல, பல்கலைக் கழகத்தில் இருக்கிறேன் என்ற மமதையில் பொய்களை சொன்னால், சிவபெருமான் நிச்சயமாக தண்டிப்பார்.\nமாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று\nஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து\nஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்\nகாரிகை யார்க்குக் கருணைசெய் தானே” – (திருமந்திரம் – 65) இறைவன் ‘தமருகம்’ என்னும் தனது தோற்கருவியின் ஒரு புறத்தில் ஒலியெழுப்பித் தமிழையும், மறுபுறத்தில் ஒலியெழுப்பி ஆரியத்தையும் வெளிப்படுத்தினன் என்பர்.\nஇவ்விரண்டு மொழிகளையும் சிவபெருமான் உமையம்மைக்கு அருளினான் என்ப தாகத் திருமூலர் திருமந்திரம். இதற்கெல்லாம் கூட வேறு விளக்கம் கொடுப்பரோ\nவானவன்காண் வானவர்க்கும் மேலா னோன் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்” [திருச்சிவபுரம் – 1] –என்ற திருநாவுக்கரசரசரை எதிர்ப்பரோ\n[1] தினமலர், பழநியில் சைவ சித்தாந்த மாநாடு, ஜூலை 19,2019 00:00 IST.\n[3] பிபிசி தமிழ், ‘நாங்கள் ஏன் இந்துக்கள் இல்லை’ – லிங்காயத்துகள் அடுக்கும் காரணங்கள், பிரமிளா கிருஷ்ணன், 22 மார்ச் 2018\n[4] https://www.bbc.com/tamil/india-43489113. காங்கிரஸ் தேர்த நேரத்தில் அதனை பிரச்சினையாக்கியது. ஆனால், விளைவை அறிந்த பின்னர் அடங்கி விட்டது.\n[5] தினமணி, பழனி சைவ சித்தாந்த மாநாட்டில் நூல்கள் வெளியீடு, By DIN | Published on : 21st July 2019 01:17 AM |\n[6] பழ.நெடுமாறனைப் பற்றி ஒல்ல வேண்டிய அவசியம் இல்லை. முன்பு, இந்துவிரோத-கிருத்துவ தெய்வநாயகத்தின் கூட்டத்தில் பங்கு கொண்டது போல, இங்கும் கலந்து கொண்டுள்ளார். இதைப்பற்றி மாநாடு ஏற்பாடு செய்தவர்கள் தான் பதில் சொல்லியாக வேண்டும். மற்றவர்கள், எப்பட், “இனம் இனத்தோடு சேர்கிறது,” என்பதை உன்னிப்பாகக் கவனிக்கலாம்”\n[7] ஒருவேளை, இவருக்கு சரவணனின் சைவத்தின் மீதான கருத்துகள் தெரியாது போலும். சரி, அந்த தீர்மானம் பற்றியுமா தெரியாது, அல்லது ஊடகங்களில் வந்த விசயங்களையும் படிக்காமலா இருந்தார்கள்\nகுறிச்சொற்கள்:சரவணன், சென்னை பல்கலைக் கழக மாநாடு, சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்���ாந்தி, சைவ மதத்தினர், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, திருமுருகாற்றுப்படை, நல்.முருகேச முதலியார், பழ.நெடுமாறன், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம், முப்பொருள் விளக்கம்\nஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், ஆறுமுக நாவலர், இந்து ஆன்மீகம், இந்து மடங்கள், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, சங்கர வேதாந்தம், சரவணன், சென்னை பல்கலைக் கழக மாநாடு, சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, தமிழர், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், திருமுருகாற்றுப்படை, நல்.முருகேச முதலியார், பழ.நெடுமாறன், மாயாவாதம், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம், முப்பொருள் விளக்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/enkathai10/", "date_download": "2020-08-05T10:42:47Z", "digest": "sha1:DANIQ2SGHHJHSH2CXSTXGXKKXI4Y5EOE", "length": 14006, "nlines": 184, "source_domain": "tamilscreen.com", "title": "என் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா? எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்! | Tamilscreen", "raw_content": "\nHome books என் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ...\nஎன் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்\nஎன் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்\nஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…\nப்ளாட், கார் என்று வாங்கிக��� கொடுத்து அம்மாவை தாஜா பண்ணிவிட்ட அழகர்சாமி என்னை அந்த ஹோட்டலுக்குக் கூட்டிப் போனான் என்று சொன்னேனே…\nஅவனுடன் காரில் போகும்போது அவன் எடுக்கப் போகும் படம் சம்பந்தமாக யாரையோ பார்க்கப் போகிறோம் என்றுதான் நினைத்தேன்.\nநான் இப்படி நினைக்கக் காரணம்…\nபோகும் வழியில் காரை நிறுத்தி அழகர்சாமி பொக்கே வாங்கியதுதான்.\nஹோட்டல் வந்ததும் அதை என் கையில் கொடுத்தான்.\nஇதை ஏன் என்னிடம் கொடுக்கிறான்\n”ரிசப்ஷன்ல போய் ரூம் நம்பர் 101 எதுன்னு கேளு.\nநேரா அந்த ரூமுக்குப் போயிடு. அங்கே மிஸ்டர் சண்முகம் இருப்பார்.”\nசரி என்று தலையாட்டிய எனக்கு இந்த பொக்கே எதற்கு என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.\n”சும்மாத்தான். ரூமுக்குள்ளே போனதும் அதைத் தூக்கி குப்பையில் போடு.” சிரித்தபடி சொன்னவன் தொடர்ந்து சொன்னதைக் கேட்டதும் அட சண்டாளா என்று மனசுக்குள் அவனைத் திட்டினேன்.\n”நீ ஒரு நடிகை. கையை வீசிக்கிட்டு ஹோட்டல் ரூமுக்குப் போறதை எந்த பத்திரிகைக்காரனாவது பார்த்தா என்னாவுறது\nகையில் பொக்கேயோட போனால் ஏதோ ஃபங்ஷனுக்குப் போறே. இல்லேன்னா… யாரையோ முக்கியமான ஆளை மீட் பண்ணப் போறேன்னு நினைச்சுக்குவாங்க.\nஅது மட்டுமல்ல, ஹோட்டல்காரங்களுக்கும் சந்தேகம் வராது பாரு\nமாமா தொழிலில் கரைகண்டவனாக இருப்பான் போலிருக்கிறது.\nஉன் பொண்டாட்டிக்கும் பொக்கே கொடுத்து அனுப்புடா என்று அவன் சட்டையைப் பிடிக்க வேண்டும் போல் ஆவேசம் வந்ததை அடக்கிக் கொண்டேன்.\nபொண்டாட்டியை மட்டுமல்ல பெத்த மகளையும் கூட அனுப்பி இருப்பான் இந்த மாமா பயல்.\nஇவனுக்கு பணம் ஒன்றே குறிக்கோள்.\nஅன்றைக்கு வாங்க ஆரம்பித்த பொக்கேதான்.\nஇதுவரை நூற்றுக்கணக்கான பொக்கேகளை குப்பைக் கூடையில் போட்டிருக்கிறேன்.\nவிடிந்து, வீட்டுக்குக் கிளம்பும்போது, குப்பைக் கூடையில் நான் வீசிய பொக்கேயைப் பார்ப்பேன்.\nநேற்று மலர்ச்சியாய் இருந்த பூக்கள் எல்லாம் வாடி வதங்கிப் போயிருக்கும்.\nஅதைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் கண்களில் நீர் முட்டும்.\nஒருவகையில் நானும் இந்த பொக்கேயும் ஒன்றுதானே\nசின்ன வித்தியாசம், அந்த பூக்கள் யாரும் தொடாமலே வாடிப் போய்விட்டன.\nசில நாட்கள் ஷூட்டிங் இருக்கும்.\nஆனால் இதற்கு ஓய்வு என்பதே கிடையாது.\nஇருபத்தி நாலு மணிநேர பிசினஸ்.\nஆறு மணியோடு ஷூட்டிங் முடிந்துவி��ும் என்று தெரிந்தால்போதும் அழகர்சாமிக்கு அம்மா போன் போட்டுவிடுவாள்.\n” என்று தகவல் சொல்வாள்.\nஅடுத்த அரைமணியில் போன் அலறும்.\nஏதாவது ஒரு ஹோட்டல் பேரைச் சொல்லி அங்கே போகும்படி சொல்வான்.\nமெட்ராஸில் என் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை.\n எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்\nஇப்போதெல்லாம் அழகர்சாமி என்னோடு வருவதில்லை.\nஅவன் இருக்கும் கட்சி ஆளுங்கட்சியாகி விட்டது.\nகட்சியில் முக்கியப் புள்ளியான இவன் மாமா வேலை பார்ததால் எதிர்க்கட்சிக்காரன் சும்மா விடுவானா\nஅதனால் திரைமறைவில் இருந்து கொண்டே என்னைப் போன்ற பெண்களை சப்ளை செய்கிறான்.\nசில நேரங்களில் ஒரே ஹோட்டலுக்கு அடுத்தடுத்த நாள் போக வேண்டியிருக்கும்.\nஅப்போது பொக்கே வாங்க வேண்டிய அவசியமில்லை. தினமும் பொக்கேயோடு போனால் சந்தேகம் வருமே…\nஇந்த மாதிரி நேரங்களில் முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாதான் எனக்கு பாதுகாப்பு கவசம்.\nஅதை அணிந்து கொண்டு போவேன். அப்படிப் போகும்போது என்னை யாருக்குமே அடையாளம் தெரியாது.\nஇதுவும் ஹைடெக் மாமா பயல் அழகர்சாமியின் ஐடியாதான்\nஅனேகமாக எல்லா நடிகைகளும் என்னைப் போலவே இப்படி ஒரு பர்தாவை நிச்சயமாக வைத்திருப்பார்கள்.\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nஅடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nPrevious articleகமல் வழியை பின்பற்றும் காமெடி நடிகர்\nசாலை பாதுகாப்பை உணர்த்தவரும் ‘பச்சை விளக்கு’\nமுக்தா பிலிம்ஸின் 60 ஆவது ஆண்டு வைரவிழாவில் சிவகுமார் பேச்சு.\nஹீரோ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு பகிரங்க கடிதம்\nசீமான் – விஜயலட்சுமி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு நடிகையா\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\nஇளையராஜா பொய் புகார் அளிக்க மாட்டார் என்று நம்புகிறேன் – ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுகிறதா ஒரு கும்பல்\nபோலீஸ் பிடியில் நடிகர்; போட்டுக் கொடுத்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421384", "date_download": "2020-08-05T11:46:35Z", "digest": "sha1:KE2HUGJN2V57MVMS74L6G2EPDPYEA7WS", "length": 15415, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் தொடர்பு திட்ட முகாம்| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 20\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 25\nமக்கள் தொடர்பு திட்ட முகாம்\nகமுதி : ஆர்.ஐ., மஞ்சுளா வரவேற்றார். முகாமில் 17 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் உத்தரவு 3 பேர் என, 20 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முத்துப்பட்டியில் வசிக்கும் மக்களுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் வி.ஏ.ஓ., புனிதா நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநாளை தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாளை தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/actress/", "date_download": "2020-08-05T10:44:18Z", "digest": "sha1:453ANT2TTNJPAS3EHZPSYD3FWO2DLYXH", "length": 2726, "nlines": 43, "source_domain": "www.tamilminutes.com", "title": "actress Archives | Tamil Minutes", "raw_content": "\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார்: நடிகை ராணி திடீரென சமரசமானது ஏன்\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ராணி திடீரென தனது புகாரை வாபஸ் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....\n‘மீ டூ’ பிரச்சனை: உங்களை ஏமாற்றிவிட்டேன், மன்னித்துவிடுங்கள்: குஷ்பு\nமீ டூ பிரச்சனையில் உங்கள் எல்லோரையும் ஏமாற்றியதற்கு மன்னிக்கவும் என்று நடிகை��ும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு...\nபிரபல தமிழ் நடிகை குண்டர் சட்டத்தில் கைது\nவெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த தமிழ் நடிகை ஸ்ருதி மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2020-08-05T10:15:48Z", "digest": "sha1:YMEN2NDOV3W2Y6V6AK7A32J7L4OB4P7X", "length": 6687, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆண்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுங்க! பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரியங்கா காந்தி - TopTamilNews", "raw_content": "\nHome ஆண்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுங்க பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரியங்கா காந்தி\n பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரியங்கா காந்தி\nஎனது சகோதரிகள் ஆண்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். தேர்தல்களில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வர வேண்டும் என பெண்களுக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\nஅனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளருமான பிரியங்கா நேற்று லக்னோவில் கட்சி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் கூறியதாவது:\nஅதிகாரத்துக்கு அதிகளவில் பெண்கள் வர வேண்டும். ஆண்களிடமிருந்து அதிகாரத்தை பறியுங்க என நான் என் சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களுடையதாக இருக்க வேண்டிய அதிகாரத்துக்காக பஞ்சாயத்து, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுங்கள்.\nமாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநிலத்தின் அரசு பொறுப்பாகும். இந்த அரசு பெண்களுக்கு ஆதரவான அரசா அல்லது குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசா என்பதை முதலில் அரசு முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious articleமுதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே\nNext articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nமுரசொலி விவகாரம்… ராமதாசை நீதிமன்றத்துக்கு இழுத்த தி.மு.க\nபுதிய லோகோ, மேப்ஸ் வியூ, எளிதான யு.ஐ – முழுமையான மறுவடிவமைப்பு பெறும் ‘கூகுள்...\nதன் மீது போடப்பட்ட வழக்குகளை தயவு செஞ்சு வாபஸ் பெற்றுவிடுங்கள்\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விலை திடீர் உயர்வு\nநான் பாஜகவில் இணையவில்லை – திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nசிவசேனா கொடுத்த பணம் வரவில்லை… ராமஜென்ம பூமி டிரஸ்ட் அறிவிப்பால் சர்ச்சை\n6 மணி நேரத்தில் ரூ.210 கோடிக்கு மது விற்பனை.. ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக்கில் கொட்டிய...\nபாதிப்பு 536ஆக உயர்வு……. விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ்….. முடக்கத்தை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28562", "date_download": "2020-08-05T11:07:20Z", "digest": "sha1:JGAYJE7ESNUZSBHC25ESCF3FXUH5FSLO", "length": 43660, "nlines": 182, "source_domain": "puthu.thinnai.com", "title": "துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\nஆதி அந்த மில்லா அகிலம் பற்றி\nபுதிய கோட்பாடு சொல்வது என்ன வென்றால், பிரபஞ்சத்தின் வயது வரையறை இல்லாதது. குவாண்டம் யந்திரவியல் நியதி, ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி ஆகிய இரண்டும் கருமைப் பிண்டத்தைப் [Dark Matter] பற்றி விளக்க முடியவில்லை.\nசௌரியா தாஸ் [விஞ்ஞானி, அல்பெர்டா லெத்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், கனடா]\nநமது பிரபஞ்சம் பெரு வெடிப்பில் புள்ளித் திணிவிலிருந்து தோன்றத் துவங்கியது என்று நாம் குறிப்பிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.\nராபர்ட் பிரான்டன்பெர்கர் [அகிலவியல்வாதி மெக்கில் பல்கலைக் கழகம், மான்றியால், கனடா]\nபிரபஞ்சத் தோற்றக் கோட்பாட்டில் மாறுபட்ட கருத்துகள்.\nவிஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் துவங்கியது, எப்போது தோன்றியது, எத்துனைக் காலம் பழமையானது, எம்முறை மூலம் உருவானது என்னும் வினாக்களுக்கு யாவரும் உடன்படும் கருத்தை இதுவரை முடிவாகக் கூற முடியவில்லை ஓரடர்த்தியான புள்ளியிலிருந்து உட்புறம் உப்பி, பெரு வெடிப்பில் பிரபஞ்சம் விரிந்து வருகிறது என்னும் கோட்பாடு இப்போது பலரால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஆதி, அந்தமில்லா பிரபஞ்சம் என்னும் வேதாந்தக் கருத்தே விஞ்ஞானிகளிடம் இப்போது பரவி வருகிறது. துவக்க மில்லாப் பிரபஞ்சம், பெரு ��ெடிப்பில் விரியா பிரபஞ்சம் என்னும் புதிய கோட்பாடுகளைக் கூறி வருபவர் இருவர். ஒருவர் பெயர் : சௌரியா தாஸ் [Saurya Das]. இரண்டாம் விஞ்ஞானியின் பெயர் : ராபர்ட் பிரான்டன்பெர்கர் [Robert Brandenberger] முதல்வர் அல்பெர்ட்டா லெத்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் [University of Lethbridge in Alberta, Canada] சேர்ந்தவர். இரண்டாமவர் : மான்றியால் மெக்கில் பல்கலைக் கழகத்தைச் [McGill University Montreal, Canada] சேர்ந்தவர். முதல் விஞ்ஞானி : கோட்பாட்டு பௌதிகவாதி [Theoretical Physicist], இரண்டாம் விஞ்ஞானி கோட்பாட்டு அகிலவியல்வாதி. [Theoretical Cosmetologist]. இருவரும் பிரபஞ்சம் ஒருகாலத்தில் மிகச் சிறிதாய், வெகுச் சூடாக இருந்திருக்கும் என்றும், வரையறையின்றி பழங் காலத்துத் தோற்றமாய் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.\n2015 பிப்ரவரியில் புரிந்த புதிய ஆராய்ச்சிகள் மூலம் அவ்விரு விஞ்ஞானிகள் வெளியிடுவது இதுதான் : பெரு வெடிப்பு நியதியில் கூறப்படும் மிகச்சிறு திணிவு மிக்க பிண்டமே முதலில் வெடித்து துவக்கம் ஆரம்பமானது என்னும் கருத்து இப்போது மறுக்கப் படுகிறது குறைபாடு உள்ள ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி மூலம் வரும் பெரு வெடிப்பு நியதி இப்போது ஏற்றுக் கொள்ளப் படவில்லை \n“நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவு களால் உள் வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”\n“எனது வெளியீட்டுத் தாள் ஓர் புதிய கணித மாடலை அறிமுகப் படுத்துகிறது. துகளியல் நிலையில் (Quantum State) “பெரும் பாய்ச்சல்” மூலம் (Big Bounce) பயணம் செய்யும் பண்பாடுகளின் புதிய விளக்கங்களை அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம், அந்தக் கோட்பாடு ஆரம்ப காலத்துப் பெரு வெடிப்பில் உண்டானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது பிரபஞ்சத்தின் மரபுக் கருத்தை நீக்கி அமர்ந்து கொள்ளும். ஆயினும் அந்தப் பண்பாடுகள் சிலவற்றில் உறுதி யில்லாமை எப்போதும் இருக்கும். காரணம் எனது கணிப்புகளில் பெரும் பாய்ச்சல் பயணம் நிகழும் போது எல்லை மீறிய துகளியல் விசைகள் (Extreme Quantum Forces) விளைவிக்கும் ஒருவித “அகிலவியல் மறதி” (Cosmic Forgetfulness) எழுகிறது \n“ஸ்டீஃபன் ஹாக்கிங், நீல் டுராக் (Stephen Hawking & Neil Turok) இருவரும் வானியல் விஞ்ஞான நோக்குகளில் கிடைத்த எண்ணிக்கையை விட 20 மடங்கு சிறிய பிண்டத் திணிவைக் (Matter Density) கொண்ட ஒரு பிரபஞ்சத்தை ஊகித்து முன்னறிவிக்கிறார்கள். ஹாக்கிங் தன் போக்கில் அடிப்படைக் கணித மூலமாக அணுகி அதில் மிகையாக நம்பிக்கை வைக்கிறார். முதலில் அது சரியாகத் தோன்றவில்லை எனக்கு. . . . ஆனால் ஹாக்கிங் கூர்மையான சிந்தனை உள்ளவர். பன்முறை அவர் செய்த ஆய்வுகளில் விந்தையான முடிவுகளைக் கண்டிருக்கிறார். முதலில் அவை தவறாகத் தோன்றின எனக்கு பல தடவைகள் அவரது முடிவுகளே செம்மையானதாய்ப் பின்னால் நான் அறிந்து கொண்டேன்.\n“பிரபஞ்சத்தில் நாம் ஆழ்ந்து புரிந்து கொள்ள இயலாதது என்பது நாம் அதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பதே.”\n“பெரு வெடிப்பு நியதியில் உள்ள இடைவெளித் துளைகளை அகிலத்தின் உப்புதல் கொள்கை (Cosmic Inflation Concept) அடைத்து நமது பிரபஞ்சத்தைப் பலவற்றுள் ஒன்றாக மாற்றி விட்டது. மேலும் விஞ்ஞானிகளுக்கு உப்புதல் கொள்கை பல்வேறு பிரபஞ்சங்களைப் (Multiverse) பற்றி உரையாட மன உறுதி தந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்கள் (A Universe of the Universes) இருப்பது”\nமாரியோ லிவியோ (Mario Livio)\n“பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகள் உஷ்ணத்தில் செம்மையாகச் சீர்மை நிலையடைந்து (Well Synchronized in Temperature), ஒப்புக் கொள்ளப்பட்ட பெரு வெடிப்பு மாடலை விளக்குகிறது.”\nஷான் கார்ரல் (Sean Carroll)\n“இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்க எந்த விதமான விருப்பத் தேர்வு (Choice) கடவுளுக்கு இருந்தது என்று அறிய விரும்புகிறேன்.”\nபுனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.\nவிஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]\nவிரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை\nஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)\nஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி\nபிரபஞ்சம் யுக யுகங்களாக நீடித்து வந்திருப்பதை நாமெல்லாம் அறிவோம். ஆனால் அந்த மட்டமான அறிவோடு நமது ஆர்வ வேட்கை நின்று விடுவதில்லை. அதன் தோற்றத்தைப் பற்றியும், தோற்ற மாற்றத்தைப் பற்றியும் மாற்றத்தின் பண்பாடுகள் பற்றியும் நமக்குப் பல்வேறு வினாக்கள் தொடர்ந்து எழுகின்றன. நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது நமது முதிர்ந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை வயதாகிறது நமது முதிர்ந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை வயதாகிறது எப்படி அதில் பிண்டமும் சக்தியும் (Matter & Energy) உண்டாயின எப்படி அதில் பிண்டமும் சக்தியும் (Matter & Energy) உண்டாயின அவையெல்லாம் எளிய வினாக்களாகத் தோன்றினாலும் அவற்றின் விடைகள் மிகவும் சிக்கலானவை அவையெல்லாம் எளிய வினாக்களாகத் தோன்றினாலும் அவற்றின் விடைகள் மிகவும் சிக்கலானவை உலகப் பெரும் விஞ்ஞானிகள் பலரின் எதிர்ப்புக்கும் தர்க்கத்துக்கும் உட்பட்டவை உலகப் பெரும் விஞ்ஞானிகள் பலரின் எதிர்ப்புக்கும் தர்க்கத்துக்கும் உட்பட்டவை நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பாதிலிருந்து நாம் காணாத முந்தையக் காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகிறது நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பாதிலிருந்து நாம் காணாத முந்தையக் காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகிறது ஆனால் அவற்றில் பல விஞ்ஞானிகளின் கருத்துக்கள், கோட்பாடுகள் உறுதியற்ற ஊகிப்புகள்தான் (Speculations).\nபிரபஞ்சம் எப்படிப் படைக்கப் பட்டது பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது (Infinite) என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தன பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது (Infinite) என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தன மேதைகளும், மதமும் வலியுறுத்திய பூமி மையக் கொள்கையி லிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன மேதைகளும், மதமும் வலியுறுத்திய பூமி மையக் கொள்கையி லிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த “பெரு வெடிப்புக் கோட்பாடு” (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. பெரு வெடிப்புக் கோட்பாடை ஏற்றுக் கொண்ட பிறகு பிரபஞ்சத்துக்குத் தோற்ற ஆரம்பம் தொடங்கி காலக் கடிகார முள் நகரத் துவங்கியது. பிரபஞ்சம் வரையறையற்றது என்னும் கருத்து மறைந்து போனது. பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஊகிக்கப்பட்டு அதன் தோற்ற வளர்ச்சி வரலாறுகளும் எழுதப்பட்டன \nசுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (துல்லியமாக 13.7 பில்லியன் ஆண்டுகள்) ஓர் அசுரப் பெரு வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றி விரிய ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் விண்வெளியில் இருந்த அனைத்துப் பிண்டமும் சக்தியும் ஒற்றைப் பிண்டமாய் அடங்கிக் கிடந்தன. ஆனால் அந்த பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு என்ன இருந்தது என்பது சுத்த யூகிப்பாய் அமைந்து முற்றிலும் அறியப்படாமலே தொங்கிக் கொண்டிருந்தது அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டும் ஒளிவீசி நகர்ந்து கொண்டும் பலூனைப் போல் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம் அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டும் ஒளிவீசி நகர்ந்து கொண்டும் பலூனைப் போல் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம் அதாவது பெரு வெடிப்பு பிரபஞ்சத் தோற்றத்துக்கு வித்திட்டது என்பது நிகழ்கால முடிவு \nவேறோர் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்ட சீர்குலைவுப் பயணத்தின் பெரும் பாய்ச்சலில் (Bib Bounce) தற்போது நாம் வாழும் பிரபஞ்சமாய்ப் பிறந்திருப்பதாகத் தெரிகிறது என்னும் புதிய நோக்குக் கோட்பாட்டைப் பென்சிவேனியா மாநிலப் பலகலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் மார்டின் போஜோவால்டு கணினி மாடல் ஒன்றைப் படைத்துக் கண்டுபிடித்திருக்கிறார்.\nபிரபஞ்சத்தின் அரங்குகளை ஆராயும் கோப் விண்ணுளவி\nநாசா சமீபத்தில் அனுப்பிய “கோப் விண்ணளவி” (COBE Cosmic Background Explorer) பிரபஞ்சத்தின் வெளிப்புற நீட்சிகளில் உள்ள “அகிலவியல் நுண்ணலைகளை” (Cosmic Microwaves) உணர்ந்தறியச் சென்றது. அந்த நுண்ணலைகள் பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்பக் கட்டங்களில் இருந்த ஒருமைப்பாடுடன் (Homogenity) மகத்தான முறையில் சமநிலையில் பரவி இருந்ததைக் கண்டுள்ளது. மேலும் பிரபஞ்சம் வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து தணிவு நிலை பெற்றுத் தொடர்ந்து விர���வாகி வருவதைக் கண்டுபிடித்திருக்கிறது. விரிவடையும் போது உண்டாகும் உஷ்ண மாறுபாடுகளையும் கண்டுள்ளது. அந்த உஷ்ணத் திரிபுகள் ஏற்ற இறக்கங்கள் பிரபஞ்சப் பெரு வெடிப்பு ஆரம்பக்கால நிலைகளை அறிய உதவுகின்றன \nநாசா கோடார்டு விண்வெளிப் பயண மையம் (NASA Goddard Space Fight Center) தயாரித்த துணைக்கோள்தான் கோப் விண்ணுளவி. பூர்வக் காலத் தோற்றப் பிரபஞ்சத்தின் பரவிய உட்சிவப்பு & நுண்ணலைக் கதிர்வீச்சை (Diffuse Infrared & Microwave Radiation) அளந்து உளவிடவே அது பூமியைச் சுற்றி விண்வெளிக்குப் பயணம் செய்ய 1989 நவம்பர் 18 ஆம் தேதி அனுப்பப்பட்டது. அதில் முக்கியமாக மூன்று கருவிகள் இருந்தன.\n2. DMR – Differential Microwave Radiometer : அகிலவியல் நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபாடுகளை அளக்கும் கருவி.\n3. FIRAS – Far Infrared Absolute Spectro-Photometer : நெடுந்தூர உட்சிவப்புத் தனித்துவ ஒளிப்பட்டை ஒளி அளப்புமானி\nபெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் நேர்ந்தது என்ன பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் பௌதிகத் துணைப் பேராசியர் மார்டின் போஜோவால்டு ஒரு புதிய கணித மாடலைப் படைத்து “முடிச்சுத் துகளியல் ஈர்ப்புக் கோட்பாடு” (Loop Quantum Gravity Theory) ஒன்றில் ஆழ்ந்து சிந்தனை செய்தார். அது ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியையும் துகளியல் யந்திரவியலையும் (Relativity Theory & Quantum Mechanics) இணைத்தது. அந்தக் கணிதச் சமன்பாட்டில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் (Time T=0) என்று நிரப்பினால் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்ளளவு பூஜியமில்லை என்பது தெரிய வந்தது. மேலும் அடர்த்தி முடிவில்லாமை அல்ல (Density of the Universe is NOT Infinite) என்றும் தெளிவானது. அதாவது அவரது புதிய கணித மாடல் பிரபஞ்சத்தின் தோற்ற கால நிலையை ஆராய உதவியது.\nமுன்பே இருந்த முடிச்சுத் துகளியல் கோட்பாட்டைப் புதிய கணித மொழியில் போஜோவால்டு எளிதாக்கினார். ஆனால் அவர் பயன்படுத்திய கணிதச் சமன்பாட்டு விதத்தில் ஒரு மகத்தான நிகழ்ச்சி பிரமிப்பை உண்டாக்கியது. அதாவது தற்போதுள்ள நமது பிரபஞ்சத்துக்கும் முன்பாக வேறொரு பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்பதைக் காட்டி யுள்ளது. இது சற்று சிக்கலான சிந்தனைதான். ஏனெனில் பிரபஞ்சப் பெரு வெடிப்பில் காலவெளி அந்தக் கணத்தில் தோன்றின என்பது அறியப் படுகிறது. போஜோவால்டு கணிப்பு மெய்யானால் அது இதற்கு முந்தி இருந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது. அது எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுள்ளது. ஆனால் அது சிறுத்துக் குறுகிப் போய் பேரசுரத் திணிவில், பேரளவு உஷ்ணத்தில் மிகக் மிகக் குள்ளி காலவெளிக் கடுகாய்க் (Ultra-dense, Ultra-Hot & Ultra-Small Ball of Space Time) கிடக்கிறது ஏதோ ஓர் கட்டத்தில் எப்படியோ அந்த உஷ்ணத் திணிவுக் கடுகைத் “துகளியல் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) இழுத்துச் சுருக்கி வைத்துக் கொண்டது.\nஇதை வேறு விதக் கண்ணோட்டத்தில் பிரபஞ்ச விளைவுகளைப் படிப்படியாகப் பின்னோக்கிப் பார்த்துக் கால மணி பூஜியத்துக்கு (Time T=0) நெருங்கினால் போஜோவால்டு கணித்த முந்தைய பிரபஞ்சத்தின் காணாத தோற்றம் தெரிகிறது. போஜோவால்டு அந்த பூஜிய காலமணி நிகழ்ச்சியை “பெரும் பாய்ச்சல்” (Big Bounce) என்று குறிப்பிடுகிறார். அதாவது முந்தைய பிரபஞ்சம் அந்தப் பூஜிய கால மணியில் சீர்குலைந்து மறுபடியும் ஒரு புது முகப் பிரபஞ்சமாக, நமது பிரபஞ்சமாகக் குதித்தது என்று போஜோவால்டு கூறுகிறார். அவரது கணிசச் சமன்பாடுகளில் பூர்வீகப் பிரபஞ்சத்தின் வடிவம் எத்தனை பெரியது என்பதைக் கணக்கிட முடியவில்லை. ஆகவே போஜோவால்டு கோட்பாட்டில் அத்தகைய “உறுதியில்லா ஊகிப்புகள்” (Uncertain Speculations) இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nகுவாண்டம் ஈர்ப்பு நியதி (துகளியல் ஈர்ப்பு நியதி) என்ன கூறுகிறது \nகால-வெளிப் பிணைப்பு ஒற்றைப் பரிமாணக் குவாண்ட நூலிழைகளால் பின்னிய (One Dimensional Quantum Threads) ஓர் “அணு வடிவமைப்பைக்” (Atomic Geometry) கொண்டுள்ளதாகக் “குவாண்டம் ஈர்ப்பு நியதி” கூறுகிறது. கால மணி பூஜியத்தில் பூர்வீகப் பிரபஞ்சம் முடிவில்லாமையில் புகுந்திடாது நமது விரியும் பிரபஞ்சமாகத் தாவிப் பிறந்தது. குவாண்டம் ஈர்ப்பு நியதி அந்தப் “பெரும் பாய்ச்சலுக்கு” (Big Bounce) முன்பு சிறுத்துப் போன கால-வெளி வடிவமைப்புப் (Space-Time Geometry) பிரபஞ்சத்தைக் காட்டுகிறது.\nபோஜோவால்டு மேலும் ஒரு புதிய முடிவைக் கண்டறிந்தார். பூர்வீகக் குவாண்ட ஈர்ப்புப் பிரபஞ்சம் தாவிச் செல்லும் பயணத்தின் போது அமைப்பு அங்கங்களில் குறைந்தளவு ஒன்று (One of the Parameters) தப்பிப் பிழைக்காமல் போகும் அதாவது அடுத்தடுத்துத் தாவிப் பிறக்கும் சந்ததிப் பிரபஞ்சங்கள் முன்னதைப் போல் பின்னது முழுமை அடைந்திருக்காது என்பதே அவர் மேலும் அறிந்து கொண்டது. எப்போதும் ஒரே மாதிரி வாரிசுப் பிறப்புப் பிரபஞ்சம் தோன்றாமல் தடுக்கப்படுவதற்குக் காரணம் “அகிலவியல் மறதியே” (Cosmic Forgetfulness) என்று போஜோவால்ட��� கூறுகிறார்.\nSeries Navigation உறையூர் என்னும் திருக்கோழி\nதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\nஅழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு\nஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்\nவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்\nதிருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு\nதொடுவானம் 59. அன்பைத் தேடி\nபோபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்\nமருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்\nதினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. \nஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா\nபுள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி\nவைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்\nஉதிராதபூக்கள் – அத்தியாயம் 6\nNext Topic: வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2017/10/blog-post_7.html", "date_download": "2020-08-05T10:39:24Z", "digest": "sha1:H5YDWWJT3H2V2HWSRAP2WEDNBT3WQWGA", "length": 119799, "nlines": 719, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: திரு தமிழ் இளங்கோவுக்கு என்னுடைய பதில்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nதிரு தமிழ் இளங்கோவுக்கு என்னுடைய பதில்\nஇங்கே தமிழ் இளங்கோ அவர்களின் பதிவுக்கான சுட்டி\nதிரு தமிழ் இளங்கோ அவர்கள் பதிவில் அவர் சொல்லி இருந்தவற்றுக்கு என்னுடைய கருத்து இவற்றை அங்கே சொல்லி இருக்கேன் என்றாலும் திரு ஜோதிஜி பதிவு மாதிரி இருக்கிறது என்று சொல்லவே பதிவாகவே போடலாம் என்னும் எண்ணத்திலும் அவர் பதிவைப் படிக்காதவர்களும் இருப்பார்களே அவங்களும் தெரிஞ்சுக்கலாம் என்பதாலும் இங்கே கொடுக்கிறேன். ஆகமங்கள் குறித்து நான் தேடித் தெரிந்து கொண்டவை பற்றி என்னுடைய \"சிதம்பர ரகசியம்\" நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். அது பற்றிய சுட்டிகள் கீழே\nஆகமம் கற்காமல் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது. மேலும் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்களுக்கும் எங்களைப் போன்ற சாதாரண பிராமணர்களுக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியார்கள் வேதம் மட்டும் கற்காமல் ஆகமம், கோயில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றோடு சிவ தீக்ஷையும் பெற்றிருப்பார்கள். அத்தகையோரே பெரிய கோயில்களில் கருவறைக்குச் சென்று வழிபாடுகள் நடத்த முடியும். மற்றவர்கள் அவருக்குத் துணையாக உதவிகள் செய்யலாம். இந்தப் படிப்பும் சுமார் பனிரண்டு வருடங்கள் படித்தாக வேண்டும். அப்படிப் படித்துக் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு செய்யும் தகுதி படைத்த நாடார் குல இளைஞர் ஒருவர்தென் மாவட்டத்தில் இருக்கிறார்.\nபெரும்பாலும் சரியான புரிதல் இல்லாமலேயே உங்கள் பதிவு எழுதப் பட்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். வேறு யார் எழுதி இருந்தாலும் இப்படிச் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகம். இங்கே சொல்லலாம் என்று தோன்றியதாலேயே சொல்லி இருக்கேன்.\nகட்டண தரிசனங்கள் கோயில்களில் எந்த அர்ச்சரகராலும் ஏற்படுத்தப்படவில்லை. அது அறநிலையத் துறை அதிகாரிகளால் செயல்படுத்தப்படுகிறது, பெரும்பாலான மக்கள் அதை எதிர்க்கிறார்கள். தென் மாவட்டங்களான நாகர்கோயில், சுசீந்திரம், கன்யாகுமரி, திருவட்டாறு ஆகிய இடங்களில் இந்தச் சிறப்பு தரிசனம் என்பது இல்லை. மக்கள் சாதாரணமாகச் சென்று போய்ப் பார்த்து வரலாம். கூட்டம் நிறைந்திருந்தாலும் மக்கள் தரிசனத்துக்கு இடையூறாகவோ தடங்கலாகவோ இல்லை. மாலை வேளையில் கன்யாகுமரியின் தரிசனம் செய்தோம். இரவு ஏழு மணிக்கு சுசீந்திரத்தில் எல்லாம் நன்றாகவே பார்க்க முடிந்தது.\nவைணவர்களிலும் மாற்று இனத்தைச் சேர்ந்த அந்தணரல்லாத ஒருவர் வைணவ ஆசாரியர்களில் ஒருவரான பட்டராக ஆகி உள்ளார். இது அவரவர் விருப்பம், படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. வைணவ ஆகமங்களில் வைகானசம், பாஞ்சராத்ரம், முனித்ரயம் எனப் பிரிவுகள் உள்ளன. வைகானசம், பாஞ்சராத்ரம் குறித்து விளக்கங்களை என்னுடைய சிதம்பர ரகசியம் நூலில் நானும் கேட்டறிந்து விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஆகமவிதிகளைக் கற்றுக் கொடுக்கவெனச் சென்னையிலும் ஓர் பள்ளி உள்ளதாக அறிகிறேன். பெரும்பாலான சிவாசாரியார்கள் இங்கே திருச்சியில் உள்ள ஓர் பள்ளியிலேயே கற்கின்றனர் என்றும் அறிந்தேன். வெறும் வேதம் கற்பதோடு எதுவும் முடிந்து விடாது. எந்த வேதத்திலும் ஆகமங்கள் பற்���ிக் குறிப்பிடவும் இல்லை. ஆகமப் படிப்பு தனி வேதம் படித்தல் தனி அதர்வ வேதத்தில் ஒரு சில குறிப்பிட்ட யாகங்கள், யக்ஞங்கள், பரிகார பூஜைகள் குறித்தும் சில தேவதைகளின் வழிபாட்டு முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத வைத்திய முறை பெரும்பாலும் அதர்வ வேதம் சார்ந்தவை என்றே சொல்லப்படுகின்றன. சம்ஸ்கிருதப் புலமை இருந்தால் தவிர ஆயுர்வேதம் படிக்கவும் முடியாது\nகோயில் விளக்கு விஷயம். அந்தக் காலங்களில் கோயில்களில் இலுப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் கலந்தே தீபங்கள், தீவட்டிகள் ஏற்றுவார்கள். கோயில்களுக்கு என உள்ள நிலங்களில் இலுப்பை மரங்கள், ஆமணக்கு மரங்கள்(கொட்டைமுத்துச் செடி என்பார்கள், சின்ன மரமாகக் காணலாம், வேலியோரங்களில் பெரும்பாலும் காணப்படும்.) எள் விதைப்பு போன்றவை நடைபெற்றுப் பெரும்பாலும் அந்த அந்தக் கிராமம் அல்லது கோயிலைச் சேர்ந்த கணக்குப் பிள்ளை, தர்மகர்த்தா ஆகியோர் முன்னிலையில் எண்ணெய்க்குத் தேவையானவை சேகரிக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டுக் கோயில்களில் கொடுக்கப்படும். இப்போதெல்லாம் எல்லாமும் மாறி விட்டன. கோயில் சொத்துக்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதாய் இருக்கிறது.\nஅப்புறமா இந்த கே.கே.பிள்ளை சொல்லி இருப்பது குறித்து\nஹூம், எந்த அரசன் வடக்கே இருந்து பிராமணர்களை வரவழைத்தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டச் சொல்லுங்கள் அவரை\nஅவருக்குப் \"பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி\" பற்றித் தெரியுமா அறிந்திருக்கிறாரா ஆயிரக்கணக்கான யாகங்களைச் செய்தவன் என்பார்கள். க்டைச்சங்க காலத்துக்கும் முந்தினவனாகக் கருதபப்டுகிறவன். \"சின்னமனூர்ச் செப்பேடு\" இவனைக் குறித்துக் குறிப்பிடுகிறது. இவன் தான் கடல் வடிவலம்ப நின்ற பாண்டியனாக இருக்குமோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இவன் காலத்தில் தான் கடலை வற்றச் செய்த வேல் எறிந்ததாகவும், பின்னர் பிரளயம் ஏற்பட்டதாகவும் இவன் வாரிசே உயிர் பிழைத்து அடுத்த மனுவாக ஆனதாகவும் சொல்வார்கள். இந்த முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிப் பல புலவர்கள் பாடல்கள் புனைந்திருக்கின்றனர். வேள்விக்குடிச் செப்பேடு,\nஇன்னும் மாங்குடி மருதனார், இவனைக் குறித்து, பல்சாலை முதுகுடுமித்\nசிறப்பின்\" என்று மதுரைக் காஞ்சியில் சொல்லி இருக்கிறார்.\nhttps://tinyurl.com/y9hydqhs விக்கியின் இந்தச் சுட்டிக்குச் சென்றால் மேலும் இவனைக் குறித்த தகவல்களை அறியலாம். வடமொழியாகட்டும், தமிழாகட்டும் ஒன்றுக்கொன்று துணையாகவே இருந்து வந்திருக்கின்றன. வடமொழிப் புலவர்கள் வட நாட்டை விடத் தென் தமிழ்நாட்டில் தான் மிகுதி வடமொழி அறியாமலா கம்பனும், வில்லி புத்துராரும் ராமாயணமும், மஹாபாரதமும் தமிழில் எழுதினார்கள் வடமொழி அறியாமலா கம்பனும், வில்லி புத்துராரும் ராமாயணமும், மஹாபாரதமும் தமிழில் எழுதினார்கள் ஆகவே தமிழ் பிராமணர்கள், வடக்கே இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. வடக்கே இருந்தும் வந்திருக்கிறார்கள் பிராமணர்கள் உள்படப் பெருவாரியான மக்கள் என்ற பொதுவான பொருளிலே தான் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் குறிப்பிட்ட வழிபாடுகளுக்கென வடக்கே இருந்து வரவழைத்திருக்கலாம். ஏனெனில் அதர்வ வேதம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. சாமவேதிகள் குறைவு. அப்படி நேரும் சந்தர்ப்பத்தில் வரவழைத்திருக்கலாம். காளிதாஸன் இயற்றாத வடமொழி நூல்களா ஆகவே தமிழ் பிராமணர்கள், வடக்கே இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. வடக்கே இருந்தும் வந்திருக்கிறார்கள் பிராமணர்கள் உள்படப் பெருவாரியான மக்கள் என்ற பொதுவான பொருளிலே தான் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் குறிப்பிட்ட வழிபாடுகளுக்கென வடக்கே இருந்து வரவழைத்திருக்கலாம். ஏனெனில் அதர்வ வேதம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. சாமவேதிகள் குறைவு. அப்படி நேரும் சந்தர்ப்பத்தில் வரவழைத்திருக்கலாம். காளிதாஸன் இயற்றாத வடமொழி நூல்களா காளிதாஸன் பிராமணனே அல்ல என்பது எல்லோரும் அறிந்தது தானே\nசிதம்பரத்தில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறவில்லை. வைதிக முறைப்படியே நடைபெறுகின்றன. சிதம்பரம் தீக்ஷிதர்கள் தங்களுக்குள்ளேயே மணவினை கொள்வார்கள், கொடுப்பார்கள். எங்களைப் போன்றவர்கள் அவர்களுடன் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம். அவர்களும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இல்லாமல் மாற்றுச் சம்பந்தம் வைத்துக் கொண்டால் கோயிலுக்கு அவர்கள் வழிபட வரலாமே தவிர்த்து வழிபாடுகளில் பங்கெடுக்க முடியாது. கோயிலில் இருந்து அவர்கள் பங்கும் அவர்கள் குடும்பத்திற்குப் போய்ச் சேராது. இது அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கும் பாதிப்பாக இருக்கும். அவர்களுக்க���ள்ளேயே சம்பந்தம் வைத்துக் கொண்டால் தான் கோயிலில் வழிபாடு செய்ய முடியும். அதற்கும் திருமணம் ஆகி இருக்க வேண்டும். திருமணம் ஆகாத பிரமசாரிகள் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்ய முடியாது. ஆனால் மற்றச் சிவன் கோயில்களில் அப்படி இல்லை. பிரமசாரியான சிவாசாரியார்கள் உண்டு.\nஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு முதலில் என் நன்றி. ஆதங்கம் இருப்பது என்னமோ உண்மை தான் ஆனால் பிராமணர்களைக் குற்றம் சொல்லுவதால் மட்டும் இல்லை. அதற்கேற்றாற்போல் பெரும்பான்மையானவர்கள் நடந்து கொள்ளுவதாலும் தான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வருகிறது. என்றாலும் பிராமணர்கள் தங்கள் நிலையை அவர்களாகவே தாழ்த்திக் கொண்டு விட்டார்கள் என்பதிலும் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. மாற்றங்கள் பெரும்பாலும் பிராமண சமுதாயத்திலேயே ஏற்பட்டும் வருகிறது என்பதும் உண்மை.\nபோற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் அனைத்தும் கண்ணனுக்கே என்னும் மனப்பாங்கு என்னிடம் இருப்பதால் மனோபலத்தை மட்டும் கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.\nஜோதிஜி திருப்பூர், நான் \"தரம்பால்\" அவர்களின் பரம ரசிகை. ஆங்கிலத்தில் \"ப்யூட்டிஃபுல் ட்ரீ\" என்னும் பெயரிலேயே வந்திருக்கும் புத்தகத்தைத் தரவிறக்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது படித்து வருவதோடு பலருக்கும் சிபாரிசும் செய்திருக்கிறேன். பெரியவர் ஜிஎம்பி ஐயா அவர்கள் பிராமணர் தவிர மற்றவர்க்குக் கல்வி மறுக்கப்பட்டது என்னும் பொருள்பட ஓர் பதிவு எழுதினபோது அதன் சுட்டியும் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். திறக்க முடியவில்லை என்று சொல்லி இருந்தார் திரு மகாதேவன் எழுதியவற்றைப் பற்றிய விமரிசனம் \"தமிழ் இந்து\" தளத்தில், (ஹிந்தி ஆங்கிலப் பத்திரிகையின் தமிழ் த இந்து இல்லை) படித்திருக்கிறேன். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருப்பதைப் படிக்க வேண்டும் என்னும் தணியாத ஆவலும் இருக்கிறது. ஃப்ரெஞ்ச் இந்தியா படித்ததில்லை என்றாலும் அது குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன்.\nபிராகிருத மொழியிலும் கலப்புத் தமிழிலும் பேசி ஆட்சி புரிந்த மகேந்திர பல்லவன் காலத்தில் தமிழ் புத்துணர்ச்சி பெற்று பக்தி இலக்கியம் உருவானது. தமிழுக்கு பக்தி இலக்கியத்தை விட வேறு யாரும் தொண்டு செய்யவில்லை வடமொழியைப் பேசியதால் நா���்டுக்குடிமக்களைத் தமிழில் பேசக் கூடாது என மகேந்திர பல்லவன் சொல்லியதாகவும் தெரியவில்லை. மன்னன் சைவ சமயம் திரும்பியதும் திருநாவுக்கரசர் அப்போது மாபெரும் சிறப்புடனேயே இருந்து வந்தார். ஞானசம்பந்தரும் அப்போது தான் தன் சிவத் தொண்டை தீந்தமிழில் பாமாலைகளாகப் புனைய ஆரம்பித்திருந்தார். அப்போது ஆரம்பித்து பாரதி, உ.வே.சா.வரை அனைவரும் சம்ஸ்கிருதம் அறிந்த தமிழ்ப்பண்டிதர்களே. தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்கள்.\nமேலும் தமிழ்நாட்டில் பூணூல் தரித்தவர்கள் அனைவருமே பிராமணர்கள் என நினைக்கின்றனர். ஒரு சில ஸ்தபதிகள், பொன் ஆசாரிகள், தச்சர்கள் ஆகியோர் விஸ்வகர்மா எனப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் சம்ஸ்கிருத அறிவு இருந்தே வந்தது. அதிலும் ஸ்தபதிகள் எனப்படும் கல் தச்சர்களுக்கும், உலோக விக்ரஹங்கள் வடிப்பவர்களுக்கும் சம்ஸ்கிருத அறிவு இல்லை எனில் உளி பிடிக்க முடியாது. இவர்களும் செட்டியாரில் குறிப்பிட்ட இனத்தவரும் பூணூல் போட்டுக் கொள்வார்கள் என்பதோடு பிராமணர்களான எங்களைப் போல் ஆவணி அவிட்டத்தன்றும் பூணூல் மாற்றுவார்கள். இன்னும் வடநாடு போனால் க்ஷத்திரியர்களுக்கும் கட்டாயமாய்ப் பூணூல் உண்டு. சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாருக்குமே உபநயனமும் இருந்து வந்தது என்பதை என்னுடைய \"உபநயனம்\" என்னும் நூலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.\nபிராமணர்களை வடக்கே இருந்து வந்தவர்கள் எனில் சோழர்களை என்ன சொல்வது சோழர்களின் பூர்விகம் வடநாடு தான். சூரிய வம்சம் எனத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள். முன் காலத்தில் வடக்கே இருந்த நாடுகளைத் தவிர்த்துத் தெற்கே பாண்டிய நாடு மட்டுமே பரந்து விரிந்திருந்ததாகச் சொல்வார்கள். இந்தச் சோழர்கள் சிபியின் வம்சம் என்றும் சொல்லிக் கொள்வார்கள் அந்த சிபி யார் தெரியுமா\nஅந்த சிபி புறாவுக்காகத் தன்னையே அர்பணித்தப் பெருமை உடையவன். அவன் வழியில் வந்தவர்களே சோழ மன்னர்கள்.\nஆனால் அவன் ஆண்ட இடம் தமிழகப் பகுதி அல்ல.\nஅவன் ஆண்ட இடமே அவன் பெயரால் சிபி என்று அழைக்கப்படலாயிற்று. அவன் வம்சத்தில் வந்தவர்கள் சிபி, சிவி, சௌவிரர், சௌரதர் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர்.\nஅவன் வம்சாவளியில் பிறந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே பரவி ஆட்சி அமைத்திருக்கின்ற��ர்.\nஅப்படி தமிழ் நாட்டுப் பகுதிக்கு வந்து ஆட்சி அமைத்தவன் சோழ வர்மன். அவனை முன்னிட்டு அவன் சந்ததியர் சோழர்கள் என்றழைக்கப்பட்டனர்.\nசிபி என்னும் பெயரில் வேறு பெயர்கள், மஹாபாரதம், புராணங்களில் வந்தாலும், உசீனரன் மகனான, புறாவுக்காகத் தன் தசையை ஈந்த சிபி ஆண்ட இடம் சிந்து நதிப் பகுதி\nசிபி என்னும் பெயரில் ஒரு இடம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது.\nஅங்குள்ள மக்கள் சிபி வம்சத்தினர் என்று கூறிக்கொள்கின்றனர்.\nஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் அவர்கள் இந்த இடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.\nபுறாவுகாகத் தன் தசையைக் கொடுத்த அரசனான சிபி இந்த நாட்டை ஆண்டான் என்றும் எழுதியுள்ளார்.\nஆகச் சோழர்களே வடக்கே இருந்து வந்தவர்கள் என்றிருக்க அவர்களைத் தமிழர்கள் இல்லைனு சொல்ல முடியுமா\nநெல்லைத் தமிழன் 07 October, 2017\nஉங்களுடைய பின்னூட்டங்களையும் படித்தேன், இந்த இடுகையும் படித்தேன். ஒருவருடைய பெருமை அவர்களது செயல்களால்தானே ஒழிய குலத்தால் அல்ல. இதை எத்தனைமுறை யார் சொன்னாலும் ஏற்க மறுப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது.\nதமிழ்நாடு என்று சொல்வதே myth. பாண்டிய மன்னனுக்கு உட்பட்ட இடங்களில் தமிழ் பரவிக்கிடந்தது. சோழர்கள், பல்லவர்கள் கலப்பு மொழி. அவர் பகுதிகளில் புத்த சமண சமயங்கள் வேறு கோலோச்சின. தமிழ் விரவிக்கிடந்த சேர்ர் அளம், மலையாளமும்ழியாக திரிபு பெற்றது.\nகாலமாற்றங்களினால் எல்லா இடங்களிலும் மாற்றங்கள் வருவதைத் தடுக்க இயலாது.\nநிறைய விஷயங்கள் தெரிந்தவர் நீங்கள். பாராட்டுகள்.\nவாங்க நெ.த. நீங்க சொல்வது சரியே கோயில்களில் இந்தப் பிரசாதங்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததே அறநிலையத் துறை தான். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் காலை நிவேதனம் ஆன காஞ்சிபுரம் இட்லியை பட்டாசாரியார்கள் அவர்களுக்குக் கிடைக்கும் பங்கிலிருந்து அதிகாரிகளுக்குத் தெரியாமல் பக்தர்களுக்குப் பங்கிடுவார்கள். என்ன சொல்வது கோயில்களில் இந்தப் பிரசாதங்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததே அறநிலையத் துறை தான். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் காலை நிவேதனம் ஆன காஞ்சிபுரம் இட்லியை பட்டாசாரியார்கள் அவர்களுக்குக் கிடைக்கும் பங்கிலிருந்து அதிகாரிகளுக்குத் தெரியாமல் பக்தர்களுக்குப் பங்கிடுவார்கள். என்ன சொல்வது கோயில் பிரசாதம் என்பதன் உள்ளார்ந்த பொருளே இப்போது இல்லாமல் வணிகமாக ஆகி விட்டது.\nஅங்கேயே உங்களைப் பாராட்டி தனி இடுகை தேவை எனக் கேட்க நினைத்தேன். இத்தனை ஆண்டுகளாக ரத்தத்தில் ஊறிப் போன அடங்கிப் போகும் குணம் தடுத்து விட்டது உங்களின் ஆராய்ந்து சொல்லும் அறிவின் நீட்சி ப்ரமிக்க வைக்கிறது உங்களின் ஆராய்ந்து சொல்லும் அறிவின் நீட்சி ப்ரமிக்க வைக்கிறது\nமற்ற மதங்களின் எல்லாரும் குருமார்கள் ஆகலாமா அதற்கும் விதி முறைகள் உண்டல்லவா\nவாங்க மிகிமா, படிச்சால் உங்களுக்கும் இதை எல்லாம் எழுதத் தோன்றும் தானே எனக்கு மட்டும் இல்லை\nஅப்புறமா மற்ற மதங்கள் குறித்து நாம் பேசுவது முறையல்ல அது எதுக்கு\nநீங்க மிகிமா என்று எழுதியதும் அட பெயர் நல்லாயிருக்கே என்று அவர் பெயரைப் பார்த்தால் மிடில் கிளாஸ் மாதவி.\nமற்ற மதங்களில் முன்பு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது செல்வாக்கின் அடிப்படையில் தான் மதகுருமார்கள் உருவாகின்றார்கள். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். இந்து மதங்களில் மட்டும் தான் சாதி என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு கிறிஸ்துவ மதம் குறித்து அதில் உள்ள மொத்த பிரிவினைகள் ஏதும் தெரியாது. ஒரு சின்ன சாம்பிள் தருகின்றேன். இதில் எப்படி குருமார்கள் உருவாகக்கூடும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் மாதவி.\n எல்லோருக்கும் செல்லப் பெயர் வைப்பது என் வழக்கம். அதன்படி மிகிமா என்னும் பெயர் நெல்லைத் தமிழனுக்கு நெ.த. இப்படி ஏதேனும் வந்து மாட்டிக்கும். :)\nஇந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்\nஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ்க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவுகளும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறதா\nகொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப் பார்த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்\nஇந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இரு க்கின்றன என்றும் மற்றவர்கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ந்து பரப்பி தவறான செய்திகளை வருகின்றன.\nஉண்மையில் கிறிஸ்த்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களிலும் பல்வேறு பிரிவுகள் இருக் கின்றன•\nமுதலில் கிறித்துவ மதத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.\nஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்துவ மதத்தில் . . .\nலத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நிழைய மாட்டார்கள்.\nஇந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.\nஇந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.\nஇந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.\nஇந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.\nஇந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக் குள் நுழையமாட்டார்கள்.\nஇந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நிழையாமாட்டார்கள்.\nஇப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்த தகவல்.\nதமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள்.\nஇப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.\nஅவ்வளவு ஏன்,மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்வதில்லை.\nஏசுவைக்கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை.\nஇரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவயும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.\nநெல்லைத் தமிழன் 07 October, 2017\nஜோதிஜி.. வெளிப்படையா எழுதிட்டீங்க. இதில் நிறைய எழுதலாம். அதேபோன்று இஸ்லாமிலும், புத்த மத்த்திலும். மனித சமூகத்தில் பல பிரிவுகள் உண்டு. ஆனாலும் இந்து மத்த்தில் நிறைய சீர்திருத்தங்கள் வரவேண்டும். துரதிருஷ்டவசமாக பிரிவுகள் அதிகமாவதுபோல்தான் தோன்றுகிறது. பொதுவெளிக்கு இது உகந்த டாபிக் இல்லை.\nஇதன் பரிமாணத்தையும், அதனால் இந்து மத்த்தில் ஏற்படும் தாக்கத்தையும், எப்படி அது செய்யப்படுகிறது என்பதையும் ஓரளவு நான் அறிந்தவன். That knowledge helps me to protect my near and dears. அரசுக்கு நிச்சயம் என்ன நடக்கிறது என்பது தெரியும்.\nஅவ்வளவு ஏன்,மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்வதில்லை.\nஏசுவைக்கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை.// யெஸ் ஜோதிஜி நானும் கிறித்தவ பள்ளி, கல்லூரி என்று படித்ததாலும் எனது தோழியர் பெரும்பாலும் கிறித்தவர்கள் என்பதாலும் (நாகர்கோவிலாயிற்றே படித்தது எல்லாம்) நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் அவர்களிடமிருந்து கற்றேன். என் தோழியருக்கிடையேவே கத்தோலிக்கு சிரியன் கிறித்தவர்ளுக்கிடையே விவாதங்கள் வரும்...நீங்கள் அவர்களது பிரிவுகளையும் இங்கு தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். ஒரு சில விஷயங்களை இங்குப் பொதுவெளியில் பேச முடியாதுதான். நெத சொல்லியிருப்பது போல்...கிறித்தவர்கள் மட்டுமின்றி இஸ்லாமியரிடையேயும் பிரிவினைகள் உண்டு. அதைச் சொல்லப் போனால் நீண்டுவிடும் என்பதாலும் பொதுவெளி என்பதாலும் குறிப்பிடவில்லை....\nபலதும் தெரிந்திருந்தாலும் வெளிப்படையாக நம் குற்றத்தை நாமே சொல்லிக் கொள்கிறாப்போல் சொல்லக் கூடாது என்பதால் எதுவும் சொல்லவில்லை. பகிர்வுக்கு நன்றி ஜோதிஜி\nஒரு சர்ச்சைக்குரிய, விபரமறிந்தோரும் எளிதில் எடுத்துப்பேச விரும்பாத, ஆனால் உள்ளூர நினைத்து மருகும், தெளிவுபடுத்த விரும்பும் ஒரு விஷயத்தைத் தயங்காது, தைரியமாக எடுத்துக் கையாண்டிருக்கிறீர்கள் (ஒரு பதிவரின் பதிவுக்குப் பதிலென இது உருவம்பெற்று வந்தபோதிலும்). விஷய ஞானத்துடன், மேலதிகத் தகவல்களைத் திரட்டித் தந்து, சில தென்னாட்டு சரித்திர உண்மைகள், காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் நெறிமுறைகள், கோயிலொழுகு முறைகள், சமூக வழக்கங்கள் என நிறுவியிருப்பதால், ஒரு சாரமான, சுவாரஸ்யமான பதிவாக இது அமைந்திருக்கிறது. கருத்தாழமும், உங்களின் மனத்தெளிவும் ஒருங்கே மிளிர்கின்றன; பாராட்டுக்கள்.\nஎதுவும், யார் உண்மைக்குள் ஆழமாகப் பயணித்துப் புரிந்துகொள்ள விரும்புகிறார்களோ, அவர்களுக்குப் புரிய வரும். புரிந்துகொள்ள மறுப்பவர்கள், தங்களின் மனதிற்குள்ளேயே சண்டித்தனம் செய்பவர்கள், குழப்பக் கும்மியடிப்பவர்கள் ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்வார்கள் - விதவிதமான முகமூடிகளை மாட்டிக்கொண்டு. அவர்களை வெறுமனே கடந்து செல்லும் காலம்.\n நல்ல கருத்து உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன்...\nரொம்ப ரொம்ப நன்றி ஏகாந்தன் அவர்களே கோயிலொழுகு முறைகள் குறித்து எழுதப் போனால் இப்போது முடியாது கோயிலொழுகு முறைகள் குறித்து எழுதப் போனால் இப்போது முடியாது ஶ்ரீரங்கம் பற்றித் தொகுப்பு எழுதுவதால் அதை எல்லாம் முடிஞ்சப்போ தேடிப் பிடிச்சுப் படித்தும் ஆடியோக்களில் கேட்டும் வருகிறேன். என்ன ஒரு பிரச்னைன்னா தொடர்ந்து எழுதுவது என்பது வாய்க்கவில்லை ஶ்ரீரங்கம் பற்றித் தொகுப்பு எழுதுவதால் அதை எல்லாம் முடிஞ்சப்போ தேடிப் பிடிச்சுப் படித்தும் ஆடியோக்களில் கேட்டும் வருகிறேன். என்ன ஒரு பிரச்னைன்னா தொடர்ந்து எழுதுவது என்பது வாய்க்கவில்லை பல்வேறு பிரச்னைகள் :) மற்றபடி உங்கள் பாராட்டுகளுக்கு என் உளமார்ந்த நன்றி.\nபதிவுக்காக எவ்வளவு சரித்திர விடயங்களை அலசி இருக்கின்றீர்கள்.\n//பிராமணர்கள் தங்கள் தரத்தை தாங்களே தாழ்த்திக்கொண்டார்கள் என்பதில் ஓரளவு உண்மை இருக்கிறது//\nஇது காலத்தின் (கோலம்) மாற்றம் எல்லா சமூகமும் இதில் சிக்கி சீரழிந்து இருக்கிறது காரணம் வேகமான வாழ்க்கை முறையை நோக்கி எல்லோரும் பணமே பிரதானம் என்று ஓடிக்கொண்டு இருக்கிறோம்.\nநானறிந்த ஸ்தபதி எல்லா ஆகம விதிகளும் தெரியும் மிகச்சிறந்த சிற்பி மாலையானால் வேறு உலகத்தில் பயணிப்பவர் ஆம் \"மொடாக்குடிகாரன்\" இந்த மாற்றம் பலரை காவு வாங்கி உள்ளது.\nஇப்பதிவின் வழி நிறைய விடயங்கள் அறிய வைத்தமைக்கு நன்றி.\nசெல் வழி இல்லையெனில் இன்னும் எழுதி இருப்பேன் - கில்லர்ஜி\nவாங்க கில்லர்ஜி, நீங்கள் சொல்வது உண்மையே ஸ்தபதிகள் எல்லோருமே நல்லவர்களாக இருப்பதில்லை என்பது உண்மையே ஸ்தபதிகள் எல்லோருமே நல்லவர்களாக இருப்பதில்லை என்பது உண்மையே நீங்கள் சொன்னாற்போல் சிலரை அம்பத்தூரில் இருந்தப்போ நாங்களும் பார்த்திருக்கோம். முடிஞ்சால் வந்து இன்னும் எழுதுங்க\nதி.தமிழ் இளங்கோ 07 October, 2017\nமேடம் அவர்களுக்கு நன்றி. எனது பதிவினில் திரு ஏகாந்தன் அவர்கள் பின்னூட்டம் ஒன்றை எழுதிய பிறகுதான் நீங்கள் எழுதிய இந்த பதிவினைத் தெரிந்து கொண்டேன்.\nநான் இன்று மதியம் திருச்சிடவுன் பக்கம் சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். இனிமேல்தான் எனது வலைப்பதிவில் உள்ள அன்பர்களின் கருத்து��ைக்கும், உங்கள் வலத்தளத்திற்கும் மறுமொழி எழுத வேண்டும்.( நான் பிராமணர்களின் எதிர்ப்பாளன் இல்லை. எனது வாழ்வில் பங்களிப்பு செய்தவர்களில் பிராமண நண்பர்களும் உண்டு )\nவாங்க தமிழ் இளங்கோ ஐயா நான் உங்களை அப்படி எல்லாம் பிராமண எதிர்ப்பாளர் என நினைக்கவே இல்லை. அப்படியானவர்களைக் கண்டால் மௌனமாகச் சென்று விடுவேன். என் சகோதரனிடம் சொல்வது போல் உங்களிடம் சொல்லலாம் என்பதாலேயே உங்கள் பதிவில் விரிவான கருத்துக்களைப் பதிந்தேன்.\nஅங்கேயே படித்தேன். நிறைய தெரிந்து கொண்டேன். வணக்கங்களுடன் மனதார்ந்த பாராட்டுகள். தனி இடுகையாகக் கொடுத்திருப்பதும் நல்ல செயல். நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களின் பதிவினால்தான் இவ்வளவு விவரம் தெரிய வருகிறது. அவரும் மனமாச்சர்யங்கள் இன்றி நடுநிலையுடனேயே பதிவிட்டிருந்தார். இருவருக்கும் பாராட்டுக்கள்.\nஏகாந்தன் ஸார் பின்னூட்டத்தை வரிக்கு வரி வழிமொழிகிறேன். என்னால் பின்னூட்டம் கூட அப்படி யோசித்துத் தர இயலவில்லை\nநண்பர் ஜோதிஜி அங்கே சொல்லியிருந்த புத்தகங்கள் இரண்டும் பற்றி கூகிள் செய்து பார்த்தேன். படிக்கவேண்டும் இங்கும், அவரது பின்னூட்டமும் இன்னும் விவரங்கள் தருவதாக இருக்கிறது.\nவாங்க ஶ்ரீராம், உங்கள் பதிவுகளிலேயே ப்யூடிஃபுல் ட்ரீ புத்தகம் குறித்துச் சொன்ன நினைவு ஆனால் ஜிஎம்பி சாரின் பதிவில் நிச்சயம் கொடுத்திருந்தேன். சுட்டியோடும் கொடுத்திருந்தேன். தேவையானால் உங்களுக்குச் சுட்டி அனுப்புகிறேன். படித்தால் நன்கு புரிந்து கொள்வீர்கள். மற்றபடி பாராட்டுக்களுக்கு நன்றி.\nநிறையவிஷயங்களை அலசி ஆராய்ந்துள்ளீர்கள். பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் .எல்லாவற்றிக்கும் சாட்சி இருந்து கொண்டேதான் இருக்கிறது. எதையும் மறந்தோ ,மறைக்கவோ, மறுக்கவோ,முடியாது தெளிவான பதிவு\nவாங்க பூவிழி, மிக்க நன்றி. நான் எழுதியது கொஞ்சமே கொஞ்சம் எழுதாமல் விட்டவை பல. அதிலும் இந்தக் கோயில் பிரசாதங்கள், சிறப்பு தரிசனக் கட்டணம் என எழுத ஆரம்பித்தால் எங்கேயோ போயிடும் எழுதாமல் விட்டவை பல. அதிலும் இந்தக் கோயில் பிரசாதங்கள், சிறப்பு தரிசனக் கட்டணம் என எழுத ஆரம்பித்தால் எங்கேயோ போயிடும்\nகீதாக்கா அங்கும் சரி இங்கும் மீண்டும் வாசித்து நிறைய தெரிந்து கொண்டேன். நிறைய வாசிப்பும் சேகரிப்பும் தெரிகிறது. மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்\nவாங்க தில்லைகத்து/கீதா, மிக்க நன்றி பாராட்டுக்கு\nகீதாக்கா அங்கும் சரி இங்கும் மீண்டும் வாசித்து நிறைய தெரிந்து கொண்டேன். நிறைய வாசிப்பும் சேகரிப்பும் தெரிகிறது. மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்\nகீதா, நான் பொதுவாக இம்மாதிரிச் செய்திகள், தகவல்கள், வரலாற்றுச் சேகரங்கள், அது குறித்த தகவல்கள் என்றால் முதலில் அதைப் படித்துக் குறித்துக் கொள்வேன். நினைவில் இருந்துவிட்டால் அது சமயத்தில் உதவியும் செய்து விட்டால் நன்றாகத் தான் இருக்கிறது\nதி.தமிழ் இளங்கோ 08 October, 2017\n( மேடம் அவர்களுக்கு நன்றி. ஒரு பதிவினால் உங்களுக்கும் எனக்கும் இடையே இவ்வளவு கருத்து பரிமாற்றங்கள் வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. உங்கள் வாசகர் வட்ட நண்பர்கள் என்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதால் அங்கே எனது பதிவினில் சொல்லப்பட்ட எனது மறுமொழிகளையே இங்கும் தொகுத்து தந்து இருக்கிறேன் )\nமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மூத்த வலைப்பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைகளுக்கு நன்றி. ’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பை ஒட்டியே இந்த பதிவை எழுதி இருக்கிறேன். மற்றபடி பிராமணர்களின் கலாச்சாரத்தையோ அல்லது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ எழுதியது அல்ல. நான் பிராமணர்களின் எதிர்ப்பாளன் இல்லை. எனது வாழ்வில் பங்களிப்பு செய்தவர்களில் பிராமண நண்பர்களும் உண்டு\n// ஆகமம் கற்காமல் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது. மேலும் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்களுக்கும் எங்களைப் போன்ற சாதாரண பிராமணர்களுக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியார்கள் வேதம் மட்டும் கற்காமல் ஆகமம், கோயில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றோடு சிவ தீக்ஷையும் பெற்றிருப்பார்கள். அத்தகையோரே பெரிய கோயில்களில் கருவறைக்குச் சென்று வழிபாடுகள் நடத்த முடியும். மற்றவர்கள் அவருக்குத் துணையாக உதவிகள் செய்யலாம். இந்தப் படிப்பும் சுமார் பனிரண்டு வருடங்கள் படித்தாக வேண்டும். //\nஎனக்குத் தெரிந்து பெரியகோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது, மற்ற அரசு வேலைகள் நியமனம் செய்வதில், பொதுவெளியில் விளம்பரம் செய்து அதி��ாரிகள் / எழுத்தர்களை பணியில் அமர்த்துவது போல செய்வது கிடையாது. இந்த அர்ச்சகர் வேலைக்கான தகுதித் தேர்விற்கு எங்கு படித்து சான்றிதழ் பெற வேண்டும், தகுதித் தேர்வை நடத்துவது யார் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை கிடையாது. பெரும்பாலும் அர்ச்சகர் என்றால், பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே என்பதே முடிவாக இருப்பதால் இதில் மற்றவர்கள் அதிகம் சிரத்தை காட்டுவதில்லை.\nமேலும் அறநிலையத்துறை சாராத பல கோயில்களை பல ஜாதியினரும் கட்டியிருந்தாலும், கொஞ்சம் வசதியான கோயில்களில் பலரும் ஒரு குருக்களை அல்லது அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது பூஜை செய்யவோ யாரை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படை. ( அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கோயில்களுக்கும் இது பொருந்தும். )\n// அப்படிப் படித்துக் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு செய்யும் தகுதி படைத்த நாடார் குல இளைஞர் ஒருவர்தென் மாவட்டத்தில் இருக்கிறார். //\nஇது நான் அறியாத தகவல். அய்யா வைகுண்டர் கோயில் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன்.\n// பெரும்பாலும் சரியான புரிதல் இல்லாமலேயே உங்கள் பதிவு எழுதப் பட்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். //\nஆகம விதிகள் பற்றிய புரிதல் எனக்கு இல்லாமல் இல்லை. நான் திருச்சி நேஷனல் கல்லூரியில் தமிழ் எம்,ஏ படித்தபோது எங்களுக்கு கம்பராமாயணம் (முழுவதும் ) மற்றும் சைவசித்தாந்தம் இரண்டையும் முக்கிய பாடங்களாக ( Main Subject )வைத்து இருந்தனர். நான் இரண்டையும் பட்ட மேற்படிப்புக்கான பாடங்களாக கருதி படிக்கவில்லை.; இரண்டிலும் ஒன்றிப் போய்தான் படித்தேன். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு மடத்தில் ( தாயுமானவர் மடம் என்று நினைக்கிறேன் ) சைவ சித்தாந்த வகுப்புகள் சிலவற்றிற்கு சென்று குறிப்புகளும் எடுத்து இருக்கிறேன். எனவே திடீரென்று எனக்கு தோன்றியதை எழுதிவிடவில்லை.\n// இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். வேறு யார் எழுதி இருந்தாலும் இப்படிச் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகம். இங்கே சொல்லலாம் என்று தோன்றியதாலேயே சொல்லி இருக்கேன். //\nமேடம் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. எனது வலைத்தளத்தில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்ட, திருவிளையாடல் படத்தில் ஒரு பாடலில் ‘தமிழுக்கு உரிமை உண்டு என்று சொல்வதைப் போல உங்களுக்கு ��ரிமை உண்டு.\nகட்டண தரிசனம் என்பது அறநிலையத் துறையால் நிர்ணயம் செய்யப்படுவது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.\nமேலும் உங்கள் பதிவினில் நீங்கள் சுட்டிக் காட்டிய உங்களுடைய பதிவுகளுக்கு, எனது பதிவினில் உள்ள ” திருமூலர் சொல்லும் ஆகமச் சிறப்புகள் ‘ விவரங்களே போதும் என்று நினைக்கிறேன்.\nஆகமவிதிகள் கற்றுத்தரும் பள்ளிகள் சென்னையிலும் திருச்சியிலும் இருப்பதனை உங்களுடைய இந்த கருத்துரை மூலம் தெரிந்து கொண்டேன். இங்குள்ள (திருச்சியில்) நண்பர்களிடம் கேட்டு விவரம் தெரிந்து கொள்கிறேன்.\n// சம்ஸ்கிருதப் புலமை இருந்தால் தவிர ஆயுர்வேதம் படிக்கவும் முடியாது\nஇப்போது ஆயுர்வேத மருத்துவப் படிப்பு என்பது ஆங்கிலத்திலும், தமிழிலும் வந்து விட்டது. எனது உறவினர் ஒருவர் AYURVEDIC PHYSICIAN\nதி.தமிழ் இளங்கோ 08 October, 2017\nமேடம் அவர்களுக்கு நன்றி. மேலே டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய நூல் குறித்து, நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு சொல்லிய மறுமொழியையே இங்கும் சொல்ல விரும்புகிறேன்.\n// நான் இந்த நூல் முழுவதையும், கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒருமுறையும், அப்புறம் சொந்தமாக விலைக்கு வாங்கிய பின் இருமுறையும் படித்து இருக்கிறேன். அவ்வப்போது மேற்கோள்கள் சம்பந்தமாகவும் படிப்பதுண்டு. எனக்குத் தெரிந்து இந்த நூலில் டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எந்த ஒரு சார்பாகவும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். //\n// ஆகவே தமிழ் பிராமணர்கள், வடக்கே இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. வடக்கே இருந்தும் வந்திருக்கிறார்கள் பிராமணர்கள் உள்படப் பெருவாரியான மக்கள் என்ற பொதுவான பொருளிலே தான் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் குறிப்பிட்ட வழிபாடுகளுக்கென வடக்கே இருந்து வரவழைத்திருக்கலாம். //\nமேடம் அவர்களுக்கு நன்றி. நீங்கள் இங்கே இவ்வாறு குறிப்பிட்டதற்கும், டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் அங்கே அவரது நூலில் , தமிழ்நாட்டு பிராமணர்கள், அயல்நாட்டு பிராமணர்கள் என்ற தலைப்பில் சொன்ன கருத்துக்களுக்கும் பெரிதாக வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.\nமேலே களத்தில் கருத்துரையாடல் மூலம் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட, மேடம் அவர்களுக்கும், ஜோதிஜி அவர்களுக்கும் நன்றி. பிராமண எதிர்ப்பு, பிராமணர்களின் விழிப்புணர்வு, பிராமணர் அல்லாதா மற்றவர்களுக்கு க��்வி மறுக்கப் பட்டமை, மகேந்திரவர்மன், பிராமணர் அல்லாத மற்றவர்கள் பூணூல் அணிந்தமை, குடும்பமரம் என்று பல்வேறு தகவல்கள்.\n// நம் குடும்பத்தில் ஆறு தலைமுறைகள் வரைக்கும் கண்டவர் அவர்களைப் பற்றி முழுமையாக விபரங்கள் அறிந்தவர் லட்சத்தில் பத்துபேர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. என்னால் எங்கள் குடும்பத்தில் நான்கு தலமுறைக்கு மேலே செல்ல முடியவில்லை. அவர்கள் யார் என்பது சந்தேகமே. என்னால் எங்கள் குடும்பத்தில் நான்கு தலமுறைக்கு மேலே செல்ல முடியவில்லை. அவர்கள் யார் எங்கேயிருந்தது வந்தார்கள் யாருடன் தொடர்பு வைத்திருந்தார்கள். இன கலப்பு உருவானதா இதையெல்லாம் யோசித்துப் பாருங்கள். இங்கே யாருமே சுத்தமில்லை என்ற எளிய ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ள விசயம் தான் நமக்குக் கிடைக்கும். //\nஎன்ற ஜோதிஜி அவர்களது கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இன்றைய நிலையில், இந்தியாவில் நாம் நமது சாதிச் சான்றிதழில் எவ்வாறு குறிக்கப் பட்டு இருக்கிறமோ அந்த ஜாதிதான். மதமாற்றம் என்பது போல ஜாதிமாற்றம் என்பதற்கும் சட்டத்தில் அனுமதி இருக்குமானால் இங்கே நிறையபேர் மாறி விடுவார்கள்.\n“நாலாம் தலைமுறையைப் பார், நாவிதனும் சித்தப்பன் ஆவான்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.\n( மேலும் இதற்கான மறுமொழிகளை நீங்கள் எனது பதிவினில் சொல்லி இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். இனிமேல்தான் அவற்றை படிக்க வேண்டும். வாதப் பிரதி வாதங்கள் குறித்து நான் அதிகம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இதனால் வலைபதிவர்கள் என்ற முறையில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.. எப்போதும் உங்கள் வலைத்தளத்தினை தொடர்கின்றேன். நன்றி. )\nஎவ்விதமான மனவேறுபாடும் இல்லை ஐயா நான் வாதம், விவாதம் என்றெல்லாம் நினைக்காமல் என் தரப்புக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளேன். அவ்வளவே நான் வாதம், விவாதம் என்றெல்லாம் நினைக்காமல் என் தரப்புக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளேன். அவ்வளவே நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்கிறீர்கள். இந்த அளவிலேயே நான் இவற்றைப் பார்க்கிறேன். உங்கள் நல்லெண்ணம் குறித்தும் உங்கள் பெருந்தன்மை குறித்தும் நன்கு அறிவேன்.\nதுரை செல்வராஜூ 08 October, 2017\n>>> ஒரு சர்ச்சைக்குரிய, விபரமறிந்தோரும் எளிதில் எடுத்துப்பேச விரும்ப���த, ஆனால் உள்ளூர நினைத்து மருகும், தெளிவுபடுத்த விரும்பும் ஒரு விஷயத்தைத் தயங்காது, தைரியமாக எடுத்துக் கையாண்டிருக்கிறீர்கள்..<<<\nதிரு. ஏகாந்தன் அவர்களது கருத்தினை நானும் வழிமொழிகின்றேன்..\nதுரை செல்வராஜூ 08 October, 2017\n>>> தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள்.<<<\nதிரு ஜோதிஜி அவர்களுக்கு நன்றி..\nகூடவே சிவ - வைணவ பெயர்களையும் வைத்துக் கொள்கின்றார்கள்..\nதற்போது வாழும் இஸ்லாமிய நாட்டில் கூட பல பிரிவுகள்...\nArab Bedouin - Bedu மக்களுக்கு மதிப்பில்லை.. அவர்களுடன் மண உறவுகள் கிடையாது..\nபொதுவெளியில் சில விஷயங்களைப் பேசமுடியாது..\nஆனால், கல்லடி படுவது நாம் தான்..\n//ஆனால், கல்லடி படுவது நாம் தான்..// இருக்கலாம் ஐயா. துரை செல்வராஜூ அவர்களே, பிறர் மேல் ஒற்றை விரலை நீட்டும் முன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற விரல்களை மறக்கலாமா முதலில் நம்மை நாம் சரி செய்து கொள்வோம். பின்னர் மற்றவர்கள் தானாகச் சரியாவார்கள்.\n//இப்போது ஆயுர்வேத மருத்துவப் படிப்பு என்பது ஆங்கிலத்திலும், தமிழிலும் வந்து விட்டது. எனது உறவினர் ஒருவர் AYURVEDIC PHYSICIAN..//\nஇதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. சன் டிவியில் ஒரு பெரியவர் காலை நிகழ்ச்சியாக மூலிகை வைத்தியம் பற்றிச் சொல்கிறார். தவறாது பார்ப்பது என் வழக்கம். மூலிகைகளுக்கு ஆங்கில தாவரப் பெயர்கள் சொல்வார். ஆங்கில மருத்துவத்தில் கையாளக் கூடிய சிகிச்சைகளுக்கு நேரான மூலிகை வைத்தியங்கள், வியாதிகள் என்று அவர் விவரிக்கும் பொழுது மருத்துவத் துறையில் அவருக்கிருக்கும் கரைகண்ட ஞானம் நம்மை வியக்க வைக்கும். அலோபதி மருத்துகள், அவற்றின் பெயர்கள் எல்லாம் ஜெர்மானிய மொழி சார்ந்தவை நமக்குத் தெரியும். ஆங்கிலத்தில் டாக்டர் படிப்பு என்று ஒரு வசதிக்காக சொல்கிறோமே தவிர அந்தப் படிப்பு தரும் கல்வி வேறொரு மொழி வழி வந்தது என்பது தெளிவு.\nவெளியே சொல்லலாமா என்னனு தெரியலை. ஆனால் பெயர் சொல்லாமல் குறிப்பிடுகிறேன். எனக்குத் தெரிந்த வலைப்பதிவர் பெண் அவரின் தாய்க்குப் புற்று நோய் இரண்டாம் நிலையில் இருந்தது. அவர் ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ள மா���்டேன் என்று பிடிவாதமாக சித்த/ஆயுர்() எதுனு நினைவில் இல்லை. வைத்தியம் செய்து கொண்டு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைக் குறித்து அவர் மகளான அந்த வலைப்பதிவர் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆகவே நம்முடைய வைத்திய முறையில் இல்லாத மருத்துவமே இல்லை) எதுனு நினைவில் இல்லை. வைத்தியம் செய்து கொண்டு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைக் குறித்து அவர் மகளான அந்த வலைப்பதிவர் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆகவே நம்முடைய வைத்திய முறையில் இல்லாத மருத்துவமே இல்லை ஆனால் நம்மிடம் சரியான புரிதல் இல்லை ஆனால் நம்மிடம் சரியான புரிதல் இல்லை ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சை கூட உண்டு ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சை கூட உண்டு ஜாம்நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் கூடங்களை எல்லாம் பார்த்திருக்கோம்.\nஆயுர்வேத மருத்துவத்தை குறைத்துச் சொல்வதற்காக நான் இதைச் சொல்லவில்லை.\nநான் சொன்னது மொழி பற்றி. ஆயுர்வேத மருத்துவ ஞானம் என்பது அது எந்த மொழியில் பிறந்ததோ அந்த மொழி வார்த்தை உச்சரிப்பில் எந்த மொழியிலும் இருக்கலாம்.\nதிரிபலா சூரணம், அஸ்வகந்தாதி லேகியம் இப்படி.\nஆயுர்வேதத்தைத் தமிழில் படிக்கிறேன் என்று அஸ்வகந்தாதியை குதிரை லேகியம் என்று தமிழ் படுத்தினால் தான் ஆபத்து. அஸ்வகந்தாதி லேகியத்தின் மூலப்பொருட்களே வேறு.\nநான் ஹைஸ்கூலில் படிக்கும் பொழுது (1956) கார்பன்-டை-ஆக்ஸைடு என்று தான் எழுதுவோம்.\nஆக்ஸிஜன், ஹைட்ரஜன் என்று எழுதும் பொழுது, தண்ணீர்க்கான HO2 (ஹெச் ஓ டூ) என்பதான கலப்பு விகிதம் சுலபமாகப் புரியலாம்.\nகார்பன்-டை-ஆக்ஸைடை, கரியமிலவாயு என்று அடுத்த காலத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்.\nதமிழ் வழிக் கல்வியில் இப்பொழுது அதற்குப் பெயர் என்ன என்று தெரியாது.\nவாங்க ஜீவி சார், நானும் மருத்துவம் குறித்தே சொல்லி இருக்கேன். ஏன் எனில் சித்த மருத்துவத்தைப் போல் ஆயுர்வேத மருத்துவமும் சிறப்பானது என்று சொல்வதற்காகவே நீங்கள் சொல்கிறாப்போல் அஸ்வகந்தாவைக் குதிரை லேகியம்னு படிச்சால் அர்த்தமே மாறும். அதுவும் புரிகிறது. ஆனால் நான் என்னளவில் அத்தகைய தமிழில் ஆன புத்தகங்களையோ, ஆங்கிலப் புத்தகங்களையோ இன்னும் பார்க்கவில்லை நீங்கள் சொல்கிறாப்போல் அஸ்வகந்தாவைக் குதிரை லேகியம்னு படிச்சால் அர்த்தமே மாறும். ���துவும் புரிகிறது. ஆனால் நான் என்னளவில் அத்தகைய தமிழில் ஆன புத்தகங்களையோ, ஆங்கிலப் புத்தகங்களையோ இன்னும் பார்க்கவில்லை அல்லது பார்க்க நேரிடவில்லை\nஆனால், பாருங்க, இந்த கடவுள் விஷயமே வேறு.\nதிருச்செந்தூர் வாழ் தெய்வமே காப்பாத்துப்பா\nவட பழனி ஆண்டவரே காப்பாத்துப்பா\nசிவபெருமானின் இளைய மகனே காப்பாத்துப்பா\n-- என்று வழிபடும் பொழுது தான் மனதுக்கு நெருக்கமாகவும் வழிபடுவது புரிவதாகவும் இருக்கிறது.\nமீள் வரவுக்கு நன்றி ஜீவி சார். என்னைப் பொறுத்தவரை பிள்ளையாரே இது என்ன வேலைனு சத்தம் போடறது தான் அப்போத் தான் நெருக்கம் வருது அப்போத் தான் நெருக்கம் வருது\nஇதுவும் மொழிக்காகத் தான் சொன்னேன். தாய்மொழிதான் நெஞ்சோடு பேசுகிறது. நம்மை ஆட்டுவிக்கிறது... நெருக்கத்திற்குத் துணையாக இருக்கிறது..\nஎனக்கும் முருகனுக்கு அடுத்து பிள்ளையார். முழுமுதற் கடவுளோடு வேண்டுதல்கள் நிறைவுறும்.\nஎன்னோட பிள்ளையார் வரிசையில் வெளிநாட்டுப் பிள்ளையார் எல்லாம் வருவாங்க.. நாஷ்வெல், நியூபர்க், அட்லாண்டா என்று..\nஎன் நலத்தோடு எல்லோரின் நலத்திற்காகவும் வேண்டிக் கொள்வேன். அதில் நம் பதிவுலக லிஸ்ட் பெரிது.. நீங்களும் அந்த லிஸ்டில் சேர்த்தி.\nஎன்ன அப்படி கேட்டு விட்டீங்க நான் தான் இருக்கேன்ல. நமக்கு பொதுவெளி உள்வெளி எல்லாமே ஒன்னு தான். நீங்க கேட்டது முஸ்லீம் சார்ந்த சில விசயங்கள். பிடிங்க.\nமீள் வருகைக்கு நன்றி ஜோதிஜி\nதமிழக அரசு, தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளது.\n4. லப்பைகள் (இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட)\nராமநாதபுரம் மாவட்டத்தில் லப்பைகள், ராவுத்தர்கள், மரைக்காயர்கள் மிகுதியாக உள்ளனர். மரைக்காயர்கள் என்பவர்கள் மரக்கலங்களில் வணிகம் செய்து வந்தவர்கள் (செய்ய வந்தவர்கள் அல்ல, செய்து வந்தவர்கள்). மரக்கலம் + ஆயர் என்னும் வார்த்தை, மரக்கலாயர் என்று மாறி, மரைக்காயர் என்று மருவியுள்ளது. இன்றும் வணிகம் சார்ந்த தொழிலே ஈடுபட்டு வருகின்றனர்.\nயானைகளை வைத்து பராமரிப்பவர் மாவுத்தன் என்று அழைக்கப்பட்டார். அதுபோல் குதிரைகளை பராமரிப்பவர் ராவுத்தர் என்று அழைக்கப்பட்டார். பாண்டிய மன்னனின் குதிரைப் படை குதிரைகளை பராமரிப்பதும், குதிரைகளை வாடகைக்குக் கொடுப்பதும் அவர்களது தொழிலாக இருந்தது. இன்று பெரும்��ாலானோர், வியாபாரம் உள்ளிட்ட வேறுத்தொழில்களுக்கு சென்றுவிட்டாலும், திருமணங்களுக்கு குதிரைகளை வாடகைக்கு விடும் சிலர் இருக்கின்றனர்.\nஇவ்விரு பிரிவினரும் இங்கே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வருபவர்கள். அப்துல்லா கூறியதுபோல் தேவர் சாதியிலிருந்து இருந்து மாறியவர்கள். மரைக்காயர்கள், செட்டியார்களாக இருந்து இஸ்லாமியர்களாக மாறியவர்களாக இருக்கக்கூடும் என்றொரு கருத்தும் நிலவுகின்றது.\nஇஸ்லாம் அறிமுகமானப் பொழுதில் இஸ்லாத்தை பரப்ப வந்தவர்கள் அரபி மொழிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை யாரேனும் அழைத்தால், வருகிறேன் என்பதை அரபியில் 'லப்பைக்கும்' என்று கூறுவார்கள். லப்பைக்கும் என்னும் வார்த்தைதான் சுருங்கி லப்பை என்று ஆகிவிட்டது. அவர்கள் இங்கேயே திருமணம் புரிந்து இங்கேயே வாழத்தொடங்கிவிட்டனர். தமிழர்களோடு செய்த திருமணத்தின் காரணமாக, அரபி மொழி பேசுவது குறைந்து தமிழே அவர்களது முதன்மையான மொழியாகியது. காலப்போக்கில் அவர்களது வாரிசுகள் அரபி அறியாதவர்களாகவே ஆகிப்போயினர். அப்துல்லா கூறியிருக்கும் அரபியை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் யாரும் தமிழகத்தில் கிடையாது என்பது இவர்களுக்கும் பொருந்தும்.\nகடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களும் இஸ்லாத்திற்கு மாறினர். அவர்களுக்கென்று தமிழக அரசு தனியாக சாதிப் பட்டியலில் இடம் ஒதுக்கவில்லை. ஆனால், இஸ்லாமியர்களிடையே அவர்கள் அலாக்கரை மக்கள் என்று அறியப்பட்டனர். அவர்கள் கடற்கரையோரம் வசித்ததால் (அலை + கரை) அலைக்கரை என்னும் வார்த்தை பேச்சுவழக்கில் அலாக்கரை என்று வழங்கப்படுகின்றது.\nஇந்த விபரங்கள் எல்லாம் ஓரளவுக்கு அறிந்திருக்கிறேன்.\nஇது தவிர இஸ்லாமியர்களிடையே நிலவும் இன்னொரு பாகுபாடு தமிழ் முஸ்லிம், உருது முஸ்லிம் பிரிவுகள். உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களை அவர்களுக்குக் கீழானவர்களாகத்தான் பார்க்கின்றனர். உருது முஸ்லிம்களின் வீட்டு வாசலில் To Let போர்ட் தொங்கினால், (Only for Urdu Muslims) என்னும் அடைப்புக்குறியை பார்க்க முடியும். முஸ்லிம் லீக் தவிர்த்த இஸ்லாமியக் கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளிடம் கேட்கும்பொழுது, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் என்று கேட்பார்களே தவிர, உருது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வ���லூர் தொகுதியைக் கேட்க மாட்டார்கள்.\nநீங்கள் கூறியிருக்கும் அவர்களது மொழிப்பற்று என்பதை விடவும், தாம் பேசும் விஷயம் கூட இருக்கும் உருது தெரியாத நபருக்கு தேவையற்றது என்னும் தொனியிலேயே அமைந்திருக்கும். நிறுவன நிர்வாகத்தின் மேல்நிலையில் இருக்கும் சிலரைத் தவிர மற்ற உருது முஸ்லிம்கள் மூன்றாம் நபர் தாம் பேசுவதை அறிந்துகொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்னும் நிலையிலேயே தம்முள் உருது மொழியில் பேசிக்கொள்வார்கள்.\nஇன்னொரு வகை முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போரா முஸ்லிம் என்று அழைக்கப்படுவார்கள். அவர்களது பள்ளிவாசலில் போரா முஸ்லிம்கள் தவிர வேறு யாரும் தொழ முடியாது. வாசலிலேயே ஒருவர் காவலுக்கு இருப்பார். புதிதாக யாரும் தெரிந்தால், தனியே அழைத்து இது உங்களுக்கான பள்ளி இல்லை; வெளியே செல்லுங்கள் என்று கூறிவிடுவார். அப்படியும் இவர்களது பார்வைக்குத் தப்பி யாரேனும் அப்பள்ளியில் தொழுதுவிட்டால், அவர்கள் சென்ற பின்பு அவ்விடத்தை கழுவி விடுவார்கள். (செம்மங்குடி சீனிவாச அய்யங்கார் நினைவுக்கு வருகின்றாரா\nஎங்கள் வீட்டுக் குழந்தைகள் உணவு உண்ணவில்லை என்றாலோ வேறு பிரச்னை என்றாலோ நாங்கள் குழந்தையும் கையுமாகப்போய் நிற்பது மசூதிகளின் வாசலில் தான் அதனால் நல்ல பலன் இருப்பதையும் கண்டிருக்கோம். சின்ன வயசில் எனக்கு அக்கி வந்திருந்தப்போ என்னை குணமாக்கியது மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு கடை வைத்திருந்த உருளைக்கிழங்கு சாயபு என்பவர் தான் அதனால் நல்ல பலன் இருப்பதையும் கண்டிருக்கோம். சின்ன வயசில் எனக்கு அக்கி வந்திருந்தப்போ என்னை குணமாக்கியது மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு கடை வைத்திருந்த உருளைக்கிழங்கு சாயபு என்பவர் தான்\nஇவை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் அலசி ஆராய்ந்து முடித்தாகி விட்டது. இன்னமும் பல தகவல்கள் வேண்டுமென்றால் இந்த பதிவின் பின்னூட்டத்தை முழுமையாகப் படித்துப் பார்க்கவும். குறைந்தபட்சம் அரை நாட்கள் உங்களுக்கு ஆகும். ஆனால் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.\nநிச்சயமாய் உங்கள் பதிவில் வந்து படிக்கிறேன் ஜோதிஜி\n“நாலாம் தலைமுறையைப் பார், நாவிதனும் சித்தப்பன் ஆவான்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.\n அதைப் பகிர முடிந்தால் பகிரலா��ே எங்களிடமும் சுமார் ஏழு தலைமுறை வரை உள்ள வம்சாவளி உள்ளது எங்களிடமும் சுமார் ஏழு தலைமுறை வரை உள்ள வம்சாவளி உள்ளது அந்த ஏழாம்/அல்லது முதலாம் தலைமுறைக்காரர் திருநெல்வேலி பாபநாசத்திலிருந்து இங்கே கும்பகோணம் அருகிலுள்ள பரவாக்கரைக்கு வந்திருக்கார் அந்த ஏழாம்/அல்லது முதலாம் தலைமுறைக்காரர் திருநெல்வேலி பாபநாசத்திலிருந்து இங்கே கும்பகோணம் அருகிலுள்ள பரவாக்கரைக்கு வந்திருக்கார் அதன் பின்னர் அவருடைய வம்சம் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறி உள்ளது அதன் பின்னர் அவருடைய வம்சம் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறி உள்ளது எங்க பொண்ணு Family Tree \"குடும்ப மரம்\" என்று படம் வரைந்து ஆரம்பத்திலிருந்து இப்போது வரை உள்ளவர்களைக் குறித்து எழுதி வைத்திருக்கிறாள்.\nதுரை செல்வராஜூ 08 October, 2017\nஅன்பின் ஜோதிஜி அவர்கள் வழங்கியுள்ள தகவல்களுக்கு நன்றி..\nதெரிந்திருந்த விஷயங்களை மீண்டும் சில புள்ளி விவரங்களுடன் தெரிந்து கொண்டேன்..\nமீள் வருகைக்கு நன்றி துரை செல்வராஜு அவர்களே\nதுரை செல்வராஜூ 08 October, 2017\nஅன்பின் ஜோதிஜி அவர்கள் குறிப்பிட்டுள்ள போரா முஸ்லீம்கள் (குஜராத்திகள்) இங்கே குவைத்தில் அதிகமாக இருக்கின்றனர்.. இவர்களின் அதிகமான வர்த்தக நிறுவனங்கள் அவர்களுடையது.. இவர்கள் தொழுமிடம் தனியாக இருக்கின்றது.. தொழுகைக்கு தூய வெள்ளை உடையுடன் தான் வருவார்கள்...\n போரா முஸ்லீம்கள் வடக்கே அதிகமோ\nமுதலில் எனக்கு பிராமணன் யார் என்னும் சந்தேகமே வருகிறதுஅந்தக்காலத்தில் இன்னின்னவருக்கு இன்னின்ன பணிகள் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது பிராமணன் என்பவன் செய்ய வேண்டிய கடமைகள் வகுக்குக பட்டன தங்களுக்காக உழைத்து வாழக்கூடாது என்பதும் அதில் ஒன்று பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்றெல்லாம் இருந்தது இப்போதோ பிறப்பால் பிராமணன் என்பவர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெதையும் செய்வதில்லை வணிகராக க்‌ஷத்திரியனாக சூத்திரராக என்று எங்கும் பணி செய்கிறார்கள் இவர்களுக்கு இந்த பிராமணன் என்னும் முத்திரை தேவையா இன்னும் நிறையவே எழுதலாம் ஆனால் நீளமாக எழுதி விட்டால் படிப்பவர்கள் எங்கே இப்படி பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் மனதில் எங்கேயோ தாம் உயர்ந்தவர் என்னும் எண்ணம் வேரூன்றி இருக்கிறது அதுவே அவர்களை மற்றவர் மீ��ு ஆதிக்கம்செய்ய வைத்திருக்கிறது ஆனால் காலம் மாறிவருகிறது வாழ்க்கையின் அர்த்தங்களே மாறி இருக்கிறது பெரும்பாலான எண்ணங்கள் ஏதோ பெர்செப்ஷனின் அடிப்படையில்தான் வருகிறது அதுவும் இந்த ஆகம விதிகள் கோவில் கட்டுமான முறைகள் பற்றியே சொல்வதாக பெர்செப்ஷன்\nபகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் பதினேழாவது சுலோகத்தில் / இந்த ஜகத்தின் தந்தை,தாய்,பாட்டனாரவனும் , கர்ம பலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும்,தூய்மை செய்பவனும்,ஓங்காரம், ரிக் சாமம் யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே.என்று மூன்று வேதங்கள் பற்றியே கூறப்பட்டிருக்கிறது அது கீதை காலத்தில் அதர்வண வேதம் பற்றிக் கூறவில்லை இந்த ஆகம விதிகள் அதர்வணக் கொள்கையோ என்று நினைக்கத் தோன்றுகிறது மாறிவரும் காலத்திற்கு ஏற்ப வேற்று சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது சமீபத்திய தீர்ப்பு பல வழக்கங்களும் ஏதோ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அதன் மூல காரணங்கள் மறக்கப்படுகின்றன யாரோ எங்கோ சொல்லி இருக்கிறார்களென்பதால் நடைமுறை விஷயங்களில்லாமல் போவதில்லை என்னவெல்லாமோ எழுதத் தோன்றுகிறது பின் தான் இதுபின்னூட்டம் என்பதுநினைவுக்கு வந்தது\nவாங்க ஜிஎம்பி சார், இங்கே பிராமணன் குறித்த பேச்சே இல்லை. கோயில் அர்ச்சகர்கள், பட்டாசாரியார்கள், குருக்கள் போன்றோரைக் குறித்தே பேச்சு மற்றபடி கீதையில் கண்ணன் சொல்லி இருப்பதை அவரவர் மனப்போக்கிற்கு ஏற்ப கருத்துக் கொள்ள முடியும் மற்றபடி கீதையில் கண்ணன் சொல்லி இருப்பதை அவரவர் மனப்போக்கிற்கு ஏற்ப கருத்துக் கொள்ள முடியும் பொதுவாக நம் இதிகாச, புராண, வேதாந்தங்களின் போக்கே அது தான். ஒவ்வொன்றாகச் சந்தேகங்களை சொல்லிச் சொல்லித் தெளிய வைப்பது பொதுவாக நம் இதிகாச, புராண, வேதாந்தங்களின் போக்கே அது தான். ஒவ்வொன்றாகச் சந்தேகங்களை சொல்லிச் சொல்லித் தெளிய வைப்பது ராமாயணம் படிக்கையில் வேறே ஒரு ஸ்லோகத்தின் பொருள் புரியும் ராமாயணம் படிக்கையில் வேறே ஒரு ஸ்லோகத்தின் பொருள் புரியும் மற்ற ஸ்லோகங்கள் படிக்கையில் வேறொன்றின் பொருள் புரியும் மற்ற ஸ்லோகங்கள் படிக்கையில் வேறொன்றின் பொருள் புரியும் உபநிஷத்துக்களின் சாரம் ராமாயணம் படித்தால் புரிய ஆரம்பிக்கும் என்பார்கள்.\nஅறிந்து கொண்ட விஷயங்களை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். பின்���ூட்டங்களும் அருமை. பலர் எழுத தயங்கும் விஷயங்களை திருப்பூர் ஜோதிஜி எழுதி உள்ளார்.\nநன்றி பானுமதி. உங்கள் கருத்தை இப்போத் தான் கவனிக்கிறேன்.\nநண்பர் திரு. ஜோதிஜி அவர்களின் பின்னூட்டங்கள் பிரமிப்பூட்டுகின்றன... வாழ்த்துகள் ஜி\nரொம்ப நாள் கழிச்சு நல்ல உரையாடல்.. ஜோதிஜிக்கு ஸ்பெஷல் நன்றி..\nநன்றி எல்கே வரவுக்கும் கருத்துக்கும்\nஜிஎம்பி சார் மொழி பிரச்சனை இல்லை.. சில சமயம் , தேவர் மாதிரி முருகனை திட்டக் கூட செய்வேன்..\nஎல்கே, மொழிப் பிரச்னை குறித்துச் சொல்லி இருப்பது எழுத்தாளர் ஜீவி அவர்கள். :)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஅதிராவின் சிந்தனையும் என் பதிலும்\nயார் யார் யார் இவர் யாரோ ஊர், பேர் தான் தெரியாதோ ஊர், பேர் தான் தெரியாதோ\nயார், யார், யாரவர் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ\nதிரு தமிழ் இளங்கோவுக்கு என்னுடைய பதில்\nஇந்த நாள் இனிய நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-05T10:54:20Z", "digest": "sha1:S26VXY4TFSUWMZ6B2NXP3IAYG3Y77EXH", "length": 6313, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "கமல் Archives - Page 2 of 4 - வில்லங்க செய்தி", "raw_content": "\nஸ்டாலின்,கமல் ஊளையிடுவதாக சுப்பிரமணிய சுவாமி தாக்கு \nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த போராட்டம் \nபிரபலமானவர்களின் பிள்ளையல்ல என கமல் தாக்கு \nகோவையை தெறிக்கவிட்ட கோவை சரளா \nகமல் கட்சியில் நடக்கும் கூத்துக்களை அம்பலப்படுத்திய குமரவேல் \nபெண்கள்கிட்ட முறைதவறி நடந்துக்கிற இந்த காவல் துறையா எங்கள் பெண்கள் பாதுகாப்பை உறுதி பண்ண போகுது எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு..\nநடிகர் கமலின் தடாலடி அறிவிப்பு \nரஜினி மற்றும் கமல் வப்பாட்டிகள் வைத்திருந்ததாக சிங்கமுத்து ஒப்புதல் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காக���்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t45289-facebook", "date_download": "2020-08-05T09:53:01Z", "digest": "sha1:O74ZTEWLKLBN574XMG6B46LACTBFGJBB", "length": 18667, "nlines": 165, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nFacebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: கணினிதுறை.\nFacebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nFacebook என்று சொன்னால் இங்கு தெரியாத நபர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு Facebook உலகின் மூலைமுடுக்கெல்லாம் பாப்புலர் ஆகியுள்ளது. தர்போதுள்ள நிலையில் பலர் நாளொன்றுக்கு பலமணிநேரங்களை Facebook உபயோகம் செய்தே செலவிடுகின்றனர். அதனால்தான் ஒருசிலர் நாமும் Facebook மாதிரி ஒரு தளம் ஆரம்பித்தால் என்ன என்று யோசிக்கின்றனர். ஆனால் எப்படி அதுபோன்று ஒன்றை நாம் உருவாக்குவது என்றுதான் அவர்களுக்கு தெரிவதில்லை. நாமும் எப்படி Facebook போல் ஒரு தளத்தினை நிறுவுவது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கான பதிவுதான் இது நண்பர்களே... கீழேயுள்ள வீடியோவினை முழுவதுமாக பார்த்து நமக்கென்று Facebook மாதிரியே ஒரு தளத்தினை உருவாக்குவது எப்படி என்பதனை தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே....\nRe: Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nஇருக்கிறதையே திறப்பதற்கும் நேரமில்லை இதில் எங்க புதியதை உருவாக்குவது\nஉங்கள் அரிய பதிவுக்கு நன்றி\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநேசமுடன் ஹாசிம் wrote: இருக்கிறதையே திறப்பதற்கும் நேரமில்லை இதில் எங்க புதியதை உருவாக்குவது\nஉங்கள் அரிய பதிவுக்கு நன்றி\n ஒழுங்காக சேனைக்கு வந்து பதியுங்க புதுதளமெல்லம திறந்திங்கன்னு கேள்விபட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். நடக்கிறதே வேற\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநேசமுடன் ஹாசிம் wrote: இருக்கிறதையே திறப்���தற்கும் நேரமில்லை இதில் எங்க புதியதை உருவாக்குவது\nஉங்கள் அரிய பதிவுக்கு நன்றி\n ஒழுங்காக சேனைக்கு வந்து பதியுங்க புதுதளமெல்லம திறந்திங்கன்னு கேள்விபட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். நடக்கிறதே வேற\nநடப்பதெல்லாம் கால்கள் தானே வேறு எதுவாக இருக்கும் ^(\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: கணினிதுறை.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/to-stop-corona-rumours/", "date_download": "2020-08-05T10:09:47Z", "digest": "sha1:PCGNIUSYKVFNHBQCOYKFPGADHP5L4O4C", "length": 9674, "nlines": 149, "source_domain": "gtamilnews.com", "title": "கொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள் - G Tamil News", "raw_content": "\nகொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்\nகொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்\nவைரஸால் ஏற்படும் பாதிப்புகளை விட கொரோனா பற்றிய அச்சமும் பீதியும் அந்த நோய் பற்றிய தேவையில்லாத வதந்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன.\nகொரோனாவால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக சுகாதார அமைப்பு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.\nஅதாவது +41 798931892 என்ற எண்ணில் அஃபிஷியல் பி��ினஸ் அக்கவுண்டில், வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி இந்த நம்பரை பொதுமக்களிடையே பகிர்ந்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும், செல்போனை பயன்படுத்தும், கிராமம் முதல் நகர்ப்புறம் வரை பொதுமக்கள் யாராக இருந்தாலும், கொரோனா குறித்த தகவலையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.\nஇந்த நம்பருக்கு ‘hi’ என்று மெசேஜ் அனுப்பினால், குறிப்பிட்ட நேரத்தில், உங்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\n2. தற்காத்து கொள்வது எப்படி\n3. உங்கள் கேள்விக்கான பதில்கள்\n4. கொரோனா குறித்த கட்டுக்கதைகள்\nஎன 8 ஆப்ஷன்ஸ் கொடுக்கப்படுகிறது. இதில் நாம் எந்த எண்ணைக் குறிப்பிட்டு அனுப்புகிறோமோ அதற்கான பதில் அனுப்பப்படுகிறது.\nஉலக சுகாதார அமைப்பின் இந்த நடவடிக்கை மக்கள் வதந்திகளிலிருந்து சற்று விடைபெற உதவுகிறது.\nமேற்படி உலக சுகாதார மையத்தின் எண்ணை உங்கள் மொபைலில் பதிவு செய்து வைத்துக்கொண்டு கொரோனா பற்றிய உண்மையான அப்டேட்களை பெற்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் 1 லட்சம் பேர் வரை பாதிக்க வாய்ப்பு\nவெப் சீரிஸ்களுக்குக் கட்டுப்பாடு வேண்டி தணிக்கை துறைக்கு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\n1.5 கோடி நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 டிவி தொடர்ந்த வழக்கில் மாரிதாஸ் வீடியோக்களை நீக்க ஐகோர்ட் உத்தரவு\nதிருநள்ளாறு இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம் பதிவு செய்ய…\nநான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nசிகிச்சைக்கு உதவி கோரும் விஜய் சேதுபதி பட நடிகர்\nநிவேதிதா சதிஷ் நெஞ்சை அள்ளும் புகைப்பட கேலரி\nதுக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்தே சேதி பாடல் உருவாக்க வீடியோ\nபிஸ்கோத் சந்தானத்தின் அதிரடி பிரமாண்ட நகைச்சுவை பட டிரெய்லர்\nபிரியா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nகோசுலோ பட டைட்டில் போட்டி வீடு தேடிவரும் பரிசு – Motion Poster இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-05T11:37:42Z", "digest": "sha1:AGL3ZSOTRQVBBB2D2RCKUBHZU5Q3SJ33", "length": 19044, "nlines": 47, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "மாடு | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nமாடுகள் ��ொண்டு செல்வதை தடுத்தால்…\nமாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…\nஇறைச்சி உண்ணும் பழக்கம் மதத்தினால் ஏற்படுகின்றது என்றால், அதிலும் சைவம் மற்றும் அசைவம் இருப்பது வினோதம் தான். அதாவது தின்னும் இறைச்சியில் “ஏற்றுக்கொள்லப்பட்டது / படாதது”, ஏற்புடையது / ஒவ்வாதது என்ற பாகுபாடுகள் உள்ளதும் வேடிக்கையே.இனி அதில் ஹிம்சை, அஹிம்சை என்ற பேச்சிற்கே இடமில்லை தங்கள் பாரம்பரியத்தை மறந்த தமிழர்கள்: செல்வத்தை “மாடு” என்று வழங்கி வந்த தமிழ் மக்கள், தாங்கள் வளர்த்த “செல்வங்களை” கொல்ல கேரளாவிர்கு அனுப்பி வருகிறார்கள். திருவள்ளுவரைப் பற்றி வாய்கிழிய பேசி, கொலைத்தொழிலைச் செய்து வருவதில் வல்லவகள் தமிழர்கள். தமிழகத்திலுள்ள பொள்ளாச்சி, காங்கேயம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், அந்தியூர் போன்ற ஊர்களிலிருந்து தினமும், கேரளாவுக்கு மாடுகள் லாரியில் ஏற்றிச்செல்லப்படுகிறது. ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் புதன்கிழமை மாலையில் தொடங்கி வியாழக்கிழமை காலை வரையில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் சராசரியாக நன்காயிரம் மாடுகளை கேரளாவுக்கு, இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகிறார்கள். இப்படி இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகும் மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு போகும் போது, மாடுகளை சித்தரவதை செய்வதாக சொல்லி விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சில இந்து மதஅமைப்ப்புகளும் புகார் செய்ததை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் கண்ட இடங்களில் மாடு ஏற்றிச்செல்லும் லாரிகளை மடக்கி வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழகத்தின் கட்டுப்பாடு: கேரள நீதிமன்றம் தான், தமிழக மாடுகள் கேரளாவிற்குல் வருவதைத் தடை செய்து தீர்ப்பளித்தது. கடந்த ஜூலை மாதம், 25ம் தேதி முதல், 10.08.2011 வரை ஏழு லாரி மாடுகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த காவல் துறையினர், ஐம்பது மாடுகளை ஈரோடு மாவட்டம், கொடுமுடி பக்கமுள்ள சாவடிப்பாளையம் கோசலைக்கும், 131 மாடுகளை கோவை மாவட்டம் மைலேரிபாளையத்தில் உள்ள கோசலைக்கும் அனுப்பிவிட்டார்கள். இதை தொடர்ந்து, 10.08.2011 அன்று ஈரோட்டில் கூடிய தமிழக, கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யூசப்[1],\nஒரு முஸ்லீம் வியாபாரியின் வாதம்: “தமிழகத்திலிருந்து மாடுகள் மட்டுமல்ல… கோழி முட்டைகள், இறைச்சி கோழிகள், இறைச்சி ஆடுகள், பால், அரிசி மற்றும் உணவு காய்கறிகள் என பல பொருட்களை நாங்கள் கேரளாவுக்கு தினமும் வாங்கிச்செல்கிறோம், மாடு மட்டுமா… இறைச்சிக்கு பயன்படுகிறது, கோழி, ஆடுகளும் கூட இறைச்சிக்குத்தான் பயண்படுகிறது. ஏன் அதையெல்லாம் இந்த அமைப்பினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்துவதில்லை… இறைச்சிக்கு பயன்படுகிறது, கோழி, ஆடுகளும் கூட இறைச்சிக்குத்தான் பயண்படுகிறது. ஏன் அதையெல்லாம் இந்த அமைப்பினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்துவதில்லை… இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நாங்கள் தமிழகத்திலிருந்து, கேரளாவுக்கு வாங்கிக்கொண்டு போகும் அனைத்து பொருட்களையும் தடுப்போம்… நாங்கள் குடும்பத்துடன் வந்து கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அமர்ந்து, தமிழகத்திலிருந்து வரும் எல்லா லாரிகளையும் தடுப்போம். தேவைப்பட்டால் எங்கள் குடும்பத்தோடு ஈரோட்டுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்”, என்று பேசினார்.\nஒரு இந்து வியாபாரியின் வாதம்: கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவரான நல்லசாமி, “விவசாயிகள் கால காலமாகவே மாடுகள் வாங்குவது விற்பது என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது, காங்கேயம் மாடுகள் அத்திக்கோம்பை மாடுகள், பர்கூர் மாடுகள் என்று சொல்லப்படும் தமிழகத்தின் பூர்வீக இன மாடுகள் விவசாயிகள் உழவு செய்யவும், வண்டி இழுக்கவும், கடினமான வேலைகளுக்கும் பயன்பட்டுவந்தது. அந்த வகை மாடுகளை நீங்கள் எத்தனை தூரம் பிடித்துக்கொண்டு போனாலும் நடந்து செல்லும் பலம் அந்த மாடுகளுக்கு இருந்தது. ஆனால் இப்போது உள்ள ஜெர்சி, சிந்து போன்ற வெளிநாட்டு கலப்பின மாடுகள் உடல் பலமில்லாதவை, இந்த மாடுகள் சாதாரணமாக புல் தின்பதற்குக்கூட காட்டுக்குள் நடக்க முடியாமல், கட்டுத்தரையில் நின்றபடியே விவசாயிகள் அறுத்துக்கொண்டு வந்து போடும் புல்லைத்தான் தின்கிறது. இந்த லட்சனத்தில் அந்த மாடுகளை எப்படி ஐம்பது கிலோ மீட்டர் தூரமோ அல்லது நூறு கிலோ மீட்டர் தூரமோ நடந்து ஒட்டிக்கொண்டுபோவது”, என்கிறார்.\nமுரண்பட்ட வியாபாரிகளின் நிலை, விவாதங்கள்: வைக்கோல், மாட்டுத்தீவனம் விலை அதிகரித்துவி��்டதால், பால்காரர்கள் கால்நடைகளை குரிப்பாக எருமைகளை வளர்க்க முடியாததால், இறைச்சிற்காக கேரளாவிற்கு விற்க முன்வந்துவிட்டதாக தருமபுரியில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கால்நடைகள் இப்படி இறைச்சிற்காக விற்கப்படுவது தொடர்ந்தால், தமிழகத்தில் பாலிர்கே பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்[2]. தமிழகத்தில் இதைப் பற்றி விவாதிக்க உயர் அதிகாரிகள் கூட்டங்களும் நடந்துள்ளன[3].\n2007ல் சிறிது கட்டுப்படுத்தப் பட்டது: 2007ல் தமிழகத்திலிருந்து, கேரளாவிற்கு அனுப்பப்படும் மாடுகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப் பட்டது[4]. அதனால் அதே நேரத்தில். ஜூன் 2007ல் நீதிமன்றத்தின் ஆணைப்படி, லாரிகளில் மாடுகளை அடைத்துச் செல்லும் முறை தடுக்கப்பட்டது. இதனால், மாட்டு மாமிசத்தின் விலை கேரளாவில் உயர்ந்து விட்டது, கிடைப்பதற்கரியதாகி விட்டது என்றெல்லாம் பேசப்பட்டது[5]. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் தான் மாடுகள் வெட்டப்பட்டு, இறைச்சி எடுக்கப்படுகிறது[6]. ஒவ்வொரு கசாப்புக் கடையிலும் சுமார் 30 மாடுகள் கொல்லப்படுகின்றன. இப்படி மாடுகளை கொலை செய்து வரும் கேரளாவில் மாடுகளின் உற்பத்தி 1.13% தான் ஐக்கிய நாடுகள்ளின் சமூக-பொருளாதார ஆராய்ச்சி அறிக்கையின்படி, இந்தியாவில், கீழ்தட்டு மக்கள் தாம், மாட்டிறைச்சி, அதிலும் பசு மாட்டிறைச்சியை உண்கின்றனர். இதில் முஸ்லீம்களைப் பற்றி சொல்லவேண்டாம். ஏனெனில், அவர்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை, ஆனால், இந்துக்களில் பெரும்பாலோர் பசு மாட்டு இறைச்சியை உண்பதை தவிர்த்து வருகிறார்கள்.\nசித்தாந்தத்தால் ஒன்றுபடுபவர், மொழியினால் வேறுபடும் திராவிடர்கள்: நாத்திகம் பேசினால், அதில் கிருத்துவர்கல், முஸ்லீம்கள் எல்லோருமே கலந்து கொள்வார்கள். இலங்கைத்தமிழர்கள் என்றால், இலங்கை மலையாளிகள் தனியாகி விடுவர். முஸ்லீம்கள் மதத்தின் பெயரால் பிரிந்திருப்பர். ஆனால், தமிழர்கள் மதத்தினால் ஒன்றுபட மாட்டார்கள். ஏனென்றால், அங்கு நாத்திகம் வந்து, இந்து மதத்தை எதிர்க்கும் போது, இந்து தமிழர்கலின் நிலை அதோகதியாகி விடும். அதாவது, மாடுகளின் கதிதான். கேரளா, மேர்கு வங்காளம், வடமேற்கு மாநிலங்கள் முதலியவை அதே சித்தாந்தத்தால், மதங்களினால் வெஏருபட்��ு இருக்கிறார்கள். சைவம் பேசின்னாலும், நந்தியை மரந்து விடுவார்கள், வைணவர்களாக இருந்தாலும் பசுக்களை மரந்து விடுவர். செல்வத்தை வெட்டுவார்கள், இறைச்சியாக்குவார்கள், ஏற்றுமதி செய்வார்கள்.\nகுறிச்சொற்கள்:ஆடு, இந்து, இறைச்சி, எருமை, கேரளா, சைவர், தமிழகம், தமிழ்நாடு, பசு, மாடு, முஸ்லீம், வைணவர்\nஆடு, இந்தியர்கள், இறைச்சி, கொலை, கொல்லாமை, தமிழச்சி, தமிழர்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ்-இந்துக்கள், திருவள்ளுவர், பசு, பசு மாடு, புலால், புலால் மறுத்தல், மாடு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/oct/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3251596.html", "date_download": "2020-08-05T10:17:35Z", "digest": "sha1:NMBFPOHH5GZ5UICWIDYT6FWFBZOZ2IFT", "length": 9440, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளை குடும்ப அட்டைதாரர்கள் குறைதீர் முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nநாளை குடும்ப அட்டைதாரர்கள் குறைதீர் முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற இருப்பதாக ஆட்சியர் பா.பொன்னையா வியாழக்கிழமை தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களின் குறை தீர்க்கும் முகாம் சனிக்கிழமை (அக். 12) காலை 10 மணிக்கு அந்தந்தப் பகுதி நியாய விலைக் கடைகளில் நடைபெறவுள்ளது.\nஇம்முகாமில் மின்னணு குடும்ப அட்டை தொடர்புடைய குறைகள் பரிசீலிக்கப்படும். குடும்ப அட்டைகளில் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் இணைத்தல் தொடர்பான பணிகளும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும்.\nஇந்த முகாம்கள் காஞ்சிபுரம்-அய்யங்கார்குளம், ஸ்ரீபெரும்புதூர்-வடமங்கலம், உத்தரமேரூர்-சோமநாதபுரம், செங்கல்பட்டு-கீழக் கரணை, திருக்கழுகுன்றம்-மேலேரிப்பாக்கம், திருப்போரூர்-சிறுதாவூர், மதுராந்தகம்-தச்சூர், செய்யூர்-போரூர், வாலாஜாபாத்-திருவங்கரணை ஆகிய 9 நியாயவிலைக்கடைகளில் நடைபெறவுள்ளது. இப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/aug/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3219971.html", "date_download": "2020-08-05T10:37:29Z", "digest": "sha1:3NTYLFHCRMVAN67QWWB2CULPUZOAIN72", "length": 14723, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகங்கையில் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\n���களிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கையில் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்\nசிவகங்கை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை சேகரிக்கவும், மீண்டும் பயன்படுத்தவும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.\nசிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரை, மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பாதாள கழிவு நீரோடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் திட்டம் அறிவிக்கப்பட்டது.\nஇத்திட்டத்துக்கு ரூ.31 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணிகள் தொடங்கின.\nஇத்திட்டத்தின் ஒரு பகுதியாக முத்துப்பட்டி-களத்தூர் சாலையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.9 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில், நவீன தொழில்நுட்ப அடிப்படையில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல் நிலை கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி, 2 ஆம் நிலை தொட்டி, குளோரின் கலக்கும் தொட்டி ஆகிய பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரங்கள் செயல்படுவதற்கான மின் இணைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.\nஇந்நிலையில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிப்பு நீரை சேகரிக்கவும், பயன்படுத்தவும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து பொதுமக்கள் கூறியது :\nசுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றி அதனை பயன்படுத்துவதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட பணிகளுக்கு பின்னரே கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். தற்போதைய நிலையில் கடும் வறட்சியின் காரணமாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி கால்நடைகளுக்கு தீவனங்களும் கிடைப்பதில்லை.\nஆகவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை சேகரிக்கவும், பயன்படுத்தவும் போதிய நிலத்தை வழங்க வேண்டும்.\nஅந்த சேகரிக்கப்படும் நீரை வேளாண் பணிகளுக்கும், கால்நடைகளுக்கு தேவையான தீவனப் புல்லை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கவும் வேண்டும் என்றனர்.\nஇதுகுறித்து குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் அலுவலர் ஒருவர் கூறியது : சுத்திகரிப்பு நிலையத்தைப் பொருத்தவரை இயந்திரங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇன்னும் ஓரிரு வாரங்களில் இந்த நிலையத்துக்கு தேவையான அதிக மின் கடத்தும் திறன் கொண்ட மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) வந்தவுடன் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்தலாம் என்றார்.\nஇதுகுறித்து சிவகங்கை நகராட்சி ஆணையர் அயூப்கான் கூறியது :\nசுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை சேகரிக்கவும், பயன்படுத்தவும் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிலம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிக்கை அனுப்பட்டுள்ளது. போதிய நிலம் வழங்கப்பட்ட பின்னர் அதில் முதல் கட்ட சோதனை முயற்சியாக கால்நடைகளுக்கு தீவனப்புல் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3249033.html", "date_download": "2020-08-05T10:34:17Z", "digest": "sha1:XVYDZ2RK4WEX34NLXBIUSLOUZFQKXNWK", "length": 11702, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றிபெறும்: மு.க.ஸ்டாலின்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றிபெறும்: மு.க.ஸ்டாலின்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக உறுதியாக வெற்றிபெறும் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.\nபுதுக்கோட்டை அமமுக நிா்வாகியும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ரத்தின சபாபதியின் தம்பியுமான பரணி காா்த்திகேயன், அவரது ஆதரவாளா்களுடன் திமுக இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியது:\nராதாபுரம் தொகுதிக்கு 2016-ஆம் ஆண்டு தோ்தல் நடைபெற்றது. 49 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் அப்பாவு வெற்றி வாய்ப்பை இழந்தாா். அதிமுக வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் அதிமுகவின் எம்எல்ஏ-வாக இன்பதுரைதான் சட்டப்பேரவையில் பொறுப்பிலிருந்தாா். ஆனால், இப்போது இன்பதுரை, துன்பத்துரையாக மாறிவிட்டாா்.\n2016-இல் இதுபோல பல தொகுதிகளில் செய்தாா்கள். தோ்தல் முறைறயாக நடந்திருந்தால், இந்நேரம் திமுகதான் ஆட்சியில் இருந்திருக்கும். ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது.\nஉயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ராதாபுரம் தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கையை முடித்துவிட்டாா்கள். அதன் நிலவரம் என்ன என்று உங்களுக்குத் தெரியும். நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். நான் சொல்லக்கூடாது. இப்பொழுது உங்களிடம் சொன்னால் அது, நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். அதேசமயம் சமூக வலைதளங்களில், அப்பாவு வெற்றி பெற்றுவிட்டாா் என்று தொடா்ந்து செய்திகள் வ���்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதை யாரும் மறுக்கவில்லை.\nவாக்கு எண்ணிக்கையின்போது , திமுக வேட்பாளருக்கான தலைமை முகவா்கள், வழக்குரைஞா்கள் என அனைவரும் இருந்திருக்கின்றனா். அவா்கள் இருந்தும் நம்மிடம் சொல்லாமல் இருப்பாா்களா . ஆனால், இந்த நேரத்தில் ஒன்று மட்டும் நிச்சயம்.\n21-ஆம் தேதியில் விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று, தோ்தல் முடிவுகள் வெளிவரும் பொழுது அந்த இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல, ராதாபுரம் தொகுதியும் சோ்த்து 3 எம்எல்ஏக்களை பெற்று இருக்கிறேறாம் என்ற செய்தியும் வரத்தான் போகிறது என்றாா்.\nதிமுக முதன்மைச் செயலாளா் டி.ஆா்.பாலு உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/06/21083733/1247402/How-to-live-a-happy-life.vpf", "date_download": "2020-08-05T10:42:36Z", "digest": "sha1:I6G45GM5B3XLO5LEB6KVW7YLPQQICTMW", "length": 16275, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: How to live a happy life", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகிழ்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்களை நம் உடலில் எவ்வாறு அதிகமாக உருவாக்க வைப்பது என்பதை தெரிந்துக்கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும்.\nஇன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது. அனைவராலும் கேட்கப்படும் ஒரு மிகப்பெரிய கேள்வி. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. இன்று பலர் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மகிழ்ச்சி அவர்களிடத்தில் இல்லை. ம���ிழ்ச்சிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.\nசிலர் பணம் இருந்தால் மகிழ்ச்சி வரும் என்று நினைப்பார்கள். சிலர் தங்களுக்கு வேண்டிய உடைமைகள், வீடு மற்றும் நகை போன்ற விஷயங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி என்று நினைப்பர். ஆனால் அது உண்மை அன்று. மகிழ்ச்சி என்பது வேறு. இதை நாம் சற்று அறிவியல் நோக்கில் ஆராய்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.\nமகிழ்ச்சி என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல, நம் உடலில் உண்டாகும் சில மாற்றங்களும் ஆகும். மகிழ்ச்சியை உருவாக்க சில ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப் பொருட்கள் உடலில் உருவாக வேண்டும். இவை இயற்கையாக உருவாகாதபோது மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது பல பக்கவிளைவுகளை உருவாக்கும். இயற்கையாக உருவாகும் போது எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியைத் தானாக உருவாக்கும். இவற்றை இயற்கையாக நமது உடலில் உருவாக்க நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஎன்டார்பின், செரோடோனின், டோபமைன், ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்கள் மகிழ்ச்சியை உருவாக்கும்.\nஎன்டார்பின் உடற்பயிற்சி செய்யும்போது, காதல் வயப்படும்போது உருவாகிறது. சிரிக்கும்போதும் இந்த வேதிப்பொருள் உடம்பில் உருவாகிறது. இதைத்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் பல காட்சிகளில் ‘சிரிப்பு வைத்தியம்’ என்று சுட்டிக் காட்டி இருப்பார்கள். இதைத்தான் திருவள்ளுவரும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்கிறார். என்டார்பின் உடலில் வலியை மறைக்கிறது. பற்றாக்குறை ஏற்படும்போது ஒற்றைத் தலைவலி, முதுகு வலி, கழுத்து வலி, கூட்டத்திலும் தனிமையாக உணர்தல் போன்றவை உண்டாகும். சாக்லெட்டை சுவைக்கும்போதும், நறுமணத்தை நுகரும்போதும் மிகுதியாக உடலில் இது உருவாகிறது.\nடோபமைன், நாம் நமது குறிக்கோளை அடையும்போது உருவாகிறது. உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்த அப்பர் ‘குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே குறிக்கோளுடன்தான் வாழ வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார். தன்னிச்சையாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போதும், தான தர்மம் செய்யும்���ோதும், நாம் பாராட்டப்படும்போதும் டோபமைன் உருவாகிறது. டோபமைன் குறைவு பார்க்கின்சன் நோயை உருவாக்கும், தாய்ப்பாலைத் தடை செய்யும். மேலும் டோபமைன் குறைவு ஊசலாடும் மனநிலையை ஏற்படுத்தும். தெளிவான முடிவு எடுப்பதில் குழப்பம் உண்டாகும். அதாவது மாறிமாறி முடிவெடுப்பவர்களுக்கும், நிலையான முடிவெடுக்கத் தெரியாதவர்களுக்கும் டோபமைன் குறைவாக உருவாகும். இதைத்தான் ‘மனம் ஒரு குரங்கு’ என்றும் சொல்வார்கள். வள்ளுவரும் தன்னுடைய குறளில்\n‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nஎன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.\nஅவகாடோ, பிரக்கோலி, தக்காளி, புரதச்சத்து உள்ள உணவுகளில் டோபமைன் உள்ளது.\nசெரோடோனின், நம்மிடம் நேர்மறை எண்ணங்கள் உருவாகும்போதும் உருவாகிறது. மகிழ்ச்சியான மலரும் நினைவுகளில் மூழ்கும்போதும், தன்னம்பிக்கையோடு உள்ளபோதும், அடுத்தவர்களுக்கு உதவும் போதும், பாதுகாப்பாக உணரும்போதும் உருவாகிறது. சூரிய ஒளி அல்லது வெளிச்சமான இடம் போன்றவையும் செரோட்டனின் உருவாவதற்கு உதவும். சீஸ், முட்டை, அன்னாசிப் பழம், சால்மன் மீன்கள், உருளைக்கிழங்கு, பிரட், பருப்பு வகைகள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்வதால் செரோடோனின் உருவாகும்.\nஆக்சிடோசின் ஹார்மோனை காதல் ஹார்மோன் எனவும் கூறலாம். கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளைத் தொட்டுப் பேசும்போது இந்த ஹார்மோன் சுரக்கிறது. நாம் ஒருவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும்பொழுது இந்த ஹார்மோன் சுரக்கிறது. இதனாலேயே கணவன், மனைவியிடம் நம்பிக்கை வைக்கும்பொழுது இந்த ஹார்மோன் உருவாகிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. நண்பர்களை ஆரத்தழுவும்போதும் இந்த ஹார்மோன் சுரக்கிறது. மேலை நாடுகளில் கைக்குலுக்கி, கட்டிப்பிடித்து வரவேற்பார்கள்.\nஇதுவும் இந்த ஹார்மோன் சுரக்க உதவும். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற படத்தில் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என்று பல காட்சிகளில் காட்டியிருப்பார்கள். இதுவும் அறிவியல் ரீதியாக மகிழ்ச்சியை உருவாக்கச் செய்யும் செயலாகும். எண்ணெய்த் தேய்த்து மசாஜ் செய்யும்போதும் இந்த ஹார்மோன் உருவாகிறது. குற்றாலத்தில் எண்ணெய்க் குளியல் கூட ஆக்சிடோசின் உருவாக உதவுகிறது. அந்தக் காலத்தில் ‘ச��ி நீராடு’ என்ற பழமொழியை ஆராயும்போது ஆக்சிடோசின் பற்றி அன்றே சிந்தித்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. செல்லப்பிராணிகளை வளர்க்கும்போதும் இந்த ஹார்மோன் சுரக்கும். வாழைப்பழம், முட்டை, மிளகு போன்ற உணவுகளில் ஆக்சிடோசின் நிரம்ப உள்ளது.\nமகிழ்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்களை நம் உடலில் எவ்வாறு அதிகமாக உருவாக்க வைப்பது என்பதை தெரிந்துக்கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும்.\nமுனைவர் கி.மாசிலாமணி, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=2281", "date_download": "2020-08-05T10:57:34Z", "digest": "sha1:SDTYPLFYXSDF6R3CQUACUE2FX64FJFVJ", "length": 16153, "nlines": 292, "source_domain": "www.vallamai.com", "title": "மொழிபெயர்ப்பு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nமுனைவர்.நா.தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை. சையத் ஹக்கீம் அன்சாரி சந்தைக்கு போயிருந்தார்.\nஆமாம், அவள் ஒரு விடுகதை\nமலையாள மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை) ஆமாம், அவ\nமூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஆஃப்டர் கேர்ஹோமிற்கு முன்னால் உள்ள பைன�� மரங்களுக்கிடையில் ரோஸியு\nமூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஒருவன் மழையில் ஓடிவந்து ரெஸ்ட்டோரண்டின் கிழக்குப் புறமுள்ள படிக்கட்டு\nமூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஏழு வயதான ரெஷ்மி படுக்கையறைக்குப் பரபரப்புடன் கடந்து சென்றாள்.\nமகாகவி பாசாவின் ’பிரதிமா’ நாடகக் களன்\n-தி.இரா.மீனா வடமொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்\nமகனின் பிம்பம் – சிறுகதை\n-முனைவர் நா. தீபா சரவணன் மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன் மகனின் பிம்பம் தன்னைக் காத்து நிற்கும் மகனுக்\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ காரிருளில் நள்ளிரவில் ஒளிந்து பாடிக் கொண்டிருக்கிறது ஓரிளம் கர\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ புரட்சி எழ வேண்டும் என்று நீ முரசு கொட்டுகிறாய்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silampu.com/2020/05/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-05T09:52:55Z", "digest": "sha1:DUO5PIAUDP6HC2IJR4A54EPIFMJZPXHP", "length": 7271, "nlines": 107, "source_domain": "silampu.com", "title": "யாழ் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள் - SILAMPU NEWS", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள்\nயாழ்.பல்கலை கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் பொலிசார் ஒரு மணி நேரமாக காத்திருக்க , பல்கலைகழக பிரதான வாயிலில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி.\nஇந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது.\nஅஞ்சலி நிகழ்வு முடிந்தே பின்னரே அவ்விடத்திற்கு வந்த பொலிசார் அஞ்சலி செலுத்திய மாணவர்களின் விபரங்களை சேகரித்துடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.\nதண்டிப்பதாக நினைத்து தரம் தாழ்ந்து விடாதீர்கள்: காலம் வரும் காத்திருப்போம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை 916 ஆக அதிகரிப்பு\nபோதைப் பொருள் கடத்திய பூனை சிக்கியது\nசுடலை ஞானம் பெற்று முடிந்ததோ\nதமிழர்களின் ஜனநாயக கடமை இம்முறை விசப்பரீட்சைக்கு சமனானது…\nகொடியேற்றத்துடன் ஆரம்பமான மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரியின் திருவிழா புகைப்படங்கள்\nநல்லூர் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது\nமண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவம் நாளை ஆரம்பம்\nபாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை\nகாங்கேசன்துறையில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்\nநல்லூரானின் மஹோற்சம் கொடியேற்றத்துடன் நாளை ஆரம்பம்; கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது\n148 வருடங்களின் பின்னர் குளோசி இபிஸ் பறவை மீண்டும் இலங்கையில்\nஈழத்து சிறுமி லண்டனில் அகால மரணம்\nறிஸ்வானுக்கு இதயம் கனத்த இறுதி மரியாதைகள்\nஉயர்தரப் பரீட்சையில் கல்குலேற்றர் பயன்படுத்த அனுமதி\nஊரடங்கு நேரத்தில் உதவிய நண்பனுக்கு நேர்ந்த துரோகம் நண்பனுடன் ஓட்டம் பிடித்த மனைவி\n30 வயதைத் தாண்டிய கர்ப்பத்தால் பெண்களுக்கும் சிசுக்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள்\nமரக்கிளை உடம்பில் குத்தி மாணவன் பரிதாப மரணம்\n“நான் மது அருந்திவிட்டு செய்த செயலால் அவள் இந்த உலகை விட்டு சென்று விட்டாள்”\nகொரோனாவிலிருந்து மீண்டு பரிதாபமாக உயிரிழந்த ஈழத்து இளைஞன்\nகொரோனா தொற்று எண்ணிக்கை 916 ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மரணம்\nஇன்று முதல் ஸ்ரீலங்கன் விமான சேவை\n“நான் மது அருந்திவிட்டு செய்த செயலால் அவள் இந்த உலகை விட்டு சென்று விட்டாள்”\nசாரதி அனுமதிப்பத்திர செல்லுபடிக்காலம் ஜூலை 31 வரை நீடித்து வர்தமானி வெளியீடு\nஅம்மன் கண் விழ���த்த அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5909.html?s=56ceb705e9e3dd04d6dd716bf4792d4c", "date_download": "2020-08-05T11:19:16Z", "digest": "sha1:E5KO44I2W3SAUZCWQOM4RDSBKJF34ZTD", "length": 28086, "nlines": 84, "source_domain": "www.tamilmantram.com", "title": "பெங்களூரில் ஒரு பெர்ஷியா [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > பெங்களூரில் ஒரு பெர்ஷியா\nView Full Version : பெங்களூரில் ஒரு பெர்ஷியா\nபெர்ஷியா என்ற பெயரை எல்லாரும் பாடத்தில் படித்திருப்போம். நானும்தான். ஆனால் எப்பொழுது என் மனதில் அழுத்தமாக பதிந்தது தெரியுமா நான் அஜந்தா-எல்லோரா சுற்றுலா சென்றிருந்த பொழுதுதான். 2003ல் அஜந்தாவிற்கும் எல்லோராவிற்கும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அஜந்தாவின் குகை ஓவியங்களைப் பார்த்து மயங்கியிருந்த பொழுதுதான் பெர்ஷியா என்ற பெயர் அழுத்தமாக பதிந்தது.\nஎத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட அந்த ஓவியங்கள், உலகின் இன்றைய வளமான பல பகுதிகளில் நாகரீகம் என்பது தொடங்கும் முன்பே வரையப்பட்ட அந்த ஓவியங்கள் பல நிறத்தில் இருந்தன. அதில் வண்ணமயமான அழகான பூக்குவியல் ஓவியமும் ஒன்று. கூரை மேல் வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் பயன்படுத்தியிருந்த ஊதா நிறம் பெர்ஷியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒருவித பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டதாம். அவ்வளவு தொலைவிலிருந்து வந்ததாலோ என்னவோ, அந்த ஊதா நிறம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் சரியான இடத்தில் பூசப்பட்டு மற்ற நிறங்களை மங்கடிக்கச் செய்திருந்தது. அப்படிப் பயன்படுத்திய அந்த பழைய இந்தியத் துறவிகளின் அறிவை வியந்த பொழுதுதான் பெர்ஷியா என்ற பெயர் மனதில் பதிந்தது. பிற்பாடு அந்த ஊதா நிறத்தை பல பழைய தமிழக ஓவியங்களில் எக்கச்சக்கமாக பார்த்திருக்கிறேன் என்பதும் உண்மை. குறிப்பாக தஞ்சையில் பெரிய கோயில் நந்தியின் கூரையில் இருக்கும் ஓவியம்.\nஅதற்குப் பிறகு பெர்ஷியா மீண்டும் என் காதில் விழுந்தது அலெக்சாண்டர் படம் பார்க்கும் பொழுதுதான். கோலின் �பேரல் நடித்த அந்தப் படத்தில் அலெக்சாண்டர் பெர்ஷியாவை வென்ற முறையைக் காட்டுவார்கள்.\nஅதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு கழித்துதான் மீண்டும் பெர்ஷியா என்னை அழைத்தது. அதுவும் பெங்களூரிலேயே. சு�பி தத்துவங்���ள் என்று நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அது குறித்து ஆழமாக எதுவும் தெரியாவிட்டாலும் பெயரளவில் கேட்டதுண்டு. ஆனால் பெங்களூரில் ஒரு சு�பி உண்டு. இது ஆன்மீக சு�பி அல்ல. சாப்பாட்டு சு�பி.\nஏர்போர்ட் ரோடிற்கு அருகில் உள்ள முருகேஷ் பாளையாவில் உள்ள விண்ட் டனல் ரோடில் (wind tunnel road) உள்ளது. சு�பி என்று பெரிய அளவில் வாயிலில் எழுதி வைத்திருப்பார்கள். உள்ளே போனால் பெர்ஷியாவை முடிந்த வரைக்கும் நமக்காக உருவாக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணில் படும் இடங்களில் எல்லாம் பெர்ஷிய கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் வைத்துள்ளார்கள். உள்ளே நுழைந்ததுமே நான்கு பெரிய ஹ�க்காக்கள் நம்மை வரவேற்கின்றன. அவற்றைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் பயன்படுத்தலாம். அதற்கு அங்குள்ளவர்களின் அனுமதியைப் பெற வேண்டும். நானும் சரி. என்னுடைய நண்பனும் சரி. இருவருவே புகைப்பிடிப்பதில்லை. ஆகையால் வந்த வேலையைப் பார்க்கப் போனோம்.\nசாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் பெர்ஷியப் பாரம்பரியப்படியே இருந்தன. உட்காருவதற்கு உயரமான மெத்தென்ற திண்டுகள். சரியாக உட்காராவிட்டால் கீழே விழுந்து விடுவோம். அதாவது மூட்டை மேலே உட்காருவது போல இருக்கும். ஆனால் இது கலையலங்கார மூட்டை. அந்த உட்காரும் மூட்டையை அங்கு விற்கிறார்கள். ஏழாயிரம் ரூயாய்க்கு. மறுபேச்சு பேசாமல் சாப்பிட உட்கார்ந்தோம்.\nகையில் குடுக்கப்பட்ட பட்டியலைப் பார்த்தால் முதலில் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக பெயருக்குக் கீழே குறிப்பும் கொடுத்திருந்தார்கள். வசதியாகப் போனது. வழக்கமாக சூப்பில்தான் தொடங்குவோம். ஆனால் இந்த முறை சூப்பைத் தவிர்த்தோம். ஏனென்றால் சூப் பார்லியில் செய்யப்பட்டிருந்தது. பிறகு ஒழுங்காக சாப்பிட முடியாது என்பதால் அப்படி.\nகபாப் என்பது பெர்ஷியர்கள் விரும்பி உண்ணும் பக்குவம் என்று நினைக்கிறேன். எந்தப் பெயரைப் பார்த்தாலும் கபாப் என்றே முடிந்தது. கபாப் என்றாலே நெருப்பில் வாட்டுவதுதானே. ஆனால் வட இந்திய கபாப்களுக்கும் பெர்ஷிய கபாபிற்கும் வேறுபாடு உண்டு. மசாலா மிகக்குறைவு. கபாப் மெத்தென்று இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு முழம் நீளத்தில் இருக்கிறது கபாப்.\nயோயே (Joojeh) கபாப் என்பது கோழியை வாட்டியது. யோயே என்பது ஒருவகையாக பிராய்லர் கோழி. இளங்கோ��ியின் கறித்துண்டுகளை நெருப்பிலேயே வாட்டி வேகவைத்துத் தருவார்கள். பொன்னிறமாக சுவையாக இருக்கும்.\nஅப்பொழுது பரிமாறுகிறவர் வந்து, \"சார் தூக் (doogh) என்ற பெர்ஷியன் பானம் இருக்கிறது. முயற்சி செய்கின்றீர்களா தூக் (doogh) என்ற பெர்ஷியன் பானம் இருக்கிறது. முயற்சி செய்கின்றீர்களா\" என்று கேட்டார். அது என்னவென்று கேட்டோம். கெட்டி மோரில் மிண்ட்டும் (புதினா பொடி) உப்பும் கலந்ததுதான் தூக். \"அட\" என்று கேட்டார். அது என்னவென்று கேட்டோம். கெட்டி மோரில் மிண்ட்டும் (புதினா பொடி) உப்பும் கலந்ததுதான் தூக். \"அட கடஞ்ச மோரு\" என்று நாங்கள் கொண்டு வரச் சொன்னோம்.\nஅதோடு சொன்ன இன்னொரு கபாப் kabab-e-chenjeh. தமிழில் சொன்னால் சென்யே கபாப். சென்யே என்றால் எலும்பில்லாத கறி. அதாவது தனிக்கறி. தனிக்கறியை நெருப்பில் வாட்டி காய்கறிகளோடு தருவார்கள். இதுவும் முழ நீளம்தான். ஆட்டிறைச்சியை நெருப்பில் வாட்டும் பொழுது பெரிய தக்காளி ஒன்றையும் வாட்டுகிறார்கள். அந்த வாட்டப்பட்ட தக்காளியோடும் கொஞ்சம் காரட்டோடும் சென்யே கபாப் பரிமாறப்பட்டது. மிகவும் சுவையாக இருந்தது. சில சமயங்களில் அரக்க பறக்க அள்ளிப் போட்டுக் கொள்வோம். அப்படி இல்லாமல் ஆற அமர சாப்பிட வேண்டியது இந்தக் கபாப்.\nஅதே நேரத்தில் தூக் வந்தது. குடித்தால் ஒரே உப்பு. புதினாத்தூள் வேறு போடப்பட்டிருந்தது. கடைஞ்ச மோரு என்று எண்ணிய மனம் உடைஞ்சு போனது. அப்படி இப்படி பாதி குடித்தோம். ஆனால் முடியவில்லை. தூகை தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டுச் சுவையான சென்யே கபாபை இரண்டு கைகள் பார்த்தோம்.\nமெயின் கோர்ஸ் என்று செலோ (chelo) கபாபைக் கேட்டோம். என்னடா மீண்டும் கபாபா என்று ஆச்சரியப்படாதீர்கள். அந்தப் பெயரின் விளக்கம் சொல்கிறேன் முதலில். செலோ என்றால் வேகவைக்கப்பட்ட அரிசியும் இறைச்சியும். பாசுமதி அரிசியை குங்குமப் பூவோடு சேர்த்து மெத்தென்று வேகைவைத்து அதை ஒரு சட்டியில் போட்டு கொண்டு வந்தார்கள். சிறிய எலுமிச்சை அளவு வெண்ணெய் அந்தச் சூடான சோற்றில் லேசாக இளகிக் கொண்டிருந்தது. சோறு சரி. கறி இன்னொரு முழ நீள கபாப். ஆட்டிறைச்சிதான். ஆனால் மெத்தென்று. மெத்துமெத்தென்று. வெளியே சாப்பிட்டதால் ஸ்பூனும் �போர்க்கும் வைத்துச் சாப்பிட்டோம். அந்தக் கபாபைச் சோற்றோடு பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஒரு கரண்டி கறியும் ஒரு கரண்டி சோறுமாக மெதுவாக சாப்பிட்டோம். குங்குமப்பூவும் உருகிய வெண்ணெய்யும் கலந்த நெய்ச்சோற்றைக் கறியோடு சாப்பிட கசக்குமா என்ன\nஇந்த செலோ கபாப் என்பது பெர்ஷியாவின் தேசிய உணவு என்ற அளவிற்கு பிரபலம். தமிழர்களுக்கு சாம்பாரைப் போல. மலையாளிகளுக்கு புட்டைப் போல. ஆந்திரர்களுக்கு ஆவக்காயைப் போல. பஞ்சாபிகளுக்கு சர்சோங்கி சாக் போல. பெர்ஷியர்களுக்கு செலோ கபாப். பெர்ஷிய அடுக்களையில் கபாப்களின் அரசி என்று செலோ கபாப் அழைக்கப்படுகிறது.\nபெர்ஷிய உணவுகள் பெரும்பாலும் வாட்டப்பட்ட இறைச்சியாக இருக்கின்றன. அத்தோடு அரிசி அல்லது கோதுமையைச் சாப்பிடுகிறார்கள். நாம் வைப்பது போல அவர்களும் ஒருவகையான கறிக்குழம்பு செய்கின்றார்கள். கொஞ்சம் புளிப்புச் சுவையோடு இருக்கிறது. அதற்கு அவர்கள் புளி பயன்படுத்துவதில்லை. வேறொரு காயைப் பொடி செய்து பயன்படுத்துகின்றார்கள். இன்னொரு புளிப்பூட்டி என்ன தெரியுமா காய்ந்த முழு எலுமிச்சம்பழம். குழம்பில் முழு எலுமிச்சம்பழம் உருண்டையாக இருக்கும். அதை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிடுவார்கள். இந்தியர்கள் கறிக்குழம்புகளில் பருப்பு பயன்படுத்துவதில்லை. ஆனால் பெர்ஷியர்கள் பயன்படுத்துகிறார்கள். கடலைப்பருப்பைப் போட்டு கறிக்குழம்பு வைக்கின்றார்கள்.\nசு�பி அங்காடியில் பெர்ஷிய நாட்டு பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்த்தோம். உட்காரும் மூட்டையின் விலை ஏழாயிரம் ரூபாய் என்று பார்த்ததும் இங்குதான். அங்கு அழகான தரை விரிப்புகள் நிறைய இருந்தன. கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாயிலிருந்து இருக்கிறது. ஐம்பத்தைந்தாயிரத்திற்கும் ஒரு விரிப்பு. அப்படியென்ன அதிலென்று வாய்விட்டே கேட்டு விட்டேன். முழுக்க முழுக்க கையாலேயே நெய்யப்பட்ட அந்த விரிப்பின் வயது ஐம்பதாம். அட\nநிறைய பீங்கான் சாடிகள். பல நிறங்களில். பல சித்திரங்களுடன். பளபளப்புடன். மிகுந்த அழகுடன். விலையும் கொள்ளை அழகு. மது அருந்துகின்றவர்களுக்காகவே ஒரு கண்ணாடி சீசா. செக்கச் செவேலென்று. அழுத்தி மூடும் மூடியுடன். அதே சிவந்த நிறத்தில் சின்னச் சின்னதாய்க் கோப்பைகள். பார்களில் Irish Cream பரிமாறுவார்களே, அந்த அளவு சிறிய கோப்பைகள். பயன்படுத்தாவிட்டாலும் வீட்டில் அ��கிற்கு வைக்கலாம். நமக்கெதுக்கு என்று வந்து விட்டேன்.\nஅதே போல கடிகாரங்களிலும் பலவிதங்கள். சுவர்கடிகாரத்தின் ஒரு இணுக்கு இடத்தைக் கூட சும்மா விடாமல் ஓவிய வேலைப்பாடு செய்திருந்தார்கள். அதனுடைய விளைவு விலையில் தெரிந்தது. இன்னும் நிறைய கலைப்பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. வெறும் கலைப் பொருட்களாக மட்டும் இல்லாமல் மிகுந்த விலைப் பொருட்களாகவும் இருந்ததால் கண்களுக்கு மட்டுமே அன்றைக்கு விருந்து.\nமொத்தத்தில் வெளியே வருகையில் பெர்ஷியாவிற்குச் சுற்றுலா போய் வந்த உணர்வு. பாஸ்போர்ட் இல்லை. விசா இல்லை. ஆனாலும் பெர்ஷியா போய் வந்தோம். சுவையான விருந்துண்டு வந்தோம்.\nஐயையோ நினைவு படுத்தி விட்டீர்களே...\nஅதுவும் இந்த உணவகம் எங்கள் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருப்பதால் பயங்கர அடிமைகளை எங்கள் குடியிருப்பில் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை இம்முறை உணர்ந்தேன்...\nஹ¤ம்..பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. படிக்க நல்லா இருக்கு இராகவன்.\nஒரு சின்ன சந்தேகம்: பெர்ஷியா..ன்னா இப்ப ஈராக்..கா\nஹ�ம்..பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. படிக்க நல்லா இருக்கு இராகவன்.\nஒரு சின்ன சந்தேகம்: பெர்ஷியா..ன்னா இப்ப ஈராக்..கா\nபெர்ஷியன் கல்ஃப் என்பதை இப்பொழுது அரேபிய கல்ஃப் என்று மாற்றிக்கொண்டுவிட்டார்கள் இவர்களே.\nஈரான் ஒரு காலத்தில் மத்திய ஆசியாவில் கோலோச்சிய நாடு. இப்பொழுது எப்படியெல்லாம் சீரழிகிறது என்பதத நினைத்தாலே மனதிற்கு வேதனையாக உள்ளது.\nதாஜ்மகால் கட்டுவதற்காக பெர்ஷியாவிலிருந்துதான் ஆட்கள் வந்தார்கள். அதுவும் அங்கே விலை மதிப்பில்லாத மாணிக்க கற்களை பதிப்பதவர்களும் இவர்களே. கட்டிடக்கலலயில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு காலத்தில்.\nஈரானியர்கள் ஒருகாலத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாகவே நன்றாக வாழ்ந்தவர்கள். அவர்கள் கலைத்திறம் மிக்கவர்களும் கூட. அவர்கள் உணவு முறைகளும் சிறப்பானதே. சுட்டுத் தின்பதும் புழுக்கி உண்பதும் அவர்களுக்கு மிகவும் விருப்பமானவை. நம்மூரிலும் புழுக்கி உண்டிருக்கின்றார்கள். அது வயலில் ஆமை இருந்த கால கட்டங்களில். இப்பொழுது வயலில் என்ன இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். சிறுவயதில் எங்கள் ஊர்க்கிணற்றில் கூட ஆமை இருந்தது.\nவிரிப்பு மட்டுமே பெர்ஷியாவின�� சிறப்பு என எண்ணி இருந்தேன்.\nபொறாமையும் ( நீங்கள் சாப்பிட்ட அயிட்டங்களால்)\nபெருமையும் ( அதனால் விளைந்த அழகிய கட்டுரையால்)\nஹ�ம்..பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. படிக்க நல்லா இருக்கு இராகவன்.\nஇளசு : என்னாத்த சொல்வேன் தம்பி.. வடுமாங்கா வேணும் தம்பி..\nபாரதி : வடுமாங்கா தாரேன் அண்ணே.. தயிர் ஸாதம் ரெடி பண்ணுண்ணே...\nராகவன்.. என்னையும் சேர்த்து தானே கூப்பிடுகிறீர்கள்... :p :p\nசரி சரி ரெம்ப கட்டாயபடுத்த எல்லாம் வேண்டாம்... வாறேன்.. :rolleyes: :rolleyes: :D :D :D :D\nஎன் சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு மிகவும் நன்றி ஆரென்.\n ஆனா நீங்க மறுபடி பாட்டுப் பாட ஆரம்பிச்சிருவீங்கன்னு நினைக்கவேயில்லை..ம்ம்... மறுபடியும் ஆண்டுவிழா நினைவுகள்தான் வருகிறது..\nராகவன்.. என்னையும் சேர்த்து தானே கூப்பிடுகிறீர்கள்... :p :p\nசரி சரி ரெம்ப கட்டாயபடுத்த எல்லாம் வேண்டாம்... வாறேன்.. :rolleyes: :rolleyes: :D :D :D :D\nசரி சரி ஞாயிற்றுக்கிழமை நான் போயிட்டு வந்து ராகவன் சொன்னதெல்லாம் உண்மையா என்று சொல்கிறேன்,:D :D :D :D", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/05/23/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:54:48Z", "digest": "sha1:AE5ZH2WFKCWPALOKILN646DXXUUELP32", "length": 9257, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "இன்று முதல் இறக்குமதிப் பொருட்களின் வரிகள் அதிகரிப்பு…. வெளியான முக்கிய தகவல்! | LankaSee", "raw_content": "\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு\nகடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய\nவரலாற்று நிகழ்வாக அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nதேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப்பிடிப்பு\nவாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த நபர் கைது\nபிரபல பாதாள உலகக்குழு தலைவன் சுட்டுக��� கொலை\nஇலங்கை முழுவதும் 12 மணி வரையான வாக்குப்பதிவு வீதம்\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்தமை கண்டுபிடிப்பு\nஇன்று முதல் இறக்குமதிப் பொருட்களின் வரிகள் அதிகரிப்பு…. வெளியான முக்கிய தகவல்\nஇன்று முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய சீனி, பருப்பு , பேரீட்ச்சம் பழம், டின் மீன், சிவப்பு வெங்காயம் , வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, தோடம்பழம் , அப்பிள் பழம் , யோகட் உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரியே இவ்வாறு திருத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nலண்டனில் டாக்சி ஓட்டுனர் மீது பயணி எச்சில் துப்பிய சில வாரத்தில் கொரோனாவால் நேர்ந்த சோகம்\nஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து… ஒருவர் படுகாயம்\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு\nகடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய\nவரலாற்று நிகழ்வாக அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2017/02/blog-post_21.html?showComment=1489565254284", "date_download": "2020-08-05T10:15:55Z", "digest": "sha1:7UWWXYIQ4OPZTAHME2KFPUQUACHN62N5", "length": 20951, "nlines": 119, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பழந்தமிழர் நிலவளம்!", "raw_content": "\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2017\nஎழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே.\nஉணவு வளம் ந��றைந்த நாட்டுக்கு உரியோனே\nat பிப்ரவரி 21, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள், புறநானூறு, வியப்பு\nதிண்டுக்கல் தனபாலன் 22 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:00\nமுனைவர் இரா.குணசீலன் 15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 1:37\nமுனைவர் இரா.குணசீலன் 15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 1:37\nமுனைவர் இரா.குணசீலன் 15 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 1:37\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 21 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 12:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இல���்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகேள்விகளால் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துற��� சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/jagabathi-babu-ajith", "date_download": "2020-08-05T11:27:18Z", "digest": "sha1:4KUXEGS5DPCOTOWLQIAIAK3YUOJBT2ND", "length": 14578, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "'நானும் அஜித்தும் ஒரே ஸ்டைல்ல வரோம்' - விஸ்வாசம் வில்லன் சொன்ன சீக்ரெட் ! | jagabathi babu on ajith | nakkheeran", "raw_content": "\n'நானும் அஜித்தும் ஒரே ஸ்டைல்ல வரோம்' - விஸ்வாசம் வில்லன் சொன்ன சீக்ரெட் \nசத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் பொங்கலை முன்னிட்டு வரும் (நாளை) 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் வில்லனாக நடித்த ஜெகபதி பாபு அஜித் குறித்தும், பட அனுபவம் குறித்தும் பேசியபோது....\n\"அஜித் சார் போன்ற ஒரு நபர் பற��றி நான் என்ன சொல்ல முடியும்... அவர் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர். மக்களுக்கு பல நல்ல விஷயங்களை நிறைய செய்திருக்கிறார். மற்ற நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது அஜித் சார் போன்ற ஒரு நடிகர், அவர் ரசிகர்களிடம் இருந்து பெறும் மரியாதை மற்றும் ஆராதனைக்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். 'விஸ்வாசம்' படத்தில் ஹீரோ, வில்லன் என இருவருமே \"சால்ட் 'என்' பெப்பர்\" தோற்றத்தில் தோன்றுவதால், ஆரம்பத்தில் இருந்து நேர்மறையாக அதை உணர்ந்தேன். அஜித்தை ரசிகர்கள் அத்தகைய நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் மாஸ் மற்றும் கிளாஸ் என ஒரு கலவையை கொண்டிருக்கும். குறிப்பாக மாஸ் காட்சிகளை, அவரது அலப்பறையை, அப்பாவிதனத்தை அவருடைய ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் நன்றாக அனுபவிப்பார்கள். உண்மையில், என்னுடைய சிந்தனையுடன் அந்த கதாப்பாத்திரம் ஒத்துப் போனதால், அவரது கதாபாத்திரத்தை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினேன்.\nகுறிப்பாக இந்த படத்தில் ஹீரோ, வில்லன் மோதல் மிக முக்கியமாக, அவர்களின் வித்தியாசமான, வேறுபட்ட சிந்தனைகளால் நடப்பது தான். நான் என்ன நினைக்கிறேனோ, என்ன செய்கிறேனோ அது தான் சரி என நம்புகிறவன் நான். அதனால் தான் \"என் கதையில நான் ஹீரோ டா\" என்று வசனம் பேசுகிறேன். சிவா மிகவும் இனிமையானவர், அவரது புன்னகை எப்போதும் உண்மையானது. சில சமயங்களில், அவர் உணர்வுகளை தனக்குள்ளே மறைத்துவிட்டு வெளியில் பாஸிட்டிவாக நடந்துகொள்கிறாரா என நான் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறேன். இருப்பினும், அவரது மனது மிகவும் தூய்மையானது. அது தான் அவர் செய்யும் படங்களில் பிரதிபலிக்கிறது. நயன்தாரா ஒரு அழகிய பெண், எப்போதும் எளிமையாக இருப்பவர். எனக்கு 'விஸ்வாசம்' அணியுடன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வேலை செய்யும் வாய்ப்பு வந்தால் நான் ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்வேன். இந்த குழுவில் உள்ள எல்லோரும், நேர்மறையான, தூய்மையான, நல்ல இயல்பை பகிர்ந்து கொள்கிறார்கள். சத்யஜோதி ஃபிலிம்ஸ் எல்லோரையும் சமமாக மதிக்கின்ற, தொழில்முறை தயாரிப்பாளர். என் தந்தை தயாரிப்பாளராக இருந்த நாட்களிலிருந்தே அவர்கள் புகழ்பெற்ற பிராண்ட் என்று நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில��� மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் என்னை அன்போடும், பாசத்தோடும் நடத்தியது அவர்கள் மீதான மரியாதையை மேலும் அதிகரித்தது\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎதிர்காலத்தை மாற்றிய ஒற்றை வீடியோ... மனம்திறக்கும் திருமூர்த்தி\nமீண்டும் ட்ரெண்டான தமிழ்நாட்டு மீசை\nபேட்ட, விஸ்வாசம்: 3.53 கோடி வரி...\n“பல நல்ல நடிகர்களுக்கு குருவாக இருந்தவர்...” -கமல் ஹாசன் இரங்கல்\nமீண்டும் சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\n“மோசமான அரசியல் பற்றி யார் பேசுகிறார்...” -கேள்விகளை அடுக்கும் கங்கனா\nவிஜயகாந்தின் ஃபேவரிட்... திடீர் எம்.எல்.ஏ... லாங் ப்ரேக்குக்குப் பிறகு ஆன்ஸ்கிரீனில் அருண்பாண்டியன்...\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nபாரதிராஜாவுக்கு எதிராக கிளம்பியுள்ள தயாரிப்பாளர்கள்...\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-05T11:42:55Z", "digest": "sha1:XA32VJOFHHNSZ7V425ZG3ZUH4JCWAMDN", "length": 8272, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ரஷ்யா - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸைடஸ் கெடிலாவின் தடுப்பூசி 2 ஆம் கட்ட சோதனை\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்...\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலம...\nகொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவிப்பு\nஉலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவித்திருப்பது, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், உலக நாடு...\nசியாச்சினைப்போல் லடாக்கிலும் வசதிகளைச் செய்ய ராணுவம் முடிவு\nலடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுக்கு சியாச்சினில் உள்ளதைப் போல் குளிரைத் தாங்குவதற்கான வசதிகளைச் செய்துகொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில் கால்வன் ஆற்றின் கரையில் இருந்த முகாம்களை அகற்ற...\n14 நாடுகளின் பயணிகளுக்கு 27 நாடுகளில் பயணிக்க அனுமதி\n14 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு ஐரோப்பிய யூனியன் அனுமதியளித்துள்ள போதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் மீதான பயணக் கட்டு...\n2ம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை ரஷ்யா வென்றதன் 75வது ஆண்டு வெற்றி தின கொண்டாட்டம்\n2ஆம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை ரஷ்யா வென்றதன் 75வது ஆண்டு வெற்றி தின விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்திய ராணுவத்தின் படைப் பிரிவும் பங்கேற்று மிடுக்கான அணிவகுப்பு நடத்தியது. 1945 ஆம் ஆண...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றது இந்தியா\nஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றது. ஐநா.பாதுகாப்பு கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்ட...\nஉலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 லட்சமாக உயர்வு\nசர்வதேச அளவில் கெரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 38 ஆயிரம��� பேர் ஆளானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் உயிரி...\nரஷ்யாவில் ஒரே நாளில் 8,779 பேருக்கு புதிதாக தொற்று\nரஷ்யாவில் ஒரே நாளில் 8,779 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யாவில் தினசரி தொற்று எண்ண...\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் வெற்றி\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nமாடலிங் டு கலெக்டர்: முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் மு...\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா... கர்நாடக உள்...\n’வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட், 200 கி.மீ அப்பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/11/40.html", "date_download": "2020-08-05T11:16:47Z", "digest": "sha1:FJOI535RRFLOLBKIGBWGMPBRA734LPQU", "length": 78182, "nlines": 653, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சங்கீதா மேடம் - இடை அழகி 40", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 40\n\"வித விதமா நிறைய சாப்பிடுற வரைடீஸ் வெச்சி இருப்பாங்க.... நமக்கு எது வேணுமோ அதை கொஞ்சகொஞ்சமா எடுத்து வெச்சி சாப்டுக்கலாம்.... இன்னொரு விஷயம் சொல்லவா.... நல்லா கொட்டிகனும்னு வர்றவங்க ஒரு ஜாதி... அது கூட பரவாயில்ல.. என்ன சாப்பிடுரதுன்னே தெரியாம பேந்த பேந்த முழிச்சி கடைசியா ஏதாவது புடிச்ச்சதை சாப்டுட்டு மீதிய தட்டுல வெச்சிட்டு வேஸ்ட் பண்ணுறது இன்னொரு ஜாதி....\" - இதை அவள் சொல்லும்போது கார்த்திக் ஒரு திருட்டு முழி முழித்தான்.. அதை கவனித்த சஞ்சனா.. \"ஹா ஹா... ச்சீ லூசு நான் உன்னை சொல்லல.... அதான் நான் உங்கூட இருக்கேன்ல எது எது என்னன்னு உனக்கு நான் சொல்லாமலையா போய்டுவேன்........ நல்லா கொட்டிகனும்னு வர்றவங்க ஒரு ஜாதி... அது கூட பரவாயில்ல.. என்ன சாப்பிடுரதுன்னே தெரியாம பேந்த பேந்த முழிச்சி கடைசியா ஏதாவது புடிச்ச்சதை சாப்டுட்டு மீதிய தட்டுல வெச்சிட்டு வேஸ்ட் பண்ணுறது இன்னொரு ஜாதி....\" - இதை அவள் சொல்லும்போது கார்த்திக் ஒரு திருட்டு முழி முழித்தான்.. அதை கவனித்த சஞ்சனா.. \"ஹா ஹா... ச்சீ லூ���ு நான் உன்னை சொல்லல.... அதான் நான் உங்கூட இருக்கேன்ல எது எது என்னன்னு உனக்கு நான் சொல்லாமலையா போய்டுவேன்.... முதல்ல நான் சொன்ன ரெண்டு தரப்பினர விடவும் எல்லாத்தையும் கொஞ்சகொஞ்சமா ஒரு ருசி பார்த்துட்டு எது ரொம்ப பிடிச்சி இருக்கோ அதை கடைசியா கொஞ்சம் தட்டுல அதிகம் வெச்சி திருப்தியா சாப்டுட்டு போறவங்களுக்குதான் இந்த புஃப்பே கரெக்ட்டா இருக்கும்....\" என்றாள்....\n\"சரி உனக்கு எது பிடிச்சி இருக்குன்னு சொல்லு..\" என்றாள் சஞ்சனா..\n\"ஹ்ம்ம்.... நமக்கெல்லாம் நாக்குல எது பட்டாலும் உடனே ஜிவ்வுன்னு காரமா இருக்கிறதுதான் வேணும்.... என்று கார்த்திக் சொல்ல \"ஹா ஹா.... நீயும் என் ஜாதிதான்... வா..\" என்று சொல்லி ஸ்பைசி சில்லி க்ரேவியும் மெத்தென்று இருக்கும் ருமாலி ரொட்டியையும் வைத்து லேசாக மூக்கிலும் கண்களிலும் தண்ணி வரும்விதம் சாப்பிடுவதைப் பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் மெதுவாக சிரித்துக் கொண்டார்கள்....\nசாப்பிடும்போது ஆரம்பத்தில் கார்த்திக் எப்படி சஞ்சனாவின் தோற்றத்தை ரகசியமாக ரசித்தானோ அதே போல இப்போது சாப்பாட்டில் ஆழ்திருக்கும் அவனை அவனுக்கே தெரியாமல் சஞ்சனா அவன் முகத்தில் தெரியும் ஒரு விதமான வெகுளித்தனத்தயும் வசீகரத்தையும் ரகசியமாக கவனித்து ரசித்தாள். நடுவில் அவனுக்கு சற்று பொரை ஏற.... உடனே அவளது இருக்கையில் இருந்து எழுந்து அவன் பக்கம் வந்து நின்று தலையில் தட்டும்போது அவனை நெருங்கி நின்றாள். அப்போது அவனது முகம் லேசாக அவளது இடுப்பில் உரசியது.. அந்த ஒரு நொடி ஏற்பட்டபட்ட உணர்வு என்ன உணர்வு என்று அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை..ஆனால் அவளுடைய இந்த பரிவும், நட்பும், அரவணைப்பும் அவன் மனதில் ஒரு விதமான சந்தோஷத்தைக் குடுத்தது.... அவளின் கையை தன் தலை மீது பிடித்து \"போதும்\" என்று சொல்லவந்து அவளுடைய மென்மையான ஸ்பரிசத்தை தொட்டபோது சில நொடிகளில் பொறை தானாகவே நின்றது அவனுக்கு.. அவன் கைகள் தன் கை மீது பட்டபோது அவளும் செயலற்று நின்றாள். இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசாமல் சில நொடிகள் பார்த்துக்கொண்டிருக்க \"ஹஹா.. ஆன்னு வாய திறந்துகிட்டு இருக்காத... ஈ போய்ட போது.. ஃபர்ஸ்ட் வாய க்ளோஸ் பண்ணு...\" என்று லேசாக வெட்கத்தில் சிரித்து கண்களை நேராக அவனை பார்ப்பதை தவிர்த்து கீழே பார்த்து அவளது இருக்கைக்கு சென்று அ��ர்ந்தாள்..\" அவளது சிரிப்பை சந்தோஷமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து வாயை மெதுவாக அசை போட்டுக்கொண்டு இருந்தான் கார்த்திக்....\nசற்று நேரத்திருக்கு பின் \"சரி வா டெஸர்ட்க்கு போலாம்..\" என்று அவள் சொல்ல ஒன்றும் புரியாமல் முழித்தான்.. அதைப் பார்த்து \"ஹா ஹா... டெஸர்ட்னா சாப்டு முடிச்ச பிறகு ஜூஸ் இல்லைனா ஐஸ்க்ரீம் போல எடுத்துக்குற வஸ்த்துங்க.. வேணாமா உனக்கு\" என்று சிரித்து கேட்க.. உடனே மடக் மடக் என்று தண்ணியை குடித்துவிட்டு \"ஐ கம் யூ குய்க்லி\" என்று ஏதோ இங்லீஷ்ல உளற \"நீ என்ன சொல்ல வந்த....\" என்று புரியாமல் சஞ்சனா கேட்க... \"அய்யோ உடனே உன் கூட வரேன்னு சொன்னேன்.... கொஞ்சம் இங்லீஷ் பேசிடக்கூடாதே\" என்று வாயில் துணியை வைத்துத் துடைத்துக் கொண்டே அவளுடன் ஐஸ்க்ரீம் பக்கம் சென்றான். வேண்டிய அளவுக்கு இருவரும் ஒன்றிரண்டு ஸ்கூப் வைத்துக் கொண்டு அதை ருசித்துக் கொண்டே அமரலாம் என்று மேஜைக்கு செல்லும்போது \"கார்த்திக்... இங்கேயே வேணாம்.. வெளியே லான் நல்லா இருக்கும்.. அங்க போலாம் வா..\" என்று சொல்லி ஒரு மிதமான வெளிச்சம் இருக்கும் இடத்தில் நல்ல ஜில்லென்ற காற்று அளவாக அடித்துக்கொண்டிருக்கும் இடத்தில் இருவரும் அருகருகே அமர்ந்தார்கள்.\n\"கார்த்திக்.... உனக்கு எப்படி ராகவ் க்ளோஸ் ஆனான்....\"\n\"சும்மா சொல்லேன்..\" அவன் பக்கம் தலை சாய்ந்து சிரித்து கேட்கையில் அவளுடைய சிரிப்பும் கண்களும் காதில் மின்னும் சிறிய அழகான கம்பல்களும் அவனை ஈர்த்தது....\n\"ஹலோ.. அப்போ அப்போ நீ திடீர்னு ஆஃப் ஆயிடுற.. நான் உன்னை ஆன் செஞ்சி பேச வேண்டியதா இருக்கு...போ....\" - என்று சொல்லி செல்லமாய் அவனுடைய தோளில் உரிமையாய் குத்தினாள்.... அவள் நெருக்கத்தில் இருக்கும்போது அவள் மீதிருக்கும் ஒரு விதமான நறுமணம் கார்த்திக்கு பிடித்திருந்தது...\n\"எனக்கு அவன் மணசு ரொம்ப பிடிக்கும்....\" என்று சஞ்சனாவை ரகசியமாக ரசித்துக் கொண்டே பேச தொடங்கினான்....\n...\" மீண்டும் அதே அழகான சிரிப்புடன் கேட்டாள்...\n\"எனக்கு ஒரு 7 வயசிருக்கும்...\" என்று சொல்லும்போது கீழே ஒரு புல்லை எடுத்து வைத்து காற்றில் சுருள் சுருளாக சுத்தினான்..\n\"ஹா ஹா ஹா.... போதும் புல்லு தேஞ்சிட போது மேல சொல்லு...\" என்று அவன் தோளில் தட்டினாள்...\n\"நான் ரெண்டாங்கிளாஸ்ல இருந்தப்போ என் பெஞ்சுக்கு பின்னாடி பென்ச்சுல ராகவ் இருந்தான்... அன்னிக்கி நாங்�� ரெண்டு பேரும் நல்லா ஒரு கட்டு கட்டிட்டு வந்து எங்க இடத்துல உட்கார்ந்தோம்.... எங்களுக்கு பிடிக்காத கணக்கு வாத்தியார் வந்தப்போ எனக்கு அவசரமா உச்சா வர மாதிரி இருந்துச்சி.... நானும் எழுந்து மரியாதையா \"சார்.. நான் போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன்..\" அவரு \"நான் உள்ள வந்துட்டா யாரும் வெளியே போகக் கூடாதுன்னு\" சவுண்ட் உட்டாரூ.... நான் திரும்பி எழுந்து நின்னு \"சார்... மோசமான நெலமைல இருக்கேன்னு சொன்னேன்... அதுக்கும் அந்த ஆளு ரொம்ப பிகூ பண்ணிகிட்டான் ... அப்புறம் எண்ணத்த செய்ய ஆத்திரத்துல ஒரு மனுஷன் மிரட்ட ஆரம்பிச்சிடுவான்... அந்த மாதிரி கடைசியா நான் அவரை கூப்பிட்டு \"சார் இதுக்கு மேல என்னால முடியாது...அப்புறம் இருக்குற இடம் நாறிட்டா என்ன எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னேன்..... அதுக்கு என் கிட்ட வந்து 'இன்னொரு தடவ தைரியம் இருந்த பர்மிஷன் கேளுன்னு சொன்னார்....' இதுக்கு என்ன சார் தைரியம் வேணும்.... வருது சார்... போயிட்டு வந்துடுறேன்னு பாவமா கெஞ்சி கேட்டேன். அதுக்கு அவர் பிரம்பை எடுத்து ஓங்கி அடிக்க வந்தாரு.. அப்போ என் ரெண்டு கண்ணையும் இறுக்கி மூடிட்டு நின்னேன்.... கொஞ்ச நேரம் எந்த சத்தத்தையும் காணும்.. அப்போ ஒரு கண்ணை மட்டும் மெதுவா திறந்து பார்த்தேன்... எல்லாரும் என்னை சுத்தி ஒரு அஞ்சு அடி டிஸ்டன்ஸ்ல நின்னாங்க.... கீழ என்னோட சொந்த அருவி ஓடிட்டு இருந்துச்சி....\" என்று அவன் சொல்லி முடிக்க... \"ஹா ஹாஹ் ஹா.... ச்சீ.... நாட்டி பாய்.....\" என்று சில நொடிகள் சிரித்தாள் சஞ்சனா...\nஅந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு என் கூட பையனுங்களும் சரி பொண்ணுங்களும் சரி ஒரு வாரத்துக்கு பேசவே இல்ல.... அப்போ ஒரு நாள் இந்த எனிமி என் கிட்ட வந்து \"டேய் கார்த்தி.... எல்லாரும் சில விஷயங்கள சொல்லத்தான் டா செய்வாங்க.. ஆனா யாரும் செயல்ல காமிக்க மாட்டாங்க... ஆனா நீ அன்னிக்கி தைரியமா நம்ம வாத்தி கிட்ட சொன்னதை எல்லார் முன்னாடியும் செஞ்சி காமிச்ச வீரண்டானு சொல்லி என் மனசுல முதல் முதல்ல ஒரு உயரிய இடத்தை பிடிச்சான்.... அதுக்கப்புறம் எந்த ஒரு விஷயத்துலயும் நானும் அவனும் சேர்ந்துதான் இருப்போம்... அவனும் யார் யார் கூடவோ பழகி இருக்கான்.. ஆனால் யாருமே அவனை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டு போய்டுவாங்க... நானும் பலரோட பழகி இருக்கேன்... ஆனா யாருமே என் ஆழ் மனசை ராகவ் அளவுக்கு புரிஞ்சி பழகினது இல்ல.... அதெல்லாம் விட அவன் காலேஜ் படிக்கும்போது அவனுக்கு வீட்டுல முதல் ரெண்டு வருஷம் ஃபீஸ் கூட குடுக்கல... அவனுக்கு பண கஷ்டம்னா என்னன்னு காமிக்க அவன் அப்பா அவனை முடிஞ்சா படிச்சி வெளியே வா அப்படின்னு சொல்லி சவால் விட்டாரு.. அப்போ ஹின்துஸ்த்தான் லீவர் நிறுவனத்துல ஒரு உறுப்பினரா சேர்ந்து அவங்களோட ப்ராடக்ட்ஸ் எல்லாத்தையும் ஜனங்க கிட்ட கொண்டு போய் பேசி பேசியே சூப்பரா மார்கெட்டிங் பண்ணுவான்... அதுக்கு நிறைய யுக்திகளை பயன்படுத்தினான்.. ஆன எப்படின்னு யார் கேட்டாலும் ரகசியம்னு சொல்லிட்டு கண் அடிச்சி சிரிச்சிட்டு போய்டுவான்.. \"இவன் கிட்ட இருக்குற இந்த மார்கெட்டிங் திறமையை பார்த்துட்டுதான் கம்பனியில கூட இப்போ இவன் இருக்குற பதவிக்கு என்னதான் இவன் சின்ன வயசு பையன்னாலும் லாபம் கெட்டுடக் கூடாதேன்னு நினைச்சி இவனை யாரும் கேள்வி கேக்குறதில்ல.. இவனுக்கு ரெண்டு அண்ணனுங்களும் இருக்காங்க தெரியுமா..\" என்று கார்த்திக் கூலாக சொல்ல \"என்ன சொல்லுற..\" என்று கார்த்திக் கூலாக சொல்ல \"என்ன சொல்லுற...\" என்றாள் சஞ்சனா.. ஹ்ம்ம்.. இருக்காங்க... ஆனா வெளி நாட்டுல படிக்குறாங்க.. நம்ம தலைவர் இங்க வேலை செஞ்சி செஞ்சி கம்பெனி லாபத்தை பெருக்குவாறு.. அவனுங்க படிப்பானுங்க... கூடவே செலவு செஞ்சி ஊரும் சுத்துவானுங்க.. அவங்களும் கம்பெனிக்கு போர்டு ஆஃப் மெம்பர்ஸ்.. சரி அதை விடுங்க.. நான் மேட்டருக்கு வரேன்.. ஒரு வருஷம் முழுக்க ரொம்ப திறமையா பல ஹின்துஸ்தான் லீவர் பொருள் எல்லாத்தையும் வித்து அதுல அவனுக்கு கிடைச்ச கமிஷன் வெச்சி அவன் படிப்புக்கு முதல் ரெண்டு வருஷம் அவனே செலவு செஞ்சிக்கிட்டான்.. அது போக மீதி அவன் கிட்ட ஒரு நாப்பதாயிரத்துக்கு பணம் இருந்துச்சி... அப்போ அதை வெச்சி ஒரு சூப்பரான பைக் வாங்கனும்னு ஆசை பட்டான்... அப்படி இருக்கும்போது எனக்கு வீட்டுல கொஞ்சம் பணம் தட்டுப் பாடு... காலேஜ் முடிக்குற நேரத்துல எனக்கு ஒரு செமெஸ்டர் பாக்கி இருந்துச்சி.. அதுக்கு ஃபீஸ் கட்ட பணம் இல்லாம தவிச்சப்போ தலைவர் வந்து பணத்தை நீட்டினார்... அதுலதான் இன்னிக்கி வரைக்கும் என் வாழ்க்கை சக்கரம் ஓடிட்டு இருக்கு. இல்லைனா அன்னிக்கே பஞ்சர் ஆகி இருக்கும்... சுருக்கமா சொல்லனும்னா எங்க நட்பு டயருக்கு ஏத்த வீலா அமைஞ்சி இருக்கு....\" என்று படபடவென பேசி முடித்தான்\n\"ஹா ஹா.... வாவ்.... உங்க நட்பை பார்க்கும்போது எனக்கே பொறாமையா இருக்கு.... எனக்கு அப்படி யாரும் இல்ல கார்த்திக்...\" - என்று அவள் சொல்லும்போது அவளின் குரலில் ஒரு விரக்தி இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்....\n...\" மீண்டும் அதே அழகான சிரிப்புடன் கேட்டாள்...\n\"எனக்கு ஒரு 7 வயசிருக்கும்...\" என்று சொல்லும்போது கீழே ஒரு புல்லை எடுத்து வைத்து காற்றில் சுருள் சுருளாக சுத்தினான்..\n\"ஹா ஹா ஹா.... போதும் புல்லு தேஞ்சிட போது மேல சொல்லு...\" என்று அவன் தோளில் தட்டினாள்...\n\"நான் ரெண்டாங்கிளாஸ்ல இருந்தப்போ என் பெஞ்சுக்கு பின்னாடி பென்ச்சுல ராகவ் இருந்தான்... அன்னிக்கி நாங்க ரெண்டு பேரும் நல்லா ஒரு கட்டு கட்டிட்டு வந்து எங்க இடத்துல உட்கார்ந்தோம்.... எங்களுக்கு பிடிக்காத கணக்கு வாத்தியார் வந்தப்போ எனக்கு அவசரமா உச்சா வர மாதிரி இருந்துச்சி.... நானும் எழுந்து மரியாதையா \"சார்.. நான் போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன்..\" அவரு \"நான் உள்ள வந்துட்டா யாரும் வெளியே போகக் கூடாதுன்னு\" சவுண்ட் உட்டாரூ.... நான் திரும்பி எழுந்து நின்னு \"சார்... மோசமான நெலமைல இருக்கேன்னு சொன்னேன்... அதுக்கும் அந்த ஆளு ரொம்ப பிகூ பண்ணிகிட்டான் ... அப்புறம் எண்ணத்த செய்ய ஆத்திரத்துல ஒரு மனுஷன் மிரட்ட ஆரம்பிச்சிடுவான்... அந்த மாதிரி கடைசியா நான் அவரை கூப்பிட்டு \"சார் இதுக்கு மேல என்னால முடியாது...அப்புறம் இருக்குற இடம் நாறிட்டா என்ன எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னேன்..... அதுக்கு என் கிட்ட வந்து 'இன்னொரு தடவ தைரியம் இருந்த பர்மிஷன் கேளுன்னு சொன்னார்....' இதுக்கு என்ன சார் தைரியம் வேணும்.... வருது சார்... போயிட்டு வந்துடுறேன்னு பாவமா கெஞ்சி கேட்டேன். அதுக்கு அவர் பிரம்பை எடுத்து ஓங்கி அடிக்க வந்தாரு.. அப்போ என் ரெண்டு கண்ணையும் இறுக்கி மூடிட்டு நின்னேன்.... கொஞ்ச நேரம் எந்த சத்தத்தையும் காணும்.. அப்போ ஒரு கண்ணை மட்டும் மெதுவா திறந்து பார்த்தேன்... எல்லாரும் என்னை சுத்தி ஒரு அஞ்சு அடி டிஸ்டன்ஸ்ல நின்னாங்க.... கீழ என்னோட சொந்த அருவி ஓடிட்டு இருந்துச்சி....\" என்று அவன் சொல்லி முடிக்க... \"ஹா ஹாஹ் ஹா.... ச்சீ.... நாட்டி பாய்.....\" என்று சில நொடிகள் சிரித்தாள் சஞ்சனா...\nஅந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு என் கூட பையனுங்களும் சரி பொண்ணுங்களும் சரி ஒரு வாரத்துக்கு பேசவே இல்ல.... அப்போ ஒரு நாள் இந்த என��மி என் கிட்ட வந்து \"டேய் கார்த்தி.... எல்லாரும் சில விஷயங்கள சொல்லத்தான் டா செய்வாங்க.. ஆனா யாரும் செயல்ல காமிக்க மாட்டாங்க... ஆனா நீ அன்னிக்கி தைரியமா நம்ம வாத்தி கிட்ட சொன்னதை எல்லார் முன்னாடியும் செஞ்சி காமிச்ச வீரண்டானு சொல்லி என் மனசுல முதல் முதல்ல ஒரு உயரிய இடத்தை பிடிச்சான்.... அதுக்கப்புறம் எந்த ஒரு விஷயத்துலயும் நானும் அவனும் சேர்ந்துதான் இருப்போம்... அவனும் யார் யார் கூடவோ பழகி இருக்கான்.. ஆனால் யாருமே அவனை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டு போய்டுவாங்க... நானும் பலரோட பழகி இருக்கேன்... ஆனா யாருமே என் ஆழ் மனசை ராகவ் அளவுக்கு புரிஞ்சி பழகினது இல்ல.... அதெல்லாம் விட அவன் காலேஜ் படிக்கும்போது அவனுக்கு வீட்டுல முதல் ரெண்டு வருஷம் ஃபீஸ் கூட குடுக்கல... அவனுக்கு பண கஷ்டம்னா என்னன்னு காமிக்க அவன் அப்பா அவனை முடிஞ்சா படிச்சி வெளியே வா அப்படின்னு சொல்லி சவால் விட்டாரு.. அப்போ ஹின்துஸ்த்தான் லீவர் நிறுவனத்துல ஒரு உறுப்பினரா சேர்ந்து அவங்களோட ப்ராடக்ட்ஸ் எல்லாத்தையும் ஜனங்க கிட்ட கொண்டு போய் பேசி பேசியே சூப்பரா மார்கெட்டிங் பண்ணுவான்... அதுக்கு நிறைய யுக்திகளை பயன்படுத்தினான்.. ஆன எப்படின்னு யார் கேட்டாலும் ரகசியம்னு சொல்லிட்டு கண் அடிச்சி சிரிச்சிட்டு போய்டுவான்.. \"இவன் கிட்ட இருக்குற இந்த மார்கெட்டிங் திறமையை பார்த்துட்டுதான் கம்பனியில கூட இப்போ இவன் இருக்குற பதவிக்கு என்னதான் இவன் சின்ன வயசு பையன்னாலும் லாபம் கெட்டுடக் கூடாதேன்னு நினைச்சி இவனை யாரும் கேள்வி கேக்குறதில்ல.. இவனுக்கு ரெண்டு அண்ணனுங்களும் இருக்காங்க தெரியுமா..\" என்று கார்த்திக் கூலாக சொல்ல \"என்ன சொல்லுற..\" என்று கார்த்திக் கூலாக சொல்ல \"என்ன சொல்லுற...\" என்றாள் சஞ்சனா.. ஹ்ம்ம்.. இருக்காங்க... ஆனா வெளி நாட்டுல படிக்குறாங்க.. நம்ம தலைவர் இங்க வேலை செஞ்சி செஞ்சி கம்பெனி லாபத்தை பெருக்குவாறு.. அவனுங்க படிப்பானுங்க... கூடவே செலவு செஞ்சி ஊரும் சுத்துவானுங்க.. அவங்களும் கம்பெனிக்கு போர்டு ஆஃப் மெம்பர்ஸ்.. சரி அதை விடுங்க.. நான் மேட்டருக்கு வரேன்.. ஒரு வருஷம் முழுக்க ரொம்ப திறமையா பல ஹின்துஸ்தான் லீவர் பொருள் எல்லாத்தையும் வித்து அதுல அவனுக்கு கிடைச்ச கமிஷன் வெச்சி அவன் படிப்புக்கு முதல் ரெண்டு வருஷம் அவனே செலவு செஞ்சிக்கிட்டான்.. அது போக மீதி அவன் கிட்ட ஒரு நாப்பதாயிரத்துக்கு பணம் இருந்துச்சி... அப்போ அதை வெச்சி ஒரு சூப்பரான பைக் வாங்கனும்னு ஆசை பட்டான்... அப்படி இருக்கும்போது எனக்கு வீட்டுல கொஞ்சம் பணம் தட்டுப் பாடு... காலேஜ் முடிக்குற நேரத்துல எனக்கு ஒரு செமெஸ்டர் பாக்கி இருந்துச்சி.. அதுக்கு ஃபீஸ் கட்ட பணம் இல்லாம தவிச்சப்போ தலைவர் வந்து பணத்தை நீட்டினார்... அதுலதான் இன்னிக்கி வரைக்கும் என் வாழ்க்கை சக்கரம் ஓடிட்டு இருக்கு. இல்லைனா அன்னிக்கே பஞ்சர் ஆகி இருக்கும்... சுருக்கமா சொல்லனும்னா எங்க நட்பு டயருக்கு ஏத்த வீலா அமைஞ்சி இருக்கு....\" என்று படபடவென பேசி முடித்தான்\n\"ஹா ஹா.... வாவ்.... உங்க நட்பை பார்க்கும்போது எனக்கே பொறாமையா இருக்கு.... எனக்கு அப்படி யாரும் இல்ல கார்த்திக்...\" - என்று அவள் சொல்லும்போது அவளின் குரலில் ஒரு விரக்தி இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்....\n\"அவளிடம் இருந்து ஒரு நீண்ட மௌனம்....\"\n இல்ல....\" - என்று கார்த்திக் பேசும்போது சஞ்சனா பேச ஆரம்பித்தாள்....\n\"எல்லாத்தையும் சொல்லணும்னு விரும்புறேன்... என் மனசுல இருக்குற குப்பைகள கொட்டனும்னு நினைக்கிறேன்..\" சொல்லும்போது அவள் கண்கள் ஒரு விதமான ஏக்கத்தில் இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்.\nஉரிமையாக அவளின் தோள்கள் மீது கை வைத்து அவளை நிமிர்த்தி உட்காரவைத்து \"எல்லாத்தையும் கொட்டு... வாங்கிக்குறதுக்கு இந்த ஓனிக்ஸ் லாரி இப்போ ஓப்பனா இருக்கு... கம் ஆன்.... ஸ்டார்ட்\" என்று அவன் சொல்ல.. \"ஹா ஹா...\" என்று கொஞ்சம் சோகம் கலந்த கண்களுடன் சிரித்தாள்.\nபல நேரத்துல ஏன்தான் பொண்ணா பொறந்தேனொன்னு கஷ்டமா இருக்கும் கார்த்திக்.... அந்த அளவுக்கு நிறைய வலிகளை அனுபவிச்சி இருக்கேன்..சின்ன வயசுல இருந்தே எந்த காரியத்துலயும் நல்லா வெறியோட இறங்குவேன்.. எல்லாத்துலயும் ஜெயிப்பேன்... போக போக குடும்ப வறுமை, அப்புறம் எங்க மாமாதான் என்னை ஃபேஷன் டிசைனிங் படிக்க வெச்சி சம்பாதிக்குற அளவுக்கு கொண்டு வந்தாரு. அப்பாவோட நடத்தகெட்ட காரியங்களால எங்க அம்மாவுக்கு நெஞ்சழுத்தம் அதிகம் ஆச்சு... நான் ஸ்கூல் படிக்கும்போதே அந்த கஷ்டத்துல உடம்பு பாதிச்சி சரியான மருந்து மாத்திரை கூட இல்லாம கஷ்டப் பட்டாங்க... \"ஹ்ம்ம்..\" பேசும்போது திடீரென கொஞ்சம் அமைதியாகி கண்களில் லேசாக கண்ணீர் எட்டும்போது மீண்டும் பேசினாள்.. ஒரு நாள் க���லைல நான் ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருந்தேன்.. நான் அப்போ வயசுக்கு வந்து ஒரு வாரம் முடிஞ்சி இருந்துச்சி.. ஒரு ஒரு நாளும் காலைல என் அம்மா என் முகத்தைப் பார்த்து 'இப்போதாண்டா உன்னை பெத்தெடுத்தா மாதிரி இருக்கு அதுக்குள்ள வளர்ந்துட்ட..' அப்படின்னு சொல்லி சொல்லி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெப்பாங்க.. அப்போ எல்லாம் நேரம் ஆகுதும்மா நான் ஸ்கூலுக்கு போகனும்னு சொல்லி சலிச்சிகிட்டே அவங்க கையை ஓதரிட்டு ஓடிடுவேன்..\" பேசும்போது கண்களில் வரும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல் மெதுவாக அழுதாள்.... \"இப்படி ஒரு நாள் காலைல நான் கிளம்பும்போது இதே மாதிரி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெச்சாங்க...அப்புறம் சாயந்தரம் சாவகாசமா ரோட் சைட்ல விக்குற ஐஸ் எல்லாம் வாங்கி சாப்ட்டுட்டே எதுவும் புரியாம வீட்டுக்கு வந்துட்டே இருந்தேன்.... காலைல கிளம்புற அவசரத்துல என் அம்மாவோட முத்தத்துல கிடைக்குற அன்பை அனுபவிக்க நேரம் பார்ப்பேனே தவிர வீட்டுக்கு வந்துட்டா கிழவிங்க பேசுறா மாதிரி எல்லாத்த பத்தியும் பேசிகிட்டு அவங்க மடியிலதான் கிடப்பேன்.. அன்னிக்கி சாயந்தரம் வீட்டுக்கு வந்து பார்த்தா யாருமே இல்ல... பக்கத்துலயும் யாரும் இல்ல... கொஞ்ச நேரம் எல்லாரும் எங்கயோ வெளியே போய் இருக்காங்கன்னு நினைச்சி படுத்துட்டேன்.. அப்புறம்தான் வீட்டுக்கு எல்லாரும் கொஞ்சம் தொங்க போட்ட முகத்தோட வரும்போது 'காலைல நெஞ்சு வலின்னு உங்கம்மா துடிச்சிதும்மா.... ஆஸ்பெத்ரிக்கு எடுத்துட்டு போனோம்... பாவிமவ இன்னும் கொஞ்ச காலம் இருக்குறதுக்கு கூட குடுத்து வெக்கல போய் சேர்ந்துட்டான்னு' சொன்னாங்க..\" சொல்லி முடித்த பிறகு ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்தாள்.. அவளின் உதடுகள் விம்மியதை கவனித்தான் கார்த்திக்.. அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வர கஷ்டப்பட்டது.\n\"ஏய்ய்.. சஞ்சனா.. ரிலாக்ஸ்... ப்ளீஸ் ரிலாக்ஸ்....\" - என்று கார்த்திக் சொல்ல.... \"சாரி டா... கொஞ்சம் எமோஷ்னல் ஆய்டேன்...\" என்று தன் கர்சீஃப் வைத்து கண்களை துடைத்துகொண்டாள்\nஉரிமையாய் மெதுவாக அவனிடம் நெருங்கி வந்து \"இஃப் யூ டோன்ட் மைன்ட்\" என்று சொல்லி அவனின் தோள்களில் சாய்ந்தாள் சஞ்சனா.. அவள் சாயும்போது ஒருவிதமான நெருக்கம் இவளுடன் உருவாவதை மனதுக்குள் ரகசியமாய் உணர்ந்தான் கார்த்திக். \"அடுத்த நாள் காலைல எந்திரிச்சி ஸ்கூலுக்கு கிளம்பும்போது... இஸ்ஷ்\" என்று மூக்கை உறிந்து கொண்டே பேசினாள்.. \"கிளம்பும்போது அ.. அம்மா..உன் முத்தத்த குடுமா .... எனக்கு ஸ்கூலுக்கு எவ்வளோ லேட் ஆனாலும் பரவாலமானு சொல்லி சொல்லி தனியா உட்கார்ந்து அழுது தேம்பி புலம்பி இருக்கேன்.... அந்த இழப்பு என் உயிர்ல பாதி போனா மாதிரி இருந்துச்சி. அப்புறம் தான் என் வாழ்க்கைல ஒரு தருத்திரம் வந்துச்சி\" என்று ஆரம்பித்து மித்துனை சந்தித்ததையும் அவனால் ஆரம்பத்தில் எப்படி அவள் தன் பெண்மையை இழந்தாள் என்பதையும், அதன் பிறகு எப்படி சங்கீதாவை தன் சொந்த அக்காவாக பார்த்தாள் என்பதையும், எப்படி ராகவ் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு ப்ரேக் குடுத்தான் என்பதையும் சொல்லி முடிக்கும்போது அவள் கண்களில் இருந்த கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக காய ஆரம்பித்து மீண்டும் பழைய சஞ்சனாவாக சகஜ நிலைக்கு திரும்பினாள்.\n\"ஹ்ம்ம்.. சொல்லு சஞ்சனா..\" என்றான்...\nமிதுன் விஷயங்கள் அனைத்தையும் சொன்னதை எண்ணி மெதுவாக பேச ஆரம்பித்தாள் சஞ்சனா.... \"ஒரு பொண்ணா நான் சில விஷயங்களை உன் கிட்ட இப்படி வெளிப்படையா வெட்கத்தை விட்டு சொல்லி இருக்க கூடாது... இருந்தாலும் உன் கிட்ட எனக்கு கிடைச்ச நட்புல எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டேன்.. என் மனசுல நிஜமாவே கொஞ்சம் பாரம் இறக்கி வெச்ச உணர்வு இருக்குடா..\" என்று சொல்லி அவன் கைகளை இன்னும் கொஞ்சம் இருக்கி பிடித்து அவன் தோள்களில் சாயும்போது \"அந்த மிதுன் உன் கிட்ட நடந்த விதத்தை கேட்டப்போ அவன் மேல நிஜமாவே எனக்கு கொலவெறி வந்தது... ஆனா அதுக்கப்புறம் நீ அவனுக்கு திருப்பி குடுத்ததை கேட்டப்போ...\" என்று கொஞ்சம் என்று நிறுத்தினான்.. \"கேட்டப்போ\" என்று சொல்லி அவனை சஞ்சனா நிமிர்ந்து பார்த்தாள்.. \"உன் மேல பயம் வந்தது...\" என்று மெதுவாய் சொல்ல \"ஹாஹ் ஹா....\" என்று சிரித்து அவன் தோள்களில் குறும்பாய் குத்தினாள் சஞ்சனா.\nஅவன் முகம் சட்டென்று ஏதோ எண்ணிக்கொண்டிருக்கிறது என்று சஞ்சனாவுக்கு தெரிந்தது...\nஅவன் கொஞ்சம் சொல்ல தயங்கினான்.... அதை புரிந்துகொண்டு \"ஹ்ம்ம் சொல்லு என்ன கேக்க வந்த..\"\nஒன்னும் இல்ல... ரெண்டு தடவ அந்த மிதுன் கூட உனக்கு ஏற்பட்ட சமபவத்தப்போ.. உ... உனக்கு..\nகார்த்திக் கைகள் மீது இருக்கி பிடித்த தன் கைகளை தளர்த்திக் கொண்டாள்.. காரணம் இதற்கு முன் சஞ்சனா தன்னிடம் பழகும் உண்மையான ஓரிரு ���ண்பர்களிடம் இதை சொன்னபோது இவளின் ஆழ் மனதை புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக கேட்டுவிட்டு இவளை எளிதில் சீஃப்பாக நினைத்து விடுவார்கள். அதே போல இவனும் ஏதாவது சொல்ல வருகிறானோ என்று எண்ணி மனதை கல்லாக்கிக் கொண்டு பேசினாள்.. \"பரவயில்ல கார்த்திக் சொல்லு....\"\nஉன் ஒடம்பு அப்போ ரொம்ப வலிச்சிதா ஏதாவது ரொம்ப ஓவரா பிஹேவ் பண்ணி உனக்கு காயம் உண்டு பன்னானா ஏதாவது ரொம்ப ஓவரா பிஹேவ் பண்ணி உனக்கு காயம் உண்டு பன்னானா நான் இப்படி கேக்குறது தப்பா சரியான்னு தெரியாது.... தோணுச்சி அதான் கேட்டேன்.... தப்புன்னா மன்னிச்சிடு....\nஇதற்கு முன்பு எந்த ஒரு ஃபிரன்டும்.... அதிலும் குறிப்பாக ஒரு ஆண், மிதுன் சம்பவத்தை கேட்ட பிறகு இப்படி ஒரு கேள்வியை சஞ்சனாவிடம் கேட்டதில்லை. பொதுவாக \"மொத்தமா முடிஞ்சிடுச்சா.... அபார்ஷன் பணிட்டியா.... அல்லது சோ சாட்.. காட் ப்ளஸ் யூ.... என்று கொஞ்சம் நாகரீகமாக சொல்லிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பேசுவதை குறைத்து ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் கார்த்திக்கின் இந்த கேள்வியில் அவளால் உணர முடிந்ததெல்லாம் அவனுடைய உண்மையான அக்கறையான உணர்வைத்தான்.\n\"மீதுன் பத்தி நான் சொன்னப்போ நீ என்னை கொஞ்சம் கூட தப்பா நினைக்கல\n\"வெகுளியா எல்லா பசங்களையும் நம்புற புள்ளையா இருக்காளேன்னு பாவப்பட்டேன்..\" என்றான்....\n.... எப்படி இவ்வளோ அஜாக்ரதயா ஒரு பையனோட போய் டிஸ்கோ ஆடினா அப்படின்னு தோணல\" ஆச்சர்யம் குறையாமல் கேட்டாள் சஞ்சனா..\n\"வெறும் டிஸ்கோவுக்கு போய் ஒரு பையன் கூட அந்த சுகத்தை மட்டும் அனுபவிக்குற பொண்ணுங்க இருக்காங்க.... ஆனா உன் கிட்ட அந்த குணாதிசயத்த பார்க்க முடியல..\nகாலைல எக்ஸிபிஷன்ல நீ என் கூட பேசின விதம், அப்புறம் புஃப்பேல நான் சாப்பிடும்போது கஷ்ட்டப் பட்டப்போ எனக்கு உதவின விதம், உன் இயல்பான பேச்சு, அப்புறம் எனக்கு பொறை ஏரினப்போ அக்கறையா தலையில தடவினது, அதெல்லாத்தையும் விட உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் ஒளிவுமறைவில்லாம உண்மையா ஷேர் பண்ண விதம்.... அதுலயும் ரொம்ப முக்கியமா உன் தன்மானம் சம்மந்த பட்ட விஷயத்தையும் கூட ரொம்ப உண்மையா என் கிட்ட பகிர்ந்தப்போ என் கிட்ட இப்படி உண்மையா பழகுறதுக்கு ஒருத்தி கிடைச்சிருக்காளேன்னு எனக்குள்ள நினைச்சேனே தவிர உன் மேல கோவம் வரல.... என்று கார்த்திக் பேசும்போது அவன் பே���்சில் உள்ள உண்மையை அவன் கண்களில் பார்த்து தெரிந்து கொண்டாள் சஞ்சனா..\nஇப்போது கார்த்திக்கின் கைகளில் இருந்து தளர்த்தி வைத்திருந்த தன் கைகளை மீண்டும் இருக்கி அணைத்துக் கொண்டு \"கார்த்திக்...\" என்று அவன் தோள்களில் சாய்ந்து மெதுவாக சொல்ல..\nரொம்ப நாளுக்கு பிறகு.. இன்னைக்கிதான் என் வாழ்க்கைல பெஸ்ட் டே னு சொல்ல தோணுது..\nஉன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்.. இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பண்ணதில்லடா... ஐ அம் சோ ஹாப்பி.... என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தப்போது அவனின் கண்கள் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது...\nஎண்ணத்த அப்படி பார்க்குரான்னு சஞ்சனா திரும்பி பார்க்கையில அங்கே ஒரு வெளிநாட்டு பெண் நீச்சல் உடையில் நீந்துவதற்கு தாயார் நிலையில் இருந்தாள்.. நம் தலைவர் வாத்தின் காதுகள் சஞ்சனா பேசுவதைக் கேக்கையில் கண்கள் அந்த பெண்ணின் மீது ஓட்டி இருந்திருக்கிறது.. அதைப் பார்த்த சஞ்சனா.. வெடுக்கென உரிமையில் கோவித்துக் கொண்டு அவன் தலையில் செல்லமாக தட்டிவிட்டு அங்கிருந்து விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். அப்போது கார்த்திக் சற்று முன் சஞ்சனா சொன்ன வார்த்தைகளை சொன்னான்..\nஉன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்..\nஇன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பன்னதில்ல....\nகொஞ்சம் வேகம் குறைவாக நடந்தாள்....\nஐ அம் சோ ஹாப்பி.... - என்று கத்தினான்....\nஇப்போது சாதாரணமாக நடக்க ஆரம்பித்தாள்...\n\"ஏய்ய் சஞ்சு....\" என்று கடைசியாய் அவன் கத்திய குரலைக் கேட்டு சடன் ப்ரேக் போட்டு நின்றாள். அவள் பெயரை சுருக்கி செல்லமாக சஞ்சு என்று கார்த்திக் அழைத்தது அவள் மனதில் ஒரு விதமான கிச்சி கிச்சு கலந்த சந்தோஷத்தை குடுத்தது... அவனை திரும்பி பார்த்து நின்றாள்... \"நமக்கு கூட வெட்கம் வருதே.....\"ன்னு மனதில் ரகசியமாக எண்ணி அதை முடிந்த வறை காட்டிக் கொள்ளாமல் வேகமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்.... அவள் வேகத்துக்கு ஏற்ப அவன் பின்னாடி நகர்ந்து சென்றான்... ஒரு கட்டத்தில் நின்றான் கார்த்திக்... \"கோவமா.. \" என்று அவன் கேட்க... \"இல்ல...\" என்று சிரித்து சொல்லி அவனை அப்படியே பின்னாடி இருக்கும் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு \"அவ கிட்ட உட்கார்ந்து பேசு...\" என்று சொல்லி மெதுவாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து வேகமாக நடந்து தன் அறைக்கு சென��றாள்....\nதனியாக தனது அறையில் மேஜையின் முன் அமர்ந்து ஒரு காயின் வைத்து டாஸ் போட்டு போட்டு காற்றில் சுழலவிட்டு கையில் பிடித்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தான் ராகவ்.. மீண்டும் காய்ன் காற்றில் மேலே சுழன்றது.... திடீரென ஏதோ ஒரு சிந்தனை அவனைப் பிடித்து அப்படியே நிறுத்தியது... உடனே தனது செல்ஃபோன் எடுத்தான். அதில் ராஜேந்திரனுக்கு ஃபோன் போட்டான்..\nஹலோ சார்.. சொல்லுங்க என்ன இந்த நேரத்துக்கு..\nஉங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்..\n - கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர்..\nமீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ்..\nஅதான் அவனை எப்படியும் பிடிச்சிடலாம்னு சொன்னேனே சார்.. நீங்க கவலைய விடுங்க.. - என்று நம்பிக்கை தரும்விதம் பேச முயற்சித்தார் இன்ஸ்பெக்டர்...\nஇப்போதும் அமைதியாய் இருந்தான் ராகவ்....\nயார் கிட்ட எவ்வளோ காசு வாங்கின.... - சற்று மெதுவான குரலில் கையில் இருக்கும் காய்னை மீண்டும் காற்றில் டாஸ் போட்டுக் கொண்டே பேசினான்..\nஎன்ன காசு.... என்ன பேசுறீங்க\nசப்.... ஒழுங்க உண்மைய சொல்லு.... யார் கிட்ட எவ்வளோ காசு வாங்குன\nஎன்ன நீ வா போ னு மரியாதை தேயுது...\nகோவத்தில் மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ்\nஹலோ.... வாட் இஸ் யுவர் இன்டென்ஷன் ராகவ்\nமரியாதையா யார் கிட்ட எவ்வளோ வாங்குனன்னு சொல்லுடா....\nஹலோ.. என்ன டா போட்டு பேசுற\nஇன்ஸ்பெக்டர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு \"சரி.. எதுக்கு இப்போ மரியாத குறைவா பேசுறீங்க\" என்று அவர் கொஞ்சம் மரியாதையாக(பயத்தில்) பேசினார்....\nஎன்னை கடுப்பேத்தி பாக்காத... ஒழுங்கா உண்மைய சொல்லு... என்னை யாரும் முதுகுல குத்தினா பிடிக்காது.\nநீ ஒன்னும் பேசாம இருக்குறதுலையே தெரியுது நீ தப்பு பண்ணி இருக்கேன்னு... ஒழுங்கா உண்மைய சொல்லு...\nஎதை வெச்சி நாங்க என்னமோ வேணும்னே அவனை தப்பிக்க விட்ட மாதிரி பேசுறீங்க\nஎன்ட்ரன்ஸ்ல உன்னோட ஆளுங்க மஃப்டியில ரெண்டு பெர் அவனை பிடிக்க முயற்சி செஞ்சப்போ ஒருத்தன் பிடிக்கிறா மாதிரி பிடிச்சி தப்பிகிறவன் கையால அடி வாங்குற மாதிரி வாங்கி ரொம்ப எதார்த்தமா வலிக்கிற மாதிரி நடிச்சி அவனை ஓட விட்டத நான் கவனிச்சேன்...\nநான் உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துப்பேன்... என் மேல நம்பிக்க வெச்சி உண்மைய சொல்லு..\nகாசு வாங்கல சார்.... ஆனா ரயில்வே டேஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு கடுதாசி வந்துச்சி... அதுல ராகவ் இழுக்குற இழுப்புக்கெல்லாம் நீ ஆட்டம் போட்டா காலேஜ்ல படிக்குற உன் பொண்ணயும் ஸ்கூல் போற உன் பையனையும், அம்மா வீட்டுல தங்கி இருக்குற உன் பொஞ்சாதியையும் ஒரே நேரத்துல\nபொணமா பார்ப்ப... எப்படின்னு கேக்காத எனக்கு ஆளுங்க இருக்காங்க.. தைரியம் இருந்தா சோதிச்சி பாருன்னு போட்டிருந்துச்சி சார்.. அப்படியே கீழ துரை கையெழுத்து போட்டிருந்துச்சி... உண்மைய ஒத்துக்குறேன் அந்த கடுதாசிய மீறி உங்களுக்கு உதவி செய்ய எனக்கு தைரியம் வரல சார்.. என்னை விட்டுடுங்க சார்.. உங்களுக்கு இல்லாத ஆளுங்க இல்ல\nவேற யாரையாவது வெச்சி பார்த்துக்கோங்க... என்னை விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு ராகவின் பதில் என்னவென்று கூட கேட்காமல் உடனே லைன் கட் செய்தார் ராஜேந்திரன்....\nசங்கீதா மேடம் - இடை அழகி 42\nசங்கீதா மேடம் - இடை அழகி 41\nசங்கீதா மேடம் - இடை அழகி 40\nசங்கீதா மேடம் - இடை அழகி 39\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaitv.com/index.php/news-videos/804-2020-08-01-10-58-00", "date_download": "2020-08-05T09:51:29Z", "digest": "sha1:7XHKFMARCREDC44YJEJZDSI2VD4GVFGS", "length": 4356, "nlines": 53, "source_domain": "vaigaitv.com", "title": "Vaigai Television - No.1 Local Channel in Tamilnadu - பக்ரீத் பண்டிகை எளிமையாக கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள்", "raw_content": "\nபக்ரீத் பண்டிகை எளிமையாக கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள்\nபக்ரீத் பண்டிகை எளிமையாக கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள்\nகன்னியாகுமரி,1.8.2020: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சமுக மக்களால் கொண்டாடப்படும் பக்ரீதை கொரோனா காரணமாக பள்ளி வாசல்களில் புனித தொழுகையை நடத்த முடியாததால்.அவர்கள் வீட்டு மொட்டை முடிகளல்,ஆண்கள், பெண்களுக்கு இடையே துணியால் மறைப்பாக திரை கட்டிக் கொண்டு. தனி தனி இடத்தில் தொழுகை நடத்தி இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடினார்கள்.\nபள்ளி வாசல் களில் தொழுகை முடிந்த பின் ஒருவர், ஒருவரை கட்டிப்பிடித்து பக்ரீத் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வார்கள். கொரோனா வைரஸ் என்னும் கொடுமையான காலம், காலமாக பின் பற்றிய வழக்கத்தை விட்டு கை களில் உறை அணிந்த கைகளால் கையை பற்றி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.\nகன்னியாகுமரி,1.8.2020: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சமுக மக்களால் கொண்டாடப்படும் பக்ரீதை கொரோனா காரணமாக பள்ளி வாசல்களில் புனித தொழுகையை நடத்த முடியாததால்.அவர்கள் வீட்டு மொட்டை முடிகளல்,ஆண்கள், பெண்களுக்கு இடையே துணியால் மறைப்பாக திரை கட்டிக் கொண்டு. தனி தனி இடத்தில் தொழுகை நடத்தி இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடினார்கள்.\nபள்ளி வாசல் களில் தொழுகை முடிந்த பின் ஒருவர், ஒருவரை கட்டிப்பிடித்து பக்ரீத் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வார்கள். கொரோனா வைரஸ் என்னும் கொடுமையான காலம், காலமாக பின் பற்றிய வழக்கத்தை விட்டு கை களில் உறை அணிந்த கைகளால் கையை பற்றி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5685.html?s=56ceb705e9e3dd04d6dd716bf4792d4c", "date_download": "2020-08-05T10:35:31Z", "digest": "sha1:R5KDXNYDTMDPNTXG64KMF5YR3AJBXPGR", "length": 34843, "nlines": 85, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் நினைவலைகள் - கிரிக்கெட் (2) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > என் நினைவலைகள் - கிரிக்கெட் (2)\nView Full Version : என் நினைவலைகள் - கிரிக்கெட் (2)\n என் நினைவலைகள் வாயிலாக என் வாழ்க்கையில் நடந்த அனைத்து சுவாரஸ்யமான விசயங்களை சொல்ல இருக்கிறேன், முதலில் கிரிக்கெட், கபாடி, இப்படி அனைத்து விளையாட்டுகளை சொல்கிறேன்)\nஎன் நினைவலைகள் � கிரிக்கெட் (2)\nஇப்போ எங்க அணியைப் பற்றி சொல்கிறேன், எங்க தெருவில் இரு குருப், ஒன்று மூர்த்தி அண்ணா தலைமையில், அடுத்தது பிர்லா போஸ் அண்ணாவின் தலைமையில். பிர்லா போஸ் அண்ணாவும், அணியினரும் எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் அஜிதா நர்சரி பள்ளியின் பின்புறம் விளையாடுவோம், அருகிலேயே எங்க சித்தப்பாவின் தோட்டம் உண்டு. ஒரு பிரச்சனையும் இருக்காது, பந்து மட்டும் அடிக்கடி ஏதாவது மரத்தில் மாட்டிக் கொள்ளுங்க, அதை எடுக்க எறிந்த செறுப்புகள் மாட்டி, அதை எடுக்க பட்டப்பாடுகள் வேறு.\nபிர்லா போஸ் அண்ணாவின் அணியில் குறைந்த ஆட்டக்காரர்கள் தான், ஒரு பிரச்சனையும் கிடையாது, எல்லோருக்கும் சம வாய்ப்பு, மரியாதை, ஆனால் தினமும் விளையாட மாட்டோம் அது தான் பிரச்சனை. போஸ் அண்ணா கிரிக்கெட் நுணுக்கங்களை பொறுமையாக சொல்லிக் கொடுப்பாங்க.\nமூர்த்தி அண்ணாவின் அணி அப்படியே எதிர்மறை, எக்கச்சக்கமான ஆட்டக்காரர்கள், முரட்டு ஆட்டக்காரர்கள், வந்தோர் போனோர் எல்லாம் ஆட்டக்காரர்கள், தெருவில், ரோட்டில், வீட்டில், எங்கேயாவது 10 மீட்டர் இடம் கிடைத்தால் அதில் விளையாடுவார்கள். அதில் அதிக அதிகாரம் மூர்த்தி அண்ணாவுக்கு, அடுத்தது குருஸ் பெண்டாண்டஸ் அவன் அடிக்கடி பந்து வாங்கி கொடுப்பான் (அவங்க அப்பா கப்பலில் வேலை செய்தார்), அப்புறம் சார்லஸ், அவனிடம் ஒரு உண்மையான பேட் இருந்தது. அவர்கள் மூவரும் களைத்துப் போனால் தான் மற்றவர்களுக்கு பேட்டிங்க் கிடைக்கும். சார்லஸ் மட்டை போட்டால் கவாஸ்கர் தோற்றுவிடுவார், அதனால் அவனுக்கு கவாஸ்கர் என்று பெயர். நான் எப்படியும் கபில்தேவ் என்ற பெயரை வாங்க வேண்டும் என்ற வெறி, அதுக்கு முதல் போட்டி மூர்த்தி அண்���ா தான். அவரை முந்த வேண்டும் என்ற வெறி, பொறாமை மனதில் தோன்றியது.\nஅப்போ நான் பந்து வீச பழக ஆரம்பித்தேன், எனக்கு ஒரு குறை என்னுடைய இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டச் சொன்னால் அது நேர்க்கோட்டில் இராமல் வளைந்து போய் நிற்கும், என்னை கோணக்கையன் என்பார்கள். நான் முதலில் ஸ்பின் போட்டேன், அப்போ நான் துரோ செய்கிறேன் (அப்போவே எங்க மக்க இத்தனை டிகிரியில் தான் வீச வேண்டும் என்று சட்டம் போட்டிருந்தார்கள்) என்றார்கள். அப்போ துரோ செய்வது தெரியாமல் இருக்க வேகப்பந்து போட ஆரம்பித்தேன். அப்போவும் துரோ என்பார்கள்.\nவேகமாக ஓடி வந்து, குரங்கு மாதிரி குதித்து போடுவேனா, மக்களுக்கு என் கையை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். என் கையை நேராக்க என் தம்பியை மிதிக்கச் சொல்வேன், அம்மாவிடம் ஏன் என் கை இப்படி வளைந்து போய் இருக்குது என்பேன், அதற்கு தாயைப் போல பிள்ளை என்று அவரது கையை காட்டுவார்.\nஅப்புறம் என் கையை நன்றாக சுத்த, வீட்டில் சும்மா இருக்கும் போது எல்லாம் பந்து வீசுவது போல் வீசிக் கொண்டிருப்பேன், வெள்ளாளன் விளையில் பிஷப் அசரியா பள்ளியில் படிக்க 3 கிலோமீட்டர் நடக்க வேண்டும், அப்படி செல்லும் போது ரோட்டில் கிடைக்கும் கருங்கல், கொமட்டிக்காய், பனங்கொட்டை எல்லாம் எடுத்து வீசிக் கொண்டே செல்வேன். என் புத்தகமூட்டையை என் தம்பி முதுகில் ஏற்றி, அவனை ஏதாவது ஒரு சைக்கிளில் கெஞ்சி, கூத்தாடி ஏத்தி அனுப்பி விடுவேன். சில சமயம் நான் வீசும் கருங்கல் பந்து ரோட்டில் போற சைக்கிளை தாக்க, அவங்க விரட்டி விரட்டி அடித்தது எல்லாம் உண்டு.\nஇப்படியாக வெறித்தனமாக பவுலிங்க் தான் முக்கியம் என்று எந்த நேரமும் பந்து வீசுவதிலேயே இருந்தேன். சில சமயம் மூர்த்தி அண்ணா என்னை ஏமாற்றி தொடர்ந்து மணிக்கணக்கில் பந்து வீச வைத்து, அவர் காய்ச்சு காய்ச்சுவார். நானும் ஏமாளி போல் பந்து வீசி, பேட்டிங்க் பண்ண வந்தால், நேரமாகிவிட்டது, மாலையில் விளையாடலாம், நீ தான் முதலில் பேட் செய்வாய் என்று அல்வா கொடுத்த நாட்கள் எண்ணிக்கையில் அடங்காது.\nஇப்படியாக நான் தொடர்ந்து பந்து வீசி, மூர்த்தி அண்ணாவுக்கு அடுத்து பந்து வீசும் பந்து வீச்சாளர் ஆனேன், சில நேரம் அவரை விட நான் அதிக விக்கெட்களை வீழ்த்தினால் அன்று முழுவதும் என்னை ஏதாவது சொல்லி கடுப்பேத்துவார்.\nஇப்படியாக நான் எங்க ஊரில் மாணவப்பருவத்தில் பந்துவீச்சாளனாக அடையாளம் காணப்பட்டேன். பின்னர் வெள்ளாளன் விளையில் பள்ளி நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் அணியை தொடங்கினேன், அதே அணியை நான் தலைமை தாங்கி, என் சொந்த/மூர்த்தி அண்ணாவின் அணியை தோற்கடித்து மகிழ்ந்தேன். அப்போ அங்கே தேவ ஆசிர்வாதம், இம்மானுவேல், மெல்கி, தங்கதுரை, நைனார், சேகர், சித்திரைக்குமார், ஐசக், கிருஷ்ணகுமார், குமரன் ஒரு அணியை தொடங்கியாச்சு. 8ம் வகுப்பு எங்க அணி 12வது வகுப்பு மாணவ அணியையே தோற்கடித்து பிரமிப்பு உண்டாக்கினோம், ஆசிரியர்கள் எல்லாம் உலக நிலைமை புரியாமல் நீ கண்டிப்பாக இந்தியாவுக்காக ஆடுவாய் என்று சொல்ல, நானோ தினமும் கனவில் மிதந்தேன், பஸ் ஏறி தூத்துக்குடி போகத் தெரியாத நான், டெல்லிக்கு போவது போல் கனவு கண்டேன், என் குரு கபில்தேவுடன் சேர்ந்து கடைசி ஓவரில் இம்ரான் கானின் 6 பந்தையும் சிக்ஸர் அடித்து கோப்பை வாங்குவது போல் கனவுகள் அடிக்கடி வரும்.\nஎங்க ஊரில் ஒருவழியாக ரப்பர் பந்தை விட்டு, கிரிக்கெட் பந்தில் விளையாடும் நிலைக்கு வந்தேன், நான் எட்டாவது படிக்கும் போதே கல்லூரி மாணவர்கள் அணியில் விளையாடத் தொடங்கினேன், நான் தான் போர்ட் கருப்பட்டி, அதாவது கடைக்குட்டி. பந்து பொறுக்குதல், தண்ணீர் கொண்டு போய் கொடுப்பது, பேட்ஸ்மேனுக்கு கால்காப்பு கட்டி விடுவது, பந்து கிழிந்து போனால் போய் தைத்து வருவது, போட்டி முடிந்ததும் ஸ்டெம்ப் மூட்டைகளை தூக்கி வருவது, போட்டியில் ஸ்கோர் போடுவது எல்லாம் எனது வேலை.\nஎனக்கு கிரிக்கெட் பந்தை கண்டால் கொஞ்சம் பயமுண்டு, எங்க ஊரு மாக்கான் (தடி) பந்து வீச்சாளர்கள் மத்தவங்க உடம்பை பதம் பார்த்தது கண்டு மிரண்டு போயிருக்கிறேன்.\nநாங்க கிரிக்கெட் பந்தில் விளையாடும் மைதானம் எங்க ஊர் நூலகத்தின் பின்னால் இருந்தது, சாப்பிட்டு விட்டு 3 மணிக்கே நூலகத்தின் முன்னால் இருக்கும் கிணற்றின் மேல் அமர்ந்திருப்பேன், நூலகம் திறந்தால் அங்கே போய் பத்திரிக்கைகள் படிப்பேன் (அங்கே தான் புத்தகம் படிக்கும் ஆவல் தொடங்கியது), ஒவ்வொருத்தராக வர வர மகிழ்ச்சியாகி கிரிக்கெட் மைதானம் செல்வேன், அங்கே சென்ற காலத்தில் தான் என்னுயிர் நண்பன் தேவகுமாரை சந்திக்கவும், பேசவும், பழகவும், உருகவும் வாய்ப்பு கிடைத்தது.\nகிரிக்கெட் பந்தில��� விளையாட சென்ற போது அங்கே மூர்த்தி அண்ணாவுக்கு பதில் ரவிகுமார் என்ற எங்க ஊரு கல்லூரி அணித் தலைவர் எனக்கு எமன் ஆனார். முதலில் அவருக்கு வடக்குத் தெரு ஆள் என்பதால் பிடிக்காது, இரண்டாவது என்னுடைய பந்து வீச்சு. பாவம் மனுசன் சில நேரம் என்னை பந்து வீச சொல்லி பேட்டிங் செய்யலாம் என்று நினைப்பார், நானோ அவரை போல்ட் செய்து விடுவேன், உடனே சுதாகர் அண்ணா, மதி அண்ணா, பாஸ்கர் அண்ணா எல்லோரும் அவரை கிண்டல் செய்ய அவருக்கு என் மீது கடுப்பு கூடும். உடனே ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லி, என்னை மீண்டும் பந்து வீசச் சொல்லுவார், என் கெட்ட நேரம் அடுத்த பந்திலும் அவர் போல்ட், இப்படி ஓவருக்கு இரண்டு முறை போல்ட் ஆகி விடுவதால் என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது. மேலும் அவர் தன் கடுப்பை தீர்க்க, எல்லோரும் விளையாடிய பின்பு கொஞ்சம் இருட்டத் தொடங்கும் நேரம், தம்பி நீ வா, பேட்டிங் செய்ய வா என்று அண்ணாவைப் போல அன்பாக அழைப்பார், என்னை கால்காப்பு கட்டவும் விட மாட்டார், சீக்கிரம் வா, நேரமில்லை, 2 ஓவர் விளையாடு என்று கூறி, என் காலை குறிவைத்து பந்து வீசுவார், நானோ பெரிய மட்டையின் பின்னால் ஒளிந்துக் கொள்வேன், என்னுடைய மகா கெட்ட நேரம், அது மட்டையில் பந்து வீக்கெட் கீப்பரை தாண்டி 4 ரன்கள் போக, அவருக்கு இன்னமும் சூடு ஏறி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீச ஓடி வருவார், சில நேரம் பேட்டை போட்டு விட்டு ஓடியும் இருக்கிறேன்.\nஇப்படியாக இருக்க ஒரு நாள் புத்தம் புது பந்து பளபளக்க, சும்மா இருந்த என்னை வா, பேட்டிங் பண்ணு என்று சொல்ல, சதி விளையாட, விதி சிரிக்க, நானோ வழக்கம் போல் மட்டையை நேராக தூக்கி பிடிக்க, அவர் வீசியதோ சரியான யார்க்கர், அது என் கால் பாதத்தின் நடுவிலும், எலும்புகள் சேரும் இடத்தில் குறி வைத்து தாக்க, அவ்வளவு தான் என்னட அம்மே என்று ஒரு சுத்து சுத்தி விழுந்தேன், அவ்வளவு தான் தெரியும், அடுத்து விவேக் மாதிரி நான் எங்கே இருக்கேன் என்று கேட்க, எதிரே ஊசியோடு டாக்டர் மாமா தம்பிராஜ் நிற்க, கண்ணீரோடு அம்மா. ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருந்தேன், அதன் பின்பு கிரிக்கெட் பக்கம் ஒரு மாதம் வரை தலைவைத்து படுக்கவில்லை.\nஒருநாள் மனதில் இருக்கும் கிரிக்கெட் மிருகம் விழித்துக் கொள்ள, மீண்டும் மைதானம் சென்றேன், அங்கே ரவிகுமார் அண்ணனை பார்த்து, உலகில் இருக்கும் அத்தனை கெட்டவார்த்தைகளையும் மனதுக்குள் திட்டி தீர்த்துக் கொண்டேன், பின்ன, நேரில் திட்டி, அடுத்து மண்டையை உடைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.\nஅதன் பின்பு நான் கால்காப்பு இருந்தாலும், இல்லை என்றாலும் ஒவ்வொரு பந்தையும் மிகவும் கூர்ந்து கவனமாக கவனித்து, அவசரப்படாமல் விளையாடத் தொடங்கினேன், குறிப்பாக ரவிகுமார் அண்ணன் பந்தில் மட்டும் அவுட் ஆகக்கூடாது என்ற வெறி. அந்த காலக்கட்டத்தில் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக என்னை தயார் செய்து கொண்டேன்.\nஅப்போ எங்க ஊர் மாயாண்டி சுவாமி கோயில்கொடையில் பிர்லா போஸ் அண்ணா தன் செலவில் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தினார்கள். நான் ஒரு அணித்தலைவன், மூர்த்தி அண்ணா ஒரு அணித்தலைவர், அவர் அணியில் எல்லாம் நல்ல ஆட்டக்காரர்கள். என் பக்கம் எல்லாம் சின்ன பசங்க, ஆனால் நல்ல பசங்க.\n1983 உலககோப்பை கபில்தேவ் அணி வென்ற மாதிரி எங்க அணி அபார வெற்றி, அதில் என்னுடைய பங்கை மறக்க முடியாது 24 ரன்கள் அதில் 4 பவுண்டரிகள். 4 ஓவர் வீசி 3 மெய்டன், 4 விக்கெட், 1 ரன். எனக்கு சிறந்த ஆட்டக்காரர் பரிசு, அது ஒரு எவர் சில்வர் தட்டு, அதை விம்பிள்டனில் கொடுப்பது போல் கொடுத்தார் பிர்லா போஸ் அண்ணா.\nரப்பர் பந்தில் எனக்கு ஆசான் பிர்லா போஸ் அண்ணா என்றால் கிரிக்கெட் பந்திற்கு ஆசான் ஜெயராஜ் அண்ணன். அவர் எங்க ஊரில் தட்டச்சு, ஜெராக்ஸ் கடை வைத்திருந்தார்கள், அவரிடம் ஆர்டர் கொடுக்க வருபவர்கள் கிரிக்கெட் மைதானம் தான் வரவேண்டும், நாள் முழுவதும் அங்கே தான் இருப்பார்.\nஎங்க பள்ளியில் எங்க வகுப்பிற்கும், சார்லஸ் (1 வருடம் சீனியர்) அணிக்கும் வெள்ளாளன் விளை சர்ச் அருகில் போட்டி நடந்தது, அதில் நான் அபாரமாக விளையாடி 50 ரன்களுக்கும் மேல் எடுத்து எங்க அணி வெற்றி பெற்றது, முதன் முறையாக ஊர் மக்கள் முன்னாடி விளையாடியது அதிக சந்தோசம் கொடுத்தது. சிறந்த வீரர் பரிசை ஜெயராஜ் அண்ணா கொடுத்தார்.\nஅதன் பின்பு எக்கச்சக்கமான போட்டிகள், சீறுடையார் புரம் என்ற ஊரில் இரண்டு இன்னிங்க்ஸ் கொண்ட போட்டியில் நாங்க முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் சேர்த்தோம், எதிரணி முதல் இன்னிங்க்ஸில் 30க்கும் குறைவு, இரண்டாவது இன்னிங்க்ஸில் 50 ரன்கள் வரை எடுத்து ஆட்டம் இழந்தது, அந்த போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்கள் கிடைத்தது, மொத்தம் 15 விக்கெட்��ள் மேல், அதை எங்க பள்ளிப் பருவ சாதனையாக இருந்தது.\nநாங்க எங்க ஊர் மட்டுமல்லாது பக்கத்து ஊரில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமதான் விழாக் காலத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்துக் கொண்டோம். அப்படி அடுத்த ஊரில் போய் விளையாடுவது திரில்லாக இருக்கும். திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆலந்தலை, உடன்குடி, திசையன்விளை, சாத்தான் குளம், தூத்துக்குடி, காயல்பட்டிணம் இப்படி சுற்று வட்டாரத்தில் அனைத்து ஊர்களுக்கும் போய் விளையாடி இருக்கிறேன். பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் போய் வந்த கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.\nஎன் நினைவலைகள் � கிரிக்கெட் (1)\nமிக நல்ல பதிவு. நல்ல நடையில் அலுக்காமல் சொல்லி அசத்திட்டீங்க பரஞ்சோதி......\nஎழுத்தின் அழகும் கூடிக்கொண்டே இருக்கிறது பரஞ்சோதி.....\nஎனக்கு இனிமேல் கிரிக்கெட்டில் சொல்ல ஒண்ணுமே இல்லைன்னு நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு...\nதம்பி, கிரிக்கெட் மட்டுமல்ல, கில்லி தண்டா, சோடா புட்டி, பம்பரம், கண்ணாமூச்சி, இப்படி ஒரு ஜோடி விளையாட்டு பதிவுகள் வரும்.\nமிக நல்ல பதிவு. நல்ல நடையில் அலுக்காமல் சொல்லி அசத்திட்டீங்க பரஞ்சோதி......\nஎழுத்தின் அழகும் கூடிக்கொண்டே இருக்கிறது பரஞ்சோதி.....\nகிரிக்கெட் மட்டுமே சொல்ல இன்னமும் 3 பதிவுகள் தேவைப்படுகிறது, பின்னர் என் கிராம வாழ்க்கை, கோயில் கொடை, சந்தை, தசரா என்று நிறைய சொல்ல இருக்கிறேன், படிக்கத் தான் யாரையும் காணவில்லை.\nதம்பி, கிரிக்கெட் மட்டுமல்ல, கில்லி தண்டா, சோடா புட்டி, பம்பரம், கண்ணாமூச்சி, இப்படி ஒரு ஜோடி விளையாட்டு பதிவுகள் வரும்.\nஅப்பல்லாம் தம்பி பாஞ்சு வந்து சேந்திருவேன்ல\nஇன்னும் நம்ம முகிலன் இருக்காரு... மம்முதன் இருக்கான்... தலை அவரு அனுபவங்களை நைஸா மறைக்கிறாரு..\nகிரிக்கெட் மட்டுமே சொல்ல இன்னமும் 3 பதிவுகள் தேவைப்படுகிறது, பின்னர் என் கிராம வாழ்க்கை, கோயில் கொடை, சந்தை, தசரா என்று நிறைய சொல்ல இருக்கிறேன், படிக்கத் தான் யாரையும் காணவில்லை.\nதைரியமாக எழுதித் தள்ளுங்கள். நான் தனிப்பதிவு போடாததற்குக் காரணமே உங்கள் பதிவுகளில் எழுதினால் நிறையப் பேர் படிப்பார்களே என்பதுதான்.\nஅசத்துறியே நண்பா.. படிக்க ஆட்கள் இல்லையென்றால் கவலை இல்லை நண்பா.. நீ நேரிலே சொல்வது மாதிரி இருக்கிறது.. உன் அனுபவங்களை இன்னும் எடுத்து வையி... நாங்க படிக்கிறோம்ல..\nஉனக்கு கை எப்படி ஒரு பிரச்சனை தந்ததோ எனக்கு கால் அப்படி தந்தது.. நான் ஓடி வந்து ஒரு ஜம்ப் பண்ணி பந்து வீச, அதை என் நண்பர்கள் கிண்டல் செய்ததுண்டு.. அப்போது 'ஊர்வசி' பாட்டு செம ஹிட். அந்த பாட்டில் வடிவேலு ஒரு ஜம்ப் பண்ணுவார் பாரு அது மாதிரி.. :D :D ரொம்ப கஷ்டப்பட்டு என் பௌலிஸ் ஸ்டைலை நான் மாற்றிக்கொண்டேன்.. :D\nகிரிக்கெட் மட்டுமே சொல்ல இன்னமும் 3 பதிவுகள் தேவைப்படுகிறது, பின்னர் என் கிராம வாழ்க்கை, கோயில் கொடை, சந்தை, தசரா என்று நிறைய சொல்ல இருக்கிறேன், படிக்கத் தான் யாரையும் காணவில்லை.\nமனதைப்படிப்பவர்கள் தடங்களை பதிப்பதில்லை என்று கவலை வேண்டாம்....... அந்த மெளனம்தான் உங்களுக்கு கிடைத்த வெற்றி...:)\nகிரிக்கெட் அடுத்த பாகம் தயார், விரைவில் கொடுக்கிறேன்.\nகுவைத் கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி தனிப்பதிவு கொடுக்கிறேன்.\nஅன்பு பரஞ்சோதி, இடையில் பயணத்தில் இருந்ததால் என்னால் படிக்க இயலவில்லை. உங்கள் பதிவு நன்றாக, சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் எழுதுவது உங்களுக்கு திருப்தியையும், மகிழ்வையும் தரக்கூடியதாக இருந்தால் மற்ற எதையும் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்.. கீதை சொல்வதுதான் என் நினைவுக்கு வருகிறது.. \"கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே\". உங்கள் தயக்கத்தை எல்லாம் மீறி, உங்கள் எண்ணங்களுக்கு அருமையாக உருவம் கொடுப்பதை கண்டு மிகவும் மகிழ்கிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-08-05T10:07:05Z", "digest": "sha1:IF6F2CK2KDU7VGCRWNDI3NUGYBDHVPS6", "length": 16885, "nlines": 151, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது! | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது\nஇனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும், சனல்4 ஆவணப் படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.\nஇலங்கைப் படையினர் மீதான போர்க்குற��றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது யோசனையொன்றை முன்வைக்கவுள்ளமையுடன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா அமர்வின்போது இந்த யோசனையைப் பிரேரணையாகக் கொண்டுவரத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தொடர்பாக ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மக்ரே இதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.\nஊடகப் பிரதானிகளை சந்தித்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஅது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் மரியோ அருள், “இதிலே மிகவும் மோசமான விடயம் யாதெனில் இதற்குப் பின்னரும் கூட இலங்கையின் முன்னேற்றம் தொடர்பாக நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம் என்ற பல்லவியைப் பாடுவதை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தரப்புகள் மாற்றிக்கொள்ளமாட்டா.\nஇலங்கை அரசு நீதியை ஒருபோதும் வழங்கமாட்டாது என்ற விடயத்தைத் தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளனர்” – எனத் தெரிவித்துள்ளார்.\nஇக் கருத்தினை மேற்கோள் காட்டி தனது ருவிட்டர் பதிவிலே கருத்து தெரிவித்த கெலும் மக்ரே, “சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு வழங்கிய தன் சொந்த வாக்குறுதிகளுக்கு துரோகமிழைத்து வருகின்றது. இலங்கையில் நீதிக்குத் தொடர்ந்தும் துரோகமிழைக்கப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிலையில் இலங்கை ஜனாதிபதியின் கருத்துக்கள் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என யஸ்மின் சூக்காவின் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதனது இசையால் மன்னிப்பு கோர வைத்த ஈழத்துச் சிறுமி\nமுட்டைய உடைச்சுராத கணேஷு… சட்டைய கிழிச்சுக்கோ ஹரிஷு.. 89-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன 89-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nவீழ்ந்தது ஐ.எஸ் சாம்ராஜ்யம்: அல்-பக்தாதி மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவிப்பு 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் ��� சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-05T10:05:59Z", "digest": "sha1:ODPDN7JQLOCLFQC4DSQKU6AVYAH7T2DR", "length": 14765, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான மனைவியை படுகொலை செய்த கணவன் | ilakkiyainfo", "raw_content": "\nஎயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான மனைவியை படுகொலை செய்த கணவன்\nஎயிட்ஸ் வைரஸ் தொற்­றுக்­குள்­ளான தனது மனை­வியை கணவர் படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் பாகிஸ்­தானில் நேற்று முன்தினம் இடம்­பெற்­றுள்­ளது.\nகடந்த சில வாரங்­க­ளாக அந்நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட எயிட்ஸ் நோயைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னையின் போது சுமார் 700 பேருக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து அந்நாட்டில் மக்­க­ளி­டையே கடும் பீதி நில­வு­கி­றது.மேற்­படி எயிட்ஸ் வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களில் பலர் சிறு­வர்­க­ளாவர்.\nஇந்­நி­லையில் சிந்து மாகாண நக­ரான லர்­கா­னா­விற்கு அரு­கி­லுள்ள கிரா­ம­மொன்றில் வசிக்கும் நான்கு பிள்­ளை­களின் தாயாரான 32 வயது பெண்­ணுக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்­பது பரி­சோ­த­னையின் போது கண்­ட­றி­யப்­பட்­டது.\nஇத­னை­ய­டுத்து அவ­ருக்கு திரு­ம­ணத்­துக்கு அப்­பா­லான காதல் தொடர்பின் மூலமே நோய் ஏற்­பட்­டுள்­ள­தாக அவ­ரது கணவர் குற்­றஞ்­சாட்டி அவரைப் படு­கொலை செய்­த­தாக தெரிவிக்கப்­ப­டு­கி­றது.\nதற்­போது குறித்த நபர் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.\nவைத்தியர்கள் சுத்­தி­க­ரிக்­காத உப­கர­ணங் களை பயன்­ப­டுத்­து­வது மற்றும் அவர்­களால் மேற்­கொள்­ளப்­படும் அலட்சியமான சிகிச்சை முறைகள் என்பன காரணமாகவே அந்நாட்டில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.\nதலைவர்களின் முத்தப் பரிமாற்றங்கள்: வைரலாகிய ஜஸ்டின் மீதான மெலனியாவின் பார்வை 0\nகொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பால், திணறி வரும் உலக நாடுகள்; முழு விபரங்கள் இதோ..\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayamithraa.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-08-05T10:06:16Z", "digest": "sha1:T4P7S56LVFRD2TCXPA6PI6VZ2HRPN4CE", "length": 15012, "nlines": 81, "source_domain": "maayamithraa.wordpress.com", "title": "சினிமா | maayamithraa", "raw_content": "\nநம்ப ஊரு சினிமாக்காரவுங்களோட Dressing sense பார்த்தா சிரிக்கிறதா ஆழுவுறதான்னு எனக்கு தெரியுறதில்ல.. நான் எல்லா ஹீரோசையும் சொல்லலைங்க.. அப்புறம் எல்லோரும் எங்க வீட்டு முன்னாடி துடைப்பத்தோட வந்து நின்னு என்னோட உருவ பொம்மைக்கு தீ வைச்சாலும் வைச்சிடுவாங்கப்பா.. (அடங்கு..நெனப்பு தான் பொழப்ப கெடுக்கிறது)\nபடங்கள்ல இவங்கள பார்த்தா சில சமயம் ரொம்ப சிரிப்பா இருக்கும்.. கிராமத்து ரௌடின்னு சொல்லுவாங்க.. பட் கால்ல Adidas Shoe வோட அலைவாங்க.. அதாவது பரவால்லைங்க.. லெதர் ஜாக்கெட்டும், pants ம் போடுறாங்களே.. கிராமத்துல எவனுக்கு லெதர் பத்தி தெரியுமாம்..\nவெள்ள வெளேர்ன்னு வேஷ்டி சட்டையோட பாய்ஞ்சு பாய்ஞ்சு சண்டை போடுவாங்க.. .. சுத்தி நின்னு அடிவாங்குறவங்க எல்லாரும் பாவம் கிழிஞ்ச சட்டை, அழுக்கு வேட்டி, கலைஞ்ச தலைன்னு நிப்பாங்க.. நம்ப ஹீரோ சார் மட்டும் எவ்வளவு trim ஆ மடிப்புக் கலையாத டிரெஸோட இருப்பாரு பாருங்க.. அட அட அடா..\nரொம்ப ஏழைன்னு சொல்லுவாங்க.. ஆனா தலைமுடி ஜெல் போட்டு அழகா படிஞ்சு இருக்கும்.. பொண்டாட்டி பத்தி கேக்கவே வேணாம்.. குடிசைல தான் இருப்பாங்களாம்.. ஆனா காதுல கைல எல்லாம் matching கம்மல் வளையல்ன்னு போட்டுட்டு தான் அடுப்பையே ஊதுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்.. நகத்துல கொஞ்சம் அழுக்கு.. ம்ஹ்ம்.. ஆ.. கன்னத்துல ஒரு கீத்து கரி பூசியிருப்பாங்க.. அப்போதானே ஹீரோ வந்து “அய்யோ என் கண்ணே.. உனக்கா இந்தக் கதி” ன்னு தொடச்சி விடலாம் பாருங்க..\nஅப்புறம் இந்த விஷயம் சொல்லலன்னா என் மனசு தாங்காதுங்க.. இப்போ வில்லன் ஹீரோவோட தங்கையையோ, நண்பனையோ சுட்றுவாங்கன்னு வைச்சுக்கோங்க.. கிளைமாக்ஸ்லதான் இதெல்லாம் நடக்கும் சரியா.. அப்போ பாருங்க.. ரத்தம் ஓடிக்கிட்டு இருக்கும்.. ஹீரோ கைல கூட ரத்தம்.. But குண்டடிபட்டிருக்கிறவங்க முகத்துல துளி ரத்தம் கூட பட்டிருக்காது..\nஇது மட்டுமா.. நிஜத்துல யாருக்காவது காயம் பட்டா ஒரு சின்ன பொண்ணு கூட உடனே அம்பியூலன்சுக்கு போன் பண்ணிடும்.. இல்லைன்னா First aid கொடுக்க பார்ப்பாங்க.. நம்ப ஹீரோ இவங்கள மடில தூக்கி வைச்சுகிட்டு ஒ���ு expression காட்டுவார் பாருங்க.. அய்யோ.. செத்துப்போன என் பாட்டி கனவுல வந்து நான் செத்தப்போ நீ இப்படிக் கவலப்பட்டியான்னு கேக்குற அளவுக்கு இருக்கும்..\nஅதுலயும் இன்னொரு விஷயம்.. அவங்க குரல் மட்டும் தான் ஸ்க்றீன்ல காட்டுவாங்க.. இல்லன்னா.. எக்ஸ்பிரஷனே இல்லாத அந்த மூஞ்சி அழுறத காட்டுனா.. அப்புறம் சாகுற வரைக்கும் அவரோட படங்கள நாம்ப பார்ப்போம்\nசிலவங்களுக்கு முதுகு குலுங்குற குலுங்கல்ல அச்சச்சோ.. இவுரு முதுகெலும்பு உடைஞ்சிடுமோன்னு பயமா இருக்கும்.. இல்லன்னா டைட் ஷொட்ல கண்ல இருந்து கிளிசரின் உபயத்துல கண்ணீர் வர்றது போல காட்டுவாங்களே.. என்னா அழுகை.. இதுவரைக்கும் அந்த co artist பாவம் இதெல்லாம் பார்த்து சிரிக்கக்கூட முடியாம மூச்சடக்கி படுத்துக் கெடக்கனும்..\nஅவங்க கதை இன்னொன்னு.. இந்த directors யமன் கூட பார்ட்னர் ஷிப் வைச்சிருக்காங்க தெரியுமா.. குண்டு அடிபடும்.. வீச்சரிவாள் வெட்டும்.. but நான் cut சொல்ற வரைக்கும் யாராவது செத்தீங்க.. நானே கொன்னுடுவேன்னு சொல்லிடுவாங்க போல.. பாவம்.. ஒரு பக்கம் சொத சொதன்னு ரத்த மேக்கப், அடுத்த பக்கம் ஹீரோவோட reactions.. அதோட மூச்சு விடாமல் மரண வாக்குமூலம் வேற சொல்லணும்.. அது சொல்லி அழுது புரண்டு முடிஞ்சப்புறம் தான் அந்த கரெக்டர் சாகலாம்.. இல்லைன்னா வகுந்துட மாட்டாங்க..வகுந்து..\nஅதுலயும் வில்லனால பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாகுற தங்கச்சி கரக்டரோட இல்லைன்னா வில்லன் கையால சாகுற அம்மா characters சோட scene தான் ரொம்ப இன்டரஸ்டிங்.. “அண்ணா நீ அவன பழிவாங்கணும் ணா.. இல்லைன்னா என் ஆவி வேகாது” (ஆவில தானே வேக வைப்பாங்க.. ஆவியே வேகுமா) “மகனே நீதான்டா நம்ம கொலப் பெருமைய காப்பாத்தணும்.. அவன்கள வேரோட அழிக்கணும்.. என் நெஞ்சுல பால் வாக்கணும்”… ஐயோ ஐயோ.. குழந்தைங்களுக்கே குடிக்க பால் இல்லையாம்.. இவங்களுக்கு பாலு வாங்க நாம்ப எங்க போறது..\nஆனாலும் இதெல்லாத்துலயும் நம்ப ஹீரோவ அடிச்சுக்க ஆளே இல்லைங்க.. ஹீரோ செத்துட்டார்ன்னு நாம்ப எல்லாரும் நம்பிட்டே இருப்போமா.. அந்த Gapல யாரோ ஒரு புண்ணியவான் இல்லைன்னா நம்ப ஹீரோயின் அந்த 57 கிலோ bodyய வைச்சுக்கிட்டு 95 கிலோ ஹீரோவ தன்னோட தோள்ள தூக்கிகிட்டு டாக்டர் கிட்ட போவாங்க..\nபாவம் அவுரு செத்துப்போய் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் இருக்கும்.. ஆனா நம்ப wonder doctor எதையோ கொடுத்து அவர எழுப்பிடுவாங்க.. இல்லைன்னா இருக்கவே இருக்கே.. நெஞ்சுப் பகுதில கும்மாங்குத்து ஆடுவாங்க பாருங்க.. அப்புறம் ஹீரோ எழும்பி.. “என்ன விடு.. நான் இப்பவே போய் அவன கொண்ணுட்டு வாறேன்னு” புயலா போவார்..\nகாய்ச்சல் வந்தாலே நாலு நாளைக்கு நம்பளால எழும்ப முடியுறதில்ல.. இதுல mummies போல கட்டுப் போட்டுட்டு படுத்திருக்கிற இவுரு கட்டெல்லாம் அவுத்தெறிஞ்சுட்டு வில்லன் கூட சண்டை போட்றுவாராம்..\nஇப்போ இந்த சீன் காட்டுல நடக்குதுன்னு வைச்சுக்கோங்களேன்.. ஹீரோ ஹீரோயின் மட்டும் தான் அங்கே.. கட்டாயம் ஒரு அருவிக்கு பக்கத்துல இல்லைன்னா ஆத்துக்கு பக்கத்துலதான் இது நடக்கும்.. நம்ப ஹீரோயின் என்ன பண்ணுவாங்க தெரியுமா.. ஒரு ரொமான்டிக் + pathetic பார்வையோட நம்ப ஹீரோ மார்மேல விழுந்து pulse பார்ப்பாங்க.. அப்புறம் தான் அவங்களுக்கு அஞ்சாம்புல first aid கிளாஸ்ல கத்துக்கொடுத்ததுல்லாம் ஞாபகத்துக்கு வரும்..\nஒதட்டோட ஒதடு வைச்சு அப்படியே அவங்க மூச்சுக் காத்த அவுருக்கு கொடுத்து உசுரு கொடுத்துருவாங்க.. அப்புறம் அவுரு எழும்பினதும் அவங்க மூஞ்சில வர்ற வெக்கத்த பாக்கணுமே.. ஐயோ ஐயோ.. இதுல நம்ப ஹீரோயின் தான் பாவம்.. செத்தா செத்ததுதான்.. ஹீரோயின் Body ய தூக்கிகிட்டு மழைல நனைஞ்சுட்டே நம்ப ஹீரோFlashback scenes சோட பாட்டு பாடுவார்..\nஇல்ல நல்ல வேளையா நம்ப கெட்ட நேரம் பொண்ணு சாகாம நம்ப வாய் to வாய் டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டாங்கன்னா.. நான் இப்போ எங்க இருக்கேன்னு கேட்டுகிட்டே எழுந்திரிப்பாங்க.. அப்புறம் மயங்கிக் கெடந்தப்போ நடந்ததெல்லாம் அவங்க மனசுல படமா ஓடும்.. அப்புறம் ஹீரோவ பார்த்து வெக்கப்பட்டுகிட்டே சிரிப்பாங்க பாருங்க .. அடடா.. அதுசரி மயங்கிக் கெடந்தப்ப இவுங்களுக்கு சொரண எங்கருந்துய்யா வந்துச்சு\nபோங்கடா நீங்களும் உங்க சினிமாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/38374-", "date_download": "2020-08-05T11:23:44Z", "digest": "sha1:GQAHTGIVJKWA33SDTQUDSTW5YXROHZHX", "length": 5939, "nlines": 145, "source_domain": "sports.vikatan.com", "title": "தோனி குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? | dhoni. shakshi, zeba", "raw_content": "\nதோனி குழந்தையின் பெயர் என்ன தெரியுமா\nதோனி குழந்தையின் பெயர் என்ன தெரியுமா\nதோனி குழந்தையின் பெயர் என்ன தெரியுமா\nகடந்த இரு நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது உலகக் கோப்பை போட்டிக்க��க தோனி ஆஸ்திரேலியாவில் இருப்பதால் தனது குழந்தையை பார்க்க தோனி இந்தியா வரவில்லை. இந்நிலையில்தான் அவரது குழந்தைக்கு ஷீபா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது\nதோனிக்கு குழந்தை பிறந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தோனி மற்றும் சக வீரர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. விருந்தின் போது சக வீரர்களிடேயே இந்த தகவலை தோனி பகிர்ந்து கொண்டார். தனது மனைவி ஷாக்ஷிக்கு இந்த பெயர் மிகவும் பிடித்திருந்தால் அதையே அவர் சூட்டியதாகவும் தோனி கூறியுள்ளார். பெர்ஷிய மொழியில் ஷீபா என்பதற்கு அழகு என்று அர்த்தமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/england-vs-west-indies-international-cricket-resumed-after-117-days-highlights", "date_download": "2020-08-05T11:33:00Z", "digest": "sha1:J5CFYWOHR2FXWCQNIUY4PRYJOACHXJKO", "length": 16052, "nlines": 158, "source_domain": "sports.vikatan.com", "title": "பென் ஸ்டோக்ஸின் இரண்டு தவறுகள்... செம ஹேப்பி ஹோல்டர்... `நியூ நார்மல்' கிரிக்கெட் எப்படி? #ENGVsWI | England vs West Indies - international Cricket resumed after 117 days - highlights", "raw_content": "\nபென் ஸ்டோக்ஸின் இரண்டு தவறுகள்... செம ஹேப்பி ஹோல்டர்... `நியூ நார்மல்' கிரிக்கெட் எப்படி\nஹோல்டர், விக்கெட் எடுத்த குஷியில் சில தடவை சக வீரர்களைக் கட்டியும் பிடித்தார். இந்த விஷயத்தில் ஸ்டோக்ஸும் இங்கிலாந்து வீரர்களும் கொஞ்சம் உஷாராகவே இருந்தனர்.\nகொரோனா களேபரங்களுக்கு இடையே 117 நாள்களாக நடக்காமல் இருந்த கிரிக்கெட்டுக்கு ரெஸ்யூம் பட்டனை அழுத்திவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் பலத்த முன்னெரிச்சைக்கைகளுடன் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெற்றிகரமாகத் தொடங்கி இரண்டு நாள்கள் முடிவடைந்துள்ளன.\nகொரோனா பாதிப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் கிரிக்கெட் போட்டி என்பதால் சின்னச் சின்ன விஷயங்களில்கூட பாதுகாப்பு காரணங்களுக்காகப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மிக முக்கியமாக மைதானத்தில் பார்வையாளர்களே இல்லாமல் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி என்ற வரலாற்று சிறப்பை பெற்றுள்ளது. கனடா-ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய நாடுகள் விளையாடும் போட்டிகளுக்குக்கூட மைதானத்தில் ஓரளவுக்கு பார்வையாளர் வருகை இருக்கும். ஆனால், இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் போன்ற பெரிய அணிகள் விளையாடும் முக்கியமான டெஸ்ட் போ���்டியைப் பார்வையாளர்கள் இல்லாமல் ஆராவாரம் எதுவுமின்றி பார்ப்பதற்கு புது அனுபவமாக இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரத்தை அவார்ட் ஷோக்களில் விசில் கைத்தட்டல் சவுண்ட்களைப் போடுவது போல் ஸ்பீக்கரில் போட்டு மேட்ச் செய்ய முயன்றிருக்கின்றனர்.\nஇரண்டு அணிகளின் கேப்டன் மற்றும் அம்பயர் என மூவர் மட்டுமே டாஸில் இடம்பெற்றிருந்தனர். டாஸுக்கு பிறகு வழக்கம்போல ஜேசன் ஹோல்டர் பென் ஸ்டோக்ஸ்க்கு கைகுலுக்க முயல் ஸ்டோக்ஸ் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டார். இந்தக் குழப்பம் ஹோல்டருக்கு ஆட்டம் முழுவதுமே இருந்தது. எப்போதும்போல வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது என்பது அறிவுரை. ஆனால், ஹோல்டர், விக்கெட் எடுத்த குஷியில் சில தடவை சக வீரர்களைக் கட்டியும் பிடித்தார். இந்த விஷயத்தில் ஸ்டோக்ஸும் இங்கிலாந்து வீரர்களும் கொஞ்சம் உஷாராகவே இருந்தனர். ஆண்டர்சன் இரண்டு மூன்று ரிவ்யூக்களுக்குப் பிறகு முதல் விக்கெட்டை எடுத்த போதிலும் இங்கிலாந்து வீரர்கள் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்று கைதட்டியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வாட்டர் பாட்டில் தூக்கி வரும் சப்ஸ்டிட்யூட் வீரர்களும் கைகளில் கிளவுஸ் மாட்டியே இருந்தனர்.\nமுதல் நாள் போட்டி மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். 17 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் கேப்ரியல் மட்டும் ஹோல்டரின் லைன் & லென்த்தைக் கணிக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து. முதல் மூன்று விக்கெட்டையும் கேப்ரியல் காலி செய்தார். ஸ்டோக்ஸ் மட்டுமே கொஞ்சம் ப்ளானிங்கோடு வெஸ்ட் இண்டீஸ் பெளலர்களை சரியான லைன் & லென்த்தை பிடிக்க விடாமல் செய்ய நகர்ந்து நகர்ந்து பேட்டிங் ஆடினார். சில பந்துகளை கிரீஸிலிருந்து இரண்டு மூன்று ஸ்டெப் வெளியே நடந்து வந்து ஷாட் ஆடி பவுண்டரியாக்கினார். ஸ்டோக்ஸின் யூகத்தை முறியடிக்கும் வகையில் அதிகம் ஸ்விங் இல்லாமல் ஸ்டம்ப் லைனில் ஒரு ஷாட் பிட்ச் பாலை ஹோல்டர் போட எட்ஜ் ஆகி நடையை கட்டினார் ஸ்டோக்ஸ். அடுத்த ஓவரிலே பட்லரும் ஹோல்டர் பந்திலே எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டார். ஹோல்டர் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டினார். இங்கிலாந்து 204 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.\nமழை பெய்கிற நேரத்தில் இங்கிலாந்து பிட்ச்சில் பேட்டிங் செய்ய எந்த அணியும் விரும்பாது. நிலைமை தெரிந்தும் ஸ்டோக்ஸ் முதல் பேட்டிங் எடுத்ததே முதல் சொதப்பல். ஆண்டர்ஸன் மாதிரியான பௌலரை வைத்துக்கொண்டு முதலில் பெளலிங் எடுத்திருந்தால் இரண்டு நாள் ஆட்டமும் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்திருக்கும். இந்த டாஸ் முடிவு ஸ்டோக்ஸ் செய்த முதல் தவறு என்றால் இரண்டாவது அவர் செய்த தவறு பெளலிங் சேஞ்ச். வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின் போது முதல் 16 ஓவர்களில் 4 பெளலர்களைப் பயன்படுத்திவிட்டார். ஆண்டர்சனின் ஸ்விங்கை கணிக்க முடியாமல் கேம்பெல் திணறி ஒரு வழியாக மூன்றாவது முறையாக ஆண்டர்சன் அப்பீல் செய்ததில் அவுட் ஆனார். அந்தச் சூழலில் அப்படியே ஆண்டர்சன்-மார்க் வுட் என மாறி மாறி பெளலிங் செய்ய வைத்திருக்கலாம். அதைவிட்டு விட்டு ஸ்டோக்ஸ் பந்தை கையில் எடுத்ததை தவிர்த்திருந்தால் ஆட்டம் முடிவதற்குள் இன்னொரு விக்கெட்டை எடுத்திருக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் 57 ரன்களில் ஒரு விக்கெட் இழந்திருந்த நிலையில் சரியான வெளிச்சம் இல்லாததால் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதுவரை வெஸ்ட் இண்டீஸின் கையே ஓங்கியிருக்கிறது.\nடாஸ் போடும்போது எப்படி கேப்டன்களிடம் வீடியோ மூலம் பேட்டி எடுக்கப்பட்டதோ அதே போன்றே ஆட்டத்துக்குப் பிறகான பிரஸ் மீட்டும் நடைபெற்றது. கொரோனா மட்டுமல்லாமல் #BlackLivesMatter மூவ்மென்ட்டுக்குப் பிறகு நடைபெறுவதாலும் இந்த ஆட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆட்டத்துக்கு முன்பு மைக்கேல் ஹோல்டிங் ரேஸிஸம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியதும் வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1789964", "date_download": "2020-08-05T11:46:03Z", "digest": "sha1:S6XKPSLZOGB2QHMGF4PNFWYKCZFM6JRI", "length": 6861, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்தோனேசியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தோனேசியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:58, 18 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n10:39, 9 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n02:58, 18 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீள���ை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்தோனேசியா என்ற பெயர் [[கிரேக்க மொழி]]யில் இந்தியா எனப் பொருள்படும் ''இந்துஸ்'' (indus) மற்றும் தீவுகள் எனப் பொருள்படும் ''நேசோஸ்'' (nesos) என்ற பதங்களின் இணைப்பாகும். விடுதலைபெற்ற இந்தோனேசியா உருவாவதற்குப் பல காலங்களுக்கு முன்னரே, 18 ஆம் நூற்றாண்டில் இப் பெயர் தோன்றியது. 1850 ஆம் ஆண்டில் சார்ச் வின்ட்சர் ஏர்ல் என்னும் ஆங்கிலேய இனவியலாளர், இந்தியத் தீவுக்கூட்டம், அல்லது மலாயத் தீவுக்கூட்டம் என அழைக்கப்பட்ட இப்பகுதியின் மக்களுக்கு ''இந்துனேசியர்'' அல்லது ''மலாயுனேசியர்'' என்னும் பெயர்களை முன்மொழிந்தார். இதே வெளியீட்டில், அவருடைய மாணவரான சேம்சு ரிச்சார்ட்சன் லோகன் என்பவர் இந்தியத் தீவுக்கூட்டம் என்பதற்கு ஒத்த பொருளில் ''இந்தோனேசியா'' என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். [[ஒல்லாந்தர்|ஒல்லாந்த]] அறிஞர்கள் தமது நூல்களில் ''இந்தோனேசியா'' என்ப பெயரைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டினர். அவர்கள், மலாயத் தீவுக்கூட்டம் (Maleische Archipel), நெதர்லாந்துக் கிழக்கிந்தியா, இன்டீஇண்டீ, கிழக்கு, \"இன்சுலின்டேஇன்சுலிந்தே\" போன்ற பெயர்களைப் பயன்படுத்தினர்.\n1900க்குப் பின்னர் ''இந்தோனேசியா'' என்னும் பெயர் [[நெதர்லாந்து]]க்கு வெளியே பொதுவான பயன்பாட்டுக்கு வந்தது. இந்தோனேசியத் தேசியவாதக் குழுக்கள் ஒரு அரசியல் வெளிப்பாடாக இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த [[அடொல்ப் பசுட்டியன்]] என்பார் தான் எழுதிய ''இந்தோனேசியா அல்லது மலாயத் தீவுக் கூட்டங்களின் தீவுகள், 1884–1894'' ''(Indonesien oder die Inseln des Malayischen Archipels, 1884–1894)'' என்னும் நூல் மூலமாக இப்பெயரைப் பரவலாக அறிமுகப்படுத்தினார். [[சுவார்டி சூர்யனின்கிராட்]] என்பவர் 1913 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் ''இந்தோனேசிக் பேர்சு-பியூரோ'' என்னும் பெயரில் ஒரு பத்திரிகைப் பணியகம் ஒன்றைத் தொடங்கியதன் மூலம், இப் பெயரைப்இப்பெயரைப் பயன்படுத்திய முதல் இந்தோனேசிய அறிஞர் ஆனார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-05T10:59:05Z", "digest": "sha1:MVIRZ552MXMLQ3ISZDEYLIXVGWRHLJRN", "length": 5924, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீமை ஆல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீமை ஆல் (Ficus elastica) அல்லது சீமை ஆல் வடகிழக்கு இந்தியா, இந்தோனீசியாவின் சுமாத்திரா, ஜாவா போன்ற பகுதிகள் ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது. பெரிய மரமான இது, ஃபைக்கஸ் தாவரச் சாதியில், ஆலமர வகையைச் சார்ந்தது. பொதுவாக 30-40 மீட்டர் உயரம் வரையும், மிக அரிதாக 60 மீட்டர் வரையும் கூட வளரக்கூடிய இதன் அடிமரம் 2 மீட்டர் வரை பருக்கக்கூடியது. ஒழுங்கற்ற அடிமரத்தைக் கொண்ட இதில் விழுதுகள் உண்டாகி மரத்தை நிலத்தில் உறுதியாக வைத்திருப்பதுடன், பாரமான இதன் கிளைகளையும் தாங்குகின்றது. 10-35 சமீ நீளமும், 5-15 சமீ அகலமும் கொண்ட நீள்வட்ட வடிவில் அமைந்த இலைகள் மினுக்கம் கொண்டவை. இளம் தாவரத்தின் இலைகளே பெரிதாகக் காணப்படும். சமயத்தில் 45 சமீ நீளம் வரை கூட வளர்வதுண்டு. முதிர்ந்த மரத்தின் இலைகள் ஒப்பீட்டளவில் சிறியவை. பொதுவாக 10 சமீ நீளம் கொண்டவை.\nகொயெஹ்லரின் (Koehler) மருத்துவத் தாவரங்கள் பற்றிய நூலிலிருந்து எடுக்கப்பட்ட படம். 1887\nஃபைக்கஸ் சாதியைச் சேர்ந்த ஏனைய தாவரங்களைப் போலவே இதன் பூக்களில் இடம்பெறும் மகரந்தச் சேர்க்கைக்கு ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த குளவிகளே உதவுகின்றன. இது ஒரு வகையான கூட்டுருவாக்கத் தொடர்பின் (co-evolved relationship) அடிப்படையிலேயே நடைபெறுகின்றது. இதனால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவ வேறு உயிரினங்களைக் கவரவேண்டிய தேவை கிடையாது. எனவே, இந்த மரத்தில், கவர்ச்சியான நிறங்களைக் கொண்ட அல்லது மணம் பொருந்திய பூக்கள் இருப்பதில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-05T11:57:34Z", "digest": "sha1:34MQZSSMWGYBBTFY5SPNZB73F2IPXQ7S", "length": 11619, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக மொழிகளில் எண் பாகுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக மொழிகளில் எண் பாகுபாடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக மொழிகளி்ல் எண் பாகுபாடு\nமொழிகளில் காணப்படும் எண்ணுப் பெயர்கள் அம்மொழிகளின் தொன்மையை அறியச் செய்வன. நாகரீகம் பெற்ற மக்கள் நாகரீகம் பெறாத மக்களைக் காட்டிலும் தொகுப்பு எண்ணிக்கையாக (ஐந்தையந்து, பத்துப்பத்து) எண்ணுகின்றனர்.\n1 பழங்குடி மக்களின் எண்ணிக்கை முறை\n3 ஆங்கிலத்தில் எண்ணும் முறை\n5 தொடக்கக் கால மனிதன்\nபழங்குடி மக்களின் எண்ணிக்கை முறை[தொகு]\nவளர்ச்சி பெற்ற மொழிகளில் பத்துப்பத்தாக எண்களை அமைத்து எண்ணும் முறை காணப்படுகிறது. வளர்ச்சி பெறாத மொழி பேசும் மக்கள் மூன்றுக்கு மேல் எண்ண இயலாதவர்களாக இருப்பதை மு.வ. மொழி வரலாறு இயம்புகிறது. விக்டோரியாவில் வாழ்ந்த பழங்குடிகளும், நியூ ஹாலந்தின் மக்களும் 'காம்' புதர் மக்களின் மொழியிலும் இந்நிலையே உள்ளளது. அமெரிகாகாவின் பழங்குடி மொழிகளில் ஒன்றாகிய அல்கோன்கின் மொழியில் ஐந்து வரையில் எண்கள் உள்ளன.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகள் நாகரிகம் பெற்ற மொழிகளாக கருதப்படுகின்றன. இம்மொழிகளில் பத்துப்பத்தாக எண்ணி நூறு, ஆயிரம், நூராயிரம், கோடி என எண்ணும் முறை அமைகிறது. தமிழ் எண்களில் அரை, கால், அரைக்கால், மா (1/20) காணி (1/80) முந்திரி (1/320) என நுணுகிப் பகுத்திடும் முறை ஒழுங்காகவும், செம்மையாகவும் அமைந்துள்ளது. இத்தகைய கீழ்வாயிலக்கம் தொன்று தொட்டு வந்துள்ளது என்பதற்கு கல்வெட்டுகள் சான்றாக அமைகின்றன.\nசில மொழிகளில் பத்துப்பத்தாக எண்ணாமல், பன்னிரண்டு பன்னிரண்டாக எண்ணும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஆங்கிலத்தில் One, Two, Three என எண்ணும் முறை பத்திற்கு மேல் Ten One, Ten Two என்று அமையாமல் Twenty One, Twenty Two என்பது போல் அமைந்துள்ளது.\nடச்சு மொழியில் இருபது இருபதாக எண்ணும் முறை கலந்துள்ளது. பாஸ்க் மொழியில் இதுவே முற்றிலும் உள்ளது. முப்பத்தெட்டை தமிழில் மூன்று பத்தும் எட்டும் என்போம். பாஸ்க் மொழியில் இருபதும், பதினெட்டும் என்பர். பிரெஞ்சு மொழியிலும் இருபதாக எண்ணும் முறை உள்ளது. அறுபத்தொன்றிலிருந்து எழுபத்தொன்பது வரை பிரெஞ்சு எண்கள் அறுபது எண்ணும் எண்ணின் மேல் வளர்ந்தனவாக அமைந்துள்ளது. பிரெஞ்சு மொழியினர் எழுபது என்பதை அறுபதும், பத்தும் என்பர்.\nதொடக்கக் கால மனிதன் எண்ணுவதற்கு கை விரல்களை பயன்படுத்தியதால் பத்துப் பத்தாக எண்ணும் முறை வந்ததாகக் கொள்ளலாம். தமிழ்நாட்டு சிற்றூர்களிலும் ஒரு கை என்றால் ஐந்து என்று கொள்ளும் வழக��கம் காணப்படுகிறது. தமிழர் க, உ, ங, நு, ரு, ச, எ, அ, கா, ய, ள, சா என மற்ற எழுத்துக்களையே சிறு வேறுபாட்டுடன் எண்களைக் குறிக்க வழங்கினர். இக்காலத்தில் பத்திற்கு இரண்டாவது இடமும், நூறுக்கு மூன்றாவது இடமும், ஆயிரத்திற்கு நான்காவது இடமும் கொடுத்து எழுதும் முறை அக்காலத்தில் இல்லை. இதை எள அயரு என எழுதுவதே பழைய தமிழ் எண் முறையாகும்.\n1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்று உலகெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என கூறப்படுகின்றன. என்றாலும் அரபியர்களுக்கு இது குறித்த வரலாறு தெரிய வரவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் எண்கிறார்கள்.\n1. மொழி வரலாறு - மு.வரதராசனார் 2. அரபி எண் முறை 3. டச்சுமொழி 4. அல்கோன்கின் 5. மா, காணி, முந்திரி\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-varanasi.htm", "date_download": "2020-08-05T10:53:48Z", "digest": "sha1:YLRBA5UTZBX4E4Z45MJL3X7XV7EDPYJC", "length": 27543, "nlines": 498, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ வாரானாசி விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ஃபிகோ\nமுகப்புநியூ கார்கள்போர்டுஃபிகோroad price வாரானாசி ஒன\nவாரானாசி சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.8,10,494*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.8,54,009*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.54 லட்சம்*\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.9,20,955*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.2 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.6,24,160*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.24 லட��சம்*\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.6,91,106*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.7,31,274*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.7,98,220*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top மாடல்)Rs.7.98 லட்சம்*\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.8,10,494*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.8,54,009*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.54 லட்சம்*\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.9,20,955*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.2 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.6,24,160*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.6,91,106*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.7,31,274*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு வாரானாசி : Rs.7,98,220*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top மாடல்)Rs.7.98 லட்சம்*\nபோர்டு ஃபிகோ விலை வாரானாசி ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 Lakh.பயன்படுத்திய போர்டு ஃபிகோ இல் வாரானாசி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.1 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் வாரானாசி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை வாரானாசி Rs. 5.99 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை வாரானாசி தொடங்கி Rs. 5.19 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.2 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட�� Rs. 6.24 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.31 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.54 லட்சம்*\nஃபிகோ டிரெண்டு டீசல் Rs. 8.1 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 7.98 லட்சம்*\nஃபிகோ டிரெண்டு Rs. 6.91 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவாரானாசி இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nவாரானாசி இல் ஸ்விப்ட் இன் விலை\nவாரானாசி இல் டியாகோ இன் விலை\nவாரானாசி இல் ஆல்டரோஸ் இன் விலை\nவாரானாசி இல் பாலினோ இன் விலை\nவாரானாசி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் போர்டு ஃபிகோ டிரெண்டு பெட்ரோல் க்கு What is the சாலை விலை\n இல் ஐஎஸ் போர்டு ஃபிகோ கிடைப்பது at CSD canteen\nQ. What ஐஎஸ் the விலை மற்றும் மைலேஜ் அதன் போர்டு ஃபிகோ டீசல் BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nவாரானாசி இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nSecond Hand போர்டு ஃபிகோ கார்கள் in\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nஅசாம்கர் Rs. 6.24 - 9.2 லட்சம்\nஅலகாபாத் Rs. 6.24 - 9.2 லட்சம்\nபாலீயா Rs. 6.24 - 9.2 லட்சம்\nகோராக்பூர் Rs. 6.24 - 9.2 லட்சம்\nபாட்னா Rs. 6.35 - 9.45 லட்சம்\nஹஜிபூர் Rs. 6.38 - 9.46 லட்சம்\nசாட்னா Rs. 6.24 - 9.37 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/corona-virus-lockdown-usa-air-india-air-india-repatriation-flight-vande-bharat-mission-201631/", "date_download": "2020-08-05T11:38:34Z", "digest": "sha1:LF27DIIA52WZ6E7JGLTREO4VVOUZV27Q", "length": 18255, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வந்���ே பாரத் மிஷன் : ஏர் இந்தியா எத்தகைய விதிகளை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது?", "raw_content": "\nவந்தே பாரத் மிஷன் : ஏர் இந்தியா எத்தகைய விதிகளை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது\nUS bars air india flights : ஒரு நாட்டிற்கு வரும் விமானத்திற்கும், புறப்பட்டு செல்லும் விமானத்திற்கும் விதிமுறைகளை நிர்ணயிப்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும்.\nகொரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துசெல்ல ஏர் இந்தியா விமான சேவைக்கு அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் தடைவிதித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம், நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமானசேவையை துவக்குவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇந்த தடை உத்தரவு 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மூன்றாம் மற்றும் நான்காம் கட்டமாக அங்கு தவித்து வரும் இந்தியர்களை தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்துவரும் முயற்சியில் மத்திய அரசுக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியா மீது அமெரிக்கா எத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது\nஅமெரிக்காவில் விமான நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், இந்திய அரசு அதனை மீறியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம், நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கினால் வெவ்வேறு நாடுகளில் தவித்து வரும் தங்கள் நாட்டினரை அழைத்துச்செல்ல ஒவ்வொரு நாடுகள் மற்ற நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன. அதேபோல், அமெரிக்காவும் இயக்கியது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை அழைத்து செல்ல வந்த ஏர் இந்தியா விமானம், பயணிகளிடம் கட்டணம் வசூலித்தது, விமான பயண நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் இலவசமாக இந்த சேவை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇந்தியாவின் இந்த அணுகுமுறை, அமெரிக்காவில் மட்டுமாவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதனைவிடுத்து மக்களிடம் பயணக்கட்டணம் வசூலித்ததே தாங்கள் விதித்த தடைக்கு முக்கிய காரணமாக அமெரிக்க விமானப்போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த விவகாரம் இந்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதா\nஇந்த தடை உத்தரவு குறித்து மே 19ம் தேதியும், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம், மே 26ம் தேதியும் மத்திய விமானத்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமே 28ம் தேதி, அமெரிக்க தூதரகத்தின் மூலமும் இந்த தகவல் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்க இந்திய அரசு விரும்பவில்லை என்றே தோன்றுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடியும்\nஅமெரிக்க விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம், இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம், இந்த விவகாரத்தில், சாதகமாக செயல்படும்வரை இந்த தடை தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.\nஅமெரிக்காவிற்கான விமான சேவையை ஏர் இந்தியா துவங்கும்பட்சத்தில், அது அமெரிக்க விமானத்துறை அமைச்சகத்திடம் உரிய அங்கீகாரம் பெற்றால் மட்டுமே சாத்தியம் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஅமெரிக்கா விதித்துள்ள தடை தொடர்பாக, ஏர் இந்தியா மற்றும் மத்திய விமானத்துறை அமைச்சகம் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 15ம் தேதி ஆலோசனை நடத்தியுள்ளன.\nமத்திய விமான போக்குவரத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வந்த பாரத் மிஷன் திட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் தவித்துவந்த 2 லட்சம் இந்தியர்கள் 870 சார்ட்டர்ட் விமானங்களின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். சில விமானங்கள் இந்த விவகாரங்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டுள்ளன.\nகத்தார் ஏர்வேஸ் – 81, கேஎல்எம் டச்சு -68, குவைத் ஏர் – 41, பிரிட்டிஷ் ஏர்வேஸ் -39, பிளைதுபாய் – 38, ஏர்பிரான்ஸ் -32, ஜஸீரா – 30, ஏர் அரேபியா – 20, கல்ப் ஏர் – 19, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் – 19, பீமன் பங்களாதேஷ் – 15, கொரியன் ஏர் – 14, டெல்டா – 13, சவுதியா -13 மற்றும் ஏர் நிப்பான் – 12 பங்களித்திருந்துள்ளன.\nஇதுமட்டுமல்லாது, ஏர் நியூசிலாந்து – 12, தாய் ஏர் ஆசியா -11 , யுனைடெட் ஏர்லைன்ஸ் – 11, ஈராக்கி ஏர்வேஸ் -11, ஓமன் ஏர் – 10, யுரல் ஏர்லைன்ஸ் -9, லுப்தான்சா – 8, சோமோன் ஏர் -8, காண்டுர் – 8, எமிரேட்ஸ் -5, எதியாத் – 5, ஏரோபிளோட் -4, விர்ஜின் அட்லாண்டிக் – 4 உள்ளிட்ட விமான நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்துள்ளன.\nஇந்திய விமான சேவையில் மாற்றம் ஏற்படுமா\nஒரு நாட்டிற்கு வரும் விமானத்திற்கும், புறப்பட்டு செல்லும் விமானத்திற்கும் விதிமுறைகளை நிர்ணயிப்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும்.\nசர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் விதிமுறைகளின்படி, வான்வெளியில் 9 இலவச சேவைகளை நிர்ணயித்துள்ளது. இந்த உரிமையானது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் சிலநாடுகள் தான்தோன்றிதனமாக நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது.\nஅமெரிக்காவில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர இந்தியா தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ள 3 மற்றும் நான்காவது விமானங்களை இயக்க தற்போது தடங்கல் ஏற்பட்டுள்ளது. இது இருநாடுகளின் அடிப்படை உரிமையாகும் என்று இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/31_91.html", "date_download": "2020-08-05T11:02:32Z", "digest": "sha1:FPC2STFY2RSTU5N32UVRSTQG3U7N5CHF", "length": 9969, "nlines": 121, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome News முதலமைச்சர் ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் 6-ம் கட்ட ஊரடங்கு போல முழு ஊரடங்காக இருக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\n29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த முதல்வர் பழனிசாமி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் இதில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில் தளர்வு, தடை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளுக்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:\n“நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.\nமேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்”.\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டுள்ளதுபோன்று ஆகஸ்ட் மாதத்திலும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமலாகும்.\nTags # News # முதலமைச்சர்\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nஎல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.*\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஎவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார்\nஅண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nஎல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.*\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஎவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார்\nஅண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/gita-through-conversation-tamil/", "date_download": "2020-08-05T10:17:04Z", "digest": "sha1:3ZP7TRXVYU7YGGW2SGUUCQNTRW5DDSXS", "length": 3595, "nlines": 109, "source_domain": "www.meenalaya.org", "title": "Gita Through Conversation-Tamil – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை �� உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஉரையாடலில் ஸ்ரீ பகவத்கீதை - பாகம் 1...\nஉரையாடலில் ஸ்ரீ பகவத்கீதை - பாகம் 2...\nஉரையாடலில் ஸ்ரீ பகவத்கீதை - பாகம் 3...\nஉரையாடலில் ஸ்ரீ பகவத்கீதை - பாகம் 4...\nஸ்ரீ பகவத்கீதை – அறிமுகம்\nஉரையாடலில் ஸ்ரீ பகவத்கீதை - அறிமுகம்...\nGuru – எங்கே என் குரு\nநுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற. - ( 71.1)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/madurai-sri-meenkshi-prayer/", "date_download": "2020-08-05T09:58:03Z", "digest": "sha1:ZVBUCOPLCRJSUUTE4D2WGUHPKXDQCW66", "length": 13399, "nlines": 222, "source_domain": "www.meenalaya.org", "title": "Madurai Sri Meenkshi Prayer – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஅருள்மிகு மதுரை மீனாக்ஷி அன்னை துதி\nவந்தவினை போகும் வருவினையும் போகும்\nசுந்தரமாம் மதுரைதிருக் கூடம் – சிந்தனையில்\nமுக்குறுணி விநாயகரின் முன்னடங்கப் போதும்\nபொன்னும் வெள்ளிமணிப் பூவுமிழைத்த சபை\nபொற்றா மரைநீரில் பற்றால்தமிழ்க் கீரன்\nமண்ணும் சுமந்துபரி தந்தும் வேகவதி\nமாதுமீ னாக்ஷிமன மோகன கடாக்ஷமருள்\nவிண்ணும் கடலும்புவி வேறு புவனங்களும்\nவேறான யாவற்றின் வேராகி வித்தாகி\nவிளங்கு சிவ மான தெய்வம்\nமின்னும் சிந்தையருள் சங்கர சுயம்புவே\nமேலான நல்மதுரைக் கோலான தெய்வமே\nஅருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி – படைத்தல்\nபச்சைநிற மேனியும் பவளவாய் முறுவலும்\nபரிதிபல கோடிமுகக் காந்தியும் மீன்விழி\nஉச்சிமதி சூடனுன் மத்தமலர்க் கூடனுன்\nஉயரமரர் அரியுமா லயனவர் தொழுதிடும்\nஈண்டுலகு யாவையும் தோன்றருளுந் தாயெனும்\nபிச்சைபெற வேஎமது அச்சமறவே நினது\nஅருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி – காத்தல்\nதிருகாமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியே\nதிரையுலகு எழுபுவனம் வரையறை இலாதுஎண்\nசுருகாம லுனதுவிழிக் கருகா ருண்யமழை\nசூழுலகு மும்மார்புப் பாலுனது சூரணம்\nஉருகாம லுன்னழகு உருவத்தை ஓர்கணமும்\nஉயர்வே தரவெழும் உத்தமியே சித்தமலர்\nஅருகாமை விட்டுனது அருகாமை யில்மனது\nஆதிபரா சக்திஅவா ஆக்கமறி வாய் மதுரை\nஅருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி – அழித்தல்\nகாலையுள் மாலையும் மாலையுள் காலையும்\nகாட்சியிது கண்முனே சாட்சியாய்த் தெரிந்துமென்\nமூளையுள் அழிவெனும் முயற்சியுன் அருளெனும்\nமுன்னறியும் பொருளெலாம் நின்றுநிலை யாகுமென\nஅருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி ��� மறைத்தல்\nஒன்றே பலவாகி உருவாகி அருவாகி\nஓரரிய உண்மையிப் பேருலகு தந்திரம்\nஅன்றே அதுயிதென அதனால் புறஅறிவு\nஅஞ்ஞான மானயிருட் பொய்யான போர்வையை\nநின்றே பார்க்கினுன் நிர்மலத் திருப்பதமும்\nநெஞ்சமலர்க் குங்குமமும் தஞ்சமருள் செங்கரமும்\nஇன்றே இப்பொழுதே இக்கணமே தக்கவனாய்\nஇமவான் திருமகளே எழில்மா மதுரைவளர்\nஅருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி – அருளல்\nஅருளலெனும் நினதுபணி விருதுபெற விழையுமினி\nஅழகுமிளிர் குமுதமுக மிளகுமதி வதனமலர்\nபுருவம்தனுர் உருவமெழில் முறுவலிதழ் கருதுமுயர்\nபுத்தொளிரும் தத்துகடல் முத்தனைய மெத்தவிதழ்ப்\nதருமபரி பாலகியே தமிழ்மதுரைக் காதலியே\nதனயனாய் எனையேற்று இனியனாயினி மாற்றம்\nஎல்லாம் வல்ல சித்தர் துதி\nகளித்துண்டு காட்டிய வழித்துணை ஆசனோ\nவல்லான் எல்லாம் வல்லரெனும் வள்ளலோ\nஉள்ளான் மாவுள்ளம் உணர்த்திடும் விளக்கமோ\nஎல்லாம் வல்லரெனும் ஏகாந்த ரூபமே\nஎழில்மதுரை மீனாக்ஷி வழிமுறைவி லாசத்தில்\nGuru – எங்கே என் குரு\nஎல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. - ( 30.09)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/african-swine-flu-assam-pigs", "date_download": "2020-08-05T11:31:02Z", "digest": "sha1:53BQKVJZSQZ7JSCGVAGVB6JV35EH5YHY", "length": 12158, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தியாவுக்கு வந்த ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ்... சோதனைகளைத் தீவிரப்படுத்திய அரசு... | african swine flu in assam pigs | nakkheeran", "raw_content": "\nஇந்தியாவுக்கு வந்த ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ்... சோதனைகளைத் தீவிரப்படுத்திய அரசு...\nதீவிர வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் அசாம் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nபன்றிகளைத் தாக்கும் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் இதுவரை இந்தியாவுக்கு வந்திராத நிலையில், தற்போது முதன்முதலாக இதன் பாதிப்பு அசாம் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இந்த வைரசால் இதுவரை 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், இந்திய எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியா வந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் மாநில கால்நடை நலத்துறை அமைச்சர் அதுல் போரா, \"இந்தியாவிலேயே ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் முதல் முறையாக அசாமில் கண்டறியப்பட்டுள்ளது. 306 கிராமங்களில் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன. இது அதிவேகமாகப் பரவும் வைரஸ் என்பதால், இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நோய் தாக்கினால் பன்றிகள் இறப்பது 100 சதவீதம் உறுதியாகும். ஆதலால், மற்ற பன்றிகளை நோய்த் தாக்காமல் காப்பது மிகமுக்கியம். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கிலோ சுற்றளவுக்கு இருக்கும் அனைத்துப் பன்றிகளின் மாதிரிகளும் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.\nமேலும், அண்டை மாநிலங்களிலிருந்து எந்தவிதமான பன்றிகளும், கால்நடைகளும் கொண்டுவர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். பன்றிகளின் இறைச்சி, எச்சில், ரத்தம், திசுக்கள் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவும். இந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் விவசாயிகளும் பண்ணை வளர்ப்போரும் பீதியடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது\" எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனைவி தற்கொலை... பா.ஜ.க. முக்கியத் தலைவர் கைது...\nசீனாவில் புதிய வகை வைரஸ் தாக்கம்... பெருந்தொற்றாக மாறலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை...\n அவதிப்படும் ஒன்பது லட்சம் மக்கள்...\nEIA 2020 வரைவு விவகாரம்... மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய்க்கு கரோனா என்பது உண்மையா..\n\"பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை\" பிரதமர் பெருமிதம்...\nதிண்டிவனம்: அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் மரணம்\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/viswasam-breaks-record", "date_download": "2020-08-05T11:08:17Z", "digest": "sha1:DWONZ7IKB6UBKXJKHKYZUMM7FICF36NR", "length": 10210, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "24 மணி நேரத்தில் 'பேட்ட' செய்ததை வெறும் 9 மணிநேரத்தில் முறியடித்த 'விஸ்வாசம்' ! | viswasam breaks record | nakkheeran", "raw_content": "\n24 மணி நேரத்தில் 'பேட்ட' செய்ததை வெறும் 9 மணிநேரத்தில் முறியடித்த 'விஸ்வாசம்' \nசத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ட்ரைலரை தற்போது வரை 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 10 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையும் 'விஸ்வாசம்' படத்திற்கு கிடைத்துள்ளது. தற்போது வரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ட்ரைலரை லைக் செய்து வருகின்றனர். மேலும் 'பேட்ட' படத்தின் ட்ரைலர் 24 மணிநேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில், 'விஸ்வாசம்' ட்ரைலர் 9 மணிநேரத்திலே 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎதிர்காலத்தை மாற்றிய ஒற்றை வீடியோ... மனம்திறக்கும் திருமூர்த்தி\nமீண்டும் ட்ரெண்டான தமிழ்நாட்டு மீசை\nபேட்ட, விஸ்வாசம்: 3.53 கோடி வரி...\n“பல நல்ல நடிகர்களுக்கு குருவாக இருந்தவர்...” -கமல் ஹாசன் இரங்கல்\nமீண்டும் சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\n“மோசமான அரசியல் பற்றி யார் பேசுகிறார்...” -கேள்விகளை அடுக்கும் கங்கனா\nவிஜயகாந்தின் ஃபேவரிட்... திடீர் எம்.எல்.ஏ... லாங் ப்ரேக்குக்குப் பிறகு ஆன்ஸ்கிரீனில் அருண்பாண்டியன்...\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nபாரதிராஜாவுக்கு எதிராக கிளம்பியுள்ள தயாரிப்பாளர்கள்...\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153797/news/153797.html", "date_download": "2020-08-05T10:29:13Z", "digest": "sha1:U224X4B3XUKFXV7M27ID4UEMT5SMHVEY", "length": 9689, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "30+ வயதை கடக்கும் பெண்களிடம் தோன்றும் செக்ஸ் சந்தேகங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\n30+ வயதை கடக்கும் பெண்களிடம் தோன்றும் செக்ஸ் சந்தேகங்கள்..\nபெண்களுக்கு செக்ஸில் குறைந்த அளவு தான் நாட்டம் இருக்கும், அவர்களுக்கு செக்ஸ் குறித்து போதியளவு ஏதும் தெரியாது என ஒருசில கருத்து நிலவுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், இவை முற்றிலுமான பொய். ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு தான் அதிகளவில் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும். அது, தூண்டப்பட வேண்டும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. என்ன இருந்தாலும், ஒரு வயதை கடக்கும் போது செக்ஸ் உணர்வு குறைய தான் செய்யு���். அந்த வகையில் முப்பது வயதை கடக்கும் பெண்களுக்கு எழும் செக்ஸ் சந்தேகம் என்ன அதை குறித்து நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என இங்கு காணலாம்….\n முப்பது வயதை கடக்கும் பெண்களின் மனதில் அதிகம் காணப்படும் சந்தேகம், செக்ஸ் உணர்வு குறைந்துவிடுமோ என்பது தான். ஆனால், இது உண்மை அல்ல, அப்படி ஏதும் ஆகாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.\n முப்பது வயதை கடக்கும் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது எனினும், உண்மையில் செக்ஸ் உணர்வு குறைவதற்கு, உடல் வடிவம், இரத்தம், பதட்டம், மன ரீதியாதான் எதிர்மறை தாக்கங்கள் தான் முதன்மை காரணியாக இருக்கின்றன என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\n உடல் பருமன், உடலில் இரத்தம் அல்லது இரத்த ஓட்டம் குறைவது, எலும்பு தேய்மானம், சர்க்கரை நோய் போன்ற உடல்நலக் கோளாறுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அந்த பெண்ணிடம் செக்ஸ் உணர்வில் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.\n இது போன்ற உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் போது அந்த பெண்ணுக்கு உடலுறவில் உச்ச நிலை அடையாமல் போகலாம். முக்கியமாக நீரிழிவு நோய் பெண்களுக்கு நரம்பியல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் உண்டாக காரணியாக இருக்கிறது.\n ஹார்மோன் குறைபாடு உண்டாகும் போது உடலுறவு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\n சில பெண்கள் மத்தியில் முப்பது வயதை கடக்கும் போது செக்ஸ் உறவில் உணர்வு குறையலாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் மத்தியில் முப்பது வயதை கடக்கும் போதுதான் செக்ஸ் வாழ்க்கையில் சிறந்து முழுமையாக ஈடுபடுவார்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.\n ஒரு நபரின் செக்ஸ் உணர்வை கட்டுப்படுத்துவது அவரது மனதும், மூளையும் தான். முப்பது வயதை கடக்கும் பெண்கள் தங்கள் மனநிலையை இலகுவாக வைத்துக் கொண்டாலே போதுமானது, செக்ஸ் உணர்வில் குறைவு ஏற்படாது. மனநிலை அல்லது மனநலம் பாதிக்கப்பட்டால் அந்த பெண்ணிடம் செக்ஸ் உணர்வு குறைய வாய்ப்புகள் உண்டு.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nஉடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஅல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/kumudham/", "date_download": "2020-08-05T11:29:32Z", "digest": "sha1:JXUMJYCLOEDKI2XYYH2VDEIO3FFWA7XB", "length": 91991, "nlines": 362, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kumudham « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி’ என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. நாடார்கள் ஒன்று சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை உடுத்திக்கொண்டனர். பொது இடங்களில் தங்களது மேல் ஆடையைப் பறிக்க முயன்றவர்களை எதிர்த்துத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.\nகலவரம் மேலும் மேலும் பரவி பலர் கொல்லப்படுவதைக்கண்டு சென்னை அரசே அஞ்சியது. அதனால் உடனே ���லையிட்டு, 1859_ல் `நாடார் பெண்கள் மேலாடை அணியக்கூடாது’ என்ற பிரகடனத்தை அரசு ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பெண் கல்விக்கென நாகர்கோவிலில் ஆங்கிலேயரால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது.\nதங்கள் இனம் இப்படி பல இன்னல்களுக்கு ஆட்படுவதற்குக் காரணமே, தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாடார் மக்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் `நாடார் உறவின் முறை’ என்ற அமைப்பு.அனைத்து வழக்குகளிலும் போலீசைத் தலையிடவிடாமல் உறவின் முறையே விசாரித்து தீர்ப்பு கூறியது.\nநாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும், பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும் தவிர்த்தனர்.\nவிதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர்.\nதிருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம்.\nநாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது’ என்ற சடங்கு மிக முக்கியமானது.\nகோயில்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கினர். சிவன் கோயில்கள் கட்டினர். தங்களை சத்திரியர்கள் என்று அடையாளம் காணும்படி நடந்துகொண்டனர்.நாடார்குலத்தின் பொருளாதார உயர்வும், பொதுமதிப்பு���்காக அவர்கள் செய்த முயற்சியும் உயர்சாதிக்காரர்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் பிரச்னை உருவானது.\nஅதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது. இக்கலவரத்தை நாடார் இனமக்கள் `சிவகாசிப் போர்’ என்றே அழைக்கிறார்கள்.\nஆலயத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று நாடார்கள் கேட்டதுதான் கலவரத்திற்குக் காரணம். மற்ற ஆதிக்க சாதியினர், `நாடார்கள் கோயில்களுக்கு நுழையவே கூடாது’ என்று எதிர்த்ததோடு கோயிலையும் மூடிவிட்டார்கள். அன்று இரவே கோயில் கதவை உடைத்து நாடார்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் கொதித்தெழுந்த ஆதிக்க சாதியினர் நாடார் வீடுகளுக்குத் தீ வைத்தனர். சிவகாசி நகரில் இருக்கும் நாடார்களை வேரோடு கருவருக்கவேண்டும் என்ற மூர்க்கத்தனத்தோடு சிவகாசி மீது தாக்குதல் நடத்தினர். சுற்று கிராமங்களைக் கொள்ளை அடித்தனர். ஆனால் இதில் நாடார் இனமக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி எதிர்த்துப் போராடினார்கள். கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள். பலர் மடிந்தார்கள். இறுதியில் நாடார்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள்.\n1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோது, 150 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தன. சுமார் 4000 வீடுகள் அழிக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் இறந்து போனார்கள். சிவகாசியில் நடந்த சோக சம்பவத்தை இந்தியா முழுவதிலுமுள்ள பத்திரிகைகள் முதற்பக்கத்தில் வெளியிட்டு நாடார்களின் நியாயத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லின.\nநிலைமைகளை நன்கு உணர்ந்த நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர்.\nபட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன், வி.வி.ராமசாமி (நீதிக்கட்சி) போன்றோர் அரசியல் கதவைத் திறந்துவிட்டனர். தலைவர் கோசல்ராம் தலைமையில் ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களில் உப்பு சத்தியா கிரகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தேசிய விடுதலைக்காக காம ராஜர் நடத்திய போராட்டங்களும் அரசியலில் அவர் காட்டிய வழிகாட்டல்களும் நாடார் சமூக மக்களை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியது.\nநாடார் சமூகம் கல்வி முன்��ேற்றத்திற்காக அரசாங்கத்தையே முழுவதுமாக நம்பியிருக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களின் முன்னேற்றத்திற்காக மதகுருமார்கள் கல்வியின் சிறப்பினை அவர்களுக்குக் கற்பித்தனர். 19ஆம் நூற்றாண்டுகளில் `மகமை நிதி’ உதவியால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளைத் தென்மாவட்டங்களில் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகளையும் தொடங்கினர். நாடார்கள் சமூகத்தினரோடு மற்ற சமூகத்தினரும் அதனால் பலன் அடைந்தனர்.\n“நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே” என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார்.\nஉண்மைதான். இன்று நாடார்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்..\nபடங்கள் : சித்ரம் மத்தியாஸ்\n`தினத்தந்தி’யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார். நம் நாட்டிற்கு `தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்’ என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர்.\nநீதிக்கட்சி வி.வி.ராமசா���ி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா. வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள்.\nஇன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.\n`நான் தமிழன்’ சாதிகளைப் பற்றியது அல்ல நம் முன்னோர்களின் கலாசாரங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் பற்றி அடுத்த தலைமுறைகள் தெரிந்துகொள்வதற்கான தேடல். அவர்களின் வீரத்தையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் ஒரு வாய்ப்பு. ஒரு உண்மையான வரலாற்றை மறந்து விடாமலும் மறக்கடிக்கப்படாமலும் காக்க வைக்கும் முயற்சி.\nஇந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்புப் போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.\nஇப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போரா டினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.\nதிருநெல்வேலி, இராமநாதபுரத்து மண்ணின் மைந்தர்கள் இவர்கள். மதுரை, கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை என்று அவர்கள் பரந்து கிடக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடார்களே.\nசான்றார், சான்றோர், நாடாள்வார் என்றழைக்கப்படும் நாடார்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும், பதனீர் இறக்குவோரும் இருந்தனர்.\nமதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.\nநாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை.\nபதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பனைமரம் நாடார்களின் புனித மரமாக எண்ணப்படுகிறது. பனைமரத்தை நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக்கிக் காட்டியவர்கள்.\nதேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது. `பத்திரகாளியின் மைந்தர்கள்’ என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.\nதங்களை உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக நாடார்கள் போற்றிக் கொண்டாலும் கோயில்களுக்குள் சென்று சாமி கும்பிட உரிமை, அன்று மறுக்கப்பட்டது. அடக்குமுறை மண்டிய இந்த இருண்ட காலத்தில்தான் நாடார்களிடம் இந்த சமூகக் கொடுங்கோன்மையை எதிர்க்கும் எண்ணம் உதயமாயிற்று. சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் அங்கேயும் மேலாடை மறுக்கப்பட்டது கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். அதனால், 1820_ல் அது சமூக விடுதலைக்கான போராட்டமாக வெடித்தது.\nபெண்களை மேலாடை அணிய வைத்து பொது இடங்களில் நடமாடச் செய்தனர்.இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர்கள், 1882 மே மாதம் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ��டையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் ஆண்கள் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்த ஆண்களை கொடுமைப்படுத்தினர். கோயில்களையும் பள்ளிகளையும் தீயிட்டனர். நெய்யாற்றின் கரை, எரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழும் பல இடங்களில் சிறுசிறு கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.\nஇதுபோதாது என்று, திருவாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815_1829) “நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது” என்று பிரகடனம் செய்தார்.\nஇப்பிரகடனம்தான் நாடார் குலமக்களின் கோபத்தீயை வானளாவில் வளர்த்துவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்று நாடார் சமூக மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். எதிரிகளை நோக்கிப் புறப்பட்டார்கள்..\n`உழைத்தால் உயரலாம்’ என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.\nஅய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.\nமார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்’ என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.\nகாமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான’ மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்’ திறக்கப்பட்டது. சத்து���வு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்’ என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.\nகே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.\nபட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே.\nகோட்டைப் பிள்ளை மார் வைதீகப்பற்று மிக்கவர்களாக இருந்தனர். பாண்டிய மன்னர்கள் பட்டமேற்கும் விழாக்களில் முடிசூடுவதற்கு முடியை எடுத்துக் கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருந்ததாகக் கூறுகிறார்கள்.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் தங்கள் குலப்பெண்களை கோட்டையை விட்டு வெளியில் அனுப்பாததை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலத்தில் அந்த முறையில் சிற்சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கோட்டைப் பிள்ளைமார் இனப் பெண்கள் வெளியில் வரத் தொடங்கினர். கல்வி கற்கத் தொடங்கினர்.\nஇந்த சமுதாயத்தில் பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித் தோன்றலாகவே கருதப்படுகிறது.\nபொதுவாக பிள்ளைமார் சமூகத்தில் வரதட்சணை கேட்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. தொடக்கத்தில் பிள்ளைமார் சமூகத்தார் தங்கள் சொந்தத்திலேயே திருமண உறவு கொண்டிருந்தனர். உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் இப்படி இருந்தனர். ஆனால் இப்போது தங்கள் சொந்தங்களில் நல்ல வரன் கிட்டாதபோது மற்ற பிள்ளைமார்களுடனும் திருமண உறவு கொள்ளும் வழக்கம் வந்து விட்டது.\nதிருமணங்களை இரண்டு வீட்டாரும் பேசி முடிக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம் என்றவுடன் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். பந்தக்கால் நடுவது, மாப்பிள்ளை அழைப்பு உட்பட அனைத்திற்கும் அன்றே நாள் குறிக்கிறார்கள். திருமணத்தை நடத்துவது பெண் வீட்டாரின் பொறுப்பாகவே இன்றும் உள்ளது.\nமுதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். திருமணத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேசிகர் ஒருவர் சைவமுறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தித் தருகிறார்.\nமாப்பிள்ளை, சகலை, மைத்துனர் என்று மூன்று பேர் அமர்ந்திருக்க, மணமான புதுப் பெண் வாழை இலை போட்டு அவர்களுக்குப் பரிமாற வேண்டும். இதனை `சட்டரசம் பரிமாறுதல்’ என்கின்றனர்.\nதிருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை தேங்காய் உருட்டச் சொல்லுதல், தலையில் வைத்து அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களை ஆடச் செய்வது, பல பிள்ளைமார் சமூகத்தாரிடம் இன்றும் காணப்படும் வழக்கம்.\nமணப்பெண் வீட்டிலும் மாப்பிள்ளையின் மறுவீட்டு அழைப்பிலும் விருந்து உபசாரம் தடபுடலாக இருக்கும். இவர்களின் திருமண விருந்தில் சொதி சாப்பாடும் அவியலும் மிகப் பிரசித்தம்.\nபிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த முப்பதாம் நாளில் சடங்கு நடக்கும். தாய்மாமன் சீலை எடுத்துக் கொடுத்து இந்தச் சடங்கை நடத்த வேண்டும். இந்தச் சடங்கிற்குப் பின், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது. ஆனால் இப்போது இந்த முறை மாறி, காலத்திற்குத் தக்கபடி நடக்கத் தொடங்கிவிட்டனர்.\nபெரும்பாலான பெண்கள் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது வழக்கம். காதில் `பாம்படம்’ அணிய காதுகளை நீண்ட அளவிற்கு வளர்ப்பது இவர்களது வழக்கம்.இன்று நாகரிகம் கருதி இந்த வழக்கம் குறையத் தொடங்கி விட்டது.\nவிதவைகள் திருமணத்திற்கு அனுமதி மறுத்து வந்த இவர்கள், இப்போது அதற்கு அனுமதி வழங்க ஆரம்பித்து விட்டனர். விதவைகள் வெள்ளைச் சேலை அணியும் வழக்கமும் அருகி வரத் தொடங்கி விட்டது.\nகணேசருக்கு செவ்வாய் பூஜை செய்வது வழக்கம். பெண்கள் மட்டுமே இந்த பூஜை செய்வதாக சொல்லப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் அனுமதி கிடையாது. அய்யனார், காளி முதலிய கிராம தெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு.\nசுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.\nஇந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது.\nஉறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார்.\nநமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது.\nதமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர்.\nபிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது.\nஅதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.\nஅந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்லமுடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.\n“கட்டபொம்மு நாயக்கர் பிடிபடுவதிலும், அவரது மந்திரியான சுப்ரமணியபிள்ளை பிடிபட்டதே நமக்கு வெற்றி” என்று வெள்ளையர்கள் மேலே நடந்த நிகழ்ச்சியை மேலிடத்திற்கு இப்படித்தான் தெரிவித்தார்கள்.\nகட்டபொம்முவின் மந்திரியாக இருந்த தானாபதிப் பிள்ளைதான் அந்த இளைஞன். பெயர் சுப்ரமணிய பிள்ளை. தூக்கிலிட்டாலும் மீண்டும் எழுந்து வந்துவிடுவாரோ என்று பரங்கியரை அஞ்சி நடுங்க வைத்த இந்த சுத்த வீரரைத் தந்த சமூகம் `பிள்ளைமார்’ என்று அழைக்கும் வேளாளர் சமூகம்.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம்.\nகன்னியாகுமாரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வேளாளர்கள்தான் பெரும்பாலும் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.\nதென் தமிழகம்தான் இவர்களின் பூர்வீகம் என்றாலும் வேலை நிமித்தமாக இப்போது தமிழகம் முழுவதும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். எங்கு சென்று வாழ்ந்தாலும் `பிள்ளைமார்’ தங்கள் அடையாளத்தையும் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள்.\nதொடக்கத்தில் பிள்ளை என்ற பட்டம் இவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இடைக்காலத்தில் பிற சமூகத்தினரும்கூட இப்பட்டத்தைப் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுடன் பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.\nசேர சோழ பாண்டியர்களின் அமைச்சர்களாக இருந்து வழி நடத்திச் சென்றவர்களாக இவர்களைச் சொல்வதுண்டு. மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவில் முடி எடுத்துக்கொடுக்கும் உரிமை இருந்ததாகக் கூறுவோரும் உண்டு.\nபிள்ளைமார்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். என்றாலும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாமல் ஆட்களை வைத்து விவசாயத் தொழில் செய்கின்றனர்.\nஅன்றைய பாண்டிய நாட்டில் மழையின்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. தனது நாட்டில் மழையைப் பொழிவிக்காத மேகங்களைப் பிடித்து வந்து பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சிறையில் அடைத்து விட்டான். தேவர்கள் உட்பட அனைவரும் கார்முகில்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇனிமேல் மேகங்கள் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்யும் என்று யாராவது ஒப்புதல் கொடுத்து பிணையக் கைதியாக இருந்தால் மட்டுமே மேகங்களை விடுவிப்பேன் என்றான் மன்னன். அப்போது வேளாளர் ஒருவர்தான் மேகங்களுக்குப் பதில் தான் சிறையில் இருப்பதாக வாக்குறுதி ���ளித்து மேகங்களை விடுவித்தாராம்.\nஇதனால் அவர்கள் கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டதாக செவிவழிக் கதை உண்டு. அந்தளவிற்கு பிறரின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக பிள்ளைமார் சமூகத்தார் இருந்திருக்கிறார்கள்.\nவேளாளர்களில் ஒரு பிரிவினர் சைவப் பிள்ளைமார். இவர்கள் அதிகாலை சிவநாமத்தை உச்சரித்துவிட்டுத்தான் விழிக்கிறார்கள். காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும் இறைவழிபாடு நடத்துவதை இவர்கள் மறப்பதே இல்லை.\nஇவர்களுக்கு பல குலதெய்வங்கள் இருக்கின்றன. பிள்ளைமார்களில் வைணவத்தைக் கடைப்பிடிப்போரும் இருக்கிறார்கள். நாமதாரி பிள்ளைமார்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். இப்போது சைவம், வைணவம் கடைப்பிடிப்போரிடையே திருமண உறவு வைத்துக்கொள்வதும் உண்டு.\nதிருச்செந்தூர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தென்காசி, குற்றாலம் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது சைவப் பிள்ளைமார்களின் வழக்கம். அதேசமயம், வைணவத்தில் ஈடுபாடுடைய பிள்ளைமார்கள் ஷ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாங்குனேரி போன்ற நவ திருப்பதி ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது பிரசித்தம்.\nஇவர்களுள் கோட்டைப் பிள்ளைமார் நெல்லை மாவட்டம் ஷ்ரீவைகுண்டம் வடபகுதியில் உள்ளனர். இக்கோட்டைக்குள் இருக்கும் கல்வெட்டில் `பிள்ளைமார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.\nஇச்சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வருவதே இல்லை. வெளிஉலகம் என்னவென்றே தெரியாமல் இவர்கள் வாழவேண்டிய சூழ்நிலை. கோட்டைக்குள் மற்ற எந்த சமூகத்தவரும் நுழையத் தடை விதித்திருந்தனர். ஒரு பெண் பூப்படைந்தபின்னர் உடன்பிறந்த சகோதரன், தந்தை, தாய்மாமன் தவிர மற்ற ஆண்களைப் பார்க்கக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கடுமையான விரதங்கள் இருந்து கணவன் காலமான சிறிது காலத்திற்குள்ளேயே உயிர்விடும் நிலை இருந்தது.\nஇன்று அவர்களின் நிலை என்ன\nகாடுவெட்டி (அ) கூட்டணி வெட்டி \nகாடுவெட்டி குரு என்கிற வன்னிய சங்கத் தலைவர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி முதலியோரை அவன் இவன் என்று அநாகரிகமாக ஏசிப் பேசியதும், தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கொன்று விடுவோம் என்று மிரட்டிப் பேசியதும், மிரட்டல் வசூல் செய்யத்தான் செய்வோ���் என்று அறிவித்துப் பேசியதும் ஒரு சி.டி.யில் பதிவு செய்யப்பட்டு, அதன் விளைவாகவே தி.மு.க. பா.ம.க. கூட்டணி உறவு முறிகிறது என்று சொல்லப்படுவதை நான் நம்பத் தயாராக இல்லை.\nகுருவின் பேச்சு பொது மேடையில் பேசியது அல்ல. அவர் கட்சிக்குள் பொதுக்குழுவில் பேசியது. பெரும்பாலான கட்சிப் பொதுக் குழுக்களில், செயற்குழுக்களில், கட்சிப் பிரமுகர்களின் தனிப் பேச்சுக்களில் இதை விடக் கேவலமாகவும் ஆபாசமாகவும் ஆணவமாகவும் பேசும் மரபு இருந்து வருகிறது என்பதை பத்திரிகையாளர்கள் அறிவார்கள்.\nதி.மு.க., அ.தி.மு.க. பொதுக் கூட்ட மேடைகளில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா, எஸ்.எஸ்.சந்திரன் வகையறாக்கள், பொது மக்கள் முன்பாகவே எவ்வளவு ஆபாசமாகவும் அவதூறாகவும் கடந்த 50 வருடங்களாகப் பேசி வந்திருக்கிறார்கள் என்பதை வேறெவரையும் விட, பொது வாழ்க்கையில் 70 வருடங்களாக இருந்து வரும் கலைஞர் கருணாநிதி நன்றாகவே அறிவார்.\nபா.ம.க.வில் காடுவெட்டி குரு என்றொரு `முரட்டுப் பிரமுகர்’ இருந்து வருவது ஒன்றும் தி.மு.க.வுக்கும் ஆற்காட்டாருக்கும் கருணாநிதிக்கும் நேற்று காலைதான் தெரிய வந்த விஷயம் அல்ல. இரு கட்சிகளும் உறவு வைப்பதற்கு முன்பும் பின்னரும் தெரிந்த விஷயம்தான். குருவின் பேச்சும் 6 மாதம் பழைய பேச்சு.\nகுரு போன்ற பிரமுகர்கள் இல்லாத கட்சிகளே இன்று தமிழ்நாட்டில் இல்லை. மதுரையை எடுத்துக் கொள்வோம். சாரி.. நான் அழகிரி பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.அவர் பேசுவதே அபூர்வம். கருணாநிதிக்கு சவாலாக எம்.ஜி.ஆர். 1972ல் புறப்பட்டபோது எம்.ஜி.ஆரின் `உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை ஓட விடமாட்டேன் என்று எதிர் சவால் சொல்லித் தொடை தட்டிப் புறப்பட்ட கழகக் கண்மணி மதுரை முத்து அன்று கலைஞர் கருணாநிதியின் ஆதரவாளர்தான்.\nகுடும்பச் சண்டைக்காக மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற கும்பல்களை வழிநடத்தியவர்களில், தி.மு.க.வின் நகர மேயர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் வன்முறையில்தான் முடிந்தன.\nவன்முறையிலும், அராஜகத்திலும் மிரட்டல் வசூல்களிலும் தமிழகத்தின் அத்தனை பெரிய கட்சிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். `அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்���ு இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் கடந்த 50 வருடங்களில் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை.\nஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் தாங்களே நேரடியாக ரவுடித்தனங்களில் இறங்கத் தயங்கினார்கள். காரணம், ஆரம்ப கால அரசியல் தலைவர்கள் பலரும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வந்தவர்கள். பண்ணையார்கள் அடியாட்களைத்தான் ஏவி விடுவார்களே தவிர, தாங்களே தங்கள் கைகளை அழுக்குப்படுத்திக் கொள்வதில்லை. அதனால்தான் கீழ் வெண்மணியில் விவசாயக்கூலிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கூட ஒரு நீதிபதி, மிராசுதார் தானே சென்று நெருப்பு வைத்தார் என்பதை நம்ப முடியாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார். நெருப்பு வைக்க ஆளை ஏவினாரா இல்லையா\nஅரசியலில் எழுபதுகளுக்குப் பின்னர், குறிப்பாக சஞ்சய் காந்தி, எம்.ஜி.ஆர். போன்றோரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்று, அடியாட்கள் தாங்களே ஏன் தலைவர்களாகிவிடக்கூடாது என்று சிந்திக்கத் தொடங்கியதுதான். இன்று எல்லா கட்சிகளிலும் தாதாக்கள் வெவ்வேறு மட்டங்களில் தலைவர்களாகவே ஆகி இருக்கிறார்கள்.\nஇதுதான் யதார்த்த நிலை. எனவே ஒரு காடுவெட்டி குருவின் பேச்சு தி.மு.க தலைமையை நிலைகுலையச் செய்துவிட்டது; வருத்தப்படுத்தி விட்டது;வேதனைப்படுத்தி விட்டது என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம்தான்.\nதி.மு.க., அதி.மு.க. மட்டுமல்ல…. தமிழகத்தின் எல்லா பிரதான கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற ஞானோதயத்துக்கு இப்போது நான் வந்துவிட்டேன்.\nஇதிலிருந்து விடுதலையும் விமோசனமும் இன்று பிறந்திருக்கும், இனி பிறக்கப்போகும் குழந்தைகள் காலத்தில்தான் சாத்தியம்.\nவருங்கால, நிகழ்காலக் குழந்தைகளை நினைத்தாலும் கவலையாக இருக்கிறது. காரணம் சில பெற்றோர்கள்தான். நேற்று இரவு 11 மணிக்கு கதவைத் தட்டினார்கள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவும் குழந்தைகளும். வழக்கமான பிரச்னை. கணவர் குடித்துவிட்டு வந்து எல்லாரையும் கடுமையாக அடித்ததைத் தாங்க முடியாமல் இரவு தங்க வந்திருக்கிறார்கள்.\nஇதே போல சில தினங்கள் முன்பு ரயிலில் இரவு 11 மணிக்கு செகண்ட் ஏ.சி. கோச்சில் குடித்து விட்டு வந்திருந்த ஆண் பயணிகள் இருவரின் டார்ச்சரிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரிய சக பெண�� பயணிகள் நினைவுக்கு வந்தனர்.\nதமிழகம் முழுவதும் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆண்கள் தரும் தொல்லை நமது பெண்களுக்கு இன்று பிரதான பிரச்னைகளில் ஒன்றாகியிருக்கிறது. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை அதிக வேதனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் என்பதைத் தவிர.\nதமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் இந்த முக்கியமான பிரச்னை குறித்து சமுதாய சீர்திருத்தக் கருத்தரங்கிலே விவாதிப்பார்கள் என்று……… எதிர்பார்த்திருந்தால் அது என் தப்பாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை.\nஆனால், டாக்டர் ராமதாஸ் மதுவிலக்குப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவதாலும், பா.ம.க. மகளிர் அணியினர் மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதாலும், அதற்குப் பதில் சொல்லும் விதமாக, கடலூரில் கனிமொழி மதுவிலக்கு பற்றி ஏதாவது சொல்லுவார் என்று சின்னதாக எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு கூட தப்புதான். தமிழகப் பெண்களை உலுக்கும் பிரச்னை மதுவா என்ன, ராமர் பாலம்தானே.\nஎன்றாலும், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் கடுமையாக விமர்சித்து வரும் `மானாட, மார்பாட…. மன்னிக்கவும் மயிலாட’ நிகழ்ச்சியை இனி கலைஞர் டி.வி நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். கனிமொழி சொன்னால் சன் டி.வி கேட்காவிட்டாலும், கலைஞர் டி.வி கேட்கும் இல்லையா.\nகடலூர், தமிழக அரசியல் வரலாற்றில் தவறான காரணங்களுக்காக இடம் பிடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. கடலூர்க்காரர்களுக்கு என் அனுதாபங்கள். ஜெயலலிதா, கனிமொழி இருவரும் அங்கேதான் தங்கள் அரசியலின் அடுத்த கட்ட ப்ரமோஷனைப் பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தன் வாரிசாக ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினுக்கு ஒதுக்கிய நேரத்தில் கனிமொழி பேச வைக்கப்பட்டிருப்பது ப்ரமோஷன்தானே.\nமுதல்முறையாக மாநில அளவில் ஒரு மாநாடு நடத்தியதில் தி.மு.க. தமிழகப் பெண்களுக்கு சொல்லியிருக்கும் செய்திதான் என்ன \nசெய்தி 1 : மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்ட ஒரே சிலை கண்ணகிக்குத்தான். கண்ணகிக்கு இரு முகங்கள் உண்டு. அரசனிடம் அஞ்சாமல் நீதி கேட்ட முகம் ஒன்று. இந்த முகத்தை தி.மு.க. இப்போது வலியுறுத்தவேண்டிய அரசியல் தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் அதுவேதான் ஆளுங்கட்சி. கண்ணகியின் இன்னொரு முகம் அதுதான் பிரதான முகம். கணவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்து, அவனுக்கு தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்து, அவனிடம் தனக்கான நீதியைக் கேட்காமல், அவனுக்காக அரசிடம் நீதி கேட்டுப் போராடும் முழு அடிமையின் முகம் அது. இந்த முகத்தைத்தான் தமிழ்ப்பெண்களுக்கு கழகம் முன்வைக்கிறதோ\nசெய்தி 2: வரலாற்றில் முதல்முறையாக ஒரே மேடையில் கலைஞர் கருணாநிதி தன் மனைவி, துணைவி இருவருடன் தோன்றினார். பிறந்த நாளன்று கூட அவர் இப்படி ஒரே மேடையில் அவர்களுடன் தோன்றியதில்லை. மகளிர் ஊர்வலத்தைப் பார்வையிட்ட மேடையில் கண்ட இந்தக் காட்சி மகளிருக்கு அளிக்கும் செய்தி என்ன கண்ணகியின் இரண்டாவது முகத்தை எல்லாரும் ஏற்கச் சொல்லுவதா\nசெய்தி 3: கலைஞர் கருணாநிதிக்கு யாரும் மார்க் போட முடியாது; அதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் போவதில்லை என்று கனிமொழி முழங்கியது இன்னொரு முக்கியமான செய்தி. பெரியாரையும் காந்தியையுமே விமர்சிக்கும் நாடு இது. இங்கே கருணாநிதியின் ஆட்சிக்கு மார்க் போடும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பாசிசம். கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.\nசெய்தி 4: மாநாட்டில் கலைஞர் செய்த ஒரே முக்கியமான அறிவிப்பு எரிவாயு சிலிண்டர் விலையில் சலுகை பற்றியது. சமையலறை சமாசாரம்தான் பெண்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்ற சம்பிரதாய அணுகுமுறையின் இன்னொரு அடையாளமே இது. `என்னால் முடிந்தது எரிவாயு விலைக் குறைப்பு. ராமதாஸ் 2011ல் வந்து மதுக்கடைகளை மூடுவார்’ என்றாவது தலைவர் சொல்லியிருக்கலாமே.\nஒரு பின்குறிப்பு: விமர்சகனின் விமர்சகர்களே, கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு அவசர அவசரமாக பார்ப்பனிய எதிர்ப்பு வாட்களை உருவத் தொடங்குமுன்பு தயவுசெ���்து பொறுமையாக இன்னொரு முறை படிக்கவும். பகுத்தறிவுக்கு விரோதமாக ஒரு வரி இருந்தாலும், பிராயச்சித்தமாக மஞ்சள் சால்வை அணியத் தொடங்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.\nசென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு மாதக்கசிவு நேரங்களில் பயன்படுத்துவதற்கான நேப்கின்களை இலவசமாக அளிக்க முடிவு செய்ததற்காக, சென்னை மாநகராட்சிக்கு இ.வா.பூ. இந்த நேப்கின் சப்ளையை பெரும் நிறுவனங்களிடம் தராமல், அவற்றைத் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைத்தால் இன்னொரு பூச்செண்டும் தருவேன்.\nஎனக்கே. குறைந்தது ஐந்து வாரமாவது தி.மு.க, கலைஞர் தொடர்பான எதைப் பற்றியும் கட்டுரை எழுதக் கூடாது என்று கொண்டிருந்த விரதத்தை முறித்ததற்காக இ.வா.குட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/page/16/", "date_download": "2020-08-05T09:58:14Z", "digest": "sha1:HUMYADJN6LUFBPWPTLBZ3GDGWN4QWCAG", "length": 9064, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "தல அஜித் Archives - Page 16 of 22 - Kalakkal Cinema", "raw_content": "\nஅஜித் பற்றி பேசிய அட்லீ, சொல்லி இருக்காரு பாருங்க – புகைப்படங்களுடன் இதோ.\nதல அஜித் பற்றி பேசி ட்வீட் செய்துள்ளார் அட்லீ. அந்த டீவீட்டை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நாளை...\nவலிமை படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா – ஏன் தெரியுமா\nவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க, வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடித்து...\nஅஜித் நடிக்க கமிட்டாகிய பிறகு கை நழுவிய 11 ஹிட் படங்கள் – அதிர்ச்சியாக்கும்...\nதல அஜித் நடிப்பில் உருவாக இருந்து இறுதியில் கை மாறிய. கை விடப்பட்ட படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்...\nஅப்படியொரு போட்டோ போட்டுட்டு இப்படி சொல்லிடீங்களே – வலிமை பற்றி நடிகையின் தடாலடி ட்வீட்\nதல அ‌ஜித் நடிக்க உள்ள வலிமை படத்தில் நடிக்க உள்ளதாக வந்த தகவலை பற்றி நஸ்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதனை பார்த்து ர��ிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தல அ‌ஜித்...\nபடம் பார்த்து வயிறு வலிக்க சிரித்த அ‌ஜித், பிரபல இயக்குனர் தெரிவித்த தகவல் –...\nதல அ‌ஜித் மிகவும் குறைந்த நண்பர்களை வைத்து இருப்பவர். அதில் ஒருவர் இயக்குனர் அ‌ஜித் வயிறு வலிக்க சிரித்தார் என்று தெரிவித்து உள்ளார். தல அ‌ஜித் வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். டிசம்பர்...\nஅஜித் ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. பிரபல ஆர்.ஜே-வுக்கு நடந்த அதிர்ச்சி...\nபிரபல ஆர்.ஜே ஒருவருக்கு தல அஜித்தால் இன்ப அதிர்ச்சி ஒன்று கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாக உள்ளது, ரசிகர்கள் பலரும்...\nஅஜித்திற்காக வலிமையை விட்டு கொடுத்த தயாரிப்பாளர் – தல 60 ஷாக்கிங் சீக்ரெட்ஸ்\nதல அஜித்திற்காக வலிமை என்ற டைட்டிலை விட்டு கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர். தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்க உள்ள இந்த...\nநான் கடவுள் படத்திற்காக அகோரியாக மாறிய அஜித், இதுவரை பார்த்திராத பர்ஸ்ட் லுக் போஸ்டர்...\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக மாறி இருந்த புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாக...\nவெயிட்டா மாஸ் காட்ட போகும் தல.. வலிமை ரிலீஸ் தேதி இது தானாம்.\nதல அஜித் நடிப்பில் உருவாக உள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம்...\nபடப்பிடிப்பிற்கு முன்பே வலிமை படத்தை கைப்பற்றிய டிவி சேனல் – மாஸான அப்டேட் இதோ.\nபடப்பிடிப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே வலிமை படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல டிவி சேனல் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்திற்கு வலிமை என பெயரிட்டுள்ளனர். எச்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/event/detail/812b1860-4682-4b0d-8a2d-9612cebbdf78", "date_download": "2020-08-05T09:52:29Z", "digest": "sha1:UAWIDS2I75X2PPWLFI2FGJZI4RU72P3Y", "length": 2691, "nlines": 41, "source_domain": "mudivili24.com", "title": "ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில�� விஷேச தினங்கள்", "raw_content": "\nஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் விஷேச தினங்கள்\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2019ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள். பூஜைநேரம் தினமும் காலை 10:00 மணிக்கும் மாலை 06:00 மணிக்கும் நடைபெறும்.\nஎன்ன யார் பார்பாங்கனு பாரதிராஜா சார்கிட்ட கேட்டிருக்கேன்- Radhika Sarathkumar | Autograph | Suhasini\nAre you a Lime Beauty -எலுமிச்சை நிறத்தழகி\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \nபொள்ளாச்சியில் மீண்டும் இளம்பெண் கொடூர கொலை\nகைதாகும் அவலத்தில் கமல்ஹாசன் சோகத்தில் உலகநாயகன் ரசிகர்கள்\nசிம்புவின் வீட்டிற்கு இவ்வளவு அழகான ஒரு மருமகளா\nகாஜல் அகர்வாலை பங்கம் பண்ணிய இளைஞன்.\nமீண்டும் தமிழ் திரைஉலகில் மரண சோகம்\nநடிகரும் அரசியல்வாதியுமான ஜேகே ரித்தீஷ் அவர்கள் மரணம் வைத்தியரின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:38:36Z", "digest": "sha1:VO4GQ7CSWXNZBUE2WY3XORSLE24PXLWV", "length": 3153, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜேம்ஸ் கிரீன்வூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜேம்ஸ் கிரீன்வூட் James Greenwood , பிறப்பு: சனவரி 3, 1806, இறப்பு: செப்டம்பர் 26 1870), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1842-1845 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜேம்ஸ் கிரீன்வூட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 21, 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/ferrari-sf90-stradale-and-ferrari-sf90-stradale.htm", "date_download": "2020-08-05T10:51:36Z", "digest": "sha1:IWXRNFEV3LJJW65SETUZVGIB5XRPHRB6", "length": 16409, "nlines": 408, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி sf90 stradale ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்sf90 stradale போட்டியாக sf90 stradale\nபெரரி sf90 stradale கூப் வி8 ஒப்பீடு போட்டியாக பெரரி sf90 stradale கூப் வி8\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ப்ளூ அபுதாபிஅவோரியோப்ளூ ஸ்கோசியாப்ளூ போஸிப்ளூ டூர் டி பிரான்ஸ்கிரிஜியோ இங்க்ரிட்அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங்கிரிஜியோ ஃபெரோகன்னா டிஃபுசில்ரோசோ ஃபியோரனோ+18 More ப்ளூ அபுதாபிஅவோரியோப்ளூ ஸ்கோசியாப்ளூ போஸிப்ளூ டூர் டி பிரான்ஸ்கிரிஜியோ இங்க்ரிட்அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங்கிரிஜியோ ஃபெரோகன்னா டிஃபுசில்ரோசோ ஃபியோரனோ+18 More\nமைலேஜ் (ஏஆர்ஏஐ) No No\nபவர் பூட் Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் No No\nசெயலில் சத்தம் ரத்து No No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் No No\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் No No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் No No\nமுன்பக்க பேக் லைட்க்ள் No No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nமைலேஜ் (ஏஆர்ஏஐ) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின Yes Yes\nடிரைவ் வகை No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் sf90 stradale ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக பெரரி sf90 stradale\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக பெரரி sf90 stradale\nபேண்டம் போட்டியாக பெரரி sf90 stradale\nடான் போட்டியாக பெரரி sf90 stradale\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/04/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-08-05T11:16:00Z", "digest": "sha1:RXQSSAVPSKNTLLRJSKAQ4GASIPBDV27P", "length": 8572, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "மண்சரிவு மற்றும் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு", "raw_content": "\nமண்சரிவு மற்றும் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\nமண்சரிவு மற்றும் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\nமண்சரிவு மற்றும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சுமார் ஆயிரத்து 800 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nமாவட்டங்கள் சிலவற்றின் மண்சரிவு அபாயம் அதிகரித்த���ள்ளமையினால், மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.\nஇதேவேளை, கடும் மழை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஅதிக மழையுடன் கூடிய வானிலையை அடுத்து புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nஇவ்வாறு ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கினால் குறித்த மாவட்டத்தைச் ​சேர்ந்த ஆயிரத்து 55 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 191 பேர் இடம்பெயர்ந்து நான்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.\nஇதைத்தவிர, புத்தளம், முந்தல், சிலாபம், மஹவெவ ஆகிய பகுதிகளிலுள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.\nவௌ்ளப் பெருக்கினால், முந்தல் சிரிமாபுர பகுதியே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை\nமண்சரிவு அபாய வலயங்களில் வசிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல்\n7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஇடம்பெயர்ந்தோர் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\n10 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nநான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு\nநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை\nமண்சரிவு: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஇடம்பெயர்ந்தோர் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nநான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nநண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nவாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்ற தடை\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/24135646/1461222/Sathankulam-Death-issue-detailed-Report.vpf.vpf", "date_download": "2020-08-05T10:25:16Z", "digest": "sha1:L5ECN6H3SNPWLYUL6BIB34JMPYIZXMXC", "length": 12102, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் - ஊமைக்காயம் என முதல் தகவல் அறிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் - ஊமைக்காயம் என முதல் தகவல் அறிக்கை\nசாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழக்க காரணமான வழக்கில், கீழே விழுந்து உருண்டதால் உமைக்காயம் ஏற்பட்டது என முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.\nசாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழக்க காரணமான வழக்கில், கீழே விழுந்து உருண்டதால் உமைக்காயம் ஏற்பட்டது என முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து முதல் அறிக்கையில் கூறப்பட்ட தகவல்களை தற்போது பார்க்கலாம்...\nகடந்த 19ஆம் தேதி இரவு 9.15 மணி அளவில் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே கொரனா நோய் தொற்றை தடுக்கும் வகையில், சாத்தான் குளம் காவல் நிலைய தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் என்பவரும் ரோந்து சென்றபோது,\nஅங்கு செல்போன் கடை கடை வைத்திருந்த பென்னீக்ஸ் தனது கடையை திறந்து வைத்து, அவரது தந்தை மற்றும் சிலருடன் கூட்டமாக நின்றதாகவும்,\nஅப்போது காவலர்கள் அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி கடை திறந்திருப்பதை நிறுத்தி உடனடியாக கடையை மூட வேண்டும் என சொல்லியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகடை உரிமையாளரான பென்னீக்ஸ் மற்றும் அவரது தந்தை செல்வராஜ் அகியோர் காவலர்களை தகாத வார்த்தை சொல்லி திட்டியதோடு தரையில் அமர்ந்து புரண்டதால் ஊமைகாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,\nகாவலர்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர் எனவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nமீன்கடையை காலால் எட்டி உதைத்த பேரூராட்சி ஊழியர்கள்\nவிழுப்புரம் மாவட்டம் வளவனூரில், ஊரடங்கு விதிமுறைகள் குறித்து, ஆய்வு செய்த பேரூராட்சி ஊழியர்கள், சாலையோரம் மீன்கடை வைத்திருந்த பெண்ணை கடையை அகற்ற கூறியுள்ளனர்.\nஉணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது\nசென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.\nகடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் மாயம்\nராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nபேஸ்புக்கில் 14 வயது சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் ஷபின். 22 வயதான இவரின் பிரதான பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடம் சாட் செய்வது தான்.\nபல மணி நேரம் காத்துக் கிடந்த மாற்று திறனாளிகள் - அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள்\nதமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் அடையாள அட்டைகளை வாங்குவதற்காக எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.\nதரமற்ற உணவு, மருந்து வழங்குவதாக புகார் - கொரோனா நோயாளிகள் வெளியிட்ட வீடியோ\nகன்னியாகுமரி மாவடம் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், தரமற்ற உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28566", "date_download": "2020-08-05T11:03:55Z", "digest": "sha1:GNE4JXIBQCSDCNK5MZVCTFLIVQZL5LZU", "length": 7629, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "நாதாங்கி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதினம் வாசல் வரை வந்து திரும்பும்\nSeries Navigation போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்“மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”\nதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.\nஅழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு\nஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்\nவ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்\nதிருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு\nதொடுவானம் 59. அன்பைத் தேடி\nபோபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்\nமருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்\nதினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. \nஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா\nபுள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி\nவைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்\nஉதிராதபூக்கள் – அத்தியாயம் 6\nPrevious Topic: “மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி”\nNext Topic: போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/manmathan/", "date_download": "2020-08-05T10:01:34Z", "digest": "sha1:6K6AMKZQIW7M54THTNL6FHX6LCVRHSDL", "length": 24306, "nlines": 269, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Manmathan « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்\nவல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.\nகெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.\nநயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.\nஎனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி\nசினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.\nசிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் ���மிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.\nஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.\n`சிம்புவுடன் நடிக்க மாட்டேன்’ : நடிகை பாவனா அறிவிப்பு\nதமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதையடுத்து வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பரத்துடன் கூடல் நகர், மாதவனுடன் ஆர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் பாவனா நடிகர் சிம்புவுடன் நடிக்க மாட்டேன் என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\nசிம்புவுடன் நான் நடிக்கப்போவதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சிம்புவுக்கு இப்போது மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இல்லை.\nசில மாதங்களுக்கு முன்பு வரை சிம்புவுக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் இப்போது இன்டர்நெட்டில் சிம்பு, நயன்தாராவுக்கு முத்தமழை கொடுக்கும் படம் வந்ததோடு சிம்புவின் இமேஜ் மிகவும் குறைந்து விட்டது. கெட்ட பெயர் சம்பாதிப்பது மிகவும் சுலபம். ஆனால் அந்த கெட்ட பெயரை நல்ல பெயராக மாற்றுவது ரொம்ப கஷ்டம்.\nசென்னை செல்லும்போது என்னை வந்து பாருங்கள். கதையை கேளுங்கள் என சிம்பு கூறி இருந்தார். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். காரணம் எனது பெயரை நான் கெடுத்துக்கொள்ள விரும்ப வில்லை.\nதமிழில் சித்���ிரம்பேசுதடி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து ஆர்யா படத்திலும் நடித்து வருகிறேன். அந்த படத்தில் எனது உடம்போடு ஒட்டியபடி இருக்கும் பனியன் டிரெஸ் அணியவேண்டும் என டைரக்டர் சொன்னார். ஆனால் அதற்கு நான் மறுத்து விட்டேன்.\nஎனக்கு கவர்ச்சியில் விருப்பம் இல்லை. நடிப்பில் தான் நாட்டம். அசின் போன்றவர்கள் நம்பர் ஒன்னாக மாறியது கவர்ச்சியை காட்டி இல்லையே. நடிகை சந்தியா எனது நெருங்கிய தோழி. பரத் இரட்டை வேடங்களில் நடிக்கும் கூடல் நகர் படத்திலும் நான் நடித்து வருகிறேன்.\nசெல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்\nசெல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.\nநடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.\nசிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.\nசமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆபாச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.\nதற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.\nபடுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:25:59Z", "digest": "sha1:CJNLIAJDUBXV3J5CBKPFMCB6WSVESEHM", "length": 9642, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "ஏழாவது வாசல்/மூன்று கிணறுகள் - விக்கிமூலம்", "raw_content": "\nஏழாவது வாசல் ஆசிரியர் இராமகிருஷ்ண பரமஹம்சர், மொழிபெயர்த்தவர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n420004ஏழாவது வாசல் — மூன்று கிணறுகள்இராமகிருஷ்ண பரமஹம்சர்பாவலர் நாரா. நாச்சியப்பன்\nஒரு முறை ஒரு மனிதன் தோட்டம்போட்டான். தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச ஒரு கிணறு இருந்தால் நல்லதென்று நினைத்தான். அதற்காக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்கினான்.\nமிக முயன்று இருபது முழம் ஆழம் வரை வெட்டினான். இருபது முழம் வரை வெட்டியும் அந்த இடத்தில் தண்ணிர் ஊற்று எதுவும் தென்படவில்லை. அதை அப்படியே நிறுத்தி விட்டான்.\nஇரண்டாவதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அந்த இடத்தில் முப்பது முழம் ஆழம் வரை வெட்டினான். அப்படியும் தண்ணீர் ஊற்றுத் தோன்றவில்லை. ஆயாசத்துடன் அந்த இடத்தில் வெட்டுவதையும் நிறுத்தி விட்டான். மூன்றாவதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். மிகவும் பாடுபட்டு அந்த இடத்தில் ஐம்பது முழம் வரை வெட்டினான். அப்படியும் தண்ணிர் வரவில்லை. அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. கிணறு தோண்டும் எண்ணத்தையே விட்டுவிட்டான்.\nஒருநாள், அனுபவசாலியான ஒரு பெரியவரிடம் தன் முயற்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மூன்று முறை கிணறு வெட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லையென்றும், பூமியில் தண்ணீரே அற்றுப் போய் விட்டதென்றும் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.\nபெரியவர் அவனை நோக்கினார். “தம்பீ, மூன்று இடத்திலும் நீ வெட்டிய மொத்த ஆழம் எவ்வளவு இருக்கும்\n\"மொத்தம் நூறு முழம் இருக்கும்” என்று பதில் சொன்னான் அந்த மனிதன்.\n“இந்த நூறு முழத்தையும் ஒரே இடத்தில் தோண்டியிருந்தால், எப்படியும் தண்ணீர் தோன்றியிருக்குமே” என்றார் அந்தப் பெரிய மனிதர். அந்த மனிதன் அசட்டு விழி விழித்தான்.\n“தம்பீ, நீ மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில் தவறில்லை. ஆனால் ஒரே இடத்தில் கருத்தைச் செலுத்தி நீ சலிப்பில்லாமல் தோண்டியிருந்தாயானால், நூறுமுழம் ஆழம் ஆவதற்கு முன்னாலேயே கூட நீர் கிடைத்திருக்கும். எப்போதும் விடாநம்பிக்கையுடன் ஒரும���கப்பட்ட முயற்சியிருந்தால் எடுத்த செயல் வெற்றி பெறும்” என்றார் அந்தப் பெரியவர்.\nகடவுளை அடைவதற்காக மதம் மாறுபவர்களின் செய்கையும் இப்படிப்பட்டதுதான். எத்தனை முறை மதம் மாறினாலும், தீவிர நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள் கடவுள் உண்மையை அறிய முடியாது. முதலில் இருக்கும் மதத்திலேயே இருந்து கொண்டு உறுதியான நம்பிக்கையுடன், தொழுதுவந்தால், கடவுள் உண்மையை உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 16:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Force_One/Force_One_4x2.htm", "date_download": "2020-08-05T11:44:14Z", "digest": "sha1:JLSG6CAYPVJYCBBBS4JEXWEWCJWNOGID", "length": 26402, "nlines": 419, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் ஒன் 4x2 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 19 மதிப்பீடுகள்\nஃபோர்ஸ் ஒன் 4x2 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2200\nஎரிபொருள் டேங்க் அளவு 70\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஃபோர்ஸ் ஒன் 4x2 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஃபோர்ஸ் ஒன் 4x2 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2.2 fmtech சிஆர்டிஐ engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 70\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை telescopic\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nசக்கர பேஸ் (mm) 3025\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/70 r16\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் இம்மொபைலிஸர் கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nடர்போ charged இண்டர்கூலர் engine\nஒன் எஸ்எக்ஸ் 7 சீட்டிங் Currently Viewing\nஒன் எஸ்எக்ஸ் ஏபிஎஸ் 7 சீட்டிங் Currently Viewing\nஒன் எல்எக்ஸ் ஏபிஎஸ் 7 சீட்டிங் Currently Viewing\nஎல்லா ஒன் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஃபோர்ஸ் ஒன் கார்கள் in\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஒன் படங்கள் ஐயும் காண்க\nஃபோர்ஸ் ஒன் 4x2 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஒன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஒன் மதிப்பீ��ுகள் ஐயும் காண்க\nஃபோர்ஸ் ஒன் மேற்கொண்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:05:38Z", "digest": "sha1:WHYNSYAHWJVZ2D2CEVNK3NEJJO6KGNPH", "length": 60415, "nlines": 161, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "சீனர்கள் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nமகாபலிபுரத்தில் சீன-இந்திய பிரதம மந்திரிகளின் சந்திப்பு: கீழடி தமிழி, பல்லவ கிரந்தம் மற்றும் பாண்டிய புராணங்கள் மோதலா\nமகாபலிபுரத்தில் சீன–இந்திய பிரதம மந்திரிகளின் சந்திப்பு: கீழடி தமிழி, பல்லவ கிரந்தம் மற்றும் பாண்டிய புராணங்கள் மோதலா\nவைகுண்டபெருமாள் கோவில் சீன சிற்பம்: இவ்வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தபெருமாள் கோவிலில் சீன அரசனின் புடைப்புச்சிற்பம் உள்ளது. இச்சிற்பம் நின்ற நிலையில், சீன அரசரின் உருவத்துடன் அவரது தலைக்கு மேல், வெண்கொற்றக் குடையைப் பிடித்த நிலையில் காணப்படுகிறது. நீண்ட அங்கியும், தொங்கும் மீசை, தாடியுடன் விளங்கும் இவ்வுருவம், ஓர் அரசருக்குரிய ஆடை அணிகலன்களுடன் விளங்குகிறது. இவரது வலக்கையில், அறிக்கை ஒன்றை குழல் அமைப்பில் இட்டு அவர் வைத்திருப்பது போன்றும், இடக்கையில் வெண்கொற்றக் குடையைத் தாங்கிய நிலையிலும் இவ்வுருவம் உள்ளது. இவரது இடப்பக்கம் பிறிதொரு உருவம் மிகுந்த அழிந்த நிலையில் உள்ளது. பல்லவர்களுக்கும் சீனர்களுக்கும் இருந்த அரசியல் தொடர்பை விளக்கும் அரிய சிற்பமாக இது விளங்குகிறது.\nபட்டுத் தொழில்: மாமல்லபுரம் அருகிலுள்ள வாயலுார் என்ற ஊரிலுள்ள பல்லவ மன்னன் ராஜ சிம்மனின் கல்வெட்டில், பல நாடுகளுடன், குறிப்பாக சீனர்களுக்கான தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. சீனர்களிடமிருந்து பட்டு நெசவுத் தொழிலை தமிழர்கள் கற்றுக் கொள்கின்றனர். காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியில் மிகச்சிறந்த நகரமாக விளங்கத் தொடங்கியது. காஞ்சிபுரம் பவுத்த மதத்தின் மடாலயங்களைக் கொண்டிருந்தது. பவுத்த காஞ்சி என, வரலாற்றில் காஞ்சி குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் நடைபெற்ற அகழாய்வுகளிலும் பவுத்த மதத்தின் சில அடையாளங்கள் கிடைத்து உள்ளன. மேலும், புத்தரின் சிற்பங்கள் பல, காஞ்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் திருச்சுற்று வெளிச்சுவர்களில் இன்றளவும் பல புத்த சிற்பங்கள் காணப்படுகின்றன.\nதிருமால்பூர் பௌத்த பள்ளி: காஞ்சிபுரத்திற்கு அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள திருமால்பூர் அருகே, அழகு வாய்ந்த பல்லவர் கால பவுத்த பள்ளி ஒன்று இருந்துள்ளது. இப்போது இவ்வூருக்கு அருகில் மூன்று பவுத்த சிற்பங்கள் உள்ளன. திருமாலின் ஓர் அவதாரமாகவே, புத்தரை பல்லவர்கள் ஏற்றுக்கொண்டனர். மாமல்லபுரத்திலுள்ள கல்வெட்டு, திருமாலின் ஓர் அவதராம் என, புத்தரைக் குறிப்பிடுகிறது. பல்லவர் கால காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தில், பல அயல் நாட்டினர் படித்தனர். காஞ்சிபுரத்தைச் சார்ந்த தர்ம பாலர் என்பவர், நாளாந்தா பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக நியமனம் பெற்றார். இப்பல்கலைக்கழகத்திற்கு, சீனர்கள் வருகை புரிந்தனர். காஞ்சிபுரத்தைச் சார்ந்த போதி தர்மர், சீனாவிற்குச் சென்று வர்மக் கலையை சீனர்களுக்குக் கற்றுத் தந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியக் கலைகள் பல, இக்காலத்தில் சீனாவிற்குச் சென்றன.\nசீனாவில் கோவில்கள் – மறைந்தது ஏன்: பல்லவர்கள் காலத்தில் வணிகர்களும், சீனாவின் பல நகரங்களில் கோவில்கள் பலவற்றை கட்டினர். சீனாவிற்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு, சோழர்கள் காலத்திலும் நீடித்தது. தமிழ் வணிகக் குழுக்களான, திசை ஆயிரத்து ஐநுாற்றுவர், அய்யப்பொழில், மணிக்கிராமத்தார், நானாதேசிகள் போன்றோர், சீனாவிலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் கடல் கடந்து வாணிகம் மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் தமிழர்களின் குடியேற்றங்களை நிரந்தரமாக ஏற்படுத்தி வாழ்ந்தனர். ‘சுங்ஷிஹ்சுங்ஹுய்யவோ’ எனும் சீன ஆவணக் குறிப்பில், சோழர்கள் தங்களது துாதர்களை அனுப்பியுள்ளது குறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாமன்னன் ராஜராஜ சோழன், அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோர், சீனாவிற்கு நல்லுறவு துாதர்களை அனுப்பினர். சோழர்களின் படைகளில் சீனர்களும் பணியாற்றி இருக்க வேண்டும். சீனத்தரையன் என்ற பெயர் சோழர் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. சீனக்கானம் என்னும் நாணயமும் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது.\nபிரமிடு வடிவில்…: பல்லவர் காலத்தைச் சார்ந்த சீனர்களின், பவுத்த விகாரை ஒன்று, நாகப்பட்டினத்தில் அழிந்த நிலையில் இருந்ததை, ச��ன அரசர் சியான்சுன் என்பவர், கி.பி., 1267ம் ஆண்டு புதுப்பிக்கிறார். இது, மிக உயர்ந்த மாடங்களை உடையது. நாகப்பட்டினத்தில் நீதிமன்ற வளாகப் பகுதியில் இவ்விகாரை இருந்ததது. இதன் ஸ்துாபி செங்கல்லாலும், சுதையாலும் கட்டப்பட்டது. ‘பிரமிடு’ அமைப்பில் இருந்த இந்த ஸ்துாபியை, 1846ம் ஆண்டு வால்டர் எலியட் என்ற ஆங்கிலேயர் பார்வையிட்டு, அதன் சிறப்பை விளக்குகிறார். இந்த விகாரையின் அமைப்பை, வரைபடமாகவும் அவர் வரைந்துள்ளார். எனவே, ஆங்கிலேயர் காலம் வரை சீனர்களின், பவுத்த விகாரை, நாகப்பட்டினத்தில் இருந்துள்ளது. இது, ‘சீன பகோடா’ எனப்பட்டது.\nதமிழர் கோவில்கள்: இதே போல, சீனாவில் தமிழர்கள் கட்டிய பல கோவில்கள் இருந்துள்ளன. சீன நகரமான குவாங்சூ (சைடோன்) என்ற இடத்தில், மிகப்பெரிய சிவன் கோவில் இருந்து, பின் அழிந்துள்ளது. தமிழ் மற்றும் சீன மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இக்கோவிலில் கிடைத்துள்ளன. கடந்த, 1281ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, இக்கோவில் குப்ளாய்கான் என்ற மன்னருக்காக கட்டப்பட்டதாகக் கூறுகிறது. இவர், 1260 முதல், 1294 வரை ஆட்சி செய்தவர். இக்கால கட்டத்தில், இந்த மன்னர் நோய் வாய்ப்பட்டிருக்க வேண்டும். எனவே, அவரது உடல் நலம் வேண்டி இக்கோவிலுக்கு நிலங்களை தமிழ் வணிகர்கள் அளித்துள்ளனர். இக்கோவிலும் இம்மன்னரின் பெயரால், தமிழில், செகசய்கான் ஈஸ்வரம் என, வழங்கப்படுகிறது.\nகுவான்சௌவில் இருந்த சிவன் கோவில்: சீனாவிலிருந்த தமிழர்கள், தம் தாய் மொழியான தமிழிலும், சீன மொழியை நன்கு அறிந்தவர்களாக இருந்துள்ளனர். இக்கல்வெட்டுகள், தமிழ் மற்றும் சீன மொழிகளில் எழுதப்பட்டு உள்ளன. இக்கோவிலில் மூலவராக சிவன், லிங்க வடிவில் இருந்துள்ளார். இக் கோவிலிலும் பிற கோவில்களிலும் இருந்து பல சிற்பத் திருமேனிகளை சீன அரசு எடுத்து பாதுகாத்து வருகிறது. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை திருமால், நரசிம்மர், கங்காதரர், புல்லாங்குழலுடன் உள்ள கிருஷ்ணர், காலியமர்த்தனர், கொற்றவை ஆகியவை ஆகும். திராவிடக்கலை அமைப்புடன் சீனக் கட்டடக்கலைக் கூறுகளுடன் இணைத்து, இக்கோவில்கள் கட்டப்பட்டன. சீனர்களும் இந்தியர்களுக்குமான தொடர்பு, நீண்ட நெடிய பாரம்பரியமானது. அதை புதுப்பிக்கும் வகையிலும், நினைவுக்கூரத்தக்க வகையிலும் சீன அதிபரும், இந்திய பிரதமரும் மாமல்லபுரத்தைத் தெரிவு செய்து, நல்லுறவு ஒப்பந்தம் செய்ததை உலகமே பாராட்டுகிறது[1].\nகீழடி சப்தம், இச்சந்திப்பு நிகழ்ச்சி காலத்தில் அடங்கியது ஏன்: இரு நாட்டு பிரதம மந்திரிகளை சந்திப்பு ஏற்பட்டது, கீழடி கலாட்டா, கொஞ்சம் அடங்கி விட்டது என்று தெரிகிறது. தமிழ்-தமிழ் என்று முழக்கமிட்டிக் கொண்டிருக்கும், அக்கூட்டங்கள், இச்சந்திப்பை பற்றி ஒன்றும் கண்டுகொள்ளாமல் இருந்தது கவனிக்கத்தக்கது. குறிப்பாக தமிழ் தேசியம், தனித்தமிழ், என்றெல்லாம் என வழக்கமாக, இனவாதம், பேரினவாதம், மொழிவெறி என்றெல்லாம் பல விதங்களில் காழ்ப்பு, வெறுப்பு முதலியவற்றை ஊடகங்கள் சமூக வலைதளங்களில் மேடைகளில் கடந்த ஒரு மாத காலமாக வெளிப்படுத்துவது, இந்த பத்து நாட்களாக குறைந்து உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. ஏனெனில் இங்கு பல்லவர்கள் என்பது இந்த திராவிட வாதிகளுக்கு பார்ப்பனர்கள் என்று கருதுவார்கள், மேலும் போதிதர்மரும் பிராமணர் என்பதும், அவர்களுக்கு தெரிந்த நிலையில், நிச்சயமாக கடுப்பாகி இருக்கும் என்றும், அதனால் இவற்றை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் என்று அறிந்து கொள்ளலாம். உண்மைகளை அப்படியே அமுக்கி விடலாம் என்றும் நினைத்திருக்கலாம். பிறகு, நமது தமிழ் தான் உலகத்தின் முதல் மொழி என்ற பழைய பல்லவியை ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கலாம். எது எப்படியானாலும் உண்மையை மக்கள் உணரத் தான் செய்வார்கள்.\n[1] தொடர்புக்கு: சு. ராசவேலு, வருகைப் பேராசிரியர் அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி மொபைல் போன்:94442 61503\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், குவாங்சௌ, சீன மரக்கலம், சீன-இந்திய பிரதம மந்திரிகளின் சந்திப்பு, சீனக் கப்பல், சீனர்களின் மரக்கலங்கள், சீனர்கள், சீனா, சைனா, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், திராவிடி\nஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், காஞ்சி, குடை, குவாங்சௌ, சீன மரக்கலம், சீன-இந்திய பிரதம மந்திரிகளின் சந்திப்பு, சீனக் கப்பல், சீனர்களின் மரக்கலங்கள், சீனர்கள், சீனா, சைனாக் குடை, போதி தர்மன், போதி தர்மர், போதிதர்மன், போதிதர்மர், போதிதர்மா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார-முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா\nகம்போடியாவில், மே 19,-20, 2018 தேதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாடும், விவரங்களும் – வியாபார–முதலீடு மாநாடா, பிரிவினைவாதம் பேசும் மாநாடா\nதிராவிடம், திராவிடன் என்ற சொல்லை தமிழன் உச்சரிக்கக் கூடாது என என்றைக்கு முடிவெடுத்து செயல் படுகிறோமோ அன்று வரை தமிழனுக்கு விடிவே இல்லை: தங்கர்பச்சான், காகிதத்தில் இருந்தத்தைப் படித்தார்[1], “பிழைப்பிற்காக தமிழைக் கற்றுக் கொண்டு, வெளியில் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார்கள்…இத்தகைய மாநாடுகளில் கூட தனிழரல்லாதர் தான் கலந்து கொள்கிறாற்கள்….இனி ஒருநாள் கூட தமிழர் அல்லாதவர்களை சேர்த்துக் கொண்டு தமிழ் சங்கங்கள் செயல்பட கூடாது.. [கைதட்டல்…….]…அவர்கள் / அவை மாற்றப்பட வேண்டும்… அதாவது ”உலக தமிழர் சங்கம்” மாற்றினால் தமிழர் அதிகாரம் தமிழருக்கு வந்து விடும்….அதற்குத் தேவை தமிழனுக்கு வேண்டிய ஒற்றுமை….ஜாதியை ஒழிக்க வேண்டும்….5% தமிழர் தமிழில் பேசுவதில்லை….பள்ளிகளில் தமிழில் பேசினால், கண்டிக்கப் படுகிறார்கள்….தமிழில் மட்டும் பேசு என்றால் ஒரு நிமிடம் பிறமொழி கலப்பில்லாமல், 1% தமிழன் கூட பேச மாட்டான்…திராவிடன் என்று ஒருபோதும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்களும் தம்மை அழைத்துக் கொள்வதில்லை.அப்படி சொல்லி சொல்லி வாழ்கையினையும், அதிகாரத்தையும் இழந்தவன் தமிழன் மட்டுமே.இதற்குப் பிறகாவது, திராவிடம், திராவிடன் என்ற சொல்லை தமிழன் உச்சரிக்கக் கூடாது என என்றைக்கு முடிவெடுத்து செயல் படுகிறோமோ அன்று வரை தமிழனுக்கு விடிவே இல்லை……..இன்னும், பழம்பெருமை பேசி எத்தனை நாள் தாம் காலம் கழிக்கப் போகிறோம்..”. “திராவிடத்தால் வீழ்ந்தோம்” பாணியில் ஆரம்பித்து, தமிழ் பிரிவினைவாதத்தை தெளிவாக பேசி வெளிப்படுத்தினார்.\nமாநாட்டில் பங்கு கொண்டவர்: இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் தங்கர்பச்சான், நடிகர் சரத்குமார்[2] உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈழத்தமிழ் மன்றமான சைவநெறிக்கூடம், ஈழத்தமிழர் தனித்துவத்தையும், தமது தமிழ்வழிபாட்டுத் தீர்மான நோக்கத்தினையும் வெளிப்படுத்தியது. பேர்ன் நகரில் அமையவிருக்கும் ‘தமிழர் களறி” எனும் நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் திட்டத்தினை விரிவாக விளக்கியது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் இவ்விளக்கம் இதழாகப் பதி���்பெடுத்து கையளிக்கப்பட்டது. உலகெங்கினும் தமிழர்கள் வழிபடும் திருக்கோவில் முழுவதும் கருவறையில் செந்தமிழ்த் திருமறை ஒலிக்க இங்கு கூடியுள்ள தமிழார்வலர்கள் முயலவேண்டும் என சைவநெறிக்கூடத்தின் வேண்டுகோள் இந்மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. சைவநெறிக்கூடத்தின் பேர்ன் சுவிற்சர்லாந்து நடுவத்தின் சார்பில் தில்லையம்பலம் சிவகீர்த்தி, ஐக்கியராச்சியக் கிளையின் சார்பில் ஸ்ரீரஞ்சன் பங்கேற்று உரையாற்றினர்.\n60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர்: உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில் உணவகம் ஒன்றில் பண்டைத் தமிழரின் வர்த்தகப் பாதைகளில் முக்கிய இடமான கம்போடியாவில் “உலகத் தமிழர் மாநாடு” நடைபெற்றது[3]. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை தந்தனர்[4]. தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த தமிழர் கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு, பின்னிப் பிணைந்து கிடக்கும், பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை, நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக்கலை, மற்றும் தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றும் மாநாடாக இது அமைந்தது[5]. பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை, மற்றும் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், லண்டன், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி, போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்கள் வருகை தந்தனர்[6].\nமாநாட்டை ஆதரித்த குழுமங்கள்: முன்னர் “பிடா” – The Federation of International Tamizh Association (FITA) சார்பில் இம்மாநாடு நடக்கும், அதில் ஆயிரக்கணக்கில் தமிழர் கலந்து கொள்வார் என்று செய்தி வெளியாகியது என்று குறிப்பிடப் பட்டது[7]. தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, Federation of International Tamil Association, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம், கோட்டோ (Global organization of Tamil Origin) மற்றும் “Global organization for Tamil youth” போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியால��ம் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது[8]. ஆய்வுக் கட்டுரைகளை கொண்ட விழா மலர் வெளியிடப்பட்டது. உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nபேச்சாளர்களின் விவரங்கள் முதலியன: 152 நாடுகளில் பரவி உள்ள தமிழர்களுக்கு இடையே வணிக சங்கிலியை ஏற்படுத்தும் வகையில் உலக தமிழர் வணிக மாநாடாக நடத்தப்பட உள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தாலும், அரைத்த மாவையே அரைத்தது தான், கட்டுரை வாசித்தவர்கள் மூலம் தெரிந்தது. புதியதாக சொன்ன விவரங்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.\nசுபா சசிதரன்[9] (பொதுவாக பேசியது……….),\nசிந்தியா லிங்கஸ்வாமி (கம்போடியாவும், தமிழரும், முதல் நூற்றாண்டு கடல் வணிகத்திற்கு முக்கியமானது, கண்ணாடி மணிகள், தங்கத் தகடு இறந்தவர் கணிகளின் மீது வைத்தல், …..)[10],\nஆர்.ஜே. பொன் கோகிலம்[11] (வானொலி…..பற்றி பேசியது…..),\nமலர்விழி பாஸ்கரன்[12] (கடல்வழி பட்டுப்பாதை)\nசெபாஸ்டியன்[13] (வடக்கிலிருந்து தமிழகத்திற்கு கோவில் கட்டும் முறை வந்தது, மந்தகப்பட்டு உதாரணம், தமிழரின் வழிபாட்டு மரபில் பல்லவகளின் தாக்கம்)\nகா. தணிகாச்சலம்[14] (அரிசி, அரசு, அரசியல்….கட்டுமரம், யானை, ……..வேளாண்மை செய்த குடி தமிழர்…உலகத்தை ஆண்டவர் தமிழர்…)\nராமர்[15] (இலங்கலையில் தமிழ் கல்வெட்டுகள்),\nஞானசேகரன்[17] (சைக்கிளில் உலகம் சுற்றியவர், பீகாரில் இருந்து வந்தவர் பெயரைக்க் கெடுத்ததால், தமிழர் கூட “கொசுவலை தமிழன்” என்றது, போன்றவற்றை சொன்னார்), சோழன் நாச்சியார்[18],\nசதாசிவம்[20] (ஆசியநாடுகளில் தமிழர் வர்த்தகம் கட்டமைப்பு, குஜராத்திய வியாபாரிகளுடன் ஒப்பிட்டது, டாக்காவிற்கும்-கொல்கொத்தாவிற்கும் நடக்கும் படகு போக்குவரட்த்து போன்று, தமிழகம்-இலங்கைக்கு ஏன் நடத்தக் கூடாது),\nசீனிவாச ராவ்[21] (சைக்கிளில் உலகம் சுற்றியவர், 2000 வருடங்களுக்கு முன்னர் பூம்புகார் போன்ற துறைமுகங்கள்மூலம் 80% தமிழகம் ஏற்றுமதி செய்தது), வீடியோக்களில் அவர்களது பேச்சை, வாசிப்பை உன்னிப்பாக, கவனித்த பிறகே இக்கருத்து பதிவு செய்யப்படுகிறது.\nஅழகு துரை[22] [அணைக்கட்டு, நீர் மாசுப் படுவது…மாசுக் கட்டுப்பாடு…]\nஆய்வுக்கட்டுரைகள் படிப்பது போல இருந்தாலும், மேடைப் பேச்சாகத்தான் இருந்தது.\n[1] Shruti TV, உலகத் தமிழர் மாநா���ு – கம்போடியா, இயக்குனர் தங்கர்பச்சான் உரை, Published on May 19, 2018\n[4] 4தமிழ்.மீடியா, கம்போடியாவில் விமரிசையாக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு, NAVAN 20 MAY 2018 CREATED: 20 MAY 2018.\n[6] புதியதொலைகாட்சி, உலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், கடல், கப்பல், கம்போடியா, சயாம், சயாம் ரீப், தனித் தமிழ்நாடு, தமிழர், தமிழர் வம்சாவளி, தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், திராவிடஸ்தான், பிரிவினை, பிரிவினை வாதம், பிரிவினைவாதம்\nஅகண்ட தமிழகம், அகண்ட திராவிடம், ஆமை, ஆரிய குடியேற்றம், ஆரியன், ஆரியர், இந்தியர்கள், இந்து சங்கம், இலங்கை, ஒரிசா பாலு, கப்பல், காஞ்சிபுரம், கொரியா, கொரியா அரசி, சங்ககாலம், சங்கம், சயாம், சயாம் ரீப், சீனர்கள், சோழன், சோழர், தமிழர்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், திராவிடஸ்தான், திரிப்பு, நாராயணன் கண்ணன், பல்லவர்கள், பாய்மர கப்பல், பிரிவினை, பிரிவினைவாதம், மலாக்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவங்காள விரிகுடா / சோழர்கள் கடலில் பாய்மர படகுப் போட்டிகள்\nவங்காள விரிகுடா / சோழர்கள் கடலில் பாய்மர படகுப் போட்டிகள்\nசோழர்கடலில் படகு போட்டிற்கு தமிழர்களுக்கு பயிற்சியாம்: வங்காள விரிகுடா முன்னர் “சோழர்கள் கடல்” என்றே அழக்கப்பட்டது. சோழர்கள் திடீரென்று மறைந்தது போல, அப்பெயரும் மறைந்து விட்டது. மக்களும் மறந்து விட்டார்கள். இப்பொழுது அதே கடலில், பாய்மர படகுப் போட்டிகள் நடப்பது நல்ல விஷயம்தான் ஆனால், இங்குள்ள மாண்வர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது என்பதுதான் வேடிக்கை\nசர்வதேச படகு போட்டி: அக்டோபர் 3-ல் தொடக்கம்[1]: உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான பாய்மரப் படகு போட்டி அக்டோபர் 3-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக “தமிழக பாய்மரப் படகு போட்டி சங்க”த்தின் தலைவர் அசோக் தக்கார் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: “தமிழ்நாடு படகோட்டும் சங்கத்தின் சார்பில் இந்திய சர்வதேச பாய்மரப் படகு போட்டியை சென்ûனையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 3 முதல் 10-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது’[2].\nவங்காள விரிகுடா கடலில் பாய்மர படகுப் போட்டிகள்: வங்காள விரிகுடா கடலில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, ஈரான், ஸ்லோவேனியா, மியான்மர், சேஷல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழல், இயற்கை ஆதார வளங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாய்மரப் படகு ஓட்டுவதை ஆபத்தாக கருதாமல் ஓர் ஆரோக்கியமான விளையாட்டுப் போட்டியாக பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார் அசோக் தக்கார்[3]. பாவம், அந்த அளவிற்கு, தமிழர்களின் படகோட்டும் திறன் குறைந்து, மறைந்து விட்டது போலும்.\nபாய்மர போட்டி வரைமுறைகள்: இந்தப் படகு போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 8 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு “சிங்கிள் ஹாண்டட் ஆப்டிமிஸ்ட்’ என்ற படகுகளும், 15 வயதிலிருந்து 20 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு “டபுள் ஹாண்டட்’ என்ற படகு வகைகளும் கொடுக்கப்படும். மொத்தம் 9 சுற்றுகளாக இந்தப் போட்டிகள் 8 நாள்கள் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடையும் படகுகளுக்கு இந்திய படகு போட்டிகள் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.\nதஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம்:அரசு லட்சங்களை இல்லை கோடிகளை செலவு செய்து ராஜராஜனின் கைங்கர்யத்தினால், இன்றுள்ள இந்து விரோத நாத்திகர்கள் கூட்டம் போட்டுள்ளனர். ராஜராஜன், ராஜேந்திரன் புகழ் பெற்றது இந்தியாவின் பெரும் பகுதியை வென்றது, தென்மேற்கு ஆசிய நாடுகளை வென்றது என்ற நிலையில் இருந்தது. தென்னிந்திய கடற்கரைகள் மற்றும் இந்து மஹா சமுத்திரத்தில், இவர்களை எதிர்த்து யாரும் கப்பல் விட முடியாது. கப்பற் கொள்ளைக்காரர்கள் சோழர்கள் என்றாலே கதிகலங்குவார்கள். ஆனால், இன்றைய தமிழக இந்தியர்கள் அல்லது இந்தியாவை வெறுக்கும் தமிழர்கள், கடற்கரைகளையே கொள்ளைக் காரர்களுக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளனர். கடத்தலில் பங்குப் பெற்று தாய்நாட்டையேக் காட்டிக் கொடுக்க தயாராக உள்ளனர். அக்காலத்திலும் அப்படித்தான். உள்ளூர் பாண்டியர்களும், மலையாளத்து சேரர்களும் அரேபியர்கள் மற்றும் சீனர்களுடன் சேர்ந்து கொண்டு சதி செய்தனர். முன்னூறு ஆண்டுகளில் சோழ பேரரசை மறையச் செய்து விட்டனர்.\n[2] தினத்தந்தி, பாய்மர படகு போட்டியில் மாணவர்களுக்கு பயிற்சி, 22-09-2010; http://www.dailythanthi.com/article.asp\nகுறிச்சொற்கள்:அரேபியர்கள், இந்து மஹா சமுத்திரம், கப்பற் கொள்ளைக்காரர்கள், சர்வதேச படகு போட்டி, சீனர்கள், சோழர்கள் கடல், தமிழ்நாடு படகோட்டும் சங்கம், படகோட்டும் திறன், பாய்மர படகுப் போட்டிகள், ராஜராஜன், ராஜேந்திரன், வங்காள விரிகுடா\nஅரேபியர்கள், இந்து மஹா சமுத்திரம், கப்பற் கொள்ளைக்காரர்கள், சீனர்கள், படகுப் போட்டி, படகோட்டும் திறன், பாய்மர கப்பல், பாய்மர கப்பல் போட்டி, ராஜராஜன், ராஜேந்திரன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது\nமலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது\nமலாக்கா / மலேசியா இஸ்லாமிய மயமாக்கப்பட்ட கதைகள் இவ்வாறு உள்ளன. பரமேஸ்வரன் என்ற இந்து ராஜா 1409ல் “பசை” என்ற இளவரசியைத் திருமணம் செய்து கொண்டானாம். இஸ்கந்தர் ஷா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டானாம். தென்னிந்திய ராவுத்தர்கள், மரக்காயர்கள்தாம் திருமணத்தை அறிமுகப்படுத்தினார்களாம்.\nமலாக்காவின் சுல்தான் ஆட்சிசெய்த காலம்\nபரமேஸ்வரன் எனப்படும் இஸ்கந்தர் ஷா 1400 – 1414\nமேகத் இஸ்கந்தர் ஷா 1414 – 1424\nமுஹம்மத் ஷா 1424 – 1444\nஅபு ஸைய்யத் 1444 – 1446\nமுஸாஃபிர் ஷா 1446 – 1459\nமன்சூர் ஷா 1459 – 1477\nஅலவுத்தீன் ரியாத் ஷா 1477 – 1488\nமஹுமுத் ஷா 1488 – 1528\nஇருப்பினும் உண்மையாகவே பரமேஸ்வரன் மதம் மாறினானா இல்லையா என்று தெளிவான ஆதாரங்கள் இல்லையாம். மேற்குறிப்பிடப்பட்டது சப்ரி ஸைன் என்பவரது கருதுகோளாகும். சோழர் காலத்திலேயே தமிழ் / இந்திய வணிகர்கள் சீன ஆவணங்களில் முகமதிய பெயர்களில் குறிப்பிடப்பட்டார்கள். இது இன்றும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், தங்கள் பெயர்களை முஸ்லிம் பெயர்கள் போல மாற்றிக் கூறுவதற்கு ஒப்பாகும். டி.வி.எஸ் கம்பெனிக்கு வேலைக் கேட்டுச் செல்பவர்கள் நாமம் போட்டுக் கொண்டு செல்வது மாதிரிதான். இந்த கதை / பழக்கம்.\nபரமேஸ்வரன் இறந்ததும் அவனது மகன் மலாக்காவின் இரண்டாவது அரசனாக சீனர்களால் எற்றுக் கொள்ளப்பட்டானாம், அவனுக்கு ராஜா ஸ்ரீ ராம விக���ரம, டெமாசிக் மற்றும் மெலகவின் என்று அங்கீகரிக்கப்பட்டானாம். அவன் இறந்ததும் மலைமேல் “தஞ்சுங் துயான்” (also known as Cape Rachado), near Port Dickson என்ற இடத்தில் புதைக்கப்பட்டானாம். ஒரு அடையாள சமாதி கானிங் கோட்டை அருகில் சிங்கப்பூரிலும் (Fort Canning in Singapore) உள்ளாதாம் “துஞ்சும் தூயான்” என்று தமிழில் பொருள் கொண்டால் தூங்கினாலும், தூங்கவில்லை என்று பொருள் வருகிறது அதாவது இறந்த பிறகும் வாழ்கிறான் என்றாகிறது\nராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம். 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே.\nகுறிச்சொற்கள்:இடிப்பு, இந்து, கோவில், சீனா, சுல்தான், செரி மஹராஜா, சோழர், நரசிம்மா, மலாக்கா, மலேசியா, மிங், ராஜன், ராஜேந்திரன், ஸ்ரீவிஜயம்\nஅரேபியர்கள், ஆக்கிரமிப்பு, இந்து சங்கம், இந்துக் கோயில்கள், ஔரங்கசீப், கப்பல், கோயில், கோயில் புனரமைப்பு, சடங்குகள், சீனர்கள், சுல்தான், சோழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தெற்காசிய நாடுகள், நரசிம்மா, நாவாய், பாய்மர கப்பல், பாய்மரம், மகராசா, மரக்கல நாயகன், மரணம், மலாக்கா, மலேசிய இந்திய வம்சாவளியர், மலேசிய இந்துக்கள், மலேசிய தமிழர்கள், மலேசியா, மலேசியாவில் இந்து பெண்கள், மஹராஜா, மஹாராஜா, மாலுமி, மீகாமன், முஸ்லீம், ராஜராஜன், ராஜேந்திரன், ஸ்ரீவிஜயம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் ���ந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingtubes.com/tag/movies/", "date_download": "2020-08-05T10:41:59Z", "digest": "sha1:LX4LVAWI3Q7LRXMVCPHFTL66RBTLEAQ7", "length": 8372, "nlines": 56, "source_domain": "trendingtubes.com", "title": "movies", "raw_content": "\nஜெயலலிதாவாக நடிக்க விரும்பும் மஞ்சிமா மோகன்\nநடிகை மஞ்சிமா மோகன், ஜெயலலிதாக வாழ்க்கை படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். சமீபத்தில் அளித்துள்ள செவ்வி ஒன்றில், “ ஒரு பயோபிக் படத்துல நடிக்கணும்னா, முதல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும். அவங்களை...\nவிஜய் 63ற்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்ட மைதான செட்\nThalapathy 63 மூன்றாவது முறையாக மீண்டும் அட்லீ-விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது தளபதி 63. விளையாட்டை மையப்படுத்தி தயாராகி வரும் இப்படத்தில் தளபதி விஜயுடன் பல பிரபலங்கள் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இப்படத்திற்கும் இசை அமைக்கிறார். திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்காக பிரம்மாண்டமாக ஒரு விளையாட்டு மையத்தின்...\nமீண்டும் மோடியை முதல்வராக்குவோம் – பிரசாரத்தில் உளறிய கஞ்சா கருப்பு\nநடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய கஞ்சா கருப்பு : மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று கூறுவதற்குப் பதிலாக மீண்டும் மோடியை முதல்வராக்குவோம் என்று கூறினார். அதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர். இது அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் பா.ம.க. வினருக்கு அவமானத்தை உண்டாக்கியுள்ளது....\nநடிகைகளின் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள் – கீர்த்தி சுரேஷ்\nKeerthy Suresh சமீபத்தில் நடிகர், நடிகைகள் தனி��்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர்,நடிகைகள் சொகுசாக வாழ்வதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கும் கஷ்டம் உள்ளது. சாதாரண மக்கள் மாதிரி வெளியில் சுற்ற முடியாது. சிறிய ஆசைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்கலாமா என்று பூதக்கண்ணாடி வைத்து தேடுவார்கள். ஆனால் நான்...\nரசிகர்கள் தான் பக்கபலம் என்கிறார் பிக் பாஸ் ஓவியா\nOviya ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்துள்ள ஓவியா, ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ் மூலம் ஓவியா ஏற்பட்ட புகழை 90 எம்.எல் படத்தில் நடித்ததன் மூலம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். எனவே ஓவியா தனது இமேஜை காஞ்சனா 3 படம் தான் மீண்டும் பெற்றுத்தரும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/08224403/1255394/Man-arrested-for-money-laundering.vpf", "date_download": "2020-08-05T10:56:00Z", "digest": "sha1:2VBNAHI3BRKC7VIXHIBPTBRJKKFQIZ3K", "length": 10425, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Man arrested for money laundering", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீட்டுமனை தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி செய்தவர் கைது\nவிழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனை தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை வளசரவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலம் விஜயவாடா என 18 இடங்களில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த பாப்பா ராஜேந்திரன், அவரது மனைவி தேவி மற்றும் பாப்பா ராஜேந்திரனின் தம்பியான சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் ராஜதுரை (46) ஆகிய 3 பேரும் நடத்தி வந்தனர்.\nஇந்த நிறுவனத்தின் கிளை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கியது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சென்று வீட்டுமனை விற்பனை திட்டம் நடத்துவதாகவும், இத்திட்டத்தில் சேர்ந்து மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.\nஇதை நம்பிய விழுப்புரம் ம���வட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அந்த நிறுவனத்தில் வீட்டுமனை விற்பனை திட்டத்தில் சேர்ந்து மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வந்துள்ளனர். முழு தவணை தொகையையும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்காமல் பணத்தை மோசடி செய்துள்ளதோடு நிறுவனத்தையும் பூட்டிவிட்டு சென்று விட்டனர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இந்த மனுவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.\nஅதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன், சப்-இன்ஸ்பெக்டர் பிருந்தா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகிபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், அந்த நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 500 பேர் பணம் கட்டியுள்ளதும், இதன் மூலம் அந்த நிறுவனத்தினர் ரூ.1 கோடியே 70 லட்சத்து 87 ஆயிரத்து 495-யை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து பாப்பா ராஜேந்திரன், தேவி, ராஜதுரை ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே பாப்பா ராஜேந்திரன் திடீரென இறந்து விட்டார். அவரது மனைவி தேவி, ராஜதுரை ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று ராஜதுரை விழுப்புரம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜதுரையை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சென்னையில் உள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள தேவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nமத்திய அரசை கண்டித்து 8-ந் தேதி 200 இடங்களில் ஆர்ப்பாட்டம்\nகந்துவட்டி வழக்கில் காசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விதிகள் வரையறுக்கப்படவில்லை- தமிழக அரசு\nதிருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\nவடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக��கள் முற்றுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33387", "date_download": "2020-08-05T11:04:39Z", "digest": "sha1:3YQ4TJKR7TXEV2MAWLL3CPRPJ22OHH2K", "length": 3639, "nlines": 11, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nதெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்\nநீதிமன்றத்தில் சுட்டுக் கொலை சுட்டுக்கொன்றவரின் பெயர் காலித் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி அவர் துப்பாக்கியை கொண்டுவந்தார் என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் ஒருவர், அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது நீதிமன்ற அறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.\nதான் முகமது நபி என்று கூறி வந்த அந்த நபர் மீது தெய்வ நிந்தனை வழக்கு தொடரப்பட்டு, அதன் விசாரணை பெஷாவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nசுட்டுத்தள்ளப்பட்ட தஹிர் அஹ்மத் நசீமுக்கு எதிராக 2018ஆம் ஆண்டு பதின்வயது நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார். புதன்கிழமை காலை நடந்து கொண்டிருந்த விசாரணையின்போது அவர் சுட்டுத் தள்ளப்பட்டார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது.\nதஹிரை சுட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். சுட்டுத்தள்ளப்பட்டவர் \"இஸ்லாத்தின் எதிரி\" என்று அந்த நபர் கோபமாக கத்தும் காட்சிகள் மற்றொரு காணொளியில் பதிவாகி இருக்கிறது.\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் சட்டப்படி ஒருவருக்கு மரண தண்டனை அளிக்க முடியும். ஆனால், இதுவரை யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றாலும், ஏதேனும் ஒரு வன்முறை தாக்குதலுக்கு இது வழிவகுக்கும்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_2011.05", "date_download": "2020-08-05T11:04:36Z", "digest": "sha1:UEHZR64TONJ5MQZV3KJAOY3F3BBETUII", "length": 5225, "nlines": 67, "source_domain": "www.noolaham.org", "title": "அகரம் 2011.05 - நூலகம்", "raw_content": "\nஅகரம் 2011.05 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநுழைவாயில் … - நன்றி அகரம் நிர்வாகம்\nவை. கோவின் ��ரசியலுக்கு ஆப்பு வைத்தது சிங்களமா \nகடவுளைக் காட்டுங்கள் – வண்ணை தெய்வம்\nமுத்துக்குமார் வழியில் கிருஷ்ணமூர்த்தி – அண்ணாக்கண்ணன்\nஇலங்கையை இந்தியா பிணை எடுக்குமா \nவிண்வெளியில் விஞ்ஞானம் தேடி அறிய முடிகிறது சிதம்பர இரகசியத்தை \nஇன்றைய காலகட்டத்தில் கலாச்சார விழாவின் அவசியம்\nஅஜித்திம் துணிச்சல் முடிவு – வி. சபேசன்\nஅன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பாவனையிலிருந்தவை இன்று சிங்களவரின் கண்காட்சிக்கு மட்டுமே \nஉருக்கிய நெய்யும் பெருக்கிய மோரும் – ஷைலஜா\nஇவ்வளவும் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா – அனலை நிதி ச. குமாரன்\nஶ்ரீ காமாஷி அம்மாள் ஆலயத்தின் மாபெரும் கலாசார விழா\nஐ. நா அறிக்கையை பயன்படுத்தும் புல்லுருவிகள் – ச. வி. கிருபாகரன் பிரான்ஸ்\nஇணையும் பலஸ்தீன மக்கள் - குமுறும் இஸ்ரேல் – சண் தவராஜா\nவேலனை – வண்ணை தெய்வம்\nமாமனிதர் சிவராமின் ஆறாவது நினைவு\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2011 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஏப்ரல் 2020, 06:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1985.05.12", "date_download": "2020-08-05T10:51:03Z", "digest": "sha1:7QPQUQSHHTBGSJDV7MFI6MVLQQL4AEDW", "length": 2755, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழமுரசு 1985.05.12 - நூலகம்", "raw_content": "\nஈழமுரசு 1985.05.12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1985 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 22 டிசம்பர் 2016, 17:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-05T09:55:19Z", "digest": "sha1:T3E7P4SXZQY2FSFTHIPTQS2AXTANGAYE", "length": 11038, "nlines": 131, "source_domain": "www.stsstudio.com", "title": "நேர்காணல் Archives - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் ��ையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து…\nயேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nமிகவிரைவில் நந்தவனத்தின் இயக்குனர் திரு சந்திரசேகரன் நேர்காணல் STS தமிழில் நீங்கள் பார்க்கலாம்\nஇனிய நந்தவனத்தின் இயக்குனர் திரு சந்திரசேகரன்…\nநெடுந்தீவு முகிலன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 31.03.2019 (4.30மணிக்கு\nநெடுந்தீவு முகிலன் அவர்களுடனான கலைஞர்கள்…\nகலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி கலைப் பிரியன். சிறுப்பிட்டி தேவா..பற்றி\nஎஸ்.ரி.எஸ் இணையத்தளத்தின் ஆசிரியன். இலாப…\nPosted in STSதமிழ்Tv, கவிதைகள், நேர்காணல், வாழ்த்துக்கள்Leave a comment\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களி���் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nஇளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2020\nநடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nகவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nபாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (176) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (564) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ka-anbalagan/", "date_download": "2020-08-05T11:35:17Z", "digest": "sha1:RFYBLHR4ATDFYONIOMQU55CBQC2NXHLR", "length": 121622, "nlines": 404, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ka Anbalagan « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n1950-ம் ஆண்டு தி.மு.க. மாநாட்டில் ஆற்றிய உரை\n1950-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் ஆற்றிய உரை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் விளக்கி உள்ளார்.\nஇதுதொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா���து:-\nபழைய நினைவுகளை அசை போடும் பொழுது பனிக்கட்டியிலிருந்து கிளம்புகிற ஆவியை ரசிப்பது போன்ற ஓர் இன்பம் தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு அணிவகுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை உடன்பிறப்புக்களுக்கு; அதே நெல்லை மாவட்டம், கோவில்பட்டியில் 1950-ம் ஆண்டு என்னுடைய 25-வது வயதில் தலைமை ஏற்று, 2 நாட்கள் மாநாட்டை நடத்தியதையும்-நான் அங்கே ஆற்றிய உரையை அச்சியற்றி சென்னை முன்னேற்றப் பண்ணை எனும் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டதையும் – இதோ நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையிலே இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிற நேரத்தில் – அப்போது என்ன பேசினேன் என்பதை இளைய திலகங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ள ஏதுவாக அதனை இப்போது இயக்க வளர்ச்சிக்கும் கட்டுக்கோப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.\n“கோவில்பட்டியில் கூடும் இம்மாநாட்டில் நான் தலைமை வகிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுள்ளது. சென்ற ஆண்டு தி.மு.க.வின் துவக்க விழாவில் கோவில்பட்டியில் நானேதான் கலந்து கொண்டேன். இப்போது அதே நகரில் மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன் என்பதை நினைக்கும்போது மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.\nஎன் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப் படுவதின் நோக்கம் இயக்கம் இளைஞர்களின் சொத்து – உழைப்பாளிகள் அமைத்த மாளிகை – அதில் உல்லாசபுரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும் – நாட்டிலே நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை நடமாட விடுபவர்களுக்கும், எடுத்துக்காட்டத்தான் என்பது என் எண்ணம்.\nதலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி தலைமை வகிப்பவர்கள் கருதினாலும் – அல்லது தலைமை வகிப்பவரைப் பற்றிக் கருதினாலும் அது பெரும் தவறு வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான் வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் ���ரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான் மார்பிலே வேல்தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட்டோம். மாசற்றக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடுதான் இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறேன்.\nசெப்டம்பர் 17. நாம் மறக்க முடியாத நாள் பெரியார் பிறந்த நாள். பெரியார் பிறந்த நாளும் – நாம் அவரை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான் சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் செயலில் இறங்கப் புறப்பட்ட நாள். அந்நாள் தோன்றி ஒரு ஆண்டு நிறையப்போகிறது. இந்த ஒரு ஆண்டில் நாம் போட்ட திட்டங்கள் எத்தனை – நாம் புரிந்த செயல்கள் எத்தனை – நாம் அடைந்த வெற்றிகள் எத்தனை – நாம் செய்யாமல் விட்டு விட்ட காரியங்கள் எத்தனை – என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.\nஒரே ஆண்டில் ஐந்நூறு கிளைகளை நிறுவியிருக்கிறோம். எந்த இயக்கமும் செய்து காட்ட முடியாத அரும்பெரும் செயல் ஐந்நூறு கிளைகள். ஐம்பதுக்கு மேற்பட்ட பிரச்சாரக் காளையர்கள். அன்றாடம் கூட்டங்கள். மாவட்டந்தோறும் மாநாடுகள். இது தித்திப்பான செய்திதான். ஆனால் பூரண திருப்தியளிக்கக் கூடியதல்ல.\nநம் கொள்கையை கீதமாக்கிக் கொண்டவர்கள் – நம் பாதையில் நடந்து வரத் துணிந்தவர்கள் – நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை இணைக்க முடியவில்லை. இணைக்கும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐநூறு கிளைகள். அந்தக் கிளைகளுக்கும் மத்திய கழகத்திற்கும் தொடர்பு அறுந்துதான் போயிருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் – அந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு . . மத்தியக் கழகத்திலிருந்து மாவட்டக் கழகத்திற்குச் சென்று, மாவட்டக் கழகம், கிளைக் கழகங்களுக்கு அறிவித்து கிளைக்கழகம், அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று ஏற்பாடு இருக்கிறது. ஆனால் முறைப்படி நடக்கவில்லை. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் முத்துக்களாகவும் கோர்க்கப்படவில்லை. இந்தக் குறையை விரைவில் களைய வேண்டும்.\nஇந்த இணைப்பு உறுதியாக இருந்தால்தான் கிளைக் கழகத்தின் சந்தேகங்���ள் – சச்சரவுகள் – நடவடிக்கைகள் – இவைகளை நல்ல முறையில் சீர்படுத்தி இயக்கத்தைச் செழிப்பாக்க முடியும். பிரச்சாரக் குழு மட்டும் வேலை செய்து பயன் இல்லவே இல்லை. சென்ற ஆண்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்முறைக்கு வந்தாக வேண்டும்.\nநாம் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்து கொண்டேபோகிறோம். அதற்கும் ஒரு கட்டுப்பாடு – ஒழுங்கு – நியதி வேண்டுமென்பதுதான் பிரச்சினை.\nஆரியம் ஒரு மாயை, அது பல உருவில் நடமாடும் என்பது கண்டு இலக்கியத் துறையிலே – நாடகத் துறையிலே – கலைத் துறைகளிலே – ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்கப் பலப்பல அணுகுண்டுகளை நடமாட விட்டிருக்கும் இயக்கம் – இத்துணை மகத்தான இயக்கம் நிலவுபோல வளர்வதும், தேய்வதும் பின் வளர்வதுமாயுள்ளது. நிச்சயமாக நமக்குத் தெரியும் கழகத்திலே நான் மேலே குறிப்பிட்ட அமைப்பு முறைகள் சீர்திருத்தப்படா விட்டாலுங்கூட கழகம் அழிந்து விடாது என்று. ஆனாலும் சந்திரனைப் போல தேயும். பிறகு வளரும். ஆனால் சந்திரனைப் போல அழியாமலே இருக்கும்.\nநம்முடைய ஆசையெல்லாம் இயக்கம், அழியாமலுமிருந்து அதோடு வளர்வதும் தேய்வதுமின்றி எப்போதும் வளர்வது என்பதாகவே இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அழுத்தந்திருத்தமாகக் கூற வேண்டியிருக்கிறது, அமைப்பு முறை தேவையென்று. அந்தத் தேவையை மத்யக் கழகத்திலிருந்துதான் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதல்ல. மாவட்ட, கிளைக் கழகங்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே அமைப்பு கண்டு மாவட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு மத்ய கழகத்தை தங்களோடு இணைத்து செயல் புரியச் செய்ய வேண்டும். விழுதுகள் இருந்தால் தான் ஆலமரத்திற்கு அழகு. இது கழகத் தொண்டர்கள் – செயலாளர்கள் அறியாததல்ல.\nநாட்டு நிலைமை மிக மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நாடு நம்மை எதிர்பார்த்து நிற்கிறது.\nஇந்தித் திணிப்பு எதிர்ப்பிலே வெற்றி பெற்று விட்டோம். வாகை மாலை சூடி விழாக்களும் நடத்தி விட்டோம். இந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்திலேயே நெஞ்சு கொதிக்கும் நெருப்புச் செய்தியொன்று நம்மை நெருங்கிற்று.\nஆம், அதுதான் அல்லாடியாரின் ஆனந்தத் தாண்டவம் – அக்கிரகாரத்தின் வெற்றி முரசம் – திராவிடத்தின் முன்னாள் பழம்பெருந்தலைவர்கள், உரிமைப் போர்த் தளபதிகள் தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், டாக்டர் நடேசன், போன்ற பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை (கம்ïனல் ஜி.ஓ.) யைக் குழியில் தள்ளிவிட்டு பார்ப்பனீயம் பாடுகின்ற பள்ளுப்பாட்டைத்தான், தோழர்களே குறிப்பிடுகிறேன். முப்பது ஆண்டுகளாக அமுலிலிருந்து வரும் வகுப்புவாரி முறை அடியோடு சாய்கிறது. சட்டம் கம்ïனல் ஜி.ஓ.வுக்கு மாறானதாயிருக்கிறதாம். அதற்காக சமூக நீதியை சாய்த்து விட வேண்டுமாம்.\n1920இல் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்கு சென்ற மாணவர்களின் தொகை இருபதாயிரம். இன்று 1950ல் அறுபத் தெட்டாயிரம். இப்படி வளர்ந்து வந்த திராவிடரின் கல்வி உயர்வைக் கருவறுக்க சட்டத்தை வாளாக்குகிறார்கள். சட்டம் செய்தவர்கள் ஐந்து பேர். அதில் மூன்று பேர் தென்னாட்டு நிலை தெரியாத வட நாட்டவர். இருவர் தென்னாட்டவர். அதில் ஒருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், மற்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். எங்கிருந்து நீதி கிடைக்கும் இந்த நிரபராதித் திராவிடருக்கு. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு….. சமூகநீதி தேவையென்றால் பரந்த நோக்கம் பேசுகிறார்கள். தகுதி, திறமையென்கிறார்கள்.\nஇந்தத் தகுதியும் திறமையும் சமுதாயப் பிரச்சினை வரும்போது காட்டப்படுகிறதா கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவ���்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை யாரிடமிருக்கிறது தகுதி….. ஆனால் யார் நுழைய முடிகிறது கோயிலில். இவைகளை ஒழித்துக் கட்டி விட்டு, உயர்ந்தோர் எனப் பேசும் ஆணவத்தை அகற்றி விட்டு பிறகு கம்ïனல் ஜி.ஓ. தேவையற்றது என்றால்கூட அதில் அர்த்தமுண்டு. எப்படியோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.\nநாம் முன்பு கூறியபோது நையாண்டி பேசியவர்கள் இன்று நம்மோடு சேர்ந்து `அந்தோ அநீதி’ என அலறுகிறார்கள். சென்னை அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று விட்டது நீதி கேட்க அதுவும் நம் முயற்சியால்தான், கிளர்ச்சியால்தான் முடிந்தது என்பதை நினைத்துப் பெருமையடைகிறோம்.\nஅப்பீலுக்கு போயிருக்கிறவர்கள் அங்கும் தோல்வி கண்டால் – அதன் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்படாவிட்டால் அப்போது எரிமலையாகக் குமுறப்போகிறது நமது கிளர்ச்சி. மூன்று கடல்களும் பொங்கி ஆதிக்க இமயத்தை மூழ்கடிக்கும் கிளர்ச்சி. சாவா வாழ்வா என்று முடிவு கட்டுகிற கிளர்ச்சி.\nஆளவந்தார் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திரும்புகிற வரையில் நமக்கு வேறு பல வேலைகள் உண்டு. சமூக நீதி பற்றிய விளக்கவுரைகளாற்றி மக்களை விழிக்கச் செய்ய வேண்டும். மக்கள் விழிப்படைவார்கள். ஆனால் செயலாற்ற உடலில் வலுவில்லை. காரணந்தான் தெரியுமே – கொடுமையான காரணம். பசி. . பசி . . பருத்திக் கொட்டையை சாப்பிடு என முன்ஷி சிபார்சு செய்யுமளவுக்கு வளர்ந்து விட்ட பசி – திருநெல்வேலியிலும் வேறிடங்களிலும் தான் பெற்ற செல்வத்தைத் தன் வயிற்றில் கிடந்த வைடூரியத்தை, தாயார் விலை கூறி விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும்படி செய்த கோரப் பசி – இந்தப் பசி நீக்க, பாராள வந்தவர் எடுத்துக் கொண்ட முயற்சி, எட்டு அவுன்ஸ் அரிசியை ஆறு அவுன்சாக்கியதுதான்.\nபசியால், மக்கள் மாளும் நேரத்தில் பாராமுக மாயிருக்கும் சர்க்காருக்கு – ஒருமுறை நினைவு படுத்தும் நிகழ்ச்சியை நாம் நடத்திக் காட்ட வேண்டும். சென்னையிலே பட்டினிப் பட்டாள ஊர்வலம் நடந்த பிறகு நல்லதொரு எதிரொலி ஏற்பட்டது. அதுபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நாடெங்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டு பசியால் மாளும் மக்களின் ���ட்டியலை சர்க்காருக்குத் தர வேண்டும்.\nஅகவிலை உயர்வை எதிர்த்து ஒரு போர் அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர் அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர் புத்தகங்களின் தடை உத்தரவை எதிர்த்து ஒரு போர் புத்தகங்களின் தடை உத்தரவை எதிர்த்து ஒரு போர் நாடகத் தடைகளை மீறி ஒரு போர் நாடகத் தடைகளை மீறி ஒரு போர் இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர் இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர் அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே பாண்டியன் பரம்பரையினரே சிறுத்தையின் உறுமல் – சிங்கத்தின் சீற்றம் – கறுத்த கழுதையே அங்கேன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர் ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர் ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர்\nவாரீர் வாரீர்… வாலிப வீரர்களே வைர நெஞ்சுடைத் தோழியர்களே\n அன்று அரும்பு மீசை இளைஞனாக இருந்த என் குரல் இப்படிக் கோவில்பட்டியிலே ஒலித்தது. இன்றும் அந்த இளைமைத் துடிப்புடன் ஒலிக்கிறது; இந்தக் குரல் ஒலியிலே அணிவகுத்திடு\nஇவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.\nராஜ் டிவியில் “கலைஞர் டிவி’\nசென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.\nராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.\nபுதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.\nகலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.\nஇந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இ���ுந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.\nராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.\nபுதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.\nதிமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.\nஎனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.\nபுதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்\nசென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.\nமே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.\nஆ���ால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.\nமே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.\nராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.\nதிங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nசன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.\nமே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.\nஅதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.\nகருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு\nசென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.\nராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.\nகருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.\nசுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:\nசன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.\nநீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.\nஇருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.\nஅதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.\nஅதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.���ி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\n“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு\nசென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nபுதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.\nசன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.\nபுதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nமக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.\nசன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.\nதனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….\n‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.\n‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.\nதி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.\nதயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.\nதேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.\nசில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் கா���ுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.\nஇதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.\n‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.\nதயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.\nஅதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவ��ுக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.\nபேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.\n‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.\n‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.\nஉதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்\nஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திர��ந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.\nசமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.\n‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள் என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்\nஇந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.\nஅங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்க���றார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.\nஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.\nஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.\nஇதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்\nஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.\nகுமுதம் ரிப்போர்ட்டர் – 10.06.07\nதிருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.\nமே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.\nஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.\nஇதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலை��ளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.\nஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்\nஇதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.\nதிருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.\nஅண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.\nகலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\n‘அண்ணா மற��ந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.\nஇப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு\nஉரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.\nஇந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்\nஅந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.\nஇந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்���ிக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்\nகலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள் அவன் என் மகன்’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.\nஇவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.\nஅடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.\n‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.\nஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ��வுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.\nகடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.\n‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.\n‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.\nஅப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.\nஇத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும் அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும் அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்\nகலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட\nஉறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.\nசரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.\nஜெயகாந்தனுடன் எனக்கு முரண்பாடு கிடையாது: முதல்வர்\nசென்னையில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா, முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.\nசென்னை, ஜன. 24:எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் தனக்கு ஒருபோதும் முரண்பாடு ஏற்பட்டதே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.\nமுரசொலி அறக்கட்டளை சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.\nதலா ரூ. 1 லட்சம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரம், கேடயம் ஆகியவற்றை உள்ளடக்கிய “கலைஞர் விருது’ எழுத்தாளர் ஜெயகாந்தன், சிலம்பொலி செல்லப்பன், நடிகை மனோரமா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவற்றை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியது:\nஎனக்கும் ஜெயகாந்தனுக்கும் இருந்த பகை தற்போது ஓடி ஒளிந்துவிட்டது போல பலரும் பேசினர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததே அன்றி முரண்பாடு ஏற்பட்டது கிடையாது. அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பு பாலும் தண்ணீரும் போன்றது. இரண்டும் சேர்ந்தால் அதைப் பிரிப்பது கடினம். இதுதான் வேறுபாடு. ஆனால் எங்களுக்குள் தண்ணீரும் எண்ணெயும் போல முரண்பாடு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.\n1980-ம் ஆண்டு எனது பிறந்த நாளன்று ஜெயகாந்தன் ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார். 1980-ம் ஆண்டிலேயே நண்பர்களாக இருந்தவர்கள், இப்போதா மாறியிருக்கப் போகிறோம். ஜெயகாந்தனின் எழுத்துகளை எந்த நிலையிலும் நேசிப்பவன். இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால் காதலிப்பவன்.\nதற்போது நடைபெறும் சட்டப் பேரவை தொடரிலே, ஆளுநர் உரையில் கூட காலத்துக்கேற்ற வகையில் அரசியல் சாசனத்தில் மாறுதல் செய்ய வேண்டும், தேவைப்பட்டால் முழுமையாக திருத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.\nஇதேகருத்தை ஜெயகாந்தன் தனது நூலான “வாக்குமூலத்தில்’ பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளார்.\n“”மத்திய அரசு யாருடைய பிரதிநிதி. மாநிலங்களுக்கு சுய நிர்ணய சாசனம் இல்லாத நிலையில் அது வெறும் அடிமைச் சாசனமே” என்று குறிப்பிட்டுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஅரசியல் ரீதியாக ஒன்றுபடக்கூடிய எழுத்து மற்றும் கருத்துகளை எப்போதும் ஆணித்தரமாக வெளிப்படுத்தக் கூடியவர் ஜெயகாந்தன்.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியபோது, அதை எதிர்த்து பொதுக்கூட்டங்களில் முழங்கியவர் ஜெயகாந்தன். அப்படிப்பட்டவர் இந்த விருதை ஏற்றுக் கொண்டதிலிருந்தே எங்களுக்கிடையே உள்ள நட்பு புரியும் என்றார் கருணாநிதி.\nநிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா ஆகியோர் ஏற்புரை வழங்கினர். திராவிடர் கழக பொதுச் செயலர் கி. வீரமணி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் இராம. வீரப்பன், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விருது பெற்றவர்களை பாராட்டிப் பேசினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/soorarai-potru-audio-launch-news/", "date_download": "2020-08-05T10:32:57Z", "digest": "sha1:GZ7ZPQRLUCSAZZJWVAOA6USXHWOOTALA", "length": 8905, "nlines": 144, "source_domain": "gtamilnews.com", "title": "பறக்கும் விமானத்தில் சூர்யாவுடன் 100 குழந்தைகள் - G Tamil News", "raw_content": "\nபறக்கும் விமானத்தில் சூர்யாவுடன் 100 குழந்தைகள்\nபறக்கும் விமானத்தில் சூர்யாவுடன் 100 குழந்தைகள்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.\nஇந்த படத்தின் ஒரு பாடல் பறக்கும் விமானத்திலிருந்து நாளை வெளியிடப்படவுள்ளது.\nபாடலை வெளியிடுவது யார் என்பது குறித்த தகவல் இப்போது கசிந்துள்ளது. படக்குழுவின் திட்டப்படி, சூர்யா மற்றும் 100 குழந்தைகள் விமானத்தில் பறந்து பாடலை வெளியிடுகின்றனர்.\nஉடன் இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் உள்ளிட்டோரும் இருப்பார்கள் எனத் தெரிகிறது.\nசூர்யாவுடன் இது வரை நேரில் பார்க்காத 100 ஏழைக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டு அரை மணி நேரம் சென்னையின் குறிப்பிட்ட பகுதி வரை அவர்களுக்க விமானத்தில் சுற்றிக் காட்டப்போகிறார்களாம்.\nஇதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பிசினஸ் பார்ட்னராகி இருக்கிறது.\nஇந்த நிகழ்வில் வெய்யோன் சில்லி பாடலையும் வெளியிடுகிறார்களாம்.\nகுறைந்த விலையில் விமான சேவை அளிக்க நினைத்து ஏர் டெக்கானை தொடங்கிய கேப்டன் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் சுதா கொங்கரா.\nஅவரின் ஆசை ஏழைகளுக்கும் விமான சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான். அதை குறிப்பிடும்படியே, 100 குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் செல்ல படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nSoorarai PotruSudha GongaraSuriyaசுதா கொங்கராசூர்யாபோற்று\nமாஸ்டர் படத்தின் மலைக்க வைக்கும் வியாபாரம்\nநான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nசிகிச்சைக்கு உதவி கோரும் விஜய் சேதுபதி பட நடிகர்\nநான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nசிகிச்சைக்கு உதவி கோரும் விஜய் சேதுபதி பட நடிகர்\nநிவேதிதா சதிஷ் நெஞ்சை அள்ளும் புகைப்பட கேலரி\nதுக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்தே சேதி பாடல் உருவாக்க வீடியோ\nபிஸ்கோத் சந்தானத்தின் அதிரடி பிரமாண்ட நகைச்சுவை பட டிரெய்லர்\nபிரியா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nகோசுலோ பட டைட்டில் போட்டி வீடு தேடிவரும் பரிசு – Motion Poster இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/198262?_reff=fb", "date_download": "2020-08-05T10:00:54Z", "digest": "sha1:RKQUH7NUL2K62JRYJGK5HA3NSUVRSYJ4", "length": 7834, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "போக்குவரத்து யூனியன்கள் வேலை நிறுத்தம்: ஸ்தம்பித்த ஜேர்மன் தலைநகர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோக்குவரத்து யூனியன்கள் வேலை நிறுத்தம்: ஸ்தம்பித்த ஜேர்மன் தலைநகர்\nபெர்லின் பொது போக்குவரத்து யூனியன்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து ஜேர்மன் தலைநகரான பெர்லின் ஸ்தம்பித்தது. என்றாலும் பலர் தங்கள் சைக்கிள்களில் வேலைக்கு புறப்பட்டார்கள்.\nபேருந்துகளும் ட்ராம்களும் டெப்போக்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பயணிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியதாயிற்று.\nசம்பளம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.\n2012க்கு பிறகு இதுதான் பெர்லினில் முதல் வேலை நிறுத்தமாகும். அதிகாலை விமானத்தைப் பிடிக்க வேண்டிய பலர் விமான நிலையம் செல்வதற்கு வழியின்றி திகைத்தனர்.\nஎன்றாலும் 9 மணிக்கு பிறகு பெர்லின் விமான நிலையம் பேருந்துகளை இயக்கியதால் மக்கள் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.\nசிலர் கார்களில் பயணித்த நிலையில் பலர் நடந்தே வேலைக்கு புறப்பட்டனர். வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும், முழு சம்பளத்துடன், என யூனியன்கள் கோரியுள்ளன.\nஅதோடு இன்னும் வேலை நிறுத்தங்கள் நடைபெறலாம் என்றும் அவை எச்சரித்துள்ளன.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்���ட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-08-05T11:25:08Z", "digest": "sha1:6KNAWN2GAURKQGCZPQBTXJ2W7IP5VU2V", "length": 4714, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடலடிச் சமவெளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகடலடிச் சமவெளி (Abyssal plain) கிடை மட்டமாக அல்லது மிகக் குறைந்த சரிவுடன் காணப்படும் கடலுக்கு அடியில் உள்ள தரை ஆகும். இவை புவியில் உள்ள கூடிய சமதளமாகவும், வழுவழுப்பாகவும் அமைந்த பகுதிகளுள் அடங்கும். இப் பகுதிகள் மிகக் குறைவாகவே ஆராயப் பட்டுள்ளன. ஏறத்தாள 40% கடல் தரையை உள்ளடக்கியுள்ள இக் கடலடிச் சமவெளிகள் 2,200 தொடக்கம் 5,500 மீட்டர்கள் வரையான ஆழத்தை எட்டுகின்றன. இவை கண்ட எழுச்சியின் அடிப்பகுதிக்கும் நடுக்கடல் முகடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளன.\nகீழ்ப் புவியோடு உருகி மேல் தள்ளப்பட்டு நடுக் கடல் முகட்டுப் பகுதியில் கடல் மட்டத்துக்கு வந்து புதிய கடல் புறவோட்டை உருவாக்குகின்றன. இப் புதிய கடல் புறவோடு பெரும்பாலும் எரிமலைப் பாறைகளாக இருப்பதுடன் கரடுமுரடான நிலவமைப்பைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. இக் கரடுமுரடான தன்மையின் அளவு நடுக் கடல் முகடுகள் பரவும் வீதத்தில் தங்கியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடும் இப் பரவல் வீதங்கள் கூடிய வேகம், நடுத்தர வேகம், குறைவான வேகம் என மூன்றாகப் பகுக்கப்படுகின்றன. கூடிய வேகம் என்பது ஆண்டுக்கு 100 மில்லிமீட்டரிலும் அதிகமானது, நடுத்தரம் ~ 60 மிமி / ஆண்டும், குறைந்த வேகம் ஆண்டுக்கு 20 மில்லிமீட்டரிலும் குறைவானதும் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-05T09:56:11Z", "digest": "sha1:54J7ASSKWTVYZXYVBKSEC7W6WLM55LAD", "length": 7241, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கதைகள்/நண்பனின் ஆலோசனை - விக்கிமூலம்", "raw_content": "\n←தென்னை மரத்தில் புல் பிடுங்கியது\nஅறிவுக் கதைகள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\nபாரக் கழுவுக்குப் பழுத்த கோமுட்டி→\n418024அறிவுக் கதைகள் — நண்பனின் ஆலோசனைகி. ஆ. பெ. விசுவநாதம்\nஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். அதில் ஒரு பெண் அழகு. படிப்பு சிறிது உண்டு. நல்ல குணம் உள்ள பெண். ஆனால் பரம ஏழை.\n“மற்றொரு பெண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அக்குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாததால் அவ்வளவு சொத்தும் அந்தப் பெண்ணுக்குத் தான் சேரும். ஆனால் அழகு சிறிது குறைவு என்று கூறி என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். எனக்கு மூளை கலங்குகிறது. இந்த இரண்டு பெண்களில் நான் எந்தப் பெண்ணை மணக்கலாம் ஒருநல்ல யோசனை சொல்” என்று கேட்டான்.\nஅதற்கு அவன் நண்பன் “பணம் இன்றைக்கு வரும் போகும். அது நிலைத்தது அல்ல. வாழ்நாள் முழுதும் வருகின்ற மனைவிதான் உனக்குத் துணையாக இருந்தாக வேண்டும். பெண் ஏழையாக இருந்தாலும் குணம், அழகு இருப்பதால் அப்பெண்ணையே மணந்துகொள்” என்று கூறினான்.\nஅவன் நண்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு. திரும்பும் பொது நண்பன் திரும்ப அவனை அழைத்து,\n“ஏதோ ஒரு பணக்காரவீட்டுப் பெண் என்று சொன்னாயே அந்தப் பெண்ணின் முகவரியை எனக்குக் கொடுத்துவிட்டுப் போ” என்றான்.\nஇப்படியும் சில நண்பர்கள் தன்னலங்கொண்டு, ஆலோசனை கூறுவதும் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது.\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 15:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-05T10:55:47Z", "digest": "sha1:CW7BHOI3O72TN6APCFO67K2H666RIBFK", "length": 7030, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கதைகள்/மறதி - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கதைகள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n418027அறிவுக் கதைகள் — மறதிகி. ஆ. பெ. விசுவநாதம்\nஒரு பெரியவர் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லோரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார்.\nஇவர் த��் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை சரிபார்ப்பவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து, “பெரியவர் பயணச்சீட்டைக் கட்டாயம் வாங்கியிருப்பார். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றெண்ணி “பெரியவரே, பரவாயில்லை; நீங்கள் துன்பப் படவேண்டாம், அமைதியாக இருங்கள்.” என்று சொல்லிவிட்டு அடுத்தப் பெட்டிக்குப் போய்விட்டார்.\nசிறிதுநேரம் கழித்து பயணச்சீட்டை சரி பார்ப்பவர் அந்தவழியாக வரும்போது, பெரியவர் மறுபடியும் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “பெரியவரே, நான் தான் துன்பப்படவேண்டாம் கம்மாயிருங்கள் என்று சொன்னேனே மறுபடியும் ஏன் அச்சீட்டை தேடிக் கொண்டே யிருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்குப் பெரியவர்.\nநான் எந்த ஊருக்குப் போகிறேன் என்பதை அந்தப் பயணச்சீட்டைப் பார்த்தால்தான் தெரிந்துகொள்ள முடியும் என்று கடுமையாகக் கூறினார்.\nமறதி எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய மறதி எவருக்கும் இருத்தல் கூடாது.\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 15:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T10:46:40Z", "digest": "sha1:I5BJNOVDK2PCJTIM6MGG3CHOCGIF2RQY", "length": 11035, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "ஏழாவது வாசல்/கணக்கப் பிள்ளையின் ஆணவம் - விக்கிமூலம்", "raw_content": "ஏழாவது வாசல்/கணக்கப் பிள்ளையின் ஆணவம்\nஏழாவது வாசல் ஆசிரியர் இராமகிருஷ்ண பரமஹம்சர், மொழிபெயர்த்தவர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n419998ஏழாவது வாசல் — கணக்கப் பிள்ளையின் ஆணவம்இராமகிருஷ்ண பரமஹம்சர்பாவலர் நாரா. நாச்சியப்பன்\nஓர் ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். ஒரு முறை அவன் வெளி நாடு போக வேண்டியிருந்தது. அதனால், அவன் தன் கணக்கப் பிள்ளையின் பொறுப்பில் தன் சொத்துக்களை ஒப்படைத்தான். தான் திரும்பி வரும்வரை தன் சொத்துக்களைப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டான். பிறகு, அவன் வெளி நாட்டுக்கு���் புறப்பட்டுப் போய் விட்டான்.\nபணக்காரன் வெளி நாடு சென்ற பிறகு, கணக்கப் பிள்ளையின் அதிகாரம் அளவுக்கு மிஞ்சியது, அவன் எல்லாச்சொத்துக்களையும் தன்னுடையதாகவே பாவித்துக் கொண்டான். மிகுந்த அதிகாரம் செலுத்தி வந்தான், அவனுடைய அளவுக்கு மீறிய அதிகாரத்தைக் கண்டு “இதுஎன்ன, இவை யெல்லாம் உன்னுடைய சொத்துக்கள் தானா” என்று யாரேனும் கேட்டால், “ஆம். என்னுடைய சொத்துக்கள் தான்” என்று யாரேனும் கேட்டால், “ஆம். என்னுடைய சொத்துக்கள் தான்” என்று கர்வத்தோடு பதிலளிப்பான். “இந்தத் தோட்டம் வீடு எல்லாம் என்னுடையவைதான்” என்று கர்வத்தோடு பதிலளிப்பான். “இந்தத் தோட்டம் வீடு எல்லாம் என்னுடையவைதான் என் விருப்பப்படிதான் செய்வேன்” என்று கூறி வந்தான்.\nநாளுக்கு நாள் கணக்கப் பிள்ளையின் ஆணவமும், அதிகாரப் போக்கும் வளர்ந்து வந்தன.\nஅந்தப் பணக்காரனுடைய தோட்டத்தில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அந்த மீன்களை யாரும் பிடிக்கக் கூடாதென்பது பணக்காரனின் கட்டளை.\nபிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்பது பணக்காரனின் கொள்கை. அதனால் அவன் தன் தோட்டத்துக் குளத்தில் இருந்த மீன்களைப் பேணி வளர்த்து வந்தான். பணக்காரன் ஊரில் இருந்த வரையில் யாரும் அந்தக் குளத்தில் மீன் பிடிப்பதில்லை. அவன் வெளி நாடு சென்ற பிறகு கூட யாரும் அந்தக் குளத்தில் மீன் பிடிக்க வருவதில்லை. ஆனால் ஆணவம் மிகுந்த அந்தக் கணக்கப்பிள்ளை பணக்காரனின் கட்டளையை மதிக்கவில்லை. அவனே அந்தக் குளத்தில் மீன்பிடிக்கத் தொடங்கினான்.\nஒருநாள் கணக்கப்பிள்ளை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பணக்காரன் திரும்பி வந்து விட்டான். தோட்டத்தின் பக்கமாக நடந்து சென்ற பணக்காரன் குளத்தின் அருகில் வந்தான். அங்குக் கணக்கப்பிள்ளை மீன் பிடித்துக் கொண்டிருப்பதை நேரில் பார்த்து விட்டான்.\nஅவனுக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை.\nதன் சொத்துக்களை யெல்லாம் பாதுகாத்து வரும்படி ஒப்படைத்திருக்க, அந்தக் கணக்கப்பிள்ளை கட்டளையை மீறி மீன் பிடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது. நம்பிக்கைக்குப் பாத்திரமற்ற அந்தக் கணக்கப்பிள்ளையை அவன் அப்பொழுதே வீட்டை விட்டுத் துரத்திவிட்டான்.\nகணக்கப்பிள்ளை, யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருந்த பணத்தை யெல்லாம் பணக்காரன் பறிமுதல் செய்து விட்டான். கணக்கப்பிள்ளைக்குச் சொந்தமான சில செப்புத் தவலைகள் இருந்தன. அவற்றை ஓர் ஓட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்திருந்தான். அவற்றைக் கூட அவன் எடுத்துக் கொண்டு போக முடியவில்லை.\nமற்றவனுடைய சொத்துக்கு உரிமை கொண்டாடிய கணக்கப்பிள்ளை தனக்குரிய சிறு சொத்தைக் கூட இழக்க நேர்ந்தது.\nவீண் ஆணவம் நன்மை விளைக்காது.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 16:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vijay-chennai-bomb-threat-vijay-house-actor-vijay-saligramam-204596/", "date_download": "2020-08-05T11:39:28Z", "digest": "sha1:DU7UXSXRO3B5WV6UTOANSAHBXF7327L4", "length": 9028, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சோதனையால் பெரும் பரபரப்பு", "raw_content": "\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சோதனையால் பெரும் பரபரப்பு\nBomb threat to actor Vijay house : விசாரணையில் இறங்கிய போலீசார் மிரட்டல் தொலைபேசி அழைப்பு விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதையும் கண்டுபிடித்தனர்.\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nநடிகர் விஜய் தற்போது பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வந்தாலும் அவருக்கு சாலிகிராமத்தில் இன்னொரு வீடு உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது.\nஇதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விஜய் வீட்டுக்கு சென்று அங்கு சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.\nஇதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் மிரட்டல் தொலைபேசி அழைப்பு விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதையும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினரிடம் எச்சரிக்கை விடுத்த போலீசார், இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள��மாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ankepacking.com/ta/products/box-and-vape-bank/vape-bands/", "date_download": "2020-08-05T10:36:56Z", "digest": "sha1:PZ4D2S7Z6UWKYALJJDFNCQMJY5FXT2VK", "length": 6304, "nlines": 225, "source_domain": "www.ankepacking.com", "title": "Vape Bands Factory, Suppliers | China Vape Bands Manufacturers", "raw_content": "\nமற்ற யூனிகார்ன் வகை பாட்டில்கள்\nவி 1 திருகு குறிப்புகள்\nவி 3 திருகு குறிப்புகள்\nஉடைக்க ஆஃப் குறிப்பு பாட்டில்\n500ml மற்றும் 1l பாட்டில்கள்\nமற்ற பிரபல ஆதாய பாட்டில்கள்\nமற்ற பிரபல வளர்ப்புப் பிராணியாக பாட்டில்கள்\nமற்ற அளவு பிளாஸ்டிக் பாட்டில்\nமற்ற பிரபல வளர்ப்புப் பிராணியாக பாட்டில்கள்\nமற்ற பிரபல ஆதாய பாட்டில்கள்\nபிற அளவு பிளாஸ்டிக் பாட்டில்\nமற்ற யூனிகார்ன் வகை பாட்டில்கள்\nரீஃபில் (DIY) எனும் பாட்டில்\nவி 1 திருகு குறிப்புகள்\nவி 3 திருகு குறிப்புகள்\nஉடைக்க ஆஃப் குறிப்பு பாட்டில்\n500ml மற்றும் 1L பாட்டில்கள்\nஇ திரவங்களுக்காக சிலிகான் vape இசைக்குழு\nமுகவரியைத்: அறை எண் .2, Xiaogang mingzhu Beiheng சாலை, Baiyun District, கங்க்ஜோ பெருநகரம், சீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/249344?ref=rightsidebar-manithan", "date_download": "2020-08-05T10:33:35Z", "digest": "sha1:YUMGZV2RNGMZMBWAYRZA626HG42I4NGW", "length": 5966, "nlines": 59, "source_domain": "www.canadamirror.com", "title": "செவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை தாயின் குரல் கேட்டு அதிசயம்! - Canadamirror", "raw_content": "\nகனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\nநாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு\nகடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nசெவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை தாயின் குரல் கேட்டு அதிசயம்\nசெவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை, முதல் முறையாக தாயின் குரல் கேட்டு முகம் மலர்ந்து சிரித்த காட்சி இணையவாசிகளின் இதயத்தை உருக்கி உள்ளது.\nஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை.7 லட்சம் மேல் அதிகமாக பார்க்கப்பட்டனர்.\nஇங்கிலாந்தின் யார்க்சையருக்கு அருகே உள்ள ஹரோகேட் நகரைச் சேர்ந்த பால் அடிசன்- மற்றும் மனைவி லூசி அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு மகள் பிறந்தாள்.\nஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை. இதனால் நான்கு மாதங்கள் கடந்த பின்னர் காது கேட்கும் கருவியை குழந்தையின் காதுகளில் பொருத்தினர்.\nமுதல் முறையாக அந்த கருவியை இயக்கிய தாய் லூசி மகளை பெயர் சொல்லி அழைத்தார். அப்போது தாயின் குரலை முதல் முறையாக கேட்ட அந்த குழந்தையின் முகத்தில் ஒரு சூரிய பிரகாசம் விரிந்தது.\nஇதனிடையில் கள்ளமில்லாத அந்த பிஞ்சு முகத்தில் பிரகாசமாய் மின்னி அந்த முதல் ஒலி கேட்ட சிரிப்பை கேமிராவில் பதிவு செய்த குழந்தையின் தந்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.\nபின்பு பார்ப்போரின் உள்ளத்தை நெகிழ செய்யும் இந்த காட்சி இப்போது இணையத்தில் 7 லட்சத்துக்கு அதிகமாக பார்க்கப்பட்டு இணையத்தில் பாராட்டுகளையும் அள்ளி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sl-046/", "date_download": "2020-08-05T10:47:20Z", "digest": "sha1:WFSFKFA4SIJXKL56Y3LQ5TVHD7FMJXDJ", "length": 9541, "nlines": 125, "source_domain": "www.meenalaya.org", "title": "Shivanandalahari – Verse 46 – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\n46 – மனமடையும் திருவடியாம் மாடம் அருள் போற்றி\nதானனன தனனனன தானனன தனனனன\nதானனன தனனனன – தனதான\nபாதநக மேவுமொளி மோதுசிர மேதுமதி\nயாகவொளி ஆனதினால் – வெளிராகி\nதேஜமய மானபத ராகபது மானமணி\nசூடசிவ மானடியர் – கதியாக\nகூடுமன்ன மாகமலை வீடுடைய நாதனடி\nதேடுமறை வானசுகம் – பெறவேண்டி\nநீடுவளர் காதல்மன மாதுவெனச் சேதனமுள்\nகூடிவிளை யாடிநலம் – கொள்வாயே\n(கீழிருந்து) நிறைவான பாத நகத்தின் ஒளியும், (மேலிருந்து) தலையில் வளரும் மதியின் ஒளியும் வெள்ளியாய் நிறைக்க, பத்மராகமெனும் மணியாய்ச் சிவந்த பாதங்கள் மிளிர, அன்னப் பறவைகளாக அடியார்கள் அங்கேயே கதியென்று இருக்க, (அத்தகு) மலையரசனின் திருவடியாகிய மாளிகையில் இருந்துகொண்டு, பக்தியாகிய காதலியுடன் விருப்பப்படி கூடி, அறிவுடன் களித்து, மறை பொருளான அருளைச் சுகித்து, மனமே, நீ இரு.\nஇப்பாடல் மனம் எனும் காதலன், பக்தி எனும் காதலியுடன் கூடி, சிவபெருமானின் திருவடியாகிய மாளிகையில் களித்து வாழட்டும் எனக் கேட்கிறது. 45-ம் பாடலில், திருவடிகள் மனப்பறவையின் கூண்டாகத் தோன்றியது. இப்பாடலிலோ, திருவடிகள் பக்தியுடன் கூடிய மனம் வசிக்கின்ற மாளிகையாக மாறுகின்றது.\nபாத நகமும் (அதாவது அடியும்), உச்சித் தலை மதியும் (அதாவது முடியும்) வெண்மையான ஒளியினால் எல்லா இடத்தையும் நிரப்பி, சிவமாகிய சுத்த சைதன்யத்தை அல்லது சிவ ஞானமெனும் பர அறிவைக் காட்டுகின்றன. அவ்வெண்மையினூடே, சிவந்த பதும ராகக் கல்லினைப் போல, பாத கமலங்கள் காட்டப்படுகின்றன. அது சிவனுடன் இணைந்திருக்கின்ற சக்தியினைக் காட்டுகின்றது.\nசிவசக்தியாக���ய பரம்பொருளே மலையின் நாதன் என்பதன் மூலம், எல்லா உயர்வுக்கும் அதுவே உயர்வு எனவும் காட்டப்பட்டது. அவ்வுயர்வையினைத் தரும் பாத மலர்களையே அன்னப் பறவைகளான அறவோர்கள் நாடுவர்.\nஅன்னம் எப்படிச் சுத்தமான பாலைப் பகுத்துண்ணுமோ, அதுபோலவே சிவனடியார்கள், சிவஞானப் பெரும் பேற்றினைத் தெளிந்து பருகுவர். அதனால், திருவடிகளாகிய மாளிகையிலேயே, நம் மனமானது எப்பொழுதும் தங்கி இருந்து கொண்டு, பக்தி அல்லது அன்பு எனும் காதலியுடன் கூடிக் களிப்பதாக, நல்லறிவு காட்டும் வழியெல்லாம் சென்று சுகித்து இருக்க வேண்டும்.\nமேலும் ‘ஸ்வ-இச்சா-விஹாரம்’ எனும் சொல்லுக்கு, ‘சேதனம் என்னும் நல்லறிவின் வழிப்படி எல்லாம்’ எனத் தமிழில் பொருள் அமைக்கப்பட்டது. (46)\n45 – மனப்பறவை கூட்டுவித்த மணியடிகள் திறம் போற்றி\n47 – சிந்தைப் பூந்தோட்டச் சிவஞானக் கனி போற்றி\nGuru – எங்கே என் குரு\nபெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. - ( 132.01)\nதிருக்குறள் - புலவி நுணுக்கம்\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33388", "date_download": "2020-08-05T11:07:20Z", "digest": "sha1:SPROO2CYPEHN34O4F2VOKLT4F4NZIHHR", "length": 6615, "nlines": 16, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nதகவல் திருட்டு நான்கு தலைவர்களிடம் விசாரணை\nநிறுவன வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு தொடர்பாக, கூகுள், பேஸ்புக், அமேசான், ஆப்பிள் நிறுவனங்களின் தலைவர்களிடம், அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபையின் நம்பிக்கை மோசடி தடுப்பு குழு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணை நடத்தியது.\nஅமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபையின் நம்பிக்கை மோசடி தடுப்பு குழு,கூகுள், பேஸ்புக், அமேசான், ஆப்பிள் நிறுவன தலைவர்களிடம், வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தியது.\nஇக்குழுவின் தலைவர், டேவிட் சிசிலின், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சையிடம்,நேர்மையான நிறுவனங்களின் தகவல்களை, கூகுள் எதற்காக திருடியது, எனக் கேட்டார். அதை மறுத்த, சுந்தர் பிச்சை, கூகுள் உயர்ந்த தரத்தை கடைப்பிடிக்கிறது, என்றார்.\nயெல்ப் நிறுவனத்தின் ஆய்வுகளை, கூகுள் திருடியதாகவும், அதை தட்டிக் கேட்டபோது, தன் சர்ச் இன்ஜினில் இருந்து யெல்ப் நிறுவனத்தை நீக்குவோம் என, மிரட்டியதாகவும் கூகுள் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடன் வெற்றிக்கு, கூகுள் உதவுமா என்ற கேள்விக்கு, பாரபட்சமின்றி குடியரசு கட்சிக்கும் கூகுள் உதவும், என, சுந்தர் பிச்சை தெரிவித்தார்.\nபேஸ் புக் நிறுவனர், மார்க் ஸக்கர்பர்க், இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை மிரட்டி வாங்கியது குறித்த கேள்விக்கு, 2012ல், இன்ஸ்டாகிராம் மிகச் சிறிய அளவிலான படப் பகிர்வு, ஆப் என்ற அளவில் தான் இருந்தது.அதை மிரட்டி வாங்கும் அவசியமே இல்லை, என, ஸக்கர்பர்க் கூறினார்.\nஅதேசமயம், இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால், போட்டி நிறுவனங்களின் அம்சங்களை பேஸ்புக் காப்பி அடித்திருக்கிறதா, என கேட்டதற்கு, ஆம் என ஒப்புக் கொண்ட ஸக்கர்பர்க், அதன் எண்ணிக்கை தெரியாது என்றார்.\nஅமேசான், மூன்றாம் நபர் விற்பனையாளர்களின் தகவல்களை பயன்படுத்தி, விற்பனை தொடர்பான முடிவுகளை எடுத்ததா என, பிரமிளா ஜெயபால் கேள்வி எழுப்பினார். அதை மறுத்த அமேசான் நிறுவனர், ஜெப் பெசோஸ், அமேசான் ஊழியர்கள், அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.\nஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டிம் குக் பேசும்போது, ஆப் ஸ்டோரில் ஆப் டெவலப்பர் களிடம், அதிக கமிஷன் கோரப்படுவதை மறுத்தார். டெவலப்பர்கள், வாடிக்கையாளர்கள் என, இரு தரப்பிலும் போட்டி அதிகமாக இருக்கும் போது, கூடுதல் தொகை எப்படி வசூலிக்க முடியும் என, அவர் கேள்வி எழுப்பினார்.\nநான்கு நிறுவன தலைவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அறிக்கை தயாரிக்கப்பட்டு, அமெரிக்க பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும் என, மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/590584/amp?ref=entity&keyword=Arabian%20Sea", "date_download": "2020-08-05T10:44:00Z", "digest": "sha1:YP4WJ4YBEEY7OBBUB7ZT2MPEX6XEMJGK", "length": 8400, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Hurricane Nisarqa in the Arabian Sea crosses the coast near Maharashtra: Indian Weather Center | அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்தது: இந்திய வானிலை மையம் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்தது: இந்திய வானிலை மையம் தகவல்\nமும்பை: அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் நிசர்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் அதிகரித்து வரும் காவல் மரணங்கள் குறித்து மத்திய அரசு பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nபல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கொரோனா பரிசோதனை விகிதம் மிகக் குறைவு: WHO தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன்\nவரலாற்று நாயகன் ராமருக்கு அயோத்தியில் ஆலயம் என்பது பிரதமர் மோடியின் சரித்திர சாதனை : புதிய நீதிக்கட்சி வாழ்த்து மழை\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: மூன்று மாதங்களில் ரூ.100 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியது அம்பலம்..\n492 ஆண்டு கால வனவாசம் முடிவுக்கு வந்தது.. அரசர் த���ரும்புகிறார்.. #JaiShreeRam என்ற ஹாஷ்டேகை உலக அளவில் ட்ரெண்ட் செய்த ராம பக்தர்கள்\nநேற்று மாடலிங்; இன்று ஐஏஎஸ்: டெல்லி மாடலிங் அழகி முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட பல நூற்றாண்டுகளின் தங்களது தொடர்ச்சியான தியாகம்: அமித்ஷா ட்விட்..\nஉடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களை திறக்க புதிய நெறிமுறைகள்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு..\nஇந்திய இராணுவத்தில் தற்காலிக பெண் அதிகாரிகளுக்கு பணி நிரந்தரமாக்கும் பணிகள் தீவிரம்\nஉலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன.. ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்து : பிரதமர் மோடி பேச்சு\n× RELATED அடுத்த 3 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/599411/amp?ref=entity&keyword=factory", "date_download": "2020-08-05T11:10:02Z", "digest": "sha1:CEHYPIEQFGMS6URKNUUIJGKVNMA4DYF7", "length": 9173, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Explosion at fireworks factory near Virudhunagar: chamber floor; One is hurt | விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: அறை தரைமட்டம்; ஒருவர் படுகாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர�� திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: அறை தரைமட்டம்; ஒருவர் படுகாயம்\nவிருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. ஒருவர் படுகாயமடைந்தார். விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே நாட்டார்மங்களத்தில் சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமாக, நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை 78 ரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். ஒரு அறையில் தவசிலிங்கபுரத்தை சேர்ந்த ராமகுருநாதன்(36) மருந்து கலக்கி கொண்டு இருந்தார்.\nஅப்போது திடீரென ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டு, அறை முழுவதும் தரைமட்டமானது. இதில் ராமகுருநாதன் படுகாயமடைந்தார். இவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nடெல்டாவில் எடுக்கப்படும் மணல் 1 யூனிட் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகிறது\n8 வழி சாலைக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரம்: சேலத்தில் விளைநிலங்களில் மண்டியிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..\nஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம்: மென்பொறியாளர் அற்புத சேவை\nமதுரை மாநகராட்சி நீச்சல்குளம் எதிரில் ஆபத்தான நிலையில் உள்ள வேப்ப மரம்\nகறம்பக்குடி பகுதிகளில் கால்நடைகளுக்கு வேகமாக பரவும் அம்மை நோய்: முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க கோரிக்கை\nவாகனங்கள் கிடைப்பதில்லை கொரோனா குணமானவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதி: 108 ஆம்புலன்ஸ் மீண்டும் அழைத்து செல்லுமா\nகொடைக்கானலில் ஆகாய தாமரையால் அழகு இழக்கும் ஏரி: உடனே அகற்ற கோரிக்கை\nபூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி\nதென்னிலையில் இருந்து நெரூர் வரை செல்லும் பாசன வாய்க்காலில் முட்புதர் மண்டி பாதிப்பு\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை பலத்த காற்றால் மரக்கிளைகள் முறிந்து விழுந்து கடும் பாதிப்பு: மின் தடையால் மக்கள் அவதி\n× RELATED விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து :ஒருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/a9c6d3e1-0147-48b3-af19-86cbe09495a2", "date_download": "2020-08-05T10:25:35Z", "digest": "sha1:353PQUULRD7RQRARD2FSQJTBTKQGJTOT", "length": 5943, "nlines": 54, "source_domain": "mudivili24.com", "title": "சுயாதீன ஆணைக்குழு தொடர்பாக பிரச்சினைகள் - நிமல் சிறிபால டி சில்வா", "raw_content": "\nசுயாதீன ஆணைக்குழு தொடர்பாக பிரச்சினைகள் - நிமல் சிறிபால டி சில்வா\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சுயாதீன ஆணைக்குழு தொடர்பாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஊவா பரணமக பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த கூட்டத்தில் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.\nஅந்த ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகள் தொடர்பாக தற்போதைய நிலையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஆணைக்குழு, அரசியல்வாதிகள் மற்றும் வேறு அரச சார்பற்ற நிறுவனங்களில் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டதாக என்பது தொடர்பிலேயே தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவசரம்.. 3ம் கட்ட சோதனைக்கு முன்பே மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வேக்சின்.. ரஷ்யா அறிவிப்பு\nபுதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை முந்தும் பிடன்\nபிளாஸ்மா தானம் செய்வதாக 200 பேரிடம் பணம் பறித்த இளைஞர்\nசச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை\nதெ.ஆப்ரிக்காவுக்கு 20.6 மெட்ரிக் டன் மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா\nஇன்னும் 2 வாரம்.. கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்\nஎன்ன யார் பார்பாங்கனு பாரதிராஜா சார்கிட்ட கேட்டிருக்கேன்- Radhika Sarathkumar | Autograph | Suhasini\nAre you a Lime Beauty -எலுமிச்சை நிறத்தழகி\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \nநாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nதீபாவளி படங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி\n'தர்பார்' படப்பிடிப்பில் 'லதா ரஜினி': வைரலாக்கும் புகைப்படம்\nஅகலாதே பாடலின் காணொளி யூடியூப்பில்\nநடிகர் விஷாலின் அடுத்த திரைப்படம்\nசாஹோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது\nசூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல் \nநம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\nதிரையுலகைவிட்டு விலக தீர்மானித்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33389", "date_download": "2020-08-05T11:10:05Z", "digest": "sha1:76RVLRFDYPRAECLKLMU6SGQROCVUYOQL", "length": 2639, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nகொரோனாவுடன் இனி மக்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்\nமக்கள் இனி கொரோனாவுடன் தான் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஜூலை.30ம் தேதி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 72 லட்சத்து , ஆயிரத்து, 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர் மீண்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஜெனிவா நகரில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியது, உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nகொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/12/", "date_download": "2020-08-05T10:23:16Z", "digest": "sha1:HM5UZRLCVJAGQOTLE654UOWJI2VGO552", "length": 54699, "nlines": 299, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: December 2016", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஜோசியத்தை எத்தனை பேர் நம்பறீங்க அநேகமா வாழ்நாளில் ஒரு முறையாவது ஜோசியம் பார்க்காதவங்களே இருக்க மாட்டாங்கனு நம்பறேன். குறைந்த பட்சமாகப் பத்திரிகைகள��ல் வரும் ராசி பலன்களையாவது பார்த்திருப்பாங்க. ஆனால் நம்ம ரங்க்ஸ் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் உள்ள எல்லா ஜோசியர்களையும் பார்த்துட்டார். ஊட்டியிலே இருந்தப்போ ஒரு ஜோசியரைப் பார்க்கப் புஞ்சைப் புளியம்பட்டிக்கு என்னைக் கூட்டிப் போனார்னா பாருங்களேன். அந்த ஜோசியர் ரயில் சிநேகமாம். விலாசமெல்லாம் வாங்கி வைச்சுண்டு வருங்காலத்தைத் தெரிஞ்சுக்கக் கிளம்பிட்டார் என்னையும் அழைத்துக் கொண்டு அநேகமா வாழ்நாளில் ஒரு முறையாவது ஜோசியம் பார்க்காதவங்களே இருக்க மாட்டாங்கனு நம்பறேன். குறைந்த பட்சமாகப் பத்திரிகைகளில் வரும் ராசி பலன்களையாவது பார்த்திருப்பாங்க. ஆனால் நம்ம ரங்க்ஸ் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் உள்ள எல்லா ஜோசியர்களையும் பார்த்துட்டார். ஊட்டியிலே இருந்தப்போ ஒரு ஜோசியரைப் பார்க்கப் புஞ்சைப் புளியம்பட்டிக்கு என்னைக் கூட்டிப் போனார்னா பாருங்களேன். அந்த ஜோசியர் ரயில் சிநேகமாம். விலாசமெல்லாம் வாங்கி வைச்சுண்டு வருங்காலத்தைத் தெரிஞ்சுக்கக் கிளம்பிட்டார் என்னையும் அழைத்துக் கொண்டு :)))) தெருவிலே வரும் குறி சொல்றவங்க, குடுகுடுப்பைக்காரங்கனு ஒருத்தர் பாக்கி இல்லை :)))) தெருவிலே வரும் குறி சொல்றவங்க, குடுகுடுப்பைக்காரங்கனு ஒருத்தர் பாக்கி இல்லை\nபுஞ்சைப் புளியம்பட்டிக்காரர் சொன்னது எல்லாம் பலிச்சதா, பலிக்கலையாங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். சில ஜோசியர்கள் நாட்டு பலன், தலைவர்கள் பத்தி எல்லாமும் சொல்றாங்க. அப்படிச் சொன்னவர்களிலே சிலர் சென்ற வருஷம் சென்னை வெள்ளத்தைப் பற்றி ஆற்காடு பஞ்சாங்கத்திலே குறிப்பிட்டிருந்ததாகவும், இந்த வருஷமும் அதே போல் மழை வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னாங்க. அதே போல் பிரபலமான பெண் அரசியல் தலைவர் இறப்பு பற்றியும் சொல்லி இருந்ததாச் சொல்லிட்டு இருக்காங்க. ஜெயலலிதா இறந்ததும் உடனே வர்தா புயல் வந்ததும் அந்தப் பஞ்சாங்கத்தைக் கொஞ்சமானும் நம்பணும்னு சொல்றாப்போல் ஆயிட்டது மேலும் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்து போனது குறித்தும் அதிலே சொல்லி இருப்பதாகச் சொல்கின்றனர். தேதி குறிப்பிட்டே அதிலே ரூபாய் நோட்டு மதிப்புக் குறைவு பத்தி வந்திருப்பதாகவும் சொல்கின்றனர்.\nகறுப்புப் பண நடவடிக்கை குறித்தும் அதன் மூலம் அரசுக்கு வரு���ானம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். அதுவும் நடந்திருக்கிறது. இனி வரப் போகும் வருடத்திற்கு என்ன சொல்லி இருக்காங்க என்று தெரியலை எங்க வாழ்நாளில் பல ஜோசியர்களைப் பார்த்தாச்சு. பெரும்பாலானவர்கள் சொன்னது பலித்ததே இல்லை. சும்மா சாதாரணமா எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் சொன்னவங்க ஜோசியம் பலிச்சிருக்கு எங்க வாழ்நாளில் பல ஜோசியர்களைப் பார்த்தாச்சு. பெரும்பாலானவர்கள் சொன்னது பலித்ததே இல்லை. சும்மா சாதாரணமா எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் சொன்னவங்க ஜோசியம் பலிச்சிருக்கு என் கல்யாணமும் அப்படி ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்தது. என் கைரேகையைப் பார்த்துட்டு என் நண்பர் சிவா என்பவர் ஐம்பது வயசுக்கு மேலே நீ வெளிநாடு போவேனு சொன்னப்போச் சிரிச்சேன். ஆனால் அது உண்மையாக நடந்தது. ஆனால் பொதுவாக எனக்கு ஜோசியம் பார்ப்பதிலேயோ வார பலன்கள் படிப்பதிலேயோ அவ்வளவு ஆர்வம் இல்லை. நடக்கிறது நடக்கட்டும், வருவதை எதிர்கொள்வோம்னு இருப்பேன்.\nநம்ம ரங்க்ஸ் ஶ்ரீரங்கத்திலே இருந்தவரைக்கும் காலை ஏழு மணிக்குத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுட்டு உட்கார்ந்தார் என்றால் ஒவ்வொரு தொலைக்காட்சியா ஜோசியம் சொல்றவங்க சொல்றதை எல்லாம் கேட்டு முடிச்சுட்டு ஒருவழியா அரைமனசோடு எட்டரை மணிக்கு எழுந்திருப்பார். இதிலே ஏதோ ஒரு சானலிலே ஹரிகேசநல்லூர் ஜோசியர் ஒருத்தர் சொல்லுவார். யாருக்குமே கெடுதல் தரும் வார்த்தைகளைச் சொல்லவே மாட்டார். எல்லோருக்குமே வாழ்க்கையில் வளம் சேரும் என்றே சொல்லுவார். இதிலே சங்கரா தொலைக்காட்சியிலே சொல்றவர் ஒருத்தருக்கும் நல்லதாவே சொல்ல மாட்டார். நம்ம ரங்க்ஸ் தான் ரொம்பவே ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டு இருப்பார். அநேகமா ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொருத்தர் வீட்டிலே இருக்கிறதாலே மொத்தமும் கேட்டுப்பார்.\nநான் பாட்டுக்குச் சமைச்சுட்டோ அல்லது ஏதேனும் வேலை செய்து கொண்டோ இருப்பேன், இந்த ஜோசியக்காரங்க சொல்றதைக் கேட்டு ரங்க்ஸ் என்னிடம் , \"இன்னிக்கு உனக்குச் சந்திராஷ்டமம் ஜாக்கிரதையா இரு\" னு சொல்லிடுவார். அது வரைக்கும் நல்லாச் செய்துட்டிருந்த வேலை அப்புறமாத் தடுமாறுகிறாப்போல் இருக்கும். அப்போ வர கோபம் அன்னிக்குப் பூராப் போகாது. இதெல்லாம் சந்திராஷ்டமத்தோட வேலைனு ரங்க்ஸ��� சொல்ல, \"நான் பாட்டுக்கு இருந்தேன், நீங்க சொன்னதும் தான் எனக்கு இப்படி ஆயிடுச்சு,\"னு நான் சொல்ல ஒரு குருக்ஷேத்திரம் தான் அங்கே நடக்கும்\nஎது எப்படியோ, நமக்குனு உள்ளது, நமக்குக் கிடைக்க வேண்டியது கட்டாயமாய்க் கிடைத்தே தீரும் கடவுள் அதை நிறுத்த மாட்டார். ஆகவே இந்த ஜோசியம் எல்லாம் எதுக்குப் பார்க்கணும் கடவுள் அதை நிறுத்த மாட்டார். ஆகவே இந்த ஜோசியம் எல்லாம் எதுக்குப் பார்க்கணும் எல்லாவற்றையும் ஆண்டவன் கைகளில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியா இருப்போம். ஆனாலும் பாருங்க, மக்களுக்கு எதிர்காலம் குறித்து அறியறதுக்குத் தான் அதிக விருப்பம் இருக்கு எல்லாவற்றையும் ஆண்டவன் கைகளில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியா இருப்போம். ஆனாலும் பாருங்க, மக்களுக்கு எதிர்காலம் குறித்து அறியறதுக்குத் தான் அதிக விருப்பம் இருக்கு இந்தியா குறித்தும் மோதி ஆட்சி குறித்தும் கூட நாஸ்ட்ரடோம்ஸ் எழுதி வைச்சிருக்கிறதாச் சொல்றாங்க. நான் தேடினவரைக்கும் புத்தகத்தில் கிடைக்கலை; அல்லது எனக்குத் தேடத் தெரியலை இந்தியா குறித்தும் மோதி ஆட்சி குறித்தும் கூட நாஸ்ட்ரடோம்ஸ் எழுதி வைச்சிருக்கிறதாச் சொல்றாங்க. நான் தேடினவரைக்கும் புத்தகத்தில் கிடைக்கலை; அல்லது எனக்குத் தேடத் தெரியலை எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை விட்டு விடாமல் இருக்கணும். அதான் வேண்டியது.\nஜோசியம் பாருங்க, பொழுது போக்கா வைச்சுக்கோங்க. அதையே நம்பிக் கொண்டு உங்கள் முயற்சிகளைக் கைவிட வேண்டாம். நாம் முயற்சி செய்வதைப் பொறுத்தே கடவுள் அனுகிரஹமும் இருக்கும். ஒண்ணுமே செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கடவுள் மட்டும் என்ன செய்வார் அவரும் பேசாமல் தான் இருப்பார். முயற்சி தான் திருவினை ஆக்கும்\nஹிஹிஹி, மீ த ஒன்லி குழந்தை இன் இணைய உலகம். இன்னிக்கு ஜங்கிள் புக் படம் பார்த்தேன். எண்பதுகளின் கடைசியில் () நெடுந்தொடராக வந்து கொண்டிருந்தது. பல குழந்தைகளின் மனதைக் கவர்ந்தது) நெடுந்தொடராக வந்து கொண்டிருந்தது. பல குழந்தைகளின் மனதைக் கவர்ந்தது மோக்லி, மோக்லி, மோக்லி என்று இசை ஆரம்பித்ததுமே குழந்தைகள் தொலைக்காட்சிக்கு வந்துடுவாங்க. கதை எல்லோரும் அறிந்தது தானே மோக்லி, மோக்லி, மோக்லி என்று இசை ஆரம��பித்ததுமே குழந்தைகள் தொலைக்காட்சிக்கு வந்துடுவாங்க. கதை எல்லோரும் அறிந்தது தானே தன் தகப்பனுடன் பயணத்தில் இருந்த சிறு குழந்தை ஒன்று புலி தகப்பனை அடித்துக் கொன்றது தெரியாமல் அங்கே உள்ள ஓநாய்களால் வளர்க்கப்பட்டுப் பின் அதே புலியால் தொடரப்பட்டுத் தன் சாமர்த்தியத்தாலும் தைரியத்தாலும் புலியைக் கொன்று காட்டில் தன் வாழ்க்கையைத் தொடர்கிறான்.\nமோக்லி என்னும் சிறுவனாக நீல் சேத்தி நன்றாக நடித்துள்ளார். மோக்லியைக் காப்பாற்றும் பகீரா என்னும் சிறுத்தைக்கு காந்தியாக நடித்த பென் கிங்க்ஸ்லி குரல் கொடுத்துள்ளார். படத்தில் வசனங்கள் எழுத்து வடிவிலும் வருகின்றன. ஆங்காங்கே காட்டுச் சூழ்நிலை அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. யானைகளைப் பார்த்ததும் பகீராவும் பாலுவும் கீழே விழுந்து வணங்கச் சொல்வது பார்த்து வியப்பு ஏற்பட்டது. இது தொடராக வந்தப்போ பார்த்ததில்லை. புலி ஷேர்கானுக்குக் குரல் கொடுத்திருப்பவர் இட்ரிஸ் எல்பா என்பவர் நன்றாகக் குரல் கொடுத்துள்ளார். வசனங்கள் அருமை.\nபடம் எடுத்திருப்பது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் அப்புறம் படத்தோட தரத்துக்குக் கேட்கவா வேண்டும் அப்புறம் படத்தோட தரத்துக்குக் கேட்கவா வேண்டும் ஒன்றரை மணி நேரப் படம் தான். ஒரு முறை பார்க்கலாம். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு பத்தியோ காமிராக் கோணங்கள் குறித்தோ ஏதும் சொல்லும் அளவுக்கு அறிவு இல்லையாதலால் அதைக் குறித்து ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் கை தேர்ந்த திரைப்பட நிபுணர்கள் எடுத்த படம் இது.\nசென்னை நகருக்கும் அதன் சுற்று வட்டாரங்களுக்கும் முதன் முதல் 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தான் பிரச்னை ஏற்பட்டது. அநேகமாகத் தமிழ்நாட்டுக்கடலோரங்கள் எல்லாமும் பாதிக்கப்பட்டாலும் சென்னைக்கு அதிகப் பிரச்னை. அப்போவும் நாங்க யு.எஸ்ஸிலே தான் இருந்தோம். அப்போ எல்லாம் நான் எழுத்தாளி ஆகலை :) கணினியைப் பயன்படுத்தத் தெரியும் என்பதால் அவ்வப்போது கணினி மூலம் செய்திகளைப் படிப்போம். அப்படிப் படித்ததில் தான் தெரிந்தது கடலலைகள் சென்னை மெரினாக் கடற்கரையில் மிக உயரமாக வந்தது என்று சின்னச் செய்தியாக முதலில் கொடுத்திருந்தார்கள். பின்னர் தான் நேரம் ஆக, ஆக விரிவான செய்திகளும் அதன் தாக்கமும் புரிய வந்தது. அப்போதே இங்கே யு.எஸ்ஸில் சன் தொலைக்காட்சி போன்றவை வந்து விட்டாலும் பெண் வீட்டிலோ, பையர் வீட்டிலோ அது பார்க்க முடியாது. நம்ம ரங்க்ஸும் அப்போ சீரியல் ரசிகராக இல்லை.\nஅதன் பின்னர் நாங்க திரும்பி வந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடே மழை, வெள்ளத்தால் மூழ்கியது. என்றாலும் எங்கள் வீட்டிற்கோ எங்களுக்கோப் பிரச்னைகள் ஏதும் இல்லை. அந்த வருடம் அடுத்தடுத்துப் புயல்கள் மாறி மாறி வந்து தாக்கினாலும் சென்னையில் பாதிப்பு அவ்வளவாக இல்லை. ஹிஹிஹி, இதுக்குக் காரணம் நாங்க சென்னையைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது தான் அப்படினு சொன்னா நம்பவா போறீங்க போகட்டும் அந்த வருடம் டிசம்பரில் பத்தாம் தேதிக்கு ஒரு பெரிய புயலுக்குச் சென்னையைத் தயாராகச் சொல்லி வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. பையருக்கு டிசம்பர் 11 ஆம் தேதி கல்யாணம். டிசம்பர் ஐந்தாம் தேதி வாக்கிலேயே பையர் ஹூஸ்டனிலிருந்து வந்துட்டார். ஒன்பதாம் தேதியிலிருந்து உறவினர்கள் திருமணம் நடக்குமானு தொலைபேசிக் கேட்க, நாங்க யார் வந்தாலும் வராட்டியும் பெண் வீட்டாரும் நாங்களும் இருந்து கல்யாணத்தை நடத்திவிடுவோம் என்று சொல்லி விட்டு எதுக்கும் பாதுகாப்பா இருக்கட்டும்னு ஒன்பதாம் தேதி இரவுக்கே திடீரெனத் திட்டம் போட்டுக் கல்யாண மண்டபம் போயிட்டோம்.\nமறுநாள் ஏதோ அரசியல் கட்சியின் திடீர் போராட்டத்தினால் ஆங்காங்கே பேருந்துகள் நிற்க நல்லவேளையாக நாங்க பிழைச்சோம்னு எண்ணிக் கொண்டோம். உறவினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்கப் புயலும் கல்யாணத்தையும் மணமக்களையும் ஆசீர்வதித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. வெளி ஊர் உறவினர்கள் கூட அதன் பின்னர் கிளம்பி வந்தனர். ஆக மொத்தம் இப்படியாகச் சென்னையைக் காப்பாற்றி வந்த நாங்க 2007 ஆம் வருடம் கடுங்கோடையில் யு.எஸ். வந்ததால் அந்த வருடம் அதன் பின்னர் ஒன்றும் இல்லாமல் பாதுகாத்தோம். ஆனால் 2011 ஆம் வருடம் பாருங்க, நாங்க அக்டோபரில் கிளம்பி வந்தப்புறமா டிசம்பரில் தானே புயல் தானாகவே வந்து கடலூரைத் தாக்கச் சென்னையும் பாதிக்கப்பட்டது. ஹிஹிஹி, நாங்க இல்லையே, அதான் ஆனால் பாருங்க, 2012 ஆம் ஆண்டு யு.எஸ்ஸில் இருந்து திரும்பினதும் நாங்க ஶ்ரீரங்கம் வந்துட்டோமா, அதன் பின்னர் சென்னைக்கு அடிக்கடி வந்து போயிட்டிருந்ததாலே சென்னை ஒருவழியாக் காப்பாற்றப் பட்டது.\nபோன வருடம் தான் கடும் மழை பொழிந்து சென்னை வெள்ளத்தில் மூழ்க இதுக்குக் காரணம் நாங்க அங்கே இல்லாததால் தான் என்று புரிந்தது. அதுக்கப்புறமாப் பாருங்க இந்த வருஷம் நாங்க இருந்தவரை வருவேன், வருவேன் என்று பயமுறுத்திட்டிருந்த நடா புயல் வராமல் மறைய, நாங்க அங்கிருந்து கிளம்பியதும், எங்கோ போக இருந்த வர்தா புயல் அதிசயமாகச்சென்னையைப் பல வருஷங்களுக்குப் பின்னர் தாக்கி விட்டது. அதுவும் கடுமையாக இன்னும் பல இடங்களிலும் பலருக்கும் மின்சாரம் வரலைனு படிச்சோம். பல இடங்களிலும் அலைபேசிச் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிஎஸ் என் எல் இணைய இணைப்பும், தொலைபேசியுமே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்திருக்கிறது. சில இடங்களில் இன்னமும் இருந்து வருகிறது.\nஅம்பத்தூரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். என்றாலும் எங்கள் வீட்டில் அருமையாக வளர்த்த வேப்பமரத்துக்கு ஒண்ணும் ஆகலைனு உறுதி செய்து கொண்டோம். தென்னை மரங்களும் விழலை இறைவன் காப்பாற்றினார். ஆனால் ஒரு சிலரின் வீடுகள் சுவர் இடிந்து விழுந்திருக்கின்றது. சில வீடுகளில் மாடிப்படிக் கைப்பிடிச் சுவர் இடிந்து இருக்கிறது. மரங்களால் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்னை. இதிலே அரசு உடனே வந்து ஒண்ணும் செய்யலைனு புகார்கள் இறைவன் காப்பாற்றினார். ஆனால் ஒரு சிலரின் வீடுகள் சுவர் இடிந்து விழுந்திருக்கின்றது. சில வீடுகளில் மாடிப்படிக் கைப்பிடிச் சுவர் இடிந்து இருக்கிறது. மரங்களால் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்னை. இதிலே அரசு உடனே வந்து ஒண்ணும் செய்யலைனு புகார்கள் எதைனு முதலில் கவனிப்பாங்க. பாதிப்பு எல்லோருக்கும் தானே எதைனு முதலில் கவனிப்பாங்க. பாதிப்பு எல்லோருக்கும் தானே ஒவ்வொரு இடமாகத் தானே கவனிக்க முடியும். மரங்களை அந்த அந்த தெருக்காரங்களே சேர்ந்து ஆட்களை நியமித்து ஒரு வீட்டுக்கு இத்தனை ரூபாய்னு கட்டணம் நியமிச்சு அகற்றலாமே ஒவ்வொரு இடமாகத் தானே கவனிக்க முடியும். மரங்களை அந்த அந்த தெருக்காரங்களே சேர்ந்து ஆட்களை நியமித்து ஒரு வீட்டுக்கு இத்தனை ரூபாய்னு கட்டணம் நியமிச்சு அகற்றலாமே இந்த மழையிலும் தங்கள் கஷ்டம் பாராது ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மின்சார விநியோகத்தைச�� சீர் செய்யும் தொழிலாளர்களுக்கு உதவலாம். அவங்களும் நம்மைப் போன்ற பொது ஜனங்கள் தான். அவங்க வீடுகளிலும் மின்சாரம், குடிநீர்ப் பிரச்னை இருக்கும். அதைக் கூடக் கவனிக்காமல் அவங்க பொதுமக்கள் பிரச்னையைத் தீர்க்க வேண்டி வந்திருக்காங்க இல்லையா இந்த மழையிலும் தங்கள் கஷ்டம் பாராது ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மின்சார விநியோகத்தைச் சீர் செய்யும் தொழிலாளர்களுக்கு உதவலாம். அவங்களும் நம்மைப் போன்ற பொது ஜனங்கள் தான். அவங்க வீடுகளிலும் மின்சாரம், குடிநீர்ப் பிரச்னை இருக்கும். அதைக் கூடக் கவனிக்காமல் அவங்க பொதுமக்கள் பிரச்னையைத் தீர்க்க வேண்டி வந்திருக்காங்க இல்லையா\nநம்மால் இயன்றவரை அரசு செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தரணும். உயிர்ச் சேதம் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை . சென்ற வருடம் அளவுக்குப் பொருட்சேதமும் இருப்பதாகச் சொல்லவில்லை. அந்த மட்டில் இறைவன் கருணை என நினைத்துக் கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்வோம். விழுந்த மரங்களை எல்லாம் ஒரே நாளில் யாராலும் அப்புறப்படுத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய முடியும். ஆகவே பொறுத்திருப்போம். மற்ற மாவட்டங்கள் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்திருக்கின்றன என எண்ணுகிறேன்.\nஜேகே அண்ணா, இந்தியாவின் பிரச்னைகள் குறித்துப் பதிவுகள் வராதுனு சந்தோஷப் பட்டீங்களே, இது எப்பூடி இருக்கு\nஇப்போ இங்கே காலை ஏழு மணி. அங்கே உங்களுக்கெல்லாம் மாலை ஆறரை இருக்கும்னு நினைக்கிறேன். :)))))\nமஹாகவிக்கு ரொம்பவே தாமதமான வாழ்த்துகள்\nகடந்த பத்து வருட இணைய நாட்களில் ஒரு வருடமும் மஹாகவிக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லத் தவறியதில்லை. சென்ற வாரம் தான் முதல்முறையாகப் பதிவு போட முடியவில்லை. முதல்நாள் டிசம்பர் பத்து அன்று தான் யு.எஸ். வந்து இறங்கினோம். மறுநாள் அடுத்தடுத்து வேலைகள், மற்றும் மடிக்கணினி தயாராகவில்லை என்பதாலும் போட முடியவில்லை. சரியாக ஒரு வாரம் கழித்து இன்று சொல்கிறேன். தாமதமான வாழ்த்துகள் மஹாகவி அவர்களுக்கு.\nபுதுக் கணினியிலிருந்து புதிய விஷயம்\nவணக்கம். இப்போது அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கிறேன். எத்தனை நாட்கள்/மாதங்கள் என்பது தெரியாது. போன வாரம் வந்தோம். கிளம்பும் வரை நிச்சயமில்லாமல் இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை. கடைசி நிமி���ம் வரையிலும் பிரச்னைகள். ஒரு வழியாய் இங்கே போன வாரம் சனிக்கிழமை வந்து சேர்ந்தாச்சு. வந்த பின்னரும் பிரச்னைகள் தான். வரும்போது என்னுடைய மடிக்கணினியை எடுத்து வரவேண்டாம்னு பையர் சொல்லிட்டார். ஆகையால் எடுத்து வரலை. இங்கே புதுக்கணினி வாங்கி வைச்சிருந்தார். அதை எல்லாம் இன்ஸ்டால் பண்ணி நேற்றுத் தான் கொடுத்தார். ரொம்பவே வேலை மும்முரத்தில் இருந்தார். நேற்றுச் சும்மாத் திறந்து பார்த்துட்டு வைச்சுட்டேன். இப்போத் தான் வேலை செய்ய ஆரம்பிச்சேன்.\nமுதல்லே வேறே இடத்திலிருந்து உள் நுழைந்ததால் முகநூல் பூட்டி விட்டார்கள். அதை ஒரு வழியாப் பையர் உதவியுடன் திறந்தேன். அப்புறமாவும் அலைபேசியில் திறப்பதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆயிடுச்சு. பின்னர் இதிலே ஒரு வழியாக் கலப்பையைக் கொண்டு வந்தேன். முதல்லே எழுதுவது இது தான். கீ போர்டும் பழகணும். மெல்ல மெல்ல மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். அதுக்குள்ளே சென்னைப் புயல் நாங்க கிளம்பும்போது புயலில் மாட்டிப்போம்னு நினைச்சு பயந்தோம். அதிலிருந்தெல்லாம் தப்பியாச்சு நாங்க கிளம்பும்போது புயலில் மாட்டிப்போம்னு நினைச்சு பயந்தோம். அதிலிருந்தெல்லாம் தப்பியாச்சு இப்போ வேறே மாதிரிப் புயல் இப்போ வேறே மாதிரிப் புயல் பார்ப்போம். புது மடிக்கணினியிலிருந்து எழுதியவை இவை எல்லாம். இனி நாளை சந்திப்போம். இங்கே இரவு ஒன்பது முப்பத்தைந்து. அங்கே காலை ஒன்பதாக இருக்கும்.\nபுயல் அனுபவங்கள் எல்லாரும் பகிர்ந்திருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மெல்ல மெல்ல வரணும்.\nஒரு சகாப்தமே முடிந்தது. இரும்புப் பெண்மணி, அனைவரையும் தன் ஒரே கண்ணசைவாலும், கையசைவாலும் கட்டுப் ப்டுத்திய பெண்மணி, தானாக முன்னுக்கு வந்தவர், அரசியலுக்கு நுழைந்ததிலிருந்து போராட்டங்கள், அவமானங்கள், சிரமங்கள் என அனைத்தையும் தாண்டிக் கொண்டு எதைக் குறித்தும் கவலைப்படாமல் தமிழ்நாட்டு எளிய மக்களின் சேவையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைந்து விட்டார்.\nஅவருடைய அரசியல் எதிரிகள் கூட அவர் இல்லாத தமிழ்நாட்டு அரசியலும் இந்திய அரசியலும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்கிறார்கள். சாமானிய மக்களுக்காக அவர் பற்பல நன்மைகளைச் செய்திருக்கிறார். ரேஷனில் அரிசியில் ஆரம்பித்தால் மாணவ, மாணவிகளுக்கு சைகிள், மடிக்கணினி, இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர் போன்றவைகளையும் கொடுத்ததோடு அல்லாமல் தாலிக்குத் தங்கம், குழந்தை பிறந்தால் பரிசுப் பொருட்கள், பெண் குழந்தைகளுக்குத் தனிச் சலுகைகள் என்று கொடுத்ததினால் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தப் பெண்களையும் மிகவும் கவர்ந்தவர். வயதான பெண்மணிகள் கூட அம்மா, அம்மா என்று கதறுகின்றனர்.\nமக்களின் பொறுமையும் கட்டுப்பாடும் வியக்கத்தக்க விதத்தில் அமைந்திருந்தது. எங்கும் எதிலும் கலவரமோ, பிரச்னைகளோ, சண்டையோ இல்லாமல் அமைதியாக இறுதி ஊர்வலம் நடந்து முடிந்தது. அதோடு அல்லாமல் இன்றைய தினம் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு சமைத்துப் பரிமாறப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுத் தலைவர்களும் இரங்கல் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். இந்தியாவின் 20 மாநிலங்களின் முதலமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். குடியரசுத் தலைவரே நேரில் வந்திருக்கிறார். பிரதமர் வந்திருக்கிறார். இப்படி அனைவரையும் தன் பால் ஈர்த்த அந்தப் பெண்மணி இன்று இல்லை.\nமிகத் திறமையானவர். தன் கட்சியையும் கட்சிக்காரர்களையும் மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். அவர் இல்லாத தமிழகம் இனி என்ன ஆகும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மாலுமி இல்லாக்கப்பலைப் போல் இருக்கும் அதிமுக கட்சியையும் தமிழகத்தையும் தக்க மாலுமியக் காட்டித் தர எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.\nசெல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்தனைகள்.\nமடிக்கணினிக்கு ஆன்டி வைரஸ் போடணும். இங்கே ஒரு இளைஞர் எனக்கு வாடிக்கையாகப் போட்டுக் கொடுக்கிறார். நீயே செய்துக்கலாமேனு கேட்கலாம். செய்துக்கலாம் தான் ஆனால் அவர் வந்தால் அப்படியே கணினி சரியாக இருக்கானு ஒரு வழக்கமான பரிசோதனையையும் செய்துடலாம். ஏனெனில் இதுக்கும் வயசாச்சே ஆனால் அவர் வந்தால் அப்படியே கணினி சரியாக இருக்கானு ஒரு வழக்கமான பரிசோதனையையும் செய்துடலாம். ஏனெனில் இதுக்கும் வயசாச்சே நமக்கு ஆகலைனா அதுக்கு வயசு ஆகாதா என்ன\nநேற்று வந்தவர் என்னோட மடிக்கணினியை எப்போதும் பார்க்கும் நபரின் உதவி ஆள். அவரும் இளைஞர் தான். எப்போவும் ஆன்டி வைரஸ் போடும்போது புத்தம்புதிய உற��யைப் பிரித்தே சிடியை கணினியில் போடுவார்கள். அதை நிறுவியதும் சோதனைகள் செய்து பார்த்த பின்னர் அதைத் திறப்பதற்கான சாவி என்னும் எண்களையும் சிடியையும் உத்தரவாத அட்டையையும் நம்மிடம் கொடுப்பார்கள். ஆனால் நேத்திக்கு அந்த இளைஞர் தன்னிடம் வைத்திருக்கும் ஏற்கெனவே போட்டுக் கொண்டிருக்கும் பல சிடிக்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து (ஆன்டி வைரஸ் என்னமோ வழக்கமாப் போடுவது தான் ஆனால் புதியது அல்ல, பலருக்கும் போட்டதுனு நினைக்கிறேன்.) போட்டார். நான் கேட்டதுக்கு இப்போல்லாம் இப்படித் தான் வருதுனு சொன்னார். திறப்பதற்கான எண்கள் மட்டும் தனியாக வரும் என்றும் இதை எனக்கு மட்டும் தான் போடுவதாகவும் சொன்னார்.\nஆனால் சிடியைத் திரும்ப என்னிடம் கொடுக்கவில்லை. திறக்கும் எண்களைச் சேர்த்துப் போட்டுவிட்டுப் பின்னர் சிடியைத் தானே எடுத்துக் கொண்டு விட்டார். ஐநூறு ரூபாய் பணம் வாங்கிக் கொண்டார். பணமாக இல்லை என்பதால் செக்காகக் கொடுத்துவிட்டோம். ஆனால் எனக்கு மட்டும் சந்தேகம் போகவே இல்லை. அதே சிடியில் இன்னும் பலருக்கு இவர் போட முடியுமே என்பது தான் அவரைத் திரும்பக் கேட்டதற்கு அவர் \"நானும் பலருக்குப் போட்டுக் கொடுத்திருக்கேன். யாருமே என்னைக் கேள்வி கேட்டதில்லை இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதில்லை அவரைத் திரும்பக் கேட்டதற்கு அவர் \"நானும் பலருக்குப் போட்டுக் கொடுத்திருக்கேன். யாருமே என்னைக் கேள்வி கேட்டதில்லை இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதில்லை\" என்று பதில் சொன்னார். நான் கேள்வி கேட்பேன் என்று பதில் கொடுத்தேன். அதோடு நான் சொன்னது இப்போதைய இளைஞர்கள் ஒரு வேளை இதனால் என்ன என்று இருக்கலாம். எங்கள் தலைமுறை அப்படி இருந்ததில்லை என்றேன். ஆனாலும் இப்போதும் பல இளைஞர்களும் கவனமாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. எங்களுக்கு இப்படிப் பல அனுபவங்கள் உண்டு. இப்படித் தான் மின் சாதனங்களைப் பழுது பார்க்கையிலும் ஏதேனும் உபரி சாமான்கள் வாங்க நேர்ந்தால் பழுது பார்க்க வரும் நபர்கள் அவங்களே போய் வாங்கி வருவாங்க. யாரும் கடையின் ரசீதைக் கொடுப்பது இல்லை. ஆனால் நாங்க பணம் கொடுக்கும்போதே ரசீது வேண்டும்னு சொல்லுவோம்.\nஅப்படியும் இரு முறைகள் பில்லில் எண்களில் போட்ட தொகையும் மொத்தத் தொகையும் ஒன்றாகவும் இருக்கையில் அதிலே���ே எழுத்தால் அதிகத் தொகை எழுதப்பட்டிருக்கும். அதுவும் பேனாவால் எழுதி இருப்பாங்க. ரசீது கணினியால் கொடுக்கப்பட்ட ரசீது அதில் எழுத்தால் எழுதி இருக்கும் தொகை மேல் அது தெரியாதவண்ணம் பேனால் மேலே எழுதிக் கொடுத்திருப்பாங்க. ஒரு முறை ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மின்சார சாதனத்துக்குக் கூட விலை வைத்து ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என எழுதப் பட்டிருந்தது. சென்ற மாதம் ஒரு புது எலக்ட்ரீஷியன் வந்து குழல் விளக்குக்குச் சோக் வாங்குகையில் பட்டியும் சேர்த்து வாங்குவதாகச் சொல்லிவிட்டு அதில் கண்ட தொகைக்கு மேல் இருநூறு ரூபாய் சேர்த்துப் போட்டிருந்தார். பின்னர் நாங்க சுட்டிக் காட்டியதும் கடையில் தப்பாகப் போட்டிருப்பதாகச் சொல்லிவிட்டு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர் வரவே இல்லை அதில் எழுத்தால் எழுதி இருக்கும் தொகை மேல் அது தெரியாதவண்ணம் பேனால் மேலே எழுதிக் கொடுத்திருப்பாங்க. ஒரு முறை ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மின்சார சாதனத்துக்குக் கூட விலை வைத்து ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என எழுதப் பட்டிருந்தது. சென்ற மாதம் ஒரு புது எலக்ட்ரீஷியன் வந்து குழல் விளக்குக்குச் சோக் வாங்குகையில் பட்டியும் சேர்த்து வாங்குவதாகச் சொல்லிவிட்டு அதில் கண்ட தொகைக்கு மேல் இருநூறு ரூபாய் சேர்த்துப் போட்டிருந்தார். பின்னர் நாங்க சுட்டிக் காட்டியதும் கடையில் தப்பாகப் போட்டிருப்பதாகச் சொல்லிவிட்டு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர் வரவே இல்லை இன்னொருத்தர் இன்வெர்டருக்கு வயரிங் பண்ணணும்னு 600 மீட்டர் வயர் வாங்கினார் ஆனால் வீட்டில் ஏற்கெனவே இன்வெர்டருக்கு வயரிங் செய்திருந்தது, அவ்வளவு திறமையான எலக்ட்ரீஷியனுக்கு இன்வெர்டருக்கு வயரிங் செய்திருப்பதைக் கூடவா கண்டு பிடிக்க முடியாது இன்னொருத்தர் இன்வெர்டருக்கு வயரிங் பண்ணணும்னு 600 மீட்டர் வயர் வாங்கினார் ஆனால் வீட்டில் ஏற்கெனவே இன்வெர்டருக்கு வயரிங் செய்திருந்தது, அவ்வளவு திறமையான எலக்ட்ரீஷியனுக்கு இன்வெர்டருக்கு வயரிங் செய்திருப்பதைக் கூடவா கண்டு பிடிக்க முடியாது அந்த 600 மீட்டர் வயரையும் எங்கள் தலையில் கட்டிட்டுப் போயிட்டார் அந்த 600 மீட்டர் வயரையும் எங்கள் தலையில் கட்டிட்டுப் போயிட்டார்\nஆக மொத்தம் இந்த நாட்டில் தப்பைக் கண்டால் கேள்வி கேட்கக் க��டாது போல இந்தக் கணினி விற்பன்னர் இனி வருவாரானு யோசனையும் வருது இந்தக் கணினி விற்பன்னர் இனி வருவாரானு யோசனையும் வருது பார்ப்போம் நேற்று வந்தவர் உதவி ஆள் தான். நிறுவனத்தை நடத்துபவர் அல்ல ஆகையால் நம்பிக்கை இருக்கிறது என்றாலும் பொறுத்திருந்து தான் பார்க்கணும்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nமஹாகவிக்கு ரொம்பவே தாமதமான வாழ்த்துகள்\nபுதுக் கணினியிலிருந்து புதிய விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news?cid=19", "date_download": "2020-08-05T11:21:14Z", "digest": "sha1:5QIZT2NDNZRMJNIMNZU7VSY2QV6U67QY", "length": 13453, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்\nசெவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்\nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறதுஸ விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறதுஸ விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nராட்சத கரப்பான் பூச்சி: இந்தோனீசியாவில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது\nராட்சத கரப்பான் பூச்சி: இந்தோனீசியாவில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது\nஐக்கிய அரபு அமீரக விண்கலம்: செவ்வாய்க்கு செல்லும் முதல் அரபு நாடு; 'நாமேட் அமல்' திட்ட விவரங்கள்\nஐக்கிய அரபு அமீரக விண்கலம்: செவ்வாய்க்கு செல்லும் முதல் அரபு நாடு; 'நாமேட் அமல்' திட்ட விவரங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வாழ்ந்த வேற்றுகிரகவாசிகள்; கடவுள் வழிபாடும் நடத்தினர்\nசெவ்வாய் கிரகத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வாழ்ந்த வேற்றுகிரகவாசிகள்; கடவுள் வழிபாடும் நடத்தினர்\nசெவ்வாய் கிரகத்தில் பெயர்; ஒரு கோடி பேர் முன்பதிவு\nசெவ்வாய் கிரகத்தில் பெயர்; ஒரு கோடி பேர் முன்பதிவு\nபூமியை விட 5 மடங்கு பெரிதான கருப்பு புள்ளிகள் சூரியனில் கண்டுபிடிப்பு- சார்ஜா விஞ்ஞானிகள் சாதனை\nபூமியை விட 5 மடங்கு பெரிதான கருப்பு புள்ளிகள் சூரியனில் கண்டுபிடிப்பு- சார்ஜா விஞ்ஞானிகள் சாதனை\nரஷியாவுடன் பனிப்போர்- விண்வெளியில் அணு ஆயுதத்தை வெடிக்க செய்ய திட்டமிட்ட அமெரிக்கா\nரஷியாவுடன் பனிப்போர்- விண்வெளியில் அணு ஆயுதத்தை வெடிக்க செய்ய திட்டமிட்ட அமெரிக்கா\nநமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன\nநமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன\nவரும் சூரிய கிரகணத்தில் கொரோனாவுக்கு முடிவு: சென்னை அணு விஞ்ஞானி\nவரும் சூரிய கிரகணத்தில் கொரோனாவுக்கு முடிவு: சென்னை அணு விஞ்ஞானி\nசூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்த சோலோ விண்கலன்\nசூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்த சோலோ விண்கலன்\nசெவ்வாய் கிரகத்தில் களிமண் எரிமலை குறித்த ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தில் களிமண் எரிமலை குறித்த ஆய்வு\nமரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன\nமரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன\nமனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்\nமனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு\n16 நாடுகள் – 12,000 கிமீ தூரம்: வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்\n16 நாடுகள் – 12,000 கிமீ தூரம்: வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்\nகொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும்\nகொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும்\nபூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருகிறது\nபூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருகிறது\nசூரியனில் தக்கம் குறைந்தது மங்கிப் போகும் நிலை \nசூரியனில் தக்கம் குறைந்தது மங்கிப் போகும் நிலை \nகாற்று மாசுபாடு குறைபாடால் தாமாக மூடிக்கொண்ட ஓசோன் படல மிகப்பெரிய துளை\nகாற்று மாசுபாடு குறைபாடால் தாமாக மூடிக்கொண்ட ஓசோன் படல மிகப்பெரிய துளை\nஈரான் செயற்கைகோளுக்கு உளவு தகவல்களை வழங்கும் திறன் கிடையாது;\nஈரான் செயற்கைகோளுக்கு உளவு தகவல்களை வழங்கும் திறன் கிடையாது;\nஅண்டார்டிக்காவில் உள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறை உடையப்போகிறதா\nஅண்டார்டிக்காவில் உள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறை உடையப்போகிறதா\nநிலாவின் விரிவான புவியியல் வரைபடத்தை அமெரிக்கா வெளியிட்டது.\nநிலாவின் விரிவான புவியியல் வரைபடத்தை அமெரிக்கா வெளியிட்டது.\nபிளாஸ்டிக்கை தின்றும் மெழுகு புழுக்கள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபிளாஸ்டிக்கை தின்றும் மெழுகு புழுக்கள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nஉருகிய இரும்பு மழை பெய்யும் மிக சூடான கிரகம் கண்டு பிடிப்பு\nஉருகிய இரும்பு மழை பெய்யும் மிக சூடான கிரகம் கண்டு பிடிப்பு\n3 ஆண்டுகளாக பூமியை சுற்றி வரும் குட்டி நிலா\n3 ஆண்டுகளாக பூமியை சுற்றி வரும் குட்டி நிலா\nபூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு\nபூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/angel-music-video-song/", "date_download": "2020-08-05T10:26:20Z", "digest": "sha1:7PX2ZDHJDYCO6AB6MH34RRDCQYKO2TBU", "length": 7986, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "“என்னடா பெண் இவ”: ஏஞ்செல் மியூசிக் வீடியோ பாடல்! – heronewsonline.com", "raw_content": "\n“என்னடா பெண் இவ”: ஏஞ்செல் மியூசிக் வீடியோ பாடல்\nபேரழகினை கண்டு வியக்கும் ஒருவன், தூரத்தில் நின்றே தூவான மழையினில் மகிழ்கிறான். தேவதையை தேடி அடைய நினைக்கையிலோ அவளின் சிறகின் தென்றல் அசைவினில் சிதறிப் போகிறான்.\nவானம்பாடியாய் பாடித் திரியும் பாடகன், வான தேவதையை நேரில் கண்டபின் அவளின் கரம் பிடித்து காலமெல்லாம் வாழ எண்ணுகிறான். ஆனால், இவன் அவளை காணும் போதெல்லாம் எதிர்மறையாய் காணுகிறான். அவனின் எண்ணம் என்ன, அவளின் வாழ்க்கை இவனுக்கு என்ன சொன்னது என்பதே இந்த ஏஞ்சல் இசைப் பாடல்.\nதேவதைகள் இன்பத்தை பகிரும் ஆச்சரியம். வாழ்வின் இனிய தருணங்கள் ஒவ்வொரு நொடியும் செறிந்து மகிழ்வூட்டினால் இனியென்ன துன்பம்.\nபிரவீன் செபாஸ்டியனின் முதல் தனிப் பாடல் ஏஞ்செல் (Angel). மிக சிறப்பான இசை கலவை, இசைக் கோர்ப்பு, கேட்பவர் மனதை நெகிழச் செய்கிறது. மிக இயல்பான வரிகளும் படமாக்கப்பட்ட முறையும் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது. துள்ளலான இசைப்பாடல், சிறு காதல் இயல்புகளுடன் இணைந்த இந்த தனிப்பாடல் மிக சிறந்த எண்ணத்தை உங்கள் உள்ளத்தில் விதைக்கும்.\nஇப்பாடலை புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே குறும்படங்களின் மூலமும், சென்னை பேச்சுலர்ஸ் பாடலின் மூலமும் பரவல���க அறியப்படுபவர்.\nஇப்பாடலினை ம.தொல்காப்பியன் எழுத, விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியாளர் ஜெகதீஸ் மற்றும் சின்னா பாடியுள்ளனர்.\nகார்த்திக் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீ கந்தன் எடிட்டிங் செய்துள்ளார்.\nPositive Minds Entertainment மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nநான் நடித்திருக்க வேண்டிய படம் ‘எமன்’” – விஜய் சேதுபதி\n“37 நாட்களில் எடுக்கப்பட்ட 2 மணி நேர படம் – திட்டம் போட்டு திருடுற கூட்டம்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_70.html", "date_download": "2020-08-05T10:58:20Z", "digest": "sha1:R5WXFQEZR3DRBKSHCKGKMSMKAQJSL4IY", "length": 12634, "nlines": 82, "source_domain": "www.tamilletter.com", "title": "பெரும்பான்மை சமூகத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களை சிறுபான்மை சமூகம் மாற்ற முற்படும் போது பிரச்சினைகள் தோன்றும் - ஹரீஸ் எம்.பி - TamilLetter.com", "raw_content": "\nபெரும்பான்மை சமூகத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களை சிறுபான்மை சமூகம் மாற்ற முற்படும் போது பிரச்சினைகள் தோன்றும் - ஹரீஸ் எம்.பி\nஇன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதரண சூழ்நிலைக்கு பிரதான காரணமாக வெளிநாட்டு சக்திகள் உள்ளன.\nஅந் நாடுகளின் ஆதி���்கத்தை நிலைநாட்டுவதற்கே இப்படியான வன்முறைகளை நம் நாட்டிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nமெஸ்ரோ அமைப்பின் வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.\nஇராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்\nநாட்டில் வாழும் முஸ்லிம் மக்களில் வடக்கு கிழக்கில் 40 வீதமானவர்களும் அதற்கு வெளியில் 60 வீதமானவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.\nஇப்படியான நிலையில் 60 வீதமான முஸ்லிம்களின் எதிர்காலம் மற்றும் இருப்பு தொடர்பாக சிந்தித்தே அரசியல் ரீதியான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும்.\nபெரும்;பான்மை சமூகம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் நிலையில் அத் தீர்மானத்திற்கு எதிராக சிறுபான்மை முஸ்லிம் சமூகம் இருக்குமாயின் பாரிய விளைவுகளை அது ஏற்படுத்தும். அப்படியான ஒரு நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.\nகடந்த காலங்களில் இரண்டு பிரதான கட்சிகளிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்ததன் காரணமாகவே முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சமூகத்தினரால் மதிக்கப்பட்டிருந்தன.\nஇன்று ஒரு கட்சியிலே முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக தொங்கி கொண்டிருப்பதன் விளைவாக தவிர்க்க முடியாத சில சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.\nசிங்கள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பு அரசினாலோ அல்லது பொலிஸ் மற்றும் இராணுவத்தினராலோ வழங்கப்படுமென நம்ப முடியாது.முஸ்லிம்களின் பாதுகாப்பு அப்பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களாலும் பௌத்த மத குருமார்களாலும் அத்தோடு உள்ளுர் அரசியல்வாதிகளினாலும் மாத்திரமே எமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை எல்லோரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nஅப்படியான பாதுகாப்பை நமது சமூகம் பெறவேண்டுமாயின் அரசியல் ரீதியான முடிவுகளை கட்சி எடுக்கும் போது உணர்ச்சிகளுக்கு கட்டுப்படாமல் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார் சட்டத்தரணி ஹரீஸ்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமறைந்த மன்சூர் அமைச்சர��ம் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nஐதேகவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்\nகிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல...\nமுஸ்லிம் கூட்டமைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் சாட்டையடி\nமுஸ்லிம் கூட்டமைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் சாட்டையடி முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கின்றவர்கள் தற்போது, ஸ்ரீலங்கா ...\nநடிகர் சூர்யா இஸ்லாத்தை ஏற்று பள்ளிவாசலில் தொழுதார்\nநடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்க...\nபாடப்புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம்\nஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்...\nதனிப்பட்டவர்களின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் பழி சுமத்தக் கூடாது: அமைச்சர் ரிஷாட்\nதனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்தக்கூடாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளா...\nசேலை அவிழ்ந்து விழுவதைக்கூட பொருட்படுத்தாமல் வழக்கறிஞர் மீது தாக்கும் பெண் (காணொளி இணைப்பு)\nபெண் வழக்கறிஞர் ஒருவர் மீது அயல் வீட்டுப்பெண்கள் மிக மூர்க்கத்தனமாக தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டும் காணொளியொன்று இணையத்தளத்தில் வைரலாக...\nஆசாத் சாலியின் கட்சி சின்னம் உட்பட ஆறு கட்சி சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியீடு\nஆறு புதிய கட்சிகளை அரசியல் கட்சிகளாக அங்கீகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 92 கட்சிகள் அங்கீகாரம் கோரி தேர்தல...\nஅட்டாளைச்சேனைக்கு ஆப்பு வைத்தார் ரவூப் ஹக்கீம்\nசிறாஜ் அகமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் உறுப்புறுமையை தனது சகோதரனுக்கும் தனது நண்பனுக்க��ம் வழங்க...\nதாய்ப்பால் விற்பனை யுனிசெப் கண்டனம்\nஆசியாவிலேயே மிகவும் ஏழை நாடான கம்போடியாவில், தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை விலைக்கு வாங்கி, அதை அமெரிக்காவில் விற்பனை செய்து வரும் நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/gossips/", "date_download": "2020-08-05T11:32:53Z", "digest": "sha1:S7DNQTUP4LLONJIQPYXTR4WJ4XBKM3QI", "length": 139370, "nlines": 565, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Gossips « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n2 டைரக்டர்கள் மாற்றப்பட்ட பின்னணி\nபிரபுதேவா நடித்த “வி.ஐ.பி” படத்தை தாணு தயாரித்தார். இதற்கு 2 டைரக்டர்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவர்கள் மாற்றப்பட்டு, எஸ்.டி.சபா டைரக்ட் செய்தார்.\nதிரையுலக அனுபவங்கள் பற்றி தாணு தொடர்ந்து கூறியதாவது:-\n“கிழக்குச் சீமையிலே படம் வெற்றி பெற்றால், படத்தின் டைரக்டர் பாரதிராஜாவுக்கு நிச்சயமாக ஏதாவது செய்வேன் என்று சித்ராலட்சுமணனிடம் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா இப்போது படம் வசூலைக் குவித்ததால், பாரதிராஜாவின் புதுவீடு கிரகப்பிரவேசத்தன்று திடீரென அவர் வீட்டுக்கு போனேன். தங்க நகைகளையும், கரன்சியையும் ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் குவித்து வைத்து கொடுத்தேன். இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத பாரதிராஜா கண்கலங்கி விட்டார்.\nதமிழனின் பெருமையை, திரைவழியே பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர், பாரதிராஜா. தமிழர் பண்பாடு, கலாசாரத்தை நிலைக்க வைத்தவர். கிராமத்தின் மண்வாசனையை திரையில் கமழச் செய்தவர். தமிழ் மண் மணக்க வந்த `தரு’ அவர். என்றும் என் போற்றுதலுக்குரியவர் என்பதை என் அன்பினால் வெளிப்பட��த்திவிட்டு வந்தேன்.\nஇதைத்தொடர்ந்து, படத்துக்கு அற்புதமாக பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து வீட்டுக்குப் போனேன். சூட்கேசில் எடுத்துப் போயிருந்த 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஆனந்த அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர், “பாரதிராஜா படத்துக்கு பாட்டுக்காக நான் பணம் வாங்குவது இல்லை. இதுதான் முதல் முறை. அதுவும் படத்தின் இமாலய வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நீங்கள் வழங்கும் இந்த சன்மானம், உங்கள் உயரிய பண்பை என் உள்ளத்தில் என்றென்றும் தேக்கி வைத்திருக்கும். கொடுப்பதில் நீங்கள் ஒரு குட்டி தேவர்” என்றார் வைரமுத்து.\nஅவரோடு நின்று விடாமல் படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என் அன்பளிப்பு தொடர்ந்தது.\nரஜினி நடித்த `வீரா’ படத்தின் வெற்றி விழா மேடையில் ரஜினியின் பேச்சு, “கிழக்கு சீமையிலே” படம் பற்றியதாகவே இருந்தது. “ஒரு படத்துக்கு பிரமாண்டம் என்பது கதைதான். கதை பிரமாண்டமாக இருந்தால், பெரிய வெற்றி நிச்சயம் என்பதற்கு சமீபத்தில் வந்து சாதனை படைத்த “கிழக்குச் சீமையிலே” படம் ஒரு உதாரணம். நண்பர் தாணு தயாரிப்பில் வந்த இந்தப் படத்தை பார்த்தபோது படத்தின் வெற்றிக்கு கதைதான் முதுகெலும்பு என்ற உண்மை புரிந்தது” என்றார்.\nரஜினி இப்படி பாராட்டியதை, மறுநாள் பத்திரிகையில் விளம்பரமாக கொடுத்தேன். அதோடு `எழுத்துச்சிற்பி’ என்று கதாசிரியரையும், `கலைச்சிற்பி’ என்று பாரதிராஜாவையும் அடைமொழி கொடுத்து விளம்பரத்தில் போட்டேன்.”\nதாணு தயாரிப்பில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த `வி.ஐ.பி’ படத்துக்கு, முதலில் இரண்டு டைரக்டர்கள் பேசப்பட்டு மூன்றாவது டைரக்டர் சபா, படத்தை இயக்கினார். இதுபற்றி தாணு கூறியதாவது:-\n“ஜென்டில்மேன் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய பிரபுதேவா, பிரமாதமான டான்ஸ் மாஸ்டர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் `காதலன்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்தபோது, நடிப்பாற்றல் கொண்ட நடிகர் என்பதையும் நிரூபித்தார்.\nஅந்தப்படம் வெற்றி பெற்ற நேரத்தில் சினிமா உலகமே பிரபுதேவா வீட்டில் காத்திருந்தது. தமிழில் புதிதாக ஒரு கதாநாயகன் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைத்த நேரத்தில், எதிர்பாராமல் ஒரு நாள் பிரபுதேவாவின் தந்தை��ும், பிரபல டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் என்னை பார்க்க வந்தார். அப்போது அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். காவி வேட்டி, காவி சட்டை அணிந்து வந்திருந்தார்.\n“வாங்க மாஸ்டர்” என்று அவரை வரவேற்றேன். கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர், “பிரபு (தேவா) உங்க பேனர்ல நடிக்க ஆசைப்படறான்” என்றார்.\nநான் அதுவரை தயாரித்த என் படங்களில் சுந்தரம் மாஸ்டரையோ, அவரது மகன்கள் ராஜ× சுந்தரத்தையோ, பிரபுதேவாவையோ வைத்து நடனம் அமைத்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் “வெற்றிகரமான ஹீரோ” என்ற அடையாளத்துடன் வெளிப்பட்டிருக்கும் தனது மகன் பிரபுதேவாவை, எனது படத்தில் நடிக்க வைக்க அவர் விரும்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nநான் மகிழ்ச்சியுடன் “நிச்சயமாக பண்ணலாம் மாஸ்டர் ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வருகிறேன்” என்றேன்.\nமறுநாளே நல்ல நாளாக இருந்தது. சுவீட் பாக்சுடன் பிரபுதேவா வீட்டுக்குப் போனேன். அதுவரை பிரபுதேவாவை நான் நேரில் பார்த்தது இல்லை. பார்க்க ரொம்ப சிம்பிளாக காணப்பட்டார். சுவிட் பாக்சுடன் அட்வான்ஸ் பணம் கொடுத்தேன்.\nதயாரிப்பது உறுதியானதும் படத்தை டைரக்டர் வசந்த் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பிரபுதேவாவே என்னிடம் வசந்த்தை அழைத்து வந்தார்.\nநான் வசந்த்திடம், “பிரபுதேவா பண்ணின படங்களிலேயே பெரிய படம், வசூலிலும் சாதனைப் படம் என்ற பெயர் ஒரு தயாரிப்பாளராக இந்தப்படத்தில் எனக்கு உங்கள் மூலமாகக் கிடைக்கவேண்டும்” என்றேன்.\n“கண்டிப்பா அப்படியே பண்றேன் சார்” என்று வசந்த்தும் உற்சாகமாய் கூறினார். அதோடு, “உங்க பேனரில் ஒரு படம் டைரக்ட் பண்ணுவது எனக்கும் ஒரு லட்சியமாக இருந்தது” என்றார்.\nநான் டைரக்டர் வசந்த்துக்கு அட்வான்ஸ் கொடுக்க முடிவு செய்தேன். அவரிடம் “படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்தால் நல்லது என்று பிரபு (தேவா) சொல்கிறார். ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் அல்லவா” என்று கேட்டேன்.\nநான் இப்படிக் கேட்டதும், “சார் ரிலீஸ் தேதியை மட்டும் தயவு செய்து முன்கூட்டி தீர்மானிக்காதீர்கள்” என்றார்.\n“சரி. எப்பத்தான் படம் முடியும்னு சொல்லுங்க” என்றேன்.\n“எப்பன்னு முடிவு பண்ணவேணாம் சார்” என்றார், வசந்த்.\nநான் விடவில்லை. “ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரிலீஸ் தேதி முக்கியம். அதை கருத்தில் கொண���டுதான் படத்தின் வியாபார விஷயங்கள் பேசமுடியும்” என்றேன்.\nகொஞ்சம் யோசித்தவர், “நாளைக்கு சொல்றேன்” என்றார்.\nசொன்னபடி மறுநாள் வந்தார். “சார் நீங்க சொன்னது பற்றி யோசனை பண்ணினேன். எனக்கென்னவோ படம் எப்ப ரிலீஸ் ஆகும் என்பதை இப்போது முடிவு பண்ண வேண்டாம் என்றே தோணுது” என்றார்.\nஅப்போதும் நான், “அப்படீன்னா ரிலீஸ் தேதியை ஏப்ரலுக்கு பதிலா ஆகஸ்ட்டுன்னு வெச்சுக்குவோமா\nடைரக்டர் வசந்த் இந்தக் கேள்விக்கும் யோசிப்பது தெரிந்தது. பதில் தாமதமானதால், நான் “அப்படீன்னா தீபாவளிக்கு\nஅப்போதும் வசந்திடம் இருந்து ரிலீஸ் தேதி வரவில்லை. சரி, படத்தை ரசிச்சு எடுக்க விரும்புகிறார் என்ற எண்ணத்தில் “சரி வசந்த் படம் ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷத்தில் ரிலீஸ் தேதி வெச்சுக்கலாமா படம் ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷத்தில் ரிலீஸ் தேதி வெச்சுக்கலாமா\nரிலீஸ் தேதி சொல்லாமல் நான் விடமாட்டேன் என்பதை ïகித்துக் கொண்டவர், “நாளைக்கு வரேன். அப்ப சொல்றேன்” என்றார்.\nடைரக்டர் வசந்த் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முன்கூட்டியே தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதைப்பற்றி பிரபுதேவாவிடம் பேசினேன். பிரபுதேவா என்னிடம், “சார் நாளைக்கு ஒருநாள் பாருங்க. நாளைக்கும் அவர் ரிலீஸ் தேதி சொல்லலைன்னா, வேறு முடிவெடுப்போம்” என்றார்.\nமறுநாளும் வசந்த் வந்தார். அப்போதும் ரிலீஸ் தேதியை அவரால் உறுதி செய்யமுடியவில்லை.\nஅன்று மதியம் பிரபுதேவாவை பார்த்து, விஷயத்தை சொன்னேன். “அப்ப வேற டைரக்டரை பார்க்கலாம்” என்றார்.\nஇந்த நேரத்தில்தான் சசி அருண்டேல் என்ற இளைஞர் என்னிடம் கதை சொல்லவேண்டும் என்று வந்தார். `கவிதை’ என்ற பெயரில் ஒரு கதை வைத்திருக்கிறேன்” என்றார். சொல்லச் சொன்னேன்.\nகதையை கேட்டு முடித்தபோது “கிழக்குச் சீமையிலே” கதை மாதிரி இதுவும் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றே பிரபுதேவாவையும் கதை கேட்க வைத்தேன். அவருக்கும் பிடித்துவிட்டது.\nநான் சசியிடம், “இந்தக் கதையை சினிமாவுக்கேற்ற விதத்தில் தயார் செய்யுங்கள்” என்று சொன்னதோடு, சென்னை அண்ணா நகரில் உள்ள திரு.வி.க. பார்க் அபார்ட்மெண்ட்டில் ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்து, அதில் சசியை தங்கவைத்தேன். அட்வான்ஸ் கொடுத்து திரைக்கதை தயார் செய்யச் சொன்னேன்.\nநாற்பதே நாளில் செலவு அதிகம் பண்ணாமல் திரைக்��தையை பிரமாதமாக உருவாக்கி முடித்திருந்தார், சசி.\nஅதோடு அவரே படத்துக்கு பிரபுதேவா தலையை போட்டு ஒரு டிசைனும் உருவாக்கி கொண்டு வந்தார். அதில் `சசி அருண்டேல்’ என்று மேலே போட்டு, அதற்குக்கீழே `கவிதை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.\nவழக்கமாக நான் தயாரிக்கும் படங்களில் தாணுவின் “கூலிக்காரன்” தாணுவின் “நல்லவன்”, தாணுவின் “புதுப்பாடகன்” என்றுதான் பெயர் இடம் பெறும். இப்போது சசி செய்திருந்த டிசைனில் சசி அருண்டேல் என்ற தனது பெயரை மேலே போட்டு, அதற்கு கீழே `கவிதை’ என்று போட்டிருந்தார். சசி அருண்டேல்க்கு கீழே `கலைப்புலி’ தாணு என்று குறிப்பிட்டு இருந்தார்.\n ஆர்வத்தில் இப்படி செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அவர் விருப்பப்படியே விட்டுக் கொடுத்தேன். நமது பேனரில் ஒரு படத்தின் விளம்பரம் இப்படியும் வரட்டுமே என்று எண்ணி, “நல்லா இருக்கு தம்பி” என்று சொல்லி அனுப்பினேன்.\nஆர்வக்கோளாறு என்பது சில நேரங்களில் விபரீத விளைவையும் ஏற்படுத்தி விடும். சசி என்ன செய்தார் தெரியுமா என்னிடம் டிசைனை காட்டிய அதே வேகத்தில் பிரபுதேவாவிடமும் போய் காட்டியிருக்கிறார். டிசைனை பார்த்த பிரபுதேவா எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், “நல்லா இருக்கு. போய் உடனே தாணு சாரை பாருங்க” என்று சொல்லியனுப்பி இருக்கிறார்.\nசசியை அனுப்பி வைத்த கையோடு, உடனே எனக்கு போன் செய்த பிரபுதேவா, “சார் நீங்க எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் நீங்க எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் அதைப் புரிந்து கொள்ளாத இந்த டைரக்டர் இயக்கும் படத்தில் நான் நடிக்கமாட்டேன்” என்றார்.\nஎடுத்த எடுப்பில் பிரபுதேவா இப்படிச் சொன்னதும், என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து விட்டது. “பிரபு சசி உங்களிடம் டிசைனைக் கொண்டு வந்து காட்டினாரா சசி உங்களிடம் டிசைனைக் கொண்டு வந்து காட்டினாரா” என்று கேட்டேன். “பார்த்தேன் சார்” என்று கேட்டேன். “பார்த்தேன் சார் பார்த்துட்டுத்தான் உடனே உங்ககிட்ட பேசறேன். வேற டைரக்டரை பார்த்துக்கலாம்” என்றார்.\n ஆர்வக்கோளாறில் அவர் பண்ணின விஷயம் இது. தன்னோட பேரை பெரிசா, முதல்ல போட்டுக்கணுங்கற ஆர்வத்தில் இப்படி நடந்திருக்கு. நான் இதை சகஜமா எடுத்துக்கிட்டேன். நீங்களும் `பீல்’ பண்ணாதீங்க” என்று சொல்லிப்பார்த்தேன்.\n உங்க மாதிரி ஒரு தயாரிப்பாளரையே சரியா புரிஞ்சிக்காதவரின் டைரக்ஷன்ல படம் பண்ண விரும்பலை” என்றார் உறுதியான குரலில்.\nநான் சசியை அழைத்து, “உங்களை யாரு அந்த டிசைனை பிரபுதேவாகிட்ட காட்டச் சொன்னது\nஇதற்குள் சசிக்கு விஷயம் புரிந்து விட்டது. “சார் ஒரு ஆர்வத்திலே…” என்று ஆரம்பித்தவரை, மறுபடியும் பிரபுதேவாவிடம் அனுப்பி வைத்தேன். அவரும் “சாரி” சொல்லி திரும்பியிருக்கிறார். ஆனாலும் பிரபுதேவா மனம் மாறவில்லை. என்னிடம் பேசியவர், “சார் எத்தனை தடவை வந்தாலும் அந்த புது டைரக்டர் டைரக்ஷனில் படம் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா நல்ல கதை. அதை மிஸ் பண்ணாமல் வேற ஒரு ஹீரோவை போட்டு நீங்க படம் தயாரிச்சாலும் எனக்கு சந்தோஷமே” என்றார்.\nபிரபுதேவா இப்படி பிடிவாதமாக பேசினாலும், ஒரு தயாரிப்பாளருக்கு அவர் கொடுத்த மரியாதைதான் என் முன் நின்றது.\nஇதன் பிறகு பிரபுதேவா சிபாரிசு செய்த டைரக்டர்தான் எஸ்.டி.சபா.”\nகலைப்புலி தாணு தயாரித்த “வி.ஐ.பி” படத்தின் மூலம், தமிழ்ப்பட உலகுக்கு சிம்ரன் அறிமுகமானார்.\n“வி.ஐ.பி” படம் தொடங்கப்பட்டது முதல், ரிலீஸ் ஆகும்வரை பல திருப்பங்களை தாணு சந்தித்தார்.\n“டைரக்டர் சசி உருவாக்கிய கதையில் பிரபுதேவா நடிக்க மறுத்த பிறகு, மனதளவில் சசி ரொம்பவும் உடைந்து போனார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி, நான் வாடகைக்கு பிடித்திருந்த அறையிலேயே கதை விவாதம் பண்ண வைத்தேன்.\nஇந்த நேரத்தில், பிரபுதேவா டைரக்டர் சபாவை என்னிடம் சிபாரிசு செய்தார். “பரதன்” பட ஷூட்டிங்கின்போது விஜயகாந்தை பார்க்கப்போன இடத்தில், அந்தப் படத்தை டைரக்ட் செய்த சபாவை பார்த்திருக்கிறேன். எனக்கும் அவருக்குமான அறிமுகம் அந்த அளவில்தான் இருந்தது.\nஎன்றாலும் பிரபுதேவாவே விரும்பி சிபாரிசு செய்ததால் `சபா’ டைரக்டர் ஆனார். தாமதமின்றி கதை விவாதம் தொடங்கிவிட்டார்.\nஏவி.எம். பொன் விழா படம்\nகதை விவாதம் முடிவுக்கு வந்து படத்துக்கான திரைக்கதை வடிவம் கிடைத்த நேரத்தில், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் என்னைப் பார்க்க வந்தார். வரும்போதே முகத்தில் ஏதோவொரு கோரிக்கை தெரிந்தது.\nநான் அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில், “உங்ககிட்ட ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன்” என்றார்.\n நேற்று ஏவி.எம்.சரவணன் சார் திடீரென என்னிடம் போனில் பேசினார். ஏவி.எம்.மின் பொன் விழா ���ண்டையொட்டி ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் பிரபுதேவா கால்ஷீட் வேண்டும் என்றும் கூறினார். படத்தை ராஜீவ்மேனன் டைரக்ட் பண்றார். ஏ.ஆர்.ரகுமான் மிïசிக் பண்றார் என்றும் சொன்னார். எனக்கு ஒண்ணுமே ஓடலை. நான் யோசிப்பது தெரிந்ததும், “என்ன விஷயம்னாலும் சொல்லுங்க” என்று வெளிப்படையாக கேட்டார். `பிரபுதேவாவோட கால்ஷீட் இல்ல. தாணு சார் கிட்ட இருக்கு’ என்றேன். `அப்படீன்னா தாணு சார்கிட்டே கேட்டுக்குங்க. அவர் பிரபுதேவா கால்ஷீட்ஸ் எங்களுக்கு தர்றதா இருந்தா, படம் பண்றோம்’ என்றார். இந்த விஷயத்துல முடிவெடுக்கிறது தாணு சார் உங்க கையில்தான் இருக்கு” என்றார் மாஸ்டர்.\nநான் மாஸ்டரிடம், “ஹெல்ப்னு கேட்டுட்டீங்க. அதனால் பிரபுதேவா முதலில் ஏவி.எம். படமே பண்ணட்டும். அவங்க படம் முடிஞ்ச பிறகு நான் பண்ணிக்கிறேன்” என்றேன்.\n“என்ன பெருந்தன்மை சார் உங்களுக்கு” என்று நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார், சுந்தரம் மாஸ்டர்.\nபிரபுதேவா கால்ஷீட்டை நான் விட்டுக்கொடுத்த விஷயத்தை ஏவி.எம்.சரவணனிடம் சுந்தரம் மாஸ்டர் சொன்னதும் அவரும் “தாணுவுக்கு என் நன்றியை சொல்லிடுங்க” என்று கூறியிருக்கிறார். இதற்குள் விஷயம் தெரிந்த பிரபுதேவா என்னிடம், “என்ன சார் விட்டுக் கொடுத்திட்டீங்களாமே” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.\n ஏவி.எம். பொன் விழா ஆண்டில் படம் எடுக்கிறாங்க. அதுல நீங்க நடிப்பதால், உங்களுக்கும்தானே பெருமை”\nஎன்றேன்.ஏவி.எம். எடுத்த அந்தப்படம் “மின்சாரக்கனவு.”\nஅந்தப்படத்தை பிரபுதேவா முடித்துக் கொடுத்ததும், எனது “வி.ஐ.பி” படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் பூஜையை மாலையில் நடத்தினேன். படப்பிடிப்பு நடந்த ஏவி.எம். வளாக வாசல் முகப்பில் வி.ஐ.பி. என்ற பிரமாண்ட ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு பாதை உருவாக்கினேன். அதாவது “ஐ” எழுத்து வழியாக, விழாவுக்கு வந்தவர்கள் அரங்கினுள் வரும்படிபாதை உருவாக்கப்பட்டிருந்தது. இது, விழாவுக்கு வந்த பிரமுகர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nவி.ஐ.பி. படத்தின் பாடல் காட்சியில் தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்தேன். படத்தில் இடம் பெறும் 3 நிமிட பாடல் காட்சிக்காக 40 லட்சம் ரூபாய் செலவில் ஏவி.எம். ப்ளோரில் செட் போட்டேன். இந்த செட் விஷயம் பட உலகில் பிரமிப்பாக பேசப்பட்ட நிலையில், பி��பல இந்தி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் என்னை அணுகி, “நீங்கள் இந்த செட்டை பயன்படுத்தி முடித்ததும் எங்களுக்கும் படப்பிடிப்புக்கு தந்தால், நீங்கள் கேட்கிற வாடகையைத்தர தயாராக இருக்கிறோம்” என்றார்கள்.\nநான் அவர்களிடம், “இப்படியொரு பிரமாண்ட செட் போட்டது என் படத்துக்காகத்தான். என் படத்தின் பாடல் காட்சிக்காக மட்டுமே இந்த செட்டை பயன்படுத்துவேன். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இந்த செட்டை வாடகைக்கு விடும் நோக்கம் எனக்கு இல்லை” என்று சொல்லி அனுப்பினேன். 14 நாட்கள் தொடர்ந்து பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், அந்த செட்டை பிரித்து விட்டேன்.\n“வி.ஐ.பி” படத்தில் பிரபுதேவா ஜோடியாக சிம்ரன் நடித்தார். தமிழில் சிம்ரன் அறிமுகமான முதல் படம் இதுதான்.\nஇந்தப் படத்தில் முதலில் சிம்ரன் நடிப்பதாக இல்லை. லைலாவைத்தான் `புக்’ செய்திருந்தேன். படத்தின் பூஜைக்கும் லைலாதான்\nவந்திருந்தார்.தாமதமாக வந்ததுடன், தயாரிப்பு நிர்வாகிக்கு உரிய மரியாதை கொடுக்கத் தவறியது என் கவனத்துக்கு வந்தது.\nஎனவே, படத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.\nபிறகு, பூஜா என்ற பெண்ணை “கேமரா டெஸ்ட்” எடுத்துப் பார்த்தோம். `டெஸ்ட்’ திருப்திகரமாக இல்லாததால் அவரையும்\nராணி முகர்ஜியின் “புகை வளையம்”\nஇதனால், மும்பைக்குப்போய் கதாநாயகியை தேர்வு செய்வோம் என்று டைரக்டர் சபாவுடன் புறப்பட்டு சென்றேன். ராணி முகர்ஜியைப் பார்த்தோம். அவர் அப்போதுதான் இந்திப் படத்தில் அறிமுகமாகிறார் என்றார்கள். நான் அவரைப் பார்த்த நேரத்தில் எங்கள் முன்னால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் புகைத்தபடி இருந்தார். அந்த புகை வளையத்துக்குள்ளேதான் அவரிடம் பேசவேண்டி இருந்தது இது எனக்கு அருவறுப்பைத் தர, அப்போதே அங்கிருந்து புறப்பட்டு வெளியேறிவிட்டோம்.\nஅப்போது மும்பையில் `தேரே மேரே சப்னே’ என்று ஒரு இந்திப்படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.\nஇதே பெயரில், பல ஆண்டுகளுக்கு முன் தேவ்ஆனந்தும் ஒரு படம் எடுத்திருந்தார். புதிய படத்தில் புதுமுகமாக நடித்தவர்தான் சிம்ரன். அவரது போட்டோவைப் பார்த்ததும், `இவர் நமது படத்துக்கு பொருத்தமாக இருப்பார்’ என்று தோன்றியது.\nஅதே நேரத்தில் சென்னையில் இருந்து முனுசாமி என்பவர் என்னுடன் போனில் பேசினார். “சார் நான் புது���ுக நடிகை சிம்ரனின் மானேஜர். உங்க படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க விரும்புகிறேன்” என்றார்.\nஇதுபற்றி பிரபுதேவாவிடம் நான் சொன்னபோது, அவரும் சிம்ரன் படத்தைப் பார்த்துவிட்டு, “ஓ.கே.சார்” என்றார்.\nஇதன் பிறகு சென்னை வந்த நாங்கள் சிம்ரனை முனுசாமி மூலம் சென்னைக்கு வரவழைத்தோம். உடனே 2 படங்களுக்கு அவரை புக் செய்தேன்.”\nகேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்குகிறார் அழகிரி\nசென்னை, பிப். 14: முதல்வர் கரு ணாநிதியின் மகன் அழகிரி, சன் டி.வி.யின் “எஸ்.சி.வி.’ நிறுவனத் தால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆப ரேட்டர்களுடன் முக்கிய ஆலோ சனை நடத்தினார்.\nஇதையடுத்து, அழகிரி கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்கக் கூடும் என்று யூகங்கள் எழுந்துள்ளன.\nஇந்தக் கூட்டத்தில், கலைஞர் டி.வி. நிர்வாகிகள் சரத்ரெட்டி, அமிர்தம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க நிர்வாகி கள், கேபிள் ஆபரேட்டர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.\nசன் “டி.டி.எச்.’, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆப ரேட்டர்களை அழகிரி அணி சேர்ப்பதையடுத்து, அவர்களை வைத்து புதிதாக எம்.எஸ்.ஓ தொடங்குவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.\nஎஸ்.சி.வி.க்கு போட்டியாகவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத் துக்காக எம்.எஸ்.ஓ.க்களைக் குத்த கைக்குக் கோருவதில், தகவல் தொடர்பு சட்டத்தின்படி சிக்கல் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னையில் எம்.எஸ்.ஓ. தொடங்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மற்ற இடங்களில் அரசு நேரடியாகவே கேபிள் டி.வி. இணைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை அழ கிரி அணி சேர்க்கத் தொடங்கியி ருக்கிறார். அழகிரி, கலைஞர் டி.வி. நிர்வாகிகள், கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் இதன் பின்னணியில் முக்கியத் துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக பேசிய அழகிரி, “கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் முக்கிய கோரிக்கைகளைத் தெரிவிக்கு மாறு’ கூறியுள்ளார்.\nகேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணா நிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்த கோரிக்கை களை நிறைவேற்றினால் போதும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் தரப்பில் பதில் கூறப்பட்டுள் ளது. அதில் முக்கியக் கோரிக்கை என்ன என்று அழகிரி கேட்ட தற்கு, “கேபிள் டி.வி. தொழிலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“இதுகுறித்து முதல்வரிடம் பேசு வதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும், பதிலுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றும் அழகிரி கேட் டுக்கொண்டதாகக் கூறப்படுகி றது. சென்னை அடையாறில் உள்ள “எஸ்தெல்’ ஹோட்டலில் மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே அழகிரி பங்கேற்றுள்ளார்.\nஅதன் பிறகு, அழகிரியும், அமிர் தமும் புறப்பட்டுச் சென்றுள்ள னர். கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி சரத்ரெட்டி தலைமையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களில் அழ கிரி பங்கேற்க உள்ளதாகத் தெரிகி றது. சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கேபிள் டி.வி. விவகாரம், இந்தக் கூட்டத்தைய டுத்து மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nகேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா\nசென்னை, பிப். 16: “எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.\nகேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை சனிக்கிழமை அளித்தார்.\nஅதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:\nதென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் துரைராஜ் தலைமையில் எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை, “ஹாத்வே’ (எம்.எஸ்.ஓ நிறுவனம்) நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்று போலீஸôர் மிரட்டி வருகின்றனர்.\nஇதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை போலீஸôர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையு���் போலீஸôர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிப்பதற்காக வந்தேன். ஆனால் கமிஷனர், கூடுதல் கமிஷனர் யாரும் இங்கு இல்லை.\nகேபிள் ஆபரேட்டர்கள் நள்ளிரவில் கைது செய்யப்படும் சம்பவம் முதல்வர் கருணாநிதிக்கு தெரியாமல் நடக்கிறது. தெரிந்தால் இதுபோன்று நடப்பதற்கு அவர் அனுமதிக்கமாட்டார்.\nஇதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.\nகேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்: சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு “ஹாத்வே’ நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, சென்னை போலீஸôர் இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துரைராஜ் தலைமையில் போலீஸôர் கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\n“ஹாத்வே’யுடன் சேரவில்லையென்றால் பொய் வழக்கு போடுவதாக அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôர் வேலையா\nஇதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தெரியும். ஆனால் பெயரை வெளியிட விரும்பவில்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் தயாநிதி மாறன்.\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன்\nசென்னை, பிப். 18: “அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்க வேண்டும்’ என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nஎஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’ நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும்படி மிரட்டுவதும், அதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவதும் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.\nஎஸ்.சி.வி., ஹாத்வே என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்குள் தொழில் போட்டி இருக்கலாம். இதில் ஆளும் கட்சி, ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட நினைப்பது தவறு.\nதனியார் நிறுவன போட்டிகளால் பொதுமக்களுக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்காக, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விரைவில் கேபிள் இணைப்புகள் கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடைமுறை தமிழகத்தில் அனைத்துத் தொழில்களிலும் கடைப்பிடிக்கப்படுமா\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனம் குறிப்பிட்ட மாநகராட்சிகளில் மட்டும் தொடங்கக் கூடாது. அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிரானதாக மாறிவிடும். தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.\nபிற தனியார் நிறுவனங்களில் இணைந்துள்ள கேபிள் ஆபரேட்டர்களை, அரசு கேபிள் நிறுவனத்தில் இணைப்புகள் பெறுமாறு மிரட்டக் கூடாது.\nஅரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும்.\nஜூனில் அரசு கேபிள் டிவி\nசென்னை, பிப். 19: புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.எஸ்.ஓ. சேவையை வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.\nதமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினரும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனும் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.\nஎம்.எஸ்.ஓ. (மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்) முறை என்பது செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி அலைவரிசை சேவையைப் பெற்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு விநியோகிப்பதாகும்.\nஇந்த சேவை உள்ள இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்கும். அதற்கு உபகரணங்கள் தேவை.\nஎம்.எஸ்.ஓ. சேவை முதல் கட்டமாக கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும்.\nபின்னர் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் இச்சேவை விரிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nஅரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.எஸ்.ஓ. சேவை திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவது குறித்த அறிவிப்பு இல்லை.\nஏற்கெனவே, தனியார் அலைவரிசை சேவையை வழங்கும் உரிமையை முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கு வழங்குவதற்கு வசதியாக இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மதுரையில் தொடங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மு.க. அழகிரி ராயல் கேபிள் விஷன் என்ற பெயரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\n“”சென்னையில் இச்சேவையைத் தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது” என்று அரசு தெரிவித்துள்ளது.\n“”கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான உபகரணங்கள், இதர தளவாடங்களை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்ட்டன. அந்த நடைமுறைகள் மார்ச் 12-ம் தேதி பூர்த்தியாகிவிடும். ஜூன் மாதம் சேவை தொடங்கும்” என்று தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கத் தலைவர் ஷகிலன் தெரிவித்தார்.\nகேபிள் டி.வி. சேவையில் இருப்போரின் வரிச் சுமையைக் குறைக்கவேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அச்சுறுத்துவதாக வந்த புகார்கள் குறித்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் பிரஜேஷ்வர் சிங், உள்துறச் செயலர் எஸ்.மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.\nஷகிலன், பொதுச் செயலர் கோகுல்தாஸ் உள்ளிட்டோரும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத் தலைவர் காயல் ஆர்.இளவரசு, பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.\n“சன்’னை முடக்க “சன்’னால் முடியுமா\nநமது சிறப்பு நிருபர் – Dinamani\nசென்னை, பிப். 24: அரசியல் செல்வாக்கால் அவ்வப்போது ஊட்டம் பெறும் எம்.எஸ்.ஓ.க்கள், கேபிள் ஆபரேட்டர்களை விடாமல் துரத்துகின்றன.\nபல இடங்களில் அதிகார வர்க்கத்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகக் கூறும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மிரட்டல் பாணி முறையை தற்போது “ஹாத்வே’ கையில் எடுத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.\n“மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்’ (எம்.எஸ்.ஓ.) என்ற முறையை சென்னையில் முதல் முதலில் “சிட்டி கேபிள்’ நிறுவனம் 1998-ல் அறிமுகப்படுத்தியது.\n1999-ல் எம்.எஸ்.ஓ. உலகில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வியாபார ஆங்கில வார இதழ் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து எம்.எஸ்.ஓ. நிறுவனத்தை வாங்கியது “ஹாத்வே’. இது வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமானது.\n“90 சதவீதம் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடம் இருப்பதாகவும், மீதி பத்து சதவீதத்தை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.\n1999-களில், “சன்’ நெட்வொர்க் நிறுவனம் டி.வி. தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், எம்.எஸ்.ஓ. தொடங்கும் திட்டம் என்பது அவர்கள் மூளையில் உதித்தது அல்ல.\nஆட்சி, அதிகாரம் என அனைத்தும் கைவசம் இருக்க, எம்.எஸ்.ஓ. தொழிலில் இறங்கியது “சன் நெட்வொர்க்’. தன்னுடைய கட்டுப்பாட்டு அறையின் ஜாகையை சென்னையின் மையப்பகுதிக்கு மாற்றியது. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு அறையை வேகமாக அமைத்தது.\nஆட்சி, அதிகாரங்களின் ஆசியோடு, 1999-ம் ஆண்டின் இறுதிக்குள் சுமங்கலி கேபிள் நிறுவனம் வேரூன்றி, அசைக்க முடியாத ஆலமரமாக மாறியது. வெறும் மிரட்டலோடு இருக்காமல், தொழில்நுட்ப ரீதியாகவும் சுமங்கலி தன்னை பலப்படுத்திக் கொண்டது.\n2001-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கேபிள் டி.வி. தொழிலிலும் எதிரொலித்தது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தில் இருந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாஸ்கரன். இவர், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர், சசிகலாவின் உறவினர்.\n“”ஹாத்வே’ நிறுவனத்திடம் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சில சமயங்களில் சுமங்கலி கேபிள் நிறுவனத்தினர் மேற்கொண்ட பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். மீண்டும் ஆட்சி, அதிகாரம் வேறொரு ரூபத்தில் வந்து தாக்க வேறு வழியின்றி சுமங்கலியிடம் இருந்து பலர் “ஹாத்வே’-க்குச் சென்றனர். கோபத்தால் சிவந்த சுமங்கலி தனது சேனல் பேக்கேஜை நிறுத்தியது” என்றார் தென் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.\nதொடர் நாடகங்களால் மக்கள் மனதில் நிலைத்து விட்ட சன் டி.வி. தங்கள் இல்லங்களில் தெரியாமல் போனால் இல்லத்தரசிகள் சும்மா இருப்பார்களா கேபிள் ஆபரேட்டர்களை நச்சரிக்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியின்றி மீண்டும் சுமங்கலி நிறுவனத்திடம் சரண்டர் ஆயினர் கேபிள் ஆபரேட்டர்கள்.\nஅதற்குள்ளாக, தடம் மாறிய கேபிள் ஆபரேட்டர்களுக்கு “செக்’ வைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் மாற்றாரை கொம்பு சீவி விட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம்.\n“”அதையும் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் சுமங்கலியிடமே வந்து சேர்ந்தோம். இந்த நிலையில், “ஹாத்வே’ நிறுவனத்தில் ராஜாவாக இருந்த பாஸ்கரன் ஒரு கட்டத்தில் அதைக் கைப்பற்ற நினைத்தார். அதற்குள் அரசியல் நெருக்கடி காரணமாக கட்சியிலிருந்தும், அதிகாரத்தில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இதனால், “ஹாத்வே’யில் அரசியல் சாயம் சற்று மறைந்தது” என்றார் சென்னையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.\nஇதன் பிறகு, மூன்று முதல் நான்கு சதவீத கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே “ஹாத்வே’யிடம் இருக்கின்றனர்.\nவளர்த்த கடா மார்பில் பாய்வதா… என சிலிர்த்து எழுந்துள்ள ஆளுங்கட்சி தரப்பு, சுமங்கலிக்கு எதிரான வேலைகளைத் தொடங்கி விட்டது.\n“ஒன்றுக்கு தீனி போட்டு வளர்த்தால், மற்றொன்று தானாக அழியும் என்கிற ரீதியில் சுமங்கலியை ஒடுக்க “ஹாத்வே’ நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் ஆளும் கட்சி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வரின் மகன் அழகிரி.\nஅந்தக் கூட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதிமுக ஆட்சிக் காலத்தில், ஹாத்வே நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் பாஸ்கரன் ஈடுபட்டார். தற்போது,சுமங்கலியை ஒடுங்குவதற்காக, அழகிரி அந்த வேலையை கையில் எடுத்துள்ளதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது.\n“ஹாத்வே’ கேபிளில் சன் டி.வி. தெரியாதபோது தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லையே என மக்கள் ஏங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சன் டி.வி.யின் ஜெராக்ஸ் காப்பி போன்று செயல்படுகிறது கலைஞர் டி.வி.\nநிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என அனைத்தும் “புத்தம் புதிய காப்பி’ வகைகள்தான். எனவே, சன் டி.வி. தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கலைஞர், விஜய், ஜெயா, ராஜ் டி.வி.க்கள். பெரும்பாலான மக்கள் அவற்றுக்கு மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.\nஅதே சமயம், வீடுகளுக்கு நேரடி கேபிள் ஒளிபரப்பு முறையும் (டி.டி.எச்.) பிரபலமாகி வருகிறது. கேபிள் டி.வி. யுத்தத்தில் மக்கள் வெறுப்படைந்தால் டி.டி.எச். முறைக்கு மாற வாய்ப்பு உண்டு. அப்படி மாறி��ால் அங்கு “சன் நெட்வொர்க்’ வெற்றி பெறும். இதற்குக் காரணம், டி.டி.எச். வசதியை “சன்’ நிறுவனமும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.\n“ஹாத்வே’யுடன் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கேபிள் வயர்களை அறுத்து பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம். தற்போது, அதிகார பலத்தோடு “ஹாத்வே’ களமிறங்கி, சுமங்கலியின் கேபிள் வயர்களை அதன் பாணியிலே அறுத்தெறிய முற்பட்டால் சுமங்கலி கேபிள் நிறுவனமோ, சன் டி.வி.யோ பெரிய பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பில்லை. சன் டி.வி.யின் நேயர்கள் டி.டி.எச்.க்கு மாறிவிடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.\nஎதிர்க்கட்சிகளின் ஆசியோடு “ஹாத்வே’ கேபிளையும், அந்த நிறுவனத்தையும் காலி செய்யும் வேலையில் “சுமங்கலி’ இறங்கினால், பெரும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அது வழிவகுக்கும்.\nஇதற்கெல்லாம் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ள கேள்வி.\n2007ம் ஆண்டில் தமிழ் சினிமா உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள், சாதனைகளின் தொகுப்பு வருமாறு :\n112007 : தமிழக தியேட்டர்களில் அரசின் டிக்கெட் கட்டணம் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.\n312007 : நடிகர் பிரசாந்திடம் மாதம் ரூ.1 லட்சம் ஜீவானாம்சம் கேட்டு அவருடை<ய மனைவி கிரகலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.\n812007 : கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கவிருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்தது.\n* நடிகர் பிரசாந்த் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரசாந்த்தும், கிரகலட்சுமியும் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முடிவு எதுவும் ஏற்படவில்லை.\n912007 : பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை குஷ்பு முன் ஜாமீன் வழங்க சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாம். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.\n1012007 : நடிகர் பிரசாந்தின் மனைவி கிரஹலட்சுமி தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\n* கோ<யம்பேட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்காக எங்கள் திருமண மண்டபத்தை இடிக்கக்கூடாது என்று தே.மு.தி.க தலைவர் விஜ<யகாந்த் மனைவி பிரேமலதா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\n* ரூ.1 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பாண்டி<யன் கைது செய்யப்பட்டு ��ிறையில் அடைக்கப்பட்டார்.\n2012007 : கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் கதை தொடர்பான வழக்கில் அப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. (தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் உரிமை கொண்டாடினார்).\n2412007 : நடிகர் விஜயகாந்தின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினார்கள்.\n* கிராபிக்ஸ் மூலம் எனது முகத்துடன் வேறு பெண்ணின் உடலை இணைத்து புளூ பிலிம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீஸ் கமிஷனரிடம் கவர்ச்சி நடிகை பாபிலோனா புகார் கொடுத்தார்.\n2612007 : சென்னைக்கு வந்த ஸ்ரீ சத்ய சாய்பாபாவிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தோடு நேரில் சென்று ஆசி பெற்றார்.\n* கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று மத்தி<ய அரசு அறிவித்துள்ளது.\n* சூப்பர் ஸ்டார் ரஜினியில் சிவாஜி பட சூட்டிங் திருநள்ளாறில் நடந்தது. நடிகை ஸ்ரேயா எண்ணெய் தேய்த்து நளதீர்த்த குளத்தில் குளித்தார். சூட்டிங்கிற்கு ரஜினி வந்திருப்பதாக தகவல் பரவியதால் ரசிகர்கள் திரண்டு விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n122007 : தனது வீட்டில் வருமான வரி ரெய்டு நடத்த காரணம் முதல்வர் கருணாநிதிதான் என்று பேட்டியளித்த விஜயகாந்த் மீது தி.மு.க. சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.\n222007 : பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் வாலி, அந்த விருதுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.\n322007 : தமிழ் திரைப்பட விருது தேர்வுக்குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது.\n522007 : கிரீடம் பட சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்தது. சண்டைக்காட்சியில் நடித்த நடிகர் அஜித்தின் முதுகில் பலமான அடிபட்டது. இதை<யடுத்து அவர் படப்படிப்பு ரத்து செய்யப்பட்டது\n* காரில் சென்றபோது நடிகை கிரண் விபத்தில் சிக்கினார். அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. 20 தை<யல்கள் போடப்பட்டன.\n1522007 : ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. அமெரிக்காவில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி சென்னை திரும்பினார்.\n2122007 : டைரக்டர் அமீர் இ<யக்கி<ய பருத்திவீரன் படத்தின் சிறப்பு காட்சியை முதல்வர் கருணாநிதி பார்த்தார். அவர் புதுமுக நடிகர் கார்த்தியை பாராட்டினார்.\n2222007 : மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார்காந்தி எழு���ி<ய லெட்ஸ் கில் காந்தி என்ற நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.\n0232007 : பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை தேவிபிரியா மற்றும் அவரது காதலன் ஐசக்குடன் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.\n0732007 : முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எழும்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.\n1632007 : கணவர் முகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்த நடிகை சரிதா குடும்ப நல கோர்ட்டில் ஆஜரானார்.\n2532006 : தசாவதாரம் படப்பிடிப்பில் ரஜினிகமல் இருவரும் சந்தித்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.\n2632007 : சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் முகேஷ்சரிதா இருவரும் ஆஜரானார்கள். ஏப்ரல் 23ந் தேதி அவர்கள் இருவரும் மீண்டும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.\n2832007 : ஒன்றரை மாதங்களாக காணாமல் போயிருந்த நடிகை ப்ரீத்திவர்மா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். பெற்றோர் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதால் வீட்டை விட்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.\n* தசாவதாரம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல் பதில் மனு தாக்கல் செய்தார்.\n01042007 : இயக்குனர் சங்கர் தயாரித்த வெயில் திரைப்படம் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டது.\n09042007 : :நடிகை மும்தாஜ் நடித்த மோனிஷா என் மோனலிசா படத்துக்காக வழங்கப்பட்ட உத்தரவாதப்படி ரூ.31 லட்சத்தை தர தயாரிப்பாளர் விஜய ராஜேந்தருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\n10042007 : :நடிகர் கமலஹாசன் நடிக்கும் தசாவதாரம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது.\n19042007 : டப்பிங் பேச நடிகர் தனுஷ் மறுத்ததால் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.\n2042007 : முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் மும்பையில் திருமணம் நடந்தது.\n* பரட்டை என்கிற அழகுசுந்தரம் பட நிறுவனம் தரவேண்டிய சம்பள பாக்கித் தொகையை கேட்டு சென்னை சிவில் கோர்ட்டில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.\n21042007 : சம்பள பாக்கித் தொகை கேட்டு கோர்ட்டில் தாக்கல��� செய்த மனுவை நடிகர் தனுஷ் வாபஸ் பெற்றார்.\n2442007 : நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை ஜோதிகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.\n27042007 : அருணாசலம் படத்துக்கு பிறகு ரசிகர்களை நேரில் சந்திக்காமல் இருந்த ரஜினி, திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்தார். ரஜினியுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.\n02122007 : பொது மேடையில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கியர் முத்தமிட்டு சர்ச்சை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.\n0652007 : தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கவிஞர் பா.விஜய் எழுதி<ய பத்து நூல்கள் வெளியிடப்பட்டன.\n09052007 : விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகர் பிரசாந்த், கிரகலட்சுமி இருவரும் வரும் 30ம் தேதி ஆஜராக சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது.\n10052007 : நடிகர்கள் சிம்பு, ஜெயம் ரவி, நடிகைகள் த்ரிஷா, நவ்யா நாயர், கவிஞர் பா.விஜய் உட்பட 60 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.\n14052007 : முத்தம் தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.\n17052007 : போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை மோனிகா பேடிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது.\n18052007 : வீட்டின் முன் சிலர் டீக்கடை நடத்தி இடையூறு செய்வதாக நடிகை ஷோபனா சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார்.\n21052007 : சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் கவர்ச்சி நடன காட்சியையும் விவேக்கின் இரட்டை அர்த்த வசன காட்சியையும் சென்சார் போர்டு அதிகாரிகள் கட் செய்தனர்.\n22052007 : நடிகை ராதிகா தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது தந்தை எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அப்போது முதல்வருக்கு ராதிகா அழைப்பு விடுத்தார்.\n28052007 : ரஜினி நடித்த சிவாஜி படத்தின் டி.வி. உரிமை மூன்று வருடங்களுக்கு பிறகு ஒளிபரப்ப வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கலைஞர் டிவி’க்கு விற்கப்பட்டிருப்பதாக ஏவி.எம்.சரவணன் தெரிவித்தார்.\n0562007 : வருமான வரித்துறை சார்பில் நடிகை வெண்ணிறாடை நிர்மலா மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் விடுதலை செய்<யப்பட்டார். ஆனால் அவருக்கு அபராதமாக 4 லட்சத்து 65 ஆயிரம் விதிக்கப்பட்டது.\n* சிவாஜி படத்துக்கு முழு வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.\n10062007 : நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி பட டிக்கெட் முன்பதிவு துவங்கியது. முதல் நாளிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவாயின.\n* தமிழக முதல்வர் கருணாநிதி தன் குடும்பத்தினருடன் ரஜினி நடித்த சிவாஜி படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்தார். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள திரை<யரங்கத்தில் இந்த படம் திரையிடப்பட்டது.\n13062007 : அழகிய தமிழ் மகன் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது.\n14062007 : ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் ரஜினி விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது சொன்னா அதிருதுல்ல என்று சிவாஜி பட வசனத்தை பேசி காட்டி அசத்தினார்.\n15062007 : இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் உலகம் முழுவதும் ரீலிஸ் ஆனது. படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரஜினி கட்அவுட்டுக்கு பீர், பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். ஆந்திராவில் 350 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. மதுரையில் மட்டும் தியேட்டர் பிரச்னையால் சிவாஜியை திரையிட கோர்ட் தடை விதித்தது.\n* நானும் வந்தனாவும் பதிவு திருமணம் செய்து கொண்டாலும், கணவன்மனைவியாக வாழ்ந்தது கிடையாது. இப்பிரச்னையை சட்டப்படி சந்திப்பேன் என நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.\n* எனது மனைவி ஏற்கனவே திருமணமானவள். திருமணமான பெண்ணை ஏமாற்றி என் தலையில் கட்டி விட்டனர், என நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமி மீது திடுக்கிடும் புகார் தெரிவித்தார்,\n19062007 : :மதுரையில் சிவாஜி சினிமாவை கூடுதல் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது எனக் கோரி முதன்மை சப் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.\n* செக்ஸ் விழிப்புணர்வு குறித்து அரசின் கருத்துகளையே நான் தெரிவித்தேன். அரசியல் கட்சிகள் மூலம் எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நடிகை குஷ்பூ பேசினார்.\n* நீதித் துறையை விமர்சித்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நடிகை குஷ்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\n2062007 : நடிகர் ஸ்ரீகாந்த்வந்தனா திருமண ப���ரச்சனையில் ஸ்ரீகாந்த், வந்தனா ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. ஸ்ரீகாந்த்தின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.\n23062007 : திருமணம் செய்ய நினைப்பவர்கள் முன்கூட்டியே நன்றாக விசாரித்து அதன்பிறகு திருமணம் செய்யுங்கள். இல்லாவிடில் எனக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்று சென்னையில் நடந்த நிழ்ச்சியில் பேசிய நடிகர் பிரசாந்த் அறிவுரை கூறினார்.\n24062007 : தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகை ராதிகா சரத்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.\n25062007 : சந்திரமுகி திரைப்படத்தின் 804வது நாள் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் கருணாநிதி, நடிகர் ரஜினி மிகப்பெரிய வெற்றி பெற்று, புகழுடன் விளங்குவதற்கு காரணம் அவருடைய அடக்கம்தான் என்று பாராட்டினார்.\n* வாழ்க்கையில் சில நேரங்களில் செவிடர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் வாழ்க்கை வீணாகி விடும், என்று சந்திரமுகி விழாவில் நடிகர் ரஜினி பேசினார்.\n13072007 : பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு கலை மற்றும் கலாச்சார விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது அளிக்கப்பட்டது.\n26072007 : சினிமாதுறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலி<யல் கொடுமைகளை தடுக்க பாதுகாப்பு குழு அமைக்க இருப்பதாக அனைத்திந்தி<ய ஜனநா<யக மாதர் சங்கம் அறிவித்தது.\n30072007 : டில்லியில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது பருத்திவீரனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ப்ரியாமணிக்கும் கிடைத்தது.\n02082007 : ஆந்திர தொழிலதிபரை மயக்கி வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்து ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய நடிகை பத்மா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.\n03122007 : கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட தசாவதாரம் படத்தின் கதை தொடர்பாக நடிகர் கமலும், தயாரிப்பாளரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\n08082007 : பெரியார் திரைப்பட 100வது நாள் விழா கலைவானர் அரங்கில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைப்பெற்றது.\n* நடிகர் ரஜினி நடித்து வெளியாகிய சிவாஜி படத்தை டப்பிங் செய்யவும், பிற மொழிகளில் எடுக்கவும் தடை விதிக்கக் கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்க��� தொடரப்பட்டது.\n10082007 : நடிகை ஜோதிகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.\n13082007 : நடிகர் ஸ்ரீகாந்த் வந்தனா இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு எடுத்தனர்.\n18082007 : செங்கல்பட்டு அருகேயுள்ள பாலூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியை நடிகர் சூர்யா தத்தெடுத்தார்.\n22082007 : தமிழில் பெ<யர் கொண்ட கோரிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது. தமிழ்திரைப்பட பெ<யர்களை ஆரா<ய தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டது.\n* நடிகர் சரத்குமார் அகில இந்தி<ய சமத்துவ மக்கள் கட்சியை துவங்கினார்.\n24082007 : தேசிய கீதத்தை அவமதித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.\n* சாதனையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை மனோரமா, கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் உட்பட 9 பேருக்கு ராஜிவ்காந்தி, மூப்பனார் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன.\n28082007 : பைனான்சியர் மாதேஷ் வழக்கு தொடர்ந்ததையடுத்து டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விக்ரம், த்ரிஷா நடிக்கும் பீமா படத்தை திரையிட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.\n04092007 : நடிகை லட்சுமியின் தாயார் நடிகை ருக்மணி தனது 84வது வயதில் காலமானார்.\n06092007 : சொந்த கட்சி துவங்கி<யதைத் தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் பதவியை சரத்குமார் ராஜினாமா செய்தார்.\n07092007 : பருத்திவீரன் பட வழக்கிலிருந்து நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.\n* நடிகர் ஸ்ரீகாந்த் வந்தனா திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது.\n10092007 : சிவாஜி திரைப்பட வெற்றிக்காக நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.\n15092007 : தமிழக முதல்வர் கருணாநிதியின் கலைஞர் டிவி ஒளிபரப்பை துவங்கி<யது.\n17092007 : மோசர் ப<யர் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2000 கோடி செலவில் டிவிடி தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவவிருப்பதாக அறிவித்தது.\n21092007 : தமிழ் எம்.ஏ திரைப்பட பாடல் உரிமையை எடுத்த நிறுவனம் வணிகப் படுத்தாததை கண்டித்து சென்னையில் போராட்டம் நடந்தது.\n02102007 : பெரியார் திரைப்படத்தை தொடர்ந்து திருப்பூர் குமரன் திரைப்படத்திற்கும் அரசு சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.\n06102007 : :நடிகர் ஆர்யா நடித்த, ஓரம்போ படத்தை வெளியிட சென்னை சிவில் கோர்ட் இடைக்கால தடை விதித்���து.\n16102007 : தமிழக அரசின் திரைப்பட விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார். சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது.\n17102007 : கதாநாயகி பத்மப்பிரியாவின் கன்னத்தில் டைரக்டர் சாமி அறைந்தால் நிறுத்தப்பட்ட மிருகம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.\n21102007 : நடிகை பூமிகா தன் காதலன் யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்தார்.\n* கலைஞர் வெள்ளித்திரை நிறுவனம் தயாரிக்கும் தாய்காவி<யம் திரைப்பட விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். திரைப்பட பாடலாசிரி<யர் பா.விஜய் இத்திரைப்படத்தில் கதாநா<யகனாக நடிக்கிறார்.\n23102007 : ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் தன் எதிர்வீட்டில் நாயை சுட்டுக்கொன்றதாக சென்னை மதுரவாயல் காவல் நிலை<யத்தில் புகார் செய்<யப்பட்டது.\n27102007 : எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்திற்கு தடையை நீக்கி சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் படம் ரிலீஸானது.\n01112007 : தனியார் பல்கலைக்கழகங்கள் நடிகர் , நடிகைகளுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பல்கலைக்கழக கல்வியின் கவுரவத்தை குறைத்துவிட்டார் என தமிழக உ<யர்கல்வி மன்ற துணைத்தலைவர் ராமசாமி தெரிவித்தார்.\n* நடிகை ஐஸ்வர்யாராய் தன் பிறந்த தினத்தை ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலில் கொண்டாடினார்.\n02112007 : நடிகர்திலகம் சிவாஜிகணேசன் மனைவி கமலாம்மாள் சென்னையில் காலமானார்.\n03112007 : பாலிவுட் நடிகை மோனிகாபேடி மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.\n* சிவாஜிகணேசன் மனைவி கமலாம்மாள் உடல் தகனம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.\n07122007 : தசாவதாரம் கதை குறித்த உதவி இயக்குனரின் புகாரை போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தாம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.\n09112007 : திரைப்படத்துறையை வளர்க்க தங்கர்பச்சனின் 9 ரூபாய் நோட்டு திரைப்படம் தமிழகம் முழுவதும் காலை 11 மணி காட்சி இலவசமாக திரையிடப்பட்டது.\n12112007 : நடிகர் பிரபுதேவாவின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பிரசாத்துக்கும், மைசூரை சேர்ந்த ஹேமலதாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.\n14122007 : சென்னை வளசரவாக்கம் ஒயிட் அவுசில் நடந்த அரசாங்கர் பட சூட்டிங்கின்போது தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திடம் பொதுமக்கள் கோரிக்கை ம���ு கொடுத்தனர்.\n15112007 : காமெடி நடிகர் பாண்டு மகன் பிரபுவுக்கும் பிரி<யதர்ஷினிக்கும் கோவையில் திருமணம் நடந்தது.\n17112007 : நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் திருப்பதியில் சாமி கும்பிட்டார்.\n19112007 : ஆஸ்திரேலி<ய பட விழாவில் தமிழக படத்துக்கு முதல் பரிசு.\n21112007 : நடிகர் ஜீவா சுப்ரியா திருமணம் டில்லியில் நடந்தது.\n* நடிகை ஆர்த்தி அகர்வால், அவரது உறவினர் உஜ்வல் குமார் திருமணம் ஐதராபாத்தில் நடந்தது.\n23112007 : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடிகர் அர்ஜூன், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மனைவியுடன் மாலை மாற்றி தோஷ நிவர்த்தி செய்தார்.\n* நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி, நடிகர் மாதவனுடன் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.\n28112007 : வல்லமை தாராயே பட பூஜையின்போது இந்து தெய்வங்களை அவமதித்த நடிகை குஷ்பு மீது குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணியினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.\n01122007 : நடிகர் ஜீவா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி நேரில் சென்று வாழ்த்தினார்.\n05122007 : ஆபாசமாக படத்தை வெளியிட்டதாக மேக்ஸிம் பத்திரிகைக்கு எதிராக நடிகை குஷ்பு அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.\n06122007 : விவாகரத்து தொடர்பாக நடிகை காவேரியும், கேமராமேன் வைத்தியும் இரண்டாவது கட்டப் பேச்சு வார்த்தை நடத்த சென்னையில் உள்ள தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர்.\n* கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததற்கான 18 ஆவணங்களை நடிகர் பிரசாந்த் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.\n12122007 : ரஜினியின் 58வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. முதல்வர் கருணாநிதி தொலைபேசி மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.\n14122007 : ரஜினிகாந்த் நடித்து, 1980களில் சக்கை போடு போட்ட பில்லா படத்தின் ரீமேக் அஜித் நடிப்பில் வெளியானது. ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா முதன் முறையாக நீச்சல் உடையில் நடித்து அசத்தினார்.\nஐந்தாவது சென்னை உலகத் திரைப்பட விழா சென்னையில் துவங்கியது. இதில் 42 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன.\n17122007 : நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமியிடம் இருந்து ���ிவாகரத்து கேட்டு அவரது முதல் கணவர் நாராயணன் வேணுபிரசாத் தாக்கல் செய்த மனு விசாரணை, பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.\n20122007 : நேரம் கிடைத்து, கால்ஷீட் ஒத்து வந்தால் தமிழ் படங்களில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று சென்னை வந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார்.\n21122007 : கோலாலம்பூரில் தமிழ் சினிமா 75 என்ற பெயரில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது.\n23122007 : சிங்கப்பூரில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.\nஜெ., அதிரடி… நடராஜன் அதிர்ச்சி…\nநடராஜன் ஆதரவாளர்களாக இருந்துவரும் அ.தி.மு.க.,வினர் மீது சில தினங் களாக கத்தி பாய்ந்து வருகிறது. கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நுõற் றாண்டு விழாவில் நடராஜனுடன் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வினர் 12 பேர் நீக்கப்பட்டனர்.\nநடராஜனின் நிழலாக இருக்கும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் நீக்கப்பட் டுள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் “நம்பர் 2′ என்றழைக்கப்படும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசசிகலாவின் இடத்தை அவரது அண்ணி இளவரசி கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.\nநடராஜனுக்கு அ.தி.மு.க.,வில் மறைமுகமாக செல்வாக்கு இருந்து வருவதால் அவரைப் பிடித்து கட்சியில் முக்கிய பதவிகளை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.,வினர் அவருடன் தொடர்பு வைத்து வருகின்றனர். அவர் மூலம் பதவிகள் வாங்கியவர்களும் உண்டு. அந்த வகையில் தொடர்பு வைத்தவர்கள் தற்போது நீக்கப்பட்டு வருவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்\n. ராஜன் செல்லப்பா மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கே நடராஜனும் ஒரு காரணமாக இருந்தார் என்று அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். நடராஜன், மதுரையில் நடைபயணம் சென்றபோது அவருக்கு ராஜன் செல்லப்பா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதன் எதிரொலியாக நடராஜன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக ஒருதரப்பினர் த��ரிவிக்கின்றனர். ஆனால், தற்போது அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நீக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வினர் செய்வதறியாது திகைக்கின்றனர்.\n“அவருடன் தொடர்பு வைக்காததால் சிலரது பதவி காலியாகிறது. தொடர்பு வைத்ததால் சிலரது பதவி காலியாகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று அ.தி.மு.க.,வினர் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்களால் நடராஜன் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் மிகவும் நெருக்கமானவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/03/20/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T09:56:21Z", "digest": "sha1:UI5QGWTSBUDZN4XWSFA7F4ETEQXH5F7N", "length": 13430, "nlines": 193, "source_domain": "noelnadesan.com", "title": "கடமைப்பாடும் நன்றியும் | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – யதீந்திரா\nநாம் ஒவ்வொருவரும் தாய் தந்தை, மனைவி, ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்வர்களாக இருக்கிறோம். இதை விட எனது பிறந்த நாடு, அடைக்கலம் கொடுத்த நாடு என பட்டியல் நீள்கிறது. எமது புலன்களுக்கு தெரியாமல் எமது சாதாரண உணர்வுகளுக்கு அறியாமல் மனித குலத்தின் மூதாதையர் ஒவ்வொரு துறையிலும் எமக்கு ஏணியாக இருக்கிறார்கள். எம்மை அறியாமல் அவர்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு வலம் வருகிறோம்.\nஎனது வாழ்க்கையில சந்திக்காமல், பார்த்திராமல், கடமைப்பட்டு இருக்கும் கதை\nநான் கடமைப்பட்ட பெண் பிரபல விஞ்ஞானி அவரது பெயர் மில்ரெட் ரெப்ஸ் ரொக்(Mildred Rebstock). அமரிக்காவில் மிச்சிக்கனில் வாழ்ந்த அந்த பெண்ணுக்கும எனக்கும் என்ன தொடர்பு\nஅவுஸ்திரேலியாவில் ஆங்கிலப்பத்திரிகையை வாசிக்கும் போது நான் புகழடைந்தவர்களின் மரணத்தை அறிவிக்கும் பகுதியை வாசிப்பது வழக்கம். அதில் பிரபலமானவர்களை விட சாதனையாளர்கள் மரணிக்கும் போது அவர்களை பற்றிய விபரங்களை எழுதியிருப்பார்கள். பல சாதனையாளர்களை மரணித்த பின்புதான் அந்த பகுதியை வாசித்து அறிந்திருக்கிறேன்\nகடந்த ஏப்பிரல் மாதத்தில் ஒரு அமரிக்க பெண்ணின் மரணத்தை அதில் அறிவித்திருந்தார்கள். அதிலும் ம��ுத்துவம் என சிறிய தலையங்கத்தின் கீழ் போடப்பட்டிருந்தாதால் அதை வாசித்தேன். 91 வயதில் இறந்திருந்த அந்த அமரிக்க பெண்ணுக்கு என் மனதளவில் நன்றி சொல்லிக்கொண்டேன்.\nகுளோரோமெசிரின் என்ற அன்ரிபயரிக் ஆரம்பத்தில் நுண்ணுயிரான பக்டீரியாவில் இருந்த தயாரிக்கபட்டது. மிகக் குறைவாகவே பெறப்பட்ட இந்த அன்ரிபயரிக் தைபோயிட் நோய்க்கு மருந்தானது.. இந்த மருந்தை பெருமளவில் செயற்கையாக தயாரிக்க பாக்-டேவிஸ் (Park –Davis) என்ற கம்பனிக்கு உதவியது. அங்கு விஞஞானியாக வேலை செய்து வந்து மில்ரெட் ரெப்ஸ்ரொக் ((Mildred Rebstock) பெண்ணாகும். செயற்கை முறையில் பெருமளவு தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் கொல்லி இந்த குளோரோபனிக்கலாகும்.\nஇந்த விஞ்ஞானிக்கு விசேட பரிசு, அவரது சாதனைக்காக அமரிக்க ஜனாதிபதி ஹரி ருமனால் (Harry Truman ) வழங்கப்பட்டது. மருத்துவத்தில் மட்டுமல்ல இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. அந்த காலத்தில் மிக குறைவான பெண்களே விஞ்ஞானிகளாக இருந்தார்கள். 1950 ஆண்டுகளில் உலகில் விஞஞானிகளில் பெண்களின் வீதம் மூன்றே சதவீதமாகும்\nஇந்த குளோரோமைசின ஆரம்பத்தில் அதாவது 67ம் ஆண்டுவரையும் பல வியாதிகளின் மருந்துவத்துக்கு பயன்பட்டாலும் பின்பு இரத்தத்தில் சோகையை உருவாக்குவதால் தைபோயிட்டுக்கும் மட்டுமே பாவிக்கப்பட்டது. தற்பொழுது தைபொயிட்டுக்கும் சிறந்த மருந்துகள் வந்துவிட்டன. மிருகவைத்தியத்தில் கூட காது நரம்பை பாதிப்பதால் விலத்திவைக்கப்பட்டுள்ளது.அத்துடன் பாக்-டேவிஸ(Park –Davis) பைசர் என்ற மருந்து கம்பனியால் (Pfizer)சுவீகரிக்கப்பட்டது\nதைபோயிட் வந்த காலத்தில் ஓட்டுமடத்தில் 14 நாட்கள் டாக்டர் கங்காதரினின் வைத்தியசாலையில் குளோரோமைசிட்டினால் உயிர்பிழைத்தேன்\nஎன்னைப் பொறுத்தவரை நான் உயிர் வாழ்வதற்கு காரணமாக இந்த குளோபனிக்கல் இருந்ததின் மூலம் இந்த பெண் விஞ்ஞானியை நினைவு கூறவிரும்புகிறேன்\n← ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – யதீந்திரா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்\nபயணக் குறிப்புகள் -காசி இல் noelnadesan\nபயணக் குறிப்புகள் -காசி இல் க.ச. முத்துராம்\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் noelnadesan\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/9775-", "date_download": "2020-08-05T11:23:56Z", "digest": "sha1:7CUMRUIFUNS37V3WBXRCAR5A2BEZAX5B", "length": 11246, "nlines": 155, "source_domain": "sports.vikatan.com", "title": "இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி! | irat Kohlis fine half-century and Irfan Pathans opening spell helped India beat Sri Lanka by 39 runs in the one-off Twenty20 International against srilanka. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி\nபல்லகெலே: இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.\nஇலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி, இலங்கைக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையேயான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி அங்குள்ள பல்லிகெலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.\nஇலங்கையின் பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக சேவாக், ஜாகீர்கான் ஆகியோர் இடம்பெறவில்லை. சேவாக்குக்குப் பதிலாக அஜிங்க்யா ரஹானேவும், ஜாகீர்கானுக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர்.\nஇந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே பீல்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான காம்பீர் 6 ரன்னில் வீழ்ந்தாலும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானேவும், கோஹ்லியும் சிறப்பாக ஆடினர். ஒருபக்கம் ரஹானே பொறுமையாக ஆட, மறுமுனையில் கோஹ்லி அதிரடியாக ஆடி ரன் குவித்தார். ரஹானே 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கோஹ்லியும், ரெய்னாவும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர்.\nசிறப்பாக ஆடிய கோஹ்லி 32 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். அவர் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. ரெய்னா 34 ரன��களுடனும், டோனி 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் பிதுமுக வீரர் எரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\n156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.\nஇர்ஃபான் பதான் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் தில்ஷான் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. பின்னர் வந்த தரங்கா 5 ரன்கள் எடுத்திருந்தபோது பதான் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nசற்று வேகம் காட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஜெயவர்த்தனா 19 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇவரையும் பதானே வீழ்த்தினார். இதனால் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இலங்கை.\nபின்னர் வந்தவர்களில் திரிமன்னே 20, மேத்யூஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ஜீவன் மெண்டிஸ் 11 ரன்களில் வெளியேறினார்.\nஇதன்பிறகு அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. அந்த அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை இந்தியாவின் அசோக் திண்டா அடுத்தடுத்து வீழ்த்த இலங்கை 116 ரன்களில் சுருண்டது.\nஇதனால் இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 3 விக்கெட் வீழ்த்திய பதான் ஆட்டநாயகனாகவும், சிறப்பாக பேட்டிங் செய்த கோஹ்லி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/how-stokes-and-broad-defeated-west-indies", "date_download": "2020-08-05T11:13:52Z", "digest": "sha1:5F4G722IAYWYFSHHYQT35HJYHQVUBWIT", "length": 18336, "nlines": 173, "source_domain": "sports.vikatan.com", "title": "மேட்ச்சை மாற்றிய அந்த மூன்று ஓவர்கள்... ஸ்டோக்ஸிடம் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்! #ENGvsWI #RaiseTheBat | How Stokes and Broad Defeated West Indies?", "raw_content": "\nமேட்ச்சை மாற்றிய அந்த மூன்று ஓவர்கள்... ஸ்டோக்ஸிடம் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்\nமீண்டும் ஒரு 'பிளாக்‌வாஷ்' என எல்லோரும் எதிர்பார்க்க இரண்டாவது டெஸ்ட்டில் மீண்டுவந்திருக்கிறது இங்கிலாந்து. #ENGvsWI\nசவ்தாம்ப்டன் தோல்விக்கு மான்செஸ்டரில் பதிலடி கொடுத்திருக்கிறது இங்கிலாந்து. #BlacklivesMatter பிரச்னை உச்சத்தில் இருந்தபோது தொடங்கியது இங்கிலாந்துக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் தொடர். முதல் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ். மீண்டும் ஒரு 'பிளாக்‌���ாஷ்' என எல்லோரும் எதிர்பார்க்க இரண்டாவது டெஸ்ட்டில் மீண்டுவந்திருக்கிறது இங்கிலாந்து.\nமுதல் போட்டியை போன்றே மான்செஸ்டர் பிட்சும் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்ற எண்ணத்தில் ஹோல்டர் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். முதல் போட்டியில் ஸ்டோக்ஸ் டாஸில் செய்த தவறை போன்றே இங்கே ஹோல்டரின் டாஸ் முடிவும் விண்டீஸ்களுக்குப் பின்னடைவாக அமைந்துவிட்டது. முதல் நாள் பிட்ச் வேகப்பந்துவீச்சுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஸ்பின்னரான ராஸ்டன் சேஸ் வந்துதான் விண்டீஸ்களுக்கு முதல் விக்கெட்டை எடுத்து தர வேண்டியிருந்தது.\nஸ்டோக்ஸ்-சிப்லே பார்ட்னர்ஷிப் வெஸ்ட் இண்டீஸின் பொறுமையை வெகுவாக சோதித்தது. இருவரும் எந்தவித அவசரமும் இல்லாமல் பொறுமையாக நிலைத்து நின்று ஸ்கோரை ஏற்றினர். நீண்ட நாள்கள் கழித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படி ஒரு டெஸ்ட் பார்ட்னர்ஷிப்பை பார்க்க முடிந்தது நல்ல என்டர்டெயின்மென்ட்டாக இருந்தது. இந்த பார்ட்னர்ஷிப்புக்குப் பிறகு பட்லர் வழக்கம்போல மீண்டும் சொதப்ப, இங்கிலாந்து 469 ரன்னில் டிக்ளேர் செய்தது. கடந்த 21 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து சொதப்பல் ஃபார்மில் இருப்பதால் இனி அணிக்குள் பட்லரின் இடம் கேள்விக்குறியாகியிருக்கிறது.\nஇரண்டாவது நாளின் கடைசி செஷனில்தான் விண்டீஸ்க்கு பேட்டிங் கிடைத்தது. மூன்றாவது நாள் முழுவதும் மழையால் தடைபட்டுவிட்டதால் இந்த போட்டி எப்படியும் டிராவை நோக்கித்தான் நகரும் என கணிக்கப்பட்டது. அதற்கேற்றவாறே நான்காவது நாளின் முதல் இரண்டு செஷன்களிலுமே விண்டீஸ்கள் விட்டுக்கொடுக்காமல் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தனர். ப்ராத்வெயிட்-ப்ரூக்ஸ் பார்ட்னர்ஷிப்பில் இருவரும் அரைசதத்தை கடந்து நல்ல செட்டில் ஆகியிருந்த நேரத்தில்தான் கடைசி செஷன் தொடங்கியது.\nகடைசி செஷனில் புதுப் பந்தை இங்கிலாந்து பௌலர்கள் கையில் எடுத்தப் பிறகுதான் ஆட்டம் முழுவதுமாக இங்கிலாந்து பக்கம் திரும்பத் தொடங்கியது. ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஷார்ட் பாலாக போட்டுத்தள்ளி பிராத்வெயிட்டை - ஸ்டோக்ஸ் காலி செய்து விண்டீஸ்களின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நியு பால் வித்தகரான ஸ்டூவர்ட் பிராட் தனது அடுத்தடுத்த மூன்று ஓவர்களில் மூன்று முக்கிய ��ிக்கெட்டுகளை காலி செய்தார். புரூக்ஸ், சேஸ், பிளாக்வுட் என இவர் எடுத்த மூன்று விக்கெட்டுகள்தான் மேட்ச்சையே மாற்றியது. ஆரம்பத்திலிருந்தே ஸ்டம்ப் லைனில் மட்டுமே தொடர்ந்து பந்துவீசினார் பிராட். ஒரு கட்டத்தில் பிராத்வெயிட், பிராடின் பந்துவீச்சில் மூன்று பவுண்டரிகளை அடிப்பார். இருந்தும் லைன் & லென்த்தை மாற்றாமல் தொடர்ந்து அதே ஸ்டம்ப் லைனில் வீசி மூன்று விக்கெட்டுகளையுமே எடுத்தார்.\n287-க்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆக 182 ரன் லீடிங்கோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து. சீக்கிரம் எக்ஸ்ட்ரா ஒரு 100 ரன்களை அடித்துவிட்டு விண்டீஸ்களை ஆல் அவுட் ஆக்கி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டோக்ஸும் பட்லரும் ஓப்பனிங் இறங்கினர். வழக்கம்போல பட்லர் சொதப்பல். ஸ்டோக்ஸ் அணிக்கு தேவைப்பட்ட நேரத்தில் மீண்டுமொரு அசாத்தியமான அரைசதம் அடிக்க விண்டீஸ்களுக்கு 312 ரன்களை டார்கெட்டாக கொடுத்தது இங்கிலாந்து.\nஇங்கிலாந்தின் ஆக்ரோஷமான பெளலிங் முன்பு விண்டீஸின் டிஃபென்ஸ் நொறுங்கிப்போனது. ஒரு கட்டத்தில் புரூக்ஸும்-பிளாக்வுட்டும் பார்ட்னர்ஷிப் போட்டு இருவரும் அரைசதம் அடிக்க வெற்றிகிடைக்கலாம் என்கிற நம்பிக்கை வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களுக்கு எழுந்தது. அணிக்கு ஒரு தேவையெனும்போது எதையாவது செய்துவிடும் ஸ்டோக்ஸ் மீண்டும் ரவுண்ட் தி விக்கெட் ஷார்ட் பால் ட்ரிக்கில் பிளாக்வுட்டை வெளியேற்ற அதன்பின்பு சம்பிரதாயமாக இரண்டாவது இன்னிங்ஸை இழுத்துச் சென்று தோல்வியடைந்தது வெஸ்ட் இண்டீஸ்.\nஇரண்டு இன்னிங்ஸ்களிலும் தெளிவான பிளானோடு தங்களுக்கான ரோலை உணர்ந்து இங்கிலாந்து பௌலர்கள் சரியாக செயல்பட்டதால் இங்கிலாந்து வெற்றிபெற முடிந்தது. குறிப்பாக ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்ஸில் 356 பந்துகளில் 176 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 57 பந்துகளில் 78 மற்றும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்ததுதான் வெற்றிக்கான முதல் காரணம். அணிக்கு என்ன தேவையோ அதை உணர்ந்து ஆடி, தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஸ்டோக்ஸ். அதிலும் விண்டீஸ்களின் செகண்ட் இன்னிங்ஸின் போது பௌலிங் செய்த ஸ்டோக்ஸ் ரன் அப்பை முடிப்பதற்குள் பவுண்டரிக்கு சென்ற பந்தை துரத்தி தடுக்க முயற்சித்ததெல்லாம் வேற லெவல் கமிட்மெண்ட். முதல் போட்டியில் இடம் கிடைக்காததால் ஏமாற்றத்தில் இருந்த பிராடும் இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்து இன்னும் நான் நல்ல ஃபார்மில்தான் இருக்கிறேன் என்பதை அணிக்கு நிரூபித்துவிட்டார்.\nசென்சுரி போடுங்க வெஸ்ட் இண்டியன்ஸ்\nமைக்கேல் பெவன்... இந்த ஆங்கர்தான் அம்மாம்பெரிய ஆஸ்திரேலியாவையே தாங்குச்சு அண்டர் ஆர்ம்ஸ் - 7\nவெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரையில் ஷாய் ஹோப் தொடர்ந்து சொதப்புவது மிகப்பெரும் பின்னடைவு. அதேபோல சேஸ், புரூக்ஸ், பிளாக்வுட், பிராத்வெயிட் போன்றோர் அரைசதத்தை தாண்டி பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் திணறியது இந்த ஆட்டத்தில் தோல்வியடைய முக்கியக் காரணம் என வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் சிம்மன்ஸ் கூறியிருக்கிறார்.\n1-1 என தொடர் சமநிலையில் இருப்பதால் வெற்றியை தீர்மானிக்கப்போகும் இறுதிப்போட்டி உண்மையிலே த்ரில்லாக இருக்கப்போகிறது. நான்கு மாதமாக வறண்டு போயிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த சீரிஸ் செம ட்ரீட்தான். மூன்றாவது டெஸ்ட் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2161513", "date_download": "2020-08-05T10:05:04Z", "digest": "sha1:W5O6OMZQOSA7R47OTWDXYR5LUTMDCSTY", "length": 3581, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"7-ஆம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"7-ஆம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:08, 31 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n06:01, 16 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Fahimrazick பக்கம் 7-ஆம் நூற்றாண்டு-ஐ 7 ஆம் நூற்றாண்டுக்கு நகர்த்தினார்)\n15:08, 31 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUsernameunique (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:East-Hem 700ad.jpg|thumb|300px|7, நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு அரைக்கோளம்]]\n[[படிமம்:FirstSurahKoran.jpg|thumb|230px|கையால் எழுதபட்ட [[திருக்குர்ஆன்|திருக்குரானின்]] ஒரு அத்தியாயம்]]\n'''7ஆம் நூற்றாண்டு''' என்ற காலப்பகுதி [[கிபி]] [[601]] தொடக்கம் கிபி [[699]] வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326388", "date_download": "2020-08-05T10:37:53Z", "digest": "sha1:UWQ42BAIZGWOV2GB3LVCMDCBAXCGFMRN", "length": 18139, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "புளுகு மூட்டைகளின் கூடாரம் தி.மு.க., | Dinamalar", "raw_content": "\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 16\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 60\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 17\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 16\nபோலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு\nபுளுகு மூட்டைகளின் கூடாரம் தி.மு.க.,\nமதுரை : ''தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் தி.மு.க.,வினர் மும்மொழிக் கொள்கையை விமர்சித்து வருகின்றனர்.\nபுளுகு மூட்டைகளின் கூடாரமாக தி.மு.க., உள்ளது,'' என மதுரையில் பா.ஜ., தேசியச் செயலர் எச்.ராஜா கடுமையாக சாடினார்.அவர் கூறியதாவது: தேசிய கல்வி கொள்கை என்பது புதியது போல தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., தலைவர்கள் விமர்சிக்கின்றனர். 1986 முதல் தேசிய கல்வி கொள்கை நடைமுறையில் உள்ளது. தற்போது அமலிலுள்ள 1992 ஆண்டில் மாற்றப்பட்ட தேசிய கொள்கையில், தற்போதைய இன்டர்நெட், டிஜிட்டல்மயத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதன்படி மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு 20 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும். மேலும் 20 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகள் ஒருங்கிணைந்த ஒரே பள்ளி வளாகத்தில் செயல்பட வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை தவறாக புரிந்து கொண்டு பள்ளிகள் மூடப்படும் என பிரசாரம் செய்கின்றனர்.மும்மொழி கொள்கைக்கு எதிராக பேசி வரும் தி.மு.க., தலைவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்துவதுடன், குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். தி.மு.க.,வினர் ஏழைகளின் எதிரிகளாக செயல்படுகின்றனர்.\nபுதிய கொள்கையின்படி உ.பி., ம.பி., போன்ற வட மாநிலங்களில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை விருப்பபாடமாக எடுத்து படிக்கலாம். அதை தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்க்கிறார்களா என விளக்க வேண்டும், என்றார்.பா.ஜ., நிர்வாகிகள் சசிராமன், சிவ பிரபாகரன் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதுரைக்கு ரூ.499 கோடியில் குடிநீர் திட்டம் தயார்(1)\nபிரியங்கா தான் சரியான தேர்வு: நட்வர் சிங்(19)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. ம���லும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரைக்கு ரூ.499 கோடியில் குடிநீர் திட்டம் தயார்\nபிரியங்கா தான் சரியான தேர்வு: நட்வர் சிங்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/05/25130214/1378540/Ramadan-Festival-Celebration.vpf.vpf", "date_download": "2020-08-05T10:58:05Z", "digest": "sha1:5PKNMDDEN73S3X4J5D5NHE3FQ3Q566Y4", "length": 9642, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வீடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம் - இஸ்லாமியர்களுக்கு பிரதமர் ரம்ஜான் வாழ்த்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம் - இஸ்லாமியர்களுக்கு பிரதமர் ரம்ஜான் வாழ்த்து\nநாடு முழுவதும் சிறப்பு தொழுகையின்றி, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.\nநாடு முழுவதும் சிறப்பு தொழுகையின்றி, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற டெல்லி ஜும்மா மசூதி தெரு முழுவதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்திலும், ஈகை திருநாள், மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் மசூதிக்கு செல்லாமல் அவரவர் இல்லங்களிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர், தங்களது உறவினர்கள், நண்பர்களை செல்போனில் அழைத்து, ஈகை திருநாள் வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தனர். இதனிடையே\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - ��ூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nஅயோத்தி - யோகா செய்து அசத்திய சாதுக்கள்\nஅயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவைக் கண்டு களிக்க வந்த சாதுக்கள் கோவில் வளாகத்தில் யோகா செய்து அசத்தியுள்ளனர்.\n\"ராம ராஜ்ஜியத்தின் கொள்கை, நவீன இந்தியாவின் அடையாளம்\" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை விழா - அயோத்தியில் 3 மணி நேரம் இருக்கிறார், மோடி\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு, பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.\nஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் - ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவு\nஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.\nகர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் - கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி\nகர்நாடக மாநில உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்��ாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/11/blog-post.html", "date_download": "2020-08-05T10:40:23Z", "digest": "sha1:DKUAW6D6H7D5LGU3X7UVKA3HTMY6MG25", "length": 6334, "nlines": 51, "source_domain": "www.yarlsports.com", "title": "இறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி... - Yarl Sports", "raw_content": "\nHome > Others Sports > இறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிறுதிபோட்டி யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி அரச உத்தியோகத்தர் அற்ற வீரரை இணைத்து பங்குபற்றியமை தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து யாழ் ஆசிரியர் தெரிவு அணி இறுதிக்குள் நுழைந்தது.\nயாழின் பிரபல்யமான தனியார் கல்லூரி ஆசிரியர் ஒருவர் யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி சார்பாக போட்டியில் பங்குபற்றியமை கண்டறியப்பட்ட நிலையில் நேரடியாக யாழ் ஆசிரியர் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.\nயாழ் ஸ்போர்ட்ஸ்க்காக கொழும்பில் இருந்து தினேஷ்\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத��தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2152", "date_download": "2020-08-05T10:28:19Z", "digest": "sha1:XGSWUOURVQIEJ6LHARFBVRJEBMJ2VXHO", "length": 11703, "nlines": 282, "source_domain": "www.arusuvai.com", "title": "கட்டு சோறு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சை அரிசி - அரை படி\nசிறிய தேங்காய் - ஒன்று\nபுளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு\nகாய்ந்த மிளகாய் - 4\nகடுகு - அரை ஸ்பூன்\nவறுத்த வேர்க்கடலை - அரை கப்\nகறிவேப்பிலை - 2 கொத்து\nநல்லெண்ணெய் - 150 மில்லி\nஉப்பு - ஒரு ஸ்பூன்\nசோறு குழைந்துவிடாமல் பதமாக ஆக்கி எடுத்து சற்று ஆறவிட்டு வைக்கவும். தேங்காயை பால் பிழிந்து சுமார் அரை லிட்டர் அளவுக்கு பால் எடுத்துக்கொள்ளவும்.\nஅதிலேயே புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, கடுகு போட்டு வெடித்தவுடன் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்துக் கொண்டு, பூண்டு போட்டு தீயவிடாமல் லேசான பொன்முறுகலாகும்வரை வறுக்கவும்.\nபிறகு கறிவேப்பிலை போட்டு தாளித்து, எடுத்துவைத்துள்ள தேங்காய்ப்பால், புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும்.\nகொதிக்க ஆரம்பித்து திரண்டு வரும்போது இறக்கி, ஆக்கிவைத்துள்ள சோற்றில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு ஆப்பையால் கலக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து அழுத்தி விட்டு வைத்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து (தண்ணீர் சற்று உறிஞ்சி��வுடன்) பரிமாறலாம்.\nஇதனுடன் வறுத்த கறி அல்லது உருளைக்கிழங்கு பொரியல் போன்ற காரமான கறிவகைகளும், மற்றும் சம்பல் (துவையல்) வகைகளும் செய்து சாப்பிடலாம்.\nஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30333", "date_download": "2020-08-05T10:27:20Z", "digest": "sha1:RYR6RNYSZ7EGL3M7ZQETD4G27BNJCJB6", "length": 5696, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "UTERUS PAIN | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபீரியட்ஸ் நிற்கும் சமயம் இப்படியான சங்கடங்கள் வருவது உண்டு. பெய்ன் ரிலீஃப் ஏதாவது எடுக்கலாம். இல்லாட்டா உங்க குடும்ப வைத்தியரிடம் பேசச் சொல்லுங்க.\nசித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை\nதயவு செய்து தெரிசவங்க சொல்லவும்\nஅருசுவை தோழிகளே சற்றே வாருங்கள்\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/13/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-13-11-2019/", "date_download": "2020-08-05T11:18:41Z", "digest": "sha1:4YKIKTQSOXPA64UP3NJZDKDHNWIB4CN4", "length": 14919, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (13.11.2019) | LankaSee", "raw_content": "\nபிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, தனது குடும்பத்துடன் இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு\nகடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய\nவரலாற்று நிகழ்வாக அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nதேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப்பிடிப்பு\nவாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த நபர் கைது\nபிரபல பாதாள உலகக்குழு தலைவன் சுட்டுக் கொலை\nஇலங்கை முழுவதும் 12 மணி வரையான வாக்குப்பதிவு வீதம்\nவிகாரி ஆண்டு – ஐப்பசி 27 – புதன்கிழமை (13.11.2019)\nநட்சத்திரம் : கார்த்திகை இரவு 11.25 வரை பின்னர் ரோஹிணி\nதிதி : பிரதமை இரவு 8.34 வரை பின்னர் துவிதியை\nயோகம்: அமிர்த – சித்த யோகம்\nபுதன்கிழமை சுப ஓரை விவரங்கள்\n(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)\nசுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்\nமேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கடினமான வேலைகளை கூட சுலபமாக செய்ய முடியும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்ந்த நிலையை எட்ட முடியும்.\nரிஷப ராசி நேயர்களே, மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளவிலையை என ஆதங்கம் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். உடன்பிறப்புகளால் நெருக்கடிகள், செலவுகள் வரலாம். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும்.\nமிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் பழைய சந்தோஷம் மீண்டும் திரும்பும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். பண வரவில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் விரிவடையும்.\nகடக ராசி நேயர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.\nசிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். மற்றவர்களுக்காக சில செலவுகள் செய்ய வேண்டிவரும். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.\nகன்னி ராசி நேயர்களே, குடும்ப விஷயங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உடல் உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். வாகன வகையில் சில செலவுகள் வரும். உத்யோகம் சீராக இருக்கும்.\nதுலாம் ராசி நேயர்களே, வாக்கு சாதுரியம் ஏற்படும். அடுத்தவர் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். கடன் வாங்கி செலவு ���ெய்ய வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.\nவிருச்சிக ராசி நேயர்களே, நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.\nதனுசு ராசி நேயர்களே, வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுக்காக சில விஷயங்களை விட்டு கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்\nமகர ராசி நேயர்களே, குடும்ப விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவது, கொடுப்பது வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.\nகும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். உறவினர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் பல நல்ல சலுகைகள் கிடைக்கும்.\nமீன ராசி நேயர்களே, குடும்பத்திலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. வாகனத்தில் மித வேகம் அவசியம். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.\nஅனாதையான 2 வயது குழந்தை: உடல் நசுங்கி பலியான பெற்றோர் \n கோத்தபாய தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்\nஆகஸ்டின் முதம் வாரத்தில் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்…\nபிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, தனது குடும்பத்துடன் இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு\nகடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/usd/kobo", "date_download": "2020-08-05T09:54:46Z", "digest": "sha1:FLN7RLQX2GFZPVGSBPOCPSLPR2LTN2KQ", "length": 8372, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 USD க்கு KOBO ᐈ மாற்று $1 அமெரிக்க டாலர் இல் KoboCoin", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇺🇸 அமெரிக்க டாலர் க்கு KoboCoin. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 USD க்கு KOBO. எவ்வளவு $1 அமெரிக்க டாலர் க்கு KoboCoin — 224.9 KOBO.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக KOBO க்கு USD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் USD KOBO வரலாற்று விளக்கப்படம், மற்றும் USD KOBO வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nமாற்று 1 அமெரிக்க டாலர் க்கு KoboCoin\nவிகிதம் மூலம்: 224.900 KOBO\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் அமெரிக்க டாலர் KoboCoin இருந்தது: 297.620. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -72.72 KOBO (-24.43%).\n50 அமெரிக்க டாலர் க்கு KoboCoin100 அமெரிக்க டாலர் க்கு KoboCoin150 அமெரிக்க டாலர் க்கு KoboCoin200 அமெரிக்க டாலர் க்கு KoboCoin250 அமெரிக்க டாலர் க்கு KoboCoin500 அமெரிக்க டாலர் க்கு KoboCoin1000 அமெரிக்க டாலர் க்கு KoboCoin2000 அமெரிக்க டாலர் க்கு KoboCoin4000 அமெரிக்க டாலர் க்கு KoboCoin8000 அமெரிக்க டாலர் க்கு KoboCoin1 ஈரானியன் ரியால் க்கு தாய் பாட்20000 தாய் பாட் க்கு ஈரானியன் ரியால்3.06 நைஜீரியன் நைரா க்கு KoboCoin2 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்1450 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்97000 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்0.000002 TurtleCoin க்கு விக்கிப்பீடியா20 TurtleCoin க்கு விக்கிப்பீடியா150000 யூரோ க்கு இந்திய ரூபாய்1.5 Core Group Asset க்கு அமெரிக்க டாலர்100000 இந்தோனேஷியன் ருபியா க்கு தங்கம் அவுன்ஸ்249 MorpheusCoin க்கு யூரோ100 MorpheusCoin க்கு அமெரிக்க டாலர்1 MorpheusCoin க்கு அமெரிக்க டாலர்\n1 அமெரிக்க டாலர் க்கு யூரோ1 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 அமெரிக்க டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 அமெரிக்க டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 அமெரிக்க டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 அமெரிக்க டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 அமெரிக்க டாலர் க்கு கனடியன் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 அமெரி��்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 அமெரிக்க டாலர் க்கு இந்திய ரூபாய்1 அமெரிக்க டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 அமெரிக்க டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்1 அமெரிக்க டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்1 அமெரிக்க டாலர் க்கு சீன யுவான்1 அமெரிக்க டாலர் க்கு ஜப்பானிய யென்1 அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்1 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா1 அமெரிக்க டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 அமெரிக்க டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாஅமெரிக்க டாலர் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 05 Aug 2020 09:50:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:50:39Z", "digest": "sha1:SC6YYI2SHP6PVG735Q4DJ2L3GYKW2TOT", "length": 10371, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காசிமார் பெரிய பள்ளிவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காசிமார் பெரிய பள்ளிவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← காசிமார் பெரிய பள்ளிவாசல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாசிமார் பெரிய பள்ளிவாசல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாணிக்கவாசகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழமுதிர்சோலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமலை நாயக்கர் அரண்மனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலமேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரையூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. வெள்ளாளப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலங்காநல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹார்விப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலூர், மதுரை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழவந்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதே. கல்லுப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமங்கலம் (மதுரை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉசிலம்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாடிப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளாங்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்கன் கல்லூரி, மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசர் பொறியியல் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை சுல்தானகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகர் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை மருத்துவக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்குளம் கல்வெட்டுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மதுரை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை வடக்கு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை தெற்கு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரையூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமங்கலம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉசிலம்பட்டி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாடிப்பட்டி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி அருங்காட்சியகம், மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமணர் மலை, மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகர் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமுக்கம் மைதானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயானைமலை, மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடல் அழகர் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசலுப்பபட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிற்றருவிப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/new-rules-for-heavy-driving-license/", "date_download": "2020-08-05T10:20:26Z", "digest": "sha1:TLGLOY3D23NVOB2HLT3XHA3YEXX4CUU3", "length": 8843, "nlines": 88, "source_domain": "www.123coimbatore.com", "title": "வாகன ஓட்டுனர்களுக்கு புதிய சட்டம்", "raw_content": "\nஉதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத் தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம் வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை கவின் ரசிகர்களின் புதிய சாதனை கவின் ரசிகர்களின் புதிய சாதனை லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம் லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை\nHome Coimbatore News City news வாகன ஓட்டுனர்களுக்கு புதிய சட்டம்\nவாகன ஓட்டுனர்களுக்கு புதிய சட்டம்\nஇன்றைய காலகட்டத்தில் கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் படித்தவர்கள் யாரும் இந்த வேலைக்கு முன்வருவதில்லை. 8ம் வகுப்பு கூட படிக்காதவர்கள் தான் கனரக வாகனங்கள் ஓட்டுநராக இருக்கின்றனர். இக்காரணத்தினால் ஓட்டுனர் பற்றாக்குறை நீடிக்கிறது.\nகனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்க்கான கல்வித்தகுதியை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு ஓர் நட்செய்தி புதிய மோட்டார் வாகன சட்டதிருத்தத்தின் கீழ் இனி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித்தகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.\nஆனால் தற்போது 8-ம் வகுப்பு கல்வித் தகுதி தேவையில்லை என்பதை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது.\nதமிழக போக்குவரத்து துறை கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி சான்றிதழ்களை கேட்க கூடாது எ�� உத்தரவிட்டுள்ளது. இதை பொது மக்களுக்குத் தெரியபடுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலக அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமாபெரும் வேலை வாய்ப்பு முகாம்\nஸ்ரீ ஆனந்த கல்பா நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வேலை தரும் விதமாக மாபெரும் வே�...\nகோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணி தீவிரம்\nகோவை: கோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணி செய்வதற்கு 1,500 பேர்‌ நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். ஒரு வார்டுக்கு 15 பேர்‌ வீதம்‌ மொத்தம்‌ 1,500 பே�...\nவாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் சர்வீஸ்) பிரிவில் கிட்டத்தட்ட 20,000 பேருக்கு தற்காலிகமாக ( பருவகால) வேலைவாய்ப்பை வழங்குவதாக அமேசான் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. புதிய வேலை வாய்ப�...\nஇந்தியாவில் கூகுள் பே செயலிக்கு தடையா \nகடந்த சில நாட்களுக்கு முன் இணையம் முழுக்க கூகுள் பே தடை செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செயலி ஆர்பிஐ விதிகளின் கீழ் செயல்படவில்லை. என்பிசிஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார�...\nசீன எல்லையில் அமெரிக்கா போர் படைகள்\nதென் சீன கடல் பகுதியில் திடீர் என்று அமெரிக்கா போர் கப்பல்கலை குவித்து வருகிறது. இது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியா - சீனா இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில் தற்போது தென்...\nசீனா செயலிகள் மற்றும் பொருட்களால் ஆபத்து\nஇந்தியா மற்றும் சீனாக்கிடையே மோதல் நிலவிவரும் சூழலில், இதோ நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில செய்திகள்: சமூக வலைத்தளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர், அவை என்ன�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/oct/06/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3248893.html", "date_download": "2020-08-05T10:52:16Z", "digest": "sha1:QK6IDMVXKI5QU4MSIZS7ACWP3CIXEASM", "length": 11114, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீபாவளிக்கு விற்பனைக்கு வரும��புகை குறைவான பசுமைப் பட்டாசுகள்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nதீபாவளிக்கு விற்பனைக்கு வரும் புகை குறைவான பசுமைப் பட்டாசுகள்\nஇந்த தீபாவளிப் பண்டிகைக்காக 30 சதவீதம் அளவுக்கு குறைறவான புகையை வெளியிடக் கூடிய பசுமைப் பட்டாசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்த்தன் அறிமுகம் செய்துள்ளாா்.\nபசுமைப் பட்டாசுகளை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலை (சிஎஸ்ஐஆா்) சோ்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா். அந்தப் பட்டாசுகளின் கண்காட்சியை தில்லியில் அந்த விஞ்ஞானிகளும், மத்திய சுகாதாரத்துறைஅமைச்சா் ஹா்ஷ்வா்த்தனும் சனிக்கிழமை கூட்டாக தொடக்கி வைத்தனா். அப்போது அமைச்சா் பேசியது:\nமாசுபாடு என்ற அச்சுறுத்தலை சமாளிக்கும் நோக்கில் இந்தப்புதிய வகை பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பசுமைப் பட்டாசுகள் வழக்கமான பட்டாசுகளைவிட 30 சதவீதம் குறைறவான புகையை வெளியிடும். இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.\nமக்களின் உணா்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படக் கூடாது என்பதற்காக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு மாற்றான பட்டாசுகளை உருவாக்குமாறு நாங்கள் விஞ்ஞானிகளிடம் கேட்டிருந்தோம். அதன்படி அவா்கள் இந்தப் பட்டாசுகளை உருவாக்கியுள்ளனா். இந்தப் பட்டாசுகள் சந்தையில் குறைறந்த விலையில் கிடைக்கும் என்றாா் ஹா்ஷவா்த்தன்.\nசிஎஸ்ஐஆா்-நீரி அமைப்பின் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு கூறுகையில், ‘தற்போதைய பட்டாசுகளை விட இவற்றின் விலை கூடுதலாக இருக்காது. அவற்றில் இடம்பெற்றுள்ள மாறுபட்ட இடுபொருள்கள் காரணமாக பசுமைப் பட்டாசுகளின் விலை குறைறவாக உள்ளது’ என்றாா்.\nஎனினும், பசுமைப் பட்டாசுகளின் விலை என்ன என்பதை விஞ்ஞானிகள் தெரிவிக்கவில்லை.\nகடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. குறைறந்தபட்ச புகையை வெளியிடக் கூடிய பசுமைப் பட்டாசுகளை விற்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று நீதிபதிகள் அப்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sri-bhagavadgita-part-19/", "date_download": "2020-08-05T11:05:49Z", "digest": "sha1:7AB6RQDT2EGRRLJK6CKBU2KCWHNZLOKE", "length": 24789, "nlines": 272, "source_domain": "www.meenalaya.org", "title": "19 Sri Bhagavadgita Mahatmya – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nகீதையின் பெருமை – பயிலும் பலன்\n1\t(1) குருட்சேத்திரத்தில் பகவான் விசயனுக்கு அளித்த ஞான உபதேசத்தை, வேத வியாசரும், அவரருளால் சஞ்சயனும் மெய்சிலிர்க்கக் கேட்டதைப் போலவே, பூமாதாவும் கூடவே கேட்டு, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்க்க இறைவனை வேண்டுகின்றார்.\nதாரகா\tஉலகை ஆளும் தருமப் பிரபுவே தேவா\nநேருரை அளித்து என்னை நிச்சயப் படுத்த வேண்டும்\nபிராரப்த கருமத் தாலே பிடிபட்ட பிறவிக ளுன்னைத்\nதேறுதல் அடைவது எப்படி தெரிவிக்கக் கேட்டது மண்ணே\n2 (சஞ்சிதம், ஆகமி, பிராரப்தம் என மூன்று வகைக் கருமங்கள் உயிர்களுக்கு உண்டு.)\nகருமங்கள் மூன்று வகையே கரப்பது வினையின் பயனாய்\nவருகின்ற தொலை நாளிலே வடிப்பது சஞ்சித கருமம்\nஅருமையில் அமையும் நாளை ஆள்வது ஆகமி கருமம்\nஇருப்பது இன்றே நடப்பது இயற்பது பிராரப்த கருமம்\n3 ( உண்மையான ஞானம் பெறுவதால் சஞ்சிதம், ஆகமி ஆகிய இரண்டு கருமத்தால் அடைய வேண்டிய விளைவுகளை அழித்து விடலாம். )\nஇருளினை அழித்துக் காலை எழுந்திடும் கதிரைப் போலே\nநிரவிய ஆகமி கருமம் நீண்டதோர் சஞ்சிதமென்னும்\nமருளிய பாவம் அழியும் மனதினில் பிரம்ம ஞானம்\nஅருளிய போதில் உள்ளம் ஆனந்தம் அமைந்த போதில்\n4 (ஆனால், பிராரப்தம் எனப்படும் கருமவினை மட்டும், உலகில் உ���லும், உயிரும் சேர்ந்து இருக்கும் வரை தொடர்ந்து வரும். இதனை யாரும் அனுபவித்தே ஆகவேண்டும். )\nமேனியைத் தொட்டுச் சீவன் மேதினி இருக்கும் வரையில்\nஊனைினை ஒட்டிப் பாவம் உரைந்திடும் பிராரப் தமே\nகாணுதல் ஆகும் இதனைக் கழிப்பது ஆகா துடலைப்\nபேணுதல் மறையச் சாயும் பிறவியை விட்டுப் போகும்\n5 (2) பகவத்கீதை பயிலுவதாலும், பயின்றபடி நடப்பதாலும் மட்டுமே (பிராரப்தம் என்கிற) பாவத்தைப் போக்க முடியும்.\nபூமாதா கேட்க இவனும் புண்ணியன் ஆவான் கீதை\nதாமாகப் பயிலத் தினமும் தன்கடன் ஆற்றிப் பாதை\nபோவானே ஆயின் முக்தன் போகன் பிராரப்த மெனும்\nநோவாலே சாயும் நிலையை நோக்காது உயர்வான் காண்க\n6 (3) தாமரை இலையில் தண்ணீர் பதியாதது போல, பகவத்கீதை படிப்பவரது பாவம், அவரைத் தொடாது.\nஆழப் பதிந்த போதும் அகன்ற தாமரை இலை\nசூழப் பதியுமோ தண்ணீர் சுற்றிய செயலும் உலகில்\nபாழப் படுத்துமோ கண்ணீர் பற்றுமோ பகவத் கீதை\nவாழத் தெரிந்து வாழும் வலிமை உடைய வர்க்கே\n7 (4) கீதை புத்தகம் எங்கு உள்ளதோ, அங்கே புனித ஆறுகளும் கடலும் ஓடும். அதுவே கோவிலாகும்.\nஎங்கே கீதை என்று எழுதிய ஏடு உண்டோ\nஅங்கே வேத மோதும் ஆறுகள் கடலும் ஓடும்\nதுங்கா தீர மாகும் துாய க்ஷேத்திர மாகும்\nமங்காப் புனிதம் அருள் மந்திரக் கோவி லாகும்\n8 (5) கீதை பயின்ற இடத்தில், கோபியரும், முனிவரும், சத்வரும், நாரதருமான நல்லோர் வசிப்பர்.\nபுத்தகம் பகவத் கீதை புலரும் இடத்தில் எல்லாம்\nசத்தியம் நிலவும் தேவ சம்பந்தம் வளரும் முனிவர்\nவித்தகர் விமலர் யோகி வேதியர் கோபியர் சத்வர்\nநத்தவர் நாரதர் என்று நல்லவர் அருளக் கூடும்\n9 (6) அன்பர்கள் பகவத்கீதையை விசாரித்து, ஆராயும் இடத்தில் நானே வந்து உபதேசிப்பேன். இது சத்தியம்.\nமண்ணுலகே மதியில் கேட்க மரியாதை செய்த கீதை\nதன்னுயிராய் ஏற்றித் தியானம் தர்க்க விசாரணை செய்ய\nகண்ணுயிராய்க் காத்தும் கீதை கல்விஉப தேசம் செய்ய\nஅண்மையிலே நானே இருப்பே னறுதியிட் டுறதி செய்வேன்\n10 (7) வேதத்தின் சாரமே கீதை. கீதையே என்னுடைய கூடு.\nவாதையே வடியும் பிறவி வாட்டுதல் அகலக் கருதி\nநீதியே புகலப் புவனம் நிலைப்படும் எனக்கு உறுதி\nகீதையே கூடு என்று கேட்பவர் தேடும் ஞானப்\nபாதையே பகவத் கீதைப் பாடமே வேதம் சுருதி\n11 (8) ஞானமும், நாதமும், வேதனை அகற்றும் பாதையும் கீதை. என்னுடைய வடிவமே கீதை.\nஞானத்தின் ஞானம் க��தை நாதப் பிரம்மம் கீதை\nமோனத் துயரும் பாதை மொழியும் வேதம் கீதை\nவானத் தகன்ற கீதை வல்லமை புகன்ற கீதை\nகானக் கண்ணன் அருட் காட்சி கலந்த கீதை\n12 (9) அர்ச்சுனன் மூலம் உலகிற்கு ஸ்ரீகிருஷணர் உபதேசித்த மும்மறைச்சாரமே கீதை.\nவேதங்கள் மூன்றும் கீதை விளக்கிடும் விலங்கிய தான\nபூதங்கள் போக்கும் கீதை புலர்த்திடும் அறிவா லயத்தின்\nநாதனை நானே என்று நயத்திடும் கீதை விசயன்\nபோதனை பெறவே கிருஷ்ணன் பொழிந்த மறையே கீதை\n13 (10) தினமும் கீதையின் பதினெட்டுப் பருவங்களையும் உறுதியாகப் படிப்பவன், மிக உயரிய நிலையே அடைவான்.\nபதினெட்டுப் பருவங் களையும் படிப்பவன் தினமும் மனதில்\nகதிகெட்ட தாகும் பிறவி களைந்திட அறிவால் அறியும்\nபதியெட்டப் பாயும் ஞானப் பயிராக்கி ஓயும் ஆசை\nமதிவிட்ட தாலே மனதில் மட்டிலா அமைதி காண்பான்\n14 (11) தினமும் கீதையை முழுதும் படிக்க முடியாவிடினும், பாதியாவது படிப்பவன் காமதேனுவைப் பெற்ற பலனைப் பெறுவான்.\nமுற்றிலும் தினமும் பயில முடியாது எனினும் பாதி\nகற்றவன் காம தேனு கண்டவன் போலே நீதி\nஉற்றவன் ஆவான் இதுவும் உறுதியே போகப் போக\nமற்றவன் போலே ஞானம் மலரந்திடப் பெறுவான் பேறு\n15 (12) தினமும் கீதையின் மூன்றில் ஒரு பங்கான ஆறு பருவங்களைப் படிப்பவன், கங்கையில் குளித்தும், ஸோமயாகம் நடத்திய பலனையும் பெறுவான்.\nகாண்டம் ஆறு மட்டும் கற்பவன் கங்கை யாற்றில்\nவேண்டுவ தான மட்டும் வெல்லுவன் குளித்துப் பேறு\nஈண்டவன் சோம யாகம் இருத்திய பலனைப் பெற்று\nமீண்டவன் ஆவான் உலகில் மிளிர்பவன் சந்தோ ஷத்தால்\n16 (13) பக்தியுடன் தினம் கீதையின் ஒரே ஒரு பகுதியை மட்டுமாவது படிப்பவன், சிவலோகப் பதவி அடைந்து, சிவகணங்களுள் ஒன்றாய் ஆவான்.\nஒருபகுதி என்றால் என்ன ஒவ்வொரு நாளும் சிரத்தை\nதருமிகுதி யாகக் கற்கும் தன்மையன் ருத்ர லோகம்\nபெறுந்தகுதி பெறுவா னுறுதி பெரியதோர் சிவ கணத்துள்\nஉருந்தகுதி உடையவ னாகி உயருவான் உண்மை யாகும்\n17 (14) கீதையின் கால் பகுதியையோ, ஒரே ஒரு பாடலையோ மட்டும், பக்தியுடன் தினமும் படிப்பவன், பிறவிகளுள் உயர்ந்த மனிதப் பிறவியை எடுத்து உயருவான்.\nகால்பங்கு தினமும் கீதை கற்பவன் மனித னாக\nவாழ்வாங்கு வாழும் பிறவி வகைத்திட லாவது உறுதி\nசூல்தங்கும் உயிரின் கதியே சுற்றிய பிறவிகள் இதிலே\nமேல்தங்கும் மனிதப் பிறவி மேவுதல் அரிதின் அரிதே\n18 (15-16) ���ுடிந்த அளவு, கீதையைத் தினம் படிப்பவன், சந்திர லோகம் என்ற ஆனந்தப் பதவி அடைவான். சொர்க்கம் என்ற சுகானுபவத்தைப் பெறுவான்.\nபத்தோ ஏழைந்தோ நாலோ பக்தியுடன் மூவிரண்டு ஒன்றோ\nகற்போன் கதியடைவ துண்டு கவினுலகுச் சந்திரனின் வடிவம்\nநிற்போன் பலகாலம் உயிரை நிலத்திலே விடுகையிலே கீதை\nசொற்றேன் சொல்லாலே போவான் சொர்க்கத்து விருந்தாக ஆவான்\n19 (17) ஒருபோதும் கீதையைப் படிக்காமல் இருந்தாலும், உயிர் போகும் போது, மனதால் உருகி, கீதை என்ற ஒரு சொல்லைச் சொல்பவன் உறுதியாக முக்தி அடைவான்.\nபடிக்கா மலிருந்தா லென்ன பாவிக்க மறந்தா லென்ன\nநடிக்கா மலுலகம் வைத்த நாடகம் முடியப் பிராணன்\nமுடிக்கா மலுயிரும் போக முனையும் போதேனு முள்ளம்\nவடிப்பா னேயாயின் கீதை வாக்கினால் மோட்சம் போவான்\n20 (18) ஒருபோதும் கீதையைப் படிக்கா விட்டாலும், பல கொடிய செயலைச் செய்திருந்தாலும், கீதையை சிரத்தையுடன் நல்லோர் வழியாகக் கேட்டறிவானேயானால், அவனும், வைகுந்தப்பதவி அடைவான். இது உறுதி.\nவெந்துயர் செயலைச் செய்தும் வேதியர் வழி மறந்தும்\nவந்துயிர் அடையும் பிறவி வழியினை இருளச் செய்தும்\nஉந்துதல் இருந்தால் கீதை உரையினைக் கற்கும் ஆவல்\nவந்தது என்றால் அவனும் வைகுந்தம் போவது உறுதி\n21 (19) படிக்காவிட்டாலும், பிறர் வாய் வழி கேட்காவிட்டாலும், தன் கடமையைப் பெரிதாய் மதித்து, மனதால் கீதையை நினைத்துத் தர்மம் ஆற்றி வருபவன், உண்மையிலேயே சீவன் முக்தன். உடலை விட்டபோது, என்னுடன் கலப்பவன் அவனே.\nதன்னுடை தர்மத் தினையே தவம்எனச் செய்து கொண்டு\nமண்ணுடை கர்ம யோகி மனதிலே பகவத் கீதை\nபன்னுவன் ஆகின் அவனே பாரிலே சீவன் முக்தன்\nஎண்ணுவன் என்னை அதனால் என்னுளே கலப்பன் ஓர்நாள்\n22 (20) சனகன் முதலிய நல்லோர் கீதை பயின்று பெருமை அடைந்ததே இதற்குச் சான்று.\nசரித்திரம் கேட்க நல்லோன் சனகன் முதலான பேரும்\nதரித்திரம் விடுத்து ஆன்ம தரிசனம் பெறுவ தற்கு\nமரித்திடும் முன்னே மாயா மயக்கம் அழியப் பெற்று\nவிரித்திடும் தோப தேச விளக்கமே ஏற்றது உண்மை\n23 (21-22) பகவத்கீதையைப் பயிலும் போது, கூடவே இந்த மஹாத்மியம் ஆகிய கீதையின் பெருமையைக் கற்பது அவசியம். அதனால் எல்லாப் பயனும் விளையும்.\nஇறைவனின் கீதை பயின்று இருத்திடும் மனத்தின் ஊடே\nநிறைபெறும் மஹாத் மியமும் நிறைப்பது கடமை அதனால்\nஉறைபெறும் பலனை அடைந்து உத்த�� நிலையைப் பெறுதல்\nஇறைவனின் கருணை வாக்கு இன்பத்தை அருளும் வாக்கு\n24 (23) கலியுகத்துக் கலங்கரை விளக்காக ஸ்ரீபகவத்கீதையை ஏற்று, இம்மை, மறுமை ஆகிய துயரத்தைத் தவிர்த்து, நல்லகதி அடைவோமாக.\nஅருமை யான கீதை ஆதர வாகும் கீதை\nபெருமை யான கீதை பேரள வாகும் கீதை\nதரும மான கீதை தக்கது காட்டும் கீதை\nஇருமை மாறும் பாதை ஏற்று வாழு வோமே\nGuru – எங்கே என் குரு\nமறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. - ( 59.07)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-05T11:17:22Z", "digest": "sha1:BWRQHJVZF6P4YAP6VVMYMKOIKERQFBZ7", "length": 8025, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "மத்திய அரசு மீதான எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 337 புள்ளிகள் உயர்ந்தது - TopTamilNews", "raw_content": "\nHome மத்திய அரசு மீதான எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 337 புள்ளிகள் உயர்ந்தது\nமத்திய அரசு மீதான எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 337 புள்ளிகள் உயர்ந்தது\nஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 337 புள்ளிகள் உயர்ந்தது.\nபொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், கடந்த சில வாரங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துறைவாரியாக சில ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறார். இந்த வாரம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, அமெரிக்கா-சீனா இடையிலான வர்ததக போர் பதற்றம் சற்று தணிந்தது. மேலும் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.\nசென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில், டெக் மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், மகிந்திரா அண்டு மகிந்திரா, கோடக் மகிந்திரா வங்கி உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இருப்பினும், யெஸ்பேங்க், சன்பார்மா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.\nமும்பை பங்குச் ச��்தையில் இன்று 1,589 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தன. 915 நிறுவன பங்குகளின் விலை குறைந்தன. அதேவேளையில், 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.26 லட்சம் கோடியாக உயர்ந்தது.\nஇன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 337.35 புள்ளிகள் உயர்ந்து 36,981.77 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 98.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,946.20 புள்ளிகளில் முடிவுற்றது.\nPrevious articleடெல்லியில் சண்டிகர்- கொச்சுவல்லி விரைவு ரயில் தீ விபத்து\nNext articleமெட்ரோ ரயிலில் இலவச பயணம்.. கெஜ்ரிவாலுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்\nகொரோனா பீதி: டெல்லியில் கோமியம் பார்ட்டி நடத்திய இந்து மகா சபா\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nரஜினி ரசிகர்களின் கைவண்ணத்தில் கண்கவர் ஓவியங்களுடன் ஒளிரும் அரசுப்பள்ளி\nமுகம் எரிந்த நிலையில் ஆணின் சடலம்: மதுபாட்டில்கள்; சிகரெட் சூடு; அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்\nகொரோனா தொற்று இருப்பவரின் போனில் டிக் டாக் செய்த தூய்மை பணியாளர்கள் சஸ்பெண்ட்\nஉணவை மருந்தாக்கு… கொரோனாவை எழுந்து எதிர்கொள்\nகொரோனாவுக்கு ரூ.5 லட்சம் பேக்கேஜ் என்று வாங்கிவிட்டு, 11 லட்சத்தை கூடுதலாக கேட்ட மருத்துவமனை\nகொரோனாவின் கோரதண்டவம்: இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 666 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/", "date_download": "2020-08-05T10:44:20Z", "digest": "sha1:O434HNY5KIFQASN4VTB345T2LAU3IWGS", "length": 236476, "nlines": 696, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: 2009", "raw_content": "\nஒரு வகையான சந்தோச உணர்ச்சி\nஎனக்கு நிறைய நண்பர்கள் என்று பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். இப்போது ஏன் மீண்டும் இங்கே சொல்கிறேன் காரணம் இருக்கிறது. நண்பர்கள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்தே பார்க்க முடியாது. பெற்றோர்களுக்கு அடுத்து நண்பர்களால்தான் எனக்கு இந்த உலகம் புரிந்தது. நண்பர்களால்தான் நிறைய நல்ல விசயங்களையும், சில கெட்ட விசயங்களையும் கற்றுக் கொண்டேன். இது வரை எதிரிகள் என்று எனக்கு யாரும் கிடையாது. அப்படியே யாராவது எதிர்த்தாலும் அவர்களையும் என் சிறந்த நண்பர்களில் ஒருவராக ஆக்கிக்கொள்ளும��� திறமை எனக்கு உண்டு.\nநண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறோமே என்று ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாறும்போது நிறைய தடவை அழுது இருக்கிறேன். காலேஜ் படிக்கும் போது கூட ஒரு முறை என் நண்பன் MK ராஜ்குமார் +2 முடித்து இன்ஜினியரிங் காலேஜுக்கு ஹாஸ்டலுக்கு சென்ற அன்று இரவு இருவருமே கண்கலங்கினோம். ஆனால் இப்போது அவனை சந்தித்து பல வருடங்களாகிறது. ஆனாலும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். எல்லா ஊர்களிலும் இப்படிபட்ட நண்பர்கள் எனக்கு நிறைய இருக்கிறார்கள். எங்கள் ஊரில் ரொம்ப அதிகம். அனைவருமே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவர்கள், ஒரு சிலரைத் தவிர. எனக்கு அர்ஜுனனின் நண்பர் கண்ணனைவிட, துரியோதனன் நண்பன் கர்ணனை போன்றவர்களைத்தான் ரொம்ப பிடிக்கும்.\nஆரம்பத்தில் என்னைப் பார்க்கும் ஒரு சிலருக்கு என்னுடைய சில தனிப்பட்ட கொள்கைகளினால் என்னைப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பழக ஆரம்பித்த பிறகு என்னைவிட்டு விலகிச் சென்றவர்கள் எவருமில்லை. நட்புக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பவன் நான். ஒரே ஒரு விசயம் சொல்கிறேன். நான் +2 படித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டேன். அந்த பிரச்சனையின்போது அப்பா ஸ்பெசல் தாசில்தாராக திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தினமும் பாடிகார்டுடன்தான் ஜீப்பில் பள்ளி சென்று கொண்டிருந்தேன். பின்பு திருச்சியில் சித்தப்பா வீட்டிலிருந்து சில காலம் பள்ளி சென்று கொண்டிருந்தேன். ஏனென்றால் பிரச்சனையின் தீவிரம் அந்த மாதிரி. அன்று என்னைத் தேடிக்கொண்டிருந்தவர்கள் கையில் சிக்கியிருந்தால் இன்று இதை உங்களுக்காக எழுதிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் முடிவில் என்ன ஆனது தெரியுமா அன்று என்னைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இன்று என் சிறந்த நண்பர்கள். எப்படி இது சாத்தியம் அன்று என்னைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இன்று என் சிறந்த நண்பர்கள். எப்படி இது சாத்தியம் எப்படி அவர்களால் எதிரியான என்னை நண்பராக பார்க்க முடிந்தது எப்படி அவர்களால் எதிரியான என்னை நண்பராக பார்க்க முடிந்தது அதுதான் நான் அதன் சூட்சுமம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஒரு 100 USD டிமாண்ட் டிராப்டாகவோ, காசோலையாகவோ அனுப்பினால் அந்த ரகசியத்தை சொல்கிறேன்.\nகடந்��� 13 வருடங்களில் பல முறை இந்தியா சென்று வந்திருக்கிறேன். ஒரு சில பயணத்தைத் தவிர அனைத்து பயணங்களும் சந்தோசத்த தரக்கூடியதாகவே அமைந்தது. பெண் பார்க்க சென்றது, என் கல்யாணத்திற்கு சென்றது, என் மகள் பிறந்ததற்கு சென்றது, என் புது வீட்டு கிரஹபிரவேசத்திற்கு சென்றது என்று பல விதமான சந்தோசங்களுக்கு வித்திட்ட அந்த பயணங்கள் என்னால் மறக்க முடியாதது. ஒவ்வொரு முறை போகும்போதும் ஒவ்வொரு விதமான சந்தோச உணர்ச்சிகள், சந்தோச டென்ஷன்கள், ஒவ்வொரு விதமான மன நிலைகள் ஏற்படுவது வழக்கம்.\nஆனால் நான் இன்று இருக்கும் ஒரு பரப்பரப்பான மனநிலையை நான் என்றுமே அடைந்ததாக நினைவில்லை. ஆம். நாளை நான் இந்தியாவிற்கு செல்கிறேன். சென்னையில் ஒரு நாள் தங்கி திருச்சி செல்கிறேன். இதில் என்ன பரபரப்பு இருக்கிறது என்கின்றீர்களா நான் இதுவரை நேரில் பார்க்காத நம் எழுத்துலகத்தைச் சேர்ந்த எனக்குப் பிடித்த சில நண்பர்களை நாளை சென்னையில் சந்திக்க இருக்கிறேன். திருப்பூரில் உள்ள ஒரு பிரபல பதிவரை சந்திக்கும் திட்டமும் உள்ளது. நண்பர்களின் எழுத்துக்களினால் மட்டுமே ஈர்க்கப்பட்டு அவர்களை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து நாளை காலை கோலாலம்பூரிலிருந்து சென்னை செல்கிறேன். அதீதமான சந்தோசத்தில் ஒரு வித படப்படப்புடன் இருக்கிறேன்.\nநான் சந்திக்க போகும் அனைவரும் நான் மேலே குறிப்பிட்டுள்ள என் பால்ய காலத்து நண்பர்கள் போல் ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் இந்த பயணம் எனக்கு ஒரு விதமான, விளங்கிக்கொள்ள முடியாத சந்தோசத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பால்ய நண்பர்கள் ஒரு விதம். ஆனால், பதிவுலக நண்பர்கள் அனைவரும் ஒரே விதமான அலைவரிசையில் பழகக் கூடியவர்கள். அதனால்தான் இந்த நட்பு கூடுதல் கவனம் பெறுகிறது.\nநண்பர்கள் யாரும் என்னை அஜித் குமார் போலோ இல்லை கமல் போன்றா இருப்பேன் என்று தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது என்பதற்காக என் போட்டோக்களை இத்துடன் இணைத்துள்ளேன்.\nஏன் இதையெல்லாம் இங்கே எழுதுகிறேன் என்ன செய்வது எல்லா நிகழ்வுகளையும் உங்களிடம் சொல்லாவிட்டால் என் தலையே வெடித்து விடும் போல் உள்ளது. சரி, நண்பர்களே அடுத்த 20 நாட்களுக்கு உங்களை இந்தியாவிலிருந்து சந்திக்கிறேன்.\nபுத்தாண்டு முடிவதற்குள் இன்னும் இரண்டு பதிவுகள் எழுத வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை முடியாமல் போனால், அதனால் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளை இன்றே தெரிவித்துக் கொள்கிறேன்.\nLabels: அனுபவம், பதிவர் வட்டம்\nமறக்க முடியாத அந்த நாள்\nஅந்த நாளில் ஏற்பட்ட அந்த அதிர்வு இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. முதல் நாள் இரவு அதிக நேரம் விழித்து இருந்ததால் காலை எழுந்திருக்க தாமதமானது. என் அலுவலக நண்பர்தான் கைப்பேசியில் அலைத்தார்,\n சென்னை முழுவதும் தண்ணீர் புகுந்து விட்டதாம்\"\nஊருக்கு போன் செய்தால் முதலில் குழப்பமே மிஞ்சியது. எங்கள் மாமனார் வீடு இருப்பது திருவாருரில். என் நண்பர் ஒருவர் வேளாங்கண்ணியிலிருந்து திருவாரூரை நோக்கி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறதாம்' என்று வேறு பயமுறுத்தினர். நான் உடனே போன் செய்து உடனே அனைவரும் திருச்சிக்கோ, லால்குடிக்கோ சென்று விடுங்கள் என்றேன். அவர்களோ எங்களைப் பற்றி கவலைப்படத் தொடங்கினர். கொடுமையான நிமிடங்கள் அவை.\nஎனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தூக்க கலக்கம் வேறு. ஒருவாறு புரிந்து கொண்டபோதுதான் அதன் தீவிரம் தெரிந்தது. அடுத்த ஒரு மணி நேரமும் தொலைக்காட்சியிலும், இண்டர்நெட்டிலும் செய்தியை படித்த பிறகு மனம் முழுவதும் சோகம் அப்பிக்கொண்டது. அதற்கு முன் சுனாமி என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்திருக்க வில்லை. பிறகு தொடர்ந்து இந்தியாவிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியது. அப்போதுதான் தெரிந்தது மலேசியாவிலும் சுனாமி வந்ததும், இந்தோனேசியாவின் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மலேசியாவிலும் உணரப்பட்டதும். இது எதுவுமே நாங்கள் இருக்கும் இடத்தில் எங்களால் உணர முடியாமல் போனது. மலேசியாவில் பினாங்கிலும், லங்காவியிலும் சிலர் இற்ந்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தபோது மனம் இறுக்கமானது.\nஎங்காவது குண்டு வெடிப்போ அல்லது ஏதாவது இயற்கை பேரிடரோ நடந்திருந்தால், உடனே நாம் முன்பு அங்கே போயிருந்த நாட்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. அதே போல்தான் எனக்கும் நான் மெரினா பீச், வேளாங்கண்ணி, பினாங்கு பீச், லங்காவி பீச்சுகளில் இருந்த நாட்கள் என் நினைவுக்கு வந்து போனது. நேரம் ஆக ஆக மக்கள் சாவு எண்ணிக்கை அதிகமான போது கண்கள் குளமானது.\nஅடுத்த நாள் அருகில் உள்ள கோலா தெரங்கானுவில் அமைச்சர் அலுவலகத்���ில் ஒரு மீட்டிங் இருந்தது. எங்கள் ஊரில் இருந்து அங்கு செல்ல கடற்கரை வழியாகத்தான் செல்ல வேண்டும். அடுத்த நாள் நானும், என் அலுவலக நண்பரும் போகும் போது என் கண்கள் மட்டும் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேர மீட்டிங்கில் ஒரு மணி நேரம் எல்லோரும் சுனாமியைப் பற்றித்தான் பேசினார்கள். திரும்பி வரும்போது அருகில் உள்ள பீச்சில் காரை நிறுத்தினேன். உடன் வந்த நண்பர் என்னை ஆச்சரியமாக பார்த்தார். கடலில் சிறிது தூரம் நடந்து அந்த கடலையே வெறித்துப்பார்த்தேன். கடல் மிக அமைதியாக இருந்தது. அலைகள் என் கால்களை இதமாக தொட்டுத் தொட்டு வருடிச் சென்றது. இவ்வளவு அமைதியான கடலா ஆக்கரோசமாய் என் மக்களைத் தின்றது என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் அந்த கடல் அலையைப் பார்த்து கன்னா பின்னா என்று திட்டித் தீர்த்தேன். ஆனால், அந்த அலையோ 'நான் அப்படிச்செய்ய வில்லை' என்று மீண்டும் என் கால்களை வருடிச்சென்றது.\nஇருந்தாலும் கோபத்துடன் முறைத்துப் பார்த்து அதனை கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தேன்,\n\"இவ்வளவு சாந்தமான நீயா அவ்வளவு கோபமாக சுனாமியாக வந்தாய் உனக்கு இந்த அளவு கோபம் வரக் காரணம் என்ன உனக்கு இந்த அளவு கோபம் வரக் காரணம் என்ன உன்னைக் கோபப் படுத்தியது யார் உன்னைக் கோபப் படுத்தியது யார் எது கடல் நீருக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பம்தான் காரணம் என்றால், உன் கோபத்தை கடல் நீருக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டியது தானே எதற்கு ஒன்றும் தெரியாத என் அப்பாவி மக்களிடம் உன் வீரத்தைக் காட்டுகிறாய் எதற்கு ஒன்றும் தெரியாத என் அப்பாவி மக்களிடம் உன் வீரத்தைக் காட்டுகிறாய்\nநண்பர் என்ன நினைத்தாரோ உடனே ஓடி வந்து என்னை கையைப் பிடித்து காருக்கு அழைத்துச் சென்றார். உடனே காரில் ஏறிவிட்டேன். இல்லையென்றால், கடலிடமும், அலையிடமும் கோபமாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னை பைத்தியம் என்று எண்ணக்கூடிய ஆபத்து அப்போது இருந்ததால் உடனே காருக்குள் சென்றுவிட்டேன். ஆனாலும், கோபம் இருந்து கொண்டே இருந்தது. இருக்கிறது இன்னும்.\nஅன்று இரவு தொலைக்காட்சியில் இறந்தவர்களை பார்க்கையில் எதுவுமே ஓடவில்லை. நிறைய குழந்தைகள் இறந்திருந்தார்கள். என் பிள்ளைகள் படிக்கும் பள்ளி இருப்பது கடற்கரை ஓரத்தில். இந்தியாவிலிருந்து ��ோன் செய்து உடனே அந்த பள்ளியிலிருந்து பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றச்சொன்னார்கள். இருப்பதே ஒரே ஒரு இண்டர்நேஷனல் பள்ளி. அதை விட்டால் வேறு பள்ளி கிடையாது. ஆனாலும் நம் மனதைப் பாருங்கள் உடனே நம் பிள்ளைகளை மட்டும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமாம். என்ன ஒரு சுயநலம். ஆனாலும், சுனாமி எங்கள் ஊரில் வந்திருந்தால், அந்த பள்ளி அருகே வந்திருந்தால்... அதைப் பற்றி நினைத்தால் அனைத்து இரவுகளுமே தூக்கமில்லா இரவுகள் ஆகிறது.\nஆண்டவன்... அல்லது நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்குமேயானால், அவரிடம் அல்லது அதுவிடம் \"ஏன் இப்படி மக்களை கொத்து கொத்தாக பழி வாங்குகிறாய் என்ன காரணம் நாங்கள் என்ன பாவம் செய்தோம்\" என்று பல கேள்விகள் கேட்க மனசு துடிக்கிறது\nசரி, என்ன காரணமாக இருக்க முடியும் எல்லாவற்றுக்குமே விதிதான் காரணம் என்றால், விதி முடிந்தவர்கள் எல்லோரும் ஒன்றாக கடற்கரையில் வசித்தார்களா என்ன எல்லாவற்றுக்குமே விதிதான் காரணம் என்றால், விதி முடிந்தவர்கள் எல்லோரும் ஒன்றாக கடற்கரையில் வசித்தார்களா என்ன சுனாமி பாதித்த பகுதிகளில் வாழும் மக்களிடம் பேசினால் ஒவ்வொருவரிடமும் ஒரு சோகக் கதை இருக்கிறது. அந்த சோகத்தை முற்றிலுமாக மறந்து அவர்கள் வாழ ஆண்டவன்தான் அருள் புரியவேண்டும்.\nஆண்டவன் இருப்பதாக நம்புகிறேன். அதனால், என் வாழ்நாளுக்குள் இது போன்ற இன்னொரு இயற்கை பேரிடரை நான் பார்க்க நேரக் கூடாது என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். சுனாமியால் அன்று இறந்த அனைத்து ஆன்மாக்களும் இன்னொரு பிறப்பெடுத்து மீண்டும் ஒரு நல்ல வாழ்வை வாழ அவர்கள் நினைவுதினமான இன்று ஆண்டவனை வேண்டுகிறேன். சுனாமியால் சொந்தங்களை இழந்து வாடும் என் சகோதர சகோதரிகள் அந்த நிகழ்வை மறந்து நல்லபடியாக சந்தோசமாக வாழக்கூடிய மன நிலையை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆண்டவனை கெஞ்சுகிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nமுதலில் உலகத்திலுள்ள அனைத்து கிறிஸ்துவ நண்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநான் பிறந்து வளர்ந்தது ஒரு சிறிய கிராமத்தில். நாங்கள் குடியிருந்த தெருவில் எங்களைத் தவிர அனைவருமே கிரிஸ்துவர்கள். எங்கள் வீட்டிலிருந்து ஐந்து வீடு தள்ளி சர்ச். அதனால் தினமும் சர்ச் போன அனுபவம் உண்டு. ஒவ்வ��ரு ஞாயிறும் அப்பம் போல் ஏதோ ஒன்று தருவார்கள். நன்றாக இருக்கும். பின்பு படித்த பள்ளி திருச்சி பிஷ்ப் ஹீபர் தெப்பக்குளம். அங்கு தினமும் காலை பிரேயரில், தலைமை ஆசிரியர் பைபிளில் இருந்து சில பகுதிகளை வாசிப்பார். பிறகு ஒரு பாடலை செலக்ட் செய்து பாடச் சொல்வார். அனைத்து மாணவர்களும் சேர்ந்து பாடுவோம். \" காலமை தேவனைத் தேடு'. \"ஏசுவே நீர் பெரியவர், ஏசுவே நீர் பரிசுத்தர்', ஏசுவின் நாமம் இனிய நாமம்\" இப்படி பல பாடல்கள். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பாடுவோம். மறக்க முடியாத நாட்கள். பிறகு செயிண்ட் ஜோசப் காலேஜ், திருச்சியில் பட்டப் படிப்பு. இப்படி இளமையின் பல ஆண்டுகளை கிறிஸ்துவ பள்ளிகளிலும், சர்ச்சுகளிலும் கழித்து இருக்கிறேன். அப்போது நண்பர்கள் அனைவரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்துக் கோவில்களுக்கும், ஞாயிறு சர்ச்சுக்கும், ரம்ஜான் சமயங்களில் மசூதிக்கும் செல்வோம். என் முஸ்லீம் நண்பன் ஒருவன், எங்கள் வீட்டில் அருகே உள்ள மசூதியில் ஓதுவான். நான் அவனுடன் சேர்ந்து, \" அல்லாஆஆஅ அக்பர் அல்லா\" என ஓதியிருக்கிறேன். ஏனோ அனைத்தும் இன்று நினைவில் வந்து போகின்றது. உலகம் முழுவதும் இதே போல் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nஒரு மனிதனை மிமிக்ரி என்ற பெயரில் கிண்டல் செய்வது அவர்களை எந்த அளவில் பாதிக்கும் என்பதை இன்று காலை சன் டிவியில் டி ராஜேந்தரின் பேட்டியை பார்த்தபோது உணர்ந்தேன். காலை கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சியில் டி ராஜேந்தரின் பேட்டியை ஒரு பத்து நிமிடம் தான் பார்க்க முடிந்தது. 8.00 மணியிலிருந்து 8.10 வரை பார்த்தேன். அதற்குள் அலவலகம் செல்ல நேரம் ஆகிவிட்டதால் வந்து விட்டேன். அந்த 10 நிமிசத்தில் டி ராஜேந்தர், சிட்டி பாபுவிடம் எதுகை மோனைப் பற்றி சொன்னதுதான் என்னை சிந்திக்க வைத்தது. \" நான் ஒரு தலை ராகத்தில் 'இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர தாலாட்டு' (இன்னும் பல பாடல்களை அருமையாக மேற்கோள் காட்டினார்) போன்ற பாடல்களை எழுதினேன். நானே இசையும் அமைத்தேன். 1979ல் ஒரு தலை ராகத்தில் அனைவருமே புதியவர். யாருமே யாரிடமுமே உதவியாளராக பணி புரிந்த்து இல்லை. அந்தப் படம் வெள்ளி விழாப் படம். என்னுடைய எந்த படத்திற்கும் ஹீரோவைத் தேடி அலைந்ததில்லை. ஏன் சிம்புவையே நான் மீண்டும் கதாநாயகன் ஆக்கவில்லை. இப்படி என்னிடம் உள்ள பல திறமைகளை விட்டு விட்டு, நான் ஏதோ ஒருபடத்தில் 'தங்கச்சி....' பேசியதை வைத்து கிண்டல் செய்வது நியாயமா\nஅவர் கேட்பதும் நியாயம்தானே. ஒருவரின் மனம் புண்படாமல் ஏன் மிமிக்ரி செய்ய முடியாதா\nதெலுங்கானா பிரச்சனை எதில் போய் முடியும் என எனக்குத் தெரியவில்லை. மத்திய சர்க்கார் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதை போல் தெரிகிறது. 'முடியாது' என்று முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே அவர் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதற்காக ஒரு நாடகம் ஆடிவிட்டு, இப்போது ஏதேதோ பேசுகிறார்கள். அன்று இதே பிரணாப் முகர்ஜி தெலுங்கான கோரிக்கை அவர்களின் 60 வருட கோரிக்கை என்றார். இன்று அவர் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதற்காக ஒரு நாடகம் ஆடிவிட்டு, இப்போது ஏதேதோ பேசுகிறார்கள். அன்று இதே பிரணாப் முகர்ஜி தெலுங்கான கோரிக்கை அவர்களின் 60 வருட கோரிக்கை என்றார். இன்று ஆந்திராவே பற்றி எரியும் சூழல். யாரால் ஏற்பட்டது ஆந்திராவே பற்றி எரியும் சூழல். யாரால் ஏற்பட்டது முடிவு எடுப்பதில் ஏன் இவ்வளவு குழப்பம். நமது பிரதமர் என்ன செய்கிறார் முடிவு எடுப்பதில் ஏன் இவ்வளவு குழப்பம். நமது பிரதமர் என்ன செய்கிறார் ஏன் இப்படி தனி மாநிலம் கேட்கிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை. ஒரு காமன் மேனுக்கு அவர்கள் ஸ்டேட் எங்கு இருந்தால் என்ன ஏன் இப்படி தனி மாநிலம் கேட்கிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை. ஒரு காமன் மேனுக்கு அவர்கள் ஸ்டேட் எங்கு இருந்தால் என்ன அவர்களின் தனி மனித வருமான விகிதம் எவ்வளவு அவர்களின் தனி மனித வருமான விகிதம் எவ்வளவு அதை உயர்த்த என்ன செய்ய வேண்டும் அதை உயர்த்த என்ன செய்ய வேண்டும் ஏன் நம் நாடு மற்ற நாடுகள் போல் முன்னேற முடியவில்லை ஏன் நம் நாடு மற்ற நாடுகள் போல் முன்னேற முடியவில்லை என்றல்லவா யோசிக்க வேண்டும் எவ்வளவு பொது சொத்துக்கள் இப்போது நாசம் பாருங்கள். \"தனி தெலுங்கானா அமையா விட்டால் ஆந்திராவே பற்றி எரியும்\" என்கிறார் சந்திர சேகர் ராவ். சாதாரணமாக இருந்த அவரை இந்த அளவுக்கு வளர்த்து விட்டவர்கள் யார் எந்த கட்சி மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியும், ​ காங்கிரஸும்தானே\nஇனி ஹைதராபாத்தில் தொழில் தொடங்க எல்லோரும் ஆயிரம் முறை யோசிப்பார்களே என்ன செய்யப் போகிறது நமது காங்கிரஸ் அரசாங்கம்\nகாலைல இந்தியாவில் இருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தி உங்களுக்காக:\n\" வேட்டைக்காரன் படம் ரிலீஸுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை\"\nவிஜய் அன்றைக்கு கலாநிதிமாறனைப் பார்த்து \" வேட்டைக்காரன் வெற்றிக்கு\" நன்றி சொன்னாரே அப்படின்னா படம் சூப்பர் ஹிட்டா அப்படின்னா படம் சூப்பர் ஹிட்டா உண்மை என்னன்னு எனக்குத் தெரியலை. இருந்தாலும் பிள்ளைகள் விஜய் ரசிகர்கள். தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்கிறார்கள். நான் பார்க்க போகிறேன். படத்தை பார்க்காமல் எந்த குறையும் சொல்லக்கூடாது இல்லையா உண்மை என்னன்னு எனக்குத் தெரியலை. இருந்தாலும் பிள்ளைகள் விஜய் ரசிகர்கள். தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்கிறார்கள். நான் பார்க்க போகிறேன். படத்தை பார்க்காமல் எந்த குறையும் சொல்லக்கூடாது இல்லையா ஆனால், விமர்சனம் எல்லாம் எழுத மாட்டேன் கவலைப்பட வேண்டாம்.\nஒரு நண்பர் அவருடைய நண்பருக்கு ஒரு வேலை வாங்கித் தரும்படி என்னிடம் சொன்னார். நண்பரின் நண்பர் ஒரு ஜாலி டைப் போல. நான் ஒரு நாள் எதேச்சையாக அவரைச் சந்தித்த போது அவருடைய குவாலிபிகேஷன் என்ன என்று விசாரித்தேன். \"MBA\" என்றார். அவருக்கு நான் வேலை பார்த்து வைப்பதற்காக கல்வித் தகுதியை கேட்கிறேன் என்று சொல்லாமல் விட்டது என் தவறு என்பதை பின்பு உணர்ந்தேன்.\nபிறகு நண்பரின் மூலமாக அவரின் பயோடேட்டா வந்தது. பார்த்தவன் அதிர்ந்து போனேன். அவரின் கல்வித் தகுதி பிகாம் என்று போட்டிருந்தது. பிறகு என் நண்பரை அழைத்து விசாரித்தேன். ஆமா, அவர் பிகாம்தான் என்றார். பின்பு நண்பரின் நண்பரை போனில் தொடர்பு கொண்டேன்,\n\" உங்க பயோடேட்டா வந்தது. நீங்க பிகாமா\n\" அன்னைக்கு MBAனு சொன்னீங்க\"\n\" அதுவா சார். நீங்க சும்மா கேட்கறீங்கனு நினைச்சு சொன்னேன்\"\n\" அப்போ நீங்க MBA இல்லையா\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர்\nஎன் மேலே எனக்கு கோபம்\nமனம் குரங்காகி மரம் மரமாக\nஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே\nநேற்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய \"பசித்த மழை\" கட்டுரையை படித்தேன். படித்து முடித்தவுடன் ஏதும் செய்ய முடியாத ஒரு நிலையில் சுமார் ஒரு மணி நேரம் அந்த கட்டுரையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் பசியை பற்றியும், மழையைப் பற்றியும் எழுதியிருந்தார். பசியின்போது ஏற்படும் உணர்வுகளைப் பற்றி அவர் எழுதி இருந்தது என்னை வெகுவாக பாதித்து விட்டது. இன்றும் எத்தனையோ நபர்கள் பசிக் கொடுமையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nநான் திருச்சியில் வேலை பார்த்த போது என் ஆபிஸ் அருகில் ஒரு ரூமில் நண்பர் ஒருவர் இருந்தார். அவருடைய ரூம் மிகச் சிறியது. நாலடிக்கு நாலடி. அதில்தான் அவர் வாழ்ந்தார். அவருக்கு என்று யாரும் இல்லை. சில கம்பனிகளின் கணக்குகளை அவர் எழுதிக் கொடுப்பார். அப்போது கம்ப்யூட்டர் வர ஆரம்பித்த சமயம். அவருக்கு வரும் வேலைகள் குறைந்தன. அவர் ரூமில் சில சமயம் சமைப்பார். அவர் காலையில் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. ஒரு வேளைதான் சாப்பிடுவார். நான் மதியம் சாப்பிட அழைத்தாலும் வர மாட்டார். அவரைப் பார்க்கும் போது எல்லாம் வேதனையாக இருக்கும். அப்பொழுதே அவருக்கு 35 வயதுக்கு மேல். கல்யாணத்தைப் பற்றி பேசினால், ஒரு சிறிய சிரிப்பு சிரிப்பார். அது ஆயிரம் அர்த்தங்களை சொல்லும். இப்படி பல பேர் சாப்பிட வழியில்லாத நிலையில் இருந்ததை பார்த்திருக்கிறேன். நான் அப்போது எல்லாம் ஓரளவு வாழ்க்கையில் தெளிவடைந்திருந்தேன்.\nஆனால் சிறு வயதில், நிறைய தவறுகள் செய்தது நினைவுக்கு வருகிறது. நாங்கள் ஏழையும் இல்லை. ஆனால், பணக்காரர்களும் இல்லை. இரண்டுக்கும் நடுவில். என்னுடைய பார்வையில் இரண்டு விதமான நபர்கள்தான் வாழ்க்கையில் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்கள் பின்னாளில் பணக்காரர் ஆகிறார்கள் அல்லது பணக்காரர்கள் ஆக பிறந்தவர்கள் கடைசிவரை பணக்காரர்களாகவே வாழ்கிறார்கள். இந்த நடுத்தர வர்க்கம், கடைசி வரை அப்படியே இருந்து சாக வேண்டியதுதான். நான் அந்த வகையில் வந்தவன். என் நண்பர்களிடம் நான் அடிக்கடி இப்படி சொல்வேன், \" இன்று சென்னையில் பணக்காரர்களாக இருக்கும் அனைவரும் ஒரு காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கெ கஷ்டப்பட்டவர்கள் தான். நாம் அந்த அளவிற்கு கஷ்டப்படாததால் நாம் எங்கே அவர்கள் போல் ஆவது\" ஆனால் நான் சொன்னது ஓரளவுதான் உண்மை என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.\nவாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு போராடுபவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறு வயதில் ஒரளவு கஷ்டப்பட்ட போதெல்லாம் அந்த குடும்ப கஷ்டங்களை ���ான் உணர்ந்ததே இல்லை. பல முறை சாப்பாடு சரியில்லை என்று சாப்பாட்டு தட்டை தூக்கி எறிந்திருக்கிறேன். அப்போது எல்லாம் என்னை அம்மா என் மேல் உள்ள பாசத்தால் அடித்தில்லை. அது தவறு என்பதை இப்போது உணர்கிறேன். பல முறை ஹோட்டல் சாப்பாடு மோகத்தால் வீட்டு சாப்பாடு சரியில்லை என்று கத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் என்னிடம் மட்டும் காசு கொடுத்து ஹோட்டலில் சாப்பிட்டு வரச்சொல்வார்கள். மதிய வேளையில் ஹோட்டலில் இருந்து பஜ்ஜி வாங்கி வந்து யாருக்கும் கொடுக்காமல், அனைவரையும் பார்க்க வைத்துக்கொண்டு நான் மட்டும் சாப்பிட்டு இருக்கிறேன். எவ்வளவு காய்கறிகள் வீட்டில் செய்து இருந்தாலும், வீட்டில் அக்கா, தங்கை, தம்பிகள் இருக்கிறார்களே அவர்களுக்கும் வேண்டுமே என்கிற கவலையில்லாமல் முதலில் நான் மட்டும் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் பல நாட்கள் காய்கறிகள் இல்லாமல் வெறும் ஊறுகாயுடன் சாப்பிடுவதை பல நாட்கள் கண்டும் காணாமல் போயிருக்கிறேன். அதெல்லாம் தவறு என்று இப்போது உணர்கிறேன். இப்போது உணர்ந்து என்ன பயன் அவர்களுக்கும் வேண்டுமே என்கிற கவலையில்லாமல் முதலில் நான் மட்டும் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன். அவர்கள் பல நாட்கள் காய்கறிகள் இல்லாமல் வெறும் ஊறுகாயுடன் சாப்பிடுவதை பல நாட்கள் கண்டும் காணாமல் போயிருக்கிறேன். அதெல்லாம் தவறு என்று இப்போது உணர்கிறேன். இப்போது உணர்ந்து என்ன பயன் கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் எதற்கு கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் எதற்கு என் உடன் பிறந்தவர்கள் எல்லோரும் என் மேல் அப்போது எவ்வளவு கோபத்தில் இருந்து இருப்பார்கள்\nஹோட்டல் சாப்பாடு என்று மட்டும் இல்லாமல் வீட்டிலும் நிறைய சாப்பிடுவேன். காலையில் குறைந்தது ஆறு இட்லி சாப்பிடுவேன். பிறகு மதியம் காலேஜில் டிபன் பாக்ஸில் உள்ள லெமன் சாதத்தையும் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்று தக்காளி சாதமும் மசாலாவுடன் முட்டையும் சாப்பிடுவேன். மாலை பள்ளி, கல்லூரி விட்டு வந்தவுடன், மிலிட்டரி ஹோட்டலுக்கு சென்று மூன்று புரோட்டா, ஒரு ஆம்லட், ஒரு ஸ்பெஷல் தோசை மற்றும் நறுக்கிய வெங்காயம் சாப்பிடுவேன். இரவு இரண்டு முறை குழம்பு ஊற்றி சாதம், ஒரு முறை ரசம் அப்புறம் தயிர் சாதம் இரண்டு காய்கறி அப்பளத்துடன் சாப்பிடுவேன். சாப்��ிடுவதற்காகவே வாழ்ந்திருக்கிறேன் என்று இப்போது தெரிகிறது.\nநான் அவ்வாறு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் எத்தனையோ பேர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினியாக இருந்திருக்கக் கூடும். அதுவெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது வருந்துகிறேன். மற்றவர்கள் பட்டினியால் இருக்கும்போது நாம் மட்டும் நிறைய சாப்பிட்டு வாழ்வது என்ன நியாயம்\nபசியின் கொடுமையை அறிந்த பிறகு என்னை நான் மாற்றிக் கொண்டேன். அப்பா 45 வருடம் திங்கட் கிழமை விரதம் இருந்தார். அதாவது முதல் இரவு சாப்பிட்டால், பிறகு அடுத்த நாள் இரவுதான் சாப்பிடுவார். நடுவில் வெறும் காபிதான். மிகக் கடுமையாக இருப்பார். அவர் இருந்ததால் நானும் திங்கட் கிழமை விரதம் இருக்க ஆரம்பித்தேன். 13 வருடங்கள் இருந்தேன். அப்பா இறந்த அன்று வெறுப்பில் அதனை விட்டு விட்டேன். முதல் நாள் இரவிற்கு பிறகு அடுத்த நாள் இரவு வரும் வரை சாப்பிடாமல் இருப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. தீபாவளி, பொங்கல் திங்கள் அன்று வந்தால் கூட எதுவும் சாப்பிட மாட்டேன். இரவு எப்போது வரும் என்று காத்திருப்பேன். பசி என்றால் என்ன\nஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு எந்த நோயும் இல்லை. இருந்தாலும் நான் இப்போது சாப்பாட்டை வெகுவாக குறைத்து விட்டேன். எதையும் வீணாக்குவதில்லை. ஒரு பருக்கை கீழே விழுந்தாலும் எடுத்து சாப்பிடுவேன். பிள்ளைகளையும் அவ்வாறே வளர்க்கிறேன். மதியம் ஒரு வேளைதான் முழுச் சாப்பாடு. காலையும், இரவும் கால் அளவு சாப்பாடுதான். நடுவில் காபி, டீ தவிர எதுவும் சாப்பிடுவதில்லை. முன்பு அதிகமாக சாப்பிட்டதை சரி செய்யவே இப்படி பழகிபோனேன். இன்றும் எங்காவது ஒரு மூலையில் யாராவது சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படலாம். அவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக என் சாப்பாட்டை குறைத்துக் கொண்டேன். நான் குறைத்தால் அவர்களுக்கு எப்படி சாப்பாடு கிடைக்கும் என்று கேள்வி கேட்கக் கூடாது. கிடைக்கும். இதை ஒரு தவமாகவே செய்கிறேன்.\nஅவர்களுக்காக மீண்டும் விரதம் இருக்கலாம் என முடிவு எடுத்துள்ளேன். நேரம் கிடைத்தால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'பசித்த மழை' கட்டுரையை நீங்களும் படியுங்கள். ஒரு வேளை நீங்களும் அவ்வாறு முடிவு எடுக்கக்கூடும்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஎனக்கு ���ந்த 'டீலா, நோ டீலா' நிகழ்ச்சியைப் பார்க்க எரிச்சலாக வருகிறது. அப்புறம் ஏன் பார்க்கிறேன் என்கின்றீர்களா நீங்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. என் பதில் இதுதான். வேறு வழி இல்லாமத்தான். வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு எல்லா நிகழ்ச்சிகளையும் திட்டிக்கொண்டே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாவற்றையுமே திட்டி ஒதுக்கிவிட்டால் குடும்பத்துடன் எப்படி பொழுதைக் கழிப்பது நீங்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. என் பதில் இதுதான். வேறு வழி இல்லாமத்தான். வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு எல்லா நிகழ்ச்சிகளையும் திட்டிக்கொண்டே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாவற்றையுமே திட்டி ஒதுக்கிவிட்டால் குடும்பத்துடன் எப்படி பொழுதைக் கழிப்பது ஆனால், பிள்ளைகளுக்கு அந்த நிகழ்ச்சி ரொம்ப பிடித்திருக்கிறது. எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்கின்றீர்களா ஆனால், பிள்ளைகளுக்கு அந்த நிகழ்ச்சி ரொம்ப பிடித்திருக்கிறது. எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்கின்றீர்களா சொல்கிறேன், வலுவான காரணம் இருக்கிறது. சீட்டு விளையாடுவது எனக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு. காசு வைக்காமல் விளையாடுவதில் எனக்கு விருப்பமில்லை. காசு வைத்து ரம்மி விளையாடுவதில் இருக்கும் சுகமே தனிதான். ஆனால் எவ்வளவு காசு வைத்து விளையாண்டாலும், கடைசியில் எல்லோரும் ஜெயித்த பணத்தில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவோம். விடுமுறை நாட்களில்தான் நிறைய நேரம் விளையாடுவொம். அப்படித்தான் ஒரு முறை விளையாடியபோது நண்பர்களுக்குள் சின்ன சண்டை வந்து, அந்த நேரத்தில் அங்கே போலிஸ் வந்து....... வேண்டாம் விடுங்கள், அது எதற்கு இப்போது\nசாதாரண சீட்டு விளையாட்டை கண்டிக்கும் நம் சட்டம், இவ்வளவு பெரிய சூதாட்டம் அனைத்து மக்களும் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் நடப்பதை ஏன் கண்டிக்கவில்லை எந்த உழைப்பும் இல்லாமல் கிடைக்கும் இந்த பணத்திற்கு வருமான வரி உண்டா, இல்லையா எந்த உழைப்பும் இல்லாமல் கிடைக்கும் இந்த பணத்திற்கு வருமான வரி உண்டா, இல்லையா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னை அதிகம் கடுப்பேத்தும் ஒரு விசயம், கலந்து கொள்பவர்களின் ரியாக்சன் தான். ஏதோ அவர்கள் உழைத்து சம்பாதித்த பணம் அவர்களை விட்டு போகாமல் அவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பது போல அப்படியே சாமி கும்பிடுவதும், டென்சன் ஆவதும் சேசேசே..... கொஞ்சமாவது உழைத்து சம்பாதிக்க ஆசைப்படுங்கப்பா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னை அதிகம் கடுப்பேத்தும் ஒரு விசயம், கலந்து கொள்பவர்களின் ரியாக்சன் தான். ஏதோ அவர்கள் உழைத்து சம்பாதித்த பணம் அவர்களை விட்டு போகாமல் அவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பது போல அப்படியே சாமி கும்பிடுவதும், டென்சன் ஆவதும் சேசேசே..... கொஞ்சமாவது உழைத்து சம்பாதிக்க ஆசைப்படுங்கப்பா உழைக்காமல் வரும் காசு உடம்பில் ஒட்டாது.\nஒரு வழியாக 'கோலங்கள்' நாடகம் முடிந்து என்னை மன நோயிலிருந்து காப்பாற்றி விட்டது. இனி ஜென்மத்துக்கும் எந்த சீரியலும் பார்க்க மாட்டேன். தேவயானியை நல்ல பெண்ணாக காட்டுவதற்காக நாடகத்தில் நடித்த அனைவரையும் கெட்டவராக காண்பித்த டைரக்டரை என்ன வென்று சொல்வது தேவயானி ஒரு வருடத்தில் அத்தனை ப்ராஜக்டையும் முடித்து அததனை கோடி சொத்துகள் சேர்த்த வித்தையை கொஞ்சம் டைரக்டர் நம்மிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது தேவயானி ஒரு வருடத்தில் அத்தனை ப்ராஜக்டையும் முடித்து அததனை கோடி சொத்துகள் சேர்த்த வித்தையை கொஞ்சம் டைரக்டர் நம்மிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது நாமும் முயற்சிக்கலாம் அல்லவா\nஎங்கள் ஊரில் ஒரு பீச் ஹோட்டல் உள்ளது. நான்கு நட்சத்திர ஹோட்டல் என நினைக்கிறேன். அந்த ஹோட்டலை சுற்றி மிகப் பெரிய கோல்ப் மைதானம் உள்ளது. நான் அடிக்கடி அந்த ஹோட்டலுக்கு செல்வது வழக்கம். கோல்ப் விளையாட செல்கிறேன் என நீங்கள் நினைத்தால், சாறி. அதற்காக செல்வது இல்லை. யாராவது கம்பனிக்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களுடன் சாப்பிட செல்வது வழக்கம். அவ்வாறு சாப்பிடச் சென்ற ஒரு நாள் எங்கள் டேபிளுக்கு அருகில் உள்ள டேபிளில் சில ஜப்பானியகள் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். சும்மா ஒரு 'ஹேய், ஹலோ' சொல்லி விட்டு வந்து விட்டோம். அடுத்த வாரம் திரும்பவும் இன்னொரு விருந்தினருடன் செல்கையில், திருமபவும் அதே ஜப்பானியர்களை பார்க்க நேர்ந்தது. சரி, ஒரு வார விடுமுறை போல என நினைத்து வந்து விட்டேன். பிறகு ஒரு மாதம் கழித்து செல்கையில் மீண்டும் அதே ஜப்பானியர்களைப் பார்த்தேன். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது. என்ன இது எந்த சனி, ஞாயிறு வந்தாலும் இவர்கள் இருக்கிறார்களே எந்த சனி, ஞாயிறு வந்த��லும் இவர்கள் இருக்கிறார்களே சில சமயம் மற்ற நாட்களிலும் இருக்கிறார்களே சில சமயம் மற்ற நாட்களிலும் இருக்கிறார்களே என நினைத்து, கேட்டு விட தீர்மானித்து, முடிவில் அவர்களிடம் கேட்டே விட்டேன். அவர்கள் சொன்ன பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nஅதாவது, ஜப்பானில் கோல்ப் விளையாட செலவழிப்பதை விட , ஜப்பானில் இருந்து விமானத்தில் மலேசியா வந்து கோல்ப் விளையாடி விட்டு செல்வது மிக மிக குறைந்த செலவாம். அவர்களால் கோல்ப் விளையாடாமல் இருக்க முடியாதாம். அதற்காக ஒவ்வொரு சனி, ஞாயிறும் மலேசியா வந்து விளையாடி விட்டு செல்கிறாகளாம். இதை என்னவென்று சொல்வது\nஇன்னும் எங்கள் ஊரில் மேட் இல்லாமல் தான் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎங்கள் கம்பனியில் வேலை பார்க்கும் ஒருவரை அடிக்கடி மொட்டைத் தலையுடன் பார்த்தேன். முதலில் எனக்கு ஒன்றும் அவ்வளவு வித்தியாசமாகத் தெரியவில்லை. ஒரு முறை எதேச்சையாக பார்க்கும் போது தான் அதனை கண்டு பிடித்தேன். அதாவது வாரத்தின் முதல் நாள் முழு மொட்டை, பிறகு கொஞ்சம் வளர்கிறது. பிறகு மீண்டும் அடுத்த வாரம் முதல் நாள் அதே போல். பொறுக்க முடியாமல் அவரை கூப்பிட்டு,\n\" ஏம்பா எப்பவுமே மொட்டையுடன் இருக்கிறாய் ஏதாவது ஹெல்த் ப்ராப்ளமா\n\" அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். சும்மாதான்\"\n\" சும்மான்னா, புரியலை. ஏன் அடிக்கடி மொட்டை அடிக்கறீங்க\"\n\" இல்லை சார், கடைக்குப்போனா பதினைந்து வெள்ளி கொடுக்கணும் அதான்\"\n\" முடி வெட்டுவதற்காகவாவது மாதம் ஒரு முறைதான் பணம் கொடுக்கணும். நீயோ வாரம் தவறாமல் மொட்டை அடிக்கிறாய். அப்படியானால் வார வாரம் கொடுக்க வேண்டாமா\n\" ஏன்னா, எனக்கு வாரா வாரம் மொட்டை அடிச்சு விடுறது என் வொய்ப் சார். அதனால ப்ரீதான் சார்\"\nஎன்னத்தை சொல்லறது. வேண்டாம்னு சொல்ற அவனுக்குத்தான் முடி அதிகமா வளருது, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர்\nஇந்த நொடியை வெறுக்கிறேன். இந்த கணத்தை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் வரக்கூடாது என இறைவனை யாசிக்கிறேன். இது என் வாழ்க்கையில் ஆறாவது முறை. மலேசியா வந்த பிறகு இது மூன்றாவது முறை. இந்த கணத்தில் என் மனதில் தோன்றும் உணர்ச்சிகளை இங்கே பதிவிட முயல்கிறேன்.\nஅவர் என்னுடைய பெரிய மாமனார். அதாவது என் மாமியாரின் அக்கா கணவர். என் வாழ்க்��ையில் மிக முக்கியமானவர். நான் அடைந்துகொண்டிருக்கும் அனைத்து சந்தோசங்களுக்கும் ஒரு வகையில் காரணமானவர். என் உயிரைவிட நான் அதிகமாக நேசிக்கும் என் மனைவி கிடைத்ததற்கு காரணமானவர். எல்லோவற்றிலுமே நான் கொஞ்சம் அதிகப் படியானவன். எல்லோருக்கும் 'அந்த' உணர்ச்சிகள் 16 வயதுக்கு மேல் வரும் என்பார்கள். நான் அதிலும் விதிவிலக்கானவன். 13 வயதிலிருந்தே அந்த உணர்ச்சிக்கு ஆளானவன். வீட்டில் முதல் மூவரும் பெண்கள். அனைவருக்கும் கல்யாணமாகி என் லைன் கிளியர் ஆனபோது கல்யாண மார்க்கெட்டை இழந்தவன். இனி நமக்கு கல்யாணமே அவ்வளவுதான் என நினைத்து உணர்ச்சிகளுக்கு விடுதலை கொடுத்து ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என நினைக்கையில், என் மனைவியின் ஜாதகத்தை என் வீட்டிற்கு கொடுத்தவர். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் நான் தயங்கியபோது, என் அப்பாவிடம் பேசி என் கல்யாணம் நடக்க காரணமாயிருந்தவர். தன் பெண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளையை விட தன் சகலையின் பெண்ணிற்கு நல்ல இடத்தை அமைத்துக் கொடுத்தவர்.\nஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் அவர் வீட்டிற்கு சென்று ஒரு அரை நாள் அவருடன் செலவழித்து அவருடன் லஞ்ச் சாப்பிட்டு விட்டு வருவது வழக்கம். கடந்த தீபாவளிக்கு செல்லும்போது குறைந்த நாட்களே லீவ் இருந்ததால் அவர் வீட்டிற்கு செல்லாமல் வந்துவிட்டேன். அதற்கு இப்போது வருந்துகிறேன். நான் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்.\nகாஞ்சி பெரியவர் உயிருடன் இருக்கையில் நண்பர்கள் அனைவரும் ஒரு ஞாயிறு காலை அவரைப் பார்க்க முடிவு செய்து என்னையும் அழைத்தார்கள். அப்போது நான் ராணிப்பேட்டையில் இருந்தேன். வழக்கம்போல் ஏற்பட்ட அதே சோம்பேறித்தனம். அதுவுமில்லாமல், அருகே உள்ள காஞ்சிபுரத்தில் தானே இருக்கிறார், எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து, நண்பர்களிடம், \" நான் அடுத்த ஞாயிறு வருகிறேன். நீங்கள் போங்கள்\" என அனுப்பிவிட்டேன். தெய்வத்தை பார்க்க வேண்டுமானால் நாம் தான் போய் பார்க்க வேண்டும். அதுவும் தெய்வம் தரிசனம் கொடுக்கும்போதே பார்க்க வேண்டும். கோயில் கதவுகளை மூடிய பின் தரிசனத்திற்காக ஏங்குவதில் என்ன பயன் நமக்காக தெய்வம் காத்திருக்குமா என்ன நமக்காக தெய்வம் காத்திருக்குமா என்ன. அடுத்த ஞாயிறு வருவதற்குள் பெரியவர் இறைவன��ி சேர்ந்து விட்டார். அன்று நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. நாம் எங்காவது நல்ல காரியத்திற்கு போக வேண்டும் என நினைத்தாலோ அல்லது யாராவது வற்புறுத்திக் கூப்பிட்டாலோ தட்டிக்கழிக்காமல் உடனே செல்ல வேண்டும் என உணர்ந்த நாள் அது.\nபெரிய மாமனாருக்கு கடுமையான பல்வலி ஏற்பட அதனால் அவர் டாக்டரிடம் சென்று பல்லைப் பிடுங்கி உள்ளார். சரியாக இரண்டு தினங்களில் வீட்டில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பிறகு ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆங்கே அவருக்கு வலிப்பு வர, 10 நாட்களுக்கு பிறகு குணமாகி வீட்டிற்கு வந்துள்ளார். ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் எந்த பாதிப்பு இல்லையென்றும், பல் பிடுங்குகையில் ஏதோ ஒரு நரம்பில் கோளாறு ஏற்பட்டதால் அப்படி ஆனதாகவும் டாக்டர்கள் கூறி அனுப்பி விட்டனர்.\nநேற்று முன் தினம் கடுமையான விக்கல் ஏற்பட மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். விக்கல் நிற்காமல், கோமா ஸ்டேஜ் போய் (இன்று)சரியாக மூன்று மணி நேரத்திற்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டதாக போன் வந்தது. வீட்டில் செய்தி கேட்டவுடன் ஒரே அழுகை. நான் மிகவும் ஸ்திரமானவன் ஆனாலும் இது போன்ற விசயங்களில் கோழையே. ஏற்கனவே தங்கை மரணத்திற்கும் இப்படியே அலறி அடித்துப் போனேன். அப்பா மரணத்திற்கும். சித்தி மரணம் சனிக்கிழமை ஏற்பட்டதால் செல்ல முடியவில்லை. இப்போது பெரிய மாமனார். என் குடும்பத்தில் பல மரணங்களை நான் சந்தித்து இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு பாடத்தையும், ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் எனக்கு கற்றுத்தருகிறது. மரணத்தைப் பற்றிய பயமே இல்லாமல் போய் விட்டது.\nஉடனடியாக செல்ல முடியாத நிலை. மாமனார் வீட்டில் கேட்டால் 4 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்ததால் இன்று இரவே அடக்கம் செய்யப் போவதாக கூறுகிறார்கள். வெளி நாடுகளில் வேலைப் பார்ப்பதால் அனுபவிக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்று. அவசரத்திற்கு உடனே செல்ல இயலாது.எனக்கு வரும் வேதனையில் என்ன செய்வது என்று தெரியவில்லை.\nமுன்பெல்லாம் இந்த மாதிரி சூழ்நிலையில் அமைதியாக ஒரு இடத்தில் தியானம் என்ற பெயரில் உட்கார்ந்து இருப்பேன். இப்போது அப்படியில்லை. நீங்கள் எல்லாம் இருக்கின்றீர்கள் என்கிற தைரியத்தில் என் மனபாரத்தை உங்களிடம் இறக்கி வைக்கிறேன்.\nஅவர் ஏகப்பட்ட நபர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் மகனுக்கு நிச்சயம் பண்ணி, கல்யாணம் தை மாதத்தில் என முடிவாகி இருந்தது. பிறகு அவரின் நிலை அறிந்து இன்று ஆஸ்பத்திரியிலேயே திருமணம் செய்ய முடிவாகி இருந்த நிலையில் அவருடைய மரணம். என்ன சொல்லி அவரின் மகனைத் தேற்றுவது ஆண்டவா, ஏன் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாய்\nஅவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஅதனால் இந்த நொடியை வெறுக்கிறேன். இனிமேல் இது போன்ற நொடிகள் எனக்கு வரக்கூடாது என இறைவனை யாசிக்கிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nரமண மகரிஷி என்று நினைக்கிறேன். வேறு யார் சொல்லி இருந்தாலும் இப்போதைக்கு ரமண மகரிஷி என்றே வைத்துக் கொள்வோம். ஒரு முறை ரமண மகரிஷி ஆற்றில் குளிக்கச் செல்கிறார். அப்போது கரையோரம் உள்ள ஒரு தேள் அவரை கொட்டி விடுகிறது. அவர் அந்த தேளை எடுத்து ஆற்றில் விடுகிறார். அது மீண்டும் வந்து அவரைக் கொட்டுகிறது. அவர் மீண்டும் ஆற்றில் விடுகிறார். அது மீண்டும்..... இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ரமண மகரிஷியைப் பார்த்து கேட்கிறார்:\n\" ஏன் சாமி, அதுதான் திரும்ப திரும்ப உங்களைக் கொட்டுகிறது. பின் ஏன் அதைக் கொல்லாமல் அதை பிடித்து பிடித்து ஆற்றில் விடுகிறீர்கள்\nரமண மகரிஷி இப்படி பதில் சொன்னாறாம்,\n\" கொட்டுவது அதன் குணம். பிறருக்கு உதவுவது என் குணம். அது அதனுடைய செயலில் உறுதியாக இருக்கும் போது, நான் மட்டும் ஏன் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்\nஇப்போது விசயத்திற்கு வருவோம். நான் எப்படி எழுதுகிறேனோ அதே போல் தான் என் வாழ்க்கையும். எழுதுவதில் என்னை உத்தமனாக காட்டிக்கொண்டு வாழ்க்கையை வேறு மாதிரி வாழ்பவன் அல்ல நான். சிறு வயதிலிருந்தே பிறருக்கு உதவும் குணம் படைத்தவன் நான். அந்த அந்த வயதில் முடிந்த அனைத்து உதவிகளையும் அனைவருக்கும் செய்திருக்கிறேன். என்னுடன் பழகியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். உதவுவதற்கு நேரம் காலம் பார்க்காதவன் நான். எந்த நேரத்தில் என் வீட்டு கதவைத் தட்டினாலும் உடனெ என்ன ஏது என்று கேட்காமலே உதவுபவன். ஆனால் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவிகளை செய்பவன் நான்.\nஉண்மையான காரணத்திற்காக பணம் இல்லை என்று என்னிடம் கேட்டவர்களுக்கு பண உதவி செய்திருக்கிறேன். படிக்கும் காலத்தில் பணமே வாங்காமல் பலர��க்கு ட்யூசன் சொல்லி கொடுத்திருக்கிறேன். பல பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறேன். என் நண்பர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக பல பேருக்கு யோகா சொல்லி கொடுத்து இருக்கிறேன். பல நண்பர்களை அவர்களிடம் கார் இல்லாத காரணத்தினால், ஜிம்மிற்கு தினமும் என் காரில் அழைத்துச் சென்று, முடிந்தவுடன் அவர்களுடைய வீட்டில் சென்று விட்டு விட்டு பிறகு என் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். நான் எங்காவது வெளியூர் செல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு சென்றவுடன், நண்பர்கள் குடும்பங்களுக்கு ஏதாவது தேவை என்றால், பல வேலைகளுக்கு நடுவே அவர்கள் கேட்ட பொருட்களை வாங்கி அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுப்பேன். நாங்கள் இருக்கும் ஊரில் இந்தியப் பொருட்கள் கிடைக்காது. கோலாலம்பூரில் தான் கிடைக்கும். நான் அடிக்கடி கோலாலம்பூர் செல்பவன். ஆனால் அவர்களால் முடியாது. அதனால் அந்த உதவிகளை செய்வேன். நான் மலேசியா வந்த புதிதில் 70, 80 இந்தியத் தொழிலாளிகள் எங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் எல்லோரும் என்னிடம் தான் வருவார்கள். அத்தனை பேருக்கும் உதவி இருக்கிறேன். இப்படி பல உதவிகள். இது தான் நான்.\nஏன் இந்த தற்பெருமை பதிவு. காரணம் இருக்கிறது. எதையும் நான் சும்மா பொழுது போக்கிற்காக எழுதுவது இல்லை. என்னுடைய பதிவுகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவட்டுமே என்றுதான் எழுதுகிறேன். என் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் போல் யாருக்கேனும் ஏதேனும் நடந்தால், என்னுடைய அனுபவங்களை வைத்து அவர்களால் சரியான முடிவு நிச்சயம் எடுக்க முடியும் என்றே எழுதுகிறேன். இவ்வளவு அடுத்தவர்களுக்கு உதவும் என்னை ஒரு சிறு செயலால் ஒருவர் என்னை அவமானப் படுத்தி விட்டார். படிப்பவர்களுக்கு இது ஒரு சாதாரண விசயமாத்தான் தெரியும். அனுபவித்த எனக்குத்தான் இதன் வலி தெரியும்.\nநான் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் வாழும் மனிதன். ஒரு ஆர்கனைஸ்டு பெர்சன். அவருக்கும் பல உதவிகள் செய்திருக்கிறேன். அவர்கள் வீட்டிற்கு தேவையானதை வாங்கி அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுத்துள்ளேன். பல முறை பல உதவிகள் செய்திருக்கிறேன். அப்படிப்பட்டவர் வேறு ஊறுக்கு சென்றிருந்த போது, நான் தெரியாத்தனமாக, அவரிடம் ஒரு பொருள் வாங்கி வரச் சொன்னேன். அதன் எடை ஒரு 25 கிராம் இருக்கலாம். தங்கம் இல்லை. அவர் அதை வாங்கி வந்தார். மற்றவர்களுக்கு நான் ஏதேனும் வாங்கி வந்தால் அவர்கள் வீட்டுக்கே சென்று கொடுப்பேன். எனக்காக யாரேனும் ஏதாவது வாங்கி வந்தாலும் நானே சென்று வாங்கிக்கொள்வேன். அதே போல் அந்த நபரிடமும் வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லி இருந்தேன்.\nஆனால் கடுமையான மழை காரணமாக உடனே செல்ல முடியவில்லை. அப்படியே நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். பிறகு இருமுறை அவர் வீட்டிற்கு சென்ற போது அவர் இல்லை. நேற்று முன் தினம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அதற்காக அந்த பொருள் தேவைப்பட்டது. அதற்காக காலை 6.30 மணிக்கு அவருக்கு போன் செய்து, \"அந்தப் பொருளை எடுத்து வந்து விடுங்கள். நான் அங்கே வாங்கிக் கொள்கிறேன்\" என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் என்னை இந்தப் பதிவு எழுதத் தூண்டியது.\n\" வாட் நான்ஸன்ஸ். நீங்கதான் வாங்கி வரச் சொன்னீங்க. உங்களுக்குத் தேவையினா நீங்களே வந்து வீட்டுல வந்து வாங்கிக்கங்க. நான் என்ன நீ வைத்த வேலை ஆளா. அங்கே எல்லாம் எடுத்து வர முடியாது\"\n\" நான் எல்லாம் உங்களுக்கு......\"\n\" அது நீ. நான் அப்படி இல்லை\" என்று சொல்லி போனை துண்டித்து விட்டார். காலையில் நல்ல நாளும் அதுவுமாக அவமானப் படுத்தப் பட்டேன். சொல்லால் அடிக்கப் பட்டேன். அந்த பொருளின் மதிப்பு 5000 ரூபாய் இருக்கலாம். அதன் எடை 25 கிராம் தான். ஒருவரால் அதை காரில் எடுத்து வர முடியாதா அதை வாங்க நான் அவர்கள் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டுமா அதை வாங்க நான் அவர்கள் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டுமா நான் வந்து வாங்கிக்கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை அவர் பேசியதை சரி என்று ஒப்புக்கொள்வேன். மழைக் காரணத்தாலும், வேறு காரணங்களாலும் என்னால் செல்ல முடியவில்லை. அதுவும் இல்லாமல் அவர் எனக்காக தேடி வந்து கொடுக்க வேண்டியதில்லை. தினமும் ஒரு இடத்தில் இருவருமே சந்திக்க வேண்டிய சூழ் நிலை. அப்படி சந்திக்கும் போது கொடுத்தால் போதுமானது. ஆனால், ஏன் அப்படி அவர் செய்ய வில்லை நான் வந்து வாங்கிக்கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை அவர் பேசியதை சரி என்று ஒப்புக்கொள்வேன். மழைக் காரணத்தாலும், வேறு காரணங்களாலும் என்னால் செல்ல முடி��வில்லை. அதுவும் இல்லாமல் அவர் எனக்காக தேடி வந்து கொடுக்க வேண்டியதில்லை. தினமும் ஒரு இடத்தில் இருவருமே சந்திக்க வேண்டிய சூழ் நிலை. அப்படி சந்திக்கும் போது கொடுத்தால் போதுமானது. ஆனால், ஏன் அப்படி அவர் செய்ய வில்லை காரணம் ஈகோ. நான் என்ற இருமாப்பு. நான் எதற்கு அவ்னுக்கு எடுத்து வந்து கொடுக்க வேண்டும் என்ற குணம்\nயோசித்துக் கொண்டே காரை ஒட்டிச் சென்றேன். என்னடா ஆண்டவன் நம்மை இப்படி அவமானப் படும் சூழலுக்குத் தள்ளிவிட்டானே ஆண்டவன் நம்மை இப்படி அவமானப் படும் சூழலுக்குத் தள்ளிவிட்டானே என நினைத்தேன். ஆண்டவன் என்றைக்குமே என்னை கைவிட்டதில்லை. என்னை என்றுமே எந்த சமயத்திலும் எதிராளியிடம் தோற்குமாறு ஆண்டவன் செய்ததே இல்லை. யோசித்து பார்த்த போது அவர்கள் கடனாக எங்களிடம் வாங்கிய ஒரு பொருள் அவர்கள் வீட்டில் இருப்பது நினைவுக்கு வந்தது.\nஅவரை சந்திதவுடன், \" நான் உங்கள் வீட்டில் வந்து அந்த பொருளை வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் எங்களிடம் வாங்கிய பொருளை எங்கள் வீட்டில் வந்து கொடுத்து விடுங்கள்\" என்றேன்.\n\" அந்தப் பொருளையும் ஒரே பாக்கட்டில் வைத்துள்ளேன். நீங்கள் வீட்டிற்கு வந்தால் இரண்டையும் வாங்கிக் கொள்ளலாம்\" என்றார்.\n\" இல்லை. இல்லை. நான் உங்கள் வீட்டில் வந்து வாங்கிக் கொள்கிறேன். உங்கள் பிரின்ஸிபில் படி நீங்கள் எங்களிடம் உபயோகப் படுத்த வாங்கிய அந்தப் பொருளை எங்கள் வீட்டில் வந்து கொடுத்து விடுங்கள்\" என்றேன்.\n\" அப்படியானால் ஒன்று செய்கிறேன். உங்களிடம் வாங்கியதை உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்து விடுகிறேன். உங்களுக்காக வாங்கிய பொருளை உங்களுக்கு கொடுக்க முடியாது. 5000 ரூபாய் எனக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை\"\nநீங்களே சொல்லுங்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எப்படி ரமண மகரிஷி போல் நடந்து கொள்ள முடியும்\nஆனாலும் இவ்வாறு நடந்து கொண்டோமே என மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nசிறு வயதில் என் நண்பரின் அப்பா ஒருவர் மிகப் பெரிய மீசை வைத்திருப்பார். பார்க்க கம்பீரமாக, அழகாக ஆனால் சற்று பயமாக இருக்கும். வீரப்பன் மீசை, என் நண்பர் நடிகர் நெப்போலியன் மீசை, பாரதியார் மீசை என எனக்குப் பிடித்த மீசைகள் பட்டியல் ஏராளம். எனக்கு அதனால் மீசையின் மீது ஒரு வித ஆசை இருந்து கொண்டே இருந்தது. எப்போது நாம் பெரியவன் ஆவோம் எப்போது நமக்கு பெரிய மீசை வளரும் எப்போது நமக்கு பெரிய மீசை வளரும் என்று ஆவலாக கண்ணாடியை பார்த்துக் கொண்டே இருப்பேன். பத்தாவது படிக்கும் போது அந்த வயதில் தெரிந்து கொள்ளக் கூடாத பல விசயங்கள் தெரிய வந்தது. ஆனால், பாழாய் போன இந்த மீசை மட்டும் வளரவே இல்லை. மீசை அழகாக இருக்கும் பையன்களைத்தான் பெண்கள் சைட் அடிப்பார்கள் என்று பள்ளி நண்பர்கள் அனைவரும் வேறு சொல்லி பயமுறுத்தி வந்தார்கள். அதனால் எனக்கு அடிக்கடி அதைப் பற்றிய கவலை இருந்து கொண்டே இருந்தது.\nபிறகு ஒரு வழியாக +2 படிக்கும் போது லேசாக மீசை அரும்ப ஆரம்பித்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அரும்பிய மீசைய அடிக்கடி கையால், முறுக்குவது போல் செய்து கொண்டே இருப்பேன். பார்க்கும் பெண்கள் எல்லாம் என் மீசையையே பார்ப்பதாக நினைத்துக் கொள்வேன். அப்போது நான் தலையில் ஸ்டெப் கட்டிங் வைத்திருந்தேன். நாம கொஞ்சம் தமிழ்நாட்டு கலரா இருந்ததால தினமும் எண்ணை வைத்து தலை சீவினால், அசிங்கமாக இருக்கும் என்று ஒரு நண்பன் சொன்னதால், அவன் அறிவுரைப்படி தினமும் தலைக்கு சோப்பு போட்டு குளிக்க ஆரம்பித்தேன். அதோடு இல்லாமல் பஸ் ஸ்டாண்டு போய், தலை முடிக்கு தினமும் ட்ரையர் போட்டு ஸ்டைலாக முடியை பறக்க விட்டு கொண்டுதான் பள்ளி செல்வது வழக்கம்.\nதலையில் என்னை தடவ சொல்லி அப்பா என்னை தினமும் திட்டுவார். ஆனால் நான் கேட்டதில்லை. அப்பா தினமும் குளித்தவுடன் நன்றாக எண்ணை தடவி வழித்து தலையை வாரிக்கொண்டு போவார். நான் என்ன இது இப்படி எண்ணைத் தலையோடு போகிறாரே என்று நினைப்பேன். ஆனால், அவர் அந்த வயதில் இறக்கும் போது கூட தலை நிறைய முடி இருந்தது. எங்கள் பரம்பரையிலேயே தலை முடியை மிக விரைவாக தொலைத்தவன் நானாகத்தான் இருப்பேன்.\nயாராவது, \"என்ன மாப்பிள்ளை, இவ்வளவு சீக்கிரம் உனக்கு முடி போயிடுச்சு\" ன்னு, கேட்டா, \" போனது ம...தானேடா. நானே கவலைப் படல, நீ ஏண்டா கவலைப்படற. அதுவுமில்லாம தலைக்கு வெளிய இருக்கறத பார்க்காதடா. தலை உள்ள இருக்கறத பாருடா\" என்பேன். இன்னும் சில பேரிடம் வேறு விதமாக பதில் சொல்வேன்,\n\" டேய் உனக்குத் தெரியாது. தலையில் முடி இல்லாதவர்கள் தான் அந்த விசயத்தில்........\"\nஇப்படியெல்லாம் பல காரணங்களை சொல்லி சமாளித்தாலும் மனதிற்குள் ஒரு வித ஏக்கம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏதோ சொல்ல ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கிறேன் பாருங்கள். இப்படி தலை முடி கொட்டி விட்டதால், குறைந்த பட்சம் நம் மீசையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என நினைத்து அதை தடவி தடவி பார்த்து வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனா, சமீபகாலமா என்ன பிரச்சனைனா, மீசையில் ஒரு சில வெள்ளை முடி தெரிய ஆரம்பித்து என்னை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. வெள்ளை முடி தெரிய ஆரம்பித்திருப்பதால், நான் ரொம்ப வயதானவன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். என்ன என்னோட வயசு, ஒரு.... அதிகமில்லை ஜெண்டில்மேன்... சரி, விடுங்க இந்த கட்டுரைக்கு அதுவா முக்கியம்\nசரி இந்த வெள்ளை முடிக்கு என்ன பண்ணலாம் ஒரே யோசனை. டை அடிக்கலாம்னா யாரு அதை டெய்லி அடிக்கறது ஒரே யோசனை. டை அடிக்கலாம்னா யாரு அதை டெய்லி அடிக்கறது இப்படி பல வகையில் சிந்தித்துக் கொண்டிருந்த நான் திடீரென ஒரு யோசனை தோன்ற அதை செயல்படுத்தலாமானு நினைச்சேன். வேற ஒண்ணுமில்லை. மீசையை அப்படியே எடுத்தா என்ன\nசிறு வயதில் ஒரு முறை ரஜினியின் மீசை இல்லாத ஒரு போட்டாவைப் பார்த்து எனக்கு அழுகையே வந்துவிட்டது. நடிகர்கள் என்றால் படத்தில் எப்படி இருப்பார்களோ அப்படியே நேரிலும் இருப்பாகள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. இப்படி அடுத்தவர்கள் மீசைக்கே அழுவும் நான், ஏன் மீசைய எடுக்க துணிந்தேன் என்று தெரியவில்லை.\nசரி, ஒரு மாறுதலுக்காக எடுத்துவிடலாம் என நினைத்து வீட்டில் யாரிடமும் சொல்ல வில்லை. முதல் நாள் எடுக்க நினைத்தேன். என்னால் கொஞ்சமாக ட்ரிம் மட்டுமே செய்ய முடிந்தது. பிறகு அடுத்த நாள் இன்னும் கொஞ்சம். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஒரு வழியாக நேற்று முன் தினம் நெஞ்சம் படபடக்க மீசையை முழுவதுமாக எடுத்து விட்டேன். எடுத்து முடித்தவுடன் கண்ணாடியில் பார்க்கிறேன். எனக்கே என்னை பிடிக்கவில்லை. இனி ஒன்றும் செய்ய முடியாது. எடுத்தது எடுத்ததுதான்.\nமாடியிலிருந்து கீழே வந்தால், என் பயன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறான். எதோ ஒரு விலங்கை பார்ப்பதைப் போல் பார்க்கிறான். என் பெண் என்னைப் பார்த்து சிரித்து விட்டு போகிறாள். வீட்டிலும் அதே நிலைதான். நேற்று டிவி பார்த்துக் கொண்டிருந்த போது மீசையில்லமல் இருந்த நடிகர் விஜய்யை என் பெண்ணிடம் காட்டி,\n\" இங்க பாருடா. அவர் கூடத்தான் மீசை இல்லாமல் இருக்கார்\nஉடனே என் பெண் இப்படிக் கூறினாள்,\n\" ஆமாம் டாடி. உண்மைதான். ஆனா அவருக்கு நல்லா இருக்கு இல்லை\"\nநான் பதில் சொல்ல வில்லை. ஆனால் கம்பனியில் எல்லோரும் நல்லா இருப்பதாகவே கூறுகிறார்கள். ஒரு வேளை நான் மனம் வருத்தமடையக்கூடாது என்று அவர்கள் கூறி இருக்கலாம். என் பையனுக்காகவாவது மீண்டும் மீசையை வளர்க்க வேண்டும் போல் உள்ளது.\nபெரியார் ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது,\n\" வெங்காயம். எதுக்காக மொட்டை அடிக்கிறானுங்க. சாமி மேல உள்ள பக்தியினாலா. இல்லை. இல்லை. எப்படி இருந்தாலும் திரும்பவும் வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான். திரும்ப வளராதுனு சொல்லிப் பாருங்க. ஒரு பய மொட்டை அடிக்க மாட்டான்\"\nஆமாம். எனக்கும் மீசை திரும்ப வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் அப்படியே இருக்க வேண்டியதுதான்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nகோபம் எந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறது என்று தெரிந்துக் கொள்ள எனக்கு ரொம்ப நாளாக ஆசை. பல முறை முயற்சி செய்திருக்கிறேன். சமீபத்தில் அதை உணரவும் செய்தேன். நாம் யார் மேல் கோபத்தை காட்டுவோம் தெரியுமா என்று தெரிந்துக் கொள்ள எனக்கு ரொம்ப நாளாக ஆசை. பல முறை முயற்சி செய்திருக்கிறேன். சமீபத்தில் அதை உணரவும் செய்தேன். நாம் யார் மேல் கோபத்தை காட்டுவோம் தெரியுமா யார் மேல் கோபப் பட்டால் நம்மை திருப்பி அடிக்க மாட்டார்களோ, திரும்பி திட்டமாட்டார்களோ அவர்கள் மேல்தான் நாம் நம் கோபத்தைக் காட்டுவோம்.\n15 வருடங்கள் முன்பு வரை நான் மிகுந்த கோபக்காரனாக இருந்தேன். ஒரு சிடு மூஞ்சியாக இருந்தேன் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு கோபம் வரும். நான் கம்பனியில் (எந்த கம்பனி என்பது வேண்டாமே) சேர்ந்த இரண்டாம் வருடம் என நினைக்கிறேன். எனக்கும் ஒரு பெரிய இயக்குனரின் மகனுக்கும் தகராறு வந்தது. அவர் என்னைவிட வயதில் சிறியவர். நன்றாக படித்தவர். அவருக்கும், என்னுடைய வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர் ஒரு இயக்குனரின் மகன் என்பதாலும், அவருக்கு நான் மரியாதை சரியாக கொடுக்க வில்லை என்பதாலும் என்னை கொஞ்சம் வம்புக்கு இழுக்க ஆரம்பித்தார். மொத்தத்தில் நான் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் அவர் என்னிட��் கோபமாக பேசிய போது ஒரு கணம் என்னையறியாமல் நானும் கண்டபடி அவரை திருப்பி திட்டிவிட்டேன். ஆபிஸே பார்க்கும் அளவிற்கு ஆகிவிட்டது. \" நீ என்னதான் பெரிய இயக்குனரின் மகனாக இருந்தாலும், என்னுடைய இடத்திற்கு வந்து என்னை திட்டுவது சரியில்லை. அதனால் இந்த இடத்தை விட்டு போய் விடு\" என்று சொல்லிவிட்டேன்.\nஅவர் போனவுடன், ஆபிஸில் அனைவரும் \" நீ பெரிய தப்பு பண்ணிவிட்டாய். உன் வேலை போகப் போகிறது. ரெடியாக இரு\" என என்னை பயமுறுத்தினார்கள். ஆனால், சில பேர், \" நீ செய்தது சரி. இன்னும் நீ நன்றாக திட்டி இருக்க வேண்டும்\" என என்னை உசுப்பேத்தினார்கள். அதே போல் அவருடைய அப்பா என்னைக் கூப்பிட்டு ,\" நீ யாரிடம் மோதுகிறாய் தெரியுமா அவன் என் பையன். அவனுடைய மதிப்பு என்ன என்று தெரியுமா அவன் என் பையன். அவனுடைய மதிப்பு என்ன என்று தெரியுமா அவன் எவ்வளவு பெரிய பணக்காரன் என்று தெரியுமா அவன் எவ்வளவு பெரிய பணக்காரன் என்று தெரியுமா அவனிடம் அடங்கி நடந்து கொள். இல்லை என்றால்........\nநான் குழம்பி விட்டேன். வேலை நேரம் முடிந்ததும் ரூமிற்கு சென்றேன். தனியாக உட்கார்ந்து சிந்தித்தேன். \"நான் செய்தது சரியா\" சரி என்றே மனம் கூறியது. ஆனால், \"ஒரு வேளை அவர்கள் கூறுவது போல் வேலை போனால் என்ன செய்வது\" சரி என்றே மனம் கூறியது. ஆனால், \"ஒரு வேளை அவர்கள் கூறுவது போல் வேலை போனால் என்ன செய்வது அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார்கள். அப்பாவோ ரிடையர்ட் ஆகிவிட்டார். ஏற்கனவே நம்முடைய கோபத்தால் மூன்று கம்பனி வேலையை விட்டாயிற்று. இதுவும் போனால் என்ன செய்வது அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார்கள். அப்பாவோ ரிடையர்ட் ஆகிவிட்டார். ஏற்கனவே நம்முடைய கோபத்தால் மூன்று கம்பனி வேலையை விட்டாயிற்று. இதுவும் போனால் என்ன செய்வது ஏன் கோபம் வந்தது அதை ஏன் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை. அவரும் நல்லவர் தானே. அவரிடம் கொஞ்சம் அனுசரித்து சென்றால்தான் என்ன நாம் எந்த விதத்தில் குறைந்து விடப் போகிறோம் நாம் எந்த விதத்தில் குறைந்து விடப் போகிறோம்\" என பலவாறு சிந்தித்தவன் ஒரு முடிவுடன், அவர் வீட்டுக்குச் சென்றேன்.\nநான் அன்று இரவு திடீரென அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். திறந்தவுடன் என்னைப் பார்த்தவர் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து விட்டார். அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. \"என்னடா இது. மதியம்தான் இவனுடன் சண்டை போட்டோம். இப்போது இங்கே நிற்கிறானே\" என அவருக்கு குழப்பம். ஆனால் நான் மன்னிப்பு கேட்பதற்காக அங்கே செல்லவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் முன்பே கூறியதுபோல் \"யாரிடம் சண்டை என்றாலும் நேராக நான் எதிராளியின் இடத்திற்கே சென்றுவிடுவேன்\". இது என் சுபாவம்.\nஉடனே அவர் என்னை உள்ளே கூப்பிட்டார். \" என்ன இந்த நேரத்துல இங்க\" எனக் கேட்டார். உடனே நான் எதனால் அவருடன் கோபமாக பேச நேர்ந்தது என்று விளக்கினேன். உடனே அவர், \" ஆமாம். நானும் அவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டிருக்கக் கூடாத்துதான்\" என்றார். பிறகு சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். பின்பு அவருடன் அவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்கு சென்றேன். அடுத்த நாங்கள் இருவரும் சேர்ந்தே அலுவலகம் போனோம். எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். எல்லோரும் என் வேலைப் போக போகிறது என்று நினைத்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. அதன் பிறகு நானும் அவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.\nஇந்த அனுபவத்தை எதற்காக இங்கே கூறுகிறேன் என்றால் கோபப்படுவது உடம்பிற்கு நல்லதல்ல. அப்படியே கோபப்பட்டாலும், சிறிது நேரம் கழித்து கோபப்பட்டதற்கான காரணத்தைக் கண்டு பிடித்து அதை உடனே சரி செய்து கொள்வது நல்லது.\nகடந்த 10 நாட்களாக கடும் மழை. வெள்ளம். பயங்கர போக்குவரத்து நெரிசல். தினமும் 9 நிமிடத்தில் கடந்த தூரத்தைக் கடக்க இப்போது 2 மணி நேரம் ஆகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மதிய சாப்பாட்டுக்காக வீட்டிற்கு சென்றேன். மழை சிறிது குறைந்திருந்தது. அதனால் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். கடுமையான நெரிசல். நடுவில் மாட்டிக்கொண்டேன். கோபம் வருமோ என்ற சூழ்நிலை. மனநிலையை சரி செய்வத்ற்காக பாடல்களை கேட்க முயற்சித்தேன். ஆபிஸுக்கு போன் செய்து என்னுடைய இன்னொரு நண்பர் இன்னும் மதிய உணவிற்கு கிளம்ப வில்லை என்றால், போக்குவரத்து நெரிசலைப் பற்றிச் சொல்லி அவரை வேறு வழியில் போகச் சொல்லலாம் என நினைத்து தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் ஏற்கனவே கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள். சரி, அவரும் நம் பின்னால் வந்து கொண்டிருப்பார் போல என நினைத்துக்கொண்டேன். நான் அலுவலகத்தை விட்டு கிளம்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. நடு ரோட்டில் அசையமுடியாமல் இஞ்ச் இஞ்சாக கார் நகர்கிறது. அப்போது அடுத்த லேனில் நான் தொடர்பு கொண்ட நபர் லஞ்ச் முடித்து ஆபிஸுக்கு திரும்பச் செல்கிறார். போன் செய்து ' எப்படி சார், இவ்வளவு சீக்கிரம் போக முடிந்தது\". \" நான் வேறு வழியில் சென்றேன்\" என்றார். நான் அவர் கஷ்டப் படக்கூடாது என போன் செய்தேன். ஆனால், அந்த பண்பு அவருக்கு இல்லை. என்னை தொடர்பு கொண்டு மாற்று வழியில் போகுமாறு சொல்ல வில்லை. அப்போதும் கோபம் வருவது போல் இருந்ததை சமாளித்தேன். அதன் பிறகு எனக்கு இன்னும் ஒண்ணரை மணி நேரம் ஆனது.\nசாதாரணமாக 10 நிமிடத்தில் செல்லக் கூடிய வீட்டிற்கு நான் போய்ச்சேர இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் ஆனது. நல்ல மழை வேறு. நான் வீட்டில் நுழைந்தவுடன் உடனே சாப்பிட அமர்ந்தேன். மனைவி குத்துக்கடலை புளிக்குழப்பை சாதத்தில் ஊற்றினார்கள்;\n\" இந்த குத்துக் கடலை சனியன ஏன் போடற. எப்படி சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கிறது\n\" ஏன், என் கிட்ட கோபப் படறீங்க. ட்ராபிக்குனா நான் என்ன செய்யறது\"\nஅடக்கி வைத்திருந்த கோபம் யாரிடமும் காட்ட முடியாமல் கடைசியில் வீட்டில். என் பழக்கப்படி மாலை எதிராளியின் இடத்திற்கே சென்று உடனே சமாதானப்படுத்த முடியவில்லை.\nஏனென்றால், இங்கே அந்த நேரத்து எதிராளியானவர் என்னில் பாதியானவர் அல்லவா\nஅங்கே எப்படி கோபம் செல்லுபடியாகும் அந்த ஒரு நிமிட கோபத்தை சரி செய்ய எனக்கு இரண்டு நாள் ஆனது..\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nஅழகை ரசிப்பவன் நான். அதிலும் அழகான பெண்களை பார்க்கும்போது ரொம்பவே ரசிப்பதுண்டு. இதை பலமுறை நான் சொல்லி வந்திருக்கிறேன். நான் ரொம்ப வெளிப்படையான ஒரு மனிதன். ஆனால், எதற்கும் ஒரு அளவு வேண்டாமா அதற்காக யாரைப் பார்த்தாலும் ஜொல்லு விடுவதா அதற்காக யாரைப் பார்த்தாலும் ஜொல்லு விடுவதா\nஒருத்தனுக்கு சாப்பாடே கிடைக்கவில்லை என்றால் அவன் மனம் சாப்பாட்டையே நினைத்துக்கொண்டிருந்தால் அதில் எந்த தவறும் இல்லை. ஒருவனுக்கு ஆறுமாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையோதான் சாப்பாடு கிடைக்கிறது என்றால் அவனும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் தவறேதும் இல்லை. ஆனால், சாப்பாடு எப்பொழுதும் அருகே இருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற நிலையில் இருக்கும் ஒருவன் சாப்பாட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், அது நியாயமா\nஏன், என் மனது இவ்வளவு கேவலமாகிப் போனது என் மனதில் ஏற்படும் அழுக்கை ஒங்கி ஒரு கத்தியால் குத்தி, கீறி சுத்தப்படுத்திக்கொள்ளவே இந்தப் பதிவு. மன அழுக்கு என்றவுடன் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. என் நண்பன் லீவிற்கு ஊருக்கு வரும்போதெல்லாம் என்னை பாண்டிச்சேரிக்கு கூப்பிடுவான். அரவிந்தர் ஆசிரமத்திற்கு தியானம் செய்ய கூப்பிடுகிறான் என நீங்கள் நினைத்தால் உங்கள் யூகம் மிகத் தவறு. அவன் என்னைக் கூப்பிடுவது பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் நடக்கும் கேபரே டான்ஸை பார்ப்பதற்காக. \"ஏண்டா, இதுக்கா என்னைக் கூப்பிடுற என் மனதில் ஏற்படும் அழுக்கை ஒங்கி ஒரு கத்தியால் குத்தி, கீறி சுத்தப்படுத்திக்கொள்ளவே இந்தப் பதிவு. மன அழுக்கு என்றவுடன் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. என் நண்பன் லீவிற்கு ஊருக்கு வரும்போதெல்லாம் என்னை பாண்டிச்சேரிக்கு கூப்பிடுவான். அரவிந்தர் ஆசிரமத்திற்கு தியானம் செய்ய கூப்பிடுகிறான் என நீங்கள் நினைத்தால் உங்கள் யூகம் மிகத் தவறு. அவன் என்னைக் கூப்பிடுவது பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் நடக்கும் கேபரே டான்ஸை பார்ப்பதற்காக. \"ஏண்டா, இதுக்கா என்னைக் கூப்பிடுற இதெல்லாம் தேவையா என்றால், \" மாப்பிள்ளை, வருசம் முழுவதும் கடுமையா உழைக்கிறேன். எந்த தப்பும் செய்யறது இல்லை. ஆனாலும், மனசு முழுவதும் அழுக்கா இருக்கு. ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்துட்டேன்னா, மனசுல உள்ள அழுக்கெல்லாம் போயிடும்\" என்பான். ஆனால், அதைத் தவிர வேற எந்த கெட்ட செயலிலும் ஈடுபட மாட்டான். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.\nசரி, விசயத்திற்கு வருகிறேன். நேற்று சன் டிவியில் \" கண்டேன் காதலை\" படத்தின் சில காட்சிகளில் தமன்னாவை பார்க்கும்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. தாவணியில் பார்க்கும் போது தமன்னா கொள்ளை அழகு. ஜொல்லு விட்டு ரசித்துக் கொண்டிருந்தவன், திடீரென அருகில் உள்ள என் பெண்ணைப் பார்க்கும் போது, சடாரென மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. சரியாக இன்னும் ஆறு வருடத்தில், என் பெண்ணும் அதே உடைக்கு வரப் போகிறாள். பளாரென யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்தால் போல் ஆனது. ஆனால், எல்லாம் சில விநாடிகள்தான். பிறகு, ' அச்சமுண்டு, அச்சமுண்டு' சினேகாவை ஜீன்ஸ் டாப்ஸில், அப்புறம் இன்னும் சில நடிகைகள்........ என்ன தியானம், யோகா செய்து என்ன பயன்\nஏன் அடுத்த நடிகையை/ அழகான பெண்களைப் பார்க்கும்போது இப்படி ஜொல்லு விட்டுப் பார்க்கிறேன். வயதானாலும் மனம் மட்டும் இன்னும் 16ஐ விட்டு வர மாட்டேன், என்கிறதே ஏன். வேறு எந்த தவறும் செய்வதில்லை. சும்மா பார்த்துத் தானே ரசிக்கிறோம் என்று நானே சமாதானம் செய்து கொண்டாலும், இது சரியா. வேறு எந்த தவறும் செய்வதில்லை. சும்மா பார்த்துத் தானே ரசிக்கிறோம் என்று நானே சமாதானம் செய்து கொண்டாலும், இது சரியா. இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது\nகற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தானா என்ன\nதிருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் மனைவியைத் தவிர வேறு பெண்களை மனதால் கூட நினைக்கக் கூடாது என்கிறார் மனைவியைத் தவிர வேறு பெண்களை மனதால் கூட நினைக்கக் கூடாது என்கிறார் அவ்வாறு வாழ்வது சாத்தியமா அந்த அளவுக்கு ஒருவன் ஞானி போல் வாழ முடியுமா என்ன\nஅழகை ரசிப்பது தவறில்லை என நினைக்கிறேன். அந்த அழகை அடைய நினைத்தால்தானே தவறு அதற்காக டிவியோ, சினிமாவோ பார்க்காமல் இருக்க முடியுமா அதற்காக டிவியோ, சினிமாவோ பார்க்காமல் இருக்க முடியுமா மனித உடலே ரத்தமும், சதையும், நரம்பும் அடங்கிய பிணடம் என்று தெரிந்தும், பெண்கள் மேல் நாம் வைக்கும் ஆசை மட்டும் மாறுவதில்லையே ஏன்\nகெட்ட பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான் கெட்டவர்கள், மற்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்ற கூற்றை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்படி மனதில் சஞ்சலத்துடன் வாழ்வதற்கு கெட்ட பெண்களின் சகவாசம் எவ்வளவோ பரவாயில்லை தானே ஒரு கதை நினைவுக்கு வருகிறது.\nஒரு பெண் எப்போதும் கடவுளையே தரிசனம் செய்து கொண்டிருப்பவள். அவள் வீட்டின் எதிரே உள்ளவள், 'அந்த' தொழில் செய்பவள். சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மரணம் அடைந்து விடுகிறார்கள். மேல் உலகத்தில், கடவுள் பக்தி உள்ள பெண் நரகத்திற்கு போகிறாள். 'அந்த' பெண் சொர்க்கத்திற்கு போகிறாள். இது தெரிந்த கடவுள் பக்தி உள்ள பெண், கடவுளைப் பார்த்துக் கேட்கிறாள்:\n\" நான் நாள் முழுவதும் உங்களை பூஜித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் இருப்பதோ நரகம். அவள் எப்போதும் அந்த தொழிலை செய்து கொண்டிருந்தாள், ஆனால் அவள் இருப்பது சொர்க்கம். ஏன் இந்த வேறுபாடு\nகடவுள் இப்படி பதில் கூறினாராம்:\n\" நீ நாள் முழுவதும் என்னை பூஜித்தது மட்டுமல்லாமல், அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாய். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். யார் கூட இருப்பாள், என்று. ஆனால் அவளோ செய்யும் தொழில் தவறாக இருந்தாலும், தான் இந்த தொழில் செய்கிறோமே இது தவறு இல்லையா என் வருந்தி நாள் முழுவதும் என்னையே நினைத்துக் கொண்டிருந்தாள். இதுதான் காரணம்\"\nஒரு வேளை எனக்கும் நரகம் தான் கிடைக்குமோ\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nவெள்ளி மற்றும் சனி இரண்டு நாட்கள் விடுமுறை. சரியாக வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து போன்.\n\" ஏங்க ஆஸ்ட்ரோ (மலேசிய டிவி சேனல்) திடீருனு வேலை செய்யலை\"\n\" சரி, வீட்டுக்கு நான் வந்து பார்க்கிறேன்\"\nவீட்டிற்கு வந்து பார்த்தால் சுத்தமாக வேலை செய்யவில்லை. பிறகு ஒரு வழியாக எலக்ட்ரிசியன் வர இரவு 9 மணி. வந்தவர் சரி பார்த்துவிட்டு \"நீங்கள் ஆஸ்ட்ரோ டீலரைத்தான் பார்க்க வேண்டும். அநேகமாக நீங்கள் புதிது வாங்க வேண்டி இருக்கும்\" என்றார். கடுப்பாகி விட்டது. முதல் காரணம் அனாவசிய செலவு. இரண்டாவது காரணம், கடைகள் இரண்டு நாட்கள் விடுமுறை. ஆயிரம் திட்டிக்கொண்டே 'கோலங்கள் எப்படி முடியப் போகிறது' என்று பார்த்துக்கொண்டிருகிறோம். இதனால் கடந்த இரண்டு நாட்களாக கோலங்கள் பார்க்க முடியவில்லை. ஆதிக்கு எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும், எப்படி அந்த தொடரை முடிக்க வேண்டும் எனற யோசனை என்னிடம் உள்ளது. திருச்செல்வம் இது வரை கிளைமாக்ஸ் எடுக்கவில்லை என்றால் என்னை அணுகலாம். பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். காசு இல்லாமலே நான் உதவ ரெடி.\nஒரு வழியாக வியாழன் இரவு தூங்கி விட்டேன். நேற்றுத்தான் பிரச்சனையே ஆரம்பம் ஆனது. கடைகள் எதுவும் இல்லை. எங்கும் போகப் பிடிக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் நெட்டில் இருப்பது அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது. டிவி நம் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஒரு முக்கியமானதாக இருக்கிறது அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது. டிவி நம் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஒரு முக்கியமானதாக இருக்கிறது\nடிவியும், கம்ப்யூட்டரும் இல்லையென்றால் என்னால் வாழவே முடியாதோ என்ற பயம் வந்துவிட்டது. பிறகு எப்படி பொழுதைக்கழிக்கலாம் என நினைத்துக் கொண���டிருந்தபோது, ஐந்தாவது படிக்கும் என் பெண், \"அப்பா இந்த கணக்கு சொல்லி தாங்க\" என்றாள். வீட்டில் நான் கணக்கில் எப்போதும் 100 க்கு 100 என்று அடிக்கடி சொன்னதற்கு, நேற்று தண்டனை. 5 வது வகுப்பிற்கு fractionல் word problem. நமது ஊர் சிலபஸ்ஸில் எட்டாவது வகுப்பு வரை fraction problem உள்ளது ஆனால் word problem இல்லை. அதை சால்வ் செய்வதற்கு இரண்டு மணி நேரம் செலவழித்து, பிறகு பின்மண்டை வலி வந்து........, \" ஏதோ கணக்குல சென்டம்னு பீத்திக்கிட்டீங்க\" தேவையா எனக்கு\nசாயந்தர நேரம் பலவாறு யோசிக்கையில் அஸ்ட்ரோத்தானே வேலை செய்யவில்லை. டிவிடியும், டிவியும் நன்றாகத்தானே வேலை செய்கிறது எனத் தோன்ற, ஏதாவது படம் பார்க்கலாம் என்றால், ஒரு கேசட்டும் இல்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு கல்யாண கேசட் பார்க்கலாம் என முடிவானது. சரியாக பத்து வருடம் முன் நடந்த நிகழ்வு அது. இப்போது மனைவியுடனும், பிள்ளைகளுடனும் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை.\nபிள்ளைகள் கேட்டார்கள், \" அப்பா, நாங்க எங்கே\". சுஜாதா ஒரு முறை எழுதிய ஜோக் நினைவுக்கு வந்து போனது.\nதேனிலவு போய்வந்த கேசட்டை பல வருடங்களுக்கு பிறகு கணவன், மனைவி இருவரும் பார்த்துக் கொண்டிருந்த போது, பையன் கேட்டானாம் அப்பாவிடம்,\n\" அப்பா, இதில் நான் எங்கே\nஅப்பா, இப்படி பதில் சொன்னாறாம்,\n\" போகும் (தேனிலவு) போது என் கூட வந்த, வரும்போது உங்கம்மாக் கூட வந்த\"\nஇப்படி எந்த பதிலையும் என்னால் சொல்ல முடியாததால், ஏதோ சொல்லி ஒரு வகையில் சமாளித்தேன். ஆனால், மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அனைத்து நண்பர்களையும், உறவினர்களையும் மீண்டும் நேரில் பார்த்த உணர்வு. முழுக் கவனமும் டிவி மீதே இருந்தது. ஆனால், தாலிக் கட்டியபோது ஏற்பட்ட அந்த நேரத்து டென்ஷன், பிறகு ஏற்பட்ட சந்தோசம் ஆகிய உணர்ச்சிகள் நேற்றும் வந்து போனது. 10 வருடம் பின்னோக்கி அந்த நாளுக்கே சென்று வந்தது போல் இருந்தது.\nவழக்கம் போல் 'என் வாழ்வின் சந்தோசம் இழந்த நாள் இது' என்று மனைவியை கிண்டலடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாலும், இருவரிடமும் அன்று இருந்த அந்த லவ், இன்றும் நிலைத்திருப்பதை நினைக்கையில் மனம் இன்னும் சந்தோசம் அடைந்தது.\nகடந்த 13 வருடங்களாக பல செலவுகள் செய்தபோதும், நான் ஏன் இன்னும் வீடியோ கேமரா வாங்கவில்லை என்று எனக்கே புரியவில்லை. நேற்று அந்த க��சட்டைப் பார்த்தப் பிறகு உடனே வாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். இனி ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த ஒரு கணத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பது முடியாது அல்லவா\nரிப்பேராய் போன ஆஸ்ட்ரோ டி கோடருக்கு நன்றி. இல்லையென்றால் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்குமா\nஆனால் என்ன ஒரு வருத்தம், என்னை இந்த நல்வாழ்விற்கு உட்படுத்திய, அன்று உயிருடன் இருந்த என் அன்புத்தந்தை இன்று என்னோடு இல்லை. தந்தையை டிவிடியில் பார்க்கும்போதெல்லாம் கண்கள் குளமாயின.\n10 வருடங்களில்தான் எத்தனை மாற்றம். அன்று உயிருடன் இருந்த சித்தி, மாமா, மனைவியின் தாத்தா இன்னும் சிலர் இன்று இந்த உலகில் இல்லை. பல நண்பர்களின் உடல் நிலை இன்று நன்றாக இல்லை. ஒரு நண்பர் உயிருடன் இல்லை. இதையெல்லாம் காணும்போது மனம் சஞ்சலம் அடைந்ததென்னவோ உண்மைதான்.\nஅந்த வகையில் நம்மை நன்றாக வைத்திருக்கும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.\nபடிக்கும் நீங்களும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். எத்தனை கோபதாபங்கள் மனதிற்குள் இருந்தாலும், அனைத்தும் உங்கள் திருமண கேசட்டைப் பார்த்தவுடன் பஞ்சாய் பறந்துவிடும்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nகடந்த ஏழு எட்டு நாட்களாக எங்கள் ஊரில் கடுமையான மழை. விடாமல் பெய்கிறது. இந்த மாதிரி 25 வருடங்களுக்கு முன் பெய்ததாக சொல்கிறார்கள். எங்கும் போக முடியவில்லை. ஒரு வாரமாக வாக்கிங், யோகா, ஜிம் எங்கும் செல்ல முடியவில்லை. பார்க்கும் இடமெல்லாம் அனைவரும் தும்மிக் கொண்டு இருக்கிறார்கள். காய்கறி வாங்கக் கூட கடைக்குச் செல்ல முடியவில்லை. தினமும் மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால், இப்போது செல்ல முடியவில்லை. காரணம் மழை மட்டும் இல்லை. மழையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல். வீட்டிலிருந்து ஆபிஸ் 15 கிலோ மீட்டர்தான். தினமும் ஆபிஸ் வர ஒரு மணி நேரம் ஆகிறது. மாலையில் வீட்டிற்கு செல்ல 2 மணி நேரம் ஆகிறது. கார் இஞ்ச் இஞ்சாக நகர்கிறது. இரண்டு மணி நேரம் காரில், நெரிசலில் இருக்கும் போது கோபம் கோபமாக வருகிறது. யாரைப் பார்த்தாலும் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் போல் இருக்கிறது. இதில் யாராவது காரை முந்திக்கொண்டு செல்ல முயன்றால் அவனை அடிக்கலாம் போல இருக்கிறது. ஆனால் இதை எதையும் என���னால் செய்ய முடியவில்லை. காரணம் இது நம் ஊர் இல்லையே நேற்று அலுவலகம் வரை வந்து வீட்டிற்கு திரும்பி விட்டேன். காரணம் வெள்ளம். பிறகு தண்ணிர் வடிந்தவுடன் சென்றேன். பிள்ளைகளும், பாவம் மழையுடனே செல்கிறார்கள். பள்ளி விடுமுறை விடலாம். ஆனால், ஏதோ ஐ ஏ எஸ் தேர்வு போல் இப்போதுதான் தீவிரமாகச் சொல்லித் தருகிறார்கள்.\nஇன்னொரு கொடுமை. ஆபிஸில் எங்கும் மின் விசிறி கிடையாது. ஏஸிதான். ஏஸி வைத்தால் ரொமப குளிர்கிறது. வைக்காவிட்டால் டெம்பரேச்சர் ரொம்ப கொடுமையாக உள்ளது. மொத்தத்தில் இயல்பு வாழ்க்கை ரொம்ப பாதித்து விட்டது. ஒரு வாரத்திற்கே இப்படி உள்ளதே எப்படித்தான் சுனாமி வரும்போதும், பூகம்பம் வரும்போதும் இந்தோனேசியாவில் மக்கள் சமாளிக்கிறார்களோ எப்படித்தான் சுனாமி வரும்போதும், பூகம்பம் வரும்போதும் இந்தோனேசியாவில் மக்கள் சமாளிக்கிறார்களோ தெரியவில்லை. ஏனென்றால் இவை இரண்டும் வரும்போது மழையும் கண்டிப்பாக வரும். மொத்தத்தில் என்னால் எந்த பதிவும் படிக்கவோ, எழுதவோ முடியவில்லை.\nசரி, இதையெல்லாம் ஏன் உங்களிடம் கூறுகிறேன் என்கின்றீர்களா உங்களிடம் சொல்லாமல் வேற யார்கிட்ட நான் என் கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்வது\nயாராவது கடவுள் கிட்ட சொல்லி கொஞ்சம் மழையை அடக்கி வாசிக்க சொல்லுங்கப்பா\nஎனக்கு பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள வேண்டும் என ரொம்ப ஆசை. ஆனால், இது வரை சந்தர்ப்பம் அமையவில்லை. இனி அமைந்தாலும் போவேனா என்பது கேள்விக்குறியே ஏனென்றால், சென்ற சனிக்கிழமை நடந்த சந்திப்பின் உரையாடல்களை பார்க்கும் போது நமக்கும் அதற்கும் வெகு தூரம் எனத் தெரிகின்றது. நான் கொஞ்சம் ஜாலியான நபர். எப்போதாவதுதான் சீரியஸ். மொத்தத்தில் ஈஸி கோயிங் பெர்சன். அவர்கள் உரையாடல்களைப் பார்த்தால் ஏதோ பரிட்சைக்கு படித்து விட்டு போவது போல், இலக்கியம் என்றால் என்ன கவிதை என்றால் என்ன என்று தயார்படுத்திக்கொண்டு போக வேண்டும் போல் உள்ளது. நான் சென்றால் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.\nபேசாமல் வேடிக்கை இங்கே இருந்தே பார்த்துவிட்டு போகின்றேன். ஏதாவது, ஜாலியான சந்திப்புன்னா சொல்லுங்கப்பா வறேன்\nஎனக்குப் பிடித்த எழுத்தாளர் சுஜாதாதான். இருந்தாலும் 'பிடித்தது பிடிக்காதது' பகுதியில் ப��லகுமாரன் என்று எழுதினேன். காரணம் உயிரோடு இருப்பவர்கள் பற்றி எழுத வேண்டும் என்றதால் அப்படிக் குறிப்பிட்டேன். சுஜாதான் என்னுடைய இளமைக்காலங்களை மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டவர். பிறகு பாலகுமாரனும் படிக்க ஆரம்பித்தேன். முன்பெல்லாம் ஒரு நாவலை கையில் எடுத்தால் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைப்பேன். ஆனால், இப்போது ஊரில் இருந்து வரும்போது நண்பர் ஒருவர் பாலகுமாரன் எழுதிய 'திருவடி' என்ற நாவலை கொடுத்தார். ஒரு வாரத்திற்கு முன் தான் படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு என்னால் ஒரு 20 பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. இன்னும் 100 பக்கம் கூட தாண்ட முடியவில்லை. என்னக் காரணம் ஊரில் இருந்து வரும்போது நண்பர் ஒருவர் பாலகுமாரன் எழுதிய 'திருவடி' என்ற நாவலை கொடுத்தார். ஒரு வாரத்திற்கு முன் தான் படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு என்னால் ஒரு 20 பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. இன்னும் 100 பக்கம் கூட தாண்ட முடியவில்லை. என்னக் காரணம் என்னுடைய படிப்பு ஆரவம் குறைந்து விட்டதா என்னுடைய படிப்பு ஆரவம் குறைந்து விட்டதா இல்லை அந்த நாவல் என்னைக் கவர வில்லையா இல்லை அந்த நாவல் என்னைக் கவர வில்லையா என ஆராய்ச்சி செய்து பார்த்தால், அந்த நாவல் என்னை ஈர்க்க வில்லை என்றுதான் சொல்லுவேன். ஏதோ வரலாறு புத்தகத்தைப் படிப்பது போல் உள்ளது.\nபாலகுமாரன் எழுத்தில் இருந்த கவர்ச்சி போய்விட்டதா இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா\nசில தமிழ் வார்த்தைகளும் அதன் தமிழ் அர்த்தங்களும்\n01. பசனன் - அக்கினி தேவன்\n02. பசிதகனி - சோறு\n03. பட்டாரகன் - கடவுள், குரு\n05. கொணசில் - வளைவு, கோணல்\n06. கொண்கன் - கணவன்\n07. அலிகம் - நெற்றி\n08. கந்தோதம் - குவளை, தாமரை\n09. கந்தோர் - அலுவலகம்\nஇதை அப்படியே பயன் படுத்தினால் எப்படி இருக்கும்\nநான் இன்று காலை பசனனை கும்பிட்டு விட்டு பசிதகனி சாபிட்டு விட்டு, பிறகு கோவிலுக்கு சென்று பட்டாரகனை கும்பிட்டு, பிறகு அந்த கொணசிலில் திரும்பி கந்தோதம் பறித்து, திரு நீரை அலிகத்தில் பூசிக்கொண்டு, பிறகு ஒரு வழியாக குறும்படி தாண்டி கந்தோர் வந்தேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\n\"கோலங்கள்\" தொடர் பார்க்காமல் தான் இருந்தேன். நண்பர்கள் தோழரின் சாவைப் பற்றியும் அப்போது அவர் பேசிய வசனங்களைப் பற்றியு��் சொன்னதால் அந்த பகுதியைப் பார்த்தேன். அந்த ஒரு நாள் காட்சி என் கண்களை குளமாக்கியது என்னவோ உண்மைதான். பிறகு அடுத்த நாளிலிருந்து பழைய பாணியிலேயே நாடகம் பயணிக்க ஆரம்பித்ததால் திரும்பவும் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நண்பர்களிடமும், என் வீட்டிலும் நான் இப்படி கூறினேன், \" ஆதி கண்ல படற எல்லாத்தையும் ஏதோ குருவி சுடுறது போல சுட்டுத்தள்ளுறான். போலிஸும் ஒண்ணும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால், அவனால் அவனுடைய ஒரே பிரதான எதிரியான அபி என்ற பெண்ணை மட்டும் ஏன் சுட முடியவில்லை. அவளைச் சுட்டால் தொடரும் முடிந்துவிடும், தமிழ் நாட்டு மக்களும் மன நோயிலிருந்து தப்பிப்பார்கள் அல்லவா\nநான் கூறியது எப்படி திருச்செல்வத்துக்கு தெரிந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் முன்னால், எதேச்சையாக சேனலை திருப்பியபோது பார்த்தால்,ஆதி அபியையும், திருச்செல்வத்தையும் சுடுவதை காண முடிந்தது. பின்பு திருச்செல்வம் செத்து விட்டதாக ஒரு டாக்டர் கூறுவதாக அந்த நாள் முடிந்தது. அப்பாடா, மக்கள் தப்பித்தார்கள் என நினைத்து சந்தோசப்பட்டேன்.\nஆனால், இறந்ததாக டாக்டர்கள் சொன்ன திருச்செல்வம், அபியின் நம்பிக்கையால் பிழைத்து விட்டாராமே இனி, என்ன செய்வது\nஇன்னும் ஒரு இரண்டு வருசம் தொடரைத் தொடர்ந்தாலும் தொடர்வார்கள் போல\nமக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தற்செயலாக காண நேர்ந்தது . அதில் ஒரு செய்தி. மெட்ராஸ் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒரு கண்டெயினரை செக் செய்தபோது, அந்த கணடெயினர் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதியாகி இருப்பதாக டாக்குமெண்ட்களில் இருப்பதாகவும், விசாரித்துப் பார்த்தால் அது சைனாவிலிருந்து வந்திருப்பதாகவும் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். அதில் உள்ள பொருட்களை எல்லாம் செக் செய்தபோது எல்லாமே போலி என்று தெரியவந்துள்ளது. அப்படி என்ன கண்டெயினரில் இருந்தது என்றால், எல்லாமே குழந்தைகள் உபயோகப்படுத்தும் பேபி ஆயில், ஷேம்பு இப்படி. இந்த செய்தியை எப்படி மக்கள் டிவியில் சொன்னார்கள் தெரியுமா\n\" சைனா வேண்டுமென்றே இந்தியாவிற்கு இந்த மாதிரி பொருட்களை அனுப்புகிறது. எதிர்கால இந்தியர்களை அழிப்பதற்காக குழந்தையின் உயிர்களோடு விளையாடுகிறது. ஏற்கனவே நமது எல்லையோர பகுதிகளில் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள சைனா இப்போது குழ��்தைகள் உயிருடனும் விளையாடுகிறது\"\n எதோ ஒரு கம்பனி போலி சரக்குகளை, சைனாவில் உள்ள ஏதோ ஒரு கம்பனியில் வாங்கியுள்ளது. அதற்கு எப்படி சைனா பொறுப்பாகும்\nஎங்க வீட்டில் ஒருவர். அவரும் இந்தப் பதிவை படிக்கும் வாய்ப்பு இருப்பதால், அவரை யார் என்று நான் குறிப்பிடப் போவதில்லை. அவர் மிகுந்த புத்திசாலி. + 2வில் மெயின் பாடங்களில் அவர் வாங்கிய மதிப்பெண்கள் 200, 199, 198. நுழைவுத் தேர்வில் வாங்கிய மதிபெண் 46 என நினைக்கிறேன். இன்ஜினியரிங்லும் ரெக்கார்ட் பிரேக் மார்க். பிறகு கேம்பஸ் இண்டர்வியுவில் வேலை. பிறகு அதை விட்டு விட்டு மிகப் பெரிய கல்வி நிறுவனத்தில் எம்.பி.எ படிப்பு. மிகப் பெரிய சம்பளத்துடன் வேலை. இப்படி பட்ட அவரின் வாழ்வில் சடாரென சில மாற்றங்கள். யார் காரணம் எனத் தெரியவில்லை. அவராக பார்த்து ஒரு பெண்ணை வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த அடுத்த மாதத்திலிருந்தே மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு. மூன்றே வருடத்தில் ரூபாய் ஆறு லட்சம் செலவில் விவாகரத்து. பின் இருந்த வேலையையும் விட்டாச்சு. இப்போது தனி ஆள். அவரால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை. அவர் ஒருவரின் பிரச்சனையால் கடந்த நான்கு வருடமாக யாருமே வீட்டில் நிம்மதியாக இல்லை. அவரைப் பற்றி ஒரு தொடர் எழுதும் அளவிற்கு சுவாரஸ்யமான விசயங்கள் என்னிடம் உள்ளது. வீட்டில் அம்மாவிலிருந்து அனைவரும் என்னை அவருக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார்கள். ஏதாவது வேலையில் சேரச்சொல்லச் சொல்கிறார்கள். அவருக்குத் தேவை இப்போது மன அமைதி மட்டுமே. அதற்கு அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு மனநல டாக்டரிடம் சென்று ஒரு சிறு ஆலோசனை பெற வேண்டியதுதான். நாம் சொன்னால், \" நான் என்ன மெண்டலா, வேண்டுமானால் நீ சென்று உன்னை பரிசோதித்துக்கொள்\" என்கிறார். வீட்டிலோ அவருக்கு மீண்டும் அறிவுரைகளைச் சொல்லச் சொல்லி கடும் நெருக்குதல். கடந்த 10 வருடமாக அதைத் தானே செய்து வருகிறேன். அனைத்து அறிவுரைகளும் வீணாக போய்விட்டது.\nமகாபாரதப் போர். போர் ஆரம்பிக்கும் முன் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கிறான். எல்லோருக்கும் இது தெரிந்த விசயம் தான். கண்ணன் இப்படி சொல்கிறான்,\n\" எதிரில் இருப்பவர்களை உறவினர்களாக பார்க்காதே. அதர்மம் செய்பவர்களாக நினை. தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை அழிப்பது பாவமல்ல. இந்த உடல் என்பது இந்தப் பிறவியில் நாம் அணிந்திருக்கும் சட்டை. அவ்வளவே. இறப்பு என்பது சட்டையைக் கழட்டி போடுவது போலத்தான். உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவிற்கு அல்ல\"\nஇப்படி பலவாறாக அறிவுரைகள் கூறுகிறான். அர்ச்சுனனின் மனம் தெளிவடைகிறது. பிறகு சண்டையில் வெற்றியை நோக்கிச் செல்கிறான். எதிரிகளின் சூழ்ச்சியால், அர்ச்சுனன் மகன் அபிமன்யு போரில் கொல்லப்படுகிறான்.\nஅபிமன்யுவின் உடலை பார்த்து அர்ச்சுனன் கதறி அழுகிறான். அப்போது தேரின் மேலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் துளி விழுகிறது. யாரென்று மேலே பார்க்கிறான். அவைகள் கண்ணன் கண்களிலிருந்து வந்ததைக் கண்டு பிடிக்கிறான். அர்ச்சுனன் கண்ணனைப் பார்த்துக் கேட்கிறான்,\n\" கண்ணா, நான் என் மகன் இழந்த சோகத்தில் அழுகிறேன். எனக்கு சாவைப்பற்றி அவ்வளவு புத்திமதிகள் சொன்ன நீ ஏன் இப்போதுஅழுகிறாய்\"\n\" அர்ச்சுனா, நான் ஏன் அழுகிறேன் தெரியுமா நான் சாவைப்பற்றி அவ்வளவு எடுத்துச்சொல்லியும் இப்போது உன் மகன் சாவுக்காக அழுகிறாய் அல்லவா நான் சாவைப்பற்றி அவ்வளவு எடுத்துச்சொல்லியும் இப்போது உன் மகன் சாவுக்காக அழுகிறாய் அல்லவா நான் உனக்குச் சொன்ன புத்திமதிகள் எல்லாம் இப்படி வீணாகிவிட்டதே நான் உனக்குச் சொன்ன புத்திமதிகள் எல்லாம் இப்படி வீணாகிவிட்டதே என்று தான் அழுகிறேன்\" என்று சொன்னாராம் கண்ணபிரான்.\nஅவ்வளவு பெரிய கடவுள் சொன்ன புத்திமதியே வீணாய் போனபோது, நான் சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் சொன்ன புத்திமதிகள் வீணாய் போனதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது\nஆண்டவர்தான் அவரை இப்போது அவர் இருக்கும் சூழலிருந்து மீட்டு எடுக்க வேண்டும்\nஅனைத்து உயிர்களிடமும் அன்பு வைப்பவன் நான். அப்படித்தான் வாழ முயற்சிக்கிறேன். ஒரு ஈ, எறும்பின் சாவுக் கூட என்னை கலவரப்படுத்துகிறது. ஆனால், சமீபகாலமாக வீட்டில் ஒரு பிரச்சனை. அடிக்கடி எலிகள் வருகின்றது. மலேசியாவில் பூனைகள் அதிகம். ஆனால் இங்கே உள்ள பூனைகள் எல்லாம் ரொம்ப நல்ல பூனைகளாக இருக்கின்றன. அவைகள் எலியுடன் நல்ல நட்பில் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. அதனால்தான் எலிகள் இவ்வளவு சுதந்திரமாக வீட்டில் நடமாடுகிறது. வீட்டில் தினமும் எலிப் பொறி வைக்கிறார்கள். தினமும் ஒரு எலி மாட்டுகிறது. காலையில் எழ���ந்தவுடன், முதல் வேலை அந்த எலியை கொண்டு தெரு முனையில் விட்டு விட்டு பிறகுதான் நான் வாக்கிங் செல்கிறேன். \"நீங்க கொண்டு போய் விட்ட எலிதான் மீண்டும் வருதுங்க\" அப்படினு வீட்ல சொல்லறாங்க. ஒரே மாதிரி நிறைய எலி இருக்கும்னு நான் பதில் சொன்னேன். இப்போ என்ன பிரச்சனைனா, நண்பர்கள் \"ஒரு பிஸின் மாதிரி ஒண்ணு கடையில விக்குது. அதை வாங்கி ஒரு பேப்பர்ல வைச்சா, எலி ஓட முடியாம அந்த பிஸின்ல மாட்டிக்கும். அப்புறம் அதைக் கொண்டு போய் தெருவில விட்டா, திரும்பி வராது. பூனையோ, இல்லை எதோ அதை அடிச்சு சாப்பிட்டு விடும்\" அப்படிங்கறாங்க.\nஎன்னால, இதனை ஏற்க முடியவில்லை. எலி பொறியில விழற எலியை கொலை பண்ணுவதற்கும், இதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானோ அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருக்க விரும்புபவன் (\nஅதனால் எலியுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துவிட்டேன்.\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர்\nஇதை எழுத வேண்டும், இதை எழுதக்கூடாது என்றோ அல்லது இவரைப் போல அல்லது அவரைப் போல எழுத வேண்டும் என்றோ எந்த வரைமுறையும் நான் வைத்துக்கொள்வது கிடையாது. மனதில் பட்டதை எழுதுகிறேன். கூடுமானவரை நல்ல பதிவுகளாக எழுத வேண்டும் என நினைக்கிறேன். திடீரேன தினமும் எழுதத் தோன்றுகிறது. திடீரென சில நாட்கள் படிக்க மட்டுமே பிடிக்கிறது. எதுவுமே அளவோடு இருப்பதும் நல்லதுதானே. அப்படி என்னை ரிலேக்ஸ் செய்து கொள்ள நினைத்த வேளையில் எனக்கு வந்த சில சுவாரஸ்யமான (ஒரு மூன்று) மெயில்களை தமிழாக்கம் செய்து வெளியிட்டேன். உடனே சில நண்பர்கள், \" என்ன வரவர சொந்த சரக்கே இல்லை\" என்கிறார்கள்.\nஅப்படி இல்லை. சும்மா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவதற்காக அப்படி வெளியிட்டேன். காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது, தினமும் படிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. தினமும் வகுப்பில் கவனிப்பதோடு சரி. படிப்பதற்காக விடும் விடுமுறையில் மட்டுமே அப்படி படிப்பேன். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் எல்லாம் படித்திருக்கிறேன். நான் ப்ரோபஷனல் கோர்ஸ் படித்த போதும் அப்படித்தான். நான் அவ்வப்போது டீக்கடைக்கு சென்று பேப்பர் படித்து வந்து மீண்டும் படிக்க ஆரம்பிப்பேன். வீட்டில் டீ இருக்கும். இருந்தாலும் பேப்பர் படித்துக்கொண்டே ஒரு டீ சாப்பிட்டு விட்டு, ஒரு திரிவேணி பாக்கு போட்டு விட்டு, ��ந்த பக்கமாக போகும் பெண்களை சைட் அடித்து விட்டு, பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து சின்சியராக படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்..\nஎன் நண்பன் ஒருவன். அவன் தினமுமே நிறைய நேரம் படிப்பவன். மதிய 12 மணி வெயிலில் கூட படிப்பான். ஆனால் அவன் தான் பின்னாளில் எம் காமில் ஒரு செமஸ்டர் பெயில் ஆனான். அவன் ரிலாக்ஸ் செய்யும் முறையே வேறு மாதிரி இருக்கும். இரண்டு மணி நேரம் படித்தால் ஒரு அரை மணி நேரம் செக்ஸ் புக் படிப்பான்.\n படிக்கிற நேரத்துல போய் செக்ஸ் புக்\n\" மாப்பிள்ளை, உனக்குத் தெரியாது. அதுல இருக்கும் சுகமே தனி. மனசு அப்படியே இதமா இருக்கும். அப்புறம் படிச்சா நல்லா மனசுல பதியும். ஒரு தடவை முயற்சித்துப் பார்\" அப்படின்னு அடிக்கடி சொல்லுவான்.\nசரி, இவ்வளவு தூரம் சொல்லுறான், அதையும் முயற்சிக்கலாம்னு, நான் ஒரு நாள் அவன் கிட்ட ஒரு புக் வாங்கி இடைப்பட்ட நேரத்துல படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் எங்க நான் பாடப் புத்தகம் படிக்கிறது அடுத்த மூன்று நாட்கள் வெறும் செக்ஸ் புக் மட்டும் தான் படிக்க முடிஞ்சது. அதனால மனசும், உடம்பும் வீணானதுதான் மிச்சம். மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு, ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொருவிதமான முறைகள். அவனுக்கு அப்படி. செக்ஸ் புக் பற்றி எழுதியதால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம். ஏனென்றால், பள்ளி கல்லூரி வாழ்க்கையில் செக்ஸ் புக் என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாக இருந்தது, இப்போதும், எப்போதும் அது இருக்கும். அதையெல்லாம் ஊறுகாய் போல் தொட்டு விட்டு முன்னேறி வரவேண்டும். நான் படித்ததே இல்லை என்று என்னை உத்தமனாக காட்டிக்கொள்ள விரும்ப வில்லை. இப்போது எத்தனையோ விசயங்கள் நெட்டில் உள்ளது. இருந்தாலும் அன்று படித்த அந்த முதல் கதை மட்டுமே என் நினைவில். அது என்ன கதைனு யாரும் கேட்க வேண்டாம்... ப்ளீஸ்\nநானும் என்னுடைய இன்னும் இரண்டு நண்பர்களும் இப்படித்தான் மணிக்கணக்காக பரிட்சைக்குப் படிப்போம். அந்த இருவரும் என்னை விட ஒரு வருடம் சீனியர்ஸ். நான் படிதத்து திருச்சி பிஷ்ப் ஹீபர் தெப்பக்குளம் மேல் நிலைப்பள்ளி. அவர்கள் படித்தது செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி. அவர்கள் + 2 படித்தபோது நடந்த சம்பவம். இருவரும் போட்டி போட்டு படித்தார்கள். யார் அதிகம் மார்க் வாங்குவார்கள் என்று மற்ற நண்பர்கள் முதற்கொண்டு ஆசிரியர்கள் வரை பந்தயம் கட்டிக்கொண்டிருந்தார்கள். பரிட்சை ஆரம்பித்தது. கணக்கு பரிட்சை அன்று இருவருமே அதிக நேரம் கண் விழித்துப் படித்தார்கள். காலையில் இருவருமே ஒரே பஸ்ஸில் லால்குடியிலிருந்து திருச்சிக்கு பஸ் ஏறினார்கள். இறங்கும் போது ஒரு நண்பனைக் காணோம். சரி அவன் எக்ஸாம் ஹாலுக்கு வந்து விடுவான் என நினைத்து அனைவரும் சென்று விட்டோம்.\nபரிட்சை ஆரம்பித்தது. ஆனால் அவன் வரவே இல்லை. நண்பன் மட்டுமே பரிட்சை எழுதினான். அன்று பரிட்சை முடிந்து ஊரே அவனைத்தேடியது. ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த நாள் வேறு பரிட்சை எங்களுக்கு இருந்தது. நானாவது +1. அவர்கள் +2. இரவு 10 மணிக்கு வந்தான். என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியவே இல்லை. அவன் எங்கு போனான் என்று அவனுக்குத் தெரியவே இல்லை. அவன் எங்கு போனான் என்றும் யாருக்கும் தெரியாது. முடிவு ரேங்க்கில் பாஸ் பண்ண வேண்டியவன் அதிகம் படித்ததால் மூளைக்குள் ஏதோ ஏற்பட்டு பரிட்சை எழுத முடியாமல் போனது.\nஅன்று பரிட்சை எழுதிய என் இன்னொரு நண்பன் கணக்கில் 200க்கு 200 வாங்கி, பிறகு இன்ஜினியரிங் முடித்து எங்கெங்கோ வேலைப் பார்த்து இன்று துபாயில் மாதம் 500000 சம்பளம் வாங்குகிறான். ஆனால் அந்த நண்பனோ பின்பு டிப்ளமோ படித்து, ஒரு சாதாரண வேலையில் இருக்கிறான்.\nஅடுத்த வருடம் நான் +2 எழுதியபோது எனக்கு ஒரே பயம். நானும் அது போல எங்கேயோ போய்விட்டால் நானும் இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தேன். புக்கை பிரித்தாலே தூக்கம் தூக்கமாக வரும். அந்த நண்பன் வேறு வந்து அடிக்கடி நினைவில் வந்து பயமுறுத்துவான். நல்ல வேளை எங்கும் போக வில்லை. பரிட்சை நன்றாக எழுதி முடித்தேன்.\nஅதற்கு பின்தான் எனக்கு பிரச்சனை ஆரம்பம் ஆனது. பரிட்சை முடிந்து அடுத்த இரண்டு வாரங்கள் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. எனக்கும் ஏதோ ஆகிவிட்டதாக நினைத்தேன். கிரிக்கட் விளையாடிப்பார்த்தேன், ஜிம் போனேன், செக்ஸ் புக் படித்துப் பார்த்தேன். ஆனாலும், என்னால் தூங்க முடியவில்லை. எப்போதும் முழு விழிப்பு நிலையிலேயெ இருந்தேன். பிறகு அப்பாவிடம் சொன்னேன். அப்பா என்னை டாக்டரிடம் போகச் சொன்னார்..\nடாக்டர் பரிசோதித்து விட்டு, \" நீ ரொம்ப படிச்ச சப்ஜெக்ட் என்ன என்று\n\" எக்னாமிக்ஸ்\" என்றேன். ஏனென்றால், அதுதான் ஒரு வீணாப்போன சப்ஜக்ட், அப்போது.\nபிறகு மருந்து சீட்டில் எதையோ எழுதிக்கொடுத்து, வீட்டிற்கு சென்று அப்பாவிடம் காண்பித்து விட்டு, பிறகு வாங்கச் சொன்னார். நானும் பயத்தில் பிரிக்காமல் வந்து விட்டேன்.\nவீட்டிற்கு வந்து பிரித்தால், மருந்து சீட்டில் இப்படி எழுதியிருந்தது,\n\" தினமும் இரவு +2 எக்னாமிக்ஸ் புக்கை மீண்டும் படித்துப் பார்க்கவும்\"\n புக்கை பிரித்து முதல் பாடத்தைப் பார்த்த இரண்டாவது நிமிடமே அருமையாக தூக்கம் வந்தது.\nஇந்தப் பதிவை எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிச்சுட்டேன்ல. பரவாயில்லை. இந்த முறை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஇரண்டு நபர்கள், ஒரு அமெரிக்கன், ஒரு இந்தியன் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தியன் அமெரிக்கனைப் பார்த்து,\n எனது பெற்றோர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி, ஹோம்லி பொண்ணுன்னு சொல்லி ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. நான் ஒரு தடவைக் கூட அவளை சந்திச்சதே இல்லை. நாங்க இதைத்தான் அரேஞ்ஜுடு மேரேஜ்னு சொல்லுவோம். நான் விரும்பாத பெண்ணையோ அல்லது எனக்குத் தெரியாத பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் தெளிவாகச் சொல்லியும் அவர்கள் கேட்காததால், இப்போ பாருங்க ஏகப்பட்ட குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்\"\n\" காதல் கல்யாணத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்னா, என் கதையை சொல்றேன் கேளுங்க.\nநான் ஒரு விதவையை ரொம்ப ஆழமா ஒரு மூன்று வருடம் காதலிச்சு, டேட்டிங்கெல்லாம் போனப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சில வருடங்களுக்குப் பின் என்னோட அப்பா, என்னுடைய ஸ்டெப் டாட்டர் மீது காதல் கொண்டு அவளை கல்யாணம் செய்துக் கொண்டார். அதனால எனக்கு எங்க அப்பா மாப்பிள்ளையாகிவிட்டார், நான் அவருக்கு மாமனார் ஆகிவிட்டேன்.\nசட்டப்படி பார்த்தோம்னா, என் மகள் எனக்கு அம்மாவாகவும், என் மனைவி எனக்கு பாட்டியாகவும் ஆகிவிட்டார்கள்.\nரொம்ப பிரச்சனை எப்போ வந்துச்சுன்னா, எனக்கு மகன் பிறந்தப்போ. என்னோட பையன் எங்க அப்பாவுக்குத் தம்பி முறை ஆகிவிட்டதால், எனக்கு அவன் சித்தப்பா ஆகிவிட்டான்.\nபிரச்சனை ரொம்ப ரொம்ப பெருசு ஆனது எப்போன்னா, எங்க அப்பாவுக்கு பையன் பிறந்தப்போ. என்னோட அப்பாவோட பையன் அதாவது என் தம்பி எனக்கு பேரன் ஆகிவிட்டான்.\nக��ைசியா பார்த்தோம்னா, நானே எனக்கு தாத்தாவாகவும், நானே எனக்கு பேரனாகவும் ஆயிட்டேன்.\nநீங்க என்னடான்னா, உங்களுக்கு குடும்ப பிரச்சனை இருக்குன்னு சொல்லறீங்க\nநான் ஏன் அப்படி இருந்தேன்\nஇந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகி விட்டது. இருந்தாலும் அந்த சம்பவத்தின் வடு இன்னும் என் மனதை விட்டு வெளியேற மாட்டேன் என அடம் பிடிக்கிறது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களின் ஒரு ஞாயிறு விடுமுறையில் நண்பர்கள் அனைவரும் காலையிலேயே பீர் அடிக்க ஆரம்பித்து விட்டனர். சுவாரஸ்யமாக பேச்சு சென்று கொண்டிருந்தது. திடீரேன ஒரு நண்பர் கோபமாக கதத ஆரம்பித்தார். என்ன என்று விசாரித்தோம். அவர் வயலுக்கு வாங்கிய மோட்டாரில் ஏதோ கோளாறு ஆகிவிட்டதாகவும், தன்னிடம் போய் அந்த கடைக்காரன் மட்டமான மோட்டாரை கொடுத்து விட்டானே என்று விசாரித்தோம். அவர் வயலுக்கு வாங்கிய மோட்டாரில் ஏதோ கோளாறு ஆகிவிட்டதாகவும், தன்னிடம் போய் அந்த கடைக்காரன் மட்டமான மோட்டாரை கொடுத்து விட்டானே\nநண்பர்கள் இருந்த போதையில் அது எப்படி உன்னை அவன் ஏமாற்றலாம் என கோபம் கொண்டு, அந்த கடையில் சென்று கேட்கலாம் எனக் கிளம்பினார்கள். \"நான் வரவில்லை\" என நழுவப் பார்த்தேன். அதற்கு அனைவரும், \" உலக்ஸ், சும்மா கேட்கத்தானே போறோம். வா\" எனக் கூட்டிச் சென்றார்கள். நான் பொதுவாக இந்த மாதிரி விசயங்களுக்கு செல்வதில்லை. அதற்கு காரணம், அவர்களிடத்தில், அதாவது பிரச்சனை பண்ணுபவர்களிடம் பயம் என்று இல்லை. எனக்கு பயம் எல்லாம் என் அப்பாவிடம்தான்.\nஅப்பா அடிக்க மாட்டார். ஆனால் திட்டுவார். அவர் திட்டுவதைக் கேட்டால் பேசாமல் அவர் திட்டுவதற்கு பதில் இரண்டு அடி அடித்து விட்டால் பரவாயில்லை எனத்தோன்றும். வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் இருக்கும் அவர் திட்டுவது. இத்தனைக்கும் எந்த கெட்ட வார்த்தையும் பயன்படுத்த மாட்டார். இருந்தாலும் மனது வலிக்கும். அவர் திட்டிற்கு பயந்தே நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். தினமும் இரவு 9 மணிக்குள் வீட்டிற்கு வந்து சேர வேண்டும். இல்லையென்றால், தெரு முனையில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோபத்தில் நிற்பார். அப்போது எல்லாம் \"என்ன இவர் வில்லன் போல் இருக்கிறாரே\" என மனதிற்குள் கோபப் படுவேன். ஆனால், அவ்வாறு திட்டுவதற்கு இன்று அவர் இல்ல���யே என ஏங்குகிறேன்.\nசரி, சொல்ல வந்த விசயத்திற்கு வருகிறேன். பிறகு நானும் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர்களுடன் சென்றேன். ஆளுக்கு ஒரு வண்டியில் சென்றோம். எல்லோரும் அங்கே வண்டியில் போய் இறங்கியவுடன் அந்த காம்ளக்ஸே அதிர்ந்தது. நேரே அந்த கடைக்குப் போனோம். சாதாரணமாகத்தான் பேச்சு ஆரம்பித்தது. கடைக்காரர் ஒரு வெளியூர் வாசி. அவர் பொறுமையாக,\n\" நீங்க மோட்டாரை கொண்டு வாங்க சார். மாத்திக்கலாம்\" என்றார்.\n\"அது எப்படிடா, நீ குடுக்கும்போதே மட்டமானதா குடுக்கலாம்\" என சண்டையிட ஆரம்பித்தார்கள். என்ன கொடுமை பாருங்கள் அவர் வேறு மாற்றி தருகிறேன் என்கிறார். ஆனால், நண்பர்களோ அதை ஏற்கவில்லை. இப்படியே போன வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோசமான சண்டையாக மாறியது. எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. ஆனால், இடையில் நான் மட்டும் செல்ல முடியாது. நானும் ஒரு ஓரத்தில் அவர்கள் உடனே நின்று கொண்டிருந்தேன். எவ்வளவோ முயன்றும் என்னால் சண்டையை நிறுத்த முடியவில்லை. \"பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்\" என்று சொல்ல வடிவேலு போர் ஒருவர் அங்கு இல்லை.\nதிடீரென நண்பர் ஒருவர் அந்த கடைக்காரரின் சட்டையைப் பிடித்து ஓங்கி அடிக்க ஆரம்பித்தார். அவ்வளவுதான். நண்பர்கள் அனைவரும் அவரை துவைத்து எடுத்துவிட்டார்கள். என்னால் அதை தடுக்க முடியவில்லை. அவர் வாயெல்லாம் இரத்தம். பிறகு ஒரே கூட்டம் கூடிவிட்டது. அனைவரும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். ஊரில் நிறுத்தாமல் நேரே பக்கத்தில் உள்ள கிராமத்தில் என் நண்பரின் தோட்டத்தில் வண்டியை நிறுத்தினார்கள். அன்று இரவுவரை அங்கே இருந்தோம். காரணம் ஒரு வேளை அடிபட்ட அந்த நண்பர் போலிஸில் புகார் செய்தால் ஸ்டேசன் செல்வதை தவிர்க்கவே அந்த ஏற்பாடு.\nஒரு வழியாக இரவு ஊர் திரும்பினோம். நான் பயத்துடனேயே இருந்தேன். பயத்துக்கு காரணம் இரண்டு. ஒன்று அப்பா. இரண்டாவது காரணம் போலிஸ் கேஸ். ஊருக்கு வந்தால் எல்லாம் நார்மல். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவரவர் வீட்டிற்கு சென்றோம். அவருக்கு என்ன ஆயிற்று என அடுத்த நாள் விசாரித்தேன். நாங்கள் அவர் போலிஸ் கேஸ் கொடுத்தால் என்ன செய்வது என்று நாங்கள் இரவு வரை ஒளிந்து இருந்தோம். அவரோ எங்களுக்குப் பயந்து கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு கடை உள்ளேயே காலை வரை இருந்திர��க்கிறார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பிறகு ஏதாவது சந்தர்ப்பத்தில் அவரை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மனதில் அவர் இரத்தக் காயத்துடன் நின்றது வந்து போகும். நான் அவரை அடிக்கவில்லை என்றாலும், நானும் அந்த கூட்டத்தில் இருந்தேன் என்பதே என்னை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும். வருடங்கள் உருண்டோடின.\nசமீபத்தில் இந்தியா சென்ற போது என் இன்ஜினியர் நண்பருடன் ஒரு இடம் வாங்கும் விசயமாக சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு குரல்,\n\" என்ன இன்ஜினியர் சார், நல்லா இருக்கீங்களா\n\" ம்ம்ம். நல்லா இருக்கேன். நீங்க\n\" நல்லா இருக்கேன். எங்க இந்த பக்கம்\n\" என் நண்பர் இவர். மலேசியாவிலிருந்து வந்துருக்கார். இவருக்கு ஒரு இடம் பார்க்கிறோம்\"\n\" எனக்குத் தெரியுமே இவரை. இவர் நண்பர்கள் எல்லாம் ரொம்ப சாதுவாச்சே\" எனச் சொல்லி தன் கன்னங்களை தடவிக் கொண்டார் அந்த கடைக்காரர்.\nஎனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் இன்ஜினியர் நண்பருக்கு பழைய விசயம் எதுவும் தெரியாது. அப்போது எனக்கு ஏற்பட்ட மன வேதனைக்கு அளவே இல்லை. எப்படி அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன், எனத் தெரியவில்லை. யாரோ செய்த தவறுக்காக நான் அன்று கூனி குறுகி நின்றேன்.\nஏனோ, எனக்கு அவரிடம் மன்னிப்பு கேட்கத் தோன்றவில்லை\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nநம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம் வாங்க\nசவுதியிலிருந்து என் நண்பர் ஆர்.பாலசுப்ரமணியம் அனுப்பிய செய்தியின் தமிழாக்கம் இது.\nகேள்வி 1.. : நீங்க என்ன பண்ணறீங்க\nபதில் : தொழில் பண்ணறேன்.\nTax : அப்போ ப்ரொப்பஷனல் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 2 : என்ன தொழில் பண்ணறீங்க\nபதில் : பொருட்கள் எல்லாம் விற்பனை செய்யறேன்.\nTax : அப்போ சேல்ஸ் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 3 : பொருட்கள் எல்லாம் எங்கே இருந்து வாங்கறீங்க\nபதில் : வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும்\nTax : சென்ட்ரல் சேல்ஸ் டேக்ஸ், கஸ்டம் டுயூட்டி மற்றும் ஆக்ட்ராய் (OCTROI) கட்டுங்க\nகேள்வி 4 : பொருட்கள் விற்பனையால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது\nTax : வருமான வரி கட்டுங்க\nகேள்வி 5: வருமானத்தை எப்படி பிரிச்சு கொடுக்கறீங்க\nTax : டிவிடண்ட் டிஸ்ட்ரிபூஷன் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 6 : பொருட்களை எங்கு உற்பத்தி செய்யறீங்க\nTax : எக்ஸைஸ் டுயூட்டி கட்டுங்க\nகேள்வி 7 : நீங்க அலுவலகம் / வேர் ஹவுஸ் / தொழிற்சாலை வைத்திருக்கின்றீர்களா\nTax : முனுசிப்பல மற்றும் பையர் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 8 : வேலையாட்கள் உள்ளார்களா\nTax : ஸ்டாப் பொரொபஷனல் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 9: நீங்க மில்லியன்ல பிஸினஸ் பண்ணறீங்களா\nTax : விற்பனை வரி கட்டுங்க\nTax : அப்படின்னா குறைந்தபட்ச அல்ட்டர்னேட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 10 : 25000 ரூபாய் பணமாய் பேங்க்ல இருந்து எடுப்பீங்களா\nபதில் : ஆமாம், சம்பளத்துக்காக எடுப்பேன்.\nTax : பணம் ஹேண்டிலிங் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 11 : உங்களுடைய வாடிக்கையாளர்களை மதிய உணவிற்கோ அல்லது டின்னருக்கோ எங்கே அழைத்துச் செல்வீ ர்கள்\nTax : உணவு மற்றும் எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 12 : தொழில் நிமித்தமா வெளியூர் செல்வீர்களா\nTax : பிரின்ஞ் பெனிபிட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 13 : நீங்க யாருக்காவது சர்வீஸ் பண்ணியிருக்கீங்களா\nTax : சர்வீஸ் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 14 : இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது\nபதில் : என்னுடைய பிறந்த நாளுக்கு கிப்ட் ஆக கிடைத்தது.\nTax : கிப்ட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 15: உங்களுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கா\nTax : வெல்த் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 16 : உங்க டென்ஷன் குறைக்க, எண்டர்டெயின்மெண்ட்டுக்காக எங்க போவீங்க\nபதில் : சினிமா அல்லது ரிசார்ட்.\nTax : எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 17 : வீடு வாங்கி இருக்கீங்களா\nTax : ஸ்டாம்ப் டுயூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டுங்க\nகேள்வி 18 : பிரயாணம் எல்லாம் எப்படி போவீங்க\nTax : சர்சார்ஜ் கட்டுங்க\nகேள்வி 19: ஏதாவது கூடுதல் வரி இருக்கா\nTax : அப்ப கல்வி, கூடுதல் கல்விக்கும் மற்றும் எல்லா அரசாங்க டேக்ஸுக்கும் சர்சார்ஜ் கட்டுங்க.\nகேள்வி 20: எப்போதாவது தாமதமா வரி கட்டி இருக்கீங்களா\nTax : வட்டியும், பெனால்ட்டியும் கட்டுங்க\n21) இதையெல்லாம் கேட்டு வெறுத்துப் போன ஒரு இந்தியன் : நான் இப்போ சாகலாமா\nபதில் :: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, funeral tax அறிவிக்கப் போறோம் \nLabels: கட்டுரை, செய்திகள், நகைச்சுவை\nவடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்\nஇன்று காலையில் எனக்கு வந்த மெயில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇது யாரோ ஒரு புண்ணியவானின் கற்பனை.\nLogin - சொல்லவே இல்லை\nNew product - உட்கார்ந்து யோசிப்பாங்களோ\nConcall - வொய் பிளட், சேம் பிளட்\nReview - இப்பவே கண்ணை கட்டுதே\nDaily report - எதையுமே ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாது\nCommitment - ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஸிங் சரியில்லையேப்பா\nProject manager - ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி\nRegional Project Manager - என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே\nHR Manager - கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா,\nஇந்த கோட்டைத் தண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்\nSupply Chain Manager - வேணா வலிக்குது அழுதுடுவேன்\nAdmin Manager - ஐய்யையோ, வடை போச்சே\nSales Manager - நா ரவுடி, நா ரவுடி, நா ரவுடி, நான் ஜெயிலுக்கு போறேன், ன் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்கு போறேன்\nMarketing Manager - இது வாலிப வயசு, பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு\nFinance Manager - என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்யா\nCircle Business Head - பாவம் யாரு பெத்த பிள்ளையோ தனியா பொலம்பிட்டு இருக்கு\nAtlast, Customer - மாப்பு, மாப்பு, வைச்சுட்டான்யா ஆப்பு\nசந்திப்பு என்பதுதான் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.\nகோட்சே, காந்தியை சந்தித்து பேசியிருந்தால்\nஜார்ஜ் புஷ். சதாம் உசேனை சந்தித்து பேசியிருந்தால்\nகர்ணன், தர்மரை சந்தித்து பேசியிருந்தால்\nவிரும்பிய முதல் பெண்ணை நான் சந்தித்து பேசியிருந்தால்\n- இப்படி பல இருந்தால் கள், ஒரு வேளை சாத்தியமாயிருந்தால், விளைவுகள் வேறு மாதிரி அல்லவா ஆகியிருக்கும். பேசி தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று ஒன்றுமே இல்லை. காதலனும், காதலியும் உடல் வேட்கையை மட்டும் நினைக்காமல் தங்கள் குடும்பங்களைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி மனம் விட்டு பேச வேண்டும். கணவனும், மனைவியும் மனம் விட்டு பேசினால் எந்த சண்டையும் அவர்களுக்குள் வராது.\nமேலே சொல்லும் சந்திப்புகள் பிரச்சனைகள் தீர்வதற்கு. அதனால் பிரச்சனை இருந்தால்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. பிரச்சனை வராமல் இருப்பதற்கும், நல்ல புரிதல்களுக்கும் சந்திப்பு அவசியம். பள்ளி, கல்லூரி காலங்களில் நண்பர்களை பார்க்காமல் பேசாமல் நான் ஒரு நாளைக்கூட தள்ளியதில்லை.\n+2 படிக்கும்போது நடந்த ஒரு சம்பவம். நாங்கள் லால்குடியில் இருந்து தினமும் ட்ரெயினில்தான் திருச்சிக்கு செல்வோம். நான் படித்தது தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளி. வருடா வருடம் ட்ரெயின் டே நடத்துவோம். அதில் எனக்கும் ஒருவனுக்கும் சின்னத் தகராறு. அவன் பார்க்க நன்றாக முரட்டுத்தனமாக இருப்பான். அவனும் என் பள்ளிதான். நான் நோஞ்சானாக இருப்பேன். மதிய சாப்பாட்டு இடைவெளியில் நண்பர்கள் கூறினார்கள்,\n\"உலக்ஸ், உன்னை ஸ்கூல் விட்டவுடன் அவன் அடிக்கப்போகிறானாம். ஜாக்கிரதை\"\nஎன்னால் அவனை எதிர்கொள்ள முடியாது என்று நன்றாகத் தெரியும். நண்பர்கள் அனைவரும் பயப்பட்டார்கள். நான் பயப்படவில்லை. நேராக ஸ்கூல் முடிந்தவுடன் அவனிடம் சென்றேன். அவன் என்னை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்துக்கேட்டேன்,\n\" என்ன என்னவோ அடிக்கிறேனு சொன்னியாமே, எங்கே அடி பார்க்கலாம்\n\" இல்லை, நான் சும்மா சொன்னேன்.....\"\nஎன்னை அங்கே எதிர்பார்க்காத அவனால் என்னை அடிக்க முடியவில்லை. அவனால் உடனடியாக அந்த அடிக்கும் மூடுக்கு வரமுடியவில்லை. பிறகு சமாதானமாகப் போய் நண்பன் ஆகிப் போனான். எதிராளி பயப்படும்போதுதான் நமக்கு அவனை திட்டும் இன்பமோ, அடிக்கும் இன்பமோ கிடைக்கும். அவன் நம்மை உதாசீனப்படுத்தினால், நாம் பெரிய ரவுடி என்று சொல்லிக்கொள்வதில் எந்த பெருமையில்லை.\nஎந்தப் பிரச்சனையும் நான் வளரவிடுவதில்லை. நேரே போய் எதிராளியின் வீட்டுக்கே பேச சென்று விடுவேன். அதிக கோபம் இருக்கும் இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும். அன்பு இருக்கும். நேரம் பார்த்து அவர்களின் வீக் பாயிண்ட்டை பிடித்தோமானால், வெற்றி நமக்குத்தான்.\nதிரும்பவும் சொல்கிறேன், பிரச்சனைக்காத்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. நல்ல நட்புக்கும் சந்திப்புக்கள் அவசியம் தேவை. நான் எங்கள் ஊரில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடத்தினால், நான் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், அந்த நல்ல நிகழ்வை தள்ளிப்போட்டு விட்டேன்.\nபின் எதற்காக இந்த பதிவு என்கின்றீர்களா\nநாளை நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புக்கு என்னால் போக முடியாததால், எல்லோரையும் அலைகடல் என திரண்டு போகச்சொல்லவே இந்த பதிவை எழுதுகிறேன். என்னால்தான் போக முடியவில்லை. முடிந்தவர்கள் சென்று பயன் அடைந்து, அதை பதிவாக திங்கள் கிழமை போடுமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்:\nபதிவர்கள் சந்திப்பு இடம் :\nPh; 65157525 (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)\nநாள் : 7.11.2009 மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை.\nதிரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களை ப���ிர இசைந்திருக்கிறார்.\nபதிவர்களின் கலந்துரையாடல் நிகழ்வும் இருக்கிறது.\nபுதிய, பழைய என்றில்லாமல் இணைய எழுத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்\nபதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே)\nகேபிள் சங்கர் : 9840332666\nLabels: அனுபவம், பதிவர் வட்டம்\nஒரு வகையான சந்தோச உணர்ச்சி\nமறக்க முடியாத அந்த நாள்\nஎன் மேலே எனக்கு கோபம்\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nநான் ஏன் அப்படி இருந்தேன்\nநம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம...\nவடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/", "date_download": "2020-08-05T11:17:26Z", "digest": "sha1:ELOYGRLMP2Q2ZHBCC45BWU7IFUE632VA", "length": 26967, "nlines": 173, "source_domain": "elukathir.lk", "title": "Welcome www.elukathir.lk", "raw_content": "\nயாழ். மாவட்ட இராணுத் தளபதி இடமாற்றம்\nயாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதேர்தல் முடிவுகள் 6 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வர்த்தமானி அறிவிப்பு 10 ஆம் திகதி\nஇன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலின் இறுதி பெறுபேறு நாளை; (6) நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட இலக்கங்கள்\nஇன்று நடைபெறும் 2020 பாராளுமன்ற பொது தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுதல் மற்றும் தேர்தல் விதிகளை மீறுதல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு,\nபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nபோதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு\nபொதுத் தேர்தலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்���ைகளில் எதிர்வரும் சில தினங்களில் அவசர இடர்நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு 24 மணித்தியாலம் செயற்படக்கூடிய விசேட செயற்பாட்டு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nபேராசிரியர் தீபிகா உடுகம இராஜினாமா\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.\nயாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் வியாழன் நண்பகலுக்கு முன்னர் வெளிவரும்\nயாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தெரிவித்தார்.\nஒன்பதாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல்\nகொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலின் பின்னர், தெற்காசியாவில் மிகப் பெரியளவில் நடைபெறும் முதலாவது தேர்தலான, இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், இன்று நடைபெறுகின்றது.\nநாடாளுமன்றத்திற்குரிய பொறுப்பை நிறைவேற்றக் கூடியவர்களை, மக்கள் தெரிவு செய்ய வேண்டும்\nநாடாளுமன்றத்திற்குரிய பொறுப்பை நிறைவேற்றக் கூடிய, அதாவது சட்டம் இயற்றுதல், கொள்கை வகுப்பு, பொது மக்களின் பணத்தை முகாமைத்துவம் செய்யக் கூடிய,\nஈபிடிபி வேட்பாளர் உட்பட நால்வர் கைது\nமுல்லைத்தீவு மாவட்டடத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில்,\nராமர் கோயில் பூமி பூஜை வரலாற்று தினம்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறவுள்ள நிலையில் இதனை சுட்டிக்காட்டி வரலாற்று தினம் என பாஜக மூத்த தலைவர் அத்வானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nபுதிய வரைபடத்துக்கு இந்தியா கடும் கண்டனம்\nஜம்மு-காஷ்மீர், குஜராத்தின் ஜூனாகத் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பாக். பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகவச உடைகளில் இருந்து எரிபொருள்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படும், பி.பி.இ., எனப்படும், தனிநபர் பாதுகாப்பு உடையில் இருந்து, எரிபொருளை உருவாக்கலாம்' என, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.\nராமர் கோவில் போல் அமைக்கப்படும் அயோத்தி ரயில் நிலைய முகப்பு\nஅயோத்தி ரயில் நிலையத்தை மாற்றி அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவ��� செய்துள்ளதாக,\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்\nநாடு முழுவதும் உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nதேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்\nமத்திய அரசு மருத்துவத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nஉலக சமஸ்கிருத நாளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து\nஉலக சமஸ்கிருத நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nவெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.\nசிறப்பு பாதுகாப்பு படையில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் இருந்து, 200 பேர், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பிரிவிற்கு, திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.\nலடாக் எல்லையில் இந்தியா ராணுவத்தை தொடர முடிவு\nலடாக் எல்லைப் பிரச்னையில் தீர்வு எட்டப்படாத நிலையில் அங்குள்ள முக்கிய பகுதிகளில் இந்திய ராணுவம் தன் பலத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.\nராஜ்யசபா எம்.பி., அமர்சிங் காலமானார்\nராஜ்யசபா எம்.பி.,யும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான அமர்சிங், சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64.\nபுதிய கல்வி கொள்கையின் நோக்கமே கற்றல், ஆய்வு, மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஇந்தியர்கள் நுழைய குவைத் அரசு தடை\nகுவைத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,\nஇந்தியர்களின் தகவல்களை யாருக்கும் பகிரவில்லை\nடிக்டாக் நிறுவனம் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும்,\nமதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 7 பேர் பலி\nஆந்திராவில், மதுவுடன் சானிடைசர் கலந்து குடித்த 7 பேர் உயிரிழந்தனர்.\nசர்வதேச அரசியல் உரையாடல்களில், உலகளவில் கவனிக்கப்படும் அறிஞர்களில் ஒருவரான ஜோன் மியஷைமர்,\nதமிழ் மக்கள் - யார் யாரை வெல்ல வைப்பார்கள்\nயாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும்\nகிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால்\nபெருந்தொற்றுக்கு நடுவே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர்\nஇந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை\nஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில்,\nஇந்தியா - சீனா மோதல்: ஒரு வரலாற்றுப் பார்வை\nஇந்தியா தன்னுடைய வடக்கு எல்லையில் சீனாவுடன் மூன்று பெரிய பகுதிகளில் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது.\nகிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன\nசில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென, ஒரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருந்தது. (The Presidential Task Force for Archaeological Heritage Management in the Eastern Province).\nதேர்தல் களம் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பரீட்சைக் களமா\nநடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் ஒரு பரிட்சைக்களமாகும்.\nஇலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா\nஅண்மையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருந்தது.\nமுதலாளித்துவ சொர்க்கத்தில் மனிதர்கள் வாழ முடியுமா\nஅமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கின்றது.\nதொண்டா மறைவின் பின்னர்... - ஆர்.சிவராஜா -\nகடைசி நேரத்தில் தந்தை ஆறுமுகத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்ட கோதை நாச்சியார்.\nகாவல் துறையினரால் கொல்லப்படும் கறுப்பினத்தவர்கள்: அமெரிக்காவில் தொடரும் இனவெறி வெறுப்புக் குற்றங்கள்\nஎன் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம் அது. நேற்று இரவு 8 மணிக்கு அந்த மனிதர் உயிரோடு இருந்தார்.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இக்கட்டுரை பதிவிடப்படுகின்றது ராஜீவ் மீதான கொலை முயற்சிக��்\nஅமைதிப்பூங்காவாகத் திகழ்ந்துகொண்டிருந்த தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.\nமே 12: உலக செவிலியர் தினம் அவர்களின் உன்னத பணிக்கு தலைசாய்ப்போம்\nஉலகெங்கும் இன்று அல்லலுறும் கொரோனா நோயாளிகளை தம் உயிர்களை துச்சம் என மதித்து பணிபுரியும் உலகெங்கும் வாழும் அனைத்து செவிலியர்களுக்கும்,\nஎப்போது, எப்படி முடிவுக்கு வரும் இந்தப் பெருந்தொற்று- வரலாற்று ரீதியில் ஓர் அலசல் -- ஜீனா கொலாட்டா, தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்\nபெருந்தொற்றுகள் வழக்கமாக இரு வகைகளில் முடிவுக்கு வரும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஒன்று, மருத்துவ ரீதியிலான முடிவு.\nகொரோனா நெருக்கடியோடு சேர்த்து, இப்போது தேர்தல் நெருக்கடியும் அதிகரித்து வருகின்றது.\nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம் – மார்ட்டி\nபுதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 உலகம் முழுவதும் பரவி வருகிறது.\nதமிழ் கட்சிகள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இருக்கின்றனவா\nசீன வைரஸ் அல்லது வூகான் வைரஸ் தாக்கத்திலிருந்து, நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான ஆகக் குறைந்த அறிகுறிகள் கூட இதுவரை தென்படவில்லை.\nவென்டிலேட்டரை துண்டிப்பது என் பணி - நெருக்கடிநிலையை விவரிக்கும் செவிலியர் - சுவாமிநாதன் நடராஜன்\nகோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்களா இறந்து விட்டார்களா என்ற வித்தியாசத்தை வென்டிலேடர்கள்,\nபேரிடர் காலம்: - சிவா\nஇது கொண்டாட்டத்திற்குரிய காலம் அல்ல.... உயிரினங்கள் இயல்பில் கொண்டாட்ட குணாம்சங்களை தன்னகத்தே அதிகம் கொணடவைதான்.\n160 கோடி மாணவர் கல்வி பாதிப்பு\nபிரான்ஸில் குளிர்காலத்தில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்\nநாட்டைவிட்டு வெளியேறும் ஸ்பெயின் முன்னாள் மன்னர்\nஆப்கானில் சிறை உடைப்பு தாக்குதலில் 24பேர் உயிரிழப்பு\nபிரித்தானிய உணவகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி\nசீன செயலிகளை நீக்கிய ஆப்பிள்\nஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வீரர்கள் பூமிக்கு பயணமாகினர்\nஅரபு உலகின் முதல் அணு உலை\nஆப்கனில் 500 தலிபான்கள் விடுவித்து அதிபர் உத்தரவு\nகொரோனா தடுப்பூசி அக்டோபர் மாதம் செலுத்த தயாராகும் ரஷ்யா\nடிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் \nபுதிய வரைபடத்தை ஐ.நா.விற்கு அனுப்பியது நேபாளம்\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101262", "date_download": "2020-08-05T11:26:33Z", "digest": "sha1:U745NJGWNY5JBCOQOWXARCS46SEMN5VV", "length": 14295, "nlines": 139, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்க ராணுவத்திடம் “ஏலியன் டெக்னாலஜி” இருக்கிறது!", "raw_content": "\nஅமெரிக்க ராணுவத்திடம் “ஏலியன் டெக்னாலஜி” இருக்கிறது\nஅமெரிக்க ராணுவத்திடம் “ஏலியன் டெக்னாலஜி” இருக்கிறது\n ஏலியன்ஸ் வந்தால் ஏன் அமெரிக்காவிற்கு மட்டும் தான் வருமா வேறு எந்த நாட்டுலயுமே பாலைவனம் இல்லையா வேறு எந்த நாட்டுலயுமே பாலைவனம் இல்லையா இல்ல சமுத்திரங்கள் தான் இல்லையா இல்ல சமுத்திரங்கள் தான் இல்லையா இதுல இருந்தே நல்லா புரிஞ்சுக்கணும் இதுல இருந்தே நல்லா புரிஞ்சுக்கணும் அமெரிக்கா காரன் சரியான டகால்டினு அமெரிக்கா காரன் சரியான டகால்டினு” – என்று கொந்தளிக்கும் க்ரூப்ஸ் ஒருபக்கம் இருக்க,\nமறுபக்கம் “அட அமெரிக்காகாரன் சொன்னா சரியாதான்பா இருக்கும், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” – என்று தலைக்கு மேல் தூக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.\nஅவ்வப்போது வெளியாகும் ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றிய புகைப்படங்கள், தகவல்கள், சதியாலோசனை கோட்பாடுகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் தான், நம்பலாமா வேண்டாமா என்பது போன்ற வாக்குவாதங்களுக்கு ஆதிமூல காரணமாக திகழ்கிறது.\nஆனால் இப்போதே எல்லாவற்றிக்கும் மேலாக ஏலியன்களின் இருப்பை அமெரிக்கா ஒற்றுக்கொள்வதை அம்பலப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.\nஅமெரிக்க ராணுவத்திடம் சூப்பர் அட்வான்ஸ்டு ஏலியன் டெக்னாலஜி\nஅது உண்மையான வீடியோவா அல்லது போலியானதா என்பது பற்றிய விவரங்கள் ஏதுமில்லை.\nஆனால் வீடியோவில் காட்சிப்படும் ஏலியன் டெக்னாலஜி ஆனது சற்று திகிலாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஏலியன்பிளாக் எனப்படும் வலைத்தளத்தில் வெளியாகி உள்ள வீடியோவின் படி, அமெரிக்க ராணுவத்திடம் சூப்பர் அட்வான்ஸ்டு ஏலியன் டெக்னாலஜி உள்ளது.\nடாம் கெல்லர் நாசாவின் முன்னாள் ஊழியர் ஆவார், இவர் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் கணினி ஆய்வாளராக பணியாற்றினார்.\nஇவர் தான் அமெரிக்க இராணுவம் தற்போது வைத்திருக்கும் தொழில்நுட்பம் குறித்து ஒரு நம்பமுடியாத அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.\nடாம் கெல்லர் கூற்றின் படி, அமெரிக்க இராணுவம் ஒரு வேற்று கிரக தொழில்நுட்பத்தை தன் கைவசம் கொண்டுள்ளதாகவும், இந்த தொழில்நுட்பத்தை கொண்டு நட்சத்திரங்களுக்கு இடையிலான பயணத்தை மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த தொழில்நுட்பத்தை உருவாக்க “கருப்பு பட்ஜெட்டின்” கீழ் பெரிய அளவிலான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும் சந்தேகம் எழுப்பி உள்ளார்.\nசரி இதனால் மனித இனம் பாதுகாக்கப்படுமா\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த தொழில்நுட்பம் ஆனது ஒருபோதும் மனிதகுலத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்படாது.\nஏனெனில், நாம் மிகவும் முன்னேறிய ஒரு கண்டுபிடிப்பை (ஆயுத தொழில்நுட்பத்தை) கற்பனை செய்யும் அதே நேரத்தில், ஏலியன்களிடம் அந்த தொழில்நுட்பம் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கலாம் என்று பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்களால் நம்பப்படுகிறது.\nஅவர்களால் (வேற்று கிரக வாசிகளால்) நாம் நமது வாழ்நாள் முழுவதும் செய்து கடக்கும் தூரங்களை, பயணங்களை சில நொடிகளில் கடக்கும் தொழில்நுட்பம் கூட இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஇந்நிலைப்பாட்டில், நாமும் அத்தகைய தொழில்நுட்பங்களை கொண்டு தான் அஅவர்களை அடைய முடியும் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.\n“இதுநாள் வரையிலாக நாம் முயற்சி செய்து வரும் வேதியல் வழியிலான விண்வெளி பயணங்களை கொண்டு ஏலியன்களை கண்டறிவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியம் ஆகும்.\nஇந்த இடத்தில தான் அமெரிக்காவின் வேற்று கிரக தொழில்நுட்பம் உள்ளே நுழைகிறது” என்கிறார் டாம் கெல்லர்.\nஇந்த ஏலியன் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும் இந்த கேள்வியை, அதாவது வீடியோவில் காட்சிப்படும் யுஎஃப்ஒ ப்ராபல்ஷன் எவ்வாறு இயங்குகிறது என்று ஒரு பொறியியலாளரிடம் கேட்கப்பட்டபோது, நேரம் மற்றும் இடத்தின் அனைத்து புள்ளிகளும் இணைக்கப்பட்டுள்ளன என்றும், அதன் விளைவின் கீழ் யுஎஃப்ஒ-வின் உந்துவிசை செயல்படும் என்றும் அவர் பதில் அளித்து உள்ளாராம்.\nஇந்த இடத்தில் நமக்குள் கிளம்பும் ஒரு சந்தேகம்\nஉண்மையில் அமெரிக்க ராணுவத்திடம் பறக்கும் தட்டுகள் போன்ற தொழில்நுட்பம் இருக்கிறது தான் என்றால், அவ்வப்போது அமெரிக்க வான்வெளிகளில் “மட்டும்” காட்சிப்படும் விண்கலங்கள் ஆனது அமெரிக்க ராணுவத்தின் சொந்த விமானங்கள் தானா ஆக நாம் அடிக்கடி புகைப்படங்களில் காணும் பறக்கும் தட்டுகள் அனைத்துமே அன்னிய வம்சாவளியைச் சேர்ந்தவை அல்ல ஆக நாம் அடிக்கடி புகைப்படங்களில் காணும் பறக்கும் தட்டுகள் அனைத்துமே அன்னிய வம்சாவளியைச் சேர்ந்தவை அல்ல\nஇருக்கலாம் உண்மையில் அவைகள் அன்னிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இராணுவ விமானங்களாக இருக்கலாம்.\nஅதனால் தான் என்னவோ அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன போல\nமக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கும் அரிய வகை பேபி டிராகன்\nபுதையலுக்காக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற தந்தையின் கொடூரச் செயல்\nஇன்று 05.8. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nபயணிகளின் அதிகரிப்பினால் விமான பயண சேவைகளை அதிகரிக்கும் ஈஸி ஜெட்\nமக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கும் அரிய வகை பேபி டிராகன்\nபுதையலுக்காக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற தந்தையின் கொடூரச் செயல்\nஇன்று 05.8. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-08-05T11:41:49Z", "digest": "sha1:NOH35LIMDEHVORHYJSZJCHWXVMFYFOOB", "length": 103904, "nlines": 208, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "இந்துமடங்கள் முற்றுகை | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nArchive for the ‘இந்துமடங்கள் முற்றுகை’ Category\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nசமீபத்தில், சில இயக்கங்கள் “இந்து” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க ���ைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன.\nஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\nமுஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை.\nமுஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர்.\nஇஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது\nகுறிச்சொற்கள்:இந்து, இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்கள், இஸ்லாம், சிதம்பரம், சைவம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், நபி, நித்யானந்தா, மடாதிபதிகள், மன்னிப்பு, மிரட்டல், முகமது, முஸ்லீம், முஹம்மது, வழக்கு\nஅருணகிரிநாதர், அரேபியர்கள், ஆக்கிரமிப்பு, ஆதீனம், ஆறுமுக நாவலர், ஆறுமுகசாமி, இந்து சங்கம், இந்து மடங்கள், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கோவில் உடைப்பு, சிதம்பரம், சிவலிங்க வழிபாடு, சுல்தான், சைவதூஷண பரிகாரம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், நடராஜர் ஆலயம், நித்யானந்தா, போராட்டம், மடாதிபதி, மடாதிபதிகள், மதுரை, மன்னிப்பு, மாலிக்காஃபூர், மிரட்டல், முற்றுகை, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குதல், முஸ்லிம்கள் இந்துத் துறவியரைத் தாக்குதல், முஸ்லீம் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nதிருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்\nதிருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொ���ரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்\nமடங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது: 2002ல் பரபரப்பாக தினமும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. 650 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும், அத்தகைய மடம் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது அடியார்களுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. சொத்துக்களை நிர்வகிக்கத் தெரியாமல், மடாதிபதிகள் இருப்பது, அரசியல் சார்புடன் குத்தகைக்கு விடுவது, அத்தகைய ஆட்களை கோவில்களில் தக்கார் போன்ற வேலைகளுக்கு நியமிப்பது முதலியவை மடங்களில் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. கடந்த ஆட்சியில், தமிழக மடங்கள் மிரட்டப் பட்டன, மறைமுகமாக பணம் கொடுக்கச் சொல்லியும் வற்புறுத்தப் பட்டன என்று மடாதிபதிகள் புழுங்கிக் கொண்டிருந்தனர். செந்தமிழ் மாநாட்டில் கூட அவர்கள் ஒதுக்கப்பட்டது, மற்றும் இந்து மதத்திற்கு உரிய இடம் அளிக்காதது முதலியவை கருணநிதியின் மனத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. இந்நிலையில் திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் உட்பட 11 பேருக்கு செசன்ஸ் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவாவடுதுறை ஆதீனத்தை கொல்ல முயற்சி அப்பொழுதைய செய்தி: திருவாவடுதுறை:செவ்வாய்க்கிழமை, ஜூலை 9, 2002, திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாகக் கருதப்படும் 4 பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்[1]. நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை ஆதீனம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இதன் 23வது குருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் மற்றும்சொத்துக்கள் உள்ளன.\n07-07-2002 கொலை முயற்சி: நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜையில் கலந்து கொண்டு விட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார் சிவப்பிரகாச சுவாமிகள். அப்போது அவருடைய மெய்க்காப்பாளரான வரதராஜன் மாடியில் உள்ள மடாதிபதியின் படுக்கையறைக்குச்சென்றார். அந்த அறையின் அருகே அடையாளம் தெரியாத நான்கு பேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தது��், அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டவுடன் அந்த நான்கு பேரும் வேகமாகத் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து மற்ற ஆதீன ஊழியர்களும் ஓடி வந்து அவர்களைத் தேடினர். ஆனால் அதற்குள் அந்த மர்மமனிதர்கள் எங்கோ ஓடி மறைந்து விட்டனர்.\nவிஷ ஊசி போட்டு கொலை செய்ய முயற்சி: அவர்கள் ஓடுவதற்கு முன் அந்த அறைக்கு அருகிலேயே விஷ ஊசி, தலையணை, கையுறைகள் மற்றும் கயிறு ஆகியவற்றைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிவப்பிரகாச சுவாமிகள் படுக்கையறைக்கு வந்தவுடன் அவரைக் கொலை செய்வதற்காகத் தான் அந்நபர்கள்வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள மடாதிபதியின் படுக்கையறைப் பக்கம் வெளி நபர்கள்யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. எனவே மடத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் தான் அங்கு வந்திருக்கக் கூடும் என்று போலீசார்சந்தேகப்படுகின்றனர். தப்பியோடிய நான்கு பேரையும் தேடும் பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.\n08-07-2002: இளையபட்டம் தற்கொலை முயற்சி: திருவாவடுதுறை ஆதீனத்தைக் கொலை செய்ய சிலர் முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் அதன் துணைமடாதிபதி நேற்று மாலை அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்[2]. இது நாடகமா அல்லது கொலை முயற்சியில் தப்பித்துக் கொள்ள செய்த செயலா என்று தெரியவில்லை. இருப்பினும், கொலை முயற்சியில், இவர் சந்தேகிக்கப் பட்டார். ஆனால், மயங்கிய நிலையில் கிடந்த அவரை மடத்தின ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். தன் மீது எல்லோரும் சந்தேகப் பார்வை வீசுவதால் இந்தத் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் அவர் கூறினார்.\nமுன்னாள் ஊழியர் உள்பட 5 பேர் கைது: திருவாவடுதுறை: மூத்த மடாதிபதியை கொல்ல சதி செய்த இளைய மடாதிபதி கைது[3]: இந் நிலையில் கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப் படை போலீசார் மடத்தில் வேலை செய்த சாமிநாதன், தியகராஜன்ஆகிய 2 ஊழியர்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர். இதில் சாமிநாதன், தியாகராஜன் ஆகிய இ���ுவரையும் சமீபத்தில் பெரிய மடாதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்தார். இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். கூலிப் படையின் மூன்றாவது நபரான தமிழ்ச்செல்வன் தனது மனைவியை மடத்துக்கு சொந்தமான பள்ளியில் ஆசிரியையாக சேர்க்கமுயன்றார். இதற்கு மடாதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இவர் மடாதிபதி மீது அதிருப்தியுடன் இருந்தார். இவர்கள் தவிர சக்திவேல், சிவக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் பணத்துக்காக இந்தக் கொலைசெய்ய முன் வந்தவர்கள். இந்தக் கும்பலுக்கு தலைவனாக சக்திவேல் இருந்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது இளைய மடாதிபதி தான் இந்தக் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாத் தெரியவந்துள்ளது. சொத்துக்களை அபகரிக்கவும், மூத்த மடாதிபதி பதவியைப் பிடிக்கவும் இளைய மடாதிபதி இந்த சதித் திட்டம் போட்டுள்ளார். மேலும் இந்தக் கும்பலை தனது அறையில் பதுங்கியிருக்கச் செய்தும் இளைய மடாதிபதி உதவி செய்திருக்கிறார். தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைய மடாதிபதி இன்று கைது செய்யப்பட்டார்.\nமூத்த மடாதிபதி மீது இளையவர் புகார்: இந் நிலையில் இளைய மடாதிபதி காசி விஸ்வாநாதனை கொலைப் பழியில் சிக்க வைக்க மூத்த மடாதிபதி சதி செய்வதாகவும் புகார்எழுந்துள்ளது. பிடிபட்ட 5 பேருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்ட 5 பேரும் இளைய மடாதிபதியின் தூண்டுதலால் தான் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்தந்துள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் வைத்தே போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களும் 5 பேர் கூலிப் படைக்கு உதவியாக இருந்ததுதெரியவந்துள்ளது.\n20-07-2002:: கொலை முயற்சி நடந்தது: திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த சன்னிதானம் சிவப்பிரகாச பண்டார சந்நிதி, இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சந்நிதி. ஆதினத்தில் ஊழியர்களாக சுவாமிநாதன், தியாகராஜன், சரபோஜி பணியாற்றினர். முன்விரோதம் காரணமாக, விஷ ஊசி மூலம் மூத்த சன்னிதானத்தைக் கொலை செய்ய, தமிழ்ச்செல்வன், சங்கரன், சிவக்குமாருடன் சேர்ந்து சுவாமிநாதன், தியாகராஜன், இளைய சன்னிதானம் சதி செய்ததாக சொல்லப���பட்டது. கூலிப்படையினரை இளைய சன்னிதானத்தின் அறைக்கு, சுவாமிநாதன் அழைத்துச் சென்றார். மூத்த சன்னிதானத்தின் அறைக்குள் நுழைந்து, அவரைக் கொலை செய்வதற்காக விஷ ஊசி, தலையணையுடன் தயாராக இருந்தனர். அறைக்குள் இருந்த கதவின் பின்புறம், இவர்கள் மறைந்திருந்தனர். அப்போது, வரதராஜன் என்பவர், இதைக் கவனித்து விட்டார். உடனே, கூலிப்படையினர் அங்கிருந்து தப்பி ஓடினர்[4]\n27.8.2002: குற்றப்பத்திரிகை மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது:. சிவபிரகாச பண்டார சன்னதி, திருவாடுதுறை ஆதீனத்தின் பெரிய சன்னதியாக செயல்பட்டு வருகிறார். அங்கு காசிவிஸ்வநாத பண்டார சன்னதி, இளைய ஆதீனமாக இருந்தார். முன்விரோதம் காரணமாக, பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இளைய ஆதீனம் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 27.8.2002 அன்று மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெரிய ஆதீனத்தை கொலை செய்வதற்காக இளைய சன்னிதானத்துடன் சேர்ந்து ஆதீன ஊழியர்கள், கூலிப்படையினர் சதித்திட்டம் தீட்டியதாகவும், அவருக்கு சயனைடு மருந்தை ஊசிமூலம் செலுத்தியும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n22.12.2003: சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது:[5] இச் சம்பவத்தையடுத்து இளைய மடாதிபதியை அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டார். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. வாக்குமூலங்கல், மற்ற சுற்றுப்புற சாட்சியங்கள் முதலியவற்ரின் ஆதாரமாக குற்றம் சாட்டப்பட்ட இளைய சன்னிதானம் உட்பட 11 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து 22.12.03 அன்று நீதிபதி பாண்டியன் தீர்ப்பளித்தார்[6].\nமார்ச் 8, 2005: நாகப்பட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட் உறுதி செய்தது: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தண்டனை விதிக்கப் பட்டவர்கள், மயிலாடுதுறை தீர்ப்பிற்கு எதிராக, கீழ் முறையீடு-நாகபட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முறையீடு செய்தனர். ஆனால், தண்டனையை உறுதி செய்ததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்[7].\nமேல் முறையீடு செய்யப்பட்டது: இந்த த���ர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை நாகை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மயிலாடுதுறை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரித்தார். இளைய சன்னிதானம் சார்பில் வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் ஆஜரானார். மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கே.பி.கே.வாசுகி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சங்கரன் இறந்துவிட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது. கொலை முயற்சி குற்றத்துக்கான நோக்கத்தை ஆதாரங்கள் மூலம் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை. காவல்துறையினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், சாட்சியங்களுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. குற்றவாளியின் அடையாள அணிவகுப்பும் முறையாக நடத்தப்படவில்லை. எனவே இளைய சன்னிதானம் உட்பட அனைவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்படுகின்றன. இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சன்னதி உட்பட 10 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதிருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் செம்மொழி மாநாட்டினை விமர்சித்தது: ஆதினம் தமது கருத்தை வெளியிட்டபோது, பத்திரிகைகள் விதவிதமாக அதை வெளியிட்டன. தினமலர், “தியானத்தை வியாபாரமாக்கிவிட்டனர் : திருவாடுதுறை ஆதினம் ஆதங்கம்[8] என்று வெளியிட்டபோது, நக்கீரன் நக்கலாக, “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று வெளியிட்டது. எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது என்று திருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் கூறினார்.\nஇங்குதான் நாத்திக சித்தாந்திகள் எப்படி தவறாக திரித்துக் கூறுகிறர்கள், செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக அவர் “பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும்” என்று சொன்னதை, அப்படியே தலைப்பாக வைத்து, எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை ஆனால், “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று மட்டும் தலைப்பிடத் தெரிந்துள்ளது\nஇதுகுறித்து ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாய்ப்பாலுக்குப்பின் பசுவின் பாலைத்தான் மக்கள் குடிக்கின்றனர். கோயிலுக்கு தேவையான திருநீறு உட்பட அனைத்து பொருட்களும் பசுவிடம் இருந்தே கிடைக்கிறது. இதனால் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும். தேவாரம், திருவாசகம் நாள்தோறும் படிப்பதால் துன்பங்கள் விலகும். நன்மைகள், அமைதி ஏற்படும். எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது. ஆசிரமங்களில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு சமுதாயமும் ஒரு காரணம். மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். உடல், மனரீதியான பயிற்சிகளை செய்தபின்தான் தியானத்திற்கு செல்ல வேண்டும். தியானத்தினால் மனோசக்தி வரும். இன்று தியானத்தை பலரும் வியாபாரமாக்கி விட்டனர். செம்மொழி மாநாட்டில் சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் சேர்க்கப்படவில்லை. பெரியபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஆன்மிகம் சார்ந்த தமிழ் நூல்களும் செம்மொழி மாநாட்டில் சேர்க்கவேண்டும்”, என்றார்.\nஇந்து மடாதிபதிகள் தெரிந்து கொள்ள வேண்டிவை என்ன இத்தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படுமா இல்லையா என்று தெரியவில்லை. இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளில், இப்பிரச்சினைப் பற்றி, பலரும் பலவிதமாக அலசி, விமர்சித்துள்ளனர். மாற்று சித்தாந்திகள், மதத்தவர்களுக்குத் தேவையில்லை, நன்றாகவே மென்று உமிழ்ந்துள்ளனர். இருப்பினும், மடாதிபதிகள் முதலில் தாங்கள் எப்படி முறைப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகி வருகிறது. இந்தியாவில் உள்ள சந்நியாசிகள், மடாதிபதிகள், குருக்கள் முதலியோர், தெய்வ நம்பிக்கை, ஆன்மீகம் முதலிய காரணிகளைக் கொண்டே, தமது சீடர்கள், பக்தர்கள், மற்றவர்களை திருப்தி படுத்தி வரலாம். ஆனால், இன்று அவர்கள், அதையும் மீறி மற்ற காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கின்றனர். ஆகையால், ஒற்றர்களைப் போல உள்ளே நுழைந்து, விஷயங்களை அறிந்து, அவற்றைத் திரித்துக் கூறி, எழுதி குழப்பத்தைக் கூட உண்டாக்கலாம். குறிப்பாக, மடங்கள் இடைக்காலங்களிலிருந்து முகமதிய, கிருத்துவ மதத்தினர்களால் அதிகமாகவே பாதிக்கப் பட்டு வந்துள்ளன. இப்பொழுது கூட திருவாடுதுறை ஆதினம் என்று சொல்லிக் கொண்டு, இந்���ுமதத்திற்கு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெய்வநாயகம் போன்றவர்களுடன், ஒரு சாமியார் உலவி வருகின்றார்[9]. அவர் பட்டத்தில் / பதவியில் இல்லை என்கிறார்கள். இருப்பினும், ஜடாமுடியுடன், உத்திராக்ஷகோட்டை மாலை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை, காவி உடை சகிதம் வந்து, கிருத்துவர்களை ஆதரித்து பேசி வருகிறார்[10]. வெளிநாட்டவர்கள் கொடுக்கும் டாலர்கள் அல்லது அவர்களுடைய நிலை அல்லது வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும் என்ற ஆசி முதலியவற்றில் மயங்கிக் கூட, பற்பல மத விஷயங்கள், தத்துவ நுணுக்கங்கள், கூர்மையான வாதங்கள், முக்கியமான கிரியைகள் முதலியவற்ரைப் பற்றி சொல்லிக் கொடுக்கின்றனர்[11]. ஆனால், அவர்களோ அவற்றைத் திரித்து அவர்களது மதநம்பிக்கைகளுக்கு ஏற்ப மாற்றி, சாதுர்யமாக விளக்கம் கொடுக்கின்றனர். அதிலும், நம்மவர்கள் மயங்கி, அவர்களது நுணுக்கங்களை, வஞ்சகங்களை, ஏமாற்று வித்தைகளை அறிந்து கொள்ளாமல், இங்கு நடக்கும் நிகழ்சிகளில், மாநாடுகளில், கூட்டங்களில் தாராளமாக இடம் கொடுத்து, மேடைகளில் அமர்த்தி, மாலை-சால்வை போட்டு மரியாதை செய்கின்றனர். ஆனால், அவர்களோ, தங்களது இடங்களுக்கு / நாடுகளுக்கு சென்றவுடன் தத்தமது உள்ளெண்ணங்களுக்கேற்ப, அவர்களுடைய திட்டங்களுக்கேற்ப, அவர்களது தலைவர்களின் ஆணைகளுக்கேற்பத்தான் செயபடுகிறார்கள்.\n[9] தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது, இவர் மேடையில் தெய்வநாயகம், சின்னப்பா, லாரன்ஸ் பயாஸ் போன்றவகளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, நெருக்கமாக பேசி, அளவளாவிக்கொண்டிருந்தார். போதாகுறைக்கு, ஒரு ஜீயர் வேறு வந்திருந்தார்\n[10] சிவஸ்தலங்களில் இத்தகைய உருவங்களுடன் பிச்சைக்காரர்கல் கூட உலவி வருகிறார்கள். உண்மை சொல்லப் போனால், அத்தகைய பிச்சைக்காரர்கள் மற்றும் போலிகள், உண்மை மடாதிபதிகளை விட நன்றாகவே தோற்றளிக்கிறார்கள், புதியதாக வருபவர்கள், தெரியாதவர்கள் இவர்களைப் பார்த்தால், நம்பி ஏமாந்தே விடுவார்கள்\n[11] அவர்களுக்கு அத்தகைய தகுதி உண்டா இல்லையா என்று கூட பார்ப்பதில்லை. குறிப்பாக ஆராய்ச்சிற்காக என்ரு வரும் மாணவ-மாணவிகளுக்கு அத்தகைய நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் ஏதோ எல்லாவற்றையும் கரைக்கண்டவர்கள் போல எழுதுவதை மற்றும் சொல்லிக்கொடுத்தவகளையே பாதகமாக விமர்சிப்பது, இந்து மதத்தை கேவலமாக குறிப்பிடுவது, முதலியவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள்.\nகுறிச்சொற்கள்:ஆதினம், இளைய ஆதீனம், கொலை முயற்சி, சித்தாந்தம், சைவமடம், சைவம், தற்கொலை, தற்கொலை முயற்சி, திருவாடுதுறை, பதவி, பதவி ஆசை, பெரிய ஆதீனம், மடம், வழக்கு\nஆக்கிரமிப்பு, இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்துமடங்கள் முற்றுகை, கொலை, கொலை முயற்சி, கோயில், சடங்குகள், சண்மதங்கள், சிதம்பரம், சிவலிங்க வழிபாடு, தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தற்கொலை, திருவாடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், தெய்வநாயகம், நடராஜர் ஆலயம், பசு, பசு மாடு, பட்டம், பதவி, மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிப்தி, மதமாற்றம், மயிலை, லிங்க வழிபாடு, லிங்கம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா\nஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா\nபொதுவாக இன்று இந்தியர்கள், இந்தியா அல்லாத இந்தியாவிற்குப் பொறுந்தாத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம்……….முதலியவற்றைப் பின்பற்றுவதால்தான் இத்தகைய சோரம் போகும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.\nகுறிப்பாக, இந்தியா எனும்போதே “பாரதத்தை” விட்டுவிடுகிறோம். அரசியல் நிர்ணய சட்டம், இந்தியா என்கின்ற பாரதம் என்றதால், பாரத்தத்தை மறைந்து வாழ்கின்ற பாரத மக்கள், தங்களது தாம்பத்திய, குடும்ப, ஆண்-பெண் நல்லுறவுகளை இழந்து உழல வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.\n“கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா” என்று ஆரம்பித்து, “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” என்றாகியபோதே, பொறுப்புள்ள மக்கள் அதைப் பற்றி சிந்திக்காமல், வெட்டியாக நேரத்தை விரசத்தில் வீணாக்கி, தமிழை விபச்சரமாக்கிய, கொச்சைப்பேர்வழிகளைத் தலைவர்களாக்கினார்கள். அவர்கள்தாம் அன்று “(……………)…………………ஆளுக்குப்பாதி” என்று போஸ்டர்கள் ஒட்டி, இத்தகைய சீரழிவை ஆரம்பித்து வைத்தனர். எனவே, அந்த அயோக்கியர்களை ஏன் விரட்டக்கூடாது\nகுறிச்சொற்கள்:கணவன், கற்பு, குடும்பம், சோரம், தாம்பத்தியம், படி தாண்டும் பத்தினிகள், மனிவியை வாடகைக்கு விடும் கணவன்கள், மனைவி\nஆனந்த குடும்பம், ஆன்மீகப் புரட்சி, ஆலமரக் குடும்பம், ��ந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், இந்துக்களுக்கு எச்சரிக்கை, இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, காந்தியும் திராவிடமும், கிருத்துவ மதவெறியர்கள், கூட்டுக் குடும்பம், கோயில், சடங்குகள், சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு, சைவதூஷண பரிகாரம், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திருமண முறை, திருமணம், நல்லதொரு குடும்பம், பாலியல் ரீதியிலான சிந்தனைகள், பாலியல் ரீதியிலான விளக்கங்கள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்\nகார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்\nஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்\nதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nமடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்\nகடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………\nமயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில், மக்கள் மாசித்திங்களில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nகடலக் கரை திரை அருகேசூழ்\nபிறகு எங்கே அந்த கோயில்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nஇந்த வார நக்கீரனில், இப்படியொரு செய்தி\nமயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது…\nசைவ மதத்தினர் போற்றிப் புகழும் திருத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயில். ஆனால் இந்தக் கோயில் புனித தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது. அதனால் கபாலீஸ்வரர் கோயில் கருவறையிலிருந்து பிராமணர்கள்……………\nகிருத்துவக் கொடியவர்களும் துலுக்கர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்: துலுக்கர் / முஸ்லீம்களைப் போல பற்பல அநியாயங்களை, அக்கிரமங்களை, குரூரங்களை, கொடுமைகளை இந்தியாவில் கிருத்துவர்கள் செய்துள்ளார்கள். ஆனால், ஐரோப்பியர்கள், குறிப்���ாக ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்ததால், அவை வெளிவராமல் அமுக்கி வைத்தனர் (negationism). “செயின்ட்” சேவியர் என்றெல்லாம் புகழப் படும் கிருத்துவ மதத்தலைவர்கள், பாதிரிகள், ஔரங்கசீப்பைவிட மோசமான கொடுமைகளில் ஈடுபட்டிருப்பதை மறைத்துள்ளனர். ஏனெனில் கோவா மததண்டனைகள் / கொடுமைகள் (Goa Inquisition) பற்றி பேசுவது கிடையாது. அங்கு குழைந்தைகள் என்றுகூட பார்க்காமல், துலுக்கர்களைப் போல அல்லது அதைவிட கொடூரமாகக் கொன்றனர். பெண்களை பெற்றோர், கணவன்மார்களுக்கு முன்பாகவே கற்பழித்தனர், கொன்றனர். முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதெல்லாம் சரித்திரம்.\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கத்தோலிக்கக் காவாலிகள்: சென்னையிலும் கிருத்துவ மதவெறியர்களின் ஆட்டம் சொல்ல மாளாது. முக்கியமாக கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்தவர்கள் அவர்கள் தாம். ஆனால் கடந்த 300 ஆண்டுகளாக, மாற்றிக் கட்டுதல்-புதுப்பித்தல் என்ற போர்வையில், அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் முதலியவற்றை அடியோடு மறைத்து, இப்பொழுதுள்ள சர்ச்சைக் கட்டியுள்ளார்கள்.\nபோலி ஆவணங்கள் தயாரித்தது, சிறைக்குச் சென்றது: இந்த கேடுகெட்ட செயல், ஒரு பக்கம் இருக்க, அருளப்பா இருக்கும் போது லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து போலி ஆவணங்களை உருவாக்குவதில் ஈடு பட்டு, கையும் களவுமாக பிடிபட்டு, சிறையில் அடைக்கப் பட்டு, அவமானம் பட்டனர். இருப்பினும் சூடு, சுரணை இல்லாமல் மறுபடி-மறுபடி தெய்வநாயகம் என்ற போலி ஆராய்ச்சியாளனை வைத்துக் கொண்டு, வெட்கமில்லாமல், கத்தோலிக்கர்கள் மறுபடியும் இதைக் கிளப்புகிறார்கள் போலும்.\nபெண்களை சூரையாடும், கற்பழிக்கும் போக்கு இன்றும் மாறவில்லை: இன்றைய நாளில் வாடிகனே செக்ஸ் அசிங்களினால் ஆடி போய் இருக்கிறது. கற்பழிக்கப் பட்ட லட்சக் கணக்கான சிறுமியர்கள், இளம்பெண்கள் முதலியோர்க்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உள்ள போப்போ கதி கலங்கிக் கிடக்கிறார். அந்நிலையில், வெட்கம், மானம் எல்லாம் காற்றில் பறந்து உலகமெல்லாம் நாறிக்கொண்டிருக்கும் வேலையில், இத்தகைய கேடு கெட்ட செயல்களில் இறங்கி விட்டார்கள் போலும்.\nதமிழ் பத்திரிக்கைகளின் அலங்கோலம்: நக்கீரன் ஏற்கெனெவே ஒரு மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான நிலைக்கு வந்து விட்டது. இப்பொழுது இத்தகைய முறைகளில�� அந்த மோசடி பேர்வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்படி வெளியிடும் பொய்களின் மூலம், தனது நிலையை இன்னும் உயர்த்திக் கொள்கிறது போலும்\nதோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது: கோயிலை இடித்த காவலிகள் இப்படி சொல்வதற்கு வெட்கமில்லை உண்மையிலேயே சைவத்தின் மீது இந்த போலிகளுக்கு பாசம் இருந்தால், அல்லது இந்தியர்கள் / தமிழர்கள் என்று சூடு, சொரணை, வெட்கம், மானம்………………………..ஏதாவது இருந்தால், இப்பொழுதுள்ள சாந்தோம் சர்ச்சை முதலில் இடித்துவிட்டு, அங்கேயே – அதாவது கபாலீஸ்வரர் கோயில் முன்பு இருந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்து, பிறகு வரட்டும் பார்க்கலாம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு எல்லோரும் செல்வார்கள். அப்படி உள்ளே செல்லும்போது, இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ள ஒரு கல்வெட்டைப்பார்த்திருப்பார்களோ தெரியவில்லை\nகபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது” கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:\n“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.\nஒருகோவிலே இவ்வாறு தான் இடிக்கப்பட்டு இடம் மாறிக் கட்டப் பட்டு, அவ்வாறான உண்மையினை சொல்வது உலகத்திலேயே இங்குதான் உள்ளது எனலாம். அக்கல்வெட்டின் புகைப்படம் கீழே காணலாம்:\nகுறிச்சொற்கள்:“செயின்ட்” சேவியர், அருணகிரிநாதர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐரோப்பியர்கள், கத்தோலிக்கர்கள், கபாலீஸ்வரர் கோயில், கிருத்துவ மதவெறியர்கள், கிருத்துவக் கயவர்கள், கோயிலை இடித்தக் கிருத்துவர், கோயிலை இடித்தல், சாந்தோம் சர்ச், சைவ மதத்தினர், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், தெய்வநாயகம், போலி ஆவணங்கள், மடாதிபதிகள், மயிலை கோயிலை இடித்தக் கிருத்துவர், Goa Inquisition\nஅருணகிரிநாதர், ஆறுமுக நாவலர், இந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து அறநிலையத் துறையினர், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, கிருத்துவ மதவெறியர்கள், கோயில், சாந்தோம் சர்ச், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் சங்கங்கள், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், மயிலை, மயிலை கபாலீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர் கோயில், மாலிக்காஃபூர் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு – II\nசிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு – II\nதிருக்கோயில்களில் தமிழ் ஒலிக்க வேண்டும்: திருப்பனந்தாள் ஆதீனம்\nமாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பத்மினி,​​ டாக்டர் கபாலிமூர்த்தி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கெüரவிக்கிறார் திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் ​(வலது).\nசிதம்பரம், ​​ பிப்.​ 8, 2010:​ திருக்கோயில்களில் தமிழ் ஒலிக்கவும் திருமுறைகள் சபை ஏறவும் குன்றக்குடி அடிகளார் பாடுபட்டு வருவதாக திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் தெரிவித்தார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 12-வது உலக சைவப் பேரவை மாநாடு நடைபெற்றது.\n# மாநாட்டு நிறைவு விழாவில் திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது:​ “தமிழ் திருமுறைகள் கோயில் கர்ப்பகிரகத்தில் நுழையக்கூடாது என்பது விதி அல்ல.​ எங்கெல்லாம் வடமொழி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் ஒலிக்கலாம்.​ அதற்காக எந்தத் தியாகத்துக்கு தயாராக இருக்க வேண்டும்.​ அனைவரும் திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதி வழிபட வேண்டும்.​ அப்போதுதான் நாடு வளம் பெறும் “, என்றார்.\n# இலங்கை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தர் பேசியது:​ ‘யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்த ஆறுமுகநாவலரால் சிதம்பரத்தில் பாடசாலை மற்றும் அச்சுக்கூடம் தொடங்கப்பட்டது.​ இங்கு யாழ்ப்பாண மடத்துக்கு நிறைய நிலங்கள் உள்ளன.​ 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இலங்கையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம்.​ தற்போது அமைதி ஏற்பட்டு சமாதான சூழல் உருவாகியுள்ளது.​ இலங்கைத் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மற்றும் சைவ சமயத்தை கைவிட்டு விடமாட்டோம்.​ இன்றும் இலங்கையில் தமிழர் இல்லங்களில் தேவாரம்,​​ திருவாசகம் மற்றும் திருமுறைகளை ஓதி வழிபட்டு வருகிறோம்.​ இலங்கையில் 4 மதங்கள் உள்ளன.​ இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு கட்டமைப்பு உள்ளது.\n* இந்து மதத்துக்கு கட்டமைப்பு கிடையாது.​ கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இங்குள்ள சைவ ஆதீனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\n* இந்தியாவிலிருந்து வரும் நாளிதழ் மற்றும் வானொலி செய்திகளில் சன்னியாசிகளை கார்ட்டூன் மூலமாகவும்,​​ பேச்சு மூலமாக கேலியாக சித்தரித்து வருவதால் இலங்கையில் உள்ள இந்து மதகுருமார்களை கேலி செய்யும் குழப்பநிலை உருவாகியுள்ளது.\n* வானொலி மூலம் திருமுறைகள் தவறாக பாடப்படுகின்றன.​ இதனை இங்குள்ள ஆதீனங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.\n* இலங்கையில் உள்ள மதத் தலைவர்களுக்கு ரயில் போக்குவரத்து,​​ சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\n* இலங்கையில் மாணவர்களுக்கு நடத்தப்படும் 8 பாடங்களில் ஒரு பாடம் சமயப்பாடம் ஆகும்.​ தமிழகத்திலும் அந்த நிலை வர வேண்டும்“, என சோமசுந்தரதேசித ஞானசம்பந்தர் தெரிவித்தார்.\n# விருந்தோம்பல் நின்றுவிட்டது​ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நிறைவுரையாற்றினார்.​ அவர் பேசியது:​ “சைவ சமயம்,​​ சமயம் மட்டுமல்ல,​​ தத்துவம் மட்டுமல்ல.​ அது வாழ்க்கை முறை.​ அனைத்து வல்லமைகளும் கொண்டது.​ இன்றைய அறிவியல் மற்றும் பகுத்தறிவு குறித்து உலகளவில் விடை சொல்லிக் கொண்டு வருகிறது சைவ சமயம்.​ சட்டத்தின் வழியாக ஏற்படுத்த முடியாத மனமாற்றத்தை சைவத்தின் வழியாக ஏற்படுத்த முடியும் என அப்பர் பெருமான் பாடியுள்ளார்.​ சமயங்கள் மானுடத்தை நெறிபடுத்துகின்றன.​ தற்போது சமயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாததால் இல்லங்களில் தங்கவைத்து நடைபெறும் விருந்தோம்பல் நின்று விட்டது.\n* குடும்பங்கள் வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன.\n* இதனால் தங்கும் விடுதிகள்,​​ உணவு விடுதிகள் பெருகிவிட்டன.\n* குடும்ப வாழ்க்கை உடைந்து சிதறிப்போகும் அபாயம் ஏற���பட்டுள்ளது.\n* திருமணங்கள் சொர்க்கத்தில் இல்லை,​​ ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.\n* பெரியபுராணம் காட்டிய இல்லறத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்“, என்றார் குன்றக்குடி அடிகளார்.\nபழ.தரும. ​ ஆறுமுகம் வரவேற்றார்.​ பேரூர் சாந்தலிங்கராமசாமி அடிகளார் தொடக்கவுரையாற்றினார்.​ திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார்.​ உலக சைவப் பேரவை இந்தியத் தூதர் டாக்டர் பத்மினிகபாலிமூர்த்தி தொகுத்து வழங்கினார்.\nகல்வி நிறுவனங்களில் பண்ணிசையைப் பாடமாக்க கோரிக்கை\nசிதம்பரம், ​​ பிப்.​ 8:​ கல்வி நிறுவனங்களில் பண்ணிசையைப் பாடமாக அமைத்து தமிழிசையை வளர்க்க தமிழக அரசை வலியுறுத்தி சிதம்பரத்தில் நடைபெற்ற 12-வது உலக சைவப் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உலகச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவதை உலக சைவப் பேரவை வரவேற்கிறது.\n* திருமுறைகளை பண் மாற்றி பாடக்கூடாது;​ முறையாகப் பாட வேண்டும்.​ பாடுவோர் சீலமும்,​​ கோலமும் உடையவராகத்தான் இருத்தல் வேண்டும்.​ தமிழகத்தில் அவரவர் சமயங்களை அவரவர் மேற்கொண்டு ஒழுகுவது சைவ சமய சாஸ்திர உடன்பாடாகும்.\n* மதமாற்றம் சைவத்தில் அன்று முதல் இன்றுவரை கிடையாது.​ எனவே அவரவர் மதத்தை போற்றி வளர்ப்பதற்கும்,​​ அவரவர் வளர்வதற்கும் மத்திய அரசு ஆதரவு அளித்து நெறிப்படுத்த வேண்டும்.\n* சமய அடிப்படைகளை சைவர்கள் தெரிந்து கொள்ள சைவ ஆதீனங்களும்,​​ மடாதிபதிகளும் முயற்சியும்,​​ ஆதரவும் அளிக்க வேண்டும்.\n* பூஜைகள் இன்றி உள்ள திருக்கோயில்களில் அப்பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் அறிந்த மொழியின் வழியில் வழிபாடு செய்யும் நிலை உருவாக வேண்டும்.\n* ஓதுவாமூர்த்திகள் இல்லா திருக்கோயில்களில் சேவை மனப்பான்மையில் திருமுறைப் பயிற்சி பெற்ற இளைஞர்களை திருமுறைகளை ஓத முதியோர் ஊக்குவிக்க வேண்டும்.\n* ஆதீனங்கள் அவரவர் மரபுகளை பேணிக் காத்தல் வேண்டும்.\n* சிக்கல்கள் ஏற்படும் போது ஒன்றுகூடிக் கலந்தாய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்\nகுறிச்சொற்கள்:உலக சைவ மாநாடு, சிதம்பரம், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், சைவம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், தீர்மானங்கள்\n12வது உலக சைவ மாநாடு, இந்து மடாதிபதிகள், இந்துமடங்கள் முற்றுகை, உலக சைவ மாநாடு தீர்மானங்கள், சிதம்பரம், சைவ மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திருவாடுதுறை ஆதீனம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகைலாயம் செல்பவர்களுக்கு நிதி : அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை\nகைலாயம் செல்பவர்களுக்கு நிதி : அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை\nஹஜ் யாத்திரை மாதிரி கொடு என்று கேட்க வேண்டுமா: சிதம்பரம் : “ஹஜ்’ யாத்திரை செல்பவர்களுக்கு வழங்குவது போல் கைலாய யாத்திரை செல்லும் இந்துக்களுக்கும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என, அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிதம்பரம் உலக சைவ மாநாட்டு ஏற்பாட்டிற்கு வந்துள்ள பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகள், திருப்பனந்தாள் ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஆகியோர் கூறியதாவது: சைவ சமய தொன்மை, பெருமைகளை யாவரும் உணர வேண்டும் என்பதற்காகவும், சைவ சமய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உலக சைவப் பேரவை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களுக்கு சைவம் பற்றிய புத்துணர்ச்சியும், சமய கருத்துக்களை பரிமாற வாய்ப்பும் ஏற்படும். திருமுறைகள் கண்டெடுத்த சிதம்பரத்தில் மாநாடு நடத்துவது சிறப்பு.\nகோவிலுக்கு செல்வது மட்டும் போதாது; சைவ சமய தத்துவங்களை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் மொழி தெரியாதவர்கள் கூட, திருமந்திரத்தை படிக்க விரும்புகின்றனர். அதையொட்டி, திருமந்திர பாடல்கள் 300 அடங்கிய 10 பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, கடந்த 17ம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களைப் போல நிர்வாகம் வேண்டும்: முஸ்லிம் மக்களுக்கு வக்பு வாரியம் இருப்பது போன்று, இந்து கோவில்களை துறவிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நிர்வகிக்க வேண்டும். முஸ்லிம்கள் “ஹஜ்’ யாத்திரை செல்வதற்கு நிதியுதவி வழங்க, ஆண்டுக்கு 230 கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது. அதே போன்று, இந்துக்கள் கைலாயம் செல்வதற்கும் நிதியுதவி வழங்க வேண்டும். சீன நாட்டின் கெடுபிடியால், ஒவ்வொருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. எனவே, அரசு நிதியுதவி வழங்க முன்வர வேண்டும். கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் கைலாய யாத்திரை செல்பவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நி���ியுதவி வழங்கப்படுகிறது. அதை, அனைத்து மாநிலத்திலும் பின்பற்றி வழங்க வேண்டும்.\n: இந்தியாவில் உள்ள 600 மாவட்டங்களில், 15 மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமான இந்துக்கள் 40 சதவீதமாகக் குறைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால், 2050ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மை சமுதாயமாக மாறிவிடும் நிலை உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு ஆதீனங்கள் கூறினர். ஓஹோ, ஒருவேளை மறைமுகமாகக் கூறுகிறாரா, அப்பொழுது, “இந்துக்கள்” முஸ்லிம்களைப் போல எல்லாவற்றிற்கும் அரசிடமே கேட்டுப் பெற்றுக்க் கொள்ளலாம் என்று\nசிதம்பரத்தில் உலக சைவ பேரவை மாநாடு நாளை துவக்கம்; 13 நாட்டினர் பங்கேற்பு\n12வது சிதம்பரத்தில் உலக சைவ மாநாடு: சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது; 13 நாடுகளில் இருந்து சைவ சான்றோர் 200 பேர் பங்கேற்கின்றனர். தமிழர்கள், சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமயத்தின் தொன்மை, பெருமைகள், உலகில் உள்ள அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக உலக சைவப் பேரவை அமைப்பு, லண்டனில் சிவநந்தியடிகள் என்பவரால் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை உலக சைவப் பேரவை மாநாட்டை, ஒவ்வொரு நாட்டிலும் நடத்தி வருகிறது. லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, தென்னாப்ரிக்கா, மொரீசியஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறாவது மாநாடு, தமிழகத்தில் தஞ்சை பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது முறையாக, தமிழகத்தில் சிதம்பரத்தில் நடத்தப்படுகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி அரங்கில், மாநாடு நாளை துவங்கி 7ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள திருமுறை, சைவ சித்தாந்த குழுக்கள், ஆதீனங்கள், சிவநெறி சிந்தனையாளர்கள், அறிஞர்கள் என 1,500 பேர் பங்கேற்கின்றனர்; 13 நாடுகளைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்கின்றனர். மாநாட்டில், சைவம் பற்றிய சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், திருமுறை இசை, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்கள், உலக சைவ மாநாடு, கோரிக்கை, தமிழ், தமிழ் கலாச்சாரம், மடாதிபதிகள்\nஇந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, கடவுள் விரோத மனப்பாங்கு, கருப்பு ஆடுகளா வெள்ளை யானகளா, திருவாடுதுறை, திருவாடுதுறை ஆதீனம், நல்லூர், மடாதிபதிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து மடாதிபதிகளும், முஸ்லிம்களும் – II\nமேற்கு வங்கத்தில் இந்துக்களின்மீதான தாக்குதல்கள் திட்டமிட்டே நடத்தப் படுகின்றன.\nசமீபத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த சுவாமி புண்யலோகாநந்த என்பவர் முஸ்லிம்களால் மரத்தில் காட்டிவைத்து அடிக்கப்பட்டார்.\nஅவர் செய்த குற்றம் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ததுதான் கல்வி கற்றுக் கொடுப்பது, ஒரு சிறிய மருத்துவமனை வைத்து அவ்வளவேதான்.\nமுஹம்மது அப்துல் அலி எப்படியாவது அவரை அங்கிருந்து துரத்திவிடுவது என்று திட்டம் போட்டான்.\nஅவரது ஆஸ்ரமத்தை ஆக்கிரமிக்க, அங்கு ஒரு சாரயக் கடையை வைப்பது என்று தீர்மானித்தான்.\nஅதன்படிதான், அவன் முஸ்லிம் ஆட்களுடன் வந்து, இரும்பு கம்பி, கட்டைகளால் அடித்து, அவரது துணியைக் கிழித்து, மரத்தில் கட்டிப்போட்டனர்.\nபோலீஸில் புகார் கொடுத்தும் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை எதிர்த்து கொள்ள விரும்பவில்லை.\nஇதே மாதிரிதான், முன்பு சுவாமி லக்ஷ்மணாநந்த என்பவர் அடிப்படைவாத-தீவிரவாத கிருத்துவர்களால் மற்ற பெண்-சிறுவர் முதலியோருடன் ஈவு இரக்கம் பாராமல், கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்து கொண்டிருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஆனால், இதைப் பற்றி எந்தவித விவாதமும் இல்லை, கண்டனமும் இல்லை, ஏன் இந்து அமைப்புகளே மௌனமாக இருந்தன. ஒருவேளை விசயமே தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.\nதிடீரென்று படங்கள் காணாமல் போயிருந்ததால், இன்று 06-05-2014 அன்று மறுபடியும் பதிவு செய்யப்பட்டன.\nஇந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குதல், முஸ்லிம்கள் இந்துத் துறவியரைத் தாக்குதல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்க���ாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/caa", "date_download": "2020-08-05T10:30:09Z", "digest": "sha1:TVIBXT7EIV5M32FOKAZVPKRGSREW47VF", "length": 10256, "nlines": 143, "source_domain": "www.maalaimalar.com", "title": "caa News in Tamil - caa Latest news on maalaimalar.com", "raw_content": "\nகுடியுரிமை திருத்தச் சட்டம் விதிகளை உருவாக்க 3 மாத அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் விதிகளை உருவாக்க 3 மாத அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ஆறு மாத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், விதிகளை உருவாக்க அவகாசம் கேட்டுள்ளது உள்துறை அமைச்சகம்.\n‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு 110 நாட்களுக்கு பிறகு ஜாமீன்\nசிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்டதால் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு 110 நாட்களுக்கு பிறகு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\nஇந்த இயக்குனருடன் ஒரு முறையாவது ஒர்க் பண்ணனும் - மாளவிகா மோகனன் விருப்பம்\nஎனக்கு கொரோனா இருப்பது உண்மைதான் - வீடியோ வெளியிட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஇறப்பதற்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு வழி தேடிய சுஷாந்த் - போலீசார் தகவல்\nமீண்டும் இணையும் விஜய்-அட்லீ கூட்டணி\n1,010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் தஞ்சை பெரியகோவில்\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் - விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/manisha-panchakam/", "date_download": "2020-08-05T11:01:33Z", "digest": "sha1:DAQUOXQREVGJBNFXAYWAK3DSACERDBKP", "length": 4378, "nlines": 107, "source_domain": "www.meenalaya.org", "title": "Manisha Panchakam – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nதத்துவமே மௌனமெனத் தந்தசிவ குருவடிவே\nஅத்துவித மாய்ந்தளித்த ஆதிகுரு சங்கரரே\nநான்யார் எனமனதுள் நட்டவிதை பூத்ததனால்\nதான்யார் எனவுணர்த்தும் தகைரமண பகவானே\nபெரியவா என்றுலகப் பெருங்கருணை மழையான\nஅரியனே காஞ்சி ஆச்சார்யப் பேரமுதே\nஇலகுவாய்ச் சிவாநந்த லஹரியெனும் சுகவெள்ளம்\nபழகுவாய்த் தமிழாலே பரிமளிக்க வரம்வேண்டும்\nஉளறுயான் நின்னருளால் உயரறிவு பெறவேண்டும்\nஉண்மைக் கருத்துவளம் உம்மருளால் வரவேண்டும்\nபரசிவத்துப் பரசுகத்துப் பரவசத்தைப் பெறவேண்டும்\nபயில்வோர் உம்மருளாலே பரஞானம் பெறவேண்டும்\nGuru – எங்கே என் குரு\nயாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். - ( 90.05)\nதிருக்குறள் - பெரியாரைப் பிழையாமை\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:55:26Z", "digest": "sha1:N76YDP65JLNSMF27Z4JABVFOXDMWJBQ4", "length": 9976, "nlines": 88, "source_domain": "www.toptamilnews.com", "title": "உடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்க போதும்! - TopTamilNews", "raw_content": "\nHome உடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nசல்மான் கானுக்கு போட்டியா உடலை ட்ரிம்மா வைக்க முடியலேன்னாலும் தொப்பை இல்லாமல் ஃபிட்டா இருக்கணும்கிற ஆசை இல்லாத ஆள் யாருதான் இருக்கா\nசல்மான் கானுக்கு போட்டியா உடலை ட்ரிம்மா வைக்க முடியலேன்னாலும் தொப்பை இல்லாமல் ஃபிட்டா இருக்கணும்கிற ஆசை இல்லாத ஆள் யாருதான் இருக்கா ஜிம்முக்கு போகணும்னா பயங்கர எக்ஸ்பென்ஸிவா இருக்கும் என்று நினைத்து வேறு வகைகளில் குண்டான உடலை குறைக்க பலபேர் முயற்சி செய்கிறார்கள்.அதிலும் மாத்திரைகள், பவுடர்கள் மூலம் உடலை குறைக்கலாம் என்பதெல்லாம் பணத்துக்கு புடிச்ச கேடுதான்.\nநீங்க���் எந்த விதமான உடற்பயிற்சி செய்பவராகவும் இருங்கள்… அல்லது வாக்கிங் மட்டும்தான் என்னால முடியும் என்பவர்களாகவும் இருங்கள். உங்கள் பயிற்சியோடு இந்த உணவு டயட்டை தவறாமல் கடைபிடித்தால் நீங்கள் ஃபிட் ஆவது நிச்சயம்.\nஅதிகாலையில் வெறும் 12 பெரியது மிக்ஸியில் அரைத்து ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் உடலிலுள்ள தேவையில்லாத கழிவுகளை நீக்கிவிடும்.\nவியாழன்– இஞ்சி + தேன் 30 ml\nவெள்ளி – வேப்பிலை, ஒரு கைபிடி எடுத்து அரைத்து விழுதாக விழுங்க வேண்டும்.\nசனி – வெந்தயம் ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் மென்று சாப்பிட்டு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.இப்படி செய்வதால் உங்கள் உடலிலுள்ள உள்ளுறுப்புகள் சுத்தமாகும்.\nகாலையில் 8-9 ப்ரேக் ஃபாஸ்டுக்கு சிறுதானிய உணவு. ( பொங்கல், தோசை ,நவதானிய கஞ்சி) 11-12 : பப்பாளி, மாதுளை,ஆரஞ்சுப்பழம் இவைகளில் ஏதாவது ஒன்று அளவோடு எடுத்துக்கலாம்.\nபிற்பகல் 1-2 : கைக்குத்தல் அரிசி சாதம் 40% ,ஆவியில் வேகவைத்த காய்கறி 40% ,ஆவியில் வேக வைத்த (அயிலா,கெளங்கான்,மத்தி) மீன் 10% , கீரை 10%. உடன் சின்ன வெங்காயம் 5 , வெள்ளைப் பூண்டு 3 பல் பச்சையாக சாப்பிடனும்.\nமாலை 4-5 : முளை கட்டிய பயிறு ஒரு பவுல்.( பச்சை பயிறு, சுண்டல், சோயா)\nஇரவு 8-9 : சிறுதானிய உணவு.( இட்லி அல்லது ராகி ரொட்டி ) உடன் ஆவியில் வேகவைத்த மீன்.\nநாள் முழுவதும் குடிப்பதற்கான தண்ணீர். வெள்ளரி,புதினா, எழுமிச்சை, இஞ்சி நான்கையும் முதல் நாள் இரவு நான்கு லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து அடுத்தநாள் காலையில் வடிகட்டிக் குடிக்கவும்.\nபிராயிலர் சிக்கன், பொறித்த உணவுகள், பேக்கரி ஐட்டம் , சாக்லேட், ஐஸ்க்ரீம், ஐஸ் வாட்டர். இந்த உணவு பழக்க வழக்கங்களை நீங்கள் வாழ்நாள் முழுவதும் கூட தொடர்ந்து பயன் படுத்தலாம்.உங்கள் இடுப்பு சைஸ் மாறவே மாறாது\nஇதையும் படிங்க: மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்\nPrevious article6 ஆண்டுகளுக்கு பிறகு விக்கிலீக்ஸ் நிறுவனர் அதிரடி கைது\nNext articleகாவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்; அனுமதி கோரி வேதாந்தா விண்ணப்பம்\nகடுமையாக தாக்கும் கொரோனா.. கவலையை மறக்க பால்கனியில் உல்லாசமாய் பாட்டுப்பாடும் இத்தாலி மக்கள் :...\nவிபத்தில் தலைக்கீழாக கவிழ்ந்த ஆம்புலன்ஸ்.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த கர்ப்பிணி\n���ொரோனா நடவடிக்கைக்கு கேட்டது ரூ.9000 கோடி… மத்திய அரசு கொடுத்தது ரூ.510 கோடி\nஅதிமுக கவுன்சிலர் வீட்டில் 75 சவரன் நகைகள் கொள்ளை\nதிக்விஜய் சிங் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம்….. மத்திய...\nஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் வைஃபை பிடிஇசட் சிசிடிவி கேமரா அறிமுகம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=5&classes_id=2&Itemid=267&lang=ta&limitstart=15", "date_download": "2020-08-05T10:59:59Z", "digest": "sha1:LOJHETSZZTPUUCCCEKQ3QGQECWW7KIBI", "length": 30032, "nlines": 523, "source_domain": "www.pubad.gov.lk", "title": "தரம் I", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்ம��ண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு I 2020-06-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய பதவிக்குரிய தரம் தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி தரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி தரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி தற்போதைய நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட திகதி\nஇலங்கை கணக்காளர்கள் சேவை => வகுப்பு I 2020-06-30 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698672, மின்னஞ்சல் :\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்க�� மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதரம் I இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\n31/94 சுற்றறிக்கைக்கு மீண்டு வந்த திகதி\nScFR விண்ணப்ப இல. 213/2003 இற்கு மீண்டு வந்த திகதி\nஇலங்கை கணக்கீட்டு சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestlearningcentre.in/current-affairs-details-tamil.php?page_id=637", "date_download": "2020-08-05T11:15:37Z", "digest": "sha1:CIS7MTEWPTD62TLRUBDBBO2HTRXVJWVD", "length": 5650, "nlines": 169, "source_domain": "bestlearningcentre.in", "title": "Current Affairs tamil in chennai|Best learning center | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nவந்தே மாதரம் பயணத்தின் ஐந்தாம் கட்டம் இன்று முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nவந்தே மாதரம் பயணத்தின் ஐந்தாம் கட்டம் இன்று முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\n23 நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வர இந்திய அரசு முயற்சிக்கப்பட்டுள்ளது, இதற்காக மொத்தம் 792 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன, இதில் 692 சர்வதேச விமானங்களும் 100 உள்நாட்டு விமானங்களும் அடங்கும்.\nஅமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, சீனா, இஸ்ரேல் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளும் ஜி.சி.சி நாடுகளை உள்ளடக்கியது.\nஇந்த விமானங்கள் இந்தியாவில் 21 வெவ்வேறு விமான நிலையங்களை பூர்த்தி செய்யும் என்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மொத்தம் ஒரு லட்சம் முப்பதாயிரம் இந்தியர்களை திருப்பி அனுப்பும் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t50188-2", "date_download": "2020-08-05T10:06:26Z", "digest": "sha1:6NFZOH7KFX7U6NVKDXYQDQRDSHE4HSMS", "length": 31099, "nlines": 151, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "செந்தூர் அழகா...2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: சுற்றுலா\nமொட்டை போட சீட்டு வாங்கலாம் என்று செல்ல, விஷால் மொட்டை அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான். இந்த இடத்துல ஒண்ணு சொல்லணும்... கோயிலுக்குப் போயி மொட்டை போடணுமின்னு சொன்னப்பவே நீங்களும் மொட்டை போடுறீங்களான்னு கேட்டு பாக்கலாம் என்று சொல்லியிருந்தேன். எனவே அதுக்குத்தான் பயபுள்ள பின்னால இழுக்குதோன்னு டவுட்டோட உனக்கு என்னடா வேணுமின்னு கேட்கவும் நீங்களும் மொட்டை போட்டா நானும் ப��டுறேன்னு அடிச்சான் பாருங்க அவனது மழலைத்தனமான குரலில். என்னடா பிளாக்மெயிலா என்றதும் நீங்க போட்ட நா போடுறேம்ப்பா... இல்லேன்னா இந்தா ஐயால்லாம் கடலுக்கு பொயிட்டாக நானும் போறேன்னு சொல்லிச் சிரிச்சான்.\nஎன்னடா இது குமாருக்கு வந்த சோதனை... பழனிக்கு நடந்து போகும் போது ஆறு வருட தரிசனத்தில் முதல் வருடம் மட்டுமே சண்முகநதிக்கு நடந்து போய் மொட்டை போட்டு வந்தேன். அதன் பிறகு மொட்டை போடுவதை அதிகம் விரும்புவதில்லை. பாப்பாவுக்கு அழகர் கோவிலில் முதல் மொட்டை எடுக்கும் போது நானும் போட்டுக் கொண்டேன். அம்புட்டுத்தான். எதுவும் நேர்த்திக்கடன் பாக்கியா... அல்லது முருகன் ஏதோ நன்மைக்காக எனக்கு காணிக்கை கொடுத்துச் செல் என பாலகன் ரூபத்தில் கேட்கிறானோ என்று யோசித்து சரி வா... கோயில் வாசலில் கேட்கிறாய் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி இரண்டு சீட் வாங்கச் சென்றேன்.\nஅப்போது மாமியார் தனது சின்னமகளின் மகனுக்கும் இறக்கிடலாம் என்று சொல்ல மூன்று பேருக்கும் சீட் எடுக்க, மனைவி நானும் பூமுடி இறக்குகிறேன் என்று வந்தார். நான்கு சீட்டோடு முடி எடுக்குமிடம் சென்று முடியிறக்கினால் ஒரு மொட்டைக்கு ஐம்பது ரூபாயாம்... கணக்குப் பண்ணி கொடுத்துவிட்டு நீராட கடலுக்குச் சென்றோம். ஏற்கனவே கடலுக்குள் ஆட்டம் போட்ட எங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ள, கடலில் குளிப்பதென்றால் நாளெல்லாம் கிடக்கச் சொல்லும்... என்ன ஒரு ஆனந்தம். ஆனா பெரிசுகளோட போனாவா ரொம்ப நேரம் குளிக்க முடியும். மணியாச்சு... வாங்க என அப்பா கரையில் இருந்து கத்திக் கொண்டே இருந்தார். பின்னர் நாழிக்கிணறுக்குள் செல்ல அண்ணன் தண்ணீர் ஊற்றுபவரிடம் பணம் கொடுக்க போதும் போதும் என்று சொல்லும் வரை தண்ணீரை இறைத்து ஊற்றினார்.\nபின்னர் ஆடைகளை மாற்ரிக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தோம். பணம் கொடுத்து எல்லாம் போகாதீங்க... கூட்டம் கம்மியாத்தான் இருக்கு தர்ம தரிசனத்துலயே போங்க என்று சொன்னார் எங்க வேன் டிரைவர். அவர் சொன்னது போல் தர்ம தரிசனத்துக்கான வரிசையில் செல்ல, ஓரளவு கூட்டம் இருந்தது. வரிசை மெதுவாக நடந்து சென்றது. அருகில் பார்க்க 250 கொடுத்தவர்களுக்கும், அடுத்துப் பார்க்க 100 கொடுத்தவர்களும், ஐயரிடம் 500 கொடுத்து அர்ச்சனைத் தட்டை கொடுத்தவர்களும் வேகமாக தரிசனம் செய்து திரும்ப எங்கள் வ���ிசை மெதுவாக நகர்ந்தது. நம்மளும் 10,20 ரூபாய் டிக்கெட்ல வந்திருக்கலாம் என்று யோசித்தாலும் எங்களுக்குப் பின்னே நின்ற கூட்டத்தில் இனி வெளியாக முடியாது என்று தோன்ற முருகன் இப்படித்தான் வரணுமின்னு நினைச்சிருக்கான் என்று எண்ணியபடியே மெதுவாக நகர்ந்தோம்.\nஉள்ளே செல்லும் போது நேராக நின்ற சண்முகனை தரிசித்தபடி செல்ல, செந்தில்நாதன் கடலைப் பார்க்க நிற்பார் என்று அண்ணி சொன்னார்கள். எங்கள் வரிசை நகர்ந்து இடப்புறமாக திரும்ப அங்கே அழகன் முருகன் தனது புன்சிரிப்போடு காட்சியளித்தார். பணம் கொடுத்து வந்திருந்தாலும் முருகனை கொஞ்ச நேரம் நின்னு தரிசிச்சிருக்கலாம்... இதுல போறதால பாத்தோமோ பாக்கலையோ விரட்டிருவாங்க என்று மனைவி சொல்ல, முருகனைப் பார்த்துக் கொண்டே, குழந்தைகளுக்கும் காட்டியபடி முன்னோக்கி நகர்ந்தோம். சரியாக முருகனுக்கு நேரே சென்றபோது தீப ஆராதனை நடக்க நக்ருங்க என காவலாளி சொன்னார்.\nஅப்போது முன்னே போன கூட்டம் தேங்கி நிற்க, என் மனைவியும் முன்னேற, காவலாளி வரிசை நகரலைம்மா... நீங்க நில்லுங்க... அப்படியே நின்னு முருகனைப் பாருங்க... நின்னு அவனைத் தரிசிக்க கொடுத்து வச்சிருக்கணும்... இருங்க என்று சொல்ல நாங்கள் முருகனுக்கு நேராக பத்து நிமிடங்களுக்கு மேல் நின்று அழகனை ரசித்து மனது உருக வேண்டிக் கொண்டோம். எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்கியவன் அவன்தான் இல்லை என்றால் விரைவாக நகர்ந்த கூட்டம் நாங்கள் அவனிடத்தில் வரும்போது நகராமல் நிற்குமா என்ன... மனைவிக்கு சந்தோஷம்... நல்ல தரிசனம்... என்றார். ஆம் அருமையான தரிசனம்...\nபின்னர் வெளியாகி கோவில் பிரசாதங்கள் வாங்கி மண்டபத்தில் வைத்து சாப்பிட்டுவிட்டு அப்படியே கோவில் மண்டபத்தில் உள்ள கடைகளுக்குள் புகுந்தால் பயலுக ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு. காரு... துப்பாக்கி என வாங்கிக் குவித்தார்கள். நாங்களும் முருகன் போட்டோ, பனங்கற்கண்டு, ஏலம் சுக்கு இட்ட கருப்பட்டி என எல்லாம் வாங்கிக் கொண்டு திருச்செந்தூரில் இருந்து கிளம்பி வன திருப்பதி சென்று மதிய சாப்பாட்டை அங்கு முடித்து பெருமாளை தரிசித்து விட்டு தேவகோட்டை நோக்கி பயணமானோம்.\nஇரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு 'ஸ்ஸ்ஸ்... அப்பனே முருகா...' என்று படுத்தால் நிம்மதியான உறக்கம்.\nஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய���ய் அப்ப இப்ப நீங்கள் மொட்டைகுமாராகவா இருக்கின்றீர்கள். எங்கேப்பா மொட்டை போட்ட போட்டோ\nமொட்டை போட்ட பின் அப்பாவும் மகனும் சேர்ந்து போட்டோ எடுத்திருப்பிங்க தானே\nஎப்படியோ ஒத்தக்காலில் நின்று அப்பாவையும் முடி இறக்க வைத்த விஷாலின் திறமைக்கு ஒரு பெரிய்ய்ய்ய சல்யூட். ஹாஹா இனியொரு தடவை இப்படி மொட்டை போடுவேன் என நேர்த்தி வைத்திடாமல் தன் தலைமுடிக்கு பாதுகாப்பு தேடிக்கொண்டார் போலவே\nஅப்புறம் கோயில் போன அனுபவம், போகும் அனுபவங்கள் என்றுமே சுவாரஷ்யமானதாய் தான் இருந்திருக்கும். இருக்கும். கடலோடு சேர்ந்த கோயில் என்பதால் அவ்விடம் விட்டு வரவே மனசிருக்காது என்பது நிஜம்.\n எல்லா வீட்டிலும் இந்த அப்பாக்கள் அவசரபட்டுகிட்டே இருப்பது ஏன் அப்பாக்களுடன் பயணம் போனால் சுடுகுது மடியை பிடி என அடுத்து அடுத்து என ஓடிகிட்டே இருக்க வைப்பார்கள். ஆற அமர எதையும் ரசிச்சு, ருசிச்சு அனுபவிக்க விட மாட்டார்கள்.எங்கூட்டு அப்பாவும் இப்படித்தான்பா.. முதல் ஆளாய் வெளிக்கிட்டு விடுவார். ஹாஹா. அப்பாக்களுடன் பயணம் போனால் சுடுகுது மடியை பிடி என அடுத்து அடுத்து என ஓடிகிட்டே இருக்க வைப்பார்கள். ஆற அமர எதையும் ரசிச்சு, ருசிச்சு அனுபவிக்க விட மாட்டார்கள்.எங்கூட்டு அப்பாவும் இப்படித்தான்பா.. முதல் ஆளாய் வெளிக்கிட்டு விடுவார். ஹாஹா. நமக்கும் வயசாகிட்டால் அப்படித்தான் இருப்போம் போல\nகோயிலை சுற்றிய கடைகள் எப்போதும் இருக்குமா திருவிழா நாட்களில் மட்டும் கடை போட்டு எடுத்து விட மாட்டார்களோ\nஅருமையாய் சுவாரஷ்யமாய் உங்கள் அனுபவத்தினை எங்க கூட பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிப்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அப்ப இப்ப நீங்கள் மொட்டைகுமாராகவா இருக்கின்றீர்கள். எங்கேப்பா மொட்டை போட்ட போட்டோ\nமொட்டை போட்ட பின் அப்பாவும் மகனும் சேர்ந்து போட்டோ எடுத்திருப்பிங்க தானே\nஎப்படியோ ஒத்தக்காலில் நின்று அப்பாவையும் முடி இறக்க வைத்த விஷாலின் திறமைக்கு ஒரு பெரிய்ய்ய்ய சல்யூட். ஹாஹா இனியொரு தடவை இப்படி மொட்டை போடுவேன் என நேர்த்தி வைத்திடாமல் தன் தலைமுடிக்கு பாதுகாப்பு தேடிக்கொண்டார் போலவே\nஅப்புறம் கோயில் போன அனுபவம், போகும் அனுபவங்கள் என்றுமே சுவாரஷ்யமானதாய் தான் இருந்திருக்கும். இருக்கும். கடலோடு சேர்ந்த கோயில் என்பதால் அவ்விடம் விட்டு வரவே மனசிருக்காது என்பது நிஜம்.\n எல்லா வீட்டிலும் இந்த அப்பாக்கள் அவசரபட்டுகிட்டே இருப்பது ஏன் அப்பாக்களுடன் பயணம் போனால் சுடுகுது மடியை பிடி என அடுத்து அடுத்து என ஓடிகிட்டே இருக்க வைப்பார்கள். ஆற அமர எதையும் ரசிச்சு, ருசிச்சு அனுபவிக்க விட மாட்டார்கள்.எங்கூட்டு அப்பாவும் இப்படித்தான்பா.. முதல் ஆளாய் வெளிக்கிட்டு விடுவார். ஹாஹா. அப்பாக்களுடன் பயணம் போனால் சுடுகுது மடியை பிடி என அடுத்து அடுத்து என ஓடிகிட்டே இருக்க வைப்பார்கள். ஆற அமர எதையும் ரசிச்சு, ருசிச்சு அனுபவிக்க விட மாட்டார்கள்.எங்கூட்டு அப்பாவும் இப்படித்தான்பா.. முதல் ஆளாய் வெளிக்கிட்டு விடுவார். ஹாஹா. நமக்கும் வயசாகிட்டால் அப்படித்தான் இருப்போம் போல\nகோயிலை சுற்றிய கடைகள் எப்போதும் இருக்குமா திருவிழா நாட்களில் மட்டும் கடை போட்டு எடுத்து விட மாட்டார்களோ\nஅருமையாய் சுவாரஷ்யமாய் உங்கள் அனுபவத்தினை எங்க கூட பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிப்பா\nஆமா அக்கா மொட்டை போட்டாச்சு... நானும் அவனும் செல்பி எடுத்தோம்... ஹா... ஹா...\nபேஸ்புக்ல போடுவோமான்னு கேட்டதுக்கு வேண்டாம்ப்பான்னு சொல்லிட்டான்...\nஅப்பா சாமி கும்பிட நேரமாயிரும்ன்னு கத்திக்கிட்டு இருந்தார்.\nகோயில் மண்டபத்தில் எப்போது கடைகள் இருக்கும் அக்கா..\nதங்கள் கருத்துக்கு நன்றி அக்கா..\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: சுற்றுலா\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழ���ம் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/cbse-board-examination-centre-important-announcement-hrd-ministry-194494/", "date_download": "2020-08-05T11:43:11Z", "digest": "sha1:MWEKG3CZUT2MQUIP6HPP276PHXVS4PS5", "length": 10453, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சி.பி.எஸ்.இ தேர்வர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nசி.பி.எஸ்.இ தேர்வர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு\nமாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில் 10, 12 வாரியத் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்\nசி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதிக்குள் நடைபெற இருக்கிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க, வாரியத் தேர்வுகளை மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளிலேயே எழுதிக் கொள்ளலாம் என்றும் சி.பி.எஸ்.இ தெரிவித்தது.\nஇருப்பினும், கொரோனா பொது முடக்கநிலையால் மாணவர்கள் பல்வேறு இடங்களில் சிக்கிக் தவிக்கும் சூழலில் இருக்கின்றனர். மேலும், நோய்க் கட்டுபாட்டு மண்டலங்களில் தேர்வு மையங்களுக்கு அனுமதி கிடையாது என்று உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் கூறியிருந்தது. இதனால், தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் சற்று குழப்பம் நிலவி வந்தது.\nஇந்நிலையில், மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில் 10, 12 வாரியத் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் காணொளி நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அவர்,” கொரோன பொது முடக்கத்தால் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தங்கள் இருப்பிடம் தொடர்பான தகவலை தெரிவிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு மையங்கள் குறித்த தகவல் ஜூன் முதல் வாரத்திற்குள் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையே, இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்’ இன்று மாலை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார்.\n10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வடகிழக்கு டெல்லியில் மட்டும் நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வடகிழக்கு டெல்லி உள்பட நாடு முழுக்க நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ முன்னதாக அறிவித்தது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nஐபோன் எஸ்இ-க்கு கடும்போட்டியாக பிக்சல் 4ஏ : எது சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்\n30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2019/aug/24/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-3219869.html", "date_download": "2020-08-05T10:41:52Z", "digest": "sha1:DUWO7SHRLLDMPZ5FKFWHSSQGOBZOAPCW", "length": 18535, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nஹாங்காங���கில் கடந்த மூன்று மாதங்களாகத் தொடரும் மக்கள் போராட்டம் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. சீனா ஒருபுறம் பொறுமை இழந்து வருகிறது என்றால், இன்னொரு புறம் ஆசியாவின் பொருளாதார மையங்களில் ஒன்றான ஹாங்காங்கில் அலுவல்கள் ஸ்தம்பித்திருக்கின்றன. ஹாங்காங் பிரச்னை காரணமாக சீனாவுக்கு வரும் முதலீடுகளில் தேக்கம் ஏற்பட்டிருப்பது அதன் ஏற்றுமதியையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.\nபிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், 1997-இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சர்வாதிகார ஆளுமையில் உள்ள கம்யூனிஸ்ட் சீனாவைப் போல அல்லாமல், ஹாங்காங்கில் முன்பு போலவே ஜனநாயகம் தொடரும் என்கிற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஒரே நாடு இரண்டு நிர்வாக முறைகள் என்கிற அடிப்படையில் ஹாங்காங்கின் அரசை மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nகடந்த 20 ஆண்டுகளில் ஹாங்காங் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கைவிடப்படுகின்றன. தலைமை நிர்வாகியின்தேர்வுக்கு நேரடித் தேர்தல் என்பது கைவிடப்பட்டது முதல் ஹாங்காங் மக்கள் மத்தியில் சீன ஆட்சியாளர்கள் மீது ஒருவிதமான வெறுப்பும், சலிப்பும் ஏற்படத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன்னால் குடைகளை ஏந்திக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஹாங்காங் வீதிகளில் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினார்கள். அதன் நீட்சியாகத்தான் இப்போதைய போராட்டத்தைக் கருத வேண்டும்.\nஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி, சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சீனாவுக்கு அழைத்துப் போய் விசாரிப்பது என்று கூறப்பட்டது. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமேயானால், அதைப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிரானவர்களை ஹாங்காங்கிலிருந்து அப்புறப்படுத்திவிட முடியும் என்கிற அச்சம்தான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம்.\nமக்கள் போராட்டம் பெருமளவில் வலுத்தவுடன் அதை எதிர்கொள்ள முடியாமல், நாடு கடத்தல் சட்டத்தை தற்போதைக்கு நிறுத்திவைப்பதாக கேரி லாம் அறிவித்தார். போராட்டக்காரர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், ஒருவேளை நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது.\nஒரு கட்டத்தில் ஹாங்காங்கின் நாடாளுமன்றக் கட்டடத்தைக் கைப்பற்றி போராட்டக்காரர்கள் சேதம் ஏற்படுத்தினார்கள். இரண்டு வாரங்கள் முன்பு ஹாங்காங் விமான நிலையம் போராட்டக்காரர்களால் நிறைந்தபோது, ஹாங்காங்கின் விமானப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இப்போதும்கூட, ஹாங்காங்கின் விமான சேவை தடைபட்டிருக்கிறது. இவையெல்லாம் மிக அதிகமான நிதி பரிவர்த்தனை நடக்கும் ஆசியாவின் பொருளாதார மையமான ஹாங்காங்கை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றன.\nநாடு கடத்தும் சட்டத்தை கேரி லாம் ஆரம்பத்திலேயே கைவிடாமல் போனதால், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் இப்போது அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. நாடு கடத்தும் சட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று கூறிய போராட்டக்காரர்கள், அடுத்தகட்ட கோரிக்கையாக தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தனர். இப்போது கேரி லாம் பதவி விலகினாலும்கூட, தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிடுவதாக இல்லை. நாடு கடத்தும் சட்டத்தைக் கைவிடுவது, கேரி லாம் பதவி விலகுவது, காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்குகள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும் என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது வரை அவர்களது கோரிக்கைகள் நீண்டு கொண்டே போகின்றன.\nகடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் தொடரும் போராட்டத்தை, 1989-இல் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலையுடன் சிலர் ஒப்பிடுகிறார்கள். ஆனால், கம்யூனிஸ சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்த ஆயிரக்கணக்கான மாணவர்களை ஈவிரக்கம் இல்லாமல் தியானன்மென் சதுக்கத்தில் சுட்டுக் கொன்று போராட்டத்துக்கு முடிவு கட்டியதுபோல, ஹாங்காங்கை அடக்கிவிட முடியாது. இப்போது உலக வல்லரசாகியிருக்கும் சீனா, தன்னுடைய கெளரவத்தையும், பொருளாதார ஸ்திரத் தன்மையையும் ஹாங்காங்கில் அடக்குமுறை நடத்தி தொலைத்துக் கொள்ளத் தயாராக இல்லை.\nஅமெரிக்காவின் ஆசிபெற்ற தனி நாடான தைவான் தீவு போராட்டக்காரர்களுக்கு உதவுகிறது என்கிற சீனாவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கக்கூடும். சீனாவின் கையிலிருந்து ஹாங்காங் நழுவினால், அடுத்தகட்டமாக ஏற்கெனவே சீனாவுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பெளத்தர்கள் நிறைந்த திபெத்தும், உயிகர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியும் ஹாங்காங்கைத் தொடர்ந்து வெளியேற முற்படும். அதனால், ஹாங்காங்கை விட்டுவிடவும் முடியாமல், போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியாமல் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறது சீனா.\nபுரட்சியால் உருவான கம்யூனிஸ சீனா, இப்போது ஹாங்காங்கில் நடக்கும் போராட்டக்காரர்களின் புரட்சியால் அலமலந்து போயிருக்கிறது.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/06/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D1000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3248942.html", "date_download": "2020-08-05T10:54:00Z", "digest": "sha1:XX7Q6BPOLOFRNFGXL3PNWIVDJG3AY5D3", "length": 10697, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வன உயிரின பாதுகாப்பு மாரத்தான்:1,000 போ் பங்கேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nவன உயிரின பாதுகாப்பு மாரத்தான்: 1,000 போ் பங்கேற்பு\nதமிழக வனத்துற சாா்பி���் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வண்டலூா் பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற மாரத்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.\nதமிழக வனத்துற சாா்பில் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஆண்டுதோறும் வன உயிரின வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nஇதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்த வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத் துற, சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம், காமராஜ் துறமுக அறக்கட்டளை, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், காக்னிஜன்ட் டெக்னாலஜி, கிரசண்ட் கல்லூரி ஆகியவை சாா்பில் ‘வண்டலூா் உயிரியல் பூங்கா வன ஓட்டம்’ என்ற பெயரில் 5 கி.மீ.மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வண்டலூா் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற மாரத்தானை வனத் துற முதன்மைச் செயலா் ஷம்பு கல்லோலிகா் தொடக்கி வைத்தாா்.\nசாதனை: இதுகுறித்து வனத் துற அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த மாரத்தானில் 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டதையடுத்து, ஆசியா புக் ஆஃப் ரெக்காட்ஸில் இடம் பிடித்துள்ளது. மாரத்தானில் இலக்கை அடைந்த அனைவருக்கும் வன விலங்கு பாதம் பதித்த பதக்கம் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வன விலங்கு வாரத்தின் இறுதி விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்றாா்.\nமாரத்தானில் வேளாண் துணை முதன்மைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் துரைராசு, தலைமை வன உயிரினக் காப்பாளா் சஞ்சய் குமாா் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் யோகேஷ் சிங், வண்டலூா் பூங்கா துணை இயக்குநா் சுதா மற்றும் குழந்தைகள், பெண்கள் என 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/10/blog-post_18.html?showComment=1319092125635", "date_download": "2020-08-05T10:22:25Z", "digest": "sha1:RA2F5BXYZYBD7OTE3QHOCZTO7FVIBKSO", "length": 45811, "nlines": 418, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இது தான் ஆன்மீகமோ????", "raw_content": "\nபுதன், 19 அக்டோபர், 2011\nஆன்மீகம் என்பது முடிவடையாத தேடல்\nஆன்மீகத்தைப் பற்றி, பெரிய பெரிய ஞானிகள் கூட அரிய பெரிய கருத்துக்களை முன்வைத்துச் சென்றிருக்கிறார்கள்.\nஆன்மீகம் குறித்த இளம் ஞானி ஒருவரின் சிந்தனை இன்றைய இடுகையாக...\nஎன் மாணவன் ச.கேசவன் (இயற்பியல் துறை இரண்டாமாண்டு) ஆன்மீகம் பற்றிய தேடலோடு ஒரு கவிதையைப் படைத்து வந்தார். படித்துப் பார்த்த நான் அவர் உடலுக்கு வயது 19 இருக்கலாம் ஆனால் எழுத்துக்களுக்கு வயது 60க்குக் குறையாமல் இருக்கும் என மதிப்பீடு செய்தேன்.\nதாயின் பாதம் பதம் அறியாத ஒருவன்\nபாதம் கழுவி மோட்சம் என்றான்\nவேதவாக்கு அவள் சொல் என்றான்\nஇதில் என்ன இவன் வாழ்ந்துவிட்டான்\nஇவன் வாழும் இடம் சிறு குடிலே\nதேங்காய் அழுகினும், வளைந்து உடையினும்\nமலர் மாலை வாடினாலும், அகழ்விளக்கு அணைந்தாலும்\nதினம் வழிபாடு செய்பதிலும் தான்\nபின்பற்றி வாழ்வதை இறைவன் விரும்புகிறானா\nகே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி\nat அக்டோபர் 19, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், நகைச்சுவை, மாணவர் படைப்பு\nஅம்பலத்தார் 19 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:48\nநன்றாக கேட்டுள்ளீர்கள் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்கவேண்டியவை.\nமகேந்திரன் 19 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:50\nமறைநூல்களை படிப்பதில் இல்லை ஆன்மிகம்\nஅதில் சொன்ன ஒழுக்கங்களை கொஞ்சமேனும் கடைபிடிக்க\nஒழுக்கமே ஒரு மனிதனை மனிதனாகச் செய்யும்.\nஅழகாய் கவியில் தெரிவித்த மாணவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\nபதிவிட்ட முனைவருக்கு நன்றிகள் பல...\nமகேந்திரன் 19 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:53\nஇன்று பக்தி என்பதே கொடுக்கல் வாங்கல் ஆகிவிட்டது.\nநீ ஒன்று கொடுத்தால் நான் ஒன்று கொடுப்பேன் என்று\nமனதை சுத்தப்படுத்தும் ஆன்மிகம், கொடுக்கல் வாங்கலில்\nஇல்லை என நிதர்சனமாக கவி கூறி நிற்கின்றது.\n'பரிவை' சே.குமார் 19 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:02\nஆன்மீகம் குறித்த அருமையான கவிதை.\nஎழுதிய கேசவனுக்கும் பதிவிட்ட முனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nகீதமஞ்சரி 19 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:04\nஆன்மீகம் பற்றிய மிகச்சரியான விளக்கம். இதைத்தான் அன்றே பெரியார் சொன்னார், கடவுளை மற, மனிதனை நினை என்று. மனிதநேயத்தை விடவும் வேறெங்கு இறைவன் குடிகொண்டுள்ளான் இளைய தலைமுறையிடம் இப்படியொரு அருஞ்சிந்தனை உருவாகியிருப்பது நல்லதொரு ஆரம்பம். மாணவன் கேசவனுக்குப் பாராட்டுக்களும், பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் நன்றியும் முனைவரே.\nஅருள் 19 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:23\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nSURYAJEEVA 19 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:48\nஉங்கள் மாணவர் ஆத்திகத்தில் இருந்து நாத்திக பாதைக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளார்.. மனிதன் மனிதனாக வாழ்ந்தால் அவன் கடவுள்.. அதை விட்டு விட்டு கடவுள் என்ற பிம்பத்தை நம்பி மனிதன் மிருகமாக தரம் இறங்க தொடங்கினால் உலகில் சூழ்கிறது இருள்.... கடவுள் மனிதனை தன சாயலில் படைத்தான் என்பார்கள் மதவாதிகள்... இதில் பாதி உண்மை இருக்கிறது... நல்லது கேட்டதை ஆராய்ந்து பகுத்தறிந்து நல்லவனாய் வாழ்ந்தால் மனிதன் தான் கடவுள்...\nசென்னை பித்தன் 19 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:07\nஅருமையான சிந்தனை.உங்கள் மாணவருக்கும் உங்களுக்கும் நன்றி.\nவயதுக்கு மீறிய அருமையான சிந்தனை\nஆயினும் மதம் பக்தி மூட நம்பிக்கையினை\nஆன்மீகத்துடன் இணைத்து யோசித்துவிட்டதுபோல் பட்டது\nஎனக்கு ஆன்மீகம் பிடிக்கும் மதம் பிடிக்காது\nஅரசியல் பிடிக்கும் கட்சிகள் பிடிக்காது\nஅவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nSivamjothi 19 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:32\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nதயவு செய்து உங்களுக்கு தேவைஇல்லை என்று நினைக்காதீர்..\nராஜா MVS 19 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:34\nகவிதை படைத்த மாணவருக்கு வாழ்த்துகள்...\nஎங்களோடு பகிர்ந்துக் கொண்ட தங்களுக்கு நன்றி...\ntamilvaasi 19 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:02\nமாணவர்கள் திறமையை வெளி��்கொண்டு வரும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது\nஇராஜராஜேஸ்வரி 19 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:05\nரசிகன் 19 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:23\nதூய்மையான ஆத்திகமும், தூய்மையான நாத்திகமும் வேறல்ல. சிறிய வயதிலேயே அவருக்கு இவ்வளவு தெளிவு இருக்கிறதென்றால், எதிர்கால சமூகம் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம். உங்கள் அருகில் இருப்பது அக்கினி குஞ்சு. பத்திரமா பாத்துக்கங்க.\nசார்வாகன் 19 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:21\nஇதில் தேவையல்ல மூடநம்பிக்கைஎன்பதுதான் என்கருத்து/\nஅருமை.இத்னை சொன்னால் நாத்திகன் என்கிறார்.\nsettaikkaran 19 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:40\nகேசவனின் கவிதை முயற்சி பாராட்டுக்குரியது. அவரை சிவவாக்கியரின் பாடல்களை வாசிக்கப் பரிந்துரையுங்கள் ஐயா\nஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை\nநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்\nவாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்\nகோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.\nஹேமா 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 1:09\nஒரு பக்குவப்பட்ட ஞானியின் தேடல்.ஆழமாக யோசிக்க மனதில் பொறுமையும் அமைதியும் தேவை.வாழ்த்துகள் \nபெரியாரின் கருத்துக்கு ஏற்ப கடவுளை மற... மனிதநேயத்தை\nவளர்த்துக்கொள் அதுவே இறைவனுக்கு ஒப்பாகும்..\nநல்லதொரு விளக்கம் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் நண்பன்\nகேசவனுக்கும் பாராட்டும் நன்றியும் பல .....\nபெரியாரின் கருத்துக்கு ஏற்ப கடவுளை மற... மனிதநேயத்தை\nவளர்த்துக்கொள் அதுவே இறைவனுக்கு ஒப்பாகும்..\nநல்லதொரு விளக்கம் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் நண்பன்\nகேசவனுக்கும் பாராட்டும் நன்றியும் பல .....\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:55\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:55\n@மகேந்திரன் தங்கள் வருகைக்கும் மாணவரை ஊக்குவித்தமைக்கும் நன்றிகள் நண்பரே..\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:56\n@மகேந்திரன் புரிதலுக்கு நன்றி அன்பரே\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:56\n@சே.குமார் வருகைக்கு நன்றி குமார்.\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:56\n@கீதாஆம் கீதா நல்லதொரு ஆன்மீகம்.\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:56\n@அருள் வருகைக்கு நன்றி அருள்\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ ���ுற்பகல் 11:57\n@suryajeeva நல்லதொரு சிந்தனையை மாணவருக்கு அறிவுறுத்திச் சென்றமைக்கு நன்றிகள் நண்பா.\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:57\n@சென்னை பித்தன் நன்றிகள் ஐயா.\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:58\n@Ramani இளம் படைப்பாளியை ஏற்றுக்கொண்மைக்கு நன்றிகள் ஐயா.\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:58\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:58\n@ராஜா MVS நன்றிகள் இராஜா\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:58\n@தமிழ்வாசி - Prakash நன்றி பிரகாஷ்\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:59\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:59\nநம்மால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவோம்..\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:59\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:00\n@சேட்டைக்காரன் சித்தர் பாடல்களை முன்பே பல அறிமுகம் செய்திருக்கிறேன் நண்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் 20 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:00\nநீண்ட நாட்களுக்குப் பின்னான வருகைக்கு நன்றிகள்.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:05\nமறைநூல்களை படிப்பதில் இல்லை ஆன்மிகம்\nஅதில் சொன்ன ஒழுக்கங்களை கொஞ்சமேனும் கடைபிடிக்க\nஒழுக்கமே ஒரு மனிதனை மனிதனாகச் செய்யும்.\nஅழகாய் கவியில் தெரிவித்த மாணவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\nபதிவிட்ட முனைவருக்கு நன்றிகள் பல...i agree this\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:43\nUnknown 4 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:35\nதங்களது மாணவனுக்கு எங்களது வாழ்த்துக்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 5 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:17\nUnknown 11 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:15\nநல்லதொரு சிந்தனை . வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 22 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகேள்விகளால் உங்கள் அற���வை வளர்த்துக்கொள்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபிள்ளைத் தமி���் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sl-096/", "date_download": "2020-08-05T09:51:55Z", "digest": "sha1:MIWOEYWIKXKCFN5DLLBAYIEY5ZEJ2LBQ", "length": 7602, "nlines": 125, "source_domain": "www.meenalaya.org", "title": "Shivanandalahari – Verse 96 – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\n96 – மனயானை தனையாளும் மாதங்கன் அடி போற்றி\nஹ்ருத₃யமதே₃ப₄ம் ப₃தா₄ன சித்₃யந்த்ரை: || 96 ||\nதனதானன தன்னனதானன – தனதான\nதிடமானது அங்குசமாயிடத் – தெளிவாக\nமனமானது தந்நிலைஏகிட – வலுவாக\nநலமானது நந்நிலைமேவிட – வரவேண்டி\nவரமானது தந்தருள்கூட்டென – வதிந்தேனே\nஎன்னுடைய மனமாகிய மதம் பிடித்த இபம் (யானை) என இருக்கிறது. அதனை உறுதியாகிய அங்குசத்தால் குத்தி, பக்தியாகிய சங்கிலியில் பிணைத்து, வெகுவாக (ஆசைகளால் ஈர்க்கப்படாமல்) இழுத்து, நினது திருவடியாகிய கட்டுந்துறையில், நல்லறிவாகிய கயிற்றினால் கட்டிக் காத்தருள்க, ஓ, முப்புரங்களையும் அழித்தருளிய பரசிவனே\nஇப்பாடலில் மனம், ஒரு மதம் பிடித்த யானையாகக் காட்டப்பட்டது.\nகாமம், குரோதம், லோபம் முதலான குணங்களால், மனமானது மதம் பிடித்த யானையாக அலைக்கழிக்கப்பட்டது.\nமனதை நிலைப்படுத்த, உறுதியான அறிவும், நற்குணங்களின் தாக்கமும் தேவை. இதுவே அங்குசம். இறைவனின் திருவடிகளில் இருத்த, மன யானையைப் பக்தியாகிய சங்கிலியால் கட்டவேண்டும். அச்சங்கிலி, மன யானையை ஈர்க்கும் ஆசை விசைகளை எல்லாம் தடுக்கும் அளவுக்கு வெகுவாக இருக்க வேண்டும். நல்லறிவாகிய கயிற்றினால் அவ்வாறு மனதைக் கட்டும் போது, ஆசைகளின் ஈர்ப்புக்களும், எதிர்ப்புக்களும் மறைந்து, திருவடியாகிய துறையிலேயே, மனமாகிய யானை நிலை பெறும்.\nஇவையெல்லாம் நாம் செய்து அடைய வேண்டிய முயற்சிகள் என்றாலும், அதற்கு இறையருள் தேவை என்பதையே இப்பாடல் காட்டுகின்றது. (96)\n95 – உருகாத என்மனத்தை உய்விப்பான் அடி போற்றி\n97 – சித்தம் தெளித்தருளும் சீலன் அடி போற்றி\nGuru – எங்கே என் குரு\nஉரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். - ( 127.03)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/CMEdappadiPalaniswami", "date_download": "2020-08-05T11:51:04Z", "digest": "sha1:R5FSD7DWF5CC7RK6MR3ZSI6EJV7XDYYL", "length": 8815, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for CMEdappadiPalaniswami - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸைடஸ் கெடிலாவின் தடுப்பூசி 2 ஆம் கட்ட சோதனை\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்...\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலம...\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலமைச்சர் அனுமதி\nதமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்குவதற்கு அனுமதியளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பய...\n'தேசிய கல்விக் கொள்கை-2020'ஐ முழுமையாக நிராகரிக்க வேண்டும்-முதலமைச்சருக்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடிதம்\n'தேசிய கல்விக் கொள்கை-2020'ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனவும், செயல்படுத்த மறுக்க வேண்டுமெனவும் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழு...\nமும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : இரு மொழிக் கொள்கையே தொடரும்..\nபுதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்கப்போவதில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இருமொழிக் கொள்கை தமிழகத்தில் தொடர்ந்து பி...\nபுதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்\nபுதிய கல்விக் கொள்கை, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக த��வல் வெளியாகியுள்ளது. காலை பத்து மணி அளவில் தலைமை செயலகத்தில் உள்ள நா...\nதீரன் சின்னமலை நினைவு நாள்.. தலைவர்கள் மரியாதை..\nசுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-முதலமைச்சர் எச்சரிக்கை\nகொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொட...\nபுதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தும் விவகாரம் - நாளை முக்கிய ஆலோசனை\nபுதிய தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ள கல்விக் கொள்கைக்கு மாற்...\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் வெற்றி\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nமாடலிங் டு கலெக்டர்: முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் மு...\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா... கர்நாடக உள்...\n’வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட், 200 கி.மீ அப்பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/56021", "date_download": "2020-08-05T10:36:01Z", "digest": "sha1:NPZRUP43HKLXJZ6AI7QXIYTWYLJYKFT4", "length": 11561, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடடிக்கை எடுக்கவும் - பிரதமர் பணிப்பு! | Virakesari.lk", "raw_content": "\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்��ல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nவன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடடிக்கை எடுக்கவும் - பிரதமர் பணிப்பு\nவன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடடிக்கை எடுக்கவும் - பிரதமர் பணிப்பு\nவன்முறைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் சட்டத்தின் கீழும், அவசர கால சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇம்மாதம் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் பொலிஸார் மற்றும் முப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, வன்முறைகளுடன் தொடர்புடைய குழு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் பணிப்புரை ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டம்\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 15:36:49 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிரு���்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநான் பலமுறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எனினும் 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இம்முறைத்தேர்தலில் ஓர் வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றிருக்கிறேன். எ\n2020-08-05 14:37:31 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு மஹிந்த தேசப்பிரிய\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8561", "date_download": "2020-08-05T10:19:50Z", "digest": "sha1:GO6BCSZS5VNHY4LNRTYHV6HKZJAQWE2S", "length": 6148, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "Shirdi Sai baba Thursday Fasting » Buy english book Shirdi Sai baba Thursday Fasting online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nவைட்டமின்கள் அறிவோம் தமிழில் சி++\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Shirdi Sai baba Thursday Fasting, Shivendra அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஆன்மீகச்‌ செய்திகள் ஆயிரம் . முதல் பாகம்\nவாழ்வை வளமாக்கும் ஆன்மிகச் செய்திகள்\nகாமட்சி என்னும் காஞ்சி புராணம் - Kamatchi Ennum Kanchi Puranam\nதினமும் ஒரு திருவருட்பா (மூலமும் எளிய உரையும்) - Dhinamum Oru Thiruvarutpa\nபன்னிரு ஆழ்வார்களும் வேதாந்த தேசிகரும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் நீங்க\nபட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Padalgal\nசித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்\nஉங்களை உயர்த்தும் நல்ல உறவுகள் - Ungalai Uyarththum Nalla Uravugal\nபன்னிரு ஆழ்வார்கள் விஜயம் - Panniru Aazhwargal Vijayam\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான சமையல்\nசித்தர்கள் அருளிய உணவு மருத்துவம் (அற்புத சிந்தாமணி)\nபுத்தரின் பொன்மொழிகள் - Buddharin Ponmozhigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6285?pid=646", "date_download": "2020-08-05T11:21:31Z", "digest": "sha1:32CFILMUJKTFW6J7JQA32NKNPWV5VJQP", "length": 5542, "nlines": 98, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காவிரி நதிநீர் உரிமைக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த விக்னேசுக்கு இறுதி மரியாதை! – படங்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகாவிரி நதிநீர் உரிமைக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த விக்னேசுக்கு இறுதி மரியாதை\nகாவிரி நதிநீர் உரிமைக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த விக்னேசுக்கு இறுதி மரியாதை\nஉணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்த விக்னேசின் இறுதி நிகழ்வு\nஅரசும் காவல்துறையும் சேர்ந்து என் மகனைக் கொன்றுவிட்டார்கள் – ராம்குமார் தந்தை கதறல்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும��� பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nஇலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/sinhalase/", "date_download": "2020-08-05T11:32:42Z", "digest": "sha1:OGJRPYPXIIT74XS5K3S3AUG645B5OU2V", "length": 21757, "nlines": 269, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sinhalase « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்\nஉலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’ பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.\nதமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.\nமைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந���த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.\nநாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.\nநாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:\nஇந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.\nபழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.\nதமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:\n“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.\nஇலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பி���ச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.\n“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”\nலொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):\n“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.\nஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):\n“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).\n“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.\nதமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.\nதட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/traffickers/", "date_download": "2020-08-05T11:22:11Z", "digest": "sha1:VNNWQ3M5JPGUEC3M3RB6IXFGKZLSW7IW", "length": 26262, "nlines": 274, "source_domain": "bsubra.wordpress.com", "title": "traffickers « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற��பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவெள்ளை ரவி என்ன சொல்கிறார்\nதலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.\n‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி\n‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’\nராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா\n‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.\nஇந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’\n��ாஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா\n‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’\nநீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே\n‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.\nநான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’\nஇந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே\n‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’\nபோதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா\n‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.\nஇந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’\nநீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே\n‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’\nஎப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்\n‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’\nநீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா\n‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’\nஉங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு\n‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’\nகடத்தப்பட்ட ஐவரி கோஸ்ட் சிறார்கள் மீட்கப்பட்டனர்\nஐரோப்பாவில் அதிக பணம் ஈட்டக் கூடிய கால்பந்து ஒப்பந்தங்களை பெற்று தருவதாகக் கூறி ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 34 சிறுவர்களை புலம் பெயந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு தமது வீடுகளுக்கு திருப்பியனுப்பியுள்ளது .\nஅந்தச் சிறார்கள் ஐரோப்பாவில் ரோம், மட்ரிட் அல்லது லண்டனுக்கு அழைத்து செல்லப்படுவதாகக் கூறப்பட்டு அவர்களை, அண்டை நாடான ���ாலிக்கு கொண்டு சென்று, அங்கு அவர்களது விருப்பத்திற்கு விரோதமாக அவர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஇவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட சிறுவர்களை மீண்டும் ஒப்படைக்க, பயணச் செலவுகளுக்காக நூற்றுக் கணக்கான டாலர்களை போலி முகவர்கள் அவர்களின் பெற்றோரிடம் கேட்டதாக புலம் பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.\nஇந்தச் சம்பவம், தொழில் ரீதியல்லாத வகையில் ஆப்ரிக்க முழுவதும் செயல்படும் கால்பந்து கழகங்களுக்கு, பரிச்சயமில்லாத முகவர்களை நம்பி ஏமாறாமல் இருக்க ஒரு எச்சரிக்க்கை எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/dhoni-is-here-come-and-say-hello-invites-kohli", "date_download": "2020-08-05T10:22:32Z", "digest": "sha1:CRHW5CUUWLU4UW2SCNQTINEFV7BPI3PR", "length": 10299, "nlines": 155, "source_domain": "sports.vikatan.com", "title": "`எங்க ரூமில்தான் தோனி இருக்கிறார்; வந்து ஹலோ சொல்லுங்க!'-செய்தியாளர்களை கலாய்த்த கோலி |Dhoni is here Come and say hello, invites kohli", "raw_content": "\n`எங்க ரூமில்தான் தோனி இருக்கிறார்; வந்து ஹலோ சொல்லுங்க\n` பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வானது சிறப்பானது' என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.\nதோனியின் ஓய்வு குறித்து 2018-ம் ஆண்டில் இருந்தே விவாதிக்கப்பட்டு வருகிறது. தோனியும் அப்போது பேட்டிங்கில் பெரியளவில் ஜொலிக்கவில்லை. தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட் வருகையால் தோனி ஓரங்கட்டப்படுவதாகக் கூறப்பட்டது. இதற்குத் தோனி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடனான தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி. இந்த உலகக்கோப்பை தொடரில் தோனி, தினேஷ் கார்த்திக் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருந்தனர். விஜய் சங்கர் காயம் காரணமாக விலகியதையடுத்து மூன்றாவதாக ரிஷப் பன்ட் அணிக்குள் வரவழைக்கப்பட்டார். தோனியின் இடத்துக்கு ரிஷப் பன்டைக் கொண்டுவருவது பிசிசிஐ-யின் திட்டமாக இருந்தது.\nஉலகக்கோப்பை தொடர் முடிந்ததும் தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகள் மீண்டும் அடிபட்டன. தோனி விரைவில் தனது ஓய்வை அறிவிப்பார் அல்லது ஓய்வு பெறுவதற்கான சூழலுக்குத் தள்ளப்படுவார் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், தோனியோ இரண்டு மாத விடுப்பில் சென்றார். அந்த நேரத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்க தொடரில் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தத் தொடரில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அப்செட் ஆனார்கள்.\nபிசிசிஐ தலைவராக கங்குலி பதவியேற்கவுள்ளார். கொல்கத்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் கங்குலியிடன் கேட்கப்பட்டன. அப்போது, ``இந்திய தேர்வுக்குழுவினரை சந்தித்துப் பேசி தோனியின் நிலை குறித்து தெரிந்துகொள்வேன். பின்னர் தோனியிடம் பேசுவேன்' என்றார். ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோலியிடம், கங்குலி மற்றும் தோனி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.\nஅப்போது பேசிய கோலி, ``பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வானது சிறப்பானது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இதுவரை நான் சந்தித்துப் பேசவில்லை'' என்றார். தோனி குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், ``தோனி இங்குதானே இருக்கிறார். ஓய்வு அறையில்தான் உள்ளார். வாருங்கள் நேரில் வந்து அவருக்கு ஹலோ சொல்லுங்கள்” என்றதோடு முடித்துக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/920215", "date_download": "2020-08-05T11:25:02Z", "digest": "sha1:LOCDBIWG6SFNSUGGHVPY2NEP7SN6DIZR", "length": 2853, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"7-ஆம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"7-ஆம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:39, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: lmo:Sécul VII\n13:29, 28 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:39, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: lmo:Sécul VII)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2412219", "date_download": "2020-08-05T11:47:10Z", "digest": "sha1:A7PZTV4EKNLMRVOBZVP6WQTKFD7ZTSMT", "length": 18306, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| முன்விரோதம்: மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nமுன்விரோதம்: மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது ஆகஸ்ட் 05,2020\nகுளித்தலை: குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்.,, கணக்கப்பிள்ளையூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 33. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார், 29, என்பவருக்கும் லாரி வாடகை தருவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் சதீஷ்குமாரின் தம்பி சரவணனுடன் ஏற்பட்ட தகராறில், அவரை விஜயகுமார் அரிவாளால் வெட்டினார். தடுக்க வந்த சதீஷ்குமாரும் தாக்கப்பட்டார். சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, விஜயகுமாரின் தந்தை ஆறுமுகம், 54, தாய் தனம், 48, ஆகியோரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். விஜயகுமார் கொடுத்த புகார்படி, சதீஷ்குமார் தந்தை மணிவண்ணன், 56, கைது செய்யப்பட்டார். அவரது மகன்கள் சரவணன், 27, சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சரவணன், சதீஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கரூர் மாவட்ட செய்திகள் :\n1.அமராவதி அணை நீர்மட்டம் 4.5 அடி உயர்வு; சாகுபடி பணியில் கரூர் விவசாயிகள் தீவிரம்\n2.ரோந்து பணியில் ஒன்றரை ஆண்டாக ஒரே போலீசார்: கரூர் மாவட்டத்தில் குமுறல்\n1.ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்\n2.ஊரடங்கால் பெரிய விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் இல்லை: தொழிலாளர்கள் புலம்பல்\n3.இனுங்கூரில் போலி மருத்துவர், உதவியாளர் தப்பி ஓட்டம்\n4.பழைய ஜெயங்கொண்டம் மக்களுக்கு கபசுர குடிநீர்\n5.முதியோர் உதவித்தொகை சான்றிதழ் வழங்கல்\n1.சாலை பணி முடியாததால் தொடரும் மக்கள் அவதி\n2.பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சிக்னல் கம்பத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு\n3.பள்ளங்களை மூட வேண��டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்\n4.சேதமடைந்த தொட்டி சரி செய்யப்படுமா\n5.மின்சார கம்பத்தை சுற்றி வளர்ந்த செடியால் அபாயம்\n1.லாரியில் இருந்த கம்பி குத்தி கூலி தொழிலாளி பலி\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்து���் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=46073&ncat=12", "date_download": "2020-08-05T11:45:23Z", "digest": "sha1:OIETLX7BE2LIJSHWPI25QMB6AYV6L35W", "length": 22596, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்ன மச்சான் செவத்த மச்சான்! | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்\nசின்ன மச்சான் செவத்த மச்சான்\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது ஆகஸ்ட் 05,2020\nமேற்கத்திய இசையின் தாக்கம் திரை உலகை ஆட்டிப் படைத்தாலும் நாட்டுப்புற கலைகளும், கலைஞர்களும் எப்போதுமே கொண்டாடப்படுவார்கள் என்பதை பதிவு செய்து, அனைவராலும் கவனிக்கப்பட்ட நாட்டுப்புற பாடகர், நடிகர் என பல முகங்களை கொண்ட செந்தில் கணேஷ் மனம் திறந்த நிமிடங்கள்...\n* உங்களின் கலை பயணம் ஆரம்பித்தது...\nபுதுக்கோட்டை மாவட்டம் கலபம் கிராமம் எனது பூர்வீகம். கிராம பின்னணி கொண்டதால் பெரும்பாலும் எந்தவொரு விசேஷம் என்றாலும் நாட்டுப்புற பாடல்கள் தான் கேசட்டுகளில் போடுவார்கள். எங்கள் பகுதியில் பிரபலமான கோட்டை சாமி, ஆறுமுகம் போன்ற மூத்த நாட்டுப்புற கலைஞர்களின் பாடல்கள் தான் ஒலிக்கும்.\nஇதைக் கேட்டு வளர்ந்ததால் என்னவோ எங்களுக்கு பாடல் என்றால் இதுதான். அதுமட்டுமின்றி கிராமத்தில் பேய் ஓட்டுவது, தாலாட்டு பாடுவது போன்ற ராகங்கள், பாடல்களை உள்வாங்கி கொள்வேன். இப்படித்தான் என்னுடைய கலை பயணம் எனது எட்டாவது வயதிலே ஆரம்பித்துவிட்டது.\n* கச்சேரிகளில் பாடுவதற்கும், திரையிசையில் பாடுவதற்கும் உள்ள வித்தியாசம்...\nகச்சேரிகளில் பாடும் போது அந்த மேடையில் நாம் தான் ராஜா. இஷ்டத்துக்கு ���ாலியா என்ஜாய் பண்ணி பாடலாம். திரையிசையில் பாடுவது ரொம்ப சிரமம்; அதில் எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கொண்டுவரணும். பாட்டு அப்போதான் கொடுத்திருப்பார்கள். வரிகளில் தவறு இல்லாமல் சரியா உச்சரிக்கணும். வீரமாக பாட சொன்னாலும் பாடணும், இதமாக காதல் ரசம் சொட்ட சொட்ட பாட சொன்னாலும் பாடணும்.\n* நீங்கள் பாடும் பாடலை நீங்களே உருவாக்குகிறீர்களா, யாராவது எழுதி தருகிறார்களா...\nஎனக்கு பாடல்கள் உருவாக்கி கொடுக்கிறது குருநாதர் செல்லதங்கையா. மற்ற கலைஞர்களின் பாடல்களையும் பாடியிருக்கிறேன்.\n* நாட்டுப்புற பாடகர்களில் உங்களை கவர்ந்தவர்...\nஅந்தோணிதாசன். முதன் முதலில் கவர்ந்தவர் கோட்டைச்சாமி. அவர் இப்போது இல்லை.\n* அம்ரீஷ் இசையில் பாடிய 'சின்ன மச்சான், செவத்த மச்சான்' பாடலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என நினைத்தீர்களா...\nசெல்ல தங்கையா எழுதிய பாடல் இது. பிரபுதேவா தான் வித்தியாசமாக இருக்கிறது என இந்த பாடலை தேர்வு செய்தார். இந்த அளவுக்கு பிரபலமாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.\n* கரிமுகன் படத்தில் நடித்ததை பற்றி...\nகதாநாயகனாக நடித்ததற்கு காரணம் எனது குருநாதர் தான். அவருக்கு ரொம்ப காலமாக ஒரு படத்தை டைரக்ட் பண்ணனும் என்று ஆசை. ரொம்ப காலமாக நம் கூடவே இருக்கிறானே என்று அந்த கதைக்கு என்னை தேர்வு செய்தார்.\n* சமீபத்தில் பாடிய பாடல்கள்..\nசார்லி சாப்ளின், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறேன்.\n* நாட்டுப்புற பாடல்களுக்கு திரையிசையில் வெற்றிடம் இருப்பதாக ரசிகர்கள் உணர்கிறார்கள். அதைப் பற்றி..\nவெற்றிடம் இருக்கத்தான் செய்கிறது. இளையராஜா காலத்தில், இசைப் பாடல்களை கொடுத்தார். பின்னர் ஏ.ஆர்.,ரகுமான் வந்த போது டிரெண்ட் மாறியது. அவசியம் வரும் பொழுது தான் நாட்டுப்புற பாடல்களை கதையில் வைக்க முடியும்.\n* நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல என்ன செய்யப்போகிறீர்கள்..\nசிறுவர்களுக்கு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் என்றால் என்ன என்பது தெரியாது. விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இவரை பாராட்ட mannukketharagam@gmail.com.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் பொங்கல் மலர் செய்திகள்:\nதமிழகத்தின் குட���டி சூப்பர் ஸ்டார்\nமயில்களின் சப்தமோ முயல்களின் ஓட்டமோ இல்லாத பூமி\nபொங்கலோ பொங்கல்... 'பேமிலி' பொங்கல்\nபருத்திப்பொங்கல் மின்னல் பொங்கல் செய்வோமா\nதரணி போற்றும் தைமகளே வருக\n» தினமலர் முதல் பக்கம்\n» பொங்கல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/competition?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-05T10:58:38Z", "digest": "sha1:BROYVHT6SMNMCHIKMEWCN42CMJKRP4D3", "length": 10154, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | competition", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nபள்ளி மாணவர்களுக்கு இணையத்தில் சிறப்புப் போட்டிகள்: குடிநீர் மற்றும் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு\nதமிழில் 2019-ல் வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசுப்போட்டி : விண்ணப்பங்கள் அளிக்க தமிழ்...\nசென்னை மாவட்ட மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி: தமிழக அரசு அறிவிப்பு\nபொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளைப் பகடைக்காய் ஆக்காதீர்கள்: மின்சாரச் சட்டத்தைத் திரும்பப்...\nஅஞ்சல் தலை வெளியீட்டுக்கான புகைப்படப் போட்டி; போட்டியாளர்களுக்கு அஞ்சல் துறை அழைப்பு\nஎய்ம், நீர் இணையம் இணைந்து நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவருக்கான மாநில அளவில்...\nஎழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி: கோவை சிறுவாணி வாசகர் மையம் அறிவிப்பு\nஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட்...\nமருத்துவ, நறுமணத் தாவரங்கள்; புகைப்படப் போட்டி அறிவிப்பு\nகரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி: மதுரையில் ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள்\nசுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரயில்வே சார்பில் சிறார்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டிகள்\nகுமரி தீயணைப்பு நிலையங்களில் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி; கல்விக் கூடங்களில்...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர��பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/global+investors+meet?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-05T11:12:46Z", "digest": "sha1:PACCU2E4OIBSAWZ4HTD5J2VJUPI3OXYA", "length": 10229, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | global investors meet", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகாணொலி காட்சி மூலம் மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார் நெல்லை ஆட்சியர்: தமிழகத்திலேயே முதன்முறை\nஉலகம் முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிப்பு\nஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19-ல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: நவ.10-ல் பைனல்; சீன...\nடெல்டாவை பாதிக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்காது: அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி\n‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் கலை, அறிவியல் படிப்பு குறித்து வல்லுநர்கள் இன்று உரை:...\n2 ஊழியர்களுக்கு கரோனா உறுதியானதால் ஜமாபந்தி கூட்டம் பாதியில் ரத்து: சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம்...\n2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த 72 சதவீத நிறுவனங்கள்...\nதிட்டமிட்டதற்கு 4 ஆண்டுகள் முன்னதாகவே, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்வு; ஜவடேகர்...\nநிகழ்ச்சித் தொகுப்பாளர் அவதாரம் எடுத்த நாகர்கோவில் எம்எல்ஏ: இணையம் வழியே மக்களைச் சந்தித்து...\nஅமெரிக்கா-சீனா இடையே நடக்கும் மோதல் உலக வர்த்தகத்தை பாதிக்கும்; அதை இந்தியா பயன்படுத்த...\nதிருவொற்றியூர், குடியாத்தம் உள்பட 8 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம்...\nஆகஸ்ட் முதல் வாரத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்; பெற்றோரிடம் கருத்து கேட்ட...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/1093", "date_download": "2020-08-05T10:54:09Z", "digest": "sha1:S5GI4UTCWYZ35SLCAM34KNRB3JO7V422", "length": 8978, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ரயில் விபத்து", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - ரயில் விபத்து\nஅரக்கோணம் வழியாகக் கூடுதல் ரயில்கள் வேண்டும்\nமலேசிய விமானம் விழுந்தது எங்கே- விமானப்படை தளபதி புதிய தகவல்\n- 40 கப்பல், 22 விமானம் தேடுதல் வேட்டை\nபோக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும் கள்ளக்குறிச்சி\nதாமதமாக வரும் பேருந்துகள் கால்கடுக்க நிற்கும் பயணிகள்: அரசுக்கும் இழப்பு- கவனிப்பார்களா அதிகாரிகள்\nசுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா சிதம்பரம்\nமலேசிய விமான விபத்தில் சிக்கிய சென்னை தொண்டு நிறுவன பெண் அதிகாரி- மீனவர்...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2020/05/20115546/1532856/women-health.vpf", "date_download": "2020-08-05T10:41:46Z", "digest": "sha1:KHEBDU7YXHDODDTYVXGCENM67JUP7UZB", "length": 11419, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: women health", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள் வெயிலை கொண்டாடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் சூரிய கதிர்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி பெண்களின் எலும்பு வளர்ச்சி, பற்களின் பலத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.\nபெண்கள் வெயிலை கொண்டாடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் சூரிய கதிர்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி பெண்களின் எலும்பு வளர்ச்சி, பற்களின் பலத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்கவும், நாள்பட்ட நோய்களை கட்டுக்குள் கொண்டு வரவும், புற்றுநோயை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் வைட்டமின்-டி சத்து தேவைப்படுகிறது. வைட்டமின்-டி சத்து மனிதர்களுக்கு மிக அவசியம் என்பதால் இயற்கையே மனமுவந்து அதனை சூரிய கதிர்கள் மூலம் வழங்க���க் கொண்டிருக்கிறது.\nஆனாலும் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன்தான் வாழ் கிறார்கள். சூரிய ஒளி படாத வீடுகளில் வசிப்பது, உடலை முழுவதுமாக உடைகளால் மூடிக்கொள்வது, முரண்பாடான உணவு பழக்கம், வாழ்வியல் முறை சிக்கல்கள் போன்றவைகள் இந்த பற்றாக்குறை நீடிக்க காரணமாக இருக்கின்றன. இந்த பற்றாக்குறை தென்னிந்திய பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. கிராமப்புற பெண்களில் 90 சதவீதம் பேரும் நகரப்பகுதிகளில் உள்ள பெண்களில் 85 சதவீதம் பேரும் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன் இருக் கிறார்கள். இதை ஈடுகட்ட மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கினாலும், மருந்தாக அதை பெறுவதைவிட, இயற்கையாக பெறுவதே சிறந்த வழிமுறையாக இருக்கிறது.\nதினமும் 15 முதல் 30 நிமிடங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உள்ள வெயில் உடலில் பட்டால் போதும். சூரியனில் இருக்கும் அல்ட்ரா வயலட்-பி கதிர்கள் உடலில் பட்டு வைட்டமின்-டி தயாரிப்பு பணிகளுக்கு உதவிபுரிகிறது. வெயில் மட்டுமின்றி பால் மற்றும் பால் வகை பொருட்கள், முட்டை, மீன், பிஷ்லிவர் ஆயில் போன்றவைகளிலும் வைட்டமின்-டி சத்து இருக்கிறது.\nகுழந்தைகளிடம் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, அவர்களை தினமும் ஒருமணி நேரமாவது வெளியே சென்று விளையாட அனு மதிக்கவேண்டும். வயதானவர்கள் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வெயில் உடலில் படும்படி நிற்கவேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர்கள் தங்கள் வீட்டு பால்கனியை திறந்து வைத்து காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் வெயில் படும்படி உட்கார்ந்திருக்கவேண்டும்.\nகர்ப்பிணிகள் பால், முட்டையை அன்றாட உணவில் சேர்க்கவேண்டும். உடல் குண்டாக இருந்தால் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படும். அதனால் எப்போதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரமாவது உடற் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். உடலை முழுவதுமாக மறைக்கும் விதத்தில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலில் வைட்டமின்-டி பற்றாக்குறை இருக்கிறதா என்பதை பரிசோதித்து, அதற்கு தீர்வு காண்பது நல்லது.\nWomen Health | பெண்கள் உடல்நலம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nபெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள்\nதாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வும்.. சந்தேகங்களுக்கு தீர்வும்..\nபிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்\nபெண்களுக்கு சினைப்பை ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nபெண்களுக்கு சினைப்பை ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nகுழந்தை பிறந்த பின் பெண்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்துவது எப்படி\nபெண்களுக்கு இடுப்பில் மடிப்பு இருந்தால் இந்த பிரச்சனைகள் வரும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பை புற்றுநோயாக இருக்கலாம்\nதினமும் 2 கப்புக்கு அதிகமாக காபி குடிக்கும் பெண்ணா அப்ப இந்த இனிய செய்தி உங்களுக்கு தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/supreme-court-judgment-kerala/", "date_download": "2020-08-05T10:05:20Z", "digest": "sha1:K2AYITYGEEUAX4WW4LE6VSAAU64KCFEX", "length": 11904, "nlines": 123, "source_domain": "www.tnnews24.com", "title": "குழுவில் இந்துக்கள் மட்டுமே இடம்பெறவேண்டும், கேரளா கம்யூனிஸ்ட் அரசிற்கு மிக பெரிய ஆப்பு அடித்தது நீதிமன்றம் !! - Tnnews24", "raw_content": "\nகுழுவில் இந்துக்கள் மட்டுமே இடம்பெறவேண்டும், கேரளா கம்யூனிஸ்ட் அரசிற்கு மிக பெரிய ஆப்பு அடித்தது நீதிமன்றம் \nஉச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு கேரளத்தை தாண்டி இந்திய அளவில் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது, கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபஸ்வாமி கோவிலில் ரகசிய அறைகள் திறக்கப்பட்ட போது விலைமதிக்க முடியாத பல்வேறு தங்க வைர நகைகள் கிடைத்தன.\nஇதனையடுத்து பத்மநாபஸ்வாமி கோவிலை கேரளா அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்ததுடன் நிர்வாக பொறுப்பையும் மேற்கொண்டது, இந்த விவகாரம் நீதிமன்றம் செல்ல இடைக்கால தீர்ப்பாக கேரள அரசிற்கு சார்பாக தீர்ப்பு வந்தது.\nஆனால் அதன் பிறகு கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் அல்லாதோர் நியமிக்கப்பட்டதும், கோவில் சொத்துக்களை கேரள அரசு மாநில சொத்து பட்டியலில் சேர்க்க நினைத்ததும் கடும் அதிருப்தியை உண்டாக்க பத்மநாபஸ்வாமி கோவிலை நிர்வகித்து வந்த மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றம் சென்றது.\nஇந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது அதில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது – உச்சநீதிமன்றம்\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு மேற்பார்வையிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது மேலும்\nதிருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழு பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் என்றும்\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கே திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க கேரள மாநில அரசுக்கு உரிமை இல்லை எனவும்\nஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பூஜைகள் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்ள திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கே இந்துக்களுக்கே உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளது.\nபத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை கேரள மாநில அரசிடம் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து – செய்வதாக அறிவித்த நீதிமன்றம் மேற்பார்வையிடும் குழுவில் இந்துக்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் எனவும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது.\nஐயப்பன் கோவிலில் கேரள அரசு நடந்துகொண்ட விதம் மற்றும் ஆளும் அரசாங்கத்தின் கொள்கை ஆகியவை இந்து மதத்திற்கு எதிராக இருப்பதால் இந்த முடிவை நீதிமன்றம் எடுத்ததாக கூறப்படுகிறது, பத்மநாபசுவாமி தங்க நகைகள், சொத்துக்களை அரசு கையக படுத்தி நிதி திரட்ட நினைத்த நிலையில் உச்ச நீதிமன்றம் கேரள கம்யூனிச அரசிற்கு தீர்ப்பின் மூலம் ஆப்பு அடித்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official\nசெய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்\nஇவை கடைப் பிடித்தால் போதும் வீட்டில் நிச்சயம் ஐஸ்வர்யம் பெருகும்\nசூர்யா ரசிகர்களை குஷிப்படுத்த ஸ்பெஷல் அப்டேட் ஜி வி பிரகாஷ் ட்விட்டர்..\nமூன்று விஷயங்களை சுட்டி காட்டிய நட்டா, முடிவை மாற்றிக்கொண்ட K K செல்வம் தகுதி நீக்க காத்திருந்த ஸ்டாலினுக்கு மேலும் அதிர்ச்சி \nK K செல்வத்தை தொடர்ந்து பாஜகவில் இணையவுள்ள மேலும் மூன்று MLA-கள் யார் யார்\n#Mission45 மூன்று மாதங்களில் முடிக��க டெல்லி பாஜக திட்டம் 5 பேர் நியமனம் \nபாஜகவில் இணையும் திமுக MLA செல்வம் வெளிப்படையாக வெடித்தது கனிமொழி உதயநிதி மோதல் அடுத்து பாஜகவில் இணையும் மிக முக்கிய பிரபலம் \n#BREAKING சிட்டிங் திமுக MLA பாஜகவில் இணைகிறார் ஸ்டாலின் கனவிற்கு ஆப்பு வைத்த பாஜக\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B0%E0%AF%82-2-81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2020-08-05T10:38:20Z", "digest": "sha1:PDAG4XSIYEETXKRLD6QOTSSP4CK3ITHS", "length": 6827, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 649 புள்ளிகள் வீழ்ச்சி! இதுதான் இந்த வார பங்கு வர்த்தக நிலவரம்.... - TopTamilNews", "raw_content": "\nHome ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம் சென்செக்ஸ் 649 புள்ளிகள் வீழ்ச்சி சென்செக்ஸ் 649 புள்ளிகள் வீழ்ச்சி இதுதான் இந்த வார பங்கு...\nரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம் சென்செக்ஸ் 649 புள்ளிகள் வீழ்ச்சி சென்செக்ஸ் 649 புள்ளிகள் வீழ்ச்சி இதுதான் இந்த வார பங்கு வர்த்தக நிலவரம்….\nநம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு, சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்படும் என அச்சம், வாகனங்கள் விற்பனையில் தொடர்சரிவு போன்றவை இந்திய பங்குச் சந்தைகளின் சரிவுக்கு காரணமாக அமைந்தது. மேலும் சர்வதேச நிலவரங்களும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக அமையவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி கண்டது. அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக போர் போன்றவையும் இந்திய சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. \nமும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு  ரூ.137.92 லட்சம் கோடியாக சரிந்தது. அதாவது கடந்த 5 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.81 லட்சம் கோட�� நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 16ம் தேதி பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.73 லட்சம் கோடியாக இருந்தது.\nஇந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 649.17 புள்ளிகள் குறைந்து 36,701.16 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு நிப்டி 218.45 புள்ளிகள் சரிந்து 10,829.35 புள்ளிகளில் முடிவுற்றது.\nPrevious articleபிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிலை தடுமாறி விழுந்த விஜயகாந்த்: தொண்டர்கள் அதிர்ச்சி\nNext articleமீண்டும் இளமையாக திரும்பிய அஜித்\nவேலைத்தேடும் இளைஞர்களுக்காக.. ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ தொடக்கம்\nபடிக்க சென்ற இந்திய மாணவர் லண்டனில் மாரடைப்பால் மரணம் -உடலை கொண்டு வர உதவி...\nமாநகராட்சி துப்புரவு வேலைக்கு வந்த எம்.எஸ்.சி மாணவி\n2020 ஐபிஎல் சீசன் போட்டி அட்டவணை – பிசிசிஐ அதிகாரப்பூர்வ வெளியீடு\nகொரோனாவில் இருந்து குணமடைந்த 10 பேர்.. பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்த மருத்துவக் குழு\nமும்பை, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் மட்டும் லாக்டவுன் 5.0\nமெக்காவுக்கு சென்ற பிரபல இயக்குநர் மகன் உயிரிழப்பு…சோகத்தில் குடும்பத்தினர்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1,20,000 வழங்கிய தூய்மை பணியாளர்கள்.. வியக்கவைக்கும் மனிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/16235httppesalamblogalam-blogspot-com201112blog-post_07-html/", "date_download": "2020-08-05T11:04:51Z", "digest": "sha1:XC5JSQGVMHG5QNDNZ4JMGU2SVHTLIZJW", "length": 19761, "nlines": 149, "source_domain": "moonramkonam.com", "title": "இளைய தலைமுறை இயக்குனர்கள் - அனந்து... » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉலக ஒளி உலா தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம் உலக ஒளி உலா கார்த்திகை விளக்கீடு\nஇளைய தலைமுறை இயக்குனர்கள் – அனந்து…\nசினிமா உலகில் எத்தனையோ விதமான இயக்குனர்கள் இருந்தாலும் , அவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் வணிக ரீதியான வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழக்கமான பாணியில் இருந்து சற்றும் மாறுபடாமல் வசூலை நோக்கியே செல்லும் பார்முலா இயக்குனர்கள் ஒரு வகை , வெற்றி தோல்வியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு பரீட்சார்த்த முயற்சிகள் மூலம் புது அனுபவத்தை கொடுக்கும் டிரென்ட் செட்டர் இயக்குனர்கள��� மற்றொரு வகை …\nஇதில் இரண்டாவது வகை இயக்குனர்களே அதிகம் இளைய தலைமுறையினரை கவர்பவர்களாக இருக்கிறார்கள் … அந்த வரிசையில் கடந்த பத்து வருடங்களில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் மிக முக்கியமான இருவர் செல்வராகவன் மற்றும் கௌதம்மேனன்…இவர்கள் இருவரின் பின்னணியும் மாறுபட்டிருந்தாலும் இவர்களின் படங்கள் இளைஞர்களை கவர்வதில் மாறுபடவில்லை …இருவரும் அதிகம் பேசுவதில்லை , ஆனால் இவர்களின் படங்கள் பேசுகின்றன…\nசெல்வராகவனின் முதல் படம் “துள்ளுவதோ இளமை” விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டாலும் ரசிகர்களால் வசூலை குவித்தது. நடுபக்கத்தில் ஆபாச படத்தை வெளியிட்டு விற்பனையை அதிகமாக்கிய நம்பர் ஓன் வார இதழ் கூட இப்படத்தை மோசமாக விமர்சித்தது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அப்படத்தில் ஒரு உண்மை இருந்தது …செல்வாவிடம் தைரியமும் இருந்தது…\nஇந்த படம் முழுக்க முழுக்க செல்வராகவனின் உழைப்பாக இருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கஸ்தூரி ராஜாவின் பெயர் இயக்குனராக இடம்பெற்றது … “ காதல் கொண்டேன் ” காதலை மையப்படுத்தினாலும் சிறு வயதில் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் மன ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்பை சொல்ல தவறவில்லை…\n“ 7 ஜி ” ஒரு காதல் காவியம் …படத்தில் ரவிகிருஷ்ணாவும் , சோனியாவும் தெரியவில்லை …கதிரும் , அனிதாவுமே மனதில் நின்றதே இயக்குனரின் வெற்றி …காதல் சம்பந்தப்பட்ட உறவுகளையும் ,உணர்வுகளையும் அழுத்தமாக பதிய வைப்பதில் தான் வல்லவர் என்பதை செல்வராகவன் நிரூபித்த படம் 7 ஜி…\n“ புதுப்பேட்டை ” வன்முறையின் புது கோணம் … ரௌடிகள் உருவாவது உடல் பலத்தில் அல்ல … சூழ்நிலையும் , மன உளைச்சலுமே அதற்கு முக்கிய காரணம் என்பதை காட்சிகளில் தெளிவாக உணர்த்தி இருப்பார்…எதையுமே விசுவலாக சொல்லும் திறமை இவரிடம் அசாத்தியமாக இருக்கிறது …இவரின் தெலுகு ரீமேக் படமான “யாரடி நீ மோகினி” வெற்றி பெற்றதோடு மெல்லிய உணர்வுகளை மிகையில்லாமல் பதியவும் செய்தது …\n“ஆயிரத்தில் ஒருவன் ” பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சி….முதல் பாதி காட்சிகள் ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தன. இரண்டாவது பாதியில் படம் தடம் மாறியிருந்தாலும் காட்சிகள் கண்ணில் நிற்கின்றன …படம் குடும்பத்தோடு சென்றவர்களை முகம் சுளிக்க வைத்த��ும் உண்மை எனினும் அப்படம் ஒரு மைல்கல் …\nதனுஷிற்கு இப்போது ஒரு ரசிகர் வட்டமும் , பிசினஷும் வந்து விட்ட பிறகு கூட “ மயக்கம் என்ன” வில் அவரை கார்த்திக்காக பார்க்க வைத்ததே செல்வராகவனின் பலம்…யாமினியை மட்டும் யாரால் மறக்க முடியும் . படத்தை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லா தரப்பினரையும் மயக்கியிருக்கும் … அதை பற்றி அதிகம் கவலைப்படாததே செல்வராகவனின் மற்றொரு பலம் … இப்போது அவருடைய கூட்டணியில் யுவன் இல்லாதது ஒரு பெரிய குறையாக இருந்தாலும் அதை ஜி.வி யின் இசை நிவர்த்தி செய்து வருகிறது …\n“ மின்னலே” வில் ஆரம்பித்து “விண்ணைத்தாண்டிவருவாயோ ” வரை கௌதமிற்கு காதல் கை கொடுக்கிறது . நகர இளைஞர்களிடம் இவரின் படமும் ,பாடல்களும் பெரிய வரவேற்ப்பை பெற்று இருக்கின்றன …”காக்க காக்க ” சூர்யாவிற்கு மட்டும் திருப்புமுனையாக அல்ல , அதன் பிறகு வந்த காவல்துறை சம்பந்தப்பட்ட மற்ற படங்களுக்கும் ஒரு முன்னோடி…இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது..\nஇதன் அடுத்த பதிப்பாக வந்த “ வேட்டையாடு விளையாடு ” ஒரு சூப்பர் க்ரைம் த்ரில்லர் …நீண்ட நாட்களுக்கு பிறகு கமலிற்கு அற்புதமான அறிமுக காட்சி… “ வாரணம் ஆயிரம் ” படத்தில் அப்பா – பையன் உறவை அவ்வளவு அழகாக சித்தரித்திருப்பார் கெளதம் …காதல் தோல்வி பாட்டுக்கு அஞ்சலை ஒரு அக்மார்க் …\nஇவரைப்போல ஹீரோயின்களை அவ்வளவு அழகாக யாரும் காட்டுவது இல்லை…ஆனால் சிம்புவையும் மிக அழகாக VTV யில் காட்டியிருப்பது புதுசு. காதலின் எல்லா கோணங்களும் இதில் அற்புதம் …கௌதமின் பலம் உணர்ச்சிகளை துல்லியமாக எடுப்பது , இசைக்கு அதிக கவனம் செலுத்துவது …\nகாதலை வலிக்க வலிக்க சொல்லி விட்டு அடுத்த படத்திலேயே காமுக கொலைகாரனை வைத்து சைக்கோ த்ரில்லரை எடுக்க முடியுமா முடியுமென்பதை “ நடுநிசி நாய்கள் ” நிரூபித்தது …. வணிக ரீதியாக குரைக்காவிட்டாலும் குறைந்த செலவில் பாடல்களோ , வாத்தியங்களின் பின்னணி இசையோ இல்லாமல் எடுக்கப்பட்ட புது பாணி படம் …\nகௌதமை போல செல்வராகவன் கமலுடன் கைகோர்க்க முடியாமல் போனதில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் …இருவரும் காதலை தாண்டி மற்ற பரிமாணங்களிலும் பயணம் செய்வதில் ரசிகர்களுக்கு சந்தோசம்… தனுஷ் , சிம்பு இருவரும் நடிப்பில் தேறி இருப்பது இவர்களின் ஆளுமை ���நிச்சயம் இவர்களின் அடுத்த படங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு இளைய தலைமுறையினரிடம் என்றும் நீங்காது என்பதே இருவரின் பலம் …\nTagged with: danush, GOWTHAM VASUDEV MENON, mayakkam enna, osthi, SELVARAGAVAN, simbu, அனந்து, காதல், கார்த்தி, கை, சினிமா, சிம்பு, சூர்யா, செல்வராகவன், சோனியா, தனுஷ், திரைவிமர்சனம், பட்ஜெட், மயக்கம் என்ன, ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-05T10:19:42Z", "digest": "sha1:53GZOY2VDNANFR7NG35PDNB75VZQUPQ4", "length": 8215, "nlines": 199, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "சிந்தன் புக்ஸ் – Dial for Books : Reviews", "raw_content": "\nஏகாதிபத்திய பண்பாடு, ஜேம்ஸ் பெட்ராஸ், தமிழில் க. மாதவ், சிந்தன் புக்ஸ், விலை 200ரூ. சமூக மாற்றத்துக்கான குரல் அமெரிக்கப் பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ராஸ், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அமைப்புகளுக்கு ஆதரவானவர். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு செயல்படும் எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர். சிலி, கிரீஸ், வெனிசுலா நாடுகளின் அரசாங்கங்களின் ஆலோசகராக இருந்தவர். 70க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். 30க்கும் மேலான மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியம் இந்தியாவையும் விழுங்கிகொண்டிருக்கும் நேரத்தில் ஜேம்ஸின் கருத்துகள் இந்தியாவில் சமூக மாற்றத்துக்காக போராடுபவர்களுக்கும் பயன்படும். -த. நீதிராஜன். […]\nவரலாறு\tஏகாதிபத்திய பண்பாடு, சிந்தன் புக்ஸ், ஜேம்ஸ் பெட்ராஸ், தமிழில் க. மாதவ், தி இந்து\nசோசலிசம் தான் எதிர்காலம், டாக்டர். ரெக்ஸ் சற்குணம், சிந்தன் புக்ஸ், விலை 200ரூ. சமூகத்தின் வெவ்வேறு துறை சார்ந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் துறைக்கு வெளியே எட்டிப் பார்ப்பதும், சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொள்வதும் மிகவும் குறைவு. இவர்களிடமிருந்து டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மாறுபட்டவர். மருத்துவத் துறையிலும் மார்க்சியத்திலும் குறிப்பிடத் தகுந்த அளவில் இயங்கிக்கொண்டிருப்பவர். தான் கற்றுக்கொண்ட மார்க்சியத்தை மருத்துவத்துறையிலும் மக்கள் நல்வாழ்வைப் பேணும் நடவடிக்கைகளிலும் பயன்படுத்துபவர். முதலாளித்துவம் ஊதிப்பெருத்து ஏகாதிபத்தியமாகத் தலைவித்திதாடும் இந்தக் காலக்கட்டத்தில் ‘சோசலிசம்தான் எதிர்காலம்’ என்று இந்த நூலின் மூலம் டாக்டர் ரெக்ஸ் […]\nஅரசியல்\tசிந்தன் ���ுக்ஸ், சோசலிசம் தான் எதிர்காலம், டாக்டர். ரெக்ஸ் சற்குணம், தி இந்து\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T10:49:49Z", "digest": "sha1:PIO7YI547OQXVGO4HXEBESD6RJLOKZY4", "length": 8229, "nlines": 199, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பெ. முத்துலிங்கம் – Dial for Books : Reviews", "raw_content": "\nபரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள்\nபரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. 1820களில் அடிமைகளாக இலங்கைக்குச் சென்ற மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் அனுபவித்த துயரங்களையும் இத்தொகுப்பு சொல்கிறது. வாய்மொழிப் பாடல்கள் மூலம் அவர்களின் துயரங்களையும் இழப்புகளையும் இந்நூல் பதிவு செய்கிறது. -தொகுப்பு: கவின்மலர், கௌரி. நன்றி: இந்தியா டுடே, 11/12/13 —- ஆ. பத்மநாபன் – ஆளுமையின் அரிய பரிமாணம், பசுபதி தனராஜ், தாய்த்தமிழ் பதிப்பகம், 1/4, துளசி அடுக்ககம், 7ஆவது […]\nகவிதை, சரிதை\tஆ. பத்மநாபன் - ஆளுமையின் அரிய பரிமாணம், இந்தியாடுடே, கயல் கவின் புக்ஸ், தாய்த்தமிழ் பதிப்பகம், தினமணி, பசுபதி தனராஜ், பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், பெ. முத்துலிங்கம்\nபரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்\nபரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், 16/25, இரண்டாம் கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட துமிழர்கள், அங்கு அடைந்த துயரங்கள், இழப்புகளை வாய்மொழி பாடல்களாக பாடியுள்ளனர். பல்வேறு சான்றோர்களால் சிலவற்றை பெ.முத்துலிங்கம் தொகுத்துள்ளார். இந்த பாடல்கள் மூலம், தமிழர்கள் இலங்கையில் கால் வைத்த நாள் முதலே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்ட விதம் விளங்குகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் […]\nஇலக்கியம், கவிதை, தொழில்\tஇலங்கைத் தமிழர்கள், கயல் கவின் புக்ஸ், கவிஞர் சுகதகுமாரி, சமகால மலையாள கவிதைகள், சாகித்ய அகாதெமி, தினத்தந்தி, பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், பெ. முத்துலிங்கம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ��ஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/06/", "date_download": "2020-08-05T11:05:10Z", "digest": "sha1:CUEDLCP32BNSZYZ4KXAKUQE34LN7JLHG", "length": 132183, "nlines": 555, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: June 2018", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபெரிய ரங்குவுக்கு இன்னிக்குத் தைலக்காப்பு\nநேத்திக்குப் பெரிய ரங்குவைப் பார்க்கப்போனோம். முந்தாநாளே போயிருக்கணும். மருத்துவமனையிலேயே நேரம் ஆயிடுச்சு அப்புறமா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்ப அலுப்பு அப்புறமா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்ப அலுப்பு இன்னிக்கு ரங்குவுக்கு ஜேஷ்டாபிஷேஹம். ஜேஷ்டாபிஷேஹம் குறிச்ச தகவல்களை அறிய எல்லோரும் இங்கே போங்க இன்னிக்கு ரங்குவுக்கு ஜேஷ்டாபிஷேஹம். ஜேஷ்டாபிஷேஹம் குறிச்ச தகவல்களை அறிய எல்லோரும் இங்கே போங்க\nதலைப்பைப் பார்த்துட்டு யோசிக்க வேண்டாம். உள்ளே எழுதி இருப்பது ஜேஷ்டாபிஷேஹம் பத்தித் தான். தலைப்பை மாத்தி இருக்கணும்னு ஏற்கெனவே நெ.த. போட்டு வாங்கிட்டார். என்றாலும் அந்த லிங்கில் ஜேஷ்டாபிஷேஹம் பத்தின குறிப்புகள் இருக்கும். இன்னிக்குக் கோயிலில் தரிசன சேவை இருக்காது. நாளையிலிருந்து பெரிய ரங்குவின் பாத தரிசனம் 48 நாட்களுக்குக் கிடைக்காது. ஆகவே நேத்திக்கே பார்க்கப் போயிட்டோம். எப்போவும் போல் முதல்லே தாயாரைப் பார்த்துட்டுப் பின்னர் தான் ரங்குவைப் பார்க்கப் போனோம். தாயார் சந்நிதியிலேயே கூட்டம் இருந்தது. ஆனால் நாங்க கட்டண சேவைக்குப் போகலை. கட்டண சேவைக்குப் போயிருந்தாலும் நேரம் ஆகி இருக்கும். தாயாரைப் பார்த்துக் கொண்டு பின்னர் பிரசாதமாகக் கொடுத்த மஞ்சள், மல்லிகைப் பூப் பெற்றுக் கொண்டு சடாரியும் சாதித்த பின்னர் வெளியே வந்தோம்.\nஅங்கேயே சற்று நேரம் புஷ்கரிணி வாயிலில் காத்திருந்ததும் ஐந்து நிமிடத்தில் பாட்டரி கார் வந்தது. அதில் ஆர்யபடாள் வாயிலுக்குப் போனோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாயிலுக்கு நேரடியாகப் போய்க் கொண்டிருந்ததைத் தடுத்து/ இல்லை இல்லை வந்த வழியை அடைத்துக் கம்பி கட்டி விட்டிருந்தாங்க வாயிலுக்கு ந��ரடியாகப் போய்க் கொண்டிருந்ததைத் தடுத்து/ இல்லை இல்லை வந்த வழியை அடைத்துக் கம்பி கட்டி விட்டிருந்தாங்க கோயிலில் ஒண்ணு அறங்காவலர் புதுசா வந்திருக்கணும். இல்லைனா கோவில் அதிகாரி புதுசா மாறி இருக்கணும். ஏன்னா இப்போ ஒண்ணும் பெரிய திருவிழா வரலை கோயிலில் ஒண்ணு அறங்காவலர் புதுசா வந்திருக்கணும். இல்லைனா கோவில் அதிகாரி புதுசா மாறி இருக்கணும். ஏன்னா இப்போ ஒண்ணும் பெரிய திருவிழா வரலை அப்போத் தான் கூட்டத்தை அனுசரித்து எல்லாத்தையும் மாத்துவாங்க. இப்போ ஏன் மாத்தினாங்கனு தெரியலை அப்போத் தான் கூட்டத்தை அனுசரித்து எல்லாத்தையும் மாத்துவாங்க. இப்போ ஏன் மாத்தினாங்கனு தெரியலை அதோட அந்தக் கம்பி கட்டுவதற்கு இடைவெளி ஒருத்தர் நிற்கப் போதுமானதாகவும் இருக்காது. நல்லவேளையா நான் யானை மாதிரி இல்லையோ பிழைச்சேன். கொஞ்சம் குண்டா இருக்கிறவங்க ஒருக்களிச்ச மாதிரித் தான் நுழையணும் அதோட அந்தக் கம்பி கட்டுவதற்கு இடைவெளி ஒருத்தர் நிற்கப் போதுமானதாகவும் இருக்காது. நல்லவேளையா நான் யானை மாதிரி இல்லையோ பிழைச்சேன். கொஞ்சம் குண்டா இருக்கிறவங்க ஒருக்களிச்ச மாதிரித் தான் நுழையணும்\nஉள்ளே போனதும் இலவச சேவையில் நிறைய நேரம் நிற்கணும்ங்கறதாலே 50 ரூ சேவைக்குச் சீட்டு வாங்கப் போனால் அதுக்கும் உள்ளே கம்பி கட்டிச் சுத்தோ சுத்துனு சுத்திட்டுப் போய்ச் சீட்டு வாங்கிட்டு உள்ளே போனோம்.அங்கே பிரகாரத்தில் யாருமே இல்லைனு வேகமாப் போனால் சந்தனு மண்டபத்தில் மக்கள் கூட்டம் நாங்க கடைசிப் படிகளில் நின்றோம். மேலே ஏறவே அரை மணி ஆச்சு நாங்க கடைசிப் படிகளில் நின்றோம். மேலே ஏறவே அரை மணி ஆச்சு கூட்டம் மெதுவா, மெதுவா நகர்ந்தது. சுமார் முக்கால் மணி நேரத்தில் ரங்குவைப் பார்க்க உள்ளே போனோம். நம்பெருமாள் சிவப்புக் கலர் விருட்சிப் பூக்கிரீடமும் மல்லிகைப் பூக்கிரீடமும் வைச்சுக் கொண்டு அழகாய்க் காட்சி அளித்தார்.\nபெரிய பெருமாள் இன்றைய தைலைக்காப்புக்குத் தயாராகப் படுத்திருந்தார். முக தரிசனம் ஆகும் இடத்தில் கருவறையிலேயே சடாரி சாதித்தார்கள். ஆஹா முதல்முறையாக பாத தரிசனம் ஆகும் இடத்தில் துளசிப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. இம்மாதிரிக் கருவறையிலேயே கொடுத்தது எனக்குத் தெரிந்து முதல் முறை. ஒருவேளை ஒவ்வொரு வருஷமும் ஜேஷ்டாபிஷேஹத்துக்கு முதல் நாள் அப்படிக் கொடுத்திருக்கலாம். இந்த வருஷம் தான் முதல் நாள் போனதால் புதுசா இருந்தது. நம்பெருமாளைக் குசலம் விசாரிச்சுட்டுப் பெருமாளிடம் திரும்பிப் போகற வழியைக் கொஞ்சம் நல்லபடியாத் திறந்து வைக்கச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்துவிட்டு வெளியே வந்தோம்.\nஎதிரே அர்ஜுன மண்டபம், கிளி மண்டபம் போகும் படிக்கட்டுகள் திறந்திருக்க அந்த வழியாப் போகலாமோனு பார்த்தால் கிளிமண்டபத்திலிருந்து அந்தப் பக்கம் இறங்கும் இடத்தில் வெளியே போகும் வழி அடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லவே விஷ்வக்சேனர் சந்நிதி வழியாகவே போனோம். நல்ல வேளையாத் தொண்டைமான் மேடு திறந்திருக்கவே படிகளில் ஏறி வெளியே வந்து மீண்டும் பாட்டரி காரில் தாயார் சந்நிதி வந்து வடக்கு வாசல் வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.\nபுதன்கிழமை அன்னிக்குக் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பெருமாளுக்கு அபிஷேஹம் ஏற்பாடு செய்திருந்தோம். நான் வீட்டிலிருந்து வடைமாலைக்கு வடை தயார் செய்துகொண்டு போனேன். வழக்கம் போல் நம்ம ஆளுக்குக் கொழுக்கட்டையும் உண்டு. காலம்பர ஐந்து மணிக்கே கிளம்பிட்டோம். ஏனெனில் முதலில் பரவாக்கரை போய்ப் பெருமாள் அபிஷேகம் முடிச்சுட்டு, பின்னர் மாரியம்மனைத் தரிசனம் செய்து கொண்டு பின்னர் கருவிலிக்கு மண்டலாபிஷேகம் வரணும். இம்முறை எங்களுடன் என் கணவரின் உறவினர் (அத்தை பையர்) வந்திருந்தார். அவருக்கு இம்மாதிரிப்பயணம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது என்று சொன்னார். கும்பகோணம் தாண்டியதுமே காரைக்கால் வழியாகப் பரவாக்கரை செல்கையில் ஓர் நிழலான இடத்தில் வண்டியை நிறுத்திக் கொண்டு போயிருந்த இட்லியைச் சாப்பிட்டுக் காஃபியையும் குடித்தோம். என்ன தான் சீக்கிரமாகக் கிளம்பினாலும் நாங்கள் போய்ச் சேர எட்டரைக்கு மேல் ஆகிவிட்டது. போகும்போதே பொய்யாப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு ஹெலோ சொல்லிக் கொழுக்கட்டையைக் கொடுத்துட்டுப் பின்னர் பெருமாள் கோயிலுக்குப் போனோம். அங்கே ஏற்கெனவே பட்டாசாரியார் வந்து தயாராக இருந்தார். நாங்க போய் அபிஷேஹ சாமான்கள் மற்றும் பூ, வஸ்திரங்கள் கொடுத்ததும் அபிஷேஹம் ஆரம்பித்தார். ஏற்பாடுகள் செய்து கொண்டு அபிஷேஹம் ஆரம்பிக்க ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது. அபிஷேஹம் செய்த பட்டாசாரியாருக்கு வேலை புதுசோனு நினைக��கும்படி ரொம்பவே மெதுவாக எல்லாம் செய்தார். அது முடிச்சு வடைமாலை சாத்திப் பிரசாதம் நிவேதனம் செய்து ஆரத்தி காட்டிவிட்டுப் பின்னர் அர்ச்சனை செய்துப் பிரசாதம் கொடுக்கையில் பத்தரைக்கு மேல் ஆகி விட்டது. அதற்குள்ளாகக் கருவிலியில் இருந்து தொலைபேசி அழைப்பு அவசரம் அவசரமாக மாரியம்மன் கோயிலுக்குப் போனோம்.\nபூசாரியிடம் முன்னரே சொல்லி வைத்திருந்ததால் அவர் தயாராகக் காத்திருந்தார். போனதும் ஒரே ஆச்சரியம். அங்கே ஏற்கெனவே நாங்க வந்தால் குளிக்க, கழிவறை பயன்பாட்டுக்கு என ஓர் அறை கட்டிக் குழாய் இணைப்புக் கொடுத்து வைக்கச் சொல்லி இருந்தோம். போன வருஷமே அறை கட்டி இருந்தார்கள். ஆனால் மேலே ஏறப் படிகள் இல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரம் மேலே ஏறிப் போகணும். இப்போ அதெல்லாம் சுத்தமாகப் படிகள் வைத்துக் கட்டி உள்ளே பிரகாரம் முழுதும் கீழே தளம் போட்டு கோயில் சமையலறையை ஒட்டிப் பெரிய ஷெட் போட்டு மிக அழகாகக் கட்டி இருந்தார்கள். ஷெட் போட்டது மிகவும் அருமையாக இருந்தது. படங்கள் எடுக்கணும்னு நினைச்சு எடுக்க முடியலை. சரியா வரலை :( காமிராவைத் தான் இனிமேல் எடுத்துப் போகணும் :( காமிராவைத் தான் இனிமேல் எடுத்துப் போகணும் செல்லில் சரியா வரது இல்லை செல்லில் சரியா வரது இல்லை கோயிலில் அர்ச்சனை முடித்துக் கொண்டு கருவிலிக்குக் கிளம்பினோம்.\nகருவிலிக் கோயிலில் நல்ல கூட்டம். கோயிலுக்குள் நுழைந்ததுமே நம்ம ரங்க்ஸின் பழைய உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிக்கத் திரு கண்ணனையும் பார்த்துப் பேசினோம். முகம் தெரியாத நண்பர் ஒருவர் எனக்கு மின் மடல் அனுப்பித் திரு கிருஷ்ணமூர்த்தி பற்றிய \"சிகரம் பேசுகிறது\" புத்தகம் அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார். திரு கண்ணனுக்கு அவர் விலாசத்தை அனுப்பி இருந்தேன். அவருக்குப் புத்தகம் போய்ச் சேர்ந்து விட்டது. இப்படிச் சில உறவினர்கள், நண்பர்கள் கலந்துரையாடலுக்குப் பின்னர் சுவாமி தரிசனத்துக்குக் கிளம்பினோம். மண்டலாபிஷேகம் முடிந்து நடராஜருக்கு அன்றைய தினம் ஆனித் திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோயிலில் இருந்த நடராஜரை யாரோ தூக்கிச் சென்று அவர் எங்கேயோ இருக்கார் இப்போ கண்டுபிடிக்க முடியலை. இப்போ இருப்பவர் முதல் கும்பாபிஷேகம் ஆனதும் திரு கிருஷ்ணமூர்த்தியின் முயற்சிகளால் புதிதாக வடிக்கப்பட்டது. முன்னே இருந்தவர் கொடுகொட்டித் தாளத்துக்கு ஏற்ற அபிநயத்தில் இருந்திருக்கலாம். இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்தக்கொடுகொட்டி திரிபுரத்தை ஈசன் எரித்தபோது வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலே கைகொட்டி நின்று அட்டகாசம் என்னும் சிரிப்புடன் ஆடிய ஆட்டம் எனப் படித்திருக்கேன். (சிதம்பர ரகசியம் எழுதும்போது) கொடுகொட்டி, கொடுங்கொட்டி என்னும் பெயரில் வழங்கப்படும் இந்த ஆடல் எம்பெருமானின் 108 தாண்டவ வகைகளில் ஒன்று. பழந்தமிழர் இசைக்கருவி ஒன்றுக்கும் கொடுகொட்டி என்னும் பெயர் உண்டு. எட்டுக்கைகளுடன் ஈசன் ஒரு கையில் துடியையும் இரண்டு கைகளில் தோளில் முழவையும் மாட்டிக் கொண்டு பல்வேறு உருவங்களில் நடனம் ஆடியதாகச் சொல்லுவார்கள். இந்தக் கொடுகொட்டி பற்றிச் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிகிறது. மாதவி ஆடிய பதினோரு வகை ஆடல்களில் கொடுகொட்டியும் ஒன்று எனக் குறிப்பிடப் படுகிறது.\nகலித்தொகையில் நச்சினார்க்கினியர் இந்த ஆடலைப் பற்றிக் கீழ்க்கண்ட பாடலில் தெரிவிக்கிறார். இந்த ஆடலில் அச்சம், வியப்பு, விருப்பம், அழகு ஆகிய நுண்ணுணர்வுகள் காணப்படும் எனவும் நச்சினார்க்கினியர் தெரிவிக்கிறார்.\nகொட்டி யாடற் றோற்றம் ஒட்டிய\nஉமையவள் ஒருபா லாக ஒருபால்\nஇமையா நாட்டத்து இறைவன் ஆகி\nஅமையா உட்கும் வியப்பும் விழைவும்\nபொலிவும் பொருந்த நோக்கிய தொக்க\nஅவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம்\nஇத்தகைய அபூர்வமான தோற்றத்தைக் காட்டும் நடராஜர் இப்போ எங்கே இருக்காரோ நடராஜர் அபிஷேகம் முடிந்ததும் ஈசனுக்கும், நடராஜருக்கும் தீப ஆராதனைகள் நடந்தன. நாங்க அதற்குள்ளாக அம்மன் சந்நிதிக்குப் போனோம். அங்கே சர்வாங்க சுந்தரிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தபடியால் சற்று தாமதித்தே தரிசனம் கிடைத்தது. அங்கே பெண்கள் பலரும் அம்பிகையின் லட்சார்ச்சனையில் பங்கு பெற்று அடுத்து லலிதா சகஸ்ரநாமபாராயணத்துக்குக் காத்திருந்தார்கள். அவர்கலோடு என்னையும் பங்கெடுக்கச் சொன்னாலும் என்னால் கீழே உட்கார முடியாது என்பதால் நான் உட்காரவில்லை. அம்மனைத் தரிசனம் செய்து கொண்டு மீண்டும் சுவாமி சந்நிதி திரும்பி வந்து தரிசனம் முடித்துக் கொண்டு நடராஜரையும் பார்த்தோம���. கோயிலில் சாப்பாடு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னதால் அங்கே இருந்த கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் கோயிலில் சாப்பாடு போட ஒன்றரை மணியில் இருந்து இரண்டு மணி வரை ஆகும் என்றார். திரு கண்ணன் அம்மன் சந்நிதியில் இருந்ததால் நாங்கள் கோயிலுக்குப் போனதும் பேசியது தான். அப்புறம் அவரைப் பார்க்க முடியவில்லை. அவரிடம் விடை பெற முடியவில்லை\nதிரு கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் சாப்பாட்டுக்கு நேரம் ஆகும் என்பதோடு கீழே உட்கார்ந்து தான் சாப்பிடவேண்டும் என்பதும் தெரிந்தது. ஆகவே நாங்கள் அங்கே சாப்பாட்டுக்கு உட்காரவில்லை. அதோடு நம்ம ரங்க்ஸுக்குப் பசிக்க ஆரம்பித்து விட்டது. மாத்திரை வேறே போட்டுக்கணும். கூட வந்த அத்தை பையரும் எங்களை விட வயசானவர். அவரும் எத்தனை நேரம் பசி தாங்குவார் நாங்க பரவாக்கரைக் கோயிலில் பட்டாசாரியார் கொடுத்த தயிர் சாதப் பிரசாதத்தைச் சாப்பிட்டுக்கலாம்னு கிளம்பிட்டோம். கிளம்பும்போது ஒரு மணி ஆகி விட்டது. கும்பகோணத்தில் கோர்ட் வாசலில் வண்டியை நிறுத்திச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அத்தை பையரைத் திருவானைக்காவில் விட்டு விட்டு எங்க வீட்டுக்கு வர நாலு மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமாத் தான். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓ.சா. இன்னிக்கு யாரும் கூப்பிடலை நாங்க பரவாக்கரைக் கோயிலில் பட்டாசாரியார் கொடுத்த தயிர் சாதப் பிரசாதத்தைச் சாப்பிட்டுக்கலாம்னு கிளம்பிட்டோம். கிளம்பும்போது ஒரு மணி ஆகி விட்டது. கும்பகோணத்தில் கோர்ட் வாசலில் வண்டியை நிறுத்திச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அத்தை பையரைத் திருவானைக்காவில் விட்டு விட்டு எங்க வீட்டுக்கு வர நாலு மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமாத் தான். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓ.சா. இன்னிக்கு யாரும் கூப்பிடலை நான் தான் சமைக்கப் போறேன். :)))))))))\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\nநாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் போவோம். முக்கியமாய்க் கருவிலி கோயிலில் சென்ற வருடம் மூன்றாம் முறையாகக் கும்பாபிஷேகம் நடந்தது. அதுக்கு எங்களால் போக முடியலை. ஆகவே இந்த வருஷம் மண்டலாபிஷேகத்துக்குக் கலந்து கொள்ளலாம் என்னும் எண்ணத்தில் நாளைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எப்படியும் சாயந்திரம் ஆகும் வர. ஆகவே பதிவில் கருத்துக்களுக்குப் பதில் சொல்லலைனு யாரும் நினைக்க வேண்டாம். சாயந்திரம் வந்து கணினியில் உட்கார நேரம் கிடைக்குமா என்று தெரியலை. ஆகவே முக்கியமா அதிரடி, அதிரடியா வந்து கமென்ட்ஸை வெளியிடவில்லை எனப் பொயிங்க வேண்டாம்\nநேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள பெற்றோருக்குத் தெரியாது எனவும் சொல்லி இருந்தார்.அப்போது என்னிடம் சில பாடல்கள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அங்கே ஓர் சிநேகிதி அவற்றைப் பகிரச் சொல்லி இருந்தார்.ஃபேஸ் புக் மட்டுமில்லாமல் பதிவின் மூலம் பலரும் தெரிஞ்சுக்கலாம்னு இங்கே பதிவாப் போட்டிருக்கேன். குழந்தை பிறந்து ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பாட்டு உண்டு. குழந்தை குப்புறத்திக் கொண்ட பின்னர் சுத்திச் சுத்தி வரும். அதன் பின்னர் ஆறு மாதத்தில் இடுப்பில் வைத்தால் குதிக்கும். அப்போது தான் \"சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு குதிச்சதாம்\" பாடுவார்கள். குழந்தையும் அதற்கேற்பக் குதிக்கும்.\nபின்னர் தவழ முயற்சி செய்யும் முன்னர் யானையைப் போல் முன்னும், பின்னும் ஆடும். அப்போது\n\"ஆனை, ஆனை, அழகர் ஆனை\" பாடுவார்கள்.\nதவழ முயலும்போது ஒரு பாடல்\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅழகரும் சொக்கரும் ஆடும் ஆனை\nகட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை\nகாவேரி நீரைக் கலக்கும் ஆனை\nஎட்டிக் கதவை உடைக்கும் ஆனை\nகுட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுதாம்.\nபட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்.\nஇன்னும், குழந்தை உட்காரும்போது பெண் குழந்தைக்கு\nஅது ஐந்து கொழுக்கட்டைக்கு ஆடுமாம்\nகண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது\nசுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு\nவேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு\nகண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ\nசெங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ\nமுத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி\nகொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்\nநித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்\nநூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ\nஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்\nஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி\nமாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி\nதைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ\nயாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது\nமானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ\nதானோடி வந்து தந்த திரவியமோ\nதேனோ திரவமோ திலகமோ சித்தடியோ\nசித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்\nசுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா\nபாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே\nஅத்தை அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே\nசித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே\nஅம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே\nஅம்மா அடிச்சாளோ அரவணாஇக்கும் கையாலே\nமாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே\nஇதுவும் ஒரு வகைத் தாலாட்டுப் பாடல் தான்\nசெட்டியாரே செட்டியாரே செம்பவழ செட்டியாரே\nவைக்கத்து செட்டியாரே கண்டீரோ அம்மானை\nகண்டேன் கடையிலே கற்கண்டு வாங்கச்சே\nபார்த்தேன் கடையிலே பால் பசுக்கள் வாங்கச்சே\nஅம்மான் கொல்லையிலே அவலுக்கு நெய் கேட்டு\nஅம்மான் தன் பொன்னான வாயாலே போவென்று சொன்னானோ\nஆரடிச்சு நீ அழறே உன் அஞ்சனக்கண் மை கரைய\nதானே அழுகிறாய் உன் தாமரைக்கண் மை கரைய\nஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகறது\nஇது தாய் அடிச்ச கண்ணீரு தாரையா ஒடுறது\nஆறாப் பெருகி ஆனை குளிச்சேறி\nகுளமாப் பெருகி குதிரை குளிச்சேறி\nவாய்க்காலா ஓடி வழிப்போக்கர் காலலம்பி\nஎன் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மலறாய்.\nபாலும் சோறும் உண்ண வா\nகொச்சி மஞ்சள் பூச வா\nபவள வாய் திறந்து நீ\nபையப் பைய பறந்து வா\nபாடிப் பாடிக் களித்து வா\nகையில் வந்து இருக்க வா\nகனி அருந்த ஓடி வா\nநிலா நிலா ஓடி வா\nமலை மீது ஏறி வா\nபட்டம் போலே பறந்து வா\nபம்பரம் போல் சுற்றி வா.\nகாக்கா கண்ணுக்கு மை கொண்டு வா\nகுருவி குருவி கொண்டைக்குப் பூக் கொண்டு வா\nகிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா\nகொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா\nகை வீசம்மா கை வீசு\nகடைக்குப் போகலாம் கை வீசு\nமிட்டாய் வாங்கலாம் கை வீசு\nமெதுவாய்த் தின்னலாம் கை வீசு\nகம்மல் வாங்கலாம் கை வீசு\nகாதில் போடலாம் கை வீசு\nசொக்காய் வாங்கலாம் கை வீசு\nசொகுசாய்ப் போடலாம் கை வீசு\nபள்ளிக்குச் செல்லலாம் கை வீசு\nபாடம் படிக்கலாம் கை வீசு\nகோயிலுக்கு போகலாம் கை வீசு\nகும்பிட்டு வரலாம் கை வீசு\nதில்லிக்குப் போகலாம் கை வீசு\nதிரும்பி வரலாம் கை வீசு\nகுழந்தையைத் தூங்க அழைக்கையில் பாடும் பாடல்\nசுக்கான் குத்தறதும், சோறு கொதிக்கறதும்\nபிள்ள அழறதும், பேசாதே என்கிறதும்\nவா வா என்கிறதும், மாட்டேன் போ என்கிறதும்\nசண்டை போடறதும், மண்டை உடையறதும்\nபலர் அழறதும் தாச்சுக்க அழைக்கறதும்\nமாட்டேன் என்னறதும் மல்லுக்கு நிக்கறதும்.\nஇன்னும் குழந்தை வளர்ந்த பின்னர் பாடும் பாடல்கள்\nஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள். அவங்க பெயர் மறந்து போச்சாம். அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.\nஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.\nஅம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது. ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது. வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் \"கொழுக்கட்டை எங்கே\" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி\nஇதைப் பாடினால் எங்க பட்டுக் குஞ்சுலு கண், கை ஆகியவற்றைக் காட்டும்.\nஅவா அவா வீட்டுல சாப்பாடு\nஇதுவும் குஞ்சுலுவுக்குப் புரியும். இன்னும் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொன்னால் பல குழந்தைகளும் கை தட்டும். கையை மேலே தூக்கிக் கோவிந்தா போடும். இவை எல்லாம் எட்டு மாசக் குழந்தைக்கான பாடல்கள். எங்க குஞ்சுலுவுக்கு இப்போ விபரம் புரிய ஆரம்பிச்சுடுத்தா சமயத்தில் மாட்டேன்னு தலையை ஆட்டிட்டுச் சிரிக்கும்.\nதாலாட்டுப் பாடல்கள் இன்னும் இருக்கின்றன.\nநேத்திக்குக் காலம்பரலேருந்து மின்சாரமே இல்லை. மத்தியானம் மூன்றரைக்கு வந்தது. இல்லாட்டி மட்டும் எழுதிக் கிழிக்கப் போறதில்லை. தொடுக்க உதிரிப்பூ நிறைய இருந்ததால் நேரம் அதிலே போயிடுச்சு. பூத் தொடுத்தாக் கொஞ்ச நேரத்துக்குக் கணினியைப் பார்க்கவோ, புத்தகங்கள் பார��க்கவோ முடியறதில்லை. அதனால் போய்ப் படுத்துட்டேன். அரை மணி கழிச்சு எழுந்து வந்தால் மின்சாரம் வரலை. சரினு நான் பார்த்த ஜிவாஜி படங்களைப் பத்தி மனசுக்குள்ளே ஒரு ரீல் ஓட்ட ஆரம்பிச்சேன். முதலில் நினைவு தெரிஞ்சு பார்த்ததுன்னா \"வீர பாண்டியக் கட்ட பொம்மன்\" ஆனால் நாங்க பார்க்கப் போனது என்னமோ \"கல்யாணப் பரிசு\" படம் தான். அது அப்போ மதுரை கல்பனா தியேட்டரில் ஓடிட்டு இருந்தது.\nஅப்பாவுக்கு ஏதோ திடீர்னு எங்களை சினிமாவுக்குக் கூட்டிச் செல்ல ஆசை வந்து அங்கே போனோம். படம் மத்தியானம் இரண்டரைக்குத் தான் ஆரம்பம். ஆனால் ஒன்றரை மணிக்கே House Full Board போட்டுட்டாங்க. அடுத்த ஆட்டத்துக்கும் அப்போவே டிக்கெட் கொடுத்து எல்லோரும் உட்கார்ந்திருந்தாங்க. சரினு அங்கே இருந்து மெல்ல நடந்து தெற்கு கோபுர வாசல் போனோம். இது ஒரு கோடி. அது இன்னொரு கோடி. அங்கே தான் நியூ சினிமா இருந்தது. அதிலே தான் வீர பாண்டியக் கட்ட பொம்மன் படம் அப்போக் காத்தாடிட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். படம் வேறே ஒண்ணு அப்போ ஓடினதாலே அதுவும் கல்யாணப் பரிசுக்கும் டிக்கெட் கிடைக்காதவங்க இதுக்கு வருவாங்கனு இன்னும் அங்கே மாடினி ஷோ ஆரம்பிக்கலை. அப்போல்லாம் மத்தியானம் 2 மணி ஆட்டம் தான் மாட்னி ஷோ என்பார்கள். ஆகவே நாங்க போன உடனே டிக்கெட் கிடைச்சது. எங்களுக்கு ஏதோ சினிமா பார்க்கணும்னு தான் இருந்ததே தவிர இந்தப் படம் அந்தப் படம் எல்லாம் தோணலை. இதான் எனக்கு நினைவு தெரிஞ்சு நான் ஜிவாஜி சினிமா பார்த்த கதை\nஅதுக்கப்புறமாத் தான் பாசமலர், பாலும் பழமும் எல்லாம் வந்ததோ நினைவில் இல்லை. ஆனால் பாவமன்னிப்புப் படம் பார்த்தது நினைவில் இருக்கு. இன்னும் \"ப\" வரிசைப் படங்கள் நிறைய வந்தாலும் பார்க்கலை. அப்புறமும் ஜிவாஜி படங்கள்னு பார்த்தா பல படங்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவு நினைவில் இல்லை. ஆனால் பாவமன்னிப்புப் படம் பார்த்தது நினைவில் இருக்கு. இன்னும் \"ப\" வரிசைப் படங்கள் நிறைய வந்தாலும் பார்க்கலை. அப்புறமும் ஜிவாஜி படங்கள்னு பார்த்தா பல படங்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவு அப்பாவுக்குப் பாஸ் கிடைத்தால் எந்தத்தியேட்டர் பாஸோ அதிலே ஓடும் படங்கள் தான் பார்ப்போம். ஆனாலும் சித்தப்பா மூலம் ஒரு சில ஜிவாஜி படங்கள் பார்த்தேன். மேலும் சித்ராலயா ஃபிலிம்ஸ் வீட்���ுக்கு எதிரே இருந்ததால் ஶ்ரீதர் இயக்கத்தில் ஜிவாஜி நடிச்ச படங்களான, நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண், கலாட்டா கல்யாணம், சவாலே சமாளி, உயர்ந்த மனிதன் போன்ற சில படங்கள் பார்த்தாலும் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமைனு எல்லாமும் இதில் அடங்குமோ அப்பாவுக்குப் பாஸ் கிடைத்தால் எந்தத்தியேட்டர் பாஸோ அதிலே ஓடும் படங்கள் தான் பார்ப்போம். ஆனாலும் சித்தப்பா மூலம் ஒரு சில ஜிவாஜி படங்கள் பார்த்தேன். மேலும் சித்ராலயா ஃபிலிம்ஸ் வீட்டுக்கு எதிரே இருந்ததால் ஶ்ரீதர் இயக்கத்தில் ஜிவாஜி நடிச்ச படங்களான, நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண், கலாட்டா கல்யாணம், சவாலே சமாளி, உயர்ந்த மனிதன் போன்ற சில படங்கள் பார்த்தாலும் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமைனு எல்லாமும் இதில் அடங்குமோ அப்புறமாத் தான் கல்யாணம் ஆனப்புறமா மூன்று தெய்வங்கள், கௌரவம், ராஜராஜ சோழன், தெய்வப்பிறவி அப்புறமாத் தான் கல்யாணம் ஆனப்புறமா மூன்று தெய்வங்கள், கௌரவம், ராஜராஜ சோழன், தெய்வப்பிறவி ஜிவாஜி மூன்று வேடங்களில் நடிப்பாரே அது ஜிவாஜி மூன்று வேடங்களில் நடிப்பாரே அது அல்லது தெய்வ மகன் இப்படிப் பல பார்த்தாலும் இந்த வியட்நாம் வீடு படத்தையோ பாலும் பழமும் படத்தையோ, பாசமலர் படத்தையோ இன்னிக்கு வரை பார்த்ததில்லை என்ற பெருமைக்கு ஒரே சொந்தக்காரி நான். அந்த நாள், சபாஷ் மீனா போன்ற இன்னும் சில படங்கள் தொலைக்காட்சி உபயம். முதல் மரியாதை கூட அப்படித் தான் தூர்தர்ஷனில் போட்டப்போப் பார்த்தது. தூர்தர்ஷன் மூலம் சில ஜிவாஜி படங்கள் பார்த்திருந்தாலும் நினைவில் வரலை.\nகப்பலோட்டிய தமிழன் படமெல்லாமும் தூர்தர்ஷன் தயவு தான். தூர்தர்ஷனில் படங்கள் என ஆனப்புறம் தியேட்டரில் போய்ப் பார்ப்பதே குறைஞ்சும் போச்சு. இப்போக் கொஞ்ச நாட்களாத் தொ(ல்)லைக் காட்சியிலும் படங்கள் பார்ப்பதில்லை. அதிலும் இப்போதெல்லாம் டிக்கெட் விற்கும் விலைக்கு ஒரு மாசக் காய்/கனிச் செலவுக்குச் சரியா இருக்கும் போல உடம்பாவது சரியாகும். எப்போவுமே முன் பதிவு செய்து திரைப்படம் போனதில்லை. அப்படிப் போன ஒரே படம் , \"மை டியர் குட்டிச் சாத்தான்\" மட்டுமே\nதில்லியில் இருந்த வண்ணமே திட்டக்கமிஷன் வேலையின் அதிகாரத்தின் மூலம் தமிழ்நாட்டின் பல காரியங்களையும் முடித்துக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தியிடம் திரு அப்பாதுரைக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டு வேலைக்குத் திரும்ப இஷ்டமில்லாமல் கிருஷ்ணமூர்த்தி யுபிஎஸ்சி தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிஈஎஸ் அதிகாரியாகத் திட்டக்கமிஷனுக்கே மீண்டும் வந்து அதே மின்சார வளர்ச்சித் திட்டங்கள் பிரிவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். இப்போதைய ஆட்சியில் திட்டக்கமிஷன் என்னும் பெயர் நீக்கப்பட்டு நிதி ஆயோக் என்னும் பெயரில் இயங்கி வரும் இது நம் நாட்டின் முதல் பிரதமர் திரு ஜவகர்லால் நேருவின் ஆலோசனைகளின் பேரில் ஐந்தாண்டுகள் ஒரு வளர்ச்சித் திட்டம் என்னும் வகையில் உருவாக்கப்பட்டது.\nவளர்ச்சியை நிர்ணயிப்பதோடு அல்லாமல் எந்த எந்த மாநிலம் முன்னுரிமை பெற வேண்டும் என்பதையும் திட்டக்கமிஷனே நிர்ணயித்து வந்தது. நேரு அதன் தலைவர் எனில் அதில் இடம் பெற்ற மற்றவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. வி.டி.கிருஷ்ணமாசாரி(டிடிகே இல்லை), பி.சி.மகலேனாபிஸ், ஜே.ஜே. அஞ்சாரியா, தர்லோக் சிங், பென்டரல் மூன், பீதாம்பர் பந்த் ஆகியோரைத் தவிர்த்து சிந்தாமணி தேஷ்முக், டிடிகே, வி.கே.கிருஷ்ணமேனன், ரஃபி அஹமட் கிட்வாய் போன்றோருடன் மாநில முதலமைச்சர்களில் திறமை வாய்ந்த சிலராக இருந்த திரு காமராஜர், கர்நாடக முதல்வரான நிஜலிங்கப்பா, உ.பி.யின் கோவிந்த வல்லப பந்த் ஆகியோரும் இதில் இடம் பெற்றிருந்தனர். இவர்களோடு அனைத்து விவாதங்களிலும் பங்கெடுத்த திரு கிருஷ்ணமூர்த்தி முக்கியமாய் அப்போது அணுசக்தித் துறைத் தலைவரான ஹோமி ஜே.பாபாவுக்கும் அப்போதைய பிரதமர் நேருவுக்குமான உரையாடல்களில் தான் பங்கேற்றதைப் பெருமையாகக் கருதுகிறார். தொடர்ந்து திட்டக்கமிஷனிலேயே நீடிக்க விரும்பினாலும் அவருக்கு BHEL இல் தலைவராகும் வாய்ப்புத் தேடி வந்தது.\nஅப்போதைய திட்டக்கமிஷனின் முக்கியமான முடிவுகளாக மின் சக்தியைத் தயாரிப்பது அமைந்தது. அதற்காக அப்போது இருந்த இரண்டே வழிகளான நீர் ஆதாரங்கள் மூலம் மின்சாரம் தயாரித்தல் இன்னொன்று நிலக்கரியை வைத்து அனல் மின்சாரம் தயாரித்தல் ஆகியவை ஆனால் நீர் ஆதாரங்கள் குறைவாக இருந்ததால் 40% மட்டுமே மின்சக்தி கிடைத்தது. மீதமுள்ள 60% அனல் மின்சாரமாக நிலக்கரி மூலம் எடுத்தாக வேண்டிய கட்டாயம். இதில் எந்த மாநிலத்தில் நீர் மின்திட்டம் அமைப்பது, எந்த மாநிலத்தில் அனல் மின் திட்டம் அமைப்பது போன்ற முக்கியமான முடிவுகளைக் கொண்ட திட்டக் கமிஷன் அறிக்கையை நம் கிருஷ்ணமூர்த்தியே தயாரித்தார். அப்போதே தில்லி வட்டாரங்கள் அவரை \"விகே\" என அன்புடன் அழைக்கத் துவங்கி இருந்தது. அரசு அதிகாரிகள் மத்தியில் அவர் செல்வாக்குப் பரவி இருந்தது. அவர் தயாரித்த அறிக்கை ஜவகர்லால் நேருவால் முழு மனதுடன் அங்கீகரிக்கப்பட்டு விவாதங்களுக்கும் உள்ளானது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட நேரு அறிக்கையில் கண்டபடி மின்சாரம் தயாரிக்கத் தேவையான கருவிகளுக்கு எங்கே போவது என்னும் கவலையைத் தெரிவித்தார்.\nதிட்டமிட்டபடி நாட்டின் மின் உற்பத்தி அமைய வேண்டுமானால் கருவிகள் உள்நாட்டுத் தயாரிப்பாக இருக்க வேண்டும் எனக் கிருஷ்ணமூர்த்தியும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நேருவும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே எஸ்.ஏ. காட்கரி தலைமையில் மின்சார உற்பத்தி செய்யப் போதுமானக் கருவிகள் தயாரிப்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆலோசனைகள் செய்தனர். இதிலும் கட்கரியின் உதவியாளராகப் பணியாற்றினார் திரு கிருஷ்ணமூர்த்தி. அப்போது தான் நாடு சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகி இருந்த காரணத்தால் தனியார் மூலம் இவற்றைப் பெற முடியாது என்பதால் பொதுத்துறை மூலம் உற்பத்தி செய்யலாம் எனக் காட்கரி குழு தீர்மானம் செய்து அதை முறையே பிரதமருக்கும் தெரிவித்தனர். 1956 ஆம் ஆண்டில் HEILஎன்னும் பெயரில் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் இந்தியா லிமிடெட் என்னும் கம்பெனி பதிவு செய்யப்பட்டு பிரிட்டனின் அசோசியேடட் எலக்ட்ரிகல் இன்டஸ்ட்ரீஸின் ஒத்துழைப்போடு போபாலில் உற்பத்தி நிலையம் முதன் முதல் அமைக்கப்பட்டது.\nதிட்டக்கமிஷனில் பெரும்பங்காற்றிய திரு கிருஷ்ணமூர்த்தி இளமைத் துடிப்புடன் இருந்தார். இம்மாதிரியான ஓர் நிறுவனத்தில் தானும் இறங்கி தொழிலை வளர்த்து லாபம் அடையச் செய்ய வேண்டும் என்னும் பெரும் கனவு அவருள் இருந்ததால் இந்த HEIL இல் சேர விண்ணப்பித்தார். இவரது திறமைகளை நன்கு அறிந்திருந்த திட்டக்கமிஷணிலும் சரி, பின்னர் ஏற்பட்ட கட்கரி குழுவிலும் சரி இவரின் விண்ணப்பத்தை ஆதரிக்கவே செய்தனர். ஆகவே போபாலில் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி ஆனால் திட்டக் க���ிஷன் பணி பாதியிலே இருக்கிறதே. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவுப் பணிகள் தொடங்கி விட்டன. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை விடுவிக்க முடியாது எனத் திட்டக் கமிஷன் திட்டவட்டமாய்த் தெரிவித்து விட்டது. அதை எதிர்த்து ஏதும் செய்ய முடியா நிலையில் அங்கேயே தன் பணியைத் தொடரவேண்டிய கட்டாயம் திரு கிருஷ்ணமூர்த்திக்கு\nஆனால் மின் உற்பத்திக்குத் தேவையான சாதனங்கள் HEIL மூலம் செய்ய ஆரம்பித்திருந்தாலும் போதுமான அளவுக்கு சாதனங்கள் தயார் செய்ய முடியவில்லை. காட்கரி குழுவின் அறிக்கையை மீண்டும் மறு பரிசீலனை செய்ததில் பஞ்சாப் மின் வாரியத்தைச் சேர்ந்த எச்.ஆர்.பாட்டியா என்னும் மற்றொரு குழு HEIL மட்டும் போதாது எனவும் இன்னும் இரண்டு தொழிற்சாலைகள் உடனடியாகத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதையும் சுட்டிக் காட்டியது. இங்கே திட்டக்கமிஷனில் ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரும் திரு கிருஷ்ணமூர்த்திக்கு அங்கே இருக்க மனம் இல்லை. அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் HEIL க்குப் போய் விட்டார். புதிதாக வந்தவருக்குக் கிருஷ்ணமூர்த்தியுடன் இணக்கம் ஏற்படாமல் போகவே அப்போது பிரதமரின் அலுவலகத்தில் இருந்த திரு எல்.கே.ஜாவின் உதவியைக் கோரினார் கிருஷ்ணமூர்த்தி.\nஅப்போதெல்லாம் இம்மாதிரி மின் திட்டங்களின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகளையே நியமனம் செய்து வந்தார்கள். அதன்படி அப்போது HEIL இன் தலைவராக இருந்தவர் திரு மாதுர் என்பவர். மின்சாரம் சம்பந்தமான விஷயங்களில் அவருக்கு அனுபவம் இல்லை. ஆகவே அவருக்கு உதவி செய்தாற்போலவும் இருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் மாறுதல் கிடைக்கும் என நினைத்த திரு எல்.கே.ஜா ஓராண்டுக்கு மட்டும் அவரை அங்கே அனுப்பலாம் என நினைத்தார். யு.பி.எஸ்.சி. மூலம் நேரடித் தேர்வு எழுதி சி.ஈ.எஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்திருந்த திரு கிருஷ்ணமூர்த்தியை ஓராண்டுக்காகப் பாதுகாப்பான வேலையை விட்டு விட்டுச் செல்லும்படி சொல்வதா என்னும் சந்தேகமும் திரு ஜாவுக்கு ஏற்பட்டது. ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ பிடிவாதமாகத் தான் HEIL க்கே போவதாகச் சொன்னார். நண்பர்கள் வேறு எச்சரித்தனர். அதிலும் தலைவர் ஆன மாத்துர் பற்றி யாருமே நல்லபடியாகச் சொல்லவில்லை. யார் சொல்வதையும் அவர் கேட்க மாட்டார் என்றே சொன்னார்கள். ஆனாலும் 1960 ஆம் ஆண்டில் திட்டக்கமிஷனை விட்டு விலகி HEIL இல் மாதுருக்கு உதவியாகச் சேர்ந்தே விட்டார் திரு கிருஷ்ணமூர்த்தி.\nஉண்மையில் இந்தப் புத்தக விமரிசனம் எழுத ஆரம்பிக்கையில் வரவேற்பு இருக்குமானு யோசனையோடேயே இருந்தேன். ஆனாலும் பலரும் படித்திருப்பது தெரிய வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவகர்லால் நேருவிடம் ஆரம்பித்துக் கடைசியாய் இப்போது திரு மோதி வரை உள்ள பிரதமர்களைப் பார்த்தவர் திரு கிருஷ்ணமூர்த்தி. இதில் அவர் திரு ஜவகர்லால் நேருவின் நம்பிக்கையை மிக இளம் வயதிலேயே பெற்றதில் ஆரம்பித்துப் படிப்படியாகத் திருமதி இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் நம்பிக்கையையும் பெற்றுப் பல உயர் பதவிகளைத் தொழில் துறையில் அலங்கரித்ததோடு அல்லாமல் தன் பதவிகள் மூலம் அந்தத் தொழில்கள் எல்லாமே பல வழிகளிலும் முன்னேற்றவும் அரும்பாடு பட்டிருக்கிறார். ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்மராவின் ஆட்சியில் தான் அவருக்குச் சற்றே பின்னடைவு ஆனால் அப்போது சந்தித்த ஒரு ஜோதிடரின் சூசகமான வார்த்தைகளால் தான் அவரால் கருவிலி கோயிலை நினைவு கூர்ந்து அதன் திருப்பணிகளைச் செய்ய முடிந்தது.\nகருவிலியைப் பூர்விகமாய்க் கொண்ட திரு கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தின் வளம் க்ஷீணித்துப் போனதால் 1930 ஆம் வருடம் கருவிலியை விட்டுக் கிளம்பிச் சென்னைக்குக் குடும்பத்தோடு இடம் பெயர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஐந்து வயது தான். சென்னையில் தொழில் தொடங்க இருந்த தந்தையாருக்குக் குடும்பத்தைப் பேணுவது கஷ்டம் என்பதால் கும்பகோணத்துக்கு அருகில் இருந்த குத்தாலம் என்னும் ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டு வைத்திருக்கிறார். திரு கிருஷ்ணமூர்த்தியின் பதினோராம் வயதில் தாயார் திடீரென இறந்துவிடக் கடைக்குட்டியான அவர் தாயாரின் பிரிவினால் மிகவும் மனம் வருந்தினாலும் படிப்பில் மூழ்கிப் பள்ளி இறுதித் தேர்வைக் குத்தாலம் பள்ளியிலேயே முடித்திருக்கிறார். பின்னர் தன்னை விட இரண்டே வயது மூத்த சகோதரர் வைத்தியநாதனுடன் சென்னையில் இருந்த அனைவருக்கும் பெரிய சகோதரர் ஆன திரு சுப்பிரமணியத்தின் பாதுகாப்பில் வந்து சேர்ந்தார். திரு சுப்பிரமணியம் திருமணம் ஆகி ரயில்வேயில் பணி ஆற்றி வந்தார். இளம் வயதாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையால் திரு வ��த்தியநாதனும் வேலைக்குச் செல்ல வேண்டியவராக இருந்தார்.\nஅப்போது தான் ஆரம்பித்த \"கல்கி\" பத்திரிகையில் சர்க்குலாஷன் மானேஜராகச் சேர்ந்த திரு வைத்தியநாதன் பின்னாட்களில் அதன் சேர்மன் ஆகவே ஆனார். இந்தச் சமயத்தில் தான் திரு கிருஷ்ண மூர்த்தி தொழில் படிப்புப் படிக்க ஆசை கொண்டு பொறியியல் துறையில் டிப்ளமா பட்டம் பெற்றார். அப்போது சென்னை மாநிலத்தின் மின்சாரத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த திரு வி.பி. அப்பாதுரை என்பவரின் கண்களில் திரு கிருஷ்ணமூர்த்தி பட அதன் பின்னர் அவருக்கு எங்கும் எதிலும் ஏறுமுகமே அப்போது தான் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த புதிது. புதிய திட்டங்களான பெரியாறு, குந்தா போன்ற நீர்மின் திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெற்ற நேரம். அவற்றைப் பார்வை இட வந்த பிரதமர் திரு ஜவகர்லால் நேருவுக்கு அவற்றை விளக்கிக் கூற வேண்டிய பொறுப்புத் திரு கிருஷ்ணமூர்த்திக்குக் கிட்டியது அவர் செய்த நல்வினையா, இந்த நாடு செய்த நல்வினையா தெரியாது அப்போது தான் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த புதிது. புதிய திட்டங்களான பெரியாறு, குந்தா போன்ற நீர்மின் திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெற்ற நேரம். அவற்றைப் பார்வை இட வந்த பிரதமர் திரு ஜவகர்லால் நேருவுக்கு அவற்றை விளக்கிக் கூற வேண்டிய பொறுப்புத் திரு கிருஷ்ணமூர்த்திக்குக் கிட்டியது அவர் செய்த நல்வினையா, இந்த நாடு செய்த நல்வினையா தெரியாது இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் பாராட்டுப் பெற்ற திரு கிருஷ்ணமூர்த்திக்கு விரைவில் பதவி உயர்வு கிட்டவும் திரு அப்பாதுரை பரிந்து உரைத்திருக்கிறார். ஆனால் அது செயல் வடிவம் பெறவில்லை. பரிந்துரை திரும்ப வந்து விட்டது. என்றாலும் மனம் கலங்காத திரு கிருஷ்ண மூர்த்தி மாநில அரசுத் துறையில் இருந்து மத்திய அரசுத் துறைக்குச் செல்ல வேண்டிய முயற்சிகளை எடுத்து இருக்கிறார். ஆனால் அவை தாற்காலிகப் பணிகளே இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் பாராட்டுப் பெற்ற திரு கிருஷ்ணமூர்த்திக்கு விரைவில் பதவி உயர்வு கிட்டவும் திரு அப்பாதுரை பரிந்து உரைத்திருக்கிறார். ஆனால் அது செயல் வடிவம் பெறவில்லை. பரிந்துரை திரும்ப வந்து விட்டது. என்றாலும் மனம் கலங்காத திரு கிருஷ்ண மூர்த்தி மாநில அரசுத் துறையில் இருந்து மத்திய அரசுத் துறைக்க���ச் செல்ல வேண்டிய முயற்சிகளை எடுத்து இருக்கிறார். ஆனால் அவை தாற்காலிகப் பணிகளே ஐந்தாண்டுகள் முடிந்தால் திரும்ப மாநிலப் பணிக்கே வரவேண்டி இருக்கும். என்ன செய்யலாம்\nதிரு அப்பாதுரைக்கும் இவரை இழக்க விருப்பம் இல்லை. ஆனாலும் இவர் தைரியமாக விண்ணப்பித்துப் பரிந்துரைக்கும்படி வேண்டப் பரிந்துரையின் பேரில் இவர் அப்போது சென்ட்ரல் இஞ்சினிரிங் செர்விஸ் என்னும் பெயரில் இருந்த அலுவலகத்திற்குப் பணியை ஏற்கச் செல்ல வேண்டும். ஆனால் தமிழக அரசு இவரை விடுவிக்கவில்லை. அங்கே வேலை முடிந்ததும் மீண்டும் தமிழக அரசுப்பணிக்கே வர வேண்டும் என்னும் நிபந்தனையுடன் இவரை அனுப்பி வைத்தது. முதல் முறையாக தில்லி சென்ற கிருஷ்ண மூர்த்தி அங்கே திட்டக் கமிஷனில் இயற்கை வளங்கள் குறித்த ஆய்வுப் பிரிவில் ஆய்வுகள் செய்யும் ஓர் அதிகாரியாகச் சேர்ந்தார்.\nநல்லவேளையா இந்த சினிமா பார்க்கும் ஆவல் என்னிடம் குறைவாக இருக்கு எப்போவோ பார்ப்பேன். அப்படிப் பார்த்தாலும் நல்ல படங்களாகப் பார்ப்பேன். இந்தக் \"கபாலி\" \"காலா\" எல்லாம் பார்க்கலைனு வருத்தமே இல்லை. இரண்டிற்கும் வந்த விமரிசனங்களைப் பார்த்தாலே புரிகிறது எப்படி இருக்கும் என்பது. அதுவும் இப்போது வந்திருக்கும் காலா எப்போவோ பார்ப்பேன். அப்படிப் பார்த்தாலும் நல்ல படங்களாகப் பார்ப்பேன். இந்தக் \"கபாலி\" \"காலா\" எல்லாம் பார்க்கலைனு வருத்தமே இல்லை. இரண்டிற்கும் வந்த விமரிசனங்களைப் பார்த்தாலே புரிகிறது எப்படி இருக்கும் என்பது. அதுவும் இப்போது வந்திருக்கும் காலா ஹூம் விமரிசனங்களைப் படிக்கும்போதே புரிந்து விடுகிறது. ரஜினி இதைப் புரிந்து கொண்டு தான் நடித்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. எப்படியோ போகட்டும். நாங்க பார்க்கப் போவதில்லை. கடைசியாப் பார்த்த ரஜினி படம் (தியேட்டரில் எல்லாம் ரஜினி படம் பார்த்ததே இல்லை) தொலைக்காட்சியில் முத்து சரியா நினைவில் இல்லை. இரு மனைவிகள் ஒண்ணு மீனா, இன்னொண்ணு ரோஜா ஒண்ணு மீனா, இன்னொண்ணு ரோஜா அதுவும் நினைவில் இல்லை ஆனால் முடிவு என்னனு தெரியறதுக்குள்ளாக என்ன காரணத்தினாலோ தொடர்ந்து பார்க்கலை இந்தப் \"படையப்பா\"னு ஒரு படம் வந்ததே இந்தப் \"படையப்பா\"னு ஒரு படம் வந்ததே அதை நான் இன்னமும் பார்த்ததே இல்லை அதை நான் இன்னமும் பார்த்ததே இல்லை ஹெஹெஹெஹெ கடை��ியாப் பார்த்த ரஜினி படம் 2011 ஆம் வருஷம் அவர் நடிச்ச \"ஜிவாஜி\" மறந்தே போயிட்டேன். அப்போ அம்பேரிக்காவில் இருந்தோமா பொண்ணு வற்புறுத்தி அனுப்பி வைச்சா\nஇன்னிக்கு மருத்துவரைப் பார்க்கப் போனோமா அங்கே ரொம்ப நேரம் ஆச்சு அங்கே ரொம்ப நேரம் ஆச்சு அப்போ அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில், \"அன்புள்ள அப்பா அப்போ அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில், \"அன்புள்ள அப்பா\" என்றொரு படம் இந்த மாதிரிப் பார்க்கிறது தான் நான் சினிமா பார்ப்பது இல்லைனா இல்லை. முன்னெல்லாம் ஜீ தொலைக்காட்சியிலோ சோனி தொலைக்காட்சியிலோ ஸ்டார் மூவிஸிலோ எப்போவானும் படம் பார்ப்பேன். இப்போ கேபிள் போய் செட் டாப் பாக்ஸ் வந்ததும் அதிலே எங்கே எந்த சானல் இருக்குனு கண்டு பிடிக்கிறதே பெரிய விஷயம் இல்லைனா இல்லை. முன்னெல்லாம் ஜீ தொலைக்காட்சியிலோ சோனி தொலைக்காட்சியிலோ ஸ்டார் மூவிஸிலோ எப்போவானும் படம் பார்ப்பேன். இப்போ கேபிள் போய் செட் டாப் பாக்ஸ் வந்ததும் அதிலே எங்கே எந்த சானல் இருக்குனு கண்டு பிடிக்கிறதே பெரிய விஷயம் :))) ஹெஹெஹெ ஹீரோநம்ம ஜிவாஜி தான் :))) ஹெஹெஹெ ஹீரோநம்ம ஜிவாஜி தான் அவர் பெண்ணாக நதியா நான் படம் பார்க்கிறச்சே நதியாவுக்குக் கல்யாணம் நடக்குது யார் அந்த மாப்பிள்ளை ஒரே புள்ளி புள்ளியாக சரியாகப் படம் வரலை ஆனாலும் ஓரளவுக்குப் புரிஞது. கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீடு செல்லும் நதியா அப்பா நினைவில் உருகி உருகி உருகி உருகி ஆனாலும் ஓரளவுக்குப் புரிஞது. கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீடு செல்லும் நதியா அப்பா நினைவில் உருகி உருகி உருகி உருகி முதல் இரவிலேயே வீட்டுக்குத் தன்னந்தனியாத் திரும்பிடறாராம். அம்புட்டு அன்பு அப்பா மேலே முதல் இரவிலேயே வீட்டுக்குத் தன்னந்தனியாத் திரும்பிடறாராம். அம்புட்டு அன்பு அப்பா மேலே எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கையில் ரசிகர்கள் எப்படி எல்லாம் இதற்கு எதிர்வினை ஆற்றி இருப்பாங்க என்றே நினைக்கத் தோன்றியது. எல்லோரும் அப்படியே உருகிப் போய் அழுதிருப்பாங்கனூ நினைக்கிறேன். மீ வழக்கம் போல் சிரிப்பு. நல்லவேளையா யாரும் கவனிக்கலை எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கையில் ரசிகர்கள் எப்படி எல்லாம் இதற்கு எதிர்வினை ஆற்றி இருப்பாங்க என்றே நினைக்கத் தோன்றியது. எல்லோரும் அப்படியே உருகிப் போய் அழுதிருப்பாங்கன��� நினைக்கிறேன். மீ வழக்கம் போல் சிரிப்பு. நல்லவேளையா யாரும் கவனிக்கலை\nஇந்த மாதிரி முதல் இரவு அறைக்குள் விட்ட பெண்ணோ, மாப்பிள்ளையோ பாதி இரவில் திரும்பக் கூடாது எனச் சொல்லுவாங்க ஒரு காலத்திலே அதெல்லாம் சினிமாவில் அதுவும் ஜிவாஜி ஜினிமாவில் எடுபடாது போல அதெல்லாம் சினிமாவில் அதுவும் ஜிவாஜி ஜினிமாவில் எடுபடாது போல அவரும் பெண்ணையே நினைச்சுட்டு உட்கார்ந்திருகாரா அவரும் பெண்ணையே நினைச்சுட்டு உட்கார்ந்திருகாரா திரும்பி வந்த பெண்ணைப் பார்த்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டு விடறாராம். முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதோ இப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு திரும்பி வந்த பெண்ணைப் பார்த்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டு விடறாராம். முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதோ இப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு அப்புறமா நதியாவுக்குக் குழந்தை பிறக்கப் போகுதுனு நினைக்கிறேன். வளை அடுக்கினாங்க அப்புறமா நதியாவுக்குக் குழந்தை பிறக்கப் போகுதுனு நினைக்கிறேன். வளை அடுக்கினாங்க நான் மருத்துவரைப் பார்த்துட்டுத் திரும்பிட்டேன். என்ன குழந்தைனு தெரியலை. மண்டையை உடைக்குது நான் மருத்துவரைப் பார்த்துட்டுத் திரும்பிட்டேன். என்ன குழந்தைனு தெரியலை. மண்டையை உடைக்குது யாரானும் சொல்லுங்களேன். எப்போ வந்த படம்னும் தெரியலை\nகருவிலி சுட்டி வேலை செய்யுது\nமேலே சொல்லப்பட்டிருக்கும் என்னுடைய புக்ககமான கருவிலியைப் பற்றிப் பல முறை எழுதி இருக்கேன். படிக்காதவங்க அந்தச் சுட்டிக்குப் போனால் படிக்கலாம். அதில் ஒரு பத்தியில் திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதி இருப்பேன். அந்தக் கோயிலைப் புனர் உத்தாரணம் செய்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் மாமனாருக்கு ஒரு வகையில் சகோதரர். என் மாமனாரின் பாட்டியும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள். ஒரு பெண்ணைக் கருவிலியிலும் இன்னொரு பெண்ணான என் மாமனாரின் பாட்டியைப் பக்கத்தில் இருந்த ஒரு மைல் தூரத்தில் உள்ள பரவாக்கரையிலும் அந்தக் காலத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். இதிலே என் மாமனாரின் குடும்பம் பரவாக்கரைப் பெருமாள் கோயிலுக்கும், அவரின் பெரிய பாட்டியான திரு கிருஷ்ண மூர்த்தியின் பாட்டி குடும்பம் கருவிலி சிவன் கோயிலுக்கும் அறங்காவலர்களாக இருந்திருக்கின்றனர். நாளாவட்டத்தில் திரு கிருஷ்ண மூர்த்தியின் குடும்பம் க்ஷீணித்துப் போய் ஊரை விட்டே சுமார் 1931 ஆம் ஆண்டு வாக்கிலே கிளம்பி விட்டார்கள். அதன் பின்னர் தன் மாமா , அண்ணா போன்றோர் உதவியால் படித்து முடித்த திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களும் இந்த நாட்டுக்கு எவ்வகையில் பயன்பட்டது என்பதைத் தான் நம் இனிய நண்பர் திரு ராய.செல்லப்பா அவர்கள் ஒரு புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்.\n\"சிகரம் பேசுகிறது\" என்னும் அந்தப் புத்தகம் திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லவில்லை. கூடவே இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால நிகழ்வுகளையும் தொட்டுச் செல்கிறது. திருச்சி \"BHEL\" தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள் யாரும் திரு கிருஷ்ணமூர்த்தியை மறந்திருக்க முடியாது. அதன் தலைவராக இருந்து அவர் அதை ஓர் உன்னத நிலைக்குக் கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும்.\nஅதைத் தவிர்த்தும் திட்டக்கமிஷன், மாருதி உத்யோக், செயில் எனப்படும் ஸ்டீல் அதாரிடி போன்றவற்றிலும் அவர் பங்கு உள்ளது. அவ்வளவு ஏன் இப்போது நடந்து வரும் ஜவகர் யோஜனா எனப்படும் நூறு நாள் வேலைத் திட்டமும் அவர் யோசனையின் பெயரில் செயலாக்கம் பெற்றது தான். இம்மாதிரிப் பலவற்றை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். கிட்டத்தட்ட அவர் வாழ்க்கை வரலாற்றையே திரு ராய.செல்லப்பா தொகுத்து அளித்திருக்கிறார். திரு ராய.செல்லப்பாவின் மனைவி திரு கிருஷ்ணமூர்த்திக்குச் சகோதரி மகள் எனக் கேள்விப் பட்டேன். இந்தப் புத்தகத்தைத் தொகுப்பதற்காக திரு கிருஷ்ணமூர்த்தியைப் பல விதங்களில் பேட்டி கண்டிருக்கிறார் திரு செல்லப்பா. நல்லதொரு தொகுப்பு.\nசுமார் 420 பக்கங்கள் (சில பக்கங்கள் வண்ணப்படங்கள்) கொண்ட இந்தப் புத்தகத்தைத் \"திரு கிருஷ்ண மூர்த்தி அறக்கட்டளை\" வெளியிட்டுள்ளது. திரு கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள் என அனைவரையும் பற்றி அறிய முடிவதோடு இத்தனை உயர்ந்த சிகரத்துக்கு வருவதற்கு அவர் பட்ட பாடுகளையும் விவரித்துச் செல்கிறது புத்தகம். அவற்றில் இருந்து முக்கியமான சிலவற்றை மட்டும் வரும் நாட்களில் ஓரிரண்டு பதிவுகளாகக் ��ாண்போம். புத்தகத்தின் விலை சொல்லப்படவில்லை\nகீழே உள்ள பத்தி முன்னர் கருவிலியைப் பற்றி எழுதியபோது திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கேன். சுட்டி மேலே\nசோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று \"மாருதி உத்யோக்\" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.\nதிடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.\n ஹிஹிஹிஹிஹி, இன்னிக்கும் மாங்காய் சாதம் தான் கலந்தேன். முன்னாடி படம் போட்டுக் காட்டின அதே மாங்காய் விழுது தான். ஆனால் இன்னிக்குக் கொஞ்சம் மாறுதலாச் செய்யணும்னு நினைச்சேன். இதோடு வெங்காயமோ, மசாலாவோ ஒத்துப் போகாது மாங்காய்ச் சுண்டி என்று சொல்லும் குஜராத்தித் தொக்கிலோ அல்லது மாங்காய்த் துண்டங்களோடு வெல்லம் போட்டாலோ சோம்பு வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். அது ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். ��ப்பாத்தியோடு ஒத்துப் போகும். ஆனால் சாதத்தோடு மாங்காய்ச் சுண்டி என்று சொல்லும் குஜராத்தித் தொக்கிலோ அல்லது மாங்காய்த் துண்டங்களோடு வெல்லம் போட்டாலோ சோம்பு வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். அது ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். சப்பாத்தியோடு ஒத்துப் போகும். ஆனால் சாதத்தோடு ஆகவே இன்னொரு வேலை செய்தேன்.\nவீட்டில் ஏற்கெனவே வறுத்த வெந்தயப் பொடி இருந்தது. அதோடு புளிக்காய்ச்சலுக்காக வறுத்து அரைத்த பொடியும் வைச்சிருந்தேன். இன்னிக்கு மாங்காய்ச் சாதம் கலக்கையில் நல்லெண்ணெயில் தாளிதம் புதிதாகச் செய்து சேர்த்தேன். கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம், மஞ்சள் பொடி எல்லாமும் எண்ணெயில் போட்டுப் பொரித்துக் கொண்டு சமைச்ச சாதமும் தேவையான அளவுக்குப் போட்டுக் கொண்டு கால் டீஸ்பூனில் இருந்து அரை டீஸ்பூன் வரை உப்புச் சேர்த்தேன். பின்னர் வெந்தயப் பொடியும், புளிக்காய்ச்சலுக்கு வறுத்த பொடியும் போட்டேன். இத்தோடு சேர்த்து மாங்காய் விழுதையும் போட்டுக் கலந்து விட்டேன். நல்லாக் கலந்திருந்தது. சாப்பிடும்போது புளியோதரை ருசியாட்டமாவே இருந்தது. அதையே ரங்க்ஸும் ஆமோதித்தார். புளியோதரைப் பொடி செய்யறது எப்படினு சொல்லும் முன்னாடி அதுவும் ஒரு திப்பிச வேலைக்காகச் செய்ததே\nசில நாட்கள் முன்னர் கடுகோரை செய்தேன். கடுகோரை லிங்க் மேலே இருக்கு அது நம்மவருக்கு அவ்வளவாப் பிடிக்காது. என்றாலும் சாப்பிட்டார். அன்னிக்குப் பாருங்க, என்ன ஆச்சுன்னா ஒரு மிளகாய் வத்தல் கூட ஆயிடுச்சு போல, காரமா இருந்தது. அன்னிக்கு எப்படியோ சாப்பிட்டாச்சு. ஆனால் இன்னொரு நாள் பண்ணறதுன்னா என்ன செய்யறது அது நம்மவருக்கு அவ்வளவாப் பிடிக்காது. என்றாலும் சாப்பிட்டார். அன்னிக்குப் பாருங்க, என்ன ஆச்சுன்னா ஒரு மிளகாய் வத்தல் கூட ஆயிடுச்சு போல, காரமா இருந்தது. அன்னிக்கு எப்படியோ சாப்பிட்டாச்சு. ஆனால் இன்னொரு நாள் பண்ணறதுன்னா என்ன செய்யறது மண்டை காய யோசிச்சு அதைப் புளிக்காய்ச்சலா மாற்றுவது என முடிவு பண்ணினேன். உடனே செயலாற்ற வேண்டாமா மண்டை காய யோசிச்சு அதைப் புளிக்காய்ச்சலா மாற்றுவது என முடிவு பண்ணினேன். உடனே செயலாற்ற வேண்டாமா ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்குப் புளியை எடுத்து ஊற வைச்சுச் சாறு எடுத்தேன். கல்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்கிறாப்போலவே ஒரே ஒரு மிளகாய் வற்றலைத் தாளித்துக் கொண்டேன்.\nஏற்கெனவே காரம் இருக்கு இல்லையோ ஆகையாலே சும்மா வாசனைக்கு ஒரு மி.வத்தல். பெருங்காயம் போட்டுக் கொண்டு கடுகு கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்தேன். புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். கொதித்து நல்லாச் சேர்ந்து வரும்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கடுகோரை விழுதைச் சேர்த்தேன். ஏற்கெனவே தயாரித்துச் சாப்பிட்டது தானே ஆகையாலே சும்மா வாசனைக்கு ஒரு மி.வத்தல். பெருங்காயம் போட்டுக் கொண்டு கடுகு கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்தேன். புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். கொதித்து நல்லாச் சேர்ந்து வரும்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கடுகோரை விழுதைச் சேர்த்தேன். ஏற்கெனவே தயாரித்துச் சாப்பிட்டது தானே அதனால் இப்போக் கொதிக்கிறதைக் கொஞ்சம் போல் எடுத்து ருசியும் பார்த்தேன். உப்பு, காரம் சரியாகி விட்டது. ஆனாலும் ஏதோ ஒண்ணு குறைந்தாற்போல் இருக்கவே ஒரு நெல்லிக்காய் அளவுக்கு வெல்லம் சேர்த்தேன். புளிக்காய்ச்சலில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்தது. அடுப்பை அணைத்துக் கல்சட்டியோடு வைச்சேன். அதில் அணைச்ச பின்னரும் நீண்ட நேரம் கொதிக்கும். ஆகவே இப்போ அணைச்சாச் சரியா இருக்கும்னு அணைச்சேன்.\nபுளியோதரைப் பொடி என்ன ஆச்சுனு கேட்பவர்களுக்காக அதைத் தயாரித்தேனே ஒழிய இதுக்குத் தேவையா இருக்கலை. எல்லாம் சரியாக இருந்ததால் பொடியை எடுத்து வைச்சிருக்கேன். பின்னர் பயன்படுத்திக்கலாம். இப்போப் பொடி தயாரிக்கும் முறை:\nமி.வத்தல் 4 அல்லது 6, இரண்டு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, பெருங்காயம் ஒரு துண்டு இவற்றை எண்ணெயில் வறுக்கணும். அதுக்கு முன்னாடி வெறும் சட்டியில் கடுகு, வெந்தயம் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடி செய்து வைக்கவும். புளிக்காய்ச்சல் செய்து இறக்கும்போது இதைக் கொஞ்சம் போல மேலாகத் தூவி இறக்கவும். காரம் அதிகம் இல்லை எனில் சாதம் கலக்கும்போதும் கொஞ்சம் தூவிக்கலாம். புளிக்காய்ச்சலுக்குத் தேவையான மி.வத்தல் பாதியைத் தாளிக்கையிலும் மீதிப் பாதியை இம்மாதிரி வறு���்துக் கொத்துமல்லி விதையோடு பொடி செய்தும் சேர்ப்பார்கள். அவரவர் காரத்துக்கு ஏற்பச் செய்யலாம்.\nஅடுத்து மோர்க்குழம்பு மிஞ்சினால் செய்யும் திப்பிசம் விரைவில் மொக்கைக்குக் கூட்டம் வந்துடும். :)))))))\nமாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு\nஹிஹிஹி, குதம்பைச் சித்தரின் பாடல் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இதிலே மாங்காய்ப் பால் தேங்காய்ப் பால் இரண்டும் உண்டே\nபுத்தகம் அடுக்கும் வேலை ஆரம்பிச்சுப் பாதியிலேயே நிக்குது அவ்வளவு சுறுசுறுப்பு எல்லாம் இந்தக் கணினி நடுவில் படுத்துடுச்சா அந்தக் கவலை மருத்துவர் வரதும் போறதுமா இருக்கவே மத்தியான நேரங்கள் அதில் போய்விட்டன புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு அதைச் சீக்கிரமாச் சரி செய்யணும். எப்படினு தெரியலை அதைச் சீக்கிரமாச் சரி செய்யணும். எப்படினு தெரியலை\nஇப்போச் சில மாசங்களாக நம்ம வழக்கமான சாப்பாடு சாம்பார், அல்லது குழம்பு, ரசம், கறி, கூட்டு முறையை மாற்றியாச்சு. நம்ம ரங்க்ஸே அதிசயமாப் பொடி ஏதேனும் பண்ணி வைனு சொல்லிப் பருப்புப் பொடி, கொத்துமல்லி விதைப் பொடி பண்ணி வைச்சிருக்கேன். புளிக்காய்ச்சலும் செய்து வைச்சிருக்கேன். அதிலே ஒரு தில்லுமுல்லுவும் பண்ணினேன். ஹெஹெஹெ அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன். மாங்காய் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய் சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில் மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன். மாங்காய் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய் சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில் மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான நம்பிக்கை கொண்ட பேர்வழி மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான நம்பிக்கை கொண்ட பேர்வழி எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை நீ பண்ணிச் சாப்ப���ட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதே போல மாங்காய்க்கு உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய் தாளிச்சாலோ, காரட், இஞ்சி சேர்த்து மி.பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்ட ஊறுகாயோ பிடிக்காது அதே போல மாங்காய்க்கு உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய் தாளிச்சாலோ, காரட், இஞ்சி சேர்த்து மி.பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்ட ஊறுகாயோ பிடிக்காது அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். அரைப்பழமா இருந்தால் அவருக்குப் பிடிக்காது அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். அரைப்பழமா இருந்தால் அவருக்குப் பிடிக்காது ஐய தித்திப்பு, எப்படித் தான் சாப்பிடறயோ என்பார்.\nஇப்படியாகத் தானே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா இருக்கக் கூடிய காலகட்டத்திலே ஒரு நாள் திடீர்னு பார்த்தால் மாங்காய் (கல்லாமை) வாங்கி வந்தார். என்னமோ அதிசயம் பாருங்க போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும் சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும் சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது அதிலே கொஞ்சம் போல் தோல் சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும் அதிலே கொஞ்சம் போல் தோல் சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும் :( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க \"கத்தி\" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் \"கத்தி :( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க \"க��்தி\" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் \"கத்தி\" எடுக்காத குறையாச் சண்டை. அரைகுறையாக் காதிலே வாங்கிக்கற அக்கம்பக்கத்தினருக்கு இது பழகிப் போயிருந்தாலும் இதுங்களுக்கு வேறே வேலையே இல்லையானும் தோணும். ஹெஹெஹெ\nசரி, சரி, பாயின்டுக்கு வந்துடறேன். மாங்காய் மிச்சம் இருந்ததைத் துருவினேன். துருவும்போதே என்ன செய்யலாம் என யோசனை அப்போப் பார்த்து ரங்க்ஸ் இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா அப்போப் பார்த்து ரங்க்ஸ் இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா எனக்கு மயக்கமே வந்துடுத்து ஙே என நான் முழிக்க, மாங்காய் சாதம் என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப் போனால் என்னைக் கூப்பிட்டு, \"இங்கே பார் சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப் போனால் என்னைக் கூப்பிட்டு, \"இங்கே பார்\" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே மாங்காய் சாதம் ரெசிபி \" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே மாங்காய் சாதம் ரெசிபி க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சரி பரவாயில்லைனு அதைப் படித்துக் கொண்டேன். மாங்காய் சாதத்துக்கு சாதம் தனியா எப்போவும் தயாரிக்கிற மாதிரித் தயாரித்தால் போதுமே. மாங்காய் கிளறியது தான் தனியா வேணும். ஆகவே அதற்காக சாமான்கள் சேகரித்தேன்\nமாங்காத் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் 3, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் (தேவையானல்), மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவுக்கு.\nஇஞ்சி, பச்சை மிளகாய், ஜீரகம்\nநல்லெண்ணெய் அரைக்கிண்ணம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, பெருங்காயம் தாளிக்க. தேவையானால் ஒரே ஒரு மி.வத்தல் தாளிக்கலாம். அவரவர் காரத்தைப் பொறுத்து.\nமுதலில் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை ஜீரகத்தோடு சேர்த்து நன்கு அரைக்கவும். அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடு���ு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலையையும் போடவும். அல்லது இவற்றைப் பின்னர் தனியாகத் தாளிக்கவும். இந்த எண்ணெயில் தாளிதத்தைத் தனியாக எடுத்து வைத்து விட்டுப் பின்னரும் சேர்க்கலாம். நான் அப்படியே இதில் மாங்காய் விழுதைப் போட்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, மி.பொடி போட்டுக் கிளறினேன். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் கீழே இறக்கி வெந்தயப் பொடி சேர்க்கவும். தாளிதம் கரகரப்பாக இருக்கணும் எனில் மாங்காய் விழுதுடன் அரைத்த விழுது, மி.பொடி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவிட்டுத் தனியே கடைசியில் தாளித்து இப்போது தாளிதத்தைப் போட்டுக் கலக்கலாம். இம்முறையில் தாளிதம் கரகரப்பாக இருக்கும்.\nஒரு தட்டில் சமைத்த சாதத்தில் அரை டீஸ்பூன் உப்பு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதில் இந்த விழுதைக் கொஞ்சம் போல் எடுத்து நன்கு கலக்கவும். சாதமும் விழுதும் நன்கு கலந்தவுடன் வாயில் போட்டுப் பார்த்து சரியாக இருக்கானு பார்த்துக் கொள்ளவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் விழுது சேர்க்கலாம்.\nதேவையானால் கொத்துமல்லி சேர்க்கவும். இதில் கொத்துமல்லி அவ்வளவு சுவை கூட்டவில்லை. இதுக்குத் தொட்டுக்க நான் செய்தது பச்சை மோர்க்குழம்பு இதைச் சூடு செய்ய வேண்டாம்.\nமாங்காய் விழுதுடன் கலந்து வதக்குதல்\nபக்கத்தில் பச்சை மோர்க்குழம்பு. சிலர் இதுக்குத் தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. அவரவர் விருப்பம்\nநல்ல கெட்டியான மொரில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கலந்து வைக்கவும்.\nமி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அல்லது இரும்புக் கரண்டியில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று பெருங்காய்ம் போட்டுத் தாளிக்கவும். அரைத்த விழுதை மோரில் போட்டுக் கலந்து விட்டுத் தாளித்ததை அதில் சேர்க்கவும். இதற்கு வெண்டைக்காய் வற்றல் இருந்தால் தாளிக்கும் எண்ணெயிலேயே வறுத்துச் சேர்க்கலாம்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபெரிய ரங���குவுக்கு இன்னிக்குத் தைலக்காப்பு\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\nமாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uwe-fiedler.name/piwigo/index.php?/categories/flat&lang=ta_IN", "date_download": "2020-08-05T09:55:06Z", "digest": "sha1:FKKNRPTKULWBGZDC6L3IH4MR4KFUCRFC", "length": 5929, "nlines": 146, "source_domain": "www.uwe-fiedler.name", "title": "Meine Piwigo-Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 18 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/b2a57a8a-d924-43b8-8cde-2ec320d5bf34", "date_download": "2020-08-05T11:32:26Z", "digest": "sha1:AVFC3NRSYRRL67YBPWRETFYZFF42C47U", "length": 7664, "nlines": 56, "source_domain": "mudivili24.com", "title": "சி.வி.விக்னேஸ்வரன் - ரஜனி சந்திப்பு", "raw_content": "\nசி.வி.விக்னேஸ்வரன் - ரஜனி சந்திப்பு\nதமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇதன்போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டதுடன், வடக்கிற்கு விஜயம் செய்யுமாறும் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.\nஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற 6ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் நிகழ்வில் முக்கிய அதிதியாக பங்கேற்றார். இதனையடுத்தே அவர் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇந்நிலையில் இன்று அவர், தமிழக ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு மற்றும் தமிழக புதுச்சேரி நீதித்துறை குழுவினருடன் தனித்தனியாக முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.\nஎழும்பூரில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள சந்திப்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு பங்கேற்கவுள்ளது. இக்குழுவில் ஓய்வு ப���ற்ற நீதிபதிகளான, ஹரிபரந்தாபன், ஏ.கே.ராஜன், சண்முகம், விமலா, அக்பர் அலி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.\nஇச்சந்திப்பினையடுத்து நடைபெறவுள்ள சந்திப்பில், தமிழக மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீதித்துறையினர் பங்கேற்கின்றனர்.\nஇச்சந்திப்பின்போது, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பாக சட்டரீதியான அனுகுமுறைகள் ஊடாக இந்திய மத்திய அரசு மற்றும் சர்வதேச தரப்புக்களை கையாள்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவசரம்.. 3ம் கட்ட சோதனைக்கு முன்பே மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வேக்சின்.. ரஷ்யா அறிவிப்பு\nபுதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை முந்தும் பிடன்\nபிளாஸ்மா தானம் செய்வதாக 200 பேரிடம் பணம் பறித்த இளைஞர்\nசச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை\nதெ.ஆப்ரிக்காவுக்கு 20.6 மெட்ரிக் டன் மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா\nஇன்னும் 2 வாரம்.. கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்\nஎன்ன யார் பார்பாங்கனு பாரதிராஜா சார்கிட்ட கேட்டிருக்கேன்- Radhika Sarathkumar | Autograph | Suhasini\nAre you a Lime Beauty -எலுமிச்சை நிறத்தழகி\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \nநாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nதீபாவளி படங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி\n'தர்பார்' படப்பிடிப்பில் 'லதா ரஜினி': வைரலாக்கும் புகைப்படம்\nஅகலாதே பாடலின் காணொளி யூடியூப்பில்\nநடிகர் விஷாலின் அடுத்த திரைப்படம்\nசாஹோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது\nசூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல் \nநம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\nதிரையுலகைவிட்டு விலக தீர்மானித்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-05T10:00:10Z", "digest": "sha1:B6UUYIWCGV6GGYPROTUMRXCMUOP7ZEFA", "length": 10502, "nlines": 11, "source_domain": "ta.videochat.cafe", "title": "ஏன் பிரஞ்சு ஆண்கள் மிகவும் தவிர்க்கமுடியாதது மையமாக பக்கங்கள்", "raw_content": "ஏன் பிரஞ்சு ஆண்கள் மிகவும் தவிர்க்கமுடியாதது மையமாக பக்கங்கள்\nநாங்கள் பருகி ஒயின் ஒரு கண்ணாடி பூல் மூலம் இந்த மதியம் மத்தியில் ஆண் பற்றி பேசி ஆண்��ள் -வேறு என்ன செய்ய முடியும் நாம் பற்றி பேச. அனைத்து பிறகு, நாம் பிரான்ஸ் — போது அது இறுதியாக என்னை அடிக்க ஏன் பிரஞ்சு ஆண்கள் மிகவும் தவிர்க்கமுடியாதது. நான் பெரும்பாலான பெண்கள் என்று என்னை உடன்படவில்லை என்று பிரஞ்சு ஆண்கள் ஒரு செய்கிறது என்று அவர்கள் தவிர்க்கமுடியாதது. அவர்கள் இருக்க வேண்டும், மிகவும் அழகாக தான், ஆனால் அவர்கள் அழகான மற்றும் அன்பானவன். ஆனால் என்ன செய்கிறது பிரஞ்சு ஆண்கள் மிகவும் வேறுபட்ட மற்ற ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்கள்.\nபிறந்த பாரிசில் ஒருவன் நீல கண்கள், ஒரு நட்சத்திர ஐரோப்பிய சினிமா. பிரபலமான தனது கடுமையான ஆள் பாத்திரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வுகள், மேலும் அறியப்படுகிறது இருப்பது மோனிகா பெலூஸி கணவர் என்றாலும், அவர்கள் பிரிந்து மீது ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக இருப்பது. அவர் அறியப்பட்ட உள்ளது மூலம் உலகம் முழுவதும் அவரது படம் நிகழ்ச்சிகள் பெருங்கடல் பன்னிரண்டு மற்றும் பெருங்கடல் பதிமூன்று, அத்துடன் பிளாக் ஸ்வான். ஒரே வயது, அழகுராஜுக்கு ஏற்கனவே மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நடிகர் நன்றி பங்கு மீது தோற்றம் தீய அங்கு அவர் வகிக்கிறது ஆங்கிலம். அவர் மேலும் அறியப்பட்ட சர்வதேச அளவில் நன்றி அவருடைய பங்கு செயிண்ட். அவர் மேலும்,»முகம்», ஒன்றியதில், சேனல் வாசனை. நான் தெரியும், இந்த உண்மையில் ஒரு வித்தியாசமான தேர்வு பல. நான் குருட்டு இல்லை, மற்றும் நான் நினைக்கவில்லை ஒரு அழகு ஐகான், நான் என்று எனக்கு தெரியும், அவர் எந்த வகையிலும் ஒரு அழகான ஹீரோ என்றால், ஆனால் நீங்கள் எப்போதும் பார்த்திருக்கிறேன் விளையாடி அவரை டி (பிரஞ்சு அசல் பதிப்பு) நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஏன் இல்லை ஒரு நல்ல தேர்வாக பாத்திரம் ஏன் பல பெண்கள் பைத்தியம் அவரை பற்றி. தான் கேட்க வீடியோ பேசி தனது காதலியை. அவளை போல் நீங்கள் உணர வேண்டும் உங்கள் முழங்கால் சென்று ஜெல்லி போன்ற மணிக்கு இரகசியமாக மற்றும் அவரது அழகான வார்த்தைகள். ஒரு ஐகான் பிரஞ்சு ஒளிப்பதிவு, சில ஒன்று நம்பமுடியாத அழகான பிரஞ்சு நடிகர்கள். இப்போது கூட வயது, அவர் இன்னும் சூடாக இருக்கிறது, மற்றும் நீங்கள் அவரை பார்க்க அவரது சமீபத்திய படம் ஆஸ்டரிக்ஸ், எங்கே அவர் நடிக்கிறார் ஜூலியஸ் சீசர். என்றாலும் பிறந்த சுவிச்சர்லாந்து, பெரேஸ் கருதப்படுகிறது ஒரு பிரெஞ்சு நடிகர் உள்ளது. அவர் கூறியதாக நான் இழந்தது எந்த நாட்டின் மற்றும் பிரான்ஸ் ஏற்று எனக்கு. வின்சென்ட் பெரேஸ் ஒரு ஆத்மார்த்தமான, கவர்ச்சியான தோற்றம் பற்றி அவரை நீங்கள் அவரை கேட்க பிரஞ்சு, நீங்கள் முடியும் வெறும் உருக போன்ற ஒரு ஐஸ் கிரீம். எனக்கு பிடித்த படங்களில் அவர் எங்கே அம்சங்கள் இணைந்து மார்கோட்’. போன்ற: ஒரு படம் விளிம்பு வரை பூர்த்தி வியத்தகு குடும்ப மோதல்கள், மரணம்-படுக்கை காட்சிகளை, விஷம் புத்தகங்கள், செக்ஸ், மீட்பு மற்றும் நிபுணர் காட்சியமைப்பு. ஒவ்வொரு நொடியும் குடையாணி, ஒவ்வொரு நடிகர் கொடுக்கிறது அவரது அனைத்து. குறிப்பாக நல்ல உள்ளன வின்சென்ட் பெரேஸ் என மார்கோட் சூடான இரத்தமுள்ள பிரியமானவர்களே, லா மோல். பக்கோரா அல்லது மாட் பக்கோரா, என் பிடித்தவை ஒன்றாகும் பிரெஞ்சு பாடகர்கள். அவர் தான் சரியான பங்கு ராபின் ஹூட் பிரஞ்சு இசை நகைச்சுவை»ராபின் பயாஸ்». அவர் உள்ளது மேலும் அனைவருக்கும் தெரிந்த அவரது பெரிய இதயம் என அவர் ஒரு பெரிய ஆதரவாளர் தொண்டு ஏற்படுத்துகிறது குறிப்பாக எய்ட்ஸ் மற்றும் குழந்தைகள் தொண்டு.\nமற்றும் அந்தந்த உரிமையாளர்களின். பிற தயாரிப்பு மற்றும் நிறுவனத்தின் பெயர்கள் காட்டப்படும் இருக்கலாம் வணிகச்சின்னங்கள் அந்தந்த உரிமையாளர்களின். மையமாக பக்கங்களுக்கு ஒரு பதிவு சேவை மார்க் மையமாக பக்கங்கள். மையமாக பக்கங்கள் மற்றும் (ஆசிரியர்கள்) மே வருவாய் சம்பாதிக்க இந்த பக்கத்தில் அடிப்படையில் தொடர்புடைய உறவுகள் மற்றும் விளம்பரங்களை பங்காளிகள் உட்பட அமேசான், கூகுள், மற்றும் மற்றவர்கள். ஒரு பயனர், உங்கள் ஒப்புதல் தேவை, ஒரு சில விஷயங்கள். வழங்க ஒரு நல்ல இணைய அனுபவம், மையமாக பக்கங்கள் குக்கீகளை பயன்படுத்துகிறது (மற்றும் பிற ஒத்த தொழில்நுட்பங்கள்) மற்றும் சேகரிக்க இருக்கலாம், செயல்பாடு, மற்றும் பங்கு தனிப்பட்ட தரவு. தயவு செய்து இது தேர்வு பகுதிகளில் எங்கள் சேவை நீங்கள் சம்மதம் எங்கள் அவ்வாறு\nகண்டறிய வீடியோ கேமரா →\n© 2020 வீடியோ அரட்டை பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Kolhapur/car-service-center.htm", "date_download": "2020-08-05T10:17:35Z", "digest": "sha1:G7CRAGBRLT6APEXG6FG76CVTCZBOSDPQ", "length": 5834, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் கோல்ஹபூர் உள்ள ஹ���ண்டா கார் சர்வீஸ் சென்டர்கள் | ஹோண்டா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாcar சேவை centerகோல்ஹபூர்\nகோல்ஹபூர் இல் ஹோண்டா கார் சேவை மையங்கள்\n1 ஹோண்டா சேவை மையங்களில் கோல்ஹபூர். கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா சேவை நிலையங்கள் கோல்ஹபூர் உங்களுக்கு இணைக்கிறது. ஹோண்டா கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஸ் கோல்ஹபூர் இங்கே இங்கே கிளிக் செய்\nஹோண்டா சேவை மையங்களில் கோல்ஹபூர்\nரிவர்சைடு ஹோண்டா ஆர்எஸ் no. 52/14, 15, 16, 13 bhumapan, no. இஎஸ் 2, mouje uchagao, தாலுகா கார்வீர் (எதிர். ஷிரோலி ஆக்ட்ரோய் சோதனைச் சாவடி), கோல்ஹபூர், 416003\nகோல்ஹபூர் இல் 1 Authorized Honda சர்வீஸ் சென்டர்கள்\nஆர்எஸ் No. 52/14, 15, 16, 13 Bhumapan, No. இஎஸ் 2, Mouje Uchagao, தாலுகா கார்வீர் (எதிர். ஷிரோலி ஆக்ட்ரோய் சோதனைச் சாவடி), கோல்ஹபூர், மகாராஷ்டிரா 416003\nஹோண்டா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ms-dhoni-birthday-turns-39-captain-cool-205101/", "date_download": "2020-08-05T11:03:54Z", "digest": "sha1:BYRIEMD3DFQFADUVNCWBAM6KPL6723F3", "length": 16032, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்!", "raw_content": "\nஎம்.எஸ்.தோனி 39: தவற விடும் மகேந்திர சிங் தோனியின் 10 விஷயங்கள்\nவிக்கெட் கீப்பர்கள் கேப்டன்களாக வருவது மிகவும் அபூர்வமாக இருப்பதால், ஒரு உற்சாகமான கேப்டனின் அமைதியான முணுமுணுப்புகளை நாம் இழக்கப் போகிறோம்.\nMS Dhoni Birthday: இன்றைய இளம் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரிட்டான கிரிக்கெட் வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான். ஆரம்பத்திலேயே வித்தியாசமான ஹேர் ஸ்டைலால் ரசிகர்களைக் கவர்ந்தவர். வெறும் வெளித் தோற்றத்தோடு நின்று விடாமல், ஹெலிகாப்டர் ஷாப், விக்கெட் கீப்பிங் என கிரவுண்டில் எதிர் அணியை துவம்சம் செய்தவர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ‘கேப்டன் கூல்’ என ரசிகர்களால் எப்போதும் அழைக்கப்படுபவர். இன்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் சுவாரஸ்ய விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.\nஅவரது பிரபலமான சின்னம். அட்டாக் அல்லது போட்டி நிலைமை மாறுபட்டாலும், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் லெக் ஸ்லிப்பில் பதுங்கியிருப்பார். இது வர்ணனையாளர்களிடையே ஆவேசமாக தலையை சொறிய வைக்கும். ஆனால் தோனி எதையும் பொருட்படுத்தவில்லை.\nதோனியின் விக்கெட் கீப்பிங் கையுறைகள் இராணுவ டச்சைக் கொண்டிருந்தன. இராணுவ பச்சை மற்றும் கடற்படை நீலம் ஆகியவை அதில் முக்கிய நிறங்களாக இருந்தன. இராணுவத்தின் மீதான அவரது அன்பிற்கு இது ஒரு உதாரணம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் பாராசூட் ரெஜிமென்ட்டில் ஒரு கெளரவ லெப்டினன்ட் கர்னல்.\nவிக்கெட் கீப்பர்கள் கேப்டன்களாக வருவது மிகவும் அபூர்வமாக இருப்பதால், ஒரு உற்சாகமான கேப்டனின் அமைதியான முணுமுணுப்புகளை நாம் இழக்கப் போகிறோம். “ஜாக் ஜா ஜடேஜா,” “ஏக் லைன் பக்காட் கே தால்” (உமேஷ் யாதவுக்கு)“ இப்படி பல முணுமுணுப்புகள் அவரிடமிருந்து வெளிப்படும். கேப்டன் உலகத்தைப் பற்றிய அமைதியான நுண்ணறிவு தவறவிடப்படும்.\nகுயிக் – சில்வர் ஸ்டம்பிங்ஸ்\nஇது இன்னும் டி 20 போட்டிகளில் செய்யப்படலாம். ஆனால் இந்தியாவில் ஸ்பின் பவுல்களில் ஸ்டம்பிங் செய்யும் மந்திரம், பேட்ஸ்மேனுடன் க்ரீஸுக்கு வெளியே தடுமாறாமல் பாதுகாக்க முயற்சிப்பது வித்தியாசமான ஒன்று. கைகள் ஒரு அங்குலம் கூட பின்னால் நகராமல், விக்கெட் எடுப்பதில் எந்தவிதமான ஜாலங்களும் இல்லை. இதற்கு முன்பு கிரிக்கெட்டில் நாம் பார்த்திராத ஒரு பண்பு.\nதோனி கட்டுப்பாட்டின் அவசியத்தின் சின்னம். இந்திய நிலைமைகளில், அவர் தனது பந்து வீச்சாளர்களை ஓரளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார் என்று நம்பக்கூடிய இடத்தில், அவர் அதை உச்சநிலைக்குத் தள்ளுவார். சில நேரங்களில், 8-1 களத்தில், பேட்ஸ்மேன்களின் மனதுடன் விளையாடுகிறார். இதுபோன்ற துறைகளை அமைப்பதில் அவர் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்ததாகத் தோன்றியது. மேலும் உள்ளார்ந்த கட்டுப்பாட்டை வெளிப்படுத்திய அவர் வெளிநாட்டில் விளையாடும் போது மிகவும் மிஸ் செய்யப்படுவார்.\nடெஸ்டில் பொருத்தமான நபரை காணவில்லை என்பது தோனியின் தொடர்ச்சியான புலம்பல். சில நேரங்களில், அவர் ஒரு கேப்டனாக களத்தை ஆய்வு செய்யும் போது, சரியான ஒருவரைத் தேடுவதாகத் தோன்றியது. தோல்வியுற்ற காத்திருப்பால் சோர்வடைந்த அவர், ஒருமுறை தனது கையுறைகளை தூக்கி எறிந்துவிட்டு, லார்ட்ஸில் நடுத்தர வேகத்தில் பந்து வீசினார்.\nலார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மதிய உணவுக்கு முன்பே, அவர் தனது கையுறைகளைத் துடைப்பதும், பந்து வீசுவதும், கபில் தேவ் போன்றவர்களை கோபப்படுத்தியது. ஆனால், அது மிகவும் நேர்த்தியான பார்வை. மற்றொரு விக்கெட் கீப்பர் தனது பேட்கள் மற்றும் கையுறைகளை அகற்றி, போட்டி சிரமமாக இருந்தபோது கையை உருட்டுவதை எங்கே காணலாம்\nவெளிநாடுகளில் அவர் தற்காப்பு கேப்டனின் அடையாளமாக இருக்கிறார். ஒரு ஆழமான புள்ளியை சீக்கிரம் கைவிடுவார், அது விமர்சகர்களை குழப்பியது. ஒருமுறை, கேப்டவுனில் ஹர்பஜனைத் தலைகீழாக வீழ்த்தி காயமடைந்த காலிஸுக்கு எதிராக, அவர் உடனடியாக ஒரு ஆழமான புள்ளியை வைத்தார். அந்த நேரத்தில் டெஸ்ட் கீழ்நோக்கிச் சென்றது. “ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடுவதற்கும், மிட்-அப் பெறுவதற்கும் சகாப்தம் போய்விட்டது. ஒரு கூட்டத்தில் எளிதாக ரன்கள் கொடுக்க விரும்பவில்லை.”\nவெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவரது கேப்டன் பதவியில் காணப்பட்ட ஒரு உணர்வுடன், தவிர்க்க முடியாமல் ஒரு சீட்டு கேட்சிற்கு தற்காப்பு உந்துதலும் ஒரு நிலையான அம்சமாகும். முன்னோக்கி ஒரு லஞ்ச், உடலுக்கு முன்னால் பேட் வழி, மற்றும் விளிம்பு. இவை அனைத்தும் இங்கிலாந்தின் கடைசி தொடரில் வெற்றிகரமாக ஒரு திருப்பத்தை நிர்வகித்த விஷயங்கள்.\nமியாமி கடற்கரையில் தோனியின் செல்ல மனிதர் சில்லின் ’ஓவலில் திரும்புவதற்கு கேப்டனிடமிருந்து ஒரு SOS அழைப்பு வந்தபோது, ஆர்.பியின் ஏராளமான ஃப்ரேம் களத்தில் இறங்கியது. முதல் புதிய பந்து பவுன்ஸ் கீப்பர் தோனியை அடைந்தது. இந்திய ரசிகர்கள் (வட்டம்) எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களை இழப்பார்கள்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகுழந்தைகள் அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vadivelu-talks-about-imsai-arasan-24am-pulikesi-issues", "date_download": "2020-08-05T11:09:39Z", "digest": "sha1:RMIXVVIWEQ43H34UU4HXWTH4RRNTSUOV", "length": 8079, "nlines": 22, "source_domain": "tamil.stage3.in", "title": "இம்சை அரசன் 24ஆம் புலிகேசி விவகாரம் வைகை புயல் வடிவேலு பதில்", "raw_content": "\nஇம்சை அரசன் 24ஆம் புலிகேசி விவகாரம் வைகை புயல் வடிவேலு பதில்\nதற்போது வடிவேலுவை வைத்து தயாரிப்பாளர்கள் எந்த படமும் எடுக்க வேண்டாம் என்று தகவல் பரவி வருகிறது. இதற்கு வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழ் திரையுலகின் காமெடி கிங் என்றழைக்கப்படும் வைகைப்புயல் வடிவேலு, 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படம் விவகாரம் தொடர்ந்து தத்தளித்து கொண்டே வருகிறார். கடந்த 2006இல் வெளியான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தை சுமார் 9கோடி செலவில் பிரமாண்டமாக செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த திட்டமிருந்தனர்.\nஆனால் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு இந்த படத்தில் நடிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து வடிவேலு தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. இதனால் இதற்கெல்லாம் முடிவு கட்ட இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் கூடி பொது கூட்டத்தை நடத்தினர். இதில் இயக்குனர் சங்கரும், வடிவேலுவுக்கு பதிலாக அவருடைய மேலாளரும் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் வடிவேலு ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்து தர வேண்டும் அல்லது படப்பிடிப்பிற்காக செலவழித்த பணத்தை திரும்ப தர வேண்டும் என்ற முடிவை எடுத்தனர். இதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்திற்கு வடிவேலு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் \"இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் முடித்து தருவதாகவும், அதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பு கொள்ள வேண்டாம் எனவும் எனக்கு உறுதி அளித்திருந்தனர்.\nஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் வரையிலும் தொடங்காமலே இழுத்து அடித்தனர். ஆனாலும் இதன் பிறகு நடந்த படப்பிடிப்புகளில் நான் நடித்து கொடுத்துள்ளேன். ஆனால் திடீரென என் ஆடை வடிவமைப்பாளரை தயாரிப்பாளர் நீக்கினார். எனக்கு கெட்ட பெயர் வாங்கி தருவதற்காகவே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஒரு வேளை நான் நடிக்க மறுத்திருந்தால் டிசம்பர் மாதத்திலே புகார் அளித்திருக்கலாம்.\nஆனால் ஒரு வருடம் கழித்தே புகார் அளித்துள்ளனர். இந்த படத்தினால் நான் வேறு படங்களில் நடிக்க்வும் ஒப்பு கொள்ளவில்லை. இதனால் எனக்கு தான் பொருளாதார இழப்பும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த படப்பிடிப்பு தேதியை ஒதுக்க முடியாத சூழலில் உள்ளேன்\" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nஇது தவிர தற்போது வடிவேலு இம்சை அரசன் பிரச்சனையை முடிக்கும் வரை வேறு எந்த தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் பண்ண வேண்டாம் எனவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் குறித்து கூறிய வடிவேலு \"இது உண்மையாக இருந்தால் எனக்கு நோட்டீஸ் வந்திருக்கும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. எனக்கு களங்கம் விளைவிக்க சிலர் கிளப்பி விட்ட வதந்திகள் தான்\" என்று அதனை மறுத்துள்ளார்.\nஇம்சை அரசன் 24ஆம் புலிகேசி விவகாரம் வைகை புயல் வடிவேலு பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/249287?ref=rightsidebar-manithan", "date_download": "2020-08-05T10:30:53Z", "digest": "sha1:TBP53JPRUMUL2Y5NBMBYQMKWTZHSMFHE", "length": 6624, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "பால் குடிக்க மறுத்த குழந்தை : தாய்ப்பாலை தானம் செய்த அமெரிக்கப்பெண் : இன்னொர��� சுவாரஸ்யமான தகவல்! - Canadamirror", "raw_content": "\nகனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\nநாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு\nகடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nபால் குடிக்க மறுத்த குழந்தை : தாய்ப்பாலை தானம் செய்த அமெரிக்கப்பெண் : இன்னொரு சுவாரஸ்யமான தகவல்\nதாய்மையே ஒரு தியாகம் என்னும்போது, தன் தாய்ப்பாலையும் தானம் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளார் ஒரு அமெரிக்கப்பெண்.\nவிர்ஜினியாவைச் சேர்ந்த ஜினா மிட்ச்செல் (36), தான் வீட்டில் இல்லாதபோது குழந்தைக்கு பசித்தால் கொடுப்பதற்காக அவ்வப்போது தாய்ப்பாலை சேகரித்து பிரீஸரில் சேமித்து வந்துள்ளார்.\nஆனால் ஜினாவின் குழந்தை பாட்டிலில் அடைக்கப்பட்ட பாலைக் குடிக்க மறுத்துவிட்டது.\nசுமார் 10 லிற்றர் பால் இருக்கிறதே, வீணாய்ப்போகக்கூடாதே என்று எண்ணிய ஜினா, பேஸ்புக்கில் உள்ளூர் குழுக்களிடம் விடயத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். எதிர்பார்த்ததை விட விரைவாக பதில் வந்துள்ளது.\nகுறை பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்றை தத்தெடுத்து, போதுமான பால் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த ஒரு பெண், தன் குழந்தைக்கு அந்த பாலைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nபிறகு ஜினாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. இப்போது தன் குழந்தைக்கு பாலூட்டும்போதெல்லாம், ஒரு பக்கம் அவளுக்கு பாலூட்டிக்கொண்டே மறுபக்கம் ஒரு பாட்டிலில் பாலை சேகரிக்கிறார் ஜினா.\nஇதுவரை 20 லிற்றர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளாராம் ஜினா. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விடயமும் உள்ளது.\nஜினா குழந்தையாக இருக்கும்போது, அவரது தாயான Bonnie Dinatro (73)ம் தாய்ப்பால் தானம் செய்தவர் என்பதுதான் அது.\nBonnie யாருக்கெல்லாம் தாய்ப்பால் தானம் செய்தாரோ, அவர்களிடமிருந்து இன்றும் அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் வந்து கொண்டிருக்கிறதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10113106/1260559/valliyur-near-husband-murder-wife-arrest.vpf", "date_download": "2020-08-05T11:14:33Z", "digest": "sha1:LOZBLKVFUFSLVUQYQ7P5JK3ZVZOSD37N", "length": 17685, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வள்ளியூர் அருகே கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி கைது || valliyur near husband murder wife arrest", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவள்ளியூர் அருகே கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி கைது\nபதிவு: செப்டம்பர் 10, 2019 11:31 IST\nவள்ளியூர் அருகே கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவள்ளியூர் அருகே கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது59). இவர் வெளி நாட்டில் டெய்லராக வேலை பார்த்தார். இந்த நிலையில் தனது ஊருக்கு வந்த பாக்கியராஜ் திரும்பி செல்லவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தார்.\nபாக்கியராஜின் மனைவி மரியலீலா. இவர்களுக்கு 2 மகன்களும், மகளும் உள்ளனர். பாக்கியராஜ் வெளி நாட்டில் வேலை செய்த போது, அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊர் திரும்பியவுடன் பாக்கியராஜ், தனது மனைவியுடன் சேர்ந்து வாழாமல், திருமணமான மகன்களுடன் வசித்து வந்தார்.\nமரியலீலா அதே வீட்டில் மற்றொரு அறையில் தனியாக வசித்து வந்தார். பாக்கியராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது சரியாக நடக்க முடியாமல் உள்ளார். இதனால் அவர் தனது சொத்துக்களை மகன்களான விக்டர் மற்றும் ரிச்சர்டு ஆகியோருக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்தார்.\nஅதற்காக நிலங்களை அளப்பதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இதற்கு அவரது மனைவி மரியலீலா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சொத்தில் தனக்கும்பங்கு வேண்டும் என்றும், இல்லா விடில் சொத்துக்களை பிரிக்கக்கூடாது எனவும் கூறி வந்தார்.\nஇது தொடர்பாக நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கணவருடன் மரியலீலா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பாக்கியராஜ் தனது மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த மரியலீலா, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து கொண்டு கணவர் தங்கியிருக்கும் அறைக்கு வந்தார். அங்கு கட்டிலில் படுத்திருந்த கணவர் பாக்கியராஜ் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். இதில் அவர் மீது தீப்ப��்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் பாக்கியராஜ் அலறினார்.\nஅவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த மகன்களும், அந்த பகுதியில் உள்ளவர்களும் வந்தனர். அவர்கள் உடல் கருகி கிடந்த பாக்கியராஜை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ், தன் மீது மனைவி மரியலீலா மண்எண்ணை ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார்.\nஇதையடுத்து வள்ளியூர் போலீசார் கொலை வழக்குப் பதிந்து மரிய லீலாவை கைது செய்தனர். அவரிடம் கணவரை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை மனைவியே உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் தெற்கு கள்ளிகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nஅயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார்- மருத்துவமனை அறிக்கை\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை விழா தொடங்கியது\nகொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது- கலெக்டர் தகவல்\nமத்திய அரசை கண்டித்து 8-ந் தேதி 200 இடங்களில் ஆர்ப்பாட்டம்\nகந்துவட்டி வழக்கில் காசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விதிகள் வரையறுக்கப்படவில்லை- தமிழக அரசு\nதிருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fraud-employment-abroad", "date_download": "2020-08-05T10:10:10Z", "digest": "sha1:RYKUXD4LFRIOQ7R7OC3BMJBTKWC45O5U", "length": 11195, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி;திருவாரூர் ஆட்சியரிடம் மனு! | Fraud for employment abroad | nakkheeran", "raw_content": "\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி;திருவாரூர் ஆட்சியரிடம் மனு\nவேலைக்கு வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய தொகையை திருப்பி கேட்ட பொழுது, கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியவர் மீது நடவடிக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர்கள் மனு அளித்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த விஜயேந்திரன் மற்றும் அவரது மனைவி நிவேதா மற்றும் அவரது தந்தை தனகோபால் ஆகியோர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள இளைஞர்களிடம் கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் முன்பணமாக ஒரு லட்சம் பணத்தை வசூல் செய்துகொண்டு தலைமறைவாகினர்.\nஇந்நிலையில் பணம் கொடுத்து பல நாட்களாகியும் வெளிநாடு செல்வதற்கான எந்தவித முகாந்திரமும் ஏற்படாததால், அவரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி தருவதாகக் கூறி பலமுறை தராமல் ஏமாற்றியிருக்கிறார். தொடர்ந்து வற்புறுத்தியபோது கூலிப்படையிடம் பணம் கொடுத்து காரை ஏற்றி கொலைசெய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாக கூறி, பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி முகாமில் மனுஅளிக்க வந்ததாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடு���்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇறந்தவர் பெயரில் பாரத பிரதமர் திட்டத்தில் வீடு மோசடி.. ஆவணங்களுடன் அம்பலம்\nபுகார் கொடுக்க வந்த பொதுமக்கள்... அமைச்சருடன் கலெக்டர் ஆலோசனை என திருப்பி அனுப்பிய போலீசார்\nகம்யூனிஸ்ட் தலைவர்களை விமர்ச்சித்து முகநூலில் பதிவிட்டாரா ஜெயானந்த் திவாகரன்\nகடிதம் எழுதிய சிறிது நேரத்தில் மரணமடைந்த அறிவாலய தொண்டர் கடிதத்தைப் பார்த்து கலங்கிய உதயநிதி\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-salem-police-investigation-1", "date_download": "2020-08-05T11:34:16Z", "digest": "sha1:PASVVGHIHP2XSTW4ANM6GTACBI5QTXEO", "length": 18043, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேலத்தில் சாலையில் சுற்றித்திரியும் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை; திகில் க���ளப்பும் கொலையாளி யார்? காவல்துறை விசாரணை! | incident in salem... police investigation | nakkheeran", "raw_content": "\nசேலத்தில் சாலையில் சுற்றித்திரியும் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை; திகில் கிளப்பும் கொலையாளி யார்\nசேலத்தில் கடந்த மூன்று நாள்களில், சாலைகளில் கேட்பாரின்றி சுற்றித்திரியும் முதியவர்கள், பிச்சைக்காரர்கள் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே மாதிரியான மூன்று கொலைகளையும் செய்தது ஒரே ஆள்தானா கொலையாளிகளின் பின்னணி என்ன என்று தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.\nசேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. பழைய பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் நடந்து வருவதாலும், வாடகை செலுத்தாததால் வணிக வளாகத்தில் பல கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாலும், அப்பகுதியில் ஆள்நடமாட்டம் குறைந்து உள்ளது. இரவு நேரத்தில், வணிக வளாகத்தை சட்ட விரோத கும்பல் மது அருந்தும் திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையின் வாசலில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது குறித்து சேலம் மாநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன், நகர காவல் ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலத்தின் அருகில் ரத்தம் தோய்ந்த நிலையில் ஒரு கல் கிடந்தது. மர்ம நபர்கள், அந்த முதியவரை கல்லால் அடித்துக் கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது.\nஉடற்கூறு ஆய்வுக்காக சடலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கொலையுண்ட நபர், சேலம் பொன்னம்மாபேட்டை சடகோபன் தெருவைச் சேர்ந்த அங்கமுத்து (85) என்பது தெரிய வந்தது. பழ வியாபாரியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அங்கமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.\nமது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றால் மகன்கள் திட்டுவார்கள் என்பதால், மது குடித்திருக்கும் நாள்களில் பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்திலேயே படுத்துக் கொள்வாராம். திங்கள்கிழமை (பிப். 3) இரவும் அவர் மதுகுடித்து இருந்ததால், போதை தலைக்கேறிய நிலையில் அவர் வணிக வளாக கடை வாசலிலேயே படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (இன்று, பிப். 4) அதிகாலையில் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.\nவணிக வளாகம் மற்றும் பழைய பேருந்து நிலையம் சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க, சேலம் சூரமங்கலத்தில் திங்கள்கிழமை (பிப். 3) இரவு, பிச்சைக்காரர் ஒருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். சம்பவ இடம் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர், அந்த பிச்சைக்காரர் வைத்திருந்த பணத்தை திருடியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பிச்சைக்காரரை அந்த மர்ம நபர் கல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.\nஇதுமட்டுமின்றி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடைய அருகில் இருந்தும் காதில் ரத்தம் வழிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று (பிப். 2) 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலத்தைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆரம்பத்தில் அவர் வாகன விபத்தில் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் உடற்கூறு ஆய்வில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.\nமூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களிலும் கேட்பாரற்று சாலையோரம் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், முதியவர்களை குறி வைத்து கொலை செய்யப்பட்டிருப்பதும், மூன்று சம்பவங்களிலும் முக்கிய ஆயுதமாக கல் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவற்றின் மூலம், இந்த மூன்று கொலைகளையும் ஒரே ஆள் செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.\nஎனினும் சூரமங்கலம் பகுதியில் பிச்சைக்காரர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மட்டுமே இப்போதைக்கு சந்தேக நபர் குறித்த கேமரா பதிவு காட்சிகள் கிடைத்துள்ளன. மற்ற இரு கொலைகளையும் செய்ததும், சூரமங்கலம் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர்தானா அல்லது வேறு வேறு நபர்களா என்பதையும் காவல்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.\nசேலம் மாநகரில், சாலையில் சுற்றித்திரியும் முதியவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரை பவுன் நகை, 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டி கொலை; சிறுவன் கைது...\nஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்ல லஞ்சம்; ஜி.ஹெச். ஊழியர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்\n500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் ரெடி; ஆடியோ மெசேஜ் பரபரப்பு\n10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி\nமேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி..\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5108-mozilla-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-picture-in-picture-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-technews-in-tamil.html", "date_download": "2020-08-05T11:23:05Z", "digest": "sha1:MASPLVKTVDL6XRIAWVOK2UQZIYQHZ32X", "length": 5050, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Mozilla நிறுவனத்தின் Picture in picture வசதி! #TechNews in Tamil - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநிலைமை மோசமைடந்தால் பாடசாலை மூடப்படும் | Sri Lanka Kandakadu | Sooriyan Fm | Rj Chandru\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல - ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2018/09/24/", "date_download": "2020-08-05T10:12:05Z", "digest": "sha1:FAWWJBE4TVTHIDWO73DNZ4TF4WI7TNQA", "length": 26373, "nlines": 162, "source_domain": "ilakkiyainfo.com", "title": "September 24, 2018 | ilakkiyainfo", "raw_content": "\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\nஆனால் பிர­பா­கரன் சுய­ந­ல­மா­கவே செயற்­பட்டார் – நாமல் ராஜ­பக் ஷ தெரி­விப்பு புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்­சிக்கு சென்று பேச்சு நடத்தவும் மஹிந்த ராஜபக் ஷ தயா­ராக இருந்தார். ஆனால் இந்த விட­யத் தில் பிர­பா­கரன் சுய­ந­ல­மா­கவே இருந்தார். அவர் பிடி­வா­த­மா­கவே\nநெருங்கி நெருங்கி முத்தம்.. கடுப்பான மனைவி.. கணவர் உதட்டை கடித்து துப்பினார்\nடெல்லி: கணவர் தனது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றபோது சரியாக முத்தம் தராததால் ஏமாற்றமடைந்த மனைவி ஆத்திரத்தில் கணவரின் உதட்டைக் கடித்துத் துப்பி விட்டார். டெல்லியின் ரன்ஹோலா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியினர்\nசில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை.. இயக்குநர் பரபரப்பு தகவல்\nசென்னை: நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று பரபரப்பு தகவலை இயக்குநர் திருப்பதிராஜன் வெளியிட்டார். இதுகுறித்து இயக்குநர் திருப்பதிராஜன் தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் நான் அரசு வேலையில் இருந்தேன். அப்போதுதான் வீணையும்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் விபரீதம் – சிலையை கரைச் சென்ற 18 பேர் நீரில் மூழ்கி பலி\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கென சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க முற்படும்போது, ஒரே நாளில் 18 பேர் நீரில் மூழ்கி பலியானதொக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு உருவாக்கப்ப்ட்ட பல\nஆ���்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nபலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த ஊடகத் தணிக்கை, உள்நாட்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்தினாலும், அதனால், வெளிநாட்டு ஊடகங்களின் வாயை அடக்க\nஐ.நா.பொதுச் சபையில் ஜனா­தி­பதி நாளை உரை இரா­ணு­வத்­தி­னரை யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­விக்­கு­மாறு கோருவார்\nநியூயோர்க் சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கி­ய­நா­டுகள் பொதுச்­ச­பைக்­கூட்­டத் தில் நாளை 25 ஆம் திகதி இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி உரை­யாற்­ற­வுள்ளார். இந்த உரை­யின்­போது இலங்கை இரா­ணு­வத்­தி­னரை யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­விக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் சபை­யி­டமும் சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும்\nஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார்\nஓமந்தை ரயல் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது ரயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன்\n113 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பெண் போராளியின் கடிதம்\nபிரிட்டனில் பெண்களின் வாக்குரிமைக்காக போராடி சிறைக்கு சென்ற முதல் பெண் எழுதிய கடிதம் ஒன்றினை, அது எழுதப்பட்ட 113 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் கண்டறிந்துள்ளார். இதற்கு முன்னர் இப்படி கடிதம் இருந்ததென அறியப்படவில்லை. பெண்களுக்கு வாக்குரிமையை அளிக்க வேண்டுமென்ற\n‘விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்’\nசேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், நோயாளியின் மோதிரத்தை வைத்து அது தன் கணவர் எ�� அறிந்தார். அவர் இறந்ததை அறிந்து உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார் என்கிறது தினத்தந்தி\nகுழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த ஜோடி: துடிதுடித்து உயிர் விட்ட அப்பாவி பெண்..\nஅமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதால் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே சவன்னாவின் சடலம் ஒரு காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டமையானது, அப்பகுதி மக்களிடையே\nசீக்கிய கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் \nஆலயத் திருவிழாவில் 13 பேரின் நகை கொள்ளை ; யாழில் சம்பவம்\nவல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பதின்மூன்று பேரின் தங்கநகைகள் அறுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கூட்ட\nஐஸ்வர்யாவைவிட யாஷிகாவை நாமதான் ரொம்ப மிஸ் பண்ணுவோம்… ஏன்னா\nபிக்பாஸ் போட்டியில் எந்தவொரு போட்டியாளர் வெளியேறினாலும் அத்தனை உணர்வுவயப்படாத என்னை முதன்முதலில் சலனப்படுத்தியது மும்தாஜின் வெளியேற்றம்தான். ஆனால் அதைவிடவும் அதிகமாக யாஷிகாவின் வெளியேற்றத்தினால் இன்று உணர்வுவயப்பட நேர்ந்தது.\nதிமிர் பிடித்த இந்தியா – சர்ச்சையை கிளப்பினார் இம்ரான் கான்\nஇரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியா திமிர் பிடித்தது போன்று பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி\nஅமிலநாக்கு அரசியல்… அல்லல்படும் தமிழகம்\nஹெச்.ராஜா பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வெறுப்பு அரசியல் அமிலத்தை அத்தனை பேர் முகத்திலும் உமிழ்கிறது என்பது அரசியல் பாலபாடம் படிக்காதவர்களுக்குக்கூடத் தெரியும். அப்படியானால், ஹெச்.ராஜாவுக்குத் தெரியாதா\nஇதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nஇதயம்… உள்ளங்கை அளவுடையது என்றாலும் மனித உடலின் செயல்பாட்டுக்கு இதன் பங்கும் செயலும் அளவிடற்கரியது. நம் உடலில் மிகவும் உறுதியான தசையான இதயத் தசைதான் நம் பிறப்பு\nகொலை செய்வதற்கு சதி – சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா\nபாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள்\nஉயிருக்குப் பயந்தால் கோத்தா அமெரிக்காவுக்குப் போகட்டும் – சரத் பொன்சேகா\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி\nதிருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில���, வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news", "date_download": "2020-08-05T11:24:07Z", "digest": "sha1:WYYYOOJGVSZX5YCU3RYUOHKUGETX2SUX", "length": 8075, "nlines": 195, "source_domain": "sports.vikatan.com", "title": "Sports: Cricket, IPL, Pro Kabaddi, Tennis, Football News Online", "raw_content": "\nஎப்படி உருவானார் இந்த Undertaker\nஅண்டர்டேக்கர்... ரெஸ்லிங் உலகின் சாவடி சித்தன்... இப்போது ஏன் இந்த முடிவு\n`பிள்ளைகளின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்’ -மகனின் ஹேர்ஸ்டைலிஸ்டாக மாறிய சச்சின்\n’சச்சினைக் கண்டதும் கண் கலங்கிட்டேன்’ - ஹிமாதாஸ் ஷேரிங்ஸ்\n`மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ - உணவு டெலிவரி பணியில் இத்தாலி சைக்கிள் பந்தய வீரர் #Lockdown\nபண்ணைவீடு, ஒரே அண்டர்டேக்கர்; மொத்த டீமும் அபேஸ் - WWE ரெஸல்மேனியாவில் நடந்தது என்ன\nஒலிம்பிக்கை ஏன் ரத்து செய்யக்கூடாது\nகோபே பிரையன்ட் ஷூட்டிங் கார்டாக ஆடினால், எதிரணிக்கு கிலி கிளம்பும்\n' - கோவை ரேஸில் சீறிப்பாய்ந்த மாணவர்கள் வடிவமைத்த ஃபார்முலா கார்கள்\n`சச்சினுக்கு உத்வேகம் கொடுத்த மட்டா ராம்' -மாற்றுத் திறனாளி சிறுவனால் நெகிழும் மாவோயிஸ்ட் கிராமம்\nவெஸ்டன் வேலி சைக்கிளிங் போட்டி 2019\n`ஜியோங்கியின் தவறான ஆட்டம்; டை பிரேக்'- எப்படி சாம்பியன் ஆனார் கோனேரு ஹம்பி\n`ஒரு ட்வீட்டுக்கு இத்தனை கோபமா... நான் உங்களை எதிர்க்கவில்லை மேரி கோம்’- நிகத் ஜரீன் சொல்வதென்ன\n“வெற்றி, தோல்வியைவிட விளையாட்டை நேசிக்கிறது முக்கியம்\n\"அந்தக் கிறுக்கல்கள்தான் என் பொக்கிஷம்\n5 முறை உலக சாம்பியன், 25 தங்கப் பதக்கம்,`சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' - யார் இந்த சிமோன் பைல்ஸ்\n`பேரப்பிள்ளைங்க கட்டிப் பிடிச்சு பாராட்டினாங்க'-ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற பட்டுக்கோட்டை மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-08-05T11:41:40Z", "digest": "sha1:SA6N2N4IJ5O4WBVP2DHHF4AHIFQZX2R2", "length": 5514, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அதர்வா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅதர்வா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார்.\nஅதர்வா தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே 7 அன்று இரண்டாவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளார்கள்.\n2009இல் பத்ரி வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய, பாணா காத்தாடி படத்தில் கதாநாயகன் வேடம் அதர்வாவிற்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகை சமந்தாவுடன் அதர்வா நடித்தார்.\n2010 பாணா காத்தாடி ரமேசு தமிழ்\n2011 கோ நடிகர் தமிழ் சிறப்புத் தோற்றம்\n2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் ராமச்சந்திரன் தம��ழ்\n2013 பரதேசி[1] ராசா தமிழ்\n2014 இரும்புக் குதிரை பிரிதிவிராஜ் நாராயணன் தமிழ்\n2015 சண்டி வீரன் பாரி தமிழ்\n2015 ஈட்டி புகழ் தமிழ்\n2016 கணிதன் கௌதம் ராமலிங்கம் தமிழ்\n2017 ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஜெமினிகணேசன் தமிழ்\n2018 செம போத ஆகாதே ரமேஷ் தமிழ்\n2018 இமைக்கா நொடிகள் அர்ஜூன் தமிழ்\n2019 பூமராங் சிவா தமிழ்\n2019 100 சத்யா தமிழ்\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2019, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-05T11:42:47Z", "digest": "sha1:I4GJRANW3XEOYY3KP65JG34YW4UWF5FM", "length": 12123, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்காலா டி எனேரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேவியர் பெல்லொ (எசுப்பானிய மக்கள் கட்சி)\nமத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+1)\nமத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+2)\nஅல்காலா டி எனேரசு (எசுப்பானிய ஒலிப்பு: [alkaˈla ðe eˈnaɾes]), (எனேரசு ஆற்றின் அரண்) என்ற எசுப்பானிய நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். இந்நகரம், அதன் வளமான தொல்லியலுக்காக பிரபலமானது . மத்ரித் நகருக்கு வட கிழக்கே 35 கிலோமீட்டர்கள் (22 மைல்கள்) தொலைவில், கடல்மட்டத்திற்கு 588 m (1,929 ft) மேல் உள்ள இந்த நகரத்தில் 2,00,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எசுப்பானிய நாட்டின் தலைநகருக்கு அடுத்தபடியாக மக்கள்தொகையில் இந்நகர் உள்ளது.\n4 இரட்டை நகரங்கள் - சகோதர நகரங்கள்\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா\nசெப்புக் காலகட்டத்திலிருந்தே இந்நகரில் மக்கள் வசித்து வருகின்றனர். ரோமானியர்கள் முதலாம் நூற்றாண்டில் இந்த பகுதியை வெற்றி கொண்டு கம்பலூட்டம் என்ற நகரத்தை கட்டினர். ரோமானியர்களால் கட்டப்பட்ட ஒரே நகரம் இதுவாகும்.\nஅல்காலா லா விஜா கோட்டையின் கோபுரம்\n1480 ஆம் ஆண்டுகளில், கொலம்பசு பெர்டினாண்ட் மற்றும் இஸபெல்லாவை இங்கு முதன் முதலில் சந்தித்தார். அவரது அமெரிக்க கண்டுபிடிப்பு பயணத்திற்கு அவர்கள் பின்னர் நிதியளித்தனர்.\nஇந்நகரம் எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது கடுமையாக சேதம் அடைந்தது.\nஇரட்டை நகரங்கள் - சகோதர நகரங்கள்[தொகு]\nஇந்நகரம், அரகோனின் கேத்தரின் என்பவரின் பிறப்பிடமாகும். இதனால் இவர் மறைந்த இடமான இங்கிலாந்து நாட்டிலுள்ள பீட்டர்பரோ நகரும் அல்காலா நகரும் இரட்டை நகரமாக உள்ளன.\nஅல்காலா டி எனேரசு உடன் இரட்டை நகரமாக உள்ள பிற நகரங்கள்:\nகாலின்சு, அமெரிக்க ஐக்கிய நாடு\nசான் டியேகோ, அமெரிக்க ஐக்கிய நாடு\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: \"Madrid-Alcalá\". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். Madrid-Alcala\nஎசுப்பானிய உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-05T11:06:05Z", "digest": "sha1:5JG5AZG6QFR3FKU3P35A44MCJSNDQGGU", "length": 6158, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கதைகள்/வரத நஞ்சைய பிள்ளை - விக்கிமூலம்", "raw_content": "அறிவுக் கதைகள்/வரத நஞ்சைய பிள்ளை\nஅறிவுக் கதைகள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n418013அறிவுக் கதைகள் — வரத நஞ்சைய பிள்ளைகி. ஆ. பெ. விசுவநாதம்\nதஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா.\nத.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.\nமுதலில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா பேசினார்கள், அதன்பின் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பேசினார்கள். இறுதியாக சேலம் மாவட்டத்துச் சிற்றுார் தாரமங்கலம் அ. வரதநஞ்சைய பிள்ளையவர்கள் பேச வந்தார்கள்.\nஅவர் பேசத்தொடங்கும் பொழுதே ‘இந்த நாட்டாரும் நகரத்தாரும் பேசிய பிறகு. இந்தக் காட்டானை ஏன் ஐயா பேசவிட்டீர்கள், என்றார்.\nகூட்டத்திலே சிரிப்பும் கைதட்டலும் அடங்கவே பல மணித்துளிகள் ஆயின.\nகுறிப்பு—சேலம் மாவட்டத்தில் சிற��றூரில் பிறந்தவர் அப்படி, அன்றி, உடையும் தோற்றமும் கூட அவர் கூற்றுக்குத் துணையாக இருந்தன.\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 15:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-price-in-junagadh.htm", "date_download": "2020-08-05T11:43:43Z", "digest": "sha1:IIKW4Z65K4FHR7CLIRJW6ALRCSVFYRM3", "length": 46354, "nlines": 806, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் ஜுனாகாக் விலை: அமெஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாஅமெஸ்road price ஜுனாகாக் ஒன\nஜுனாகாக் சாலை விலைக்கு ஹோண்டா அமெஸ்\n**ஹோண்டா அமெஸ் விலை ஐஎஸ் not available in ஜுனாகாக், currently showing விலை in ராஜ்கோட்\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,38,080**அறிக்கை தவறானது விலை\nஎஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,98,941**அறிக்கை தவறானது விலை\nஎஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.98 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,67,410**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,85,886**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.9.85 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,19,577**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,54,355**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.10.54 லட்சம்**\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,98,914**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.98 லட்சம்**\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.6,80,024**அறிக்கை தவறானது விலை\nஇ பெட்ரோல்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.8 லட்சம்**\nஎஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.7,58,347**அறிக்கை தவறானது விலை\nஎஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.58 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,26,881**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,56,251**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல��(பெட்ரோல்)Rs.8.56 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,79,095**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,24,785**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.24 லட்சம்**\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,69,385**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.69 லட்சம்**\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,38,080**அறிக்கை தவறானது விலை\nஎஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,98,941**அறிக்கை தவறானது விலை\nஎஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.98 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,67,410**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,85,886**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.9.85 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,19,577**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,54,355**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.10.54 லட்சம்**\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.10,98,914**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.98 லட்சம்**\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.6,80,024**அறிக்கை தவறானது விலை\nஎஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.7,58,347**அறிக்கை தவறானது விலை\nஎஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.58 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,26,881**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,56,251**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.56 லட்சம்**\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.8,79,095**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,24,785**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.24 லட்சம்**\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ராஜ்கோட் :(not available ஜுனாகாக்) Rs.9,69,385**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.69 லட்சம்**\nஹோண்டா அமெஸ் விலை ஜுனாகாக் ஆர��்பிப்பது Rs. 6.09 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல் உடன் விலை Rs. 9.95 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹோண்டா அமெஸ் ஷோரூம் ஜுனாகாக் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி டிசையர் விலை ஜுனாகாக் Rs. 5.88 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை ஜுனாகாக் தொடங்கி Rs. 5.7 லட்சம்.தொடங்கி\nஅமெஸ் வி சிவிடி டீசல் Rs. 10.54 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல் Rs. 9.85 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல் Rs. 8.56 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல் Rs. 10.98 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல் Rs. 9.69 லட்சம்*\nஅமெஸ் வி பெட்ரோல் Rs. 8.26 லட்சம்*\nஅமெஸ் இ பெட்ரோல் Rs. 6.8 லட்சம்*\nஅமெஸ் எஸ் பெட்ரோல் Rs. 7.58 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் Rs. 10.19 லட்சம்*\nஅமெஸ் இ டீசல் Rs. 8.38 லட்சம்*\nஅமெஸ் எஸ் டீசல் Rs. 8.98 லட்சம்*\nஅமெஸ் வி டீசல் Rs. 9.67 லட்சம்*\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல் Rs. 9.24 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல் Rs. 8.79 லட்சம்*\nஅமெஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஜுனாகாக் இல் Dzire இன் விலை\nஜுனாகாக் இல் பாலினோ இன் விலை\nஜுனாகாக் இல் aura இன் விலை\nஜுனாகாக் இல் ஆல்டரோஸ் இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஜுனாகாக் இல் City 4th Generation இன் விலை\nசிட்டி 4th generation போட்டியாக அமெஸ்\nஜுனாகாக் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n சாலை விலைக்கு What is the\nQ. Beck gear camera கிடைப்பது ஹோண்டா அமெஸ் எஸ் model\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா அமெஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,798 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,410 1\nடீசல் மேனுவல் Rs. 5,298 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,860 2\nடீசல் மேனுவல் Rs. 6,948 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 3\nடீசல் மேனுவல் Rs. 5,298 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,010 4\nடீசல் மேனுவல் Rs. 6,948 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா அமெஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா அமெஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஜுனாகாக் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அமெஸ் இன் விலை\nராஜ்கோட் Rs. 6.8 - 10.98 லட்சம்\nஜெம்நகர் Rs. 6.73 - 10.89 லட்சம்\nகாந்திதாம் Rs. 6.77 - 10.91 லட்சம்\nபாவ்நகர் Rs. 6.79 - 11.02 லட்சம்\nபாரூச் Rs. 6.79 - 11.02 லட்சம்\nநவ்சாரி Rs. 6.79 - 11.02 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ssc-sr-cgl-application-status-2018", "date_download": "2020-08-05T09:52:56Z", "digest": "sha1:U33ZHU3UHR7B4NI73L5JSL7QY72GUWXK", "length": 16358, "nlines": 402, "source_domain": "tamil.examsdaily.in", "title": "SSC SR CGL Application Status 2018 – Check Now | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome அறிவிக்கைகள் SSC SSC CGL விண்ணப்ப நிலை 2018\nSSC CGL விண்ணப்ப நிலை 2018\nSSC CGL விண்ணப்ப நிலை 2018\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது CGL – 2018 தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்ப நிலையை அறிவதற்கான இணைப்பை வெளியிட்டுள்ளது. SSC CGL Tier 1 தேர்வானது 04.06.2019 முதல் 19.06.2019 (CBE) வரை நடைபெறும். SSC CGL 2018 விண்ணப்ப நிலையை(Application Status) கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 03, 2019\nNext articleதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அறிவிப்பு 2019\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 SPIC நிறுவனத்தில் Clerk-cum-Field Investigator, Senior Assistant, & Superintendent பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள்...\nதேசிய பெண்கள் ஆணைய வேலைவாய்ப்பு 2020 \nதேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020 Consultant (Official Language) பதவிக்கான காலியிட அறிவிப்பை தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. விருப்பமுமம் தகுதியும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ள...\nவெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nவெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வெளிநாட்டு வாழ் மனித கழகத்தில் Male Staff Nurse and IELTS/ OET பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால்...\nபாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nபாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Fellow & Research Associates பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால்...\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 SPIC நிறுவனத்தில் Clerk-cum-Field Investigator, Senior Assistant, & Superintendent பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள்...\nதேசிய பெண்கள் ஆணைய வேலைவாய்ப்பு 2020 \nதேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020 Consultant (Official Language) பதவிக்கான காலியிட அறிவிப்பை தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. விருப்பமுமம் தகுதியும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ள...\nவெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nவெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வெளிநாட்டு வாழ் மனித கழகத்தில் Male Staff Nurse and IELTS/ OET பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால்...\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 SPIC நிறுவனத்தில் Clerk-cum-Field Investigator, Senior Assistant, & Superintendent பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள்...\nதேசிய பெண்கள் ஆணைய வேலைவாய்ப்பு 2020 \nதேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020 Consultant (Official Language) பதவிக்கான காலியிட அறிவிப்பை தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. விருப்பமுமம் தகுதியும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ள...\nவெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nவெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 வெளிநாட்டு வாழ் மனித கழகத்தில் Male Staff Nurse and IELTS/ OET பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mylapore-jannal-bajji-kadai-ramesh-passed-away-due-to-coronavirus-205096/", "date_download": "2020-08-05T11:25:21Z", "digest": "sha1:FOBBZ7CIAX63DMVAUZYMJNDFA3LDXW35", "length": 13991, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்", "raw_content": "\nபஜ்ஜி பிரியர்களின் ஃபேவரிட்: மைலாப்பூர் ஜன்னல் கடை ரமேஷ் மரணம்\n”பல நண்பர்களையும் குடும்பத்தினரையும் அவர்களின் பஜ்ஜிக்காக அழைத்துச் சென்றிருக்கிறேன்\nமைலாப்பூரை சுற்றி நிறைய பிரபலமான சிறு உணவகங்களும், திண்பண்ட கடைகளும் உள்ளன. அங்கு பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை (ஜன்னல் கடை) நடத்தி வந்த சிவராமகிருஷ்ணன் (வயது 53), கோவிட் -19 தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானதாக, சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nசெலிபிரிட்டிகளே கொண்டாடும் செலிபிரிட்டி – ‘நம்ம தல’ தோனி தான்\nஉள்ளூர்வாசிகளால் ரமேஷ் என்று அழைக்கப்படும் சிவராமகிருஷ்ணன் ஜூலை 4-ம் தேதி இரவு அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு அவர் இறந்தார், என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.\n“சென்னையில் இருக்கும் நடைமுறையைப் போலவே, ரமேஷுக்கு கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவு நேர்மறையாக வந்தது” என்று அதிகாரி கூறினா���். இதையடுத்து அவரது உடல் மைலபூரில் தகனம் செய்யப்பட்டது. மக்கள் ஜன்னல் வழியாக பஜ்ஜி வாங்க வேண்டியிருந்ததால், அந்தக் கடைக்கு ஜன்னல் பஜ்ஜி கடை என்றே பெயர் உருவானது.\nரமேஷின் மறைவு பல ஃபுட்டீக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் சென்னையிலிருக்கும் உணவுப்பிரியர்கள் அத்தனைப் பேருக்கும் பரிச்சயமானவர் ரமேஷ். ஃபுட்டீக்கள் இணைந்து சென்ற ‘ஃபுட் வாக்கை’ ஒவ்வொருவரும் தங்களது சமூக வலைதளங்களில் நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.\n”மைலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் திரு ரமேஷ் நேற்று காலமானார். இதைப் பற்றி இப்போது தான் தெரிந்தது.\nமெட்ராஸில் எனது முதல் உணவு நடை, இந்த மகிழ்ச்சியின் சாளரத்துடன் தான் தொடங்கியது.\nநீங்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிக்கு சேவை செய்தீர்கள். அனைத்து நினைவுகளுக்கும் நன்றி ரமேஷ் அண்ணா” என மாதேவன் குறிப்பிட்டிருக்கிறார்.\n”27 ஆண்டுகளுக்கும் மேலாக மைலாப்பூரில் வசித்து வருவதால், சிறுவயதில் இருந்தே பஜ்ஜி மற்றும் போண்டா கடையைப் பற்றி எனக்கு மிகவும் பிடித்த நினைவுகள் இருக்கின்றன. இந்த கனிவான மனிதனை மைலாப்பூர் இழந்துவிட்டது. அவரது ஆன்மா அமைதியுடன் இருக்கட்டும்” என ஸ்ரீராம் என்பவர் பதிவி செய்திருக்கிறார்.\nமின்சார சட்ட விதிகளின்படியே, மின்கட்டணம் கணக்கீடு : தமிழக அரசு திட்டவட்டம்\nஇன்னும் சிலரின் நினைவுகளை இங்கே பதிவிடுகிறோம்\n”மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியூட்டும் செய்தியாகவும் உள்ளது. சிறந்த பஜ்ஜி மற்றும் சட்னி அவரிடம் எப்போதும் இருக்கும். மைலாப்பூர் அதன் அழகுகளில் ஒன்றை இழந்தது. அமைதியாக இருங்கள் ஐயா.”\n”நிச்சயமாக எனக்கு தனிப்பட்ட இழப்பு போல் இருக்கிறது. நான் அவர்களின் பொங்கல் / காரா சட்னி, பஜ்ஜி, போண்டா, கிச்சடிக்கு மிகப்பெரிய ஃபேன்.\nஓம் சாந்தி, அவரது ஆன்மா நிம்மதியாக இருக்கட்டும்”\n”இதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிற்றுண்டிக்கு எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று, பல நண்பர்களையும் குடும்பத்தினரையும் அவர்களின் பஜ்ஜிக்காக அழைத்துச் சென்றிருக்கிறேன்\n”கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர். பல பேச்சிலர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவளித்து வந்தார். கடைக்கு முன்னால் நிற்கும் ஏழைகளுக்கு ஒரு தட்டு சூடான பஜ்ஜிகளைக் கொடு��்பார். என் குழந்தைகள் அவரது பஜ்ஜி மற்றும் சட்னியை மிகவும் விரும்புகிறார்கள்.”\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி\nரெட்மி 9 பிரைம் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் – காரைக்காலில் நெகிழ்ச்சி\nநெடிய சோகத்திற்கு முடிவே இல்லை\n இன்ஸ்டாகிராமை அலறவிடும் கே.ஜி பாலாஜி இவர் தான்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nதெரு நாயை தத்தெடுத்து வேலையும் கொடுத்த கார் ஷோரூம்… இந்த மனசு இருக்கே சார்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி\nமுடி வளர என்னென்னவோ செஞ்சிருக்கோம், இத கவனிக்கலையே...\nப்ளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஆந்திர முதல்வர் அறிவிப்பு\nமகனை வைத்து அச்சுறுத்தல்: எதற்கும் அஞ்சாத ‘எழுச்சி’ மோனிகா\nரூ10,000 விலையில் பெஸ்ட் மொபைல் எது\nரஜினியின் அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் - \"சிங்கம்\" அண்ணாமலை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் டாப் 5 ஸ்டைலிஷ் மனைவிகள்\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்கள்: மனதில் கொள்ள வேன்டிய முக்கிய 5 அம்சங்கள்\nமரம் ஏறும் மலைப் பாம்பு: தத்ரூப வீடியோ\nதங்கத்தில் முதலீடு: உங்கள் பெண் குழந்தைகளுக்கு உதவுமா\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/2011/08/21/impalement-not-opposed-but-hanging-opposed-why/", "date_download": "2020-08-05T11:36:32Z", "digest": "sha1:YQBKIJKQAIPAJDUCHUTMHRLOC4TTQXIJ", "length": 12387, "nlines": 72, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "வீரவல்லாளன் தோலுரித்துக் கொல்லப்பட்ட குரூர தண்டனையைக் கண்டிக்காத தமிழர்கள், தூக்குத்தண்டனையை எதிர்ப்பதேன்? | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரி���ம்\n« திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்\nநவீனகால மயாசுரன்: ஸ்ரீ கணபதி ஸ்தபதி\nவீரவல்லாளன் தோலுரித்துக் கொல்லப்பட்ட குரூர தண்டனையைக் கண்டிக்காத தமிழர்கள், தூக்குத்தண்டனையை எதிர்ப்பதேன்\nவீரவல்லாளன் தோலுரித்துக் கொல்லப்பட்ட குரூர தண்டனையைக் கண்டிக்காத தமிழர்கள், தூக்குத்தண்டனையை எதிர்ப்பதேன்\nவீரவல்லாளன் (1291-1348) தமிழகத்தைக் காக்க அந்நியரை எதிர்த்து வீரமரணம் எய்திய மாபெரும் வீரன்.\nஅத்தகைய வீரமரணத்தை அவர் தனது எண்பதாவது வயதில், அதிலும் நயவஞ்சகத்தனமாக தூங்கிக் கொண்டிருந்த போது பிடித்துச் சென்றதால் ஏற்பட்ட முடிவு.\nமதுரையில் சுல்தானுடன் பேசி முடிவிற்கு வருகிறோம் என்று சொல்லி, ரகசியமாக படையெடுத்து வந்து பிடித்துச் சென்ற வஞ்சகத்தின் முடிவாக இருந்தது.\nகியாசுத்தீன் முதலில் நன்றாக நடத்துவது போல நடித்து, செல்வத்தைக் கொடுத்தால் விட்டுவிடுவேன் என்று பேரம் பேசினான். ஆனால், 80 வயதிலும் தளரவில்லை வீரவல்லாளன்.\nஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததும், அந்த காஃபிரைக் தோலுரித்துக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவ்வாறே கசாப்புக்காரர்களிடம் அகப்பட்ட பசு போல, வீரவல்லாளன் கொல்லப்பட்டான். அவனுடைய உடலிருந்து ரத்தம், சதை முதலியவை எடுக்கப்பட்டன.\nபிறகு, அவன் தோலுருவத்தில் வைக்கோல் அடைக்கப்பட்டு, மதுரை கோட்டையின் மதிற்சுவற்றின் சுவரிலிருந்து தொங்கவிடப்பட்டது.\nஇப்படியாக திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய வீரவல்லாளனின் கதை முடிந்தது.\nஆனால், அதே தமிழகத்தில், திருவண்ணாமலையைச் சுற்றி வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், தமிழர்கள், இந்துக்கள், ஆன்மீகவாதிகள், முதலியோர் இந்த வீரவல்லாளனை நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஆனால், ரஜினிகாந்தை நினவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதேபோல, இந்த வீரவல்லாளன் இவ்வாறு குரூரமாகக் கொலைசெய்தப்பட்டதை, அத்தகைய குரூர தண்டன கொடுத்தவர்களைப் பற்றி தமிழ்பேசுபவர்கள் கவலைப்படுவதில்லை.\nஆனால், மரணதண்டனை கூடாது என்று பிரச்சாரம் செய்கின்றனர்.\nஅன்று தோலுரித்துக் கொன்றவர்கள் தாம், இன்று குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.\nரத்தம் சிதறி ஓடுகிறது, உறுப்புகள் பறக்கின்றன; கை-கால��கள் விசப்படுகின்றன; உடல்களை அந்த உடல் சொந்தக்காரருடன் கூட சேர்த்து அடையாளங்கொள்ள முடிவதில்லை; இல்லை தேடியெடுத்தால், எல்லா உருப்புகளும் கிடைப்பதில்லை.\nஇக்களப்பலிகளைப் பற்றி பரணி பாட எந்த தமிழ் புலவனும் இல்லை.\nஅவ்வாறு குரூரமாகக் கொன்றவர்களைத் தண்டிக்க இதுவரை யாரும் கேட்டதில்லை.\nஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மரணதண்டனையை எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள்.\nகுறிச்சொற்கள்: குரூர ம், கொலை, கொல்லப்படுதல், தண்டனை, தமிழர், தூக்கு, தூக்குத் தண்டனை, தோலுரித்தல், மரண தண்டனை, மரணம், வீர மரணம், வீரவல்லாளன்\n6 பதில்கள் to “வீரவல்லாளன் தோலுரித்துக் கொல்லப்பட்ட குரூர தண்டனையைக் கண்டிக்காத தமிழர்கள், தூக்குத்தண்டனையை எதிர்ப்பதேன்\n9:28 முப இல் ஓகஸ்ட் 22, 2011 | மறுமொழி\n2:04 முப இல் ஓகஸ்ட் 25, 2011 | மறுமொழி\nஏதோ தமிழர்களின் உயிர்களைக் காக்கிறோம் என்ற போர்வையில், இந்திய விரோதிகள், தீவிவாதிகள், அப்பாவி மக்களைக் கொன்ற அப்சல் குரு போன்றவர்களுக்கும் வக்காலத்து வாங்கும் இக்கால அரசியல்வாதிகள், சித்தாந்தவாதிகள் மற்ற குழுமத்தார்களின் முகமூடி கிழியப்படவேண்டும். அப்பொழுது, இவர்கள் உண்மையிலேயே தமிழர்களுக்கு பாடுபடுகிறார்களா அல்லது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அன்னா ஹசாரை ஆதரிப்பது போல ஆதரிக்கிறார்களா என்பது தெரிந்து விடும்.\n10:58 முப இல் ஓகஸ்ட் 26, 2011 | மறுமொழி\n9:31 முப இல் ஒக்ரோபர் 1, 2013 | மறுமொழி\n9:15 முப இல் மே 3, 2018 | மறுமொழி\n10:50 முப இல் மே 3, 2018 | மறுமொழி\n“விவரைப் போல எண்ணாற்றோர் அன்று தங்களது இன்னுயிர் கொடுத்து இந்த இந்தூகளை வாழவைத்துள்ளார்கள்,….அவர்களின் ஆன்மா நம்மை வழி நடத்தும்”, என்று பதி வு செய்துள்ளீர்.\nதொடர்ந்து தமது கருத்துகளை பதிவிடவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=83205", "date_download": "2020-08-05T10:57:05Z", "digest": "sha1:GX26D2FI2BZJN5G4UQP4AXS4BV242J55", "length": 25118, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "14 பேருக்கு மரண தண்டனை ஆயுளாக குறைப்பு : ஜனாதிபதி கருணை| Presidents respite to 14 prisioners | Dinamalar", "raw_content": "\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்ட���லின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 20\nபோலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு\n14 பேருக்கு மரண தண்டனை ஆயுளாக குறைப்பு : ஜனாதிபதி கருணை\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 128\nபுதுடில்லி : கடந்த இரண்டு மாதங்களில் 14 பேரின் கருணை மனுவை அனுமதித்த ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார்.\nஇதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள், இறுதி வாய்ப்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பிக்கலாம். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனு தாக்கல் செய்த 14 பேரின் மனுக்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பரிசீலனைக்கு வந்தன. அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி குறைத்து உள்ளார்.\nதனிப்பட்ட விரோதம் காரணமாக 17 பேரை கொன்று குவித்த பியாராசிங் மற்றும் அவரின் மூன்று மகன்களான சரப்ஜித்சிங், சத்னாம் சிங், குருதேவ் சிங் ஆகியோர் தண்டனை குறைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் கருணை மனுக்கள் 1991ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தன. இதேபோல், சொத்தை அபகரிப்பதற்காக தன் மாமா, அவரின் மூன்று சிறிய குழந்தைகள் உட்பட ஐந்து பேரை ஒட்டு மொத்தமாக கொன்ற தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இவருக்கு மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்த சுப்ரீம் கோர்ட், இவரது கொடூரத்தைக் கடுமையாக சாடி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.\nஇவர்கள் தவிர உ.பி.,யில் வீடு ஒன்றுக்குள் புகுந்து, அங்கிருந்த மூன்று பேரை கொன்று, அவர்களின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றதோடு, பத்து வயது சிறுவனை சுட்டுக் கொன்று, அவனது உடலை தீயில் தூக்கி வீசிய, ஷெரோம், ஷியாம் மனோகர் மற்றும் நான்கு பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம் அளித்த மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இவர்களின் தண்டனையை ஜனாதிபதி குறைத்துள்ளார். உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில், \"இந்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். ஆனாலும், அவர்கள் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். பரோலில் அவர்களை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது' என, தெரிவிக்கப் பட்டுள்ளது. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட இவர்கள் எல்லாம், ஏற்கனவே 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர். இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.\nமரண தண்டனை கைதிகள் 14 பேரின் தண்டனையை குறைத்தது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையும் இதுபோல குறைக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்சல் குரு விவகாரத்தில் ஜனாதிபதி தன் அதிகாரத்தை எப்படி பயன்படுத்தப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபன்றிக்காய்ச்சல் அபாயத்தை வேகமாக தடுக்க தடுப்பூசி : ரூ.150 செலவில் பயன்பெற அரசு நடவடிக்கை(28)\nநாகர்கோவிலில் பா.ஜ.,வுக்கு தி.மு.க., கவுண்டர் : பொன். ராதாகிருஷ்ணன் கருத்து(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவேதை தமிழன் - நாகைமாவட்டம்,இந்தியா\nஇது போன்ற கொடூர கொலை செய்தவர்களை கருணை மனு என்கின்ற போர்வையில் ஆயுள் தண்டனையாக குறைத்தால் பிறகு எப்படி இது போன்ற கொடூரங்களை மற்றவர்கள் செய்ய பயப்படுவார்கள் இதனால் குற்றம் செய்பவர்கள் எப்படியும் உயிர் தப்பிவிடலாம் என்று துணிந்து குற்றம் செய்வார்கள் இவர்களை மன்னிக்கவே கூடாது அப்படி மன்னிப்பதாக இருந்தால் பிறகு எதற்கு கோர்ட்டு,நீதிபதி என்று வீணாக மக்கள் பணத்தை விரயம் செய்ய வேண்டும் பேசாமல் காவல் நிலையத்திலிருந்து நேரடியாக அதிபர் (ஜனாதிபதி) க்கு பார்வைக்கு வழக்கை அனுப்பி அப்பொழுதே கருணை காட்டி ஆயுள் தண்டனை என்று வழங்கி விடலாம்.\nசிவகுமார் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்\nதலைவர் அப்துல் கலாமை தவிர மற்ற ஜனாதிபதிகள் எல்லாம் ரப்பர் ஸ்டாம்ப்தான்\nஷாகுல் ஹமீது colachel - துபாய்UAE,இந்தியா\nஇதனால் தான் இன்னும் தவறுகள் நடந்துக்கொண்டே இருக்கு. தவறு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் தண்டனை எக்காரணம் கொண்டும் மாற்றகூடாது. அப்பத்தான் நம் நாட்டில் குற்றங்கள் குறையும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை ந��க்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபன்றிக்காய்ச்சல் அபாயத்தை வேகமாக தடுக்க தடுப்பூசி : ரூ.150 செலவில் பயன்பெற அரசு நடவடிக்கை\nநாகர்கோவிலில் பா.ஜ.,வுக்கு தி.மு.க., கவுண்டர் : பொன். ராதாகிருஷ்ணன் கருத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/oct/09/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3250208.html", "date_download": "2020-08-05T11:14:47Z", "digest": "sha1:3A6KU7VDI64H4SDHCUBOS4V4WKAESPTV", "length": 9926, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரகாளிம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை விழா நிறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nமதுரகாளிம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை விழா நிறைவு\nபெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரா் வழிபட்ட மதுரகாளியம்மன் கோயிலில் 38-வது ஆண்டு லட்சாா்ச்சனை விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.\nகடந்த செப். 29 ஆம் தேதி உற்சவ அம்மனுக்கு ஸ்ரீமதுரகாளியம்மன் அலங்காரத்துடன் லட்சாா்ச்சனை விழா தொடங்கியது. செப். 30 ஆம் தேதி மதுரை ஸ்ரீமீனாட்சி அலங்காரம், அக். 1 ஆம் தேதி காஞ்சி காமாட்சி அலங்காரம், அக். 2 ஆம் தேதி ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அலங்காரம், அக். 3 ஆம் தேதி ஸ்ரீ துா்க்கை அலங்காரம், அக். 4 ஆம் தேதி கருமாரியம்மன் அலங்காரம், அக். 5 ஆம் தேதி மாரியம்மன் அலங்காரம், அக். 6 ஆம் தேதி லட்சுமி அலங்காரம் நடைபெற்றது.\nதொடா்ந்து, சென்னை ஸ்ரீமதுர காளியம்மன் மகா அபிஷேக குழு சாா்பில் ஆயுத பூஜை விழாவும், சரஸ்வதி அலங்காரமும் திங்கள்கிழமை நடைபெற்றது. விஜயதசமியை முன்னிட்டு திங்கள்கிழமை மகிசாசுரமா்த்தினி அலங்காரம், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி, அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சாா்ச்சனை விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில், பல்வேறு மாவட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.\nவிழாவை செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோயில் சிவாச்சாரியாா், புதுச்சேரி வேத பாடசாலை சிவாச்சாரியாா் குழுவினா் நடத்தினா்.\nஏற்பாடுகளை, கோயில் தக்காரும், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையருமான ராணி, கோயில் நிா்வாக அலுவலா் பாரதிராஜா மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/22/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-08-05T11:06:34Z", "digest": "sha1:22E37CDP5WCW4NFLACFPC62CSLCYUMRL", "length": 6418, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுஷாந்த் சிங்கிற்கு இசை அஞ்சலி செலுத்தினார் ரஹ்மான் - Newsfirst", "raw_content": "\nசுஷாந்த் சிங்கிற்கு இசை அஞ்சலி செலுத்தினார் ரஹ்மான்\nசுஷாந்த் சிங்கிற்கு இசை அஞ்சலி செலுத்தினார் ரஹ்மான்\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் இணைந்து இணைய வாயிலாக இசை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nசுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகிய ‘தில் பேச்சாரா’ படத்திற்கு ரஹ்மானே இசை அமைத்திருந்தார்.\nஇந்த நிலையில், ���ுஷாந்த் சிங் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.\nசென்னையில் உள்ள தனது கலையகத்தில் ரஹ்மான் பாடலொன்றைப் பாட அவரது மகனும் மகளும் இசைக்கருவிகளை வாசித்துள்ளனர்.\nஅதேபோல், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பலரும் தமது இசை அஞ்சலிகளை இணைய வாயிலாக செலுத்தியுள்ளனர்.\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\n‘SF லொக்கா’ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் பலி\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\n'SF லொக்கா' துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் பலி\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nநண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nவாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்ற தடை\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adi-aathadi-song-lyrics/", "date_download": "2020-08-05T10:51:10Z", "digest": "sha1:UQ2BTKLZKWRRHTTPSROOPQRTKJDZUBTD", "length": 7260, "nlines": 176, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adi Aathadi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : அடி ஆத்தாடி……..\nகுழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப்\nபெண் : அடி அம்மாடி..\nகுழு : ஒரு அலை வந்து மனசில\nஆண் : ஒருகோடி ஆனந்தம்..\nபெண் : இவன் மேகம் ஆக…\nஆண் : அடி ஆத்தாடி…\nபெண் : மேலே போகும் மேகம் எல்லாம்\nஉன்னைப் பாத்து அலைகள் எல்லாம்\nஆ��் : இப்படி நான் ஆனதில்லை\nபெண் : கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள\nலலலல லலா…லலல லா லலல லா\nஆண் : தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள\nஉண்மை சொல்லு பெண்ணே என்னை\nபெண் : வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்\nஆண் : கட்டுத்தறி காளை நானே\nதொட்டுத் தொட்டு தென்றல் பேச\nபெண் : அடி ஆத்தாடி……..\nகுழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப்\nபெண் : அடி அம்மாடி..\nகுழு : ஒரு அலை வந்து மனசில\nஆண் : ஒருகோடி ஆனந்தம்..\nபெண் : இவன் மேகம் ஆக…\nஆண் : அடி ஆத்தாடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/parvathavarthini-amman-temple/29768/", "date_download": "2020-08-05T11:08:44Z", "digest": "sha1:E5NP2H3HE6RZVLKIBO4CKZCBAIV2V4GV", "length": 4164, "nlines": 45, "source_domain": "www.tamilminutes.com", "title": "நவராத்திரி- பர்வதவர்த்தினி அம்மன்- ராமேஸ்வரம் | Tamil Minutes", "raw_content": "\nநவராத்திரி- பர்வதவர்த்தினி அம்மன்- ராமேஸ்வரம்\nநவராத்திரி- பர்வதவர்த்தினி அம்மன்- ராமேஸ்வரம்\nநவராத்திரி மற்ற கோவில்களை போலவே ராமேஸ்வரம் ராம நாத ஸ்வாமி கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இராமாயணக்கதை அடிப்படையில் தோன்றிய கோவில் இக்கோவில் . ராமபிரான் இராவணனை கொன்ற பாவம் நீங்க இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்து சீதா தேவியுடன் இணைந்து மணலால் ராமலிங்க ஸ்வாமி, அம்பிகை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் .\nஇங்கு அனைத்து விதமான தோஷக்குறைபாடுகளும் நீங்குகிறது. முக்கியமாக இது பித்ரு பரிஹார ஸ்தலம் என்றாலும். பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்களுக்கு பல காரியங்கள் சரி வர செய்யப்படாததால் வயது வந்த பெண்களுக்கு கூட திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுகிறது.\nஇந்த ராம நாத ஸ்வாமி கோவில் தான் தேசிய அளவில் பித்ரு பரிகார ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. வடக்கே காசி தெற்கே ராமேஸ்வரம். இப்படி சிறப்பு வாய்ந்த ராமேஸ்வரத்தில் கடலில் குளித்து பித்ரு பரிஹார பூஜை செய்து, நவராத்திரியில் ஒரு நாளாவது ராம நாதர் சன்னதிக்கு அருகிலேயே காட்சியளிக்கும் அன்னை பர்வதவர்த்தினியையும் வணங்கினால் பித்ரு தோஷம் திருமணத்தடை, புத்திரத்தடைகளை அகற்றி வாழ்வில் வளம் காண வைப்பாள் பர்வதவர்த்தினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/shalini-ajith-go-to-mumbai-to-participate-sridevi-funeral/290/", "date_download": "2020-08-05T11:12:39Z", "digest": "sha1:MKXXELZ76BMICWCSENUARW7VIJUREEKX", "length": 3614, "nlines": 45, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஸ்ரீதேவி இறுதிச்சடங்கி���் கலந்து கொள்ள மும்பை சென்ற ஷாலினி அஜித் | Tamil Minutes", "raw_content": "\nஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மும்பை சென்ற ஷாலினி அஜித்\nஸ்ரீதேவி இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மும்பை சென்ற ஷாலினி அஜித்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை திடீரென மரணம் அடைந்த எதிர்பாராத சம்பவம் தமிழ்த்திரையுலகை மட்டுமின்றி இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்துவிட்டது. ஸ்ரீதேவி மறைவிற்கு கமல், ரஜினி உள்பட அனைத்து நடிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அஜித்தின் மனைவி ஷாலினி மும்பை சென்றுள்ளார். அஜித்தும் ஸ்ரீதேவியும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்திருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாக இருவரும் குடும்ப நண்பர்களாக மாறிவிட்டனர்\nகுறைந்தபட்சம் வாரம் ஒருமுறை அஜித்தும், ஷாலினியும் ஸ்ரீதேவியிடம் போனில் பேசிக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீதேவி மரணம் குறித்து அஜித் எவ்வித அறிக்கையும் விடவில்லை என்றாலும் அவரது மரணம் அஜித்தை ரொம்பவே பாதித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=16944", "date_download": "2020-08-05T10:59:55Z", "digest": "sha1:RGEYXFM76MGNYPJ3DTACDUW63D6LJUFQ", "length": 20700, "nlines": 339, "source_domain": "www.vallamai.com", "title": "கட்டுமானம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nஇன்றைய காலகட்டத்தில், மிக அதிகமான வருவாயுள்ள ஒரு தொழில் என்றால் அது கட்டிடத் தொழிலாளர் வேலைதான். இவர்கள் கேட்கும் கூலியைக் கேட்டாலே பயம் வந்து விடும் பலருக்கு. பல சமயங்களில் பேசா���ல் கட்டிட வேலைக்குப் போய் விடலாமா என்று கூட நம்மை நினைக்க வைக்கும் அளவுக்கு இவர்கள் நாளொன்றுக்குச் சம்பாதிக்கிறார்கள். சரி இதன் மறு பக்கத்தைப் பார்ப்போமா குடும்பமாகக் களத்தில் இறங்கி வேலை செய்து கை நிறையக் கூலி வாங்கினாலும் ஒன்றும் இல்லையெனும் கதையாகக் கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இவர்களது வாழ்க்கையை மது வியாபித்திருப்பது போன்று வேறெவர் வாழ்க்கையிலும் இல்லை எனலாம். துரிதப் பணத்திற்காய் ஆலாய்ப் பறக்கும் இவர்களில் வெகு சிலரே சுய வாழ்க்கையைக் கட்டுமானத்தோடு தக்க வைத்துக் கொள்கின்றனர். அவர்கள் வாழும் நிலை பற்றிய கவிதை இதோ.\nகட்டிடக் கட்டிடக் கட்டிடமாம் அதிலொவ்வொரு\nகட்டிடும் கட்டிடம் எத்தனையோ சொந்தக்\nகட்டங்கள் கட்டங்கள் கட்டங்களாய் அவர்\nகட்டி தட்டிக் கிளப்பிடும் ஆணுடனே\nகட்டிய ஏரினில் மாடெனப் பெண்ணிருக்கும் அவன்\nகட்டிய தாலிக்குக் கூலியென்றோ பிள்ளைக்\nகட்டுமேத்திரிக்கு அங்கே பாசம் வரும் முன்\nகட்டளை கட்டளை கட்டளையே அவள்\nகட்டிடம் கட்டிடும் வேளையிலும் அவர்\nகட்டுடல் எண்ணுவார் குற்றம் இல்லை\nகட்டு வேலைக்கு ஆலாய்ப் பறந்திடுவார்\nகட்டுக்கூலியைச் சுளையாய் வாங்கிடுவார் துட்டுக்\nகட்டை சரக்குண்டு வீழுவார் மிச்சமில்லை\nகட்டுதலை முதல் வேலையென்றேயவர் கொண்டு விட்டால்\nகட்டங்கள் மாறுதல் பெற்றுவிடும்; சட்டங்கள் சாதகமாகிவிடும்\nகட்டுத்தொழிலாளர்கள் உய்யுவர் வாழ்வினிலே அவர்\nபேராசிரியர் லைப் பல்கலைக் கழகம்.,\nஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]\nகற்றல் ஒரு ஆற்றல் 77\nக. பாலசுப்பிரமணியன் கேட்கும் திறனால் கற்றலில் ஏற்படும் பயன்கள் கேட்கும் திறன் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை வளத்திற்கு ஆதாரமாக அமைகின்றது. பல்லாண்டுகள் முயன்று நாம் பாடுபட்டு சேர்க்கக்கூடிய அறிவினை நா\nசிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி\nபவள சங்கரி ஒரு படைப்பிற்கு ஆரம்பம் என்பது எவ்வளவு முக்கியமானதொன்று என்பதை அறிந்திருப்போம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். முதல் பகுதி சுவையாக அமைய கருத்தில் கொள்ளவேண்டிய சில விசயங்களைப் பார\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80444/", "date_download": "2020-08-05T10:52:31Z", "digest": "sha1:HYKEUVJF6JJFH4OOW3FOVKS23Z6A7SAD", "length": 11732, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர் மீது இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர் மீது இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீது காவல்துறையினர் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.\nதுப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முற்பட்டநிலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களு���்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்ட போது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதாகவும் காவல்துறையினர் தடியடி நடத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் அன்றும் அங்கு காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதன்போது 22 வயதான காளியப்பன் என்னும் இளைஞர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagstamil tamil news எதிர்ப்பு ஒருவர் பலி துப்பாக்கிச் சூடு தூத்துக்குடி போராட்டக்காரர் மீண்டும் ஸ்டெர்லைட்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\nமூச்சுக் காற்றுக்காகப் போராடியவர்களின் மூச்சை அரசே நிறுத்திய கொடூரத்தை மன்னிக்க முடியாது\nஇணைப்பு 2 – கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் குமாரசாமி\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம் August 5, 2020\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நி��ாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/05/03/", "date_download": "2020-08-05T10:17:37Z", "digest": "sha1:ZSZJDKSM4TGMDGRLF2J467B5S25VKG34", "length": 12161, "nlines": 151, "source_domain": "www.stsstudio.com", "title": "3. Mai 2019 - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து…\nயேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டி���் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\n05 .05. 2019 மாலை 5 மணிக்கு சுவிசில் அமைந்துள்ள ஆவண காப்பகம் பற்றி நேர்காணல்நிகழ்வை STS தமிழில் பார்க்கலாம்\nவருகின்ற 05 .05. 2019 மாலை 5 மணிக்கு சுவிசில்…\nயேர்மனி டோட்முண்ட் நகரி்ல் அதமிழர் அரங்கில் குறும்படக் காட்சியும் நாளை நாம் எனும் எனும் ஆரம்பவிழா 01.05.2019 சிறுப்பு நமந்தெறியது\n01.05.2019 அன்று யேர்மனி டோட்முண்ட் நகர் பகுதியில்…\nகுருதி காயாத நிலம் குற்றுயிராய் கிடக்கும்…\nபாஷையூர் புனித புனித அந்தோனியார்முத்தமிழ்மன்ற…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nசைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு வெளியீடு, 10 பாடல்களுடன் இறுவெட்டு\nசூரிச் அருள் மிகு சிவன் கோவில் அன்பே சிவம்…\nபுதியதோர் வரலாற்றைப் படைத்த ஈழத்தின் தமிழிசை அரங்கேற்று விழா\nபதினைந்து ஆண்டு காலத் தேடலும் இரண்டு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nஇளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2020\nநடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nகவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nபாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (176) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (564) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/03/blog-post_3960.html", "date_download": "2020-08-05T10:28:04Z", "digest": "sha1:7LB3XHTKENPUVGGUTFPFISSGLTP3MJ2X", "length": 19776, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "மோடியை சந்தித்ததன் பின்னணி ரகசியம்! மனம் திறக்கிறார் சூப்பர் ஸ்டார் - Visar News", "raw_content": "\nஅ���ைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » News » மோடியை சந்தித்ததன் பின்னணி ரகசியம் மனம் திறக்கிறார் சூப்பர் ஸ்டார்\nமோடியை சந்தித்ததன் பின்னணி ரகசியம் மனம் திறக்கிறார் சூப்பர் ஸ்டார்\nபாஜக பிரதம வேட்பாளர் நரேந்திரமோடியை சந்தித்ததற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகர் நாகர்ஜூனா.\nபிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நேற்று அமதாபாத் சென்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.\n1மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தனது மனைவி அமலாவுக்கு தேர்தல் டிக்கெட் கேட்பதற்காக அவர் மோடியை சந்தித்ததாக ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஆனால், அதை நாகர்ஜூனா மறுத்துள்ளார். மோடியை சந்தித்தது குறித்து நாகர்ஜூனா கூறியதாவது, ஏழைகளுக்கும், கார்ப்பரேட் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிந்த மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி கொண்டு வந்த மருத்துவ திட்டம் என்னை கவர்ந்தது. அதற்காகவே அவரது அரசின் விளம்பர படத்தில் நடித்தேன்.\nஅப்போது பாரதீய ஜனதா தலைவர் வெங்கையாநாயுடு, குஜராத் சென்று வாருங்கள் மோடியின் திட்டம் உங்களை கவரும் என்றார். அவரது அழைப்பை ஏற்று குஜராத் சென்றேன். அங்குள்ள மாதிரி கிராமத்தை பார்த்தேன். ஹைடெக் நகரமான ஐதராபாத்தில் கூட 3 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. ஆனால், குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது.\nமேலும் குஜராத் மாநில வளர்ச்சி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. மோடி பிரதமர் ஆனால் ஆந்திராவும், குஜராத் போல முன்னேற்றம் அடையும் என்று கருதுகிறேன், அதனால் அவரை நேரில் சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் பாரதீய ஜனதா கட்சியில் சேரும் எண்ணமோ, பிரசாரம் செய்யும் திட்டமோ இல்லை. எனக்கோ, எனது மனைவிக்கோ தேர்தல் சீட் கேட்கவில்லை என்றும் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் ஆர்வம் இல்லை. சும்மா சீட் கொடுத்தாலும் போட்டியிட மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் பரவும் நடிக��� அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nமலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க சில ஆண்டுகள் தேவை\nமீண்டும் திருமணம் செய்து கொண்ட ஊர்வசி\nஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்\nவிருது என்னை பெருமைப்படுத்த மட்டுமல்ல: கமல்ஹாசன்\nமீண்டும் சரவணன் இயக்கத்தில் ஜெய்\nகர்ப்பிணி பெண்ணை கொலை செய்த தாய்: எல்லாம் ஜாதி வெற...\nபொலிஸ் நிலையத்தில் ரோஜா தர்ணா\nநக்மாவா அல்லது அவரின் பேச்சா\nநாளை கவுண்டமணியின் 49ஓ சிங்கிள் டிராக் வெளியீடு\nதுருக்கியில் தனது முதலாவது ஸ்டோரை திறக்கும் அப்பிள்\nஅசின், சமந்தா... முருகதாஸ் வெறுப்பு\nநடிகர் கார்த்திக் தென்சென்னையில் போட்டி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கும்பம்)\nஇன்றைய ராசி பலன் | 31.03.2014\nலிங்குசாமியின் கசப்பான அனுபவம் - இனம் படம் நிறுத்த...\nஒரு ஊர்ல - விமர்சனம் || இந்த சினிமாவெல்லாம் ஓடவில்...\nதமிழ்படவுலகில் வீசப்போகும் தாவணி காற்று\nசாணை பிடிச்ச கத்தரிதான்... ஆனால் சரக்குன்னு வெட்டல\nபாலிவுட்டில் யுவன் சங்கர் ராஜா\nமரணத்தின் விளிம்பில் மணவாளனை மணமுடித்த மங்கை\nநான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை...\nஇங்கிலாந்தில் முதலாவது ஓரினத் திருமணம் இடம்பெற்றுள...\nதெனாலிராமன் ரீலிஸ் திகதி மாற்றம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மகரம்)\nஇன்றைய ராசி பலன் | 30.03.2014\nஇந்த முறையும் விட மாட்டாங்க போலிருக்கே\nஇனம் படத்தில் பிரச்சினைக்குரிய காட்சிகளை நீக்கிவிட...\nசுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டா...\nபடு வேகத்தில் பறக்கும் உலகநாயகன்\n5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கௌசல்யா\nலூங்கி டான்ஸ் ஆடும் அமலாபால்\nகுறுகிய காலத்தில் பல மில்லியன் கணக்கான பயனர்களை தன...\nஅனைவரும் இறந்துவிட்டதாக எப்படி சொல்வீர்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (தனுசு)\nஇன்றைய ராசி பலன் | 29.03.2014\nஇனம் - ஒரு பார்வை || இனம் - வலியின் ஒரு துளி...\nமுட்டாள்களுக்கான பதில் ’இனம்’ - ஆர்.கே.செல்வமணி\nலண்டனில் காணமல்போன ’நிடா’ சடலமாக மீட்ப்பு\nநயன்தாரா நினைத்தால்தான் நண்பேன்டா... இல்லேன்னா\nஇந்திய விமானப்படை விமானம் வெடித்து சிதறியது: 5 வீர...\nஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகையே இட்லி கடை த...\nநடிகை ரம்யாவின் சொத்து மதிப்பு என்ன\nவிமான ரகசியங்களை மறைக்கும் மலேசியா\nதேன்நிலவு முடித்த கையோடு கணவனை எமலோகம் அனுப்பிய மனைவி\nஒபாமாவிடம் கதறிய சவுதி மன்னரின் முன்னாள் மனைவி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (விருச்சிகம்)\nஇன்றைய ராசி பலன் | 28.03.2014\nஅஜீத்திற்கு ஜோடியாகிறார் எமி ஜாக்சன்\nபாலா பாராட்டினார் - ‘குக்கூ’ ராஜுமுருகன் பரவசம்\nஎன் தமிழ் உணர்வை வியாபாரமாக ஆக்கமாட்டேன் - கருணாஸ்\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ...\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா\n..ஜாலியாக விளையாடும் மலேசிய ராணி\nகாங்கிரஸை ஆதரிக்க தயார்: கருணாநிதி அறிவிப்பு\nஎனக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மோதலே இல்லப்பா\nநான் ஆயிரத்தில் ஒருவன்... இசைஞானியிடம் சரணடைந்த பி...\nராஜா வேஷத்துக்கு ஆசைப்படும் விக்ரம்\nநம்ப வைத்து கழுத்தறுத்த ஜீவா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (துலாம்)\nஇன்றைய ராசி பலன் | 27.03.2014\nஅரசியலுக்கு லாயக்கு இல்லாத நீங்கள் நடிக்கப்போகலாமே...\nஇந்தியப் பெருங்கடலில் மிதக்கும் 122 சிதைந்த பொருட்...\nமகளை எமலோகம் அனுப்பிய தந்தை\nஎம்.எல்.ஏ எனக்கு முத்தம் தரவில்லை\nமோடியை சந்தித்ததன் பின்னணி ரகசியம்\nகடலில் மூழ்கிய பெண்…. கண்ணீரில் மிதக்கும் குடும்பம...\nஇரும்புக்குதிரையில் சவாரி செய்யும் லட்சுமிராய்\nஉதயநிதியால் மூச்சு விட்ட பட நிறுவனம்\nமலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள் உண்மையில் விமானத்தைக் க...\n ஜெயம் ரவி - ஹன்சிகா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கன்னி)\nஇன்றைய ராசி பலன் | 26.03.2014\nகோச்சடையான் பொம்மை படம் என்பதா\nமாயமான விமானம் இந்தியப்பெருங்கடலில் மூழ்கியதா\nஇந்தியப்பெருங்கடலில் மூழ்கிய மலேசிய விமானத்தின் கர...\nமாயமான மலேசிய விமானம் குறித்த மர்மம் விலகியது: ஆனா...\nமாயமான மலேசிய விமான தேடல் வேட்டை: மிகப் பெரிய மர்ம...\nமாயமான மலேசிய விமானம்: பைலெட் மனைவியிடம் அமெரிக்க ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (சிம்மம்)\nஇன்றைய ராசி பலன் | 25.03.2014\nசிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்\n || குக்கூ - இருளில் பூத்த வெளி...\nஏ.ஆர்.முருகதாஸ் - விக்ரம் - விஜய் மில்டன் கூட்டணி\nபாஸ் என்கிற பாஸ்கரன் 2 ம் பாகம் - புறக்கணித்தார் ந...\nநிஜத்தில் இணைந்த சினிமா ஜோடி விலக நினைத்தாலும் விட...\nபடமே ரெடியாகல… அதற்குள் சென்சார் சர்டிபிகேட்\nபார்த்து பார்த்து நடிக்கும் சந்தானம்\nமீண்டும் ஜெய���் ரவி - ஹன்சிகா\nவார எண் ஜோதிடம் | 24-03-2014 முதல் 30-03-2014 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-05T10:27:26Z", "digest": "sha1:MJV3FMEK3TVDSLO4274JA7L7RXPJNCF4", "length": 15710, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "லென்யாத்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலென்யாத்திரியின் 30 குடைவரைக் கோயில்கள்\nலென்யாத்திரி (Lenyadri மராத்தி: लेण्याद्री, Leṇyādri) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஜூன்னார் நகரத்தின் அருகே சக்யத்திரி மலையடிவாரத்தில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும்.[1] குகை எண் 7இல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.[2] இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் விகாரைகளாக அமைந்துள்ளது. (பிக்குகள் தங்குமிடங்கள்)\nலென்யாத்திரி குடைவரைக் கோயில்கள் கி.பி முதல் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை ஈனயான பௌத்தர்களால் கட்டப்பட்டதாகும். குகை எண் 7 இல் உள்ள விநாயகர் கோயில் கி.பி முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\n2 குகை எண் 7 கணேசர் கோயில்\nலென்யாத்திரி என்பதற்கு மராத்திய மொழியில் மலைக் குகை என்று பொருள்படும்.[3] இக்குகைகள் அமைந்த மலைக்கு கணேசர் மலை என்று அழைப்பர்.\nகுகை எண் 7 கணேசர் கோயில்[தொகு]\nகணேசர் குகைக் கோயில் உட்புறம்\nஜுன்னர்]] அருகில் லென்யாத்திரி குகைகள்\nவிநாயகர் சதுர்த்தி மற்றும் கணேச ஜெயந்தி\nவிநாயகர் கோயில் கட்டப்பட்ட ஆண்டு அறியப்படவில்லை.\n↑ லெண்யாத்திரி கணபதி தேவஸ்தானம்\nஅருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட், ஜெயமோகன்\nமற்ற நான்கு முதன்மைத் தலங்கள்\nமகாராட்டிர அஷ்ட விநாயக கோயில்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2020, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-05T11:23:47Z", "digest": "sha1:ONLZYXPBDM5YOPWKXOY3KUXD4TR7RAW2", "length": 8526, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கதைகள்/அமைச்சர் பதவி - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கதைகள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n417997அறிவுக் கதைகள் — அமைச்சர் பதவிகி. ஆ. பெ. விசுவநாதம்\nதன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான்.\nஅப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் மைத்துனனிடம், ‘அது என்ன வண்டி விசாரித்துவா’ என்று சொல்லி அனுப்பினான்.\nமைத்துனனும் ஒடிப்போய் விசாரித்து வந்து, அரசனிடம் ‘நெல் வண்டி’ என்று கூறினான். அரசன் ‘என்ன நெல்’ என்று கேட்க, உடனே வெளியே ஒடிப் போய்வந்து ‘சம்பா நெல்’ என்று கூற, அரசன் “எங்கே போகிறது’ என்று கேட்க, உடனே வெளியே ஒடிப் போய்வந்து ‘சம்பா நெல்’ என்று கூற, அரசன் “எங்கே போகிறது” என்று கேட்டான். மீண்டும் வெளியே வண்டியின் பின்னால் ஒடிப்போய்க் கேட்டுவந்து ‘பக்கத்து ஊர் சந்தைக்குப் போகிறது’ என்றான். அரசன் என்ன விலை” என்று கேட்டான். மீண்டும் வெளியே வண்டியின் பின்னால் ஒடிப்போய்க் கேட்டுவந்து ‘பக்கத்து ஊர் சந்தைக்குப் போகிறது’ என்றான். அரசன் என்ன விலை’ என்றான். மீண்டும் மைத்துனன் வெகுதூரம் ஓடிவந்து வண்டியை விசாரித்து, “மூட்டை 7 ரூபாய்” என்று கூறினான். அரசன் ‘எவ்வளவு மூட்டைகள் வந்துள்ளன’ என்றான். மீண்டும் மைத்துனன் வெகுதூரம் ஓடிவந்து வண்டியை விசாரித்து, “மூட்டை 7 ரூபாய்” என்று கூறினான். அரசன் ‘எவ்வளவு மூட்டைகள் வந்துள்ளன” என்று கேட்டான். அதை விசாரிக்கப் போன மைத்துனன் மிகவும் களைத்துப்போய் திரும்பிவந்து கொண்டிருந்தான்.\nசற்று நேரம் ஆகியும் மைத்துனன் திரும்பி வராததை அறிந்த அரசன், தெருவில் மீண்டும் வேறு வண்டிச்சத்தம் கேட்டதும், தேவியின் முன்னிலையிலேயே, மந்திரி பதவிக்காகத் தான் வரவழைத்திருந்த ஒருவனை அழைத்து, “வீதியில் என்ன வண்டி\nஅவன் திரும்பி வந்து அரசனிடம், “வண்டியில் கேழ் வரகு, ஒரு வண்டியில் பத்து மூட்டை இருக்கிறது. மொத்தம் ஐந்து வண்டிகள். ஏழாவது மைலில் உள்ள சந்தைக்கு விற்பனைக்குப் போகின்றன. மூட்டை 6 ரூபாய் என்று சொல்கி��்றனர். என் மதிப்பு 5 ரூபாய், மன்னரின் கட்டளை என்ன” என்று சொல்லி நின்றான்,\nஅரசன், உடனே தன் தேவியைப் பார்த்து, “எங்கே மைத்துனரை இன்னும் காணோம் இப்போது சொல்; யாரை அமைச்சராக்கலாம் இப்போது சொல்; யாரை அமைச்சராக்கலாம்” என்று கேட்க, புதில் ஒன்றும் கூற முடியாமல் தலைகுனிந்து நின்றாள் பெருந்தேவி.\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 15:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-show-neengalum-vellalam-suriya-neengalum-vellalam-oru-kodi-hotstar-neengalum-vellalam-suriya-episode/", "date_download": "2020-08-05T11:22:20Z", "digest": "sha1:H7GOLVHPT46A6SUDVXJ3WPNH22MT423F", "length": 10755, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சூர்யாவுடன் ஸ்ருதி… அப்பாவுக்கு கால் செய்து கேட்ட கேள்விய பாருங்க!", "raw_content": "\nசூர்யாவுடன் ஸ்ருதி… அப்பாவுக்கு கால் செய்து கேட்ட கேள்விய பாருங்க\nஅப்பா எனக்கு ஜெனரல் நாலட்ஜ் கம்மியா இருக்குப்பா என்று சொல்லி ஒரு கேள்விக்கு பதில் வேணும் என்றார்.\nvijay tv show neengalum vellalam suriya : நடிகர் சூர்யா விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ரியாலிட்டி ஷோவில் ஸ்ருதி ஹாசன் பங்குபெற்ற எபிசோட் தற்போது வைரலாகி வருகிறது. சுப்ரமணிய பாரதி 1921ம் ஆண்டு எந்த கோயிலின் யானையால் தாக்கப்பட்டார் என்பது சூர்யா கேட்ட கேள்வி. இதற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் என்று நான்கு ஆப்ஷன்ஸ் வழங்கப்பட்டது. இதற்கு ஸ்ரீரங்கமா இருக்கும் என்று முதலில் சந்தேகமாக கூறினார் ஸ்ருதி. பிறகு ஜெனரல் நாலட்ஜ் ரொம்ப கம்மியா இருக்கு என்று, பார்ப்பவர்கள் ரொம்ப இல்லமா ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கு என்று சொல்லும்படி தன்னடக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.\nஹெல்ப் லைனில் வந்த அப்பாவிடம், அப்பா எனக்கு ஜெனரல் நாலட்ஜ் கம்மியா இருக்குப்பா என்று சொல்லி ஒரு கேள்விக்கு பதில் வேணும்..இதுக்கான பதில் கண்டிப்பா உங்களுக்கு தெரியும்ப்பா என்று சுருதி சொல்ல, . கணக்கு, பிஸிக்ஸ் எதுவும் கேட்டுட கூடாது. அது தெரியாததால்தான் நான் சினிமாவுக்கு வந்தேன்னு சொன்னார். மேத்ஸ் இல்லைப்பா என்று ஸ்ருதி சொல்ல, தெரிஞ்சா சொல்றேன்..இல்லேன்னா கண்டிப்பா தோல்வியை ஒப்புக்கறேன்னு கமல் சொன்னார், .செட்டே கலகலத்தது. கேள்வியை சூர்யா வாசித்தார். கமல்ஹாசன், சில வீடுகளில் பிள்ளைகளுக்கு ஒரு பேரோட நிறுத்தாம, ரெண்டு மூணு பேர் வைப்பாங்க. எனக்கு அப்படி வச்ச ஒரு பேர் பார்த்தசாரதி. என்னை எங்கம்மா திட்டணும்னு நினைச்சா டேய் பார்த்தசாரதி இங்கே வாடான்னு கூப்பிடுவாங்க…ஆப்ஷனே வேண்டாம்.. திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் என்று கூறினார்.\nயானை மோதி தமிழ் செத்ததுன்னு என் நண்பர் ஒருத்தர் எழுதி இருந்தார். மறக்க முடியாத ஒரு தினம் அது..எங்கய்யா பாரதி இறந்த தினம். அந்த சிங்கத்தையே பிடரி பிடித்து உலுக்கிய கவிஞன். அந்த இறப்பு பற்றி இன்னொரு கவிஞர், என் பாரதியை மோதியதால்தான் உன்னை பார்க்கும் போதெல்லாம் தெருவில் பிச்சை எடுக்கிறாய் யானையே என்று எழுதி இருந்தார் . பாரதி யானை மோதி எல்லாம் இறக்கவில்லை.. யானை மோதி பிழைத்தார் என்று கூறினார் கமல்ஹாசன். பாரதி கவிதைகளில் உங்களுக்கு பிடித்த வரிகள் சார் என்று சூர்யா கேட்க, தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று உடனடியாக கூறினார் உலகநாயகன்.\n20 லட்சத்துக்கு மேல் வங்கி சேவிங்ஸில் இருக்கா புதிய ரூல்ஸ் வந்தாச்சி ஜாக்கிரதை\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nரெட்மி 9 பிரைம் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nதெரு நாயை தத்தெடுத்து வேலையும் கொடுத்த கார் ஷோரூம்… இந்த மனசு இருக்கே சார்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி\nஎங்கள் அடையாளத்தின் மீதான தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்\nமுடி வளர என்னென்னவோ செஞ்சிருக்கோம், இத கவனிக்கலையே...\nப்ளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஆந்திர முதல்வர் அறிவிப்பு\nமகனை வைத்து அச்சுறுத்தல்: எதற்கும் அஞ்சாத ‘எழுச்சி’ மோனிகா\nரூ10,000 விலையில் பெஸ்ட் மொபைல் எது\nரஜினியின் அறிவிப்புக்��ாக காத்திருக்கிறேன் - \"சிங்கம்\" அண்ணாமலை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் டாப் 5 ஸ்டைலிஷ் மனைவிகள்\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்கள்: மனதில் கொள்ள வேன்டிய முக்கிய 5 அம்சங்கள்\nமரம் ஏறும் மலைப் பாம்பு: தத்ரூப வீடியோ\nதங்கத்தில் முதலீடு: உங்கள் பெண் குழந்தைகளுக்கு உதவுமா\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-in-tamil-nadu-madras-high-court-198516/", "date_download": "2020-08-05T11:35:10Z", "digest": "sha1:U2VIIAGO4FBCQRPR7CNPBLKMYJ22KDKK", "length": 11939, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இரண்டு ரூபாய்க்கு கொரோனா மருந்து – மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\nஇரண்டு ரூபாய்க்கு கொரோனா மருந்து – மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு\nகொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்த…\nகொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பியிருந்தார். இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததை அடுத்து, தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிடக் கோரி செனை்ன உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் வசந்தகுமா���் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் கண்டுபிடித்துள்ள பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும் எனவும் தெரிவித்தார்.\nமருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% ஒதுக்கீடு கோரி திமுக வழக்கு\nமேலும், இந்த மருந்து 2 ரூபாய்க்கு குறைவான விலையே கொண்டது எனவும், இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும் எனவும் இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும் எனவும் தெரிவித்தார்.\nமத்திய அரசுத் தரப்பிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், மனுதாரரின் கோரிக்கை மனு, மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, மருந்து குறித்து ஆய்வு செய்வதற்கான மனுவை மீண்டும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அவரது மனுவை விரைந்து பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என, மத்திய அரசுக்கும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ���ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/05/31164612/1399111/Indian-Cricket-Team-MSDhoni-BCCI.vpf.vpf", "date_download": "2020-08-05T10:49:19Z", "digest": "sha1:D4WORDRCHOBAZPOYZ5EI6HVRCN72GABY", "length": 9565, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை\" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். !!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை\" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். \nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.தோனியின் உடல் தகுதி சிறந்த வகையில் இருப்பதாக குறிப்பிட்ட அனிருத் சவுத்ரி டோனியை போல் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சிறந்த கிரிக்கெட் அறிவுள்ள வீரர் இந்தியாவில் இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\n3வது ஒருநாள் போட்டி - இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 328 ரன்கள் குவித்தது.\nஷேக் கெட்அப்பில் சி.எஸ்.கே. வீரர்கள்- பரவும் புகைப்படம்\nகொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.\nஇர்பான் பதான் வீசிய பந்துகளை சிக்சராக பறக்கவிட்ட யூசுப் பதான்\nசகோதரர்களான இர்பான் பதான், யூசுப் பதான் இருவரும் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் ச​மூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nரூ.75 கோடியில் கார் வாங்கிய ரொனால்டோ\nகால்பந்தாட்ட போட்டியில் போர்ச்சுக்கல் அணி தொடரை வென்றதை கொண்டாடும் வகையில் விலையுயர்ந்த புகாட்டி காரை கிறிஸ்டியானோ ரொனால்டோ வாங்கி உள்ளார்.\nகால்பந்து ஆட்டத்தில் மூழ்கிப்போன நாய்\nகால்பந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த நாய் ஒன்று திடீரென உணர்ச்சி வசப்பட்டு சோபாவில் இருந்து கீழே விழுந்தது.\nமீண்டும் கிரிக்கெட் போட்டி - பயிற்சி வழிகாட்டுதலை வெளியிட்டது பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=72349", "date_download": "2020-08-05T10:52:10Z", "digest": "sha1:6JX6K6BZZEJLRC73DXQ2KQNUTM35XST5", "length": 38327, "nlines": 351, "source_domain": "www.vallamai.com", "title": "அன்னையைத் தேடும் ஆன்மாக்கள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\n“எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன் அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப் பெண் காளிக்குப் பதினாறு வயது என்றாளே இல்லத் தலைவி, மிஸ்.யியோ (YEO)” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப் பெண் காளிக்குப் பதினாறு வயது என்றாளே இல்லத் தலைவி, மிஸ்.யியோ (YEO) கூடவே நான்கைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது சங்கீதாவுக்கு.\nசிறகு முளைக்குமுன் பறக்க ஆசைப்பட்டு, கூட்டிலிருந்து தரையில் விழுந்து, பூனை வாயில் மாட்டிக்கொள்ளும் பறவைக் குஞ்சுபோல்தான் இவளும்\nஇவளுடைய நல்ல காலம், உடலெல்லாம் குருதியாக, நிலைகுலைந்த ஒற்றை ஆடையுடன் இலக்கின்றி தெருவில் ஓடிக்கொண்டிருந்தவளை காவல் துறையினர் பார்க்க நேரிட்டது.\nபதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அவ்விடம் கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்தது. பெரிய வளாகத்துக்குப் பொருத்தமில்லாத சிறு வீடு. ஆனால், தனி வீடு.\nவாசலில் பெரிய மரம் ஒன்றின்கீழ் பிள்ளையார் வீற்றிருந்தார். மூன்றடி உயரத்தில் கம்பீரமான, கருங்கல் பிள்ளையார். இப்பெண்கள் திருந்தி, நல்வாழ்வு வாழவென அவரவர�� மதப்படி பூசை நடத்துகிறார்கள்.\n” தானே தெரிவித்தாள் காளி, தான் சீரழிந்ததை நியாயப்படுத்துவதுபோல்.\nகற்பு வன்முறையில் சூறையாடப்பட்டிருந்த பெண்கள் திக்பிரமையாக நிற்பார்கள், அல்லது ஒரேயடியாக அழுது புலம்புவார்கள் என்றெல்லாம்தான் சங்கீதா படித்திருந்தாள். ஆனால் இந்தப் பெண்ணோ, தனக்கு நடந்தது சாதாரணமாக எல்லாரும் அனுபவிப்பதுதான் என்ற தோரணையில் அல்லவா பேசுகிறாள்\n“நான் இப்படித்தான் போவேன்னு எனக்குப் பன்னண்டு வயசிலேயே தெரியும்,” என்று தொடர்ந்தாள் காளி. “ஒருக்கா பக்கத்து வீட்டிலே எங்கம்மாவையும், அந்த வீட்டு ஆம்பளையையும் பாயில ஒண்ணா பாத்தேனா அப்பவே தோணிப்போச்சு, இந்தமாதிரி அம்மாவுக்குப் பொறந்த நாம்பளும் கெட்டுத்தான் போவோம்னு அப்பவே தோணிப்போச்சு, இந்தமாதிரி அம்மாவுக்குப் பொறந்த நாம்பளும் கெட்டுத்தான் போவோம்னு\n’ என்று இவளிடம் காலங்கடந்து கேட்டு என்ன பயன் பெருமூச்சை அடக்கிக்கொண்டு, அவள் சொல்லிக்கொண்டே போனதைக் கேட்கத் தயாரானாள் சங்கீதா.\n“எங்கப்பா வெஷம் கலந்த சம்சுத் தண்ணியைக் குடிச்சுட்டு, உசிரை விட்டாரு. `சனியன் விட்டுச்சு’ன்னு, தெகிரியமா அம்மா அநியாயம் பண்ண ஆரம்பிச்சாங்க. அதைப் பொறுக்கமுடியாம, பக்கத்து வீட்டு சொர்ணாக்கா அவங்க சோத்துக் கையை அதோ, இங்க வெட்டிட்டாங்க” முழங்கைக்குக் கீழே காட்டினாள்.\nசங்கீதா மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டாள். இவ்வளவு பயங்கரமான நிகழ்வுகளை இந்தப் பெண்ணால் எப்படி உணர்ச்சியற்ற குரலில் சொல்ல முடிகிறது ஒரு வேளை, இந்தச் சின்ன வயதுக்குள் அளவுக்கு மீறிய துன்பத்தை அனுபவித்ததால், உணர்வுகள் மரத்துப்போய்விட்டனவோ\nமரத்தடி பிள்ளையாருக்கு ஆராதனையாகக் காட்டப்படும் கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொள்வதற்குப் பதில், அதை அவசரமாக எடுத்து, வாயில் போட்டுக்கொள்வாளாமே காளி\n`அது ஒரு வித போதை இவளுக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது இவளுக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது\nஅப்பழக்கத்தால்தான் எதையும் அசாதாரணமாக ஏற்க முடிகிறதோ இவளால்\nகதை நாராசமாக இருந்தது. ஆனால், வித்தியாசமான ஒன்றைக் கேட்கத்தானே இத்தனை பிரயாசைப்பட்டு, விசேட அனுமதி வாங்கி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்\n“கை போனதும், அம்மா செஞ்சுக்கிட்டிருந்த தோட்ட (ரப்பர் எஸ்டேட்) வேலையும் போயிடுச்சு. எங்க மாமா வந்து, எங்க ரெண்டு பேத்தையும் டவுனுக்குக் கூட்டிட்டு வந்துட்டாரு\nஅடுத்து, அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்ததைப்பற்றிச் சொல்லும்போது, காளியின் முகத்தில் சிறிது பிரகாசம் தோன்றியதைக் கவனித்தாள் சங்கீதா.\nஅந்த வயதில் தான் எந்தக் கவலையும் இல்லாது, பள்ளிக்கூடம், நீச்சல், சினிமா, பாட்டு கிளாஸ் என்று உல்லாசமாக வாழ்வைக் கழித்தது நினைவில் எழுகையில், சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.\nஓர் ஆன்மா இவ்வுலகில் பிறக்குமுன், தான் சேரவேண்டிய அன்னையைத் தேடுமாம். அதனால்தான், இயற்கையிலேயே\nபெற்றோரின் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள் சில குழந்தைகள்.\nகாளியின் ஆன்மா எதற்காக இப்படிப்பட்ட பெற்றோரைத் தெரிவு செய்தது மீண்டும் இவ்வுலகிற்கு வரவேண்டும் என்ற ஆசை ஒன்றே பிரதானமாக இருக்க, எதுவுமே யோசிக்காது, கிடைத்த கருவுக்குள் அவசரமாகப் புகுந்துகொள்ளும் கோடானுகோடி உயிர்களுள் அவளுடையதும் ஒன்றோ\nசற்றுமுன் மலர்ந்திருந்த காளியின் முகம் மீண்டும் வாடியது. “அம்மாவும் மாமாவும் எப்பவும் என்னை ஏசிக்கிட்டே இருப்பாங்க. வேலை முடிஞ்சதும், நான் பஸ் பிடிச்சு, வீட்டுக்கு வரணும். அன்னாடம், மாமா வாசல்லேயே நின்னுக்கிட்டு, `எவனோடடி கும்மாளம் போட்டுட்டு வர்றே’ன்னு கத்துவாரு\n“நீ எல்லாரோடேயும் கலகலப்பா பழகுவியா” நாமும் ஏதாவது கேட்டால்தானே இவள் தொடர்ந்து பேசுவாள் என்று ஏதோ கேட்டுவைத்தாள் சங்கீதா.\n“ஊகும், எனக்கு ரொம்ப பயம் யார்கூடவும் பேசமாட்டேன்\n“பின்னே.. ஏன் ஒங்க மாமா அப்படி..\n“அதான் எனக்கும் தெரியல. வீட்டுக்கு ஏன் வர்றோம்னு இருக்கும்”.\n`அந்த மாமாப்பயலுக்கு இந்த அறியாப் பெண்மீது ஒரு கண்ணாக இருக்குமோ’ என்று சங்கீதாவின் எண்ணம் ஓடிற்று.\n“எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு பாத்தா, அதுக்கும் பயம் அப்பதான் ஆன்ட்டியைப் பாத்தேன்” காளியின் முகத்தில் ஒரு சிறு ஒளிக்கீறல்.\n’ என்றது சங்கீதாவின் உட்குரல்.\n“தினமும் பஸ் ஸ்டாப்புக்கு வருவாங்க. என்மேல ரொம்ப இஷ்டம் அவங்களுக்கு. ரிப்பன், மணிமாலை எல்லாம் வாங்கிக் குடுப்பாங்க\nஅவள் கூறாமலேயே மேலே என்ன நடந்திருக்கும் என்று சங்கீதாவால் ஊகிக்க முடிந்தது. முன்பின் தெரியாதவள் ஒரு பருவப்பெண்மீது பரிவு காட்டுவது — தனக்கே இரையாகப்போகும் ஆட்டுக்கு இரை போடும் கரிசனம்தான்.\n“ஆ��்ட்டிக்கு என் வயசில ஒரு பொம்பளைப்புள்ள இருந்து, செத்துப்போச்சாம். அதான் என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ஆசை ஆசையா பேசுவாங்க. என்னைப் பாக்கிறப்போ எல்லாம், `எங்க வீட்டுக்கே வந்துடேன்’னு கூப்பிடுவாங்க. அம்மாகிட்டேயும், மாமாகிட்டேயும் ஏச்சுப்பேச்சு கேக்கறதுக்கு, இந்த ஆன்ட்டிகூடப் போனா, நல்லாயிருக்கும்னு தோணிச்சு. ஒரு நாள், வேலைக்குப் போகாம, அவங்ககூடப் போயிட்டேன்” காளி சிரித்தாள், அபூர்வமாக. “ஆன்ட்டி வீட்டில நல்லா இருந்திச்சு”.\nசங்கீதா மௌனமாக இருந்தாள். இந்தப் பெண்ணா வாயே திறக்காது என்றாள் இல்லத்தலைவி\n“பேப்பர்ல என்னோட போட்டோ போட்டு, `காணும்’னு விளம்பரம் குடுத்தாங்க எங்க வீட்டில. ஆன்ட்டிதான் காட்டினாங்க. `என்னை அங்க அனுப்பிடாதீங்க, ஆன்ட்டி’ன்னு அழுதேன். நான் இல்லாம, அம்மாவுக்கும், மாமாவுக்கும் ஏச ஆள் கிடைக்கலபோல”என்று வெறுப்பைக் கொட்டியவள், “ஆன்ட்டி வீட்டில ஏதாவது சாப்பிடக் குடுத்துக்கிட்டே இருப்பாங்க,” என்றாள், முகமலர்ச்சியுடன்.\n`அதில்தான் போதை மருந்து கலந்திருப்பார்களோ\n இதுகூடப் புரியாமல், இந்த அப்பாவிப்பெண் சந்தோஷப்படுகிறாள்\nஅடைத்துக்கொண்ட குரலைக் கனைத்துச் சரிசெய்ய முயன்று, தோல்வியுற்றவளாக, “எப்படி இங்கே வந்தே” என்று கேட்டாள் சங்கீதா.\n“நாலுபேர் ஒத்தர் மாத்தி ஒத்தரா என்மேல விழுந்தாங்களா..\n“இல்ல. அங்க நெறைய்..ய மரங்க இருந்திச்சு,” என்றுதான் காளிக்குச் சொல்லத் தெரிந்தது. “நானும் அந்த தடியன்களோட சண்டை போட்டுப் பாத்தேன். முடியல. கத்த பயம். ஒருத்தன் கத்தியைக் காட்டிக்கிட்டு நின்னான்” பயத்தில் இப்போதும் அவள் உடல் நடுங்கியது. “அப்புறமா, கைலியை எம்மேல தூக்கிப் போட்டுட்டு அவங்க ஓடிட்டாங்க. நானும் ஒரு பெரிய தெருவில ஓடினேன். போலீஸ் என்னைப் பிடிச்சு, சொந்தக்காரங்க எங்கே இருக்காங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. நான் சொல்லல”. தான் மறக்க முயல்வதையே எல்லாரும் ஏனோ கேட்கிறார்களே என்ற பரிதவிப்பு அவளுடைய பேச்சின் வேகத்தில் தெரிந்தது.\nமூச்சுவிடாமல் பேசிவிட்டு, சற்று நிறுத்தினாள். “ஆன்ட்டிதான் இங்க வந்து என்னைப் பாக்கறாங்க\nஅவளடைந்த அதிர்ச்சி புரியாது, காளி உற்சாகமாகத் தலையாட்டினாள். “கேட்டுக்குள்ளே யாரையும் விடமாட்டாங்க. அதனால, நான் ஆசுபத்திரிக்கு காடியில போறப்போ, அ���ங்க தெருவுக்கு அந்தப் பக்கம் நின்னுக்கிட்டு கையாட்டுவாங்க\nஒருவர் மனந்திறந்து பேசும்போது அவரது போக்கிற்கே விட்டுவிட வேண்டும், நம் விருப்பு வெறுப்பை அவர்மீது திணிக்கக்கூடாது என்ற மனோதத்துவ நியதியை தாற்காலிகமாக மறந்தாள் சங்கீதா. “அவங்களை நம்பிப் போனதால, நீ பட்டதெல்லாம் போதாதா இன்னும் என்ன, ஆன்ட்டி” என்று படபடத்தாள். “அங்கே ஏன் போறே\n அவங்களுக்கு எம்மேல ரொம்ப இஷ்டம்” மீண்டும் அதையே சொன்னாள்.\n” தன்னை மறந்து கத்தினாள் சங்கீதா. “ஒங்கம்மாகிட்ட போ\n” என்று ஆங்காரமாகச் சொன்னவளின் குரல் தழதழத்தது. “இனிமே என்னை யார் கட்டிக்குவாங்க இந்த ஒடம்பு இருக்கிறவரைக்கும் ஆன்ட்டிக்கு ஒழைச்சுப் போட்டுட்டுப் போறேன் இந்த ஒடம்பு இருக்கிறவரைக்கும் ஆன்ட்டிக்கு ஒழைச்சுப் போட்டுட்டுப் போறேன்” தான் செய்யபோவது என்ன தொழில் என்று அவளுக்குத் தெரிந்தே இருந்தது வேதனையாக இருந்தது சங்கீதாவுக்கு.\n“அந்தச் சனியனை யார்கிட்டயோ குடுத்துட்டாங்க\nஅந்த இல்லத்தின் வெளியே காரைச் செலுத்திக்கொண்டு போகையில், சங்கீதாவின் மனம் கனத்திருந்தது.\nதன் முதல் பிரசவம் ஆகுமுன்னரே எவ்வளவு எதிர்பார்ப்புடன் தானும், கணவரும் குழந்தைக்கு வேண்டிய தொட்டில், சட்டைகள் என்று பார்த்துப் பார்த்து வாங்கினோம்\nதாய்ப்பாசம் தெரியாது வளர்ந்திருந்ததால், தன் குழந்தைமீது அன்பு சுரக்கவில்லையோ\nஅல்லது, அதற்கு உயிர் கொடுத்த, முகம் தெரியாத காமுகன்மேல் கொண்ட வெறுப்பு அவளை இப்படிப் பேசவைக்கிறதோ என்று யோசித்தாள் சங்கீதா.\nதான் உருவான சூழ்நிலையில் அன்போ, இன்பமோ இல்லாது பிறக்கும் குழந்தை மகிழ்ச்சியோடு வளருமோ\nபெற்ற தாய்க்கே வேண்டாதவனாக, தன்மேலேயே வெறுப்புகொண்டு..\nபிறந்தது பெண்ணாக இருந்தால், காளி செய்ததுபோல், தான் வழிதவறிப் போவதை நியாயப்படுத்துமோ\nபிறப்பின் அதிர்ச்சியை, பரம்பரைக் குணத்தை, வளர்ப்பால் மாற்றி அமைக்க முடியுமா\nஓயாத எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்பட்டவளாக, இரண்டு தவறான திருப்பங்களுக்குப்பின் சங்கீதா வீடு திரும்பினாள்.\nதோட்டத்தைக் கொத்திக்கொண்டிருந்த கணவர், அவளை வரவேற்கும் விதமாக, “தீபாவளி இதழுக்குக் கேட்டிருக்காங்கன்னு யாரையோ பேட்டி எடுக்கப் போனியே கதை கிடைச்சுதா\nகாளியின் கதையைச் சீரணிக்க இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகு��் என்று தோன்ற, அசுவாரசியமாகச் சூள் கொட்டிவிட்டு, உள்ளே போனாள் சங்கீதா.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n”உந்து தமிழ் கந்தன் களிப்பு”….\nஆறுமுகன் அருட்பா (மூன்றாம் பகுதி)\nக. பாலசுப்பிரமணியன் 21 போற்றுதும் போற்றுதும் செந்தூரான் சேவடிகள் போற்றுதும் போற்றுதும் தணிகையான் தாள்கள் போற்றுதும் போற்றுதும் பரங்குன்றத்துப் பாதங்கள்\nமீ.விசுவநாதன் குடகு மலையோ பொதிகை மலையோ குறிஞ்சித் தலைவன் இடமதுதான் - என் குமரன் இருக்கும் குகையதுதான் - ஒரு படகு எடுத்துக் கடலில் மிதப்பேன் பயத்தை மறந்த பயணம்தான் - குக பக்தி கொட\nவிமலா ரமணி மீண்டும் ஒரு மகளிர் தினம். ஒவ்வொரு வருடமும் நாம் இந்த நாளைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளில் என்ன சாதிக்கறோம் பெண்மைக்கு என்ன பெருமை சேர்க்கிறோம் பெண்மைக்கு என்ன பெருமை சேர்க்கிறோம் எத்தனையோ தடைகளைத் தாண்டி வந\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=96505", "date_download": "2020-08-05T11:36:40Z", "digest": "sha1:B6IAQSV5UTH3IM7EM5AWQSEHSY2FYAB7", "length": 28891, "nlines": 345, "source_domain": "www.vallamai.com", "title": "சுவடி கூறும் தமிழறி மடந்தை கதை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் ��ோட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nசுவடி கூறும் தமிழறி மடந்தை கதை\nசுவடி கூறும் தமிழறி மடந்தை கதை\nபான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி\nகதை என்பது ஏதாவது ஒன்றினை விரித்துக் கூறுவதாகும். பழங்காலத்திலிருந்து இன்றுவரை நம் மக்களிடையே கதை சொல்லும் வழக்கம் இருந்த வண்ணமாகவே உள்ளது. பாட்டி கதை முதல் கட்டபொம்மன் கதை வரை எண்ணற்ற கதைகளை நம் தமிழர் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் என்றால் மிகையாகாது அவ்வகையில் நம் இலக்கியங்கள் கதை வரலாறாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். நம் பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்துக்கும் அடிச்சுவடே சுவடிதான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே\nதமிழ்ச் சுவடியியல் வரலாற்றினை ஆராய்ந்தோமென்றால் இலக்கண இலக்கியத்தின் உயிர் நாடியாய்ச் சுவடிகள் இருந்துள்ளதையும் அவையே நம் தமிழ்மொழியின் பெருமையையும் தமிழரின் பண்பாட்டினையும் நிலைநிறுத்தியுள்ளதையும் அறியமுடியும். சுவடிகள் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், சோதிடம், வானியல், எண்கணிதம் என்று பல்வேறு பிரிவுகளிலும் நமக்குச் செய்திகள் தந்தபோதிலும் கதை சொல்லவும் தவறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.\nசண்பகமே வீசுந் தமிழறிவாளன் பேரில்\nபண்புடனே செந்தமிழைப் பாடுதற்கு – என்புவியில்\nவேளைவிழித் தெரித்த வித்தகனார் பெற்றெடுத்த\nஎன்ற காப்புச் செய்யுளுடன் இக்கதை வரலாறு தொடங்குகிறது.\nதமிழறி மடந்தை கதை – வரலாறு\nமுன்னொரு காலத்தில் அளகாபுரி என்னும் நகரத்தினை அளகேஸ்வரன் என்னும் மன்னன் சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ஏழாங்குழலாள் எனும் அழகிய மகள் பிறக்கிறாள். கல்வி கேள்விகளில் வல்லவளாக வளர்ந்து வருகிறாள். இன்னொரு புறத்தில் பாடலிபுத்திரத்தின் அதிபதியான பத்திரகிரி என்ற மன்னனுக்கு சந்தனகுமாரன் என்ற அழகிய மகன் இருக்கிறான். படிப்பிலே ஆர்வமில்லாதவன் தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். கண்கண்ட தேசம் எல்லாம் சுற்றி அதன் அழகினைக் கண்டு இரசித்து வந்தவன் வழியில் அளகாபுரியினை வந்தடைகிறான். அவ்வேளையில் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த ஏழாங்குழலாளினைக் கண்டு மனத்தைப் பறிக்கொடுக்கிறான். அவளும் இவன் அழகில் மயங்கிப் பார்வையாலே இருவரும் காதல் கொண்டனர். அரசகுமாரியோ வித்தைகள் கற்றவளாதலால் தன் காதில் அணிந்திருந்த ஓலையில் கை நகத்தினால் சாவடிக்கு இரவு வருமாறு செய்தியினைக் கீறி அதைச் சந்தனகுமாரன் முன்பு எவரும் அறியா வண்ணம் தூக்கிப் போடுகிறாள்.\nஎழுதப் படிக்கவே தெரியாத சந்தனகுமாரன் அதனைக் கையில் எடுத்து ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டே சாவடி முன்பு படுத்துக்கிடந்த குஷ்டரோகியிடம் காட்டுகிறான். வஞ்சகனான குஷ்டரோகன் சூழ்ச்சியால் அரசகுமாரியை அடைய விரும்பி, இந்நகரின் மன்னன் தங்களை எங்கு கண்டாலும் கொன்றுவிடுமாறு ஆணையிட்டுள்ளார். அதனால், இந்நகரினைவிட்டு தாங்கள் வெளியேறிவிடுங்கள் என்று தவறாகப் படித்துக் காட்டினான். இதனைக் கேட்ட அரசகுமாரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தான் தவறு ஏதும் செய்யவில்லையே. ஏன் இவ்வாறு என்று தனக்குள் பேசிக்கொண்டு அவ்வூரினைவிட்டு வெளியேறுகிறான்.\nஅன்றிரவு அரசகுமாரி தான் ஓலையில் குறிப்பிட்டப்படி சாவடிக்கு வருகிறாள். அரசகுமாரன் தான் கூறியபடி வந்துள்ளான் என்று எண்ணி அங்கிருந்த குஷ்டரோகியைக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள். அவன் மீதுள்ள இரத்தமும் சீழும் அரசகுமாரியின் உடல் முழுவதும் பட்டு ஈரமாகிவிடுகிறது. நாற்றம் தாங்காது உண்மையறிந்த அரசகுமாரி தான் ஏமாந்ததை அறிந்து அவமானம் தாங்காமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறாள். இதனைக் கேள்வியுற்ற சந்தனகுமாரனும் தற்கொலை செய்துகொள்கிறான். இதன்பிறகு இருவரும் பேயாக உருவெடுத்து அலைகின்ற வேளையில் ஒளவையின் ஆசியினால், இருவரும் மீண்டும் மறுபிறவி எடுக்கின்றனர்.\nஏழாங்குழலாள் தமிழறி மடந்தையாகவும் சந்தனகுமாரன் விறகுத் தலையனாகவும் பிறக்கின்றனர். தமிழறிமடந்தை தன் தமிழ்ப்புலமை மீது கொண்ட ஆணவத்தை அடக்க விறகுத் தலையன் நக்கீரரின் உதவியை நாடுகிறான். நக்கீரருக்கும் தமிழறி மடந்தைக்கும் நடக்கும் வாத உரையில் இறுதியில் ��க்கீரர் வெற்றி பெறுகிறார். இருவரும் தங்கள் பிறப்பினை எண்ணி மீண்டும் ஒன்று சேர்வதாக இக்கதை நிறைவுறுகிறது.\nதமிழறி மடந்தை – நக்கீரரின் வாத உரை\nபாய்ச்சி மறித்திடுவார் பாதமே நான்குடையார்\nவாய்ச்ச கனல்புகுந்து வாழ்ந்திருப்பார் – வீச்சிப்\nபடைவரா தார்தங்களுக் குப்பாரின்மேற் காணா\nஎன்று தமிழறிவாள் கூறியதற்கு நக்கீரர்,\nதங்கைபல வைச்சடியிற் கால்களொரு நான்குளதாம்\nபைம்போர்க்கள மேறிப்பாய்ச் சுதலா – லெம்பெரிய\nமாவல்ல நல்லமாக் காலேமா நிலமன்\nஅங்காடி கொள்ளப் போயானை கண்டேன்\nஅணிநகர மன்றினிலே சேனை கண்டேன்\nகொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்\nகொடிக்கரும் பெரிமாவுங் கூடக் கண்டேன்\nஅங்கொருவ ரெதிர்நின்று வெட்டக் கண்டேன்\nஅதுகண்டுயான் றலையைத் தாழ்த்த லுற்றேன்\nஇங்கிதனை யின்னதென் றியம்பு வோர்க்கே\nஎன்று கூறியதைக் கேட்ட நக்கீரர்,\nஎதிராங்க மன்றினிலே யேறக் கண்டேன்\nஎழுத்தரிய தேமாவு மனிதர் கண்டேன்\nஅதிராங்க மாயிருவ ராடக் கண்டேன்\nஅவ்விருவ ரெதிர்நின்று வெட்டக் கண்டேன்\nசதுரங்க மிதுகாணும் வேறொன் றல்ல\nதார்குழலே தீதலையைத் தாழ்த்த லேனோ\nவிதிரரங்க முடையதொரு மானே கேளாய்\nஎன்று கூறுகிறார். இவ்வாறு இருவருக்கும் வாதம் மேன்மேலும் பாடல் வழியில் வினா விடையாகத் தொடர்கிறது. இறுதியில் விறகுத் தலையனாக வேடமிட்டிருந்த நக்கீரர் வெற்றியடைகிறார்.\nஇக்கதையில் கைளாப்பட்டுள்ள செய்யுள் நடையும் உரைநடையும் படிப்பவருக்கு விருந்தளிப்பதோடு, தமிழ்ச்சங்கப் புலவர் நக்கீரர், கரிகாற் சோழப்பெருவளத்தான், ஒளவையார், பாண்டிய மன்னர் என்று பல்வேறு கதாபாத்திரங்கள் வலம்வருவது இக்கதைக்கு மணிமகுடமாகிறது. பழந்தமிழ்ச் சொற்கள் விரவிவருவது இக்கதைக்கு மேலும் வலுச்சேர்க்கிறது.\nஇக்கதையினைப் படிப்பவர் தமிழின் சிறப்பினையும் தமிழரின் கதை நுட்பத்தையும் அறிவர். பழைய சொல்வளத்தையும் ஆராய முயல்வர்.\nதமிழறி மடந்தை கதை, பதிப்பாசிரியர் மணி. மாறன், தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2013.\nRelated tags : முனைவர் சு.சத்தியா\nநான் காற்றுவாங்கப் போனேன் ஒரு க‌‌‌‌‌ஷ்டம் வாங்கி வந்தேன்\nவிமான நிலையத்தில் இரண்டரை மணி நேரம்\nஎன். சுரேஷ் காத்திருப்பது என்பது, மலர்வதற்கு முன் ஒரு பூவின் மௌனத்தைப் போன்று இருக்க வேண்டும் என��பது உண்மைதான் இருந்தாலும், விடிந்ததும் வேலை விஷயமாக என் மகள் ஒரு மாத காலத்திற்கு அபுதாபி செல்கிறாள\nமீ.விசுவநாதன் எதுபலமோ அதுவே அனுமன் எதுநலமோ அதுவே அனுமன் எதுசுகமோ அதுவே அனுமன் எதுமருந்தோ அதுவே அனுமன் எதுபணிவோ அதுவே அனுமன் எதுதுணிவோ அதுவே அனுமன் எதுதுணையோ அதுவே அனுமன் இதுபு\n-- தஞ்சை வெ. கோபாலன். மகாபாரத யுத்தம் முடிவுறும் சமயம். யுத்த களத்தில் துரியோதனன் பீமனால் அடித்துத் துவம்சம் செய்யப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த நேரம். அணுஅணுவாக அவன் உயிர் பிரிந்து கொ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}