diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0214.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0214.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0214.json.gz.jsonl" @@ -0,0 +1,376 @@ +{"url": "http://karudannews.com/?author=2&paged=2", "date_download": "2020-08-04T23:02:48Z", "digest": "sha1:2SB65UQSUN2I7FES4IHO3K6EGTOJG3NV", "length": 10871, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "Govinthan, Author at Karudan News - Page 2 of 166", "raw_content": "\nமலையக மக்கள் முன்னணியின் பிரதிசெயலாளர் நானே; அனுஷா ஆவேசம்\nமலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் நீக்கப்பட்டதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். இதற்கு நான் ஒரு சட்டத்தரணியாக பதிலளிப்பதே பொறுத்தமானதாக இருக்கும். மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் ஏற்பாடுகளின், சரத்துக்களுக்கமைய நான் நீக்கப்படவில்லை. நானே பிரதி ... Read More\nஅமரர் ஆறுமுகத்தின் மருமகன் மீது 10 மில்லியன் மோசடி குற்றச்சாட்டு\nஆறுமுகம் அவர்களின் இளைய மகளின் கணவரான தர்ஷன் yashika developers pvt ltd என்ற நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் கமிஷனாக பெற்றதாக குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சில் உயர் ... Read More\nமலையக மக்கள் முன்னணி அதிரடி; செயலாளர் பதவியிலிருந்து அனுஷா சந்திரசேகரன் நீக்கம்\nமலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுசா சந்திரசேகரனை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னணியின் விசேடக் கூட்டமொன்று ஹட்டனிலுள்ள தலைமை அலுவலகத்தில் ... Read More\nபசறையில் லொறி குடைசாய்ந்தது; வீதியில் சென்ற ஒருவர் பலி \nபசறை நகர மத்தியில் லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 முச்சக்கர வண்டிகளும் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் பசறை அம்பேதன்னகம பகுதியில் வசிக்கும் குருலு குமார ... Read More\nபள்ளிக்கூட விடுதிகளில் பாதி வாழ்க்கை அப்பா; அமரர் ஆறுமுகனுக்கு மகள் நாச்சியார் வரைந்த இறுதி அஞ்சலி \nமத்திய கிழக்கில் ஒரு வைத்தியராக பணியாற்றும் அமரர் ஆறுமுகன் அவர்களின் புதல்வியான கோதைநாச்சியார் அவர்கள் தந்தையின் மரணத்தை அடுத்து மஸ்கட்டில் இருந்து கேரளாவுக்கு வந்து அங்கிருந்து தனியார் விமானம் மூலம் இலங்கை வந்த அவரை ... Read More\nஅனுஷா மற்றும் அவரது தாயார் ஆறுமுகனுக்கு அஞ்சலி\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மறைந்த அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவ�� சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான ... Read More\nஅட்டனில் இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து; மூவர் படுகாயம்\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன், நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வைத்து இன்று (12.05.2020) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் ... Read More\nமலையகத்தின் எதிர்காலம்” ஒரு ஊடகவியலாளரின் பார்வை\nகடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் வெளிநாட்டு வருமானத்திற்கு முதுகெலும்பாக செயற்பட்ட தோட்ட தொழிலாளிகள் மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி சுமக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகி இருக்கின்றனர். இன்று உலகமே பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து இருக்கும் ... Read More\nபட்டினியால் வாடுவோரின் பசியை போக்குவோம்; திகா – உதயா நிவாரணப் பணி கொழும்பிலும் தொடர்கிறது\nதமது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் உறவுகளை பிரிந்து புது வருட பிறப்பு தினத்தன்றும் பசியால் வாடும் சில மலையக உறவுகளுக்கு திகா - உதயா நிவாரணத் திட்டத்தின் ஊடாக உலர் உணவுப் பொதிகள் ... Read More\nதொண்டாவும் – நவீனும்தான் ஐம்பதுக்கு ஆப்பு வைத்தனர்; திகா சாடல்\nபொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இராதாகிருஷ்ணன் உட்பட மூவர் போட்டியிடுவோம். தேசிய பட்டியல் ஊடாகவும் ஒருவரை பாராளுமன்றம் அழைத்து செல்வோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் ... Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvam.net/category/nutrition/", "date_download": "2020-08-04T22:46:02Z", "digest": "sha1:TVF32PJ2DDYQMMOFLEV3YOUI34HGVBXH", "length": 9598, "nlines": 152, "source_domain": "maruthuvam.net", "title": "Nutrition Archives - Tamil Maruthuvam - தமிழ் மருத்துவம்", "raw_content": "\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nமருத்துவ குறிப்புதமிழ் மருத்துவ குறிப்புகள்\nதைராய்டு பிரச்சனைகளைத் தடுக்க வேண்டுமா இந்த ஒரு டம்ளர் ஜூஸ் போதுமே\nதைராய்டு நோய் என்பது என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளே ஆகும். அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி\nநெஞ்சில் தேங்கியிருக்கும் நாள்பட்ட சளியால் அவதியா இதோ எளிய பாட்டி வைத்தியம்\nபொதுவாக காலநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் சளி தொல்லை. தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில்\nபற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையை போக்கும் கற்றாழை.. இப்படி யூஸ் பண்ணுங்க\nபற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கரை பல் சம்பந்தமான பிரச்சினைகளில் முக்கியமானதாகும். பொதுவாக பலரும் இந்த பிரச்சினையால் அவதிப்படுவதுண்டு. இதற்கு\nவயது முதிர்வை காட்டும் அறிகுறிகளை சரி செய்யும் உணவுகள்\nநமது உடலுக்கு கனிம சத்தினை தருவது காப்பர் ஆகும். இதனை உணவுகளின் மூலமாகவே நாம் பெற முடியும். மேலும், நமது\nவெந்தயத்தில் இவ்வளவு பக்க விளைவா\nஉடலில் பல பிரச்சனைகளுகு தீர்வு தருவது வெந்தயம். இதுவே இன்று அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப நாம்\nதினமும் வேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன\nபாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை ஆகும்.\nஉங்கள் காலில் அடிக்கடி இப்படி இரத்தக்கட்டு ஏற்படுகின்றதா\nபொதுவாக மனிதனுக்கு ஏற்படும் உபாதைகளில் மிகவும் பிரதனமானது இரத்தக்கட்டு ஆகும். உடல் உறுப்புகளில் அடி ஏற்படும்போது, தோலுக்கு அடியில் உள்ள\nஇந்த டிப்ஸ்களை கொஞ்சம் தெரிஞ்சிகோங்க: உங்களுக்கு கண்டிப்பா உதவும்\nஉடல்நலக் குறைபாடு முதல் விஷப்பூச்சிகளின் கடி மற்றும் நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை பாதுகாக்க போன்ற அனைத்து பிரச்சனைக்கு எளிய\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க\nகுழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத்\nக்ரீ��் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39650", "date_download": "2020-08-04T22:48:49Z", "digest": "sha1:UZSJPWRILTB5WQCKYKY5UMQBFDI2OWEF", "length": 14960, "nlines": 192, "source_domain": "puthu.thinnai.com", "title": "வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்\nதமிழில் – குமரி எஸ். நீலகண்டன்\nலீலாக் என்ற புனைப் பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவரும் உபாசனா சிறந்த ஓவியரும் கூட. தனது ஒவியங்களையும் கவிதைகளையும் இரண்டு சிறகுகளாய் கொண்டு இலக்கிய உலகில் பயணிப்பவர். கலை ஆசிரியரும் கூட.\nஎன் கவிதைகள் ஆடும். தடுமாறும்\nஅது உயர ஏறும். வளரும்.\nமூலையிலிருந்து தூரப் பரவும். படரும்.\nஇதுதான் லீலாக்கின் தோட்டத்தின் கதை\nஎன் ரத்தநாளங்கள் வழி நர்த்தனமாட.\nவெடிக்கத் துடிக்கிற விதைகளை நிரப்பி.\nபுயலே. நான் கைகளை ஏந்தி\nஉன்னை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறேன்.\nதங்க கட்டிகளைப் போல் நான் நேரத்தை\nஎங்கோ ஒரு துளை தொலைவின் தளமாய்…\nமாலை மேகங்களாய் வெடித்து உருள\nபருவம் முழுமையாய் கனிந்து விட்டது.\nஎங்கோ மாலை முடிவுற வேண்டும்\nஇன்னும் லட்சக்கணக்கில் அவை பிறக்கின்றன.\nஇந்த பிரபஞ்சக் கணக்கு புரியுமா\nஅதைச் சொட்ட வைக்கத் தயாராகுங்கள்\nஆங்கிலத்தில் கவிதைகள் – உபாசனா என்ற லீலாக்\nதமிழில் – குமரி எஸ். நீலகண்டன்\nSeries Navigation திருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020வாழ்வை தேடும் கண்துளிகள்\nதமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்\nபுத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்\nதிருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020\nவன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்\n2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி\nசொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி\nPrevious Topic: திருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020\nNext Topic: வாழ்வை தேடும் கண்துளிகள்\nAuthor: குமரி எஸ். நீலகண்டன்\nCategory: இலக்கியக்கட்டுரைகள், கடிதங்கள் அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-rate-37", "date_download": "2020-08-04T22:57:15Z", "digest": "sha1:O5EGUMGTVSLOHSUXTEUDORQ5O4LBYEYO", "length": 5215, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய பெட்ரோல்-டீசல் நிலவரம்!இதோ", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nசென்னையில் இன்று ( 07.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர்\nசென்னையில் இன்று ( 07.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.91க்கும் விற்பனை ஆகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.\nஇந்நிலையில் ஒரு மாதத்தைக் கடந்துள்ள பெட்ரோல் , டீசல் விலையானது நேற்றைய விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 83.63க்கும்,டீசல் லிட்டருக்கு 77.91க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்றும் இதே விலையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.கடந்த 9 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n38,000 கடந்த தங்கம் விலை.\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிவலரம் இதோ\nமாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம்\nஏற்றத்தில் விலைகள் இன்றைய நிலவரம்-உங்களுக்காக இதோ\n#இன்றைய நிலவரம்-உச்சத்தை தொடும் விலை\nஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ\nமாற்றமில்லா விலையில்-இன்றைய ந���லவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-08-04T23:27:09Z", "digest": "sha1:BBV5M2UG6GV3DK5VQU5FJ3SEIMEIIV7H", "length": 4387, "nlines": 55, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "விஜய் Archives - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை கேட்பேன்… இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதிரடி\nபிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும்...\nசீமானின் வீடியோக்களை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி\nதமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு போன்ற சில படங்களில்...\nவிஜய் தான் காரணம்… அவர் மீது தான் பழி போடுவேன்… நடிகை சுனைனா\nதமிழில் நடிகர் நகுல் அறிமுகமான கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம் காதலில் விழுந்தேன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. பின்னர் மாசிலாமணி, வம்சம்,...\nசினிமாவில் நடிப்பதற்கு முன்பு நடிகை நயன்தாரா என்ன வேலை பார்த்தார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பார்ப்பவர் நயன்தாரா. தமிழ்...\nஅச்சு அசல் விஜய் போலவே இருக்கும் இளைஞர்\nஉலகத்தில் ஏழுபேர் ஒரே தோற்றத்தில் இருப்பார்கள் என பலர் கூறி நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இதுவரை அப்படி யாரையும் யாரும் பார்த்தது இல்லை. ஆனால், சில நேரங்களில் சிலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/545", "date_download": "2020-08-04T22:29:11Z", "digest": "sha1:4Z63HK2G3TYCPC7FCRYHUTKBBFYQH5ZV", "length": 5048, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா | Selliyal - செல்லியல் | Page 545", "raw_content": "\nயார் பிரதமர் என்பது முக்கியமல்ல – மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதே...\nஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆகஸ்டு 8–ந்தேதி போராட்டம்: டெசோ கூட்டத்தில் முடிவு\nஎன்.எல்.சி. பிரச்சினைக்கு தீர்வு: பிரதமருக்கு ஜெயலலிதா நன்றி\nஇன்று 111-வது பிறந்த நாள்: க��மராஜருக்கு கருணாநிதி புகழாரம்\nராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் கடைசி ‘தந்தி’\nகுவாட்ரோச்சி இறந்து விட்டதால் போபர்ஸ் ஊழலை புதைத்து விட முடியாது: பா.ஜ.க.\nபோபர்ஸ் பீரங்கி ஊழல்: இத்தாலிய தொழிலதிபர் குவாட்ரோச்சி மரணம்\nசிறந்த பொருளாதார நிபுணராக இருந்தும் அழிவுப் பாதையில் நாட்டை வழிநடத்தும் பிரதமர்: மோடி கடும்...\nநான் எந்தத் தவறும் செய்யவில்லை: நரேந்திர மோடி\nஏழைகளுக்கு ரூ.3 லட்சம் மருத்துவம்–கல்வி உதவி: கருணாநிதி வழங்கினார்\nஅமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி\nகொவிட்19: உத்திரபிரதேச அமைச்சர் தொற்றுக் காரணமாக மரணம்\nகொவிட்19: தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் மரணம்\nகொவிட்19: எடியூரப்பாவுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது\n“சாயாவனம்” படைத்த – சாகித்திய அகாடமி விருது பெற்ற – சா.கந்தசாமி காலமானார்\nகூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:58:02Z", "digest": "sha1:7QWSF26IABN6TE4JODUDQ2FC2NXT3XL2", "length": 15272, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேமாஜி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேமாஜி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும்.இது அருகில் உள்ள லகீம்பூர் மாவட்த்தில் இருந்து, 14 அக்டோபர் 1989 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.[1]\nஇந்த மாவட்டத்தின் பெயர் அசாமிய மொழியில் வெள்ளம் என்று பொருள் தரும் தால் மற்றும் விளையாட்டு என்று பொருள் தரும் தேமாளி என்ற இரண்டு வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது.\nஇந்த மாவட்டத்தின் தலைமை இடமாக தேமாஜி நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 3217\tசதுர கிலோமீடராகும் [2] இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அருணாச்சல பிரதேச மாநிலமும் மாவட்டமும், கிழக்குப் பகுதியில் தின்சுகியா மாவட்டமும், தெற்குப் பகுதியில் திப்ருகர்ஹ் மாவட்டமும், மேற்குப் பகுதியில் லகீம்பூர் மாவட்டமும்,எல்லையாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்��க்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு தேமாஜி, சிலாபதர், சிசி போர்காவோன் மற்றும் ஜோனை.இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[3]\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் பேர் உள்ளனர்.\t688,077\tபேர் உள்ளனர்.\t20.3\tசதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 949\tஆகவும், மக்களின் கல்வியறிவு 69.07\tசதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு\t213\tஆகவும் உள்ளது.[4]\n1996 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் பர்டோய்பும்-பீல்முக்ஹ் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. [5]\nஅசாம் மாகாணம் (1912 - 1947)\nதேசிய குடிமக்கள் பதிவேடு (அசாம்)\nஅஸ்ஸாம் தடுப்புக் காவல் முகாம்\nகிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம்\nமேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2020, 16:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-05T00:22:06Z", "digest": "sha1:ABEHKY5KYWQBGORWK7CTH7CZNOSXU3YD", "length": 10083, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைசூர் ஸ்டேட் வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.\n106 ஆண்டுகள் முன்னர் (1913-10-02) மைசூரின் வங்கி, நிறுவனம் என அறியப்பட்டது.\n* நிர்வாக இயக்குநர்:சரத் சர்மா\nவங்கித் துறை, காப்பீடு, மூலதன சந்தைகள் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள்\nவைப்புகள், தனிநபர் வங்கி, C & I வங்கி சேவைகள், விவசாய சேவைகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி சேவைகள்\nகடன்கள், வைப்புகள், கைபேசி வங்கி, ஏடிஎம் சேவைகள், என்ஆர்ஐ சேவைகள் (NRI Services), ஆர்டிஜிஎஸ் , தேசிய மின்னணு நிதி மாற்றம் (NEFT), இணைய வங்கி, பற்று அட்டை [1]\n▲3988 கோடிகள் மார்ச் 31, 2014 நிலவரப்படி[2]\nபாரத ஸ்டேட் வங்கி (90.00% பங்குகளை வைத்திருப்பவர்)\nமைசூர் ஸ்டேட் வங்கி (ஆங்கிலம்:State Bank of Mysore) அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் என்பது இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட 26 வங்கிகளில் ஒன்றாகும். இது, இந்தியாவின் மிகப்பெர��ய மற்றும் மிகமுக்கியமான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியாகும். இவ்வங்கி பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\n2016 ஆம் ஆண்டில், மைசூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர், மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[3]\n↑ ந. வினோத் குமார் (2017 ஆகத்து 7). \"வங்கிகளை இணைக்கலாமா\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 ஆகத்து 2017.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2017, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/551759-andha-7-naatkal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-08-04T22:24:34Z", "digest": "sha1:WSTND3L727ONMM7J2MQGHP3RFWTXF3Z7", "length": 32311, "nlines": 309, "source_domain": "www.hindutamil.in", "title": "பாலக்காட்டு மாதவனை மறக்கமுடியுமா? ’அந்த 7 நாட்கள்’ படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்? | andha 7 naatkal - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\n ’அந்த 7 நாட்கள்’ படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்\nஒரு திரைப்படத்தை வெறும் இரண்டரை மணி நேரப் படமாக மட்டுமே ஒதுக்கிவைத்துவிட முடியாது. சினிமா என்பது நம்மை சிரிக்கவைத்து, கண்ணீர் சிந்தவைத்து, கதறவைத்து, பரிதாபப்பட வைத்து, கோபமுறவைத்து, வேதனைப்பட வைத்து என ஏதேனும் செய்யவேண்டும். இவை அத்தனையையும் செய்த ’அந்த ஏழு நாட்கள்’... ஏழேழு ஜென்மத்துக்கும் நினைவில் நிற்கும் காவியம்.\nசுவரில்லாத சித்திரங்களில் தொடங்கிய டைரக்‌ஷன் பணி. மெளனகீதங்களில் பட்டிதொட்டியெங்கும் ’பாக்யராஜ் படமாம்ல...’ என்று கூட்டம்கூட்டமாய் திரையுலகிற்கு ஓடி வந்தது. அப்படியொரு பிரமாண்ட வெற்றிக்கு அடுத்து வந்தவை தோல்விப்படங்களில்லை. ’மெளனகீதங்கள்’ அளவுக்கான ஆகச்சிறந்த வெற்றியும் கெளரவமும் தந்தது ’அந்த ஏழு நாட்கள்’தா���்.\nதிரைக்கதை எனும் உத்திதான், சினிமாவுக்கான ஆணிவேர். அந்த திரைக்கதையில் ஜித்து வேலைகள் செய்யும் மாயக்காரர் பாக்யராஜ். இந்தப் படமும் அவரின் திரைக்கதைக்கும் கதை சொல்லும் திறனுக்குமான ஒருசோறு பதம்.\nபடத்தின் டைட்டில் ஆரம்பமாகும். அதேவேளையில், திருமணக்கோலத்தில் நாயகி அம்பிகா அமர்ந்திருக்க, கல்யாண வேலைகள் நடந்துகொண்டிருக்கும். ‘பரவாயில்லியே... படம் ஆரம்பிக்கும்போதே ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகற மாதிரி எடுக்கறதுக்கே தில்லு வேணும்பா’ என்று விழிகள் விரியப் பார்த்திருக்க, இறந்துவிட்ட தன் முதல் மனைவியின் குழந்தையுடன் டாக்டர் ராஜேஷ் மணமேடைக்கு வருவார். ஆடியன்ஸ் முகத்தில் அட.. தெரியும். அமருவார். டைட்டில் ஓடிக்கொண்டே இருக்கும். தாலிகட்டுவார். டைட்டில் முடியும்.\nவயதான, நோய்வாய்ப்பட்டு, படுத்தபடுக்கையாகிக் கிடக்கிற அம்மாவிடம் மனைவியை அறிமுகப்படுத்தி வைப்பார் டாக்டர். அன்றிரவு... முதலிரவு. பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கிச் சரிவார் அம்பிகா. மாத்திரை, ஊசி. ‘சரியான தூக்கமில்லை. சாப்பிட்டது ஒத்துக்கலை போல’ என்று டாக்டர், தன் அப்பாவிடம் சொல்வார். ஆனால் அவருக்குத் தெரியும்... முதலிரவு வேளையில், மனைவி தூக்கமாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்று\nபிறகு, காரணம் கேட்க, பிளாஷ்பேக் விரியும். பாலக்காட்டு மாதவன் தன் சிஷ்யனுடன் வருவார். ஒரு ஆச்சரியம், அதிர்ச்சி, திகைப்பு, கவலை என்று ஆரம்பித்த கதை, அப்படியே வேறொரு தளத்துக்குள் நுழைந்து, நம்மை அப்படியே கட்டிப்போடுகிற செப்படிவித்தை பாக்யராஜ் ஸ்டைல்.\nபணத்தை எடுக்க பாத்ரூம் செல்லுவதும் அம்பிகாவின் ஹேர்பின்னையே சாவியாகப் பயன்படுத்திக் கொள்வதும் பிறந்தமேனியில் குளிப்பதைப் பார்த்த கோபத்தில், குத்தாட்டம் போடுகிற காஜாஷெரீபை வெளுத்தெடுப்பதும் என படம் முழுக்க வருகிற காமெடி ரகளைகள், புது தினுசு. புதுக் கிச்சுக்கிச்சு.\nகேரள வரவான அம்பிகா தமிழ்ப் பெண்ணாகவும் நம்மூர் பாக்யராஜ், பாலக்காட்டு மாதவனாகவும் வழக்கம்போல் அவரின் கல்லாபெட்டி சிங்கார நகைச்சுவைகளும் படத்தின் சுவை கூட்டியது. படம் நெடுக, மகிழவும் நெகிழவும் மாறிமாறி நம்மை ஆட்படுத்திக்கொண்டே இருக்கும்.\n‘மனசுக்குப் பிடிச்சவரோட சேரவிடாம பிரிச்சிட்டாங்க. கட்டாயக்கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க’ என்பதெல்லாம் ராஜேஷ் தெரிந்துகொண்டதும்... ‘எங்க அம்மா இன்னும் ஒருவாரத்துல இறந்துருவாங்க. அவங்க நிம்மதிக்காகத்தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க அம்மாவுக்காக ஒருவாரம் இங்கே இரு. அதுக்குள்ளே உன் காதலன் எங்கே இருக்காருன்னு கண்டுபிடிச்சு, நானே உன்னை சேர்த்துவைக்கிறேன்’ என்று ராஜேஷ் சொல்ல, அந்த டாக்டர் கேரக்டர் உயர்ந்த, சிறந்த மருந்தென உள்ளே புகுந்து என்னவோ செய்யும்.\nகாதலி இன்னொருவனை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால் தற்கொலைக்கு இறங்குகிறாள். காப்பாற்றி விவரம் கேட்ட கணவன், அவளை காதலுடனேயே சேர்த்துவைப்பதாக உறுதி கொடுக்கிறான். அதன்படி காதலனை சந்தித்து, மிகப்பக்குவமாகப் பேசி, சேர்த்துவைப்பதற்கான முயற்சிகள் எடுக்கிறான். இப்படியொரு கதை, அதை எள்ளளவும் முகம் சுளிக்கச் செய்யாமலும் நகம் கடிக்க வைக்காமலும் ‘நல்லா சொல்றாங்கய்யா சமூகத்துக்கு நீதி’ என தலையிலடித்துக் கொள்ளாமலும் செய்திருப்பதில்தான் பாக்யராஜின் வெற்றி சீக்ரெட்\n‘இந்த உலகத்துல பசிக்காம இருக்கறதுக்கு என்னென்ன டெக்னிக் இருக்கோ அது அத்தனையும் எங்க ஆசானுக்குத் தெரியும். துணியில் தண்ணீரை நனைத்து வயிற்றில் கட்டிக் கொள்வார் என்று காஜாஷெரீப் சொல்ல, அம்பிகா, அங்கே ஆர்மோனியத்தில் டியூன் போட்டுக்கொண்டிருக்கும் பாக்யராஜைப் பார்ப்பார். ‘ஈரேழு லோகத்துக்கும் ராஜா நான்தன்னே...’ என்று பாடிக்கொண்டிருப்பார் பாலக்காட்டு மாதவன். அப்ப உனக்குடா என்று அம்பிகா கேட்க, இந்த விஷயத்துல எங்க ஆசான். கரெக்டா இருப்பாருங்க. எனக்கு இட்லி வாங்கித்தின்ன காசு கொடுத்துட்டாரு’ என்பார் காஜாஷெரீப்.\nநவராத்திரி கொலு. கொலு பொம்மையின் மூலமாக காதலைச் சொல்லும் அம்பிகா, அந்தக் காதலை பொம்மை மூலமாகவே மறுக்கும் பாக்யராஜ், கடைகளில் திருடிய சாமான்களை பிளாட்பாரத்தில் போட்டு விற்கும் காஜாஷெரீப். அந்தப் பொருட்களையெல்லாம் அள்ளிக்கொண்டு போகும் போலீஸ். பொருட்கள் விரித்த போஸ்டர், சினிமா போஸ்டர். அதில், ’திருடாதே’ பட போஸ்டர். காட்சிக்குத் தகுந்தது போலவும் பட டைட்டில். தன் ஆதர்ஷ எம்ஜிஆரையும் காட்டுகிற புத்திசாலித்தனம்.\nஇன்னொன்றையும் யோசிக்க பிரமிப்பாகத்தான் இருக்கிறது. படம் இசை சம்பந்தப்பட்ட காதல், சமூகக் கருத்துக் கொண்ட ���டம். இசைதான் அடித்தளம். ஆனால் படத்தில் வதவதவெனப் பாடல்கள் இருக்காது. எம்.எஸ்.வி. யின் இசையும் பாடலும் படத்தின் கனத்தை இன்னும் உணர்த்தின.\nஒருவழியாக, ராஜேஷ், பாக்யராஜைப் பார்ப்பார். ‘நான் ஒரு சினிமா எடுக்கறேன். நீங்கதான் மியூஸிக் போடுறீங்க’ என்று அவரை அழைத்துக்கொண்டு, ஓரிடத்தில் தங்கவைப்பார். படத்தின் கதை சொல்கிறேன் என்று பாலக்காட்டு மாதவன், வசந்தி, டாக்டர் ஆகியோரின் வாழ்க்கையை கதை போல சொல்லுவார் ராஜேஷ்.\nஒரு காட்சி. போன் வரும். வேலைக்காரர் பேசுவார். ‘அம்மா, இறந்துபோயிட்டாங்கய்யா’ என்பார். அம்மா இறந்த துக்கம், வலி, அனைத்தையும் அடக்கிக்கொண்டு இறுக்கமாய் வருவார். அந்த சமயத்தில் பாத்ரூம் போய்விட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டே, ‘ஆ ஹீரோவோட அம்மை கேரக்டர், மரிச்சுப் போயியா... பிழைச்சுப் போயியா சாரே...’ என்பார். கண்ணீரைக் கட்டுக்குள் வைத்தபடி, ‘அவங்க செத்துட்டாங்க’ என்பார் ராஜேஷ். உடனே பாக்யராஜ், ‘சூப்பர் சாரே. இந்த சிச்சுவேஷனுக்கு இப்படி இருந்தாத்தான் சாரே சரியாயிட்டு இருக்கும்னு நெனைச்சேன்’ என்பார். இந்தக் காட்சிக்கு அழவும் வைத்து சிரிக்கவும் வைத்திருப்பார் பாக்யராஜ்.\nஆக, படம் பார்ப்பவர்கள் அனைவரும் ’பாக்யராஜூம் அம்பிகாவும் சேரணுமே சேரணுமே...’ என்று தவித்தபடி படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தமிழ் சினிமா உலகின் புகழ்பெற்ற அந்த க்ளைமாக்ஸ்... யாராலும் அவ்வளவு சுலபமாக கடப்பதோ மறப்பதோ முடியாது.\nமறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை என்றும் அதைப் பற்றி யார் மூலமோ தெரிந்து கொண்ட பாக்யராஜ், பின்னாளில் இதையே ஒரு கருவாக, கதையாக, திரைக்கதையாக, சினிமாவாக உருவாக்கினார் என்று சொல்வார்கள்.\n’கல்யாணப்பரிசு’ வசந்தி கேரக்டர் போலவே ’அந்த ஏழு நாட்கள்’ வசந்தியையும் மறக்கவே முடியாது. அம்பிகாவின் மிகச்சிறந்த நடிப்பாற்றலை, வெகு அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இயக்குநர். டாக்டராக வரும் ராஜேஷின் பண்பட்ட நடிப்பையும் அவரின் அக்மார்க் அன்பான குரலையும் சொல்லியே ஆகவேண்டும்.\n‘என்னுடைய காதலி உங்களுக்கு மனைவியாகலாம். ஆனால் உங்களுடைய மனைவி ஒருபோதும் எனக்குக் காதலியாக முடியாது’ என்று சொல்லிவிட்டு, ‘இது கொஞ்சம் ஓல்டு க்ளைமாக்ஸ்தான். ஆனா ஓல்டு இஸ் கோல்டு’ என்று ஆர்மோனியப் பெட்டியுட���் நடந்து போக... கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கே.பாக்யராஜ் என்று டைட்டில் கார்டு விழும். மொத்த தியேட்டரும் கைத்தட்டி வரவேற்றது... அந்த முடிவையும் பாக்யராஜையும்\n1981ம் ஆண்டு, அக்டோபர் 26ம் தேதி வெளியானது ‘அந்த ஏழு நாட்கள்’. இது 39 வருடம். பாலக்காட்டு மாதவனையும் வசந்தியையும் கோபியையும் டாக்டரையும் மறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள். என்றைக்கும் மறக்கவும் முடியாது\nஅந்தக் காலத்தில், பாக்யராஜை பெண்களுக்கு ஏன் இந்தளவுக்குப் பிடிக்கிறது என்றொரு கேள்வி இருந்தது. பாக்யராஜை பெண்களுக்கு இந்தளவு ஏன் பிடித்தது என்பதற்கான விடைகளில்... அந்த ஏழு நாட்களும் ஒன்று\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’காதலிக்க நேரமில்லை’ - நீங்கள் எத்தனைமுறை பார்த்திருக்கிறீர்கள்\nபாக்யராஜ் போட்ட ‘முந்தானை முடிச்சு’க்கு இன்றைக்கும் மவுசு\nமோகனாம்பாள், சிக்கலார், சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி; 52 வருடமாகியும் மவுசு குறையாத ‘தில்லானா மோகனாம்பாள்’\nகரோனா அச்சுறுத்தல்: சிங்கப்பூர் மக்களுக்கு கமல் வேண்டுகோள்\n ’அந்த 7 நாட்கள்’ படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்அந்த ஏழு நாட்கள்பாக்யராஜ்பாலக்காட்டு மாதவன்அம்பிகாகாஜாஷெரீப்ராஜேஷ்\n’காதலிக்க நேரமில்லை’ - நீங்கள் எத்தனைமுறை பார்த்திருக்கிறீர்கள்\nபாக்யராஜ் போட்ட ‘முந்தானை முடிச்சு’க்கு இன்றைக்கும் மவுசு\nமோகனாம்பாள், சிக்கலார், சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி; 52 வருடமாகியும் மவுசு குறையாத...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஇணை���த்தில் மீன் விற்பனை; இயல்பு நிலை திரும்பினாலும் இதை விடமாட்டேன்: புகைப்படக் கலைஞர்...\nகரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையே சிறப்பு- சிகிச்சையில் இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார்...\n‘வாத்தியார்’, ‘பரிமளம்’, ’தீபா டீச்சர்’, ’பொய்சத்தியம்’, ‘முருங்கைக்காய்’ ; - ரசிக மனங்களில்...\nஓடிடி தளத்தில் வெளியாகும் கண்ணாடி\nபாடல் பழசு; பாடுவோர் புதுசு\nகரோனாவை வெல்வோம்: நேர்மை, பொறுப்புணர்வு, கரிசனம் நமக்கு இல்லையா\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா - குரூப் போட்டோ\nகரோனாவும்... வேலை வாய்ப்பு இழப்பும்\nநம் முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் திருத்தலம்; பெருமாளுக்கு பிரண்டைத் துவையல் பிரசாதம்\nசிவனாருக்கு அபிஷேகப் பொருள்; மகா புண்ணியம்\nஆடியில்... துளசி... மகாலக்ஷ்மி வழிபாடு சகல கடாக்ஷமும் தரும் எளிய பூஜை\nஅவதரித்த ஆடி முழுக்க ஆண்டாள் வழிபாடு; மங்காத செல்வம் தரும் ஆண்டாள் பிரார்த்தனை\nகரோனா வைரஸ் பெருந்தொற்று ஓயவில்லை; குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது: உலகச் சுகாதார...\nரேபிட் டெஸ்ட் கிட் விவகாரம்: அரசுக் கருவூலத்திற்கு இழப்பை ஏற்படுத்துவது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/563231-mku-hosts-online-orientation-course-for-professors.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-04T23:12:48Z", "digest": "sha1:GOQB77GJWSMWTWGWDEKQUIJDWAKTB36U", "length": 18766, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "இணையவழிக் கல்வி; பேராசிரியர்களுக்குப் பயிற்சி: காமராசர் பல்கலைக்கழகம் ஏற்பாடு | MKU hosts online orientation course for professors - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஇணையவழிக் கல்வி; பேராசிரியர்களுக்குப் பயிற்சி: காமராசர் பல்கலைக்கழகம் ஏற்பாடு\nபல்கலையில் பேராசிரியர்களுக்கான தரமேம்பாடு இணையவழி பயிற்சியில் பங்கேற்ற துணைவேந்தர், பேராசிரியர்கள்.\nகாமராசர் பல்கலையில் டிஜிட்டல் கற்றல், கற்பித்தலுள்ள வாய்ப்பு, சவால்கள், உத்திகள் குறித்து, ஒரு வார கால\nஇன்றைய நெருக்கடியான சூழலில் ஆசிரியர்களின் கற்பித்தல் முறையை பயிற்சி மூலம் மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி ஒருங்கிணைக்கப்பட்டது.\nமாணவர்கள், பேராசிரியர்களுக்கான இணையதளப் பாதுகாப்பு, இணையக்கல்வி சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் மற்றும் மனநலம் சார்ந்த உளவியல் காரணி���ள் பற்றி பயிற்சியில் ஆராயப்பட்டது.\nகற்றலில் இணையதள வாய்ப்புக்களைப் பயன்படுத்துவது, மேம்படுத்துவது குறித்தும் துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர்.\nமாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தாலும், அசாதாரண சூழலிலும் மாற்றத்தை எதிர்கொண்டு எதிர்கால மனவலிமைக்கும் இது உதவும் என, நம்புவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 150-க்கும மேற்பட்ட பேராசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.\nஇது தொடர்பாக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறியது: ஆசிரியர்கள் கல்வி சார்ந்த தர மேம்பாட்டின் முக்கியத்துவம் கருதி இப்பல்கலை தொலைதூரக்கல்வி இயக்ககம் மேலாண்மைத் துறை சார்பில், இத்திறன் மேம்பாடு இணைய வழி பயிற்சி அளித்தது.\nஇச்சூழல் சமுதாயத்திற்கு பயன்படும் கல்விமுறைக்கு உதவ அரசுக்கு அறிக்கை ஒன்றினை சமர்பிக்க பல்கலைக்கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nகிராமப்புற மாணவர்களுக்கு இணையவழி வகுப்புக்களுக்குத் தேவையான கணினி, இணையவசதி இல்லை என்பது வருத்தம், என்றார்.\nபயிற்சியின் நிறைவு விழாவில் துணைவேந்தர், பதிவாளர் (பொறுப்பு) வசந்தா, தொலைநிலைக்கல்வி இயக்குநர் விஜயதுரை உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநவீன மருத்துவ முறைக்கு வழங்கப்படுவது போல் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nகொந்தகையில் குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nஒரே நாளில் 144 பேருக்கு தொற்று; தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி: 2-வது நாளாக 100-ஐ தாண்டியது பாதிப்பு\nதமிழாசிரியர் கழகம் சா.இராமாநுசம் மறைவு: தமிழ் ஆசிரியர்களுக்கு உரிமையும் பெருமையும் கிடைக்க உழைத்தவர்\nகாமராசர் பல்கலைக்கழகம்இணையவழி கல்விபேராசிரியர்களுக்குப் பயிற்சிமதுரை செய்திபேராசிரியர்கள்துணைவேந்தர்\nநவீன மருத்துவ முறைக்கு வழங்கப்படுவது போல் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம்...\nகொந்தகையில் குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nஒரே நாளில் 144 பேருக்கு தொற்று; தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று நிரூபித்த மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி-...\nபருமழையால் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கும் அபாயம்: மாநகராட்சி விரைவுப்படுத்துமா\nமதுரையில் குறையும் கரோனா பாதிப்பு: மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கைமேல் பலன்\nபுதிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பக் கோரி...\nசென்னை ஐஐடியின் ஆன்லைன் பிஎஸ்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: செப்.15 கடைசி நாள்\nயூபிஎஸ்சி தேர்வில் முத்திரை பதித்த கடலூர் மாவட்ட மாணவிகள்: தமிழக அளவில் 2...\nகேரளா நடத்தும் அகில இந்திய நீட் மாதிரித் தேர்வு: அனைத்து மாநில மாணவர்களும்...\nமதுரை நூற்பாலையில் பயங்கர தீ: 5 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்\nமதுரையில் சைக்கிளில் பின்தொடர்ந்து மூதாட்டியைத் தாக்கி செயின் பறித்த இளைஞர்: வைரலாகும் சிசிடிவி...\nஅரசுக் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்: லேப்-டாப், நெட் வசதியின்றி குறைந்த மாணவர்களே பங்கேற்பு...\nஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் உடல் மதுரையில் தகனம்\nமுகக்கவசம் அணிய மறுத்த பிரேசில் அதிபர்; கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி\nஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T23:54:48Z", "digest": "sha1:UAIGJWA4YG7RIAUZX3AR7WL7P4PR3JKG", "length": 10159, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 3 அம்ச கோரிக்கைகள்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - 3 அம்ச கோரிக்கைகள்\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nமதுரை நூற்பாலையில் பயங்கர தீ: 5 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்\nதேவகோட்டையில் வீட்டை காலி செய்ய சொல்லி மாமியார் வற்புறுத்தியதால் மருமகள் தற்கொலை: ஆபத்தான நிலையில்...\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,023 பேர் பாதிப்பு:...\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள பணம் எவ்வளவு- தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை...\nபுதிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பக் கோரி...\nபாகுபலி படத்தைக் கலாய்க்கும் பிஸ்கோத்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்...\nமுகக்கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது- மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம்...\nமருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/2", "date_download": "2020-08-04T23:34:23Z", "digest": "sha1:RTWU4DZ6TZWV36SKKEFFE57OGXGN4ZVY", "length": 9613, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சீமான்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஇந்த ஆண்டு நாங்கள் 11-ம் வகுப்பில் சேர முடியாதா- மும்பை தமிழ் ��ாணவிகள்...\nமாதவன் பிறந்த நாள் ஸ்பெஷல்​​​​​​: என்றென்றும் புதுமை\nசீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு\nதுல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல; காட்சியை நீக்க வேண்டும்: சீமான் எச்சரிக்கை\nஎம்ஜிஆரின் முழு லவ் சப்ஜெக்ட்... ’அன்பே வா’ ; மனதை அள்ளும்...\nவிளாத்திகுளம் அருகே 2 சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த சித்தப்பா கைது\nசூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை: ரஜினியின் பேச்சுக்கு லாரன்ஸின் ஃபேஸ்புக் பதிவு\nரஜினியின் சில கருத்துகள் பாஜகவுக்கு ஏற்புடையதே; முதலில் அரசியலுக்கு வரட்டும்: பாஜக மாநிலச்...\nரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும், அப்புறம் பாஜகவுக்கு வருவதைப் பற்றி பேசுவோம்: மாநிலச்...\nரஜினியின் அரசியல் முடிவை வரவேற்கிறேன்: சீமான்\nபெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்\nமொத்த நாடும் முகாமில்தான் இருக்கும்: என்.ஆர்.சி., என்.பி.ஆர். குறித்து சீமான் கருத்து\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2009/10/blog-post_03.html", "date_download": "2020-08-04T22:24:59Z", "digest": "sha1:ET5DSLG64ROUCULM42B2JRFK2SDI2C5V", "length": 66982, "nlines": 530, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: மாங்குடி மாறிய கதை!", "raw_content": "\nஜோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். விரும்பி சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையில் இருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.\nமாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டி, சுவர்க் கடிகாரம், காலண்டர், குடிதண்ணீர் குழாய், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நெயில் கட்டர், குப்பைக்கூடை, மாணவர்க���் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கம்ப்யூட்டர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டே போனது ஜோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய விஷயங்களே என்று நம்பினார்.\nகிட்ட்ததட்ட இருபது ஆண்டுகள் கழித்து கனவை நனவாக்க இவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஜோதிமணிதான் தலைமை ஆசிரியர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, பேராவூரணி செல்லும் சாலையில், சரியாக ஏழாவது கிலோ மீட்டரில், மெயின்ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தால் மாங்குடி.\nஎல்லா அரசுப்பள்ளிகளையும் போன்றுதான் மாங்குடி பள்ளியும் அப்போது இருந்தது. மாணவர்கள் கூட்டமாக, கத்திக்கொண்டே, ஒழுங்கில்லாமல் பள்ளிக்கு ஏனோதானோவென்று வந்து சென்றார்கள். தலைவாருவதில்லை. அழுக்கான ஒழுங்கற்ற உடை. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. கழிப்பறை கிடையாது. சீமை ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள். மாணவர்கள் கிட்டத்தட்ட இங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்லுவதே பொருத்தம்.\nமாற்ற வேண்டும். எல்லாவற்றையும் மாற்றவேண்டும். எங்கிருந்து தொடங்குவது முதலில் எதை மாற்றுவது எதை செய்யவேண்டும் என்ற தெளிவு எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்பதில்தான் எல்லோருக்குமே குழப்பம். அந்தப் புள்ளி சீக்கிரமே ஜோதிமணிக்கு பிடிபட்டு விட்டது.\nதலைவாராமல் பள்ளிக்கு வரும் மாணவிகளை சரிசெய்வதில் ஆரம்பித்தார். மாணவிகளை குறை சொல்லி என்ன பிரயோசனம் பெற்றோர் தினமும் தலைவாரி அனுப்பினால் ஒழுங்காக வரப்போகிறார்கள். பெற்றோர்களை அழைத்துப் பேசினார். “பாருங்க இனிமே திங்கள் ரெட்டைசடைன்னா, செவ்வாய் ஒத்தசடை, புதன் மறுபடியும் இரட்டைசடை. இப்படி மாத்தி மாத்தி தலை பின்னிதான் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும் பெற்றோர் தினமும் தலைவாரி அனுப்பினால் ஒழுங்காக வரப்போகிறார்கள். பெற்றோர்களை அழைத்துப் பேசினார். “பாருங்க இனிமே திங்கள் ரெட்டைசடைன்னா, செவ்வாய் ஒத்தசடை, புதன் மறுபடியும் இரட்டைசடை. இப்படி மாத்தி மாத்தி தலை பின்னிதான் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும்” �� இந்த ஐடியா நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. மாறி, மாறி ஒற்றைசடை, இரட்டைசடை என்பதால் தினமும் தலைசீவியாக வேண்டிய கட்டாயம்.\nஅடுத்ததாக யூனிபார்ம். அரசு அளிப்பது வருடத்திற்கு ஒரே ஒரு செட். ஒருநாள் அணிந்து வந்ததை மறுநாள் அணியமுடியாது என்பதால், மாணவர்கள் இஷ்டத்துக்கும் கலர் உடை அணிந்து வந்தார்கள். சிலரது உடை கிழிந்திருக்கும். சிலரது உடை அழுக்காக இருக்கும். மாணவர்களுக்குள்ளே இதனால் ஒவ்வொருவரின் பொருளாதார அளவுகோல் என்னவென்பது தெளிவாய் தெரிந்தது. வசதிகுறைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையில் மனம் குன்றினர்.\nஅவ்வருட தீபாவளிக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பெற்றோரை அழைத்து கூட்டம் போட்டார் ஜோதிமணி. “தீபாவளிக்கு எல்லோரும் பசங்களுக்கு எப்பாடு பட்டாவது துணி எடுத்துடுவீங்கன்னு தெரியும். ஆனா இந்தமுறை ஒரே ஒரு கண்டிஷன். எல்லாரும் யூனிபார்ம் தான் எடுக்கணும். ஏற்கனவே ஒரு செட் இருக்கு. இன்னொரு செட் வந்துடிச்சின்னா பசங்க எல்லா நாளும் யூனிஃபார்மிலே ஸ்கூலுக்கு வரலாமில்லே\nபெற்றோர்கள் யோசித்தார்கள். இவர் வேறுமாதிரியான ஆசிரியர். நம் பிள்ளைகளுக்கு ஏதோ நல்லது செய்ய நினைக்கிறார். நாம் ஏன் குறுக்கே நிற்கவேண்டும் ஜோதிமணி என்ன சொன்னாலும் தலையாட்டத் தயார் ஆனார்கள். குழந்தைகள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பி மாதிரி. எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைகிறார்கள். ஜோதிமணி நல்லபடியாக வளைக்க ஆரம்பித்தார்.\nஇதெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை...\nஇன்று, மாநில தொடக்கக் கல்வித்துறை 2007-08ஆம் ஆண்டின் சிறந்த பள்ளியாக மாங்குடி பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி சுகாதாரத்துக்கான யூனிசெஃப் அமைப்பின் பத்துநட்சத்திர விருதும் கூட. இன்னும் ஏராளமான அமைப்புகளின் விருதுகள் தலைமையாசிரியர் அறையை அலங்கரிக்கிறது. ‘கேம்பஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் எல்லா வசதிகளுமே இந்த பள்ளிக்கு இப்போது உண்டு. முழுமையான சுற்றுச்சுவர், சுகாதாரமான கழிப்பிடம், இருச்சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங், ஐந்தாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு டெஸ்க், கம்ப்யூட்டர் லேப், நூலகம், அறிவியல் பரிசோதனைக் கூடம், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீ���்க்குழாய், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி... இன்னும் என்னவெல்லாமோ...\nவெறும் ஐந்தே ஆண்டுகளில் இதெல்லாம் எப்படி சாத்தியம்\n“இதெல்லாமே அரசு கொடுக்குறதை வெச்சிதாங்க பண்ணுறோம். எல்லா பள்ளிகளுக்கும் இதே வசதிகளை அரசு கொடுக்குது. அதை ஆசிரியர்கள் நாம எப்படி எடுத்து பயன்படுத்தறோம்கிறது முக்கியம்” என்கிறார் ஜோதிமணி. நாற்பத்தின் மூன்று வயதான ஜோதிமணியின் பெயர் இவ்வருட நல்லாசிரியர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். முன்கூட்டிய வாழ்த்துகள் ஜோதிமணி சார்” என்கிறார் ஜோதிமணி. நாற்பத்தின் மூன்று வயதான ஜோதிமணியின் பெயர் இவ்வருட நல்லாசிரியர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். முன்கூட்டிய வாழ்த்துகள் ஜோதிமணி சார் (இது கட்டுரை எழுதும்போது இருந்த நிலை. கடந்த ஆசிரியர் தினத்தன்று ஜோதிமணிக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது)\nஇவர் சொல்லுவதைப் போல இந்த மாற்றங்கள் எல்லோராலேயுமே சாத்தியப்படுத்தக் கூடியதுதான். என்ன.. ஜோதிமணிக்கு இருந்தது போல கொஞ்சம் கனவும், நிறைய மனசும் முதலீடாக தேவைப்படும்\nஎட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது விஜயகாந்துக்கு தனியாக ஈமெயில் ஐடி இருக்கிறது. “விஜய்97@ரீடிஃப்மெயில்.காம். நோட் பண்ணிக்குங்க சார்” என்கிறான். இவனுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எல்லா மாணவர்களுக்குமே ஈமெயில் ஐடி இருக்கிறது. கம்ப்யூட்டர் தண்ணி பட்ட பாடு. தலைமையாசிரியர் ஜோதிமணியிடம் இணைய இணைப்புக்கான டேட்டாகார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிபீடியா.\n“தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது”\nஎல்லா மாணவர்களுக்கும் ஈ-கலப்பை மென்பொருள் பயன்படுத்தி தமிழில் டைப் அடிக்கத் தெரிகிறது. பவர்பாயிண்டில் வேகமாக இயங்குகிறார்கள். பேஜ்மேக்கரில் டிசைன் செய்கிறார்கள். பாடம் முடிந்ததும் பவர் பாயிண்டில் குழுவாக அசைன்மெண்ட் செய்யவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் இருக்கிறார்கள். வகுப்பு ஒன்றுக்கு ஆறு, ஏழு குழுக்கள் இருக்கின்றன. வாரத்துக்கு ஒருமுறை தாங்கள் செய்த அசைண்மெண்ட்களை மற்ற குழுவினர் மத்தியில் ப்ரசண்டேஷன் செய்யவேண்டும். இதற்காக எல்.சி.டி. புரொஜெக்டர் ஒன்றும், பெரிய திரை ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொதுவாக கல்லூரிகளில் இருக்கும் நடைமுறை.\nகுழு அசைண்மெண்ட் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி அசைண்மெண்ட் உண்டு. முழுநீள வெள்ளைத்தாளில் ஆசிரியர் மூலமாக தான் கற்ற பாடத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டோம் என்பதை எழுதியாக வேண்டும். ஒவ்வொரு அசைண்மெண்டும் தனித்தனி ஃபைல்களில் ஆவணப்படுத்தப் படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இந்த ஃபைலை மாணவன் எடுத்துப் பார்த்து தன்னுடைய முன்னேற்றத்தை சுயமதிப்பீடு செய்துக் கொள்கிறான்.\nநூலகம் இங்கே சிறப்பாக இயங்குகிறது. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் போன்ற விலையுயர்ந்த நூல்களும் உண்டு. மாணவர்கள் ஓய்வுநேரத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறியளவிலான நூலகம் தனியாக அமைந்திருக்கிறது.\nஇவற்றையெல்லாம் கையாள நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே\n“எல்லாத்தையும் பசங்களே பண்ணிடுறானுங்க சார். பள்ளியிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் ஆரம்பிச்சு, பள்ளியோட மாணவர்கள் வருகைப் பதிவேடுன்னு எல்லாத்தையும் மாணவர்களே கையாளுறாங்க. இங்கே படிக்கிற 241 மாணவர்களில் 200 பேர் ஏதோ ஒரு குழுவில் கட்டாயம் இருப்பாங்க. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குழு.\nஉதாரணத்துக்கு குடிநீர் கண்காணிப்புக் குழு, சுகாதார கண்காணிப்புக் குழு, நூலகக் கண்காணிப்புக் குழுன்னு ஏராளமான குழுக்களா வேலைகளை பிரிச்சிக் கொடுத்திருக்கோம். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்குறதாலே, அந்தப் பொறுப்புக்கான கடமைகளை, நாங்க சொல்லாம அவங்களே எடுத்துப் பண்ணிடுறாங்க. ஒண்ணு, ரெண்டு முறை தவறு வரும். சின்னக் குழந்தைகள்தானே ஆனா அதை நாங்க பெரிசுப் படுத்திக்குறது இல்லை. ஆனா இதனால ஒவ்வொரு மாணவனுக்கும் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துடுது” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.\nதொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு இங்கிருந்து போன முன்னாள் மாணவி ஒருவர் டி.சி. கேட்டு ���ருகிறார். ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லி தலைமையாசிரியர் கேட்க, அவர் முழிக்கிறார். உடனே ஒரு மாணவனை அழைத்து, “தம்பி. இவங்களுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடு” என்கிறார். வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு வெள்ளைத்தாளில் அழகாக விண்ணப்பம் எழுதிக் கொடுக்கிறான் மாணவன்.\n“வெள்ளைத்தாளை கையாளத் தெரிஞ்சுடிச்சின்னா போதும். ஒருத்தன் எதை வேணும்னாலும் சாதிக்கலாம். இங்கே இதைத்தான் நாங்க கற்றுத் தருகிறோம். நாளைக்கு இவங்க வளர்ந்து, அலுவலகங்களில் வேலை பார்க்கும்போது எந்த்த் தயக்கமும் இல்லாம வேலை பார்ப்பாங்க. ஏன்னா எங்க அலுவலக வேலைகளையும் அவர்களே பகிர்ந்துக்கிட்டு அனுபவப் பட்டுடுறாங்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுறது, தேர்வு மதிப்பெண் அட்டைகளை தயார் செய்யுறதுன்னு கம்ப்யூட்டர்லேயே பசங்க எல்லா வேலையையும் முடிச்சிட்டு அழகா பிரிண்ட் எடுத்துக் கொடுத்துடுவாங்க”\nபள்ளிக்குள்ளேயே ஒரு போஸ்ட் ஆபிஸ் நடைபெறுவது சுவாரஸ்யமானது. ஒரு போஸ்ட் மாஸ்டர், இரண்டு போஸ்ட் மேன்கள் உண்டு. இவர்களும் மாணவர்கள்தான். இவர்கள் அஞ்சல்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாலாம் வகுப்பு படிக்கும் மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் தன் அண்ணனுக்கு கடிதம் எழுதி, தன் வகுப்பில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடலாம். அது போஸ்ட் மேன் மூலமாக சேகரிக்கப்பட்டு, போஸ்ட் மாஸ்டரால் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இடப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவனுக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. ஆசிரியர்களையும் மாணவர்கள் தபால் மூலமாகவே தொடர்பு கொள்கிறார்கள். சாக்பீஸ் தீர்ந்துவிட்டது, வாங்கவேண்டுமென்றால் கரும்பலகைகள் கண்காணிப்புக் குழு, தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் மூலமாக தன் தேவையை அனுப்பி வைக்கிறது. இந்த உள்பரிமாற்ற விஷயங்கள்’கடிதம் எழுதுவது’ குறித்த அச்சம் ஏதுமின்றி மாணவர்களை வளர்த்தெடுக்கும் என்கிறார்கள்.\nசிறுசேமிப்புத் திட்டமும் உண்டு. மாணவர்கள் சேமித்துத் தரும் பணத்தை ‘ரிகரிங் டெபாசிட்’ ஆக முதலீடு செய்து, அவர்கள் பள்ளியை முடித்துச் செல்லும்போது மொத்தமாக தருகிறார்கள். இது அவர்களது மேல்கல்வித் தேவைகளுக்கு உதவுகிறது.\nஇந்தப் பள்ளிக்கென்றே தனிச்சின்னம் (Emblem) உருவாக்கியிருக்கிறார்கள். தினசரி காலை தேசியக்கொடியேற்றம் மற்ற���ம் இறைவணக்கக் கூட்டம் நடக்கிறது. மாணவர்கள் சாப்பிடச் சென்றாலும் சரி, இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி. வரிசையாகவே செல்கிறார்கள். வரிசையாகவே வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இவர்களது கையெழுத்து மெச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இதற்குப் பின்னாலும் தலைமையாசிரியர் இருக்கிறார். பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாகவே, மாணவர்களுக்கு சிறந்த கையெழுத்துத் திறனை அளிக்க முடிகிறது. எல்லா மாணவர்களின் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கிறது. ஒரே மாதிரியான மார்ஜின் விட்டு எழுதுகிறார்கள்.\nஓர் ஆண்டுக்கு மொத்தமாகவே மூன்று மூன்று நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் நோட்டுப் புத்தகங்களில் எழுதியாகவேண்டிய அவசியம் இல்லவேயில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். அசைன்மெண்டை வெள்ளை பாண்ட் பேப்பரில் எழுதுகிறார்கள். நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வெள்ளைத்தாள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பேப்பர் லிட் (TNPL) நிறுவனத்தில் வாங்குகிறார்கள்.\nமதிய உணவு சாப்பிட வசதியாக கடப்பா கற்களால் அமைக்கப்பட்ட மேடைகள் உண்டு. ஒரே நேரத்தில் நூறு குழந்தைகள் இங்கு வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம். திறந்தவெளி கலையரங்கம் உண்டு. மூலிகைச்செடிகள் வளர்க்கப்பட்ட பூங்காவில் சறுக்குமரம், ஊஞ்சல் என்று குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் கூடம், தொழிற்கூடம் எல்லாம் கூட உண்டு. சென்னையில் இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் பங்கு இப்பள்ளியின் அடிப்படைக் கட்டுமானத்தில் உண்டு என்கிறார்கள்.\nஒவ்வொரு வகுப்பறையிலும் டிவி இருக்கிறது. நூலக அறையில் சிடிக்களில் ஒளிபரப்பப்படும் படங்கள் எல்லா வகுப்பறைகளிலும் மாணவர்கள் பார்க்க இயலுகிறது. பாடம் முடிந்துவிட்டால் மாணவர்கள் டிவி பார்க்கலாம். சினிமாப் படங்களும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி, காமராஜர் என்று தலைவர்களின் வரலாற்றுப் பட சிடிகளை நிறைய சேமித்து வைத்திருக்கிறார்கள். மதிய வேளையின் போது மாணவர்கள் சத்தம் போடுவதை நிறுத்த ஒலிபெருக்கியில் தேசபக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்.\nஒரு வகுப்பில் கூட ‘பிரம்பு’ என்ற வஸ���துவையே பார்க்கமுடியவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம். ஆசிரியர்கள் முகத்தில் எப்போதும் கனிவு. “நாங்க சத்தம் போடுற மாதிரி மாணவர்கள் நடந்துக்கறதே இல்லை. எல்லாமே ஒரே ஒழுங்கில் செயல்படுறாங்க. இங்கே லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ஆவரேஸ் ஸ்டூடண்ட்ஸெல்லாம் இல்லவேயில்லை. ஒவ்வொரு மாசமும் அவங்க அவங்க இடத்தை மாத்துவோம். எல்லோரும் ஒரே மாதிரி நல்லாவே படிக்குறாங்க. இங்க இருந்து போன பசங்க எஸ்.எஸ்.எல்.சியில் நானூறுக்கு மேல மார்க் வாங்குறாங்கன்னு கேள்விப்படுறப்போ மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் கல்விமுறை மவுனமான கல்விப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்கிறார் தலைமையாசிரியர். இதன் பலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும். இப்போதே நம் கல்விமுறையை பார்த்து, இதே முறையை பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமாங்குடிப் பள்ளி இந்தியாவுக்கே ஒரு மாதிரி பள்ளி. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளும் மாங்குடிப் பள்ளியாய் மாறிவிட்டால் கல்வி வளர்ச்சியில் உலகிலேயே முதல்மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஇதை ஏற்கெனவே புதிய தலைமுறை இதழிலேயே படிச்சிடோம்ல.\nகலக்கலாய் இருக்கிறது. இங்கு சிங்கப்பூரில் உள்ள பள்ளி போல இருக்கிறது. புதிய தலைமுறையின் மேல் மதிப்பு இன்னும் அதிகமாகிறது. வல்ல தகவல், பதிவு... நன்றி கிருஷ்ணா...\nபுதிய பொறுப்புகளுக்கு வாழ்த்துக்கள் :)\nநன்றி பொட்டீ & செந்தழல்\nஜோதிமணி ஆசிரியரின் புகைப்படத்தையும் போட்டிருக்கலாம். ஒரு வேளை புதிய தலைமுறையில் வந்திருக்கலாமென நினைக்கிறேன். இதே போல சென்னை அசோக்நகர் பெண்கள் அரசு மேல் நிலைப் பள்ளியும் ஒரு எடுத்துக்காட்டு.\nமுதல் புகைப்படத்தில் தலைமை ஆசிரியர் நாற்காலியில் இருப்பவர் தான் ஜோதிமணி. சரியா யுவகிருஷ்ணா\nஅத்திவெட்டி ஜோதிபாரதி 8:48 PM, October 03, 2009\nஎனது பெயர் மாறி அடி பட்டுச்சு\nஎனது ஊருக்கு பக்கத்து ஊரு பேரும் அடி பட்டுச்சு\nஅதேன் இங்கிட்டு எட்டிப் பாத்தேன்\nநீ................ண்ட பதிவாக இருந்தாலும், உருப்படியான விஷயமாக இருந்ததால் மெனக்கெட்டுப் படித்தே���். அருமை. இன்றைக்கும் இப்படியான ஆசிரியர் இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.\nடிபிகல் பாராட்டாக இருந்தாலும் வேற வழி..\nஊருக்கு ஒரு ஜோதிமணி இருந்துவிட்டால்.\n தோழர் ஜோதிமணியைப் போல் எல்லா பள்ளிகளுக்கும் ஒரு ஆசிரயர் கிடைத்துவிட்டால் .... நம் தல்மிலகமே சொர்கமாகும்...\nநானும் இத புதிய தலைமுறையில் படித்துவிட்டு, ஒரு பதிவு போட்டுரலாம்னு பாதி டைப் பண்ணி வச்சிருந்தேன். நீங்களே பதிவிட்டு அசத்திட்டிங்க....\nஉங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்\nநான் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று தலைமையாசிரியரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அவரின் தொலைபேசி எண்ணோ அல்லது பள்ளியின் தொலைபேசி எண்ணோ கிடைக்குமா நண்பரே\nதமிழ் நாட்டுலதான் இது நடக்கிறதா\nநிருபர் யுவகிருஷ்ணா வளர்க வளர்க\nஇப்படித்தான், சென்னை எம்.எம்.டி.ஏ காலனி அரும்பாக்கம் அரசு மேனிலைப்பள்ளிக்கதை.\nபள்ளி படுமோசம். பொதுத்தேர்வில் மாணவர்களை தலைமையாசிரியர் காப்பியடிக்கத் தூண்டுவார்னா பார்த்துக் கொள்ளலாம்.\nஅனைவரும் தங்கள் பிள்ளைகள பிற பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தனர். ஒன்றுமே தெரியாத ஏழை சனங்கள் குழந்தைகள் மட்டும் தொடர்ந்தன.\nதிடீரென ஒரு புதிய தலைமையாசிரியர் வந்து சேர்ந்தார். எல்லாமே தலைகீழானது: ஆசிரியர்களை விரட்டி வேலை வாங்கினார். சிறப்பு வகுப்ப்கள் நடாத்தப்பட்டன. விடுமுறை நாட்களில் வலிகுறைந்த மாணாக்கருக்கு. மாலையில் தன் செலவில் மாணாக்கருக்கு உணவு வழங்க, சிறப்பு வகுப்புகளுக்கு எல்லாருமே ஆஜர். everyone was motivated. அவரின் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் ஒத்துழைத்தனர். பள்ளியின் தரம் கிடுகிடுவென மேலேறியது. பிள்ளைகள இழுத்த பெற்றோர் திருமபவும் கொண்டு சேர்த்தனர். தனியார் பள்ளிகள் இப்பள்ளியுடன் போட்டி போடாமல் தவித்தன.\nஇதையறிந்த லோக்கல் கட்சி பெரும்புள்ளி தன் உறவைச் சேர்க்க வந்தார். தலைமயாசிரியர் மறுத்தார்.\nபின்னர், தலைமையாசிரியர் பணி மாற்றலில் தூக்கியடிக்கப்படார்.பள்ளி பழைய நிலமைக்கு சென்று, இன்னும் அப்படியேதான் இருக்கிறது.\n\"தலைமை\" ஜோதி ஏற்றிய மணி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்...\nபல விஷயங்கள் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன...\nகடமையை சரியாகச் செய்யும் மனிதர்களைப் பார்ப்பது சற்று அரிதாகத்தான் இருக்கிறது...\nஜோதிமணி அவர்களுக்கு எனது மரியாதைகள்....\nபள்ளிக்கும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.\nபதிவிட்ட யுவாவுக்கும், புதியதலைமுறைக்கும் நன்றி.\nஆனந்தக் கண்ணீர் வருகிறது இதைப் படிக்கும் பொழுது அற்புதம் இந்தப் பள்ளியை முன்னேற்றி நல்லதொரு முன்னாதரணத்தை உருவாக்கிய ஜோதிமணி வாழ்க\nஇவருடைய வழியை மற்ற ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும். மற்ற பள்ளி மாணவர்களுக்கெல்லாம் இந்தப் பள்ளியை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.\nநாளைய இந்தியாவிற்காண விதை முளைத்துவிட்டது, இது வேர் விட வேண்டும், ஆலமரமாக வேண்டும், நம்மால் இயன்றவரை முயற்சி செய்வோம்...\nதலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி, என்பதை உணர்த்துகிறது.\nஒரு காலத்தில் -ப்ரிட்டிஷ் ஆட்சியில் - பல ஊராட்சி, நகராட்சி பள்ளிகள் இவ்வாறு இருந்ததாக பொது கருத்து. பல அரசு கல்லூரிகளும் தரமாக இருந்தன. இன்று\nஇந்த மாணவர்கள் நிஜ உலகலத்தில் வந்து கேவலங்களை கண்டு சலிக்காமல் இருக்கவேண்டும். வேண்டுகிறேன்.\nஅருமையான பதிவு. தலைமையாசிரியரை வணங்குகின்றேன். வணங்கப்பட வேண்டியவர்தான். பதிவிட்ட யுவனுக்கு நன்றி.\n//இந்த மாணவர்கள் நிஜ உலகலத்தில் வந்து கேவலங்களை கண்டு சலிக்காமல் இருக்கவேண்டும். வேண்டுகிறேன்.//\navvai7 சொல்வது உண்மைதான். வெளியில் உள்ள நடைமுறைகளையும் அவர்கள் அறியும்படி செய்யவேண்டும். தலைமையாசிரியரின் தொலைபேசி எண்ணோ மின்முகவரியோ இருந்தால் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம்.\nமாங்குடி பள்ளி மாறிய கதை எழுதையமைக்கு நன்றி.பாராட்டுகள்.\nபதின்மூன்று வயது விசயகாந்துக்கு மின்மடல் அனுப்ப முயன்றேன். திரும்பி வந்துவிட்டது.\nஆசிரியல் ஜோதிமணியன் கைப்பேசி எண் கிடைத்தால் தந்துதவும் தோழர்..\nஇதே போன்று மற்றுமொரு சிறந்த பணி;நன்மக்கள் இருக்கிறார்கள்/\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு \"உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.\nஇத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.\nகுடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி.\nஅவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர்.\nஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.\nஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக.\nஅப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் \"டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் \"டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி. டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள்.\nவிளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா\nபாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள் பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான்.\nஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள்.\nபொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம். மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14).\nஇந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது.\nபள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார்.\nசரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார் \"\"நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி.\nபன்னிக்குட்டி ராம்சாமி 1:41 PM, October 09, 2012\nஅருமை, ஜோதிமணி சாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.. இதைப்பார்த்து உற்சாகமாகி மாவட்டத்திற்கு சிலர் மாறினாலே போதும், பல சாதனைகள் நிகழ்த்தலாம்.\nபாராட்டவே முடியாதளவுக்கு உயர்ந்த மனிதன்..\nசிறப்பாக உள்ளது. அதேபோல் மற்ற பள்ளிகளுக்கு உங்களின் வழிகாட்டளை வழங்கலாமே நன்றி\nபுதுமையான வழிகாட்டி ஆசிரியர் திரு .சோதிமணி ஆசிரியர் போல் இன்னும் பல ஆசிரியர்கள் உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சோதிமணி ஆசிரியருக்கு என் ஆழ் மனதின் வாழ்த்துகள்\nஇப்படியும் ஒரு பள்ளியா .....\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nதுப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்\nபத்தாவது தவறியவர், இன்று பி.எச்.டி. முனைவர்\nகேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழநியம்மாள்..\nவிழித்துக் கொள்; விடியப் போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/politics/place-poster-cuddalore-dmk-status", "date_download": "2020-08-04T23:36:09Z", "digest": "sha1:OJBYECJSG2L7AAGGBYZMHIGYFE7WTJME", "length": 8432, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "போஸ்டர் போட்டு பொளக்குறோம்’’ -கடலூர் தி.மு.க. நிலவரம்! | Place the poster! - Cuddalore DMK Status! | nakkheeran", "raw_content": "\nபோஸ்டர் போட்டு பொளக்குறோம்’’ -கடலூர் தி.மு.க. நிலவரம்\nகட்சிக்குள் நடக்கும் அனைத்து உள் குத்துகளுக்கும் முடிவு கட்டியே ஆக வேண்டும் என்பதற்காகத் தான் அண்ணா அறிவா லயத்தில் மாவட்ட வாரியாக கள ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார் தி.மு.க.வின் செயல்தலைவரான மு.க.ஸ்டாலின். செயல்படாத, செயல்படவிடாத நிர்வாகிகள் மீது ஸ்டாலினிடம் நேரடியாகவும், அறிவாலயத்தி... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாதிப்படையும் சக காவலர்களின் குடும்பத்துக்கு 'வாட்ஸ் ஆப் குழு' மூலம் உதவும் காவலர்கள்\nபாதிப்படையும் சக காவலர்களின் குடும்பத்துக்கு 'வாட்ஸ் ஆப் குழு' மூலம் உதவும் காவலர்கள்\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/03/26222549/1203487/Ayutha-Ezhuthu---India-Vs-Corona--Whats-Next.vpf", "date_download": "2020-08-04T23:29:59Z", "digest": "sha1:OWGQTABNGXKABWSRUDGQRYQMRUM6MG2J", "length": 10211, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(26.03.2020) ஆயுத எழுத்து - இந்தியா Vs கொரோனா : அடுத்து என்ன ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(26.03.2020) ஆயுத எழுத்து - இந்தியா Vs கொரோனா : அடுத்து என்ன \n(26.03.2020) ஆயுத எழுத்து - இந்தியா Vs கொரோனா : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அ.தி.மு.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // ராஜா, சாமானியர் // கனகராஜ், சி.பி.எம்\n(26.03.2020) ஆயுத எழுத்து - இந்தியா Vs கொரோனா : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அ.தி.மு.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // ராஜா, சாமானியர் // கனகராஜ், சி.பி.எம்\n* ஏப்.14 வரை தமிழகத்தில் 144 தடை நீட்டிப்பு\n* அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு\n* 3 மாதங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய மத்திய அரசு\n* இந்தியாவில் கொரோனா பாதிப்பு 694-ஆக உயர்வு\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...\nசிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\n(04/08/2020) ஆய��த எழுத்து - நெருங்கும் தேர்தல் துவங்கும் தாவல்\n(04/08/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தல் துவங்கும் தாவல்.. சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்\n(03/08/2020) ஆயுத எழுத்து : கல்விக்கொள்கை - அரசு எதிர்ப்பு - அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத்-அதிமுக // சுமந்த் சி.ராமன்-மருத்துவர் // கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக // நாராயணன், பாஜக\n(01/08/2020) ஆயுத எழுத்து - இருமொழிக் கொள்கை vs புதிய கல்விக் கொள்கை\nசிறப்பு விருந்தினர்களாக : மருது அழகுராஜ், அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // கோவி.செழியன், திமுக\n(31/07/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி வரை தொடர்கிறதா ஊரடங்கு \nசிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சரவணன், திமுக // தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை\n(30/07/2020) ஆயுத எழுத்து - புதிய கல்விக்கொள்கை : திருத்தமா \nசிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ்,காங்கிரஸ் // நாராயணன்-பாஜக // கனகராஜ், சிபிஎம் // ராமசுப்ரமணியன், கல்வியாளர்\n(29/07/2020) ஆயுத எழுத்து - மாவட்டங்களில் கடுமையாகிறதா கட்டுப்பாடுகள் \nசிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரநாத், மருத்துவர் // சுமந்த் சி.ராமன்-மருத்துவர் // கோவை சத்யன், அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?author=2&paged=3", "date_download": "2020-08-04T23:33:17Z", "digest": "sha1:PE5SAYNMTM3XBYWYZIB272WPE4YML44O", "length": 11044, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "Govinthan, Author at Karudan News - Page 3 of 166", "raw_content": "\nகினிகத்தேனையில் பாரிய எண்ணெய் கொள்கலன் வாகனம் வீதியில் குறுக்காக இறுகியது; போக்குவரத்து தடை\nகினிகத்தேனை பொ���ிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிpரதான வீதியில் கொழும்பிலிருந்து எண்ணெய் ஏற்றி வந்த பாரிய எண்ணெய் பவுசர் ஒன்று கினிகத்தேனை நகருக்கு சமீபமான உள்ள பிள்ளையார் ஆலய வளையில் இறுகியதில் கினிகத்தேனை கொழும்பு ... Read More\nஅமைச்சர் ஆறுமுகனின் இந்திய விஜயத்தால் மலையகத்தில் அபிவிருத்தி ஏற்படும் என தெரிவிப்பு\nஇந்தியாவுக்கு நான்கு நாள் விஜமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் உட்பட சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இன்று இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து இலங்கை ... Read More\nவேலுகுமாருக்கு கூரை ஏறி கோழிப்பிடிக்க தெரியாது; ஜீவன் தொண்டமான் சாடல்\nகூரை ஏறி கோழி பிடிக்காத தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது போல் தான் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கதை அமைந்துள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் ... Read More\nஅனுஷா சந்திரசேகரனையும் இணைத்துக்கொண்டு நுவரெலியாவில் களமிறங்குவோம்; எஸ் பி திஸாநாயக்க\n\"பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் வியூகம் வகுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பஸில் ராஜபக்ச என்னை நுவரெலியாவில் களமிறக்கியுள்ளார்.\" - என்று இராஜாங்க ... Read More\nஹட்டன் மல்லியைப்பூ காட்டுப்பகுதியில் இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு, பல ஏக்கர்கள் எரிந்து நாசம்\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் மல்லியைப்பூ பூ வனப் பாதுகாப்பு பிரிவில் இன்று (12) நான்கு மணியளவில் இனந் தெரியாதவர்கள் வைத்த தீ காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு வனப்பகுதியில் பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. ... Read More\nகாயத்திரி சித்தர் அறநெறி பாடசாலை ஆண்டுவிழா; அமைச்சர் ஆறுமுகன் சான்றிதழ்கள் வழங்கிவைப்பு\nநுவரெலியா காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மகரிஷி அறநெறி பாடாசாலையின் 10 ம் ஆண்டு நிறைவு விழா காயத்திரியம் கலைவிழா இன்று அறநெறி பாடசாலையின் மாணவர்களின் கலைநிகழ்சிகளுடன் நுவரெலியா சினிசிட்டா புதியநகர மண்டபத்தில் நடைப்பெற்றது. ... Read More\nபோதை பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 19 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது\nபோதை பொருட்களுடன் சிவ���ொளி பாதமலை யாத்திரை செய்ய சென்ற இளைஞர்கள் 18 ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினாரால் நேற்று (11) திகதி தியகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு;ள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் ... Read More\nபண்டாரவளை ஊவா ஹைலண்ட்ஸ் தோட்ட மக்கள்மீது இனவாதிகள் தாக்குதல்\nபெருந்தோட்ட நெடுங் குடியிருப்பு தொகுதிக்குள் நுழைந்த கிராமிய இளைஞர்கள் பலர், தோட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள் ஆகியோர் மீது தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது. பண்டாரவளைப் பகுதியின் ஊவா ஹய்லன்ஸ் ... Read More\nமலையக பகுதிகளில் அறநெறிப் பண்புகளை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமலையகப் பிரதேசங்களில் உள்ள சிறார்களின் அறநெறிப் பண்புகளை மேம்படுத்தவும் சமய ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தினையும் பாதகாக்கும் நோக்கோடு மலையக சமூக அபிவிருத்திப் பேரவை மற்றும் வன்னி ஹோப்ஸ் அவுஸ்ரேலியா நிறுவனமும் இணைந்து சென் கூம்ஸ் ... Read More\nமலையக பகுதிகளுக்கு உல்லாச பிராயாணிகளின் வருகை அதிகரிப்பு வசதிகளை செய்து கொடுக்குமாறு கோரிக்கை\nகடந்த சில தினங்களாக மலையக பகுதிகளுக்கு வரும் உல்லாச பிராயணிகளின் எண்ணிகை அதிகரித்துள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஏனைய நாட்களுடன் ஒப்பிடும் போது சாதாரணமாக சுமார் 80 சதவீதம் வரை உயர்ந்து காணப்படுவதாக இவர்கள் ... Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/05/etaavunara-raga-kalyani.html", "date_download": "2020-08-04T23:30:04Z", "digest": "sha1:4XVDBACCYJ4JAPDK32UVP23ICHWHOENY", "length": 6939, "nlines": 91, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஏ தாவுனரா - ராகம் கல்யாணி - Etaavunara - Raga Kalyani", "raw_content": "\nதியாகராஜ கிருதி - �� தாவுனரா - ராகம் கல்யாணி - Etaavunara - Raga Kalyani\nஏ தாவுனரா நிலகட3 நீகு\n2ஸ்ரீ ரூபமுலந்தா3 கோ3விந்த3 (ஏ)\nஸ்ரீ கருட3கு3 த்யாக3ராஜ கரார்சித\nஸி1வ மாத4வ ப்3ரஹ்மாது3லயந்தா3 (ஏ)\n சீரருளும், தியாகராசன் கைகளால் தொழப் பெற்றோனே\nஎண்ணிப் பார்க்க, அகப்பட மாட்டாய்\nசீதை, கௌரி, நாவரசியெனும் இலக்குமியின் உருவங்களிலா\n(ஐம்பூதங்களெனும்) புவி, நீர், நெருப்பு, காற்று, வெளிகளிலா\nசிவன், மாதவன், பிரமன் ஆகியோரிலா\nபதம் பிரித்தல் - பொருள்\nஏ/ தாவுனரா/ நிலகட3/ நீகு/\nஎந்த/ இடத்திலய்யா/ நிலயம்/ உனக்கு/\nஎண்ணி/ பார்க்க/ அகப்பட மாட்டாய்/\nசீதை/ கௌரி/ நா/ அரசி/ எனும்/\nஸ்ரீ/ ரூபமுலு-அந்தா3/ கோ3விந்த3/ (ஏ)\n(ஐம்பூதங்களெனும்) புவி/ நீர்/ நெருப்பு/ காற்று/ வெளிகளிலா/\nஸ்ரீ/ கருட3கு3/ த்யாக3ராஜ/ கர/-அர்சித/\nசீர்/ அருளும்/ தியாகராசன்/ கைகளால்/ தொழப் பெற்றோனே/\nஸி1வ/ மாத4வ/ ப்3ரஹ்மா/-ஆது3லு-அந்தா3/ (ஏ)\nசிவன்/ மாதவன்/ பிரமன்/ ஆகியோரிலா/\n1 - அக3பட3வு - அக3பட3வு ஓ ராம.\n3 - லோக கோடுலந்தா3 - பூ4த கோடுலந்தா3.\n2 - ஸ்ரீ ரூபமுலந்தா3 - இலக்குமியின் உருவங்களிலா - இது குறித்து தேவி மகாத்மியத்தில் (உத்தர பாகம், ப்ராதானிக ரஹஸ்யம்) கூறப்பட்டது -\n\"ஆதி காரணமான மகாலக்ஷ்மி, மூன்று குணங்களுடைத்த, பரமேஸ்வரியாம்;\nகாண்பதுவும், காணப்படாததுமான உருவினளான அவள், யாவற்றையும் மேவி நிற்கின்றாள்.(4)\nஉருக்கிய பொன்மேனியுடைத்த அவள், உருக்கிய பொன்னணிகலன்களுடைத்தாள்;\nவெறுமையான இவ்வகிலத்தினை, தன்னொளியினால் நிரப்பினாள். (6)\nஅவள், மைவண்ணம், திட்டிப்பற்கள், அழகிய வதனமுமுடைத்தவளாகப் பிரிந்தாள்;\nஅகன்ற கண்களும், மெல்லிடையும் உடைத்த பெண்ணாக விளங்கினாள். (8)\n(அவளை நோக்கி) 'மஹா மாயா, மஹா காளி, மஹா மாரி, க்ஷுதா, த்ருஷா,\nநித்ரா, த்ருஷ்ணா, ஏகவீரா, கால ராத்திரி என அளிவிடற்கரியவளாவாய்' என்றாள் (11)\nஇங்ஙனம் அவளுக்கு உரைத்து, மஹா லக்ஷ்மி, தான் வேறோர் உருவம் கொண்டாள்;\nசத்துவ குணமும், மிக்குத் தூய வடிவமும், மதியின் ஒளியினையும் அவளுக்களித்தாள்.(13)\nஅக்ஷமாலை, அங்குசம், வீணை, புத்தகங்களும் அளித்து, அவளுக்கு,\n(மஹாவித்யா, மஹாவாணி, பாரதி மற்றும் ஸரஸ்வதி என்ற) பெயர்களும் அளித்தாள்.\" (14).\nசீரருளும் - இறைவனைக் குறிக்கும்\nமூன்று குணங்கள் - ஸத்வ, ரஜஸ், தமஸ் (சத்துவ, ராசத, தாமத)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/rahman-pays-tribute-to-ms-subbulakshmi-at-un-concert/", "date_download": "2020-08-04T22:41:56Z", "digest": "sha1:N7KC4GSUFKGXANO7R25JMFBLNUZUOYVM", "length": 10068, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐ.நா.சபையில் எம்.எஸ் ஸூக்கு இசையாஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான் ! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஐ.நா.சபையில் எம்.எஸ் ஸூக்கு இசையாஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான் \nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\nடிக் டாக் ஆப்-பை மைக்ரோசாப்ட் வாங்கப் போகுது\nபுதிய கல்விக் கொள்கையில் அரசியல் பேச விரும்பவில்லை\nநட்பு குறித்த புதிய கதை களத்தில் உருவாகும் ‘’நண்பன் ஒருவன் வந்த பிறகு’’\nஐ.நா.சபையில் எம்.எஸ் ஸூக்கு இசையாஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான் \nநம் பாரத தேசத்தின் 70-வது சுதந்திரதினத்தையொட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 100வது பிறந்த நாள் விழா, அவர் 1966ல் ஐ.நா., சபையில் இசை நிகழ்ச்சி நடத்தியதன் 50வது ஆண்டு விழா மற்றும் இந்திய சுதந்திர தினத்தின் 70வது ஆண்டு விழா ஆகிய மூன்றும் இணைந்து கொண்டாடப்பட்டது.\nசென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் உதவியுடன் நடந்த இந்த விழாவில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் பாடல்களுடன் ‘வந்தே மாதரம்’ பாடலையும், ரகுமான் பாடினார். முன்னதாக் ஏ.ஆர். ரகுமான் கச்சேரிக்காக மேடை ஏறியபோது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், இந்திய – அமெரிக்கர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். அவ்விழாவில் பேசிய ரஹ்மான், ”நான் பிறப்பதற்கு முன்பே, இந்த இடத்தில், எம்.எஸ்.சுப்பு லட்சமி இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இசை கலைஞர்களுக்கு எல்லாம், அவர் முன் மாதிரியாக இருந்தவர்,” என்றார்.\nஇதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் தனது இசைக்குழுவினருடன் கச்சேரி ந���த்திய அவர் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தனது ‘ஜெய் ஹோ‘ பாடல், சுபி பாடல்கள் மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்களுக்கு இசையமைத்தார். ஏ.ஆர்.ரகுமானின் 2 சகோதரிகளும், பிரபல பாடகர் ஜாவித் அலியுடன் இணைந்து பாடினர். ‘டிரம்ஸ்‘ சிவமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிரம்ஸ் வாசித்தார்.\nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hausbaudirekt.de/ta/", "date_download": "2020-08-04T23:02:24Z", "digest": "sha1:S7KSYNLN3EYU4UTKAQV7T3I2YOWVWTML", "length": 11254, "nlines": 166, "source_domain": "www.hausbaudirekt.de", "title": "HausbauDirekt.de", "raw_content": "\nடவுன் & கவுண்டி ஹவுஸ்\nடவுன் & கவுண்டி ஹவுஸ்\nஇப்போது வீட்டுப் பட்டியலைத் தேடு\nநூலிழையால் கட்டப்பட்ட வீடு CONCEPT-M 159 மோசமான வில்பெல்\nவிரிகுடா ஜன்னல் மற்றும் இடுப்பு கூரை கொண்ட நவீன நூலிழையால் ஆன டவுன் ஹவுஸ்\nகார்போர்ட், விரிகுடா சாளர நீட்டிப்பு மற்றும் கிளாசிக் இடுப்பு கூரை கொண்ட நவீன புதிய நகர வில்லா என்பது முன்னரே தயாரிக்கப்பட்ட வீடு வழங்குநரிடமிருந்து பிரிக்கப்பட்ட வீடு WeberHaus. தோராயமாக 190 சதுர மீட்டர்\nஆங்கில பாணியில் நவீன சொகுசு வில்லா நவீனமானது\nஆங்கில நாட்டு வீட்டு பாணியில் ஆடம்பர ப்ரீபாப் வில்லா என்பது தனித்தனியாக திட்டமிடப்பட்ட வடிவமைப்பு வீடு, இது கேபிள் கூரை கட்டமைப்பு மற்றும் வழங்குநரிடமிருந்து இரட்டை கேரேஜ் WeberHaus, சுமார் சுமார் 640\nநவீன கியூப் வீடு சான் பருத்தித்துறை தட்டையான கூரையுடன்\nநவீன குபஸ் ஹவுஸ் சான் பருத்தித்துறை தட்டையான கூரை கட்டிடக்கலை மற்றும் ப ha ஹஸ் பாணியில் வெள்ளை பிளாஸ்டர் முகப்பில் குசெக் ஹவுஸிலிருந்து ஒரு நிலையான நூலிழையால் ஆன வீடு. சதுரம்\nநவீன நகர வில்லா மெலினா இடுப்பு கூரை மற்றும் கேலரியுடன்\nநவீன புதிய நகர வில்லா மெலினா, நீளமான இடுப்பு கூரை மற்றும் நேர்த்தியான மர பிளாஸ்டர் முகப்பில், குசெக் ஹவுஸ் வழங்க���நரிடமிருந்து ஒரு நவீன நூலிழையால் ஆன வீடு. சதுர திட்டமிடப்பட்ட பிரிக்கப்பட்ட வீடு\nதட்டையான கூரை மற்றும் கேரேஜ் கொண்ட பங்களா பீட்மாண்ட் நவீன\nப au ஹாஸ் பாணியில் கேரேஜ் மற்றும் தட்டையான கூரை கட்டிடக்கலை கொண்ட ஆடம்பரமான நூலிழையால் செய்யப்பட்ட வீடு பங்களா பைமண்ட் என்பது தனித்தனியாக திட்டமிடப்பட்ட குசெக் ஹவுஸ் ஆகும். விசாலமான பங்களா தரைத் திட்டம் தரை மட்டத்தில் உள்ளது\nநவீன நகர வில்லா பாகியோ ஒரு இடுப்பு கூரையுடன்\nநவீன புதிய நகர வில்லா பாகியோ, இடுப்பு கூரை கட்டிடக்கலை, கேரேஜ் மற்றும் கிளிங்கர் பிளாஸ்டர் முகப்பில் முன் கட்டப்பட்ட வீட்டு உற்பத்தியாளர் குசெக் ஹவுஸின் விசாலமான நகர வீடு. சதுர ஒற்றை குடும்ப வீடு\nகுறுகிய ஒற்றை குடும்ப வீடு சமநிலை 146 ஒரு கூரை கூரையுடன்\nநவீன கேபிள் கூரை வீடு BALANCE 146, முன் கட்டப்பட்ட வீட்டு உற்பத்தியாளரான Bien-Zenker இன் குறுகிய அடுக்குகளுக்கு ஏற்றது. குடும்ப வீடு மாடித் திட்டத்தில் 5 அறைகள் மற்றும் அதைச் சுற்றி உள்ளன\nப au ஹாஸ் பாணியில் ஒரு தட்டையான கூரையுடன் பிரிக்கப்பட்ட வீடு நவீனமானது\nப au ஹாஸ் பாணியில் தட்டையான கூரை கட்டிடக்கலை கொண்ட நவீன ஒற்றை குடும்ப வீடு, முன்னரே தயாரிக்கப்பட்ட வீட்டு உற்பத்தியாளரிடமிருந்து இலவசமாக திட்டமிடப்பட்ட கட்டிடக் கலைஞரின் வீடு WeberHaus. விசாலமான வீட்டு மாடித் திட்டம் 6 ஐக் கொண்டுள்ளது\nஇரண்டு குடும்ப வீட்டில் (50)\n© ஹவுஸ்பாடிரெக்ஸ்ட் 2019 / V1.301\nமுத்திரையில் / நிபந்தனைகள் / தனியுரிமை\n© ஹவுஸ்பாடிரெக்ஸ்ட் 2019 / V1.301\nமுத்திரையில் / நிபந்தனைகள் / தனியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T23:46:03Z", "digest": "sha1:ONUFAOJCRKL55RK4NT6EXJ5N3LZZBHUN", "length": 24138, "nlines": 215, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நாதன் நடம் - சமகளம்", "raw_content": "\nநிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nதமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள் – தவத்திரு வேலன் சுவாமிகள்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் – தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nவேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் -யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்\nதேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nஎண்ணிறைந்த உயிர்களுக்கும் அவ்வவற்றிற்கு ஏற்ற உடம்பைக் கொடுத்து உலகில் இயங்கச் செய்தலே படைத்தல் ஆகும். மாயையில் இருந்து உலகம் தோன்றுகின்றது. ஆன்மாக்கள் பிறந்து இறப்பதற்கு காரணமானது ஆஞ்ஞாசக்தியாகும். இது கன்மபலன் ஆகும். கன்மசேசச்தினால் சூக்கும தேக மாத்திரையே கொண்டு மனஞ்செலுத்தி மானிடம் முதல் விலங்குகளின் பிறவி கருவிலேபடும்.\nநடராஜப் பெருமானின் திருநடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. தமரகத்தை அசைத்து நாதத்தை உண்டாக்கும் கை உலகத்தைத் தோற்றுவித்தலைக் குறிக்கும். இங்கு உலகம் எனும்போது சொல்லுலுகம், பொருளுலகம் எனும் இரு வகையது.\nகூத்தப் பெருமானின் அபயம் தரும் கை காத்தலைக் குறிக்கின்றது. பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டு சுழன்று பெரிதும் இழப்பினை அடைந்த உயிர்களின் இழப்பினை நீக்குவதற்கு உடம்பில் இருந்து உயிர்களைப் பிரித்து சிறிது ஓய்வுகொள்ளும்படி இறைவன் செய்யும் தொழிலே அழித்தல் ஆகும். சிவநடனத்தின் தீயேந்தியகை அழித்தலைக் குறிக்கின்றது.\nஇறைவன் உயிர்களுக்குத் தன்னைக் காட்டாது உலகத்தையே காட்டி உலகபோகத்தினை நுகரச் செய்கின்றான். உயிர்கள் தம்மை அறியும் பக்குவத்தினை அடையும் பொருட்டே இறைவன் இதனைச் செய்கிறான். இது இறைவனின் மறைத்தல் தொழிலாக அமைகின்றது. திருக்கூத்தின் முயலகனை மிதித்துள்ள திருவடி மறைத்தலை உணர்த்துகின்றது.\nபாசங்களை நீக்கி உயிர்களுக்குப் பேரின்பத்தினை வழங்குதல் அருளல் ஆகும். ஆன்மாக்களின் பிறவியின்று எடுத்துத் தன் திருவடி நிழலில் வைத்து அருளுதலை கூத்தபிரானின் தூக்கிய திருவடி உணர்த்துகின்றது.\nசிவநடனத்தினை மூன்று வகையில் தரிசிக்கலாம். அவை மூன்று உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.\n1. சிவாயநம என்னும் கேசாதி பாத நடனம் இதன்மூலம் அகிலநாதத்தை ஆத்மா உணரும். சிவனின் சடையில் உள்ள கங்கை ஆறு பிரபஞ்சத்தில் ஆத்மாவின் பாதையைக் குறிக்கும். இங்கு நீர்மூலக்கூறுகள் ஆத்மாக்களிற்கு உவமானம். நீர் அருவி கடலில் சென்று பின் மழையாகி மண்ணிற்கு வருவது போல் பிறவிப் பெருங்கடலும் அமைந்து உள்ளது. பிரபஞ்சத்தில் ஆத்மாவின் நிலையைத் திருமூலர் ஊமைக்கிணற்றுள் உள்ள ஆமை எனக் கூறுகின்றார்.\n2. நமசிவாய என்னும் பாதாதி கேச நடனம் இதன்மூலம் ஆத்மா தன் நாதத்தை உணரும். நாதன் நடம் தில்லைச் சிற்றம்பலத்திலும் ஒவ்வோர் உயிர்களிடத்தே அறிவுநிலையிலும் நடைபெறுகின்றது. மனிதனின் புருவநடுவில் நாதத்தின் நடம் இடம்பெறுகின்றது. இதுவே மனித ஆன்மாக்களை இயக்குகின்றது. ஆன்மா அகக்கருவிகளை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கைப்பற்றி நின்று உலகப் பொருள்களைச் சிறப்பாக உணர்ந்து கொள்கின்றது.\nஉயிருக்கு இயல்பாக உள்ளவை மூன்று அவையாவன :\n1. ஒன்றினை அறிதல் – ஞானாசக்தி எனப்படும்.\n2. அதனை விரும்புதல் – இச்சாசக்தி எனப்படும்\n3. அதற்காக முயலுதல் – கிரியாசக்தி எனப்படும்.\nஉயிர் ஆணவமலத்தில் மறைந்துள்ளபோது கண்ணுக்குத் தெரியாத தத்துவவடிவமாகிய சாக்கிரம், சொப்பனம், சூழுத்தி, துரியம், துரியாதீதம் எனும் ஐந்து அவத்தைகளில் தொழிற்படும்.\nஇங்கு காலமும் சடப்பொருள்தான். அது தானாகச் செயற்படாது. இறைவனின் சக்தியினால் தன் காரியத்தைச் செய்யும். இதனை நமசிவாய என நாதனின் நடம் உணர்த்துகின்றது.\n3. சிவசிவ என்னும் ஓங்கார நடனம் இதன்மூலம் அகில நாதத்தை அகிலம் உணரும். அகிலத் தோற்றத்தில் இருந்து அகில முடிவு வரையான இயக்கத்தை விளக்குகின்றது. இதன் மீளுகையைத் திருமூலர் பல்லூழி முதல்வன் எனக் கூறுகின்றார்.\n4. திருக்கூத்தைத் தரிசிக்கும்போது உதறிய கை மாயையை உதறும் கையாகக் காணல் வேண்டும். வீசி அணைத்த கை வருக என அருள் வழங்கும் கையாக காணல் வேண்டும். வீசி அமைந்த கை இனித்திருக்க ஆறுதல் தரும் கையாக நோக்கல் வேண்டும். தீ ஏந்திய கை வினைகள்க���டத் திருவருள் வழி நிக்கச் செய்யும் கையாகும். ஊன்றிய திருவடி மலத்தை மிதித்து நிற்பதாக நோக்கல் வேண்டும்\nபக்குவ ஆன்மாக்களுக்குச் சீவன் முத்திநிலையில் பேரானந்தத்தை இடையறாது தருகிற கூத்து ஆனந்த நடனம் ஆகும்.\nசேக்கிழார் பெருமான் வர்ணித்து ஞானமேயான அருள்வெளியினை\nஇங்கு சித் என்றால் அறிவு. வியோமம் என்றால் வெளி எனப் பொருள்படும். அதாவது அறிவுப்பரவெளியினை நடராஜப்பெருமானின் திருநடனம் உணர்த்தி நிற்கின்றது. ஆன்மாக்களுக்கு பிறப்பு, வீடு இரண்டையும் இறைவன் தருகின்றான். இதில் பிறப்பை உணர்த்துவது சிவனின் ஊனநடனம். வீடுபேற்றைத் தருவது ஞானநடனம் ஆகும்.\nமெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய் தோற்றத்து\nஎல்லா உயிரும் இறையாட்ட ஆடலால்\nகைவாய் இலாநிறை எங்கும் மெய்கண்டத்தே.\nசிவனின் ஊனநடனத்தின் பயனாக உயிர் உண்மைத்தன்மையினை உணரும். தத்துவங்கள் அனைத்தையும் தான் அல்ல என்று கண்டுகளித்து தன்னை அவற்றிற்கு வேருள சித்துப்பொருளாக உணரும். அதன்பின் தான் சித்துப் பொருளாயினும் தானே அறியும். சூக்குமசித்து அன்று என அறியும். மேலும் அறிவித்தால் அறியும் தூலசித்து எனத் தனது உண்மையை அறியும். இவ்வுண்மையையே சிவநடனம் உணர்த்துகின்றது. அதாவது தானே அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் நிற்கும். சூக்கும சித்துத் தலைவனாக நாதன் நடனமிடுகிறான்.\nஇப்பிரபஞ்சத்தின் முழுமுதற் பொருள் சிவனே எனச் சைவசித்தாந்தம் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. இதனையே சிவராத்திரி தினத்தில் இறைவன் ஒளிப்பிழம்பாக விஸ்ணுவிற்கும் திருமாலுக்கும் உணர்த்தினார். இவ்வொளிப்பிழம்பு ஒடுங்கிய இடமே திருவண்ணாமலை. இது மகரஜோதியாக திருக்கார்த்திகை நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. கார்த்திகை நட்சத்திரத்திலேயே சிவனொளியில் இருந்து சரவணப் பொய்கையில் உலகம் உய் ஆறுமுகக்கடவுள் தோன்றினார். இது அகிலத்தின் திசை எங்கும் விளங்கும் அருள் ஒளியினை உணர்த்துவதாக உள்ளது.\nஆறு முகத்தில் அதிபதி நான் என்றும்\nகூறு சமயக் குருபரன் நான் என்றும்\nதேறினர் தெற்குத் திரு அம்பலத்துள்ளே\nவேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே.\nசிவநடனம் உணர்த்திய சிற்பரவியோமத்தினை இன்றைய இயற்பியலின் ஊடாக விஞ்ஞானிகள் இன்று அனுமானிக்க முயலுவதைக் காணலாம். ஆயின்;, கரும்துளைகளைச் சூழ உருவாகும் ஈர்ப்��ு அலைகள் – காத்தல்ளூ அகிலத்தின் மென் விசைகள் – காத்தல்ளூ ஒளிக்கற்றைகளின் குவாண்டம் அதிர்வுகள் – மறைத்தல்ளூ நேர்க் கருந்துளை விசைகள் – அழித்தல்ளூ மறைக் கருந்துளை விசைகள் – அருளல்ளூ என அடங்கும்.\nPrevious Postமடு ஆடி மாத திருவிழா பாதுகாப்புச் சோதனையின் பின்னரே அனுமதி Next Postசிவலிங்க வழிபாடு\nவிகிதாசரத் தேர்தல்— தற்போதைய நிலையில் கிழக்குத் தமிழர்களுக்கே ஆபத்து-\nதமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-rate-38", "date_download": "2020-08-04T22:52:40Z", "digest": "sha1:VCOPOJ7BBQSRXYY5CGYG6WKABFN2GKLN", "length": 5268, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "10 நாட்களாக மாற்றமில்லா மாற்றம்! நிலவரம் இதோ!", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\n10 நாட்களாக மாற்றமில்லா மாற்றம்\nசென்னையில் இன்று ( 09.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர்\nசென்னையில் இன்று ( 09.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.91க்கும் விற்பனை ஆகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.\nஇந்நிலையில் ஒரு மாதத்தைக் கடந்துள்ள பெட்ரோல் , டீசல் விலையானது நேற்றைய விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 83.63க்கும்,டீசல் லிட்டருக்கு 77.91க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்றும் இதே விலையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.கடந்த 10 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்��ுகள் 3.50 சதவீதமாக உயர்வு\n38,000 கடந்த தங்கம் விலை.\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிவலரம் இதோ\nமாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம்\nஏற்றத்தில் விலைகள் இன்றைய நிலவரம்-உங்களுக்காக இதோ\n#இன்றைய நிலவரம்-உச்சத்தை தொடும் விலை\nஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ\nமாற்றமில்லா விலையில்-இன்றைய நிலவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-k-s-alagiri-vs-bjp-gurumurthy-clash-kamalalayam-truth-will-come-out-ks-alagiri-warning--qdq03q", "date_download": "2020-08-04T23:47:54Z", "digest": "sha1:D57HURW6JF4CLYDFPQM3IF3TZX3ABPOO", "length": 14600, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காங்கிரஸ் கே.எஸ். அழகிரி vs பாஜக குருமூர்த்தி மோதல்..! கமலாலயம் உண்மை வெளிவரும்.. கேஎஸ்.அழகிரி எச்சரிக்கை.!! | Congress K.S. Alagiri vs BJP Gurumurthy clash ..! Kamalalayam truth will come out .. KS Alagiri warning. !!", "raw_content": "\nகாங்கிரஸ் கே.எஸ். அழகிரி vs பாஜக குருமூர்த்தி மோதல்.. கமலாலயம் உண்மை வெளிவரும்.. கேஎஸ்.அழகிரி எச்சரிக்கை.\nகாங்கிரஸ் ஆட்சியின் போது காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நன்கொடை வந்திருப்பதை பாஜக பிரமுகர் ஜெ.பி. நட்டா அதிரடியாக ஒரு புயலை கிளப்பியிருந்தார். அவர் கொளுத்திப்போட்ட தீ இன்று வரைக்கும் கொளுந்தாய் எரிந்து கொண்டிருக்கிறது. கே.எஸ். அழகிரியும் ஆடிட்டர் குருமூர்த்தியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி மோதிக்கொள்ளும் சம்பவம் தீ பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\nகாங்கிரஸ் ஆட்சியின் போது காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நன்கொடை வந்திருப்பதை பாஜக பிரமுகர் நாட்டா அதிரடியாக ஒரு புயலை கிளப்பியிருந்தார். அவர் கொளுத்திப்போட்ட தீ இன்று வரைக்கும் கொளுந்தாய் எரிந்து கொண்டிருக்கிறது.\nதமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் முயற்சிப்பதாக துக்ளக் இதழினின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இவர்களது இந்தக் குற்றச்சாட்டை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மறுப்பதோடு பாஜக \"கமலாலயம்\" வந்த உண்மையை வெளியிட வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியின் போது காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நன்கொடை வந்திருப்பதை பாஜக பிரமுகர் நாட்டா அதிரடியாக ஒரு ப���யலை கிளப்பியிருந்தார். அவர் கொளுத்திப்போட்ட தீ இன்று வரைக்கும் கொளுந்தாய் எரிந்து கொண்டிருக்கிறது.\n\"தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்களை நியமிக்க, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கே அதிகாரம் இருக்கிறது என்றாலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னிச்சையாக அறக்கட்டளையின் அறங்காவலர்களை நியமித்துள்ளார்.இதனை தொடர்ந்து, இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உதவியாளர் இந்த அறக்கட்டளையின் சொத்துக்களை கட்டுப்படுத்தி வருகிறார்\" என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.\n\"அவரது இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்\" என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரம் குறித்து கேஎஸ். அழகிரி கூறும்போது, \"எந்தவித ஆதாரமும் இல்லாமல் காங்கிரஸ் அறக்கட்டளை குறித்து குருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். நான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அறக்கட்டளை குறித்து ஒருமுறைகூட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் என்னிடம் கேட்டதில்லை. அதில் அவர்கள் ஒருபோதும் தலையிட்டதில்லை.அறக்கட்டளையின் உறுப்பினர்களை சோனியா காந்தி ஒருபோதும் தன்னிச்சையாக நியமிக்கவில்லை. அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எந்த நிறுவனத்திடமும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.எங்கள் மீது வீண் பழி சுமத்தினால் குருமூர்த்தி பற்றியும், தமிழக பாஜக அலுவலகமான 'கமலாலயம்' அமைந்துள்ள இடம், அதன் உரிமையாளரை மிரட்டி எப்படி வாங்கப்பட்டது என்பது குறித்தும் நாங்கள் பேசவேண்டியிருக்கும்\" என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசோனியா முன்னிலையில் மோதிக் கொண்ட காங்., தலைவர்கள்.. மவுனமாக அமர்ந்திருந்த மன்மோகன் சிங்..\nபாஜகவுக்கு போகிறாரா நடிகை குஷ்பு.. குஷ்புக்கு எதிராக காங்கிரஸ் மேலிடத்தில் குவியும் புகார்..\nராஜஸ்தான் ஆளுநர் ஜனநாயகப் படுகொலை... தமிழக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு\nராஜஸ்தானில் மத்திய அமைச்சர் மீது பாய்ந்தது வழக்குப்பதிவு... ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக குற்றச்சாட்டு\nகொரோனா நிவாரணத்துக்கு பணம் இல்லை.. ஆட்சியைக் கவிழ்க்க மட்டும் பணம் இருக்கா.. பாஜகவை பங்கம் செய்த காங்கிரஸ்\nசச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள்.. சஸ்பெண்ட் ரத்து .. இடைக்காலத்தடை விதித்தது உயர்நீதிமன்றம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nஇளைஞருடன் போட்டிபோட்ட நாய்.. ராகத்திற்க்கு ஈடுகட்டிய செல்லப் பிராணியின் வைரல் வீடியோ..\n'மாமா' என்று தான் கூப்பிடுவேன்.. ஒரு தடவைக்கூட 'சீமான்' என கூப்பிட்டது கிடையாது..\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nமாணவர்கள் தயாராக இருக்கும் போது நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்.. மும்மொழியை ஏற்க சொல்லி எல்.முருகன் பிடிவாதம்..\nஎடியூரப்பாவை தொடர்ந்து முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா... அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை..\nகுட்நியூஸ் சொன்ன சுகாதாரத்துறை செயலாளர்... தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598259", "date_download": "2020-08-04T23:03:13Z", "digest": "sha1:ZJL4XOFFBC3LXE3N7OMX25YC57QWNWGG", "length": 10206, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சீனாவின் பக்கம் சாய்ந்த நேபாள பிரதமரின் பதவி தப்பிக்குமா? ஆளும் கட்சி இன்று முடிவு | Will Nepal Prime Minister's post escape China's side? The ruling party decided today - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரு��் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசீனாவின் பக்கம் சாய்ந்த நேபாள பிரதமரின் பதவி தப்பிக்குமா ஆளும் கட்சி இன்று முடிவு\nகாத்மண்டு: நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலக எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பிரதமராக அவர் நீடிப்பாரா என்ற தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆளும் கட்சியின் நிலைக்குழு கூட்டம் இன்று கூடுகிறது. அண்டை நாடான நேபாளம் சமீப காலமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதுடன், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்தியாவின் கலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளை தனக்கு சொந்தமானது என உரிமை கோரி, நாடாளுமன்றத்திலும் அதன் வரைப்படத்தை தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கு பின்னணியில் சீனா இருந்து வருகிறது. நீண்ட காலமாக இந்தியாவுடன் நேபாளம் நட்புறவு கொண்டிருந்த நிலையில், சீனாவின் பக்கம் நேபாள பிரதமர் சர்மா ஒலி சாய்ந்தது, அங்குள்ள தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எல்லை பிரச்னையை கிளப்பியதால், தன்னை பதவியில் இருந்து நீக்க இந்தியா முயற்சிப்பதாகவும் சில தினங்களுக்கு முன் சர்மா ஒலி குற்றம் சாட்டினார். அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நேபாளத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டத்தில், பிரதமர் சர்மா ஒலியின் தலைமையிலான அரசு அடிப்படை கடமைகளை அளிக்க தவறி விட்டதாகவும், கவனத்தைத் திசை திருப்ப இந்தியா மீது குற்றம் சாட்டுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘தன்னை பதவியில் இருந்து நீக்க இந்தியா சதித்திட்டம் தீட்டுவதாக அவர் கூறிய குற்றச்சாட்டும், அரசியல் ரீதியாக சரியானது அல்ல; ராஜதந்திர ரீதியிலும் பொருத்தமானது அல்ல. பிரதமரின் இதுபோன்ற அறிக்கை, அண்டை நாடுகளுடான உறவில் விரிசலை ஏற்படுத்தும்,’ என்று முன்னாள் பிரதமரான புஷ்பா கமல் தகால் பிரசந்தா கண்டித்தார். அவரைப் போலவே, கட்சியின் மற்ற மூத்த தலைவர்களும் இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டை சர்மா ஒலி நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். இதனால், ஒலியி��் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரது தலையெழுத்தை நிர்ணயிக்க போகும் கட்சியின் நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், சர்மா ஒலியின் பதவி நீடிக்குமா அல்லது நீக்கப்படுவாரா\nசீனாவின் பக்கம் சாய்ந்த நேபாளம் பிரதமர் பதவி தப்பிக்குமா ஆளும் கட்சி இன்று முடிவு\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nகொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/10/05/", "date_download": "2020-08-04T23:07:39Z", "digest": "sha1:JRFLB46MR7RXR4YVUZHBFQHWR6QNCTBA", "length": 8652, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 5, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகல்வியியற் கல்லூரிகளில் கற்றவர்களுக்கு நியமனம் வழங்குவதில...\nமலையகத்தில் 10 ஆவது நாளாக போராட்டங்கள் முன்னெடுப்பு: 730 ...\nமுறிகள் விநியோகம்: மத்திய வங்கி விசாரணை அறிக்கையை வெளியிட...\nசர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள்: 800 பேர் ஜனாதிபதியால் கௌ...\nவட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கல்வி அமைச்சுக்கு முன்னால் உ...\nமலையகத்தில் 10 ஆவது நாளாக போராட்டங்கள் முன்னெடுப்பு: 730 ...\nமுறிகள் விநியோகம்: மத்திய வங்கி விசாரணை அறிக்கையை வெளியிட...\nசர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள்: 800 பேர் ஜனாதிபதியால் கௌ...\nவட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கல்வி அமைச்சுக்கு முன்னால் உ...\nமக்கள் சக்தி குழுவினர் இன்று பலப்பிட்டிய நோக்கி பயணம்\nசர்வதேச வெசாக் உற்சவத்தின் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும...\nமிஹின் லங்கா நிறுவனத்தின் 50 வீதமான ஊழியர்கள் ஶ்ரீலங்கன் ...\nசிவநேசத்துறை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல...\nஏறாவூர் இரட்டைக்கொலை: சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்...\nசர்வதேச வெசாக் உற்சவத்தின் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும...\nமிஹின் லங்கா நிறுவனத்தின் 50 வீதமான ஊழியர்கள் ஶ்ரீலங்கன் ...\nசிவநேசத்துறை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல...\nஏறாவூர் இரட்டைக்கொலை: சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்...\nநடிகைக்கு இரத்தம் வர அடித்துப் பழிவாங்கினாரா கமல்\nஹெய்ட்டியைப் புரட்டிப்போட்ட மேத்யூ சூறாவளி\nகூகுளின் ஸ்மார்ட் ஃபோன் பிக்ஸல் அறிமுகம்\nமரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை 15 மா...\nமெகி புயலுக்கு சீனாவில் 16 பேர் பலி: 17 பேரைக் காணவில்லை\nஹெய்ட்டியைப் புரட்டிப்போட்ட மேத்யூ சூறாவளி\nகூகுளின் ஸ்மார்ட் ஃபோன் பிக்ஸல் அறிமுகம்\nமரியா ஷரபோவாவிற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை 15 மா...\nமெகி புயலுக்கு சீனாவில் 16 பேர் பலி: 17 பேரைக் காணவில்லை\nதுருக்கியில் நெருக்கடி நிலை நீடிப்பு: 12,801 பொலிஸார் இடை...\nநிந்தவூர் பிரதேச மீனவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை\nபுலமைப்பரிசில்: மீள் திருத்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி...\nசுய விருப்புடன் ஓய்வுபெற விண்ணப்பித்துள்ள இலங்கை போக்குவர...\n25 அரச நிறுவனங்களிடமிருந்து கணக்காய்வாளர் அறிக்கை கிடைக்க...\nநிந்தவூர் பிரதேச மீனவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை\nபுலமைப்பரிசில்: மீள் திருத்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி...\nசுய விருப்புடன் ஓய்வுபெற விண்ணப்பித்துள்ள இலங்கை போக்குவர...\n25 அரச நிறுவனங்களிடமிருந்து கணக்காய்வாளர் அறிக்கை கிடைக்க...\nகொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்ட நைஜூரிய பிரஜை உள்ளிட்ட இருவர...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாணவன் அகில இலங்கை ரீத...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்பு...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாணவன் அகில இலங்கை ரீத...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்பு...\nஎங்கள் வலைத்த��த்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/19/", "date_download": "2020-08-04T23:32:37Z", "digest": "sha1:LKAYTHFYN2KFGS5IVCOVKC5W23I5HCPN", "length": 4266, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 19, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nEPF மீண்டும் கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு\nஎந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை - மஹிந்த\nஈஸ்டர் தாக்குதல்கள்: சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கை\nமதுமாதவ அரவிந்த மீது சட்ட நடவடிக்கை\nசுவிட்ஸர்லாந்து துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தம்\nஎந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை - மஹிந்த\nஈஸ்டர் தாக்குதல்கள்: சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கை\nமதுமாதவ அரவிந்த மீது சட்ட நடவடிக்கை\nசுவிட்ஸர்லாந்து துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தம்\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி\nNTJ உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது\nவெசாக் தின சுற்றிவளைப்பு: 500 பேர் கைது\nசப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு\nஇலங்கையின் சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nNTJ உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது\nவெசாக் தின சுற்றிவளைப்பு: 500 பேர் கைது\nசப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு\nஇலங்கையின் சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/government-change-what-stalins-mood", "date_download": "2020-08-04T23:53:32Z", "digest": "sha1:SPULUNRAQS3GKB2ICD7FQAF3UBACU443", "length": 11442, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆட்சி மாற்றம்தானா? ஸ்டாலினின் மனநிலை என்ன? | Government change? What is Stalin's mood? | nakkheeran", "raw_content": "\nசூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சியினரின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், மே 23க்குப் பின்னர் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுகிறோம் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.\nஅப்படியானால் 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு சாதகமாக ரிசல்ட் கிடைத்தால் ஆட்சி மாற்றம்தானா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் மனநிலை என்னன்னு திமுக சீனியர்களிடம் விசாரித்தபோது, 88 எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கும் திமுக, இந்த 22 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றாலும் கூட 110 எம்எல்ஏக்கள் தான் அவர்கள் கையில் இருப்பார்கள்.\nஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவற்றின் ஆதரவு தேவை. ஆனால் ஸ்டாலினோ சொந்த பலத்தில் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டும் என்று நினைக்கிறாராம். அதனால் இப்போது ஆட்சியைக் கவிழ்க்கும் அளவிற்கு வலிமை இருந்தால் போதும். அதன் மூலம் எடப்பாடி ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு, பொதுத்தேர்தலில் மக்களை சந்தித்து, தனி மெஜாரிட்டியோடு திமுக ஆட்சியை அமைக்கலாம் என்கிற வியூகத்தில்தான் அவர் இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nடெல்லி சென்ற கு.க.செல்வம் இ-பாஸ் எடுத்துள்ளாரா\nகரோனா புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. மனு -பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\n\"நான் பா.ஜ.க.வில் சேரவில்லை... ஆனால் ஸ்டாலின் முறையாக..\" -கு.க செல்வம் பேச்சு\nடெல்லி சென்ற கு.க.செல்வம் இ-பாஸ் எடுத்துள்ளாரா\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nகரோனா ஊரடங்கிலும் குடிநீருக்கு பண வசூலா\nகரோனா சிகிச்சையில் இருந்த அதிமுக எம்எல்ஏவின் பார்ட்னர் மருத்துவமனையில் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-congress-ksazhagiri-interview", "date_download": "2020-08-04T23:21:33Z", "digest": "sha1:FLJPJWPJAGVHHYVZCESM7FTNQ3WBPWTI", "length": 19376, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "“என்.எல்.சி. விபத்து பற்றி மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்\" -கே.எஸ்.அழகிரி | tamilnadu congress ks.azhagiri interview | nakkheeran", "raw_content": "\n“என்.எல்.சி. விபத்து பற்றி மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்\" -கே.எஸ்.அழகிரி\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கடலூரில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர்,\n\"கரோனா வைரஸ் நடவடிக்கையில் மத்திய அரசை பொறுத்தவரை ஒரு தெளிவான நிலை அவர்களுக்கு கிடையாது. சென்ற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் தொற்று கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு உலகத்தில் மூன்றாவது இடத்தில் நாம் இருக்கிறோம். தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு என்று பார்த்தால் மூன்றாவது இடம். ஆனால் இன்றைக்குதான் டெல்லியில் 10,000 பேர் தங்கக் கூடிய ஒரு மருத்துவமனையை தற்காலிகமாக மோடி அரசாங்கம் அமைத்து இருக்கிறார்கள்.\nசீனாவில் இந்த தொற்று ஏற்பட்ட 15 நாட்களில் 10 ஆயிரம் பேருக்கான மருத்துவமனை ஆரம்பித்தார்கள். மத்திய பா.ஜ.க விரைந்து செயல்படும் அரசு என்று சொன்னால் நான்கு மாத காலத்தை மோடி அரசாங்கம் எடுத்துக் கொண்டதற்கான காரணம் ஏன் இந்தியாவினுடைய தலைநகரம் காரோனாவால் துவண்டு கிடக்கிறது. மத்திய அரசாங்கத்தை நான் கேட்கிறேன், இது என்ன ஆமை வேகமா அல்லது சிறுத்தை வேகமா என்பதை அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nஏராளமான பேருக்கு பரிசோதனை செய்திருக்க முடியாதா, முடியும். ஆனால் இந்த அரசாங்கம் இந்த விஷயத்தில் போதிய கவனத்தை செலுத்தவில்லை என்பது தமிழக காங்கிரஸ் கருத்து.\nகல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் நடைபெற்ற மோதல் துரதிருஷ்டவசமானது, சீனர்கள் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள். ஆனால் அதை விடவும் மோசமான விஷயம் பிரதமர் இதுவரைக்கும் தெளிவான விளக்கம் தரவில்லை. நம்முடைய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள என்று சொன்னால் அவர்கள் நம்முடைய மண்ணில் கொல்லப்பட்டார்களா அல்லது சீனாவின் எல்லையில் கொல்லப்பட்டார்களா அல்லது சீனாவின் எல்லையில் கொல்லப்பட்டார்களா என்பது தெரிய வேண்டும். கல்வான் பகுதியில் இருக்கிற அப்பகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஏராளமான இடங்களை சீன ராணுவம் கைப்பற்றி இருப்பதாக அவர்கள் சமூக ஊடகங்களில் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்தியப் பிரதமர் நம்முடைய எல்லையில் சீனர்கள் இல்லை, நாம் சீன எல்லையில் இல்லை என்று சொல்லுகிறார். அப்படி என்றால் இந்த வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பது தெரிய வேண்டும். கல்வான் பகுதியில் இருக்கிற அப்பகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஏராளமான இடங்களை சீன ராணுவம் கைப்பற்றி இருப்பதாக அவர்கள் சமூக ஊடகங்களில் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்தியப் பிரதமர் நம்முடைய எல்லையில் சீனர்கள் இல்லை, நாம் சீன எல்லையில் இல்லை என்று சொல்லுகிறார். அப்படி என்றால் இந்த வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற தெளிவு நமக்கு தெரிய வேண்டும்.\nஇந்த கேள்வியை நாம் கேட்டால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் தேசபக்தி இல்லை, ராணுவத்தின் மீது உங்களுக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை வ��ட, இந்தியாவில் இருக்கிற எதிர்க்கட்சிகளைவிட தேசத்தின் மீது, ராணுவத்தின் மீது நம்பிக்கை உடைய இயக்கங்கள் வேறு எதுவும் கிடையாது. ஆனால் ஒரு பிரதம மந்திரி உண்மையை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டியது தார்மீக கடமை. அந்த கடமையை அவர் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இரண்டு தினங்களுக்கு முன்பு கல்வான் பகுதிக்கு பிரதமர் மோடி சென்றிருக்கிறார். அங்கே பேசும்பொழுது சீனாவிற்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சீன அரசாங்கத்தை விமர்சிக்கவில்லை. சீன ராணுவத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை\nஏன் பிரதம மந்திரி அவர்களை எதிர்த்து கண்டனம் தெரிவிக்க தயங்குகிறார் அந்த தயக்கத்திற்கு காரணம் என்ன அந்த தயக்கத்திற்கு காரணம் என்ன எழுச்சி ஏற்படுத்த வேண்டிய நேரம் அல்லவா அந்த எழுச்சியை ஏற்படுத்தாமல் அவர்களை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் பிரதம மந்திரி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இதைவிட மோசம் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர், செயலாளர் இரண்டு பேருமே மோடியை புகழ்ந்து பேசியிருக்கிறார்கள்.\nநெய்வேலி என்.எல்.சி நிறுவனம் இந்தியாவிலேயே ஒரு மிகச்சிறந்த தொழில் நிறுவனமாக இருந்து வந்தது. பெயரும் புகழும் பெற்று, அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனம். ஆனால் இப்போது சமீபகாலமாக விபத்துகள் நிகழ்கின்றன. இரண்டாவது விபத்தும் முதல் விபத்தைப் போன்றே இருக்கிறது. முதல் விபத்து ஏற்பட்டபோதுகூட அதற்கு ஒரு சமாதானம் சொல்லலாம். ஆனால் இரண்டாவது முறை ஒரு விபத்து ஏற்படுகிறது என்று சொன்னால் அந்த நிர்வாகம் எங்கே தவறு செய்தார்கள் எதில் குறைகள் இருக்கிறது என்பதை பற்றிய ஒரு தெளிவான விளக்கம் வேண்டும்.\nமக்களுக்கும், அரசாங்கத்துக்கும் அந்த நிறுவனம் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. அதிகாரிகள் தன்னுடைய கடமையை முறையாக செய்திருக்கிறார்களா என்.எல்.சி நிர்வாகம் பாதுகாப்பு விஷயத்தில் கடந்த காலத்தைப் போல இப்போதும் உறுதியாக இருக்கிறதா அல்லது தொய்வாக இருக்கிறதா என்.எல்.சி நிர்வாகம் பாதுகாப்பு விஷயத்தில் கடந்த காலத்தைப் போல இப்போதும் உறுதியாக இருக்கிறதா அல்லது தொய்வாக இருக்கிறதா இவை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். என்.எல்.சி. நிறுவன அதிகாரிகளை நான் மிக வன்மையாக கண்டிக���கிறேன். இந்த உயிரிழப்பிற்கு அவர்கள் ஈடு கொடுக்க முடியாது, இது மிகப்பெரிய தவறு. ஒருமுறை நிகழ்ந்தால் அது விபத்து, இரண்டாவது முறையும் நடந்தால் அது அலட்சியம். அதற்கான விளக்கத்தை அதிபர் சொல்ல வேண்டும். மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்\" என்றார். இந்த சந்திப்பின்போது மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\nகடலூர்: காணொளி காட்சி மூலம் குறைகேட்பு சித்த மருத்துவத்தில் கரோனா சிகிச்சை சித்த மருத்துவத்தில் கரோனா சிகிச்சை - ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி.\nUPSC தேர்வு முடிவுகளில் 420 -ஆவது இடத்தைப் பிடித்த ராகுல் மோடி...\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட��டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000000937/goalkeeper-soccer_online-game.html", "date_download": "2020-08-04T22:39:20Z", "digest": "sha1:RX6PIBZNP4YVBWVYVHFMFBBVQUIM7BGB", "length": 10836, "nlines": 144, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கால்பந்து கோலி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கால்பந்து கோலி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கால்பந்து கோலி\nஒரு கால்பந்து கோல்கீப்பர், மற்றும் ஒரு உண்மையான கீப்பர், நீங்கள் பந்துகளில் பிடிக்க வேண்டும் - இந்த விளையாட்டில் நீ. நீங்கள் ஒரு பந்துகளில் நிறைய, ஒருவர் பின் ஒருவராக, மற்றும் அனைத்து பறக்க நீங்கள் புள்ளிகள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் அவர்களை பிடிக்க வேண்டும். பந்து பிடித்துக்கொண்டு, பின்னர் அடுத்த பின்னர், நீங்கள் கூடுதல் புள்ளிகள் சம்பாதிக்க. தவிர நீங்கள் கால்பந்தாட்ட பந்துகளை இருந்து இன்னும் பறக்க மற்றும் செங்கற்கள், அதை தவிர்க்க சிறந்த இது இருந்து ஏனெனில், கவனமாக இருக்க வேண்டும். . விளையாட்டு விளையாட கால்பந்து கோலி ஆன்லைன்.\nவிளையாட்டு கால்பந்து கோலி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கால்பந்து கோலி சேர்க்கப்பட்டது: 14.09.2013\nவிளையாட்டு அளவு: 0.43 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.58 அவுட் 5 (36 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கால்பந்து கோலி போன்ற விளையாட்டுகள்\n9 மீட்டர் இருந்து அபர���தம்\nFIFA உலக கோப்பை 2010\nரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\nவிளையாட்டு கால்பந்து கோலி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கால்பந்து கோலி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கால்பந்து கோலி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கால்பந்து கோலி , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கால்பந்து கோலி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n9 மீட்டர் இருந்து அபராதம்\nFIFA உலக கோப்பை 2010\nரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/06/3-3-1-ehi-trijagadisa-raga-saranga.html", "date_download": "2020-08-04T22:26:12Z", "digest": "sha1:JCLQDHVFVLB5ZFLI5TXURAW6NH6CRNFN", "length": 10877, "nlines": 115, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஏஹி த்ரி-ஜக3தீ3ஸ1 - ராகம் ஸாரங்க - Ehi Trijagadisa - Raga Saranga", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஏஹி த்ரி-ஜக3தீ3ஸ1 - ராகம் ஸாரங்க - Ehi Trijagadisa - Raga Saranga\nஏஹி த்ரி-ஜக3தீ3ஸ1 ஸ1ம்போ4 மாம்\n1வாஹினீஸ1 ரிபு நுத ஸி1வ ஸாம்ப3\nதே3ஹி த்வதீ3ய கராப்3ஜாவலம்ப3ம் (ஏ)\nக3ங்கா3 த4ர தீ4ர 2நிர்ஜர ரிபு புங்க3வ ஸம்ஹார\nமங்க3ள-கர 3புர ப4ங்க3 4வித்4ரு2த ஸு-\nகுரங்கா3ப்த ஹ்ரு2த3யாப்3ஜ ப்4ரு2ங்க3 ஸு1பா4ங்க3 (ஏ)\n5வாரணாஜின சேல ப4வ நீரதி4 தாரண ஸுர பால\nக்ரூர லோகாப்4ர ஸமீரண ஸு1ப்4ர\nஸ1ரீர மாமகாக4 ஹர பராத்பர (ஏ)\nராஜ ஸே1க2ர கருணா ஸாக3ர நக3 ராஜாத்மஜா ரமண\nராஜ ராஜ பரி-பூஜித பத3 த்யாக3-\nராஜ ராஜ வ்ரு2ஷ ராஜாதி4-ராஜ (ஏ)\nவருணனின் பகைவன் போற்றும், அம்பையுடனுறை சிவனே\n வானோரின் முக்கிய பகைவரை அழித்தோனே மங்களமருள்வோனே\n கொடியோரெனும் முகிலை விரட்டும் புயலே ஒளிரும் உடலோனே\n மன்னாதி மன்னர்கள் தொழுதேத்தும் திருவடியோனே தியாகராசனின் மன்னா\nதருவாய், உனது கர கமலத் தாங்கல்.\nபதம் பிரித்தல் - பொருள்\nஏஹி/ த்ரி-ஜக3த்/-ஈஸ1/ ஸ1ம்போ4/ மாம்/\nஅருகில் வாராய்/ மூவுலக/ ஈசா/ சம்போ/ என்னை/\nவாஹினி/-ஈஸ1/ ரிபு/ நுத/ ஸி1வ/ ஸ/-அம்ப3/\nநதி/ அரசன் (வருணனின்)/ பகைவன்/ போற்றும்/ சிவனே/ உடனுறை/ அம்பை/\nதே3ஹி/ த்���தீ3ய/ கர/-அப்3ஜ/-அவலம்ப3ம்/ (ஏ)\nதருவாய்/ உனது/ கர/ கமல/ தாங்கல்/\nக3ங்கா3/ த4ர/ தீ4ர/ நிர்ஜர/ ரிபு/ புங்க3வ/ ஸம்ஹார/\nகங்கை/ அணிவோனே/ தீரனே/ வானோரின்/ பகைவரை/ முக்கிய/ அழித்தோனே/\nமங்க3ள/-கர/ புர/ ப4ங்க3/ வித்4ரு2த/ ஸு-/\nமங்களம்/ அருள்வோனே/ புரம்/ எரித்தோனே/ ஏந்துவோனே/ அழகிய/\nகுரங்க3/-ஆப்த/ ஹ்ரு2த3ய/-அப்3ஜ/ ப்4ரு2ங்க3/ ஸு1ப4/-அங்க3/ (ஏ)\nமான்/ அன்பர்/ இதய/ கமல/ வண்டே/ நல்/ அங்கத்தோனே/\nவாரண/-அஜின/ சேல/ ப4வ/ நீரதி4/ தாரண/ ஸுர/ பால/\nகரி/ தோல்/ ஆடையோனே/ பிறவி/ கடல்/ கடத்துவோனே/ வானோரை/ பேணுவோனே/\nக்ரூர லோக/-அப்4ர/ ஸமீரண/ ஸு1ப்4ர/\nகொடியோர் (எனும்)/ முகிலை (விரட்டும்)/ புயலே/ ஒளிரும்/\nஸ1ரீர/ மாமக/-அக4/ ஹர/ பராத்பர/ (ஏ)\nஉடலோனே/ எனது/ பாவத்தினை/ களைவோனே/ பராபரனே/\nராஜ/ ஸே1க2ர/ கருணா/ ஸாக3ர/ நக3/ ராஜ/-ஆத்மஜா/ ரமண/\nமதி (பிறை)/ அணிவோனே/ கருணை/ கடலே/ மலை/ அரசன்/ மகள்/ மணாளா/\nராஜ/ ராஜ/ பரி-பூஜித/ பத3/\nமன்னாதி/ மன்னர்கள்/ தொழுதேத்தும்/ திருவடியோனே/\nத்யாக3ராஜ/ ராஜ/ வ்ரு2ஷ/ ராஜ/-அதி4-ராஜ/ (ஏ)\nதியாகராசனின்/ மன்னா/ இடப/ அரசனுக்கு/ தலைவா/\n1 - வாஹினீஸ1 ரிபு - (நதி அரசன்) வருணனின் பகைவன் - அகத்திய முனி - கடலைக் குடித்ததனால். மகாபாரதம், 3-வது புத்தகம், வன பர்வம், அத்தியாயம் 104-105 நோக்கவும்.\n2 - நிர்ஜர ரிபு புங்க3வ ஸம்ஹார - வானோர் பகைவரில் முக்கியமானோரை அழித்த - வானோருக்கு எதிரிகளான, சிவனால் கொல்லப்பட்ட அரக்கர் பலர் உண்டு. அவற்றினில் ஜாலந்தரன், கஜாசுரன், கமலாக்ஷன், தாருகாக்ஷன், வித்யுன்மாலி ஆகியோர் சிலர். கீழ்க்கண்ட website-களில், சிவனுடைய மகிமையினைப்பற்றி நோக்கவும். சிவனின் மகிமைகள்-1 மற்றும் சிவனின் மகிமைகள்-2 (Download)\n3 - புர ப4ங்க3 - புரமெரித்தோன் - மேற்கூறிய website-கள் நோக்கவும்.\n4 - வித்4ரு2த ஸு-குரங்க3 - மானை ஏந்துவோன். தாருகா வனத்தில் நடந்த நிகழ்ச்சி பற்றி, மேற்கூறிய website-களில் நோக்கவும்.\n5 - வாரணாஜின சேல- கரியின் தோல் அணிவோன் - கஜாசுரனைப் பற்றி மேற்கூறிய website-களில் நோக்கவும்.\nமலையரசன் மகள் - பார்வதி\nஇடப அரசன் - நந்தி\nரிபு புங்க3வ ஸம்ஹார - இதற்கு பகைவரை முக்கிய அழித்தோனே என்று பொருள் கொடுத்துள்ளீர். இது தெளிவாக இல்லை. ஸம்ஸ்க்ருதத்தில் தொக்கி நிற்கும் வேற்றுமை உருபுகள் இந்த குழப்பத்தை விளைவிக்கின்றனவா. ’பகைவரில்முக்கியமானவரை அழித்தோனே’ என்பது சரியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். மேற்கோள் பகுதியில் இதனைத் தெளிவாகக் கொடுத்துள்ளீர்.\nஇந்தப�� பாடல் முழுவதும் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பெற்றுள்ளது.Sentence construction சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் (தெலுங்குக்கும் கூட) மாறுபட்டதாகும். பொருள் சுருக்கத்தில் நான் சரியாகக் கொடுத்துள்ளேன். பதம் பிரிக்கையில் இத்தகைய இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/rameswaram-temple-news-ramnad/", "date_download": "2020-08-04T22:45:53Z", "digest": "sha1:RZZPGLAUY3ECPMWPVR7JNW6MGSLBCHHH", "length": 10384, "nlines": 181, "source_domain": "in4net.com", "title": "ராமேசுவரம் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு ? ஆச்சர்ய தகவல் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nஎம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nவாய், மூக்கு தவிர்த்து கண்கள் வழியாகவும் கொரோனா பரவும்\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் தரமானது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் \nமுகாமிட்ட மருத்துவ குழுவினரை இருமி இருமி விரட்டியடித்த கிராம மக்கள்\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nலட்சுமி விலாஸ் வங்கியின் ஜுன் 30 வரை முடிந்த காலாண்டு நிதிநிலை முடிவுகள்\nபுத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு\nநிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n தமிழக அரசின் மகத்தான திட்டம்\nமல்லிகை சாகுபடியின் தொழில் நுட்பங்கள்\nமுள்ளங்கிக்கு போதிய விலையின்மையால் சாலையில் கொட்டும் விவசாயிகள்\nவாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் 138 எமோஜிகள் அறிமுகம்\nடிக் டாக்கை விலைக்கு வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடரும் – மைக்ரோசாஃப்ட்\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாட்ஸ்அப்பின் அசத்தல் அப்டேட் அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான புதிய அப்ளிக்கேஷனை அறிமுகம் செய்யும் கூகுள்\nஉடல் எடையை குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆரஞ்சு – துளசி…\nலாக் டவுனில் கணவன்-மனைவிக்குள் அதிகம் சண்டை வரக் காரணம் என்ன\nமூட்டு வலியை நிரந்தரமாக போக்க எளிமையான வழிகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nராமேசுவரம் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு \nகரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாா்ச் மாதம் அடைக்கப்பட்டதனால் அந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி அப்போது நடைபெறவில்லை.\nஇந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி ராமநாதசுவாமி கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி உதவி ஆணையா் ஜெயா தலைமையில் நடைபெற்றது.\nஇதில் பக்தா்களின் காணிக்கையாக 45 லட்சத்து 67 ஆயிரத்து 30 ரூபாயும், தங்கம் 55 கிராம்,120மி.கிராமும், வெள்ளி ஒரு கிலோ 930 கிராமும் கிடைத்துள்ளது.\nவருங்காலத்தில் இந்தியாவை வளமையாக்கும் இயற்கை வேளாண்மை\nசென்னையிலிருந்து அலை அலையாய் வெளியேறும் பொதுமக்கள் – திணறும் சுங்கச்சாவடிகள்\nடாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு\nகடலோர போலீஸ் ரோந்து படகுகள் பழுது – மீனவர்கள் குற்றச்சாட்டு\nகோடியக்கரை நடுக்கடலில் மீனவர் சடலம் மீட்பு\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nபுத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு\n தமிழக அரசின் மகத்தான திட்டம்\nபுதிதாக பான் கார்டு பெறுவது எப்படி \nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 17000 சதுர அடி திரையில் ஸ்ரீ ராமர் ஆலய…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T22:43:55Z", "digest": "sha1:3BBKOMIUJTYKEH2CDQ7XC22WNUNUE4KJ", "length": 8063, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லெம் கெய்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) என்பவர் ஒரு கீழ்த்திசை நாடுகளின் மொழியறிஞர் ஆவார். குறிப்பாக இரானிய மற்றும் இந்திய மொழி குடும்பங்களின் பழமையான பண்பாடுகளை ஆய்வுநோக்கில் கற்றுச் சிறந்த இவர், பாளி மொழியிலும் சிறந்து விளங்கினார். அத்துடன் சிங்களம், மாலைத்தீவு மொழி போன்றவற்றிலும் சிறப்பாற்றல் கொண்டவர். இவர் செருமன் நாட்டைச் சேர்ந்தவர். இவரே மகாவம்சம் நூலை மொழிப்பெய��்த்தவாரவர்.\nஇலங்கை வரலாற்றில் இவரது பெயர் அழியாதப் பெயராக நிலைத்து விட்ட ஒன்றாகும். 1895ம் ஆண்டு இலங்கைக்கு பயணித்த இவர் இலங்கை சிங்கள மொழியையும் கற்றுச் சிறந்தார்.[1]. இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்த இவர் 6ம் நூற்றாண்டுகளின் மகாநாம தேரர் எனும் பிக்குவினால் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலை பாளி மொழியில் இருந்து செருமன் மொழிக்கு 1908ம் ஆண்டு மொழிப்பெயப்பு செய்தார். அதன் பின்னர் 1912ம் ஆண்டு மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார்.[2][3] இந்த நூல் வரலாற்றாசிரியர்களிடையே மிகவும் பிரசித்திப்பெற்றதுடன், இலங்கை வரலாறு தொடர்பாக பல நூல்கள் வெளிவரவும் காரணமாகின. இதனை கெய்கர் மகாவம்சம் என்றழைப்போரும் உள்ளனர்.\n1989ம் ஆண்டுகளின் இலங்கை அரசு, இவரது உருவ தபால் தலை வெளியிட்டு இவரை கௌரவப் படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.[4].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2020, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-corona-update-10", "date_download": "2020-08-04T23:50:28Z", "digest": "sha1:X6OBSNRC6SJ3UDLPJ4W7THNRX4E7UAIB", "length": 10319, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "கேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு! | kerala corona update | nakkheeran", "raw_content": "\nகேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு\nஇந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஅதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. இன்று மட்டும் கேரளாவில் 488 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6,950 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இருவர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 2,957 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 16 ஹாட்ஸ்பாட்டுகள் அடையாளம் காணப்பட்ட��ள்ளது. இன்று 143 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,963ஆக உயர்ந்துள்ளது. 1,77,769 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nதுரத்தும் கரோனா... தவிக்கும் கர்நாடகா\nகேரளாவை திணறடிக்கும் கரோனா... ஒரே நாளில் 1000ஐ கடந்த தொற்று\nஉச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 300 பேர் பலி\nதுரத்தும் கரோனா... தவிக்கும் கர்நாடகா\nகேரளாவை திணறடிக்கும் கரோனா... ஒரே நாளில் 1000ஐ கடந்த தொற்று\nஉச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 300 பேர் பலி\nஇதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது - எல்.கே அத்வானி நெகிழ்ச்சி\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/term-1-6-8-std-em-daily-one-diksha-july.html", "date_download": "2020-08-04T22:25:00Z", "digest": "sha1:NQ7WLFIUDGWSBAWTPHKPXB2QUEZLRCCT", "length": 16762, "nlines": 373, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "TERM-1. 6-8 STD. E/M. DAILY ONE DIKSHA JULY முதல் வாரம் 5 நாட்கள் தயாரிப்பு இரா.கோபிநாத் - Tamil Science News", "raw_content": "\nTERM-1. 6-8 STD. E/M. DAILY ONE DIKSHA JULY முதல் வாரம் 5 நாட்கள் தயாரிப்பு இரா.கோபிநாத்\nJULY முதல் வாரம் 5 நாட்கள் தயாரிப்பு\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26846", "date_download": "2020-08-04T23:31:29Z", "digest": "sha1:LRS6RJW4QGZHPYIPTRMPVYBG5WA3RM63", "length": 8049, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22\nமூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா\nவசனம், வடிவமைப்பு : வையவன்\nSeries Navigation வாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு\nசூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.\nஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6\nதொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்\nஉஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு\nதினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை\nபெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு\nபாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி\nபேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22\nயேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப���பு\nநிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்\nஒரு புதிய மனிதனின் கதை\nவாழ்க்கை ஒரு வானவில் – 21\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1\nசாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 93\nஎன் சுவாசமான சுல்தான் பள்ளி\nPrevious Topic: பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது\nNext Topic: எக்ஸ்ட்ராக்களின் கதை\nOne Comment for “முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22”\nபுனிதாவை சித்ராவை விட இளமையாகவும் அழகாகவும் காட்ட ஓவியர் மிகவும் மெனக்கெடுகிறார். புனிதா-சிவா காதளிலுள்ள சிறப்பை இது பின்னுக்குத் தள்ளி விடுகிறது.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/03/sri-rama-jaya-rama-raga-varali.html", "date_download": "2020-08-04T23:01:16Z", "digest": "sha1:BVIGY2ZZ2PN4ELVFKBF7CAZGSBQKA4WC", "length": 15335, "nlines": 181, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம ஜய ராம - ராகம் வராளி - Sri Rama Jaya Rama - Raga Varali", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம ஜய ராம - ராகம் வராளி - Sri Rama Jaya Rama - Raga Varali\nஸ்ரீ ராம ஜய ராம ஸ்1ரித ஜன ரிபு பீ4ம\nஸ்1ரு2ங்கா3ர கு3ண தா4ம ஓ ராம\nசூசின வாரிகி சுலகனகா3 தோச\nநன்னேசுடகிக ந்யாயமா ஓ ராம (ஸ்ரீ)\nது3ர்ஜன பூ4யிஷ்ட2முன தகி3லின நே\nஸஜ்ஜனுடெ3டுலௌது3னோ ஓ ராம (ஸ்ரீ)\nஏ தா3ரி போயின 1நா தா3ரிகட்3ட3மு\nவாதா3டெ3த3ரு கானி ஓ ராம (ஸ்ரீ)\nகலி மானவுலு வெர்ரி சலமுன தத்வமு\nதெலிய லேரு ஸுமீ ஓ ராம (ஸ்ரீ)\nதாமராகு நீரு வித4மு ப்ரபஞ்சமு\nதத்வமு காது3 ஸுமீ ஓ ராம (ஸ்ரீ)\nவேரகு3டகே நேரமோ தெலிய ஓ ராம (ஸ்ரீ)\n2க3ஜ்ஜ முண்ட்3ல மீத3 தகு3லுகொன்ன ப3ட்ட\nக்3ரக்குன தீய வஸ1மா ஓ ராம (ஸ்ரீ)\nஅச்சுக3 ப4வமுன தகு3லுகொன்ன மதி3\nவச்சுனா நீ வத்3த3கு ஓ ராம (ஸ்ரீ)\nஅஹி ராஜ ஸ1யன நீகனுசு ஜேஸின\nபனுலஹிதமுக3 தோசெனா ஓ ராம (ஸ்ரீ)\n3மஹிஜ ரீதி நன்னு மன்னிஞ்சின நீது3\nமஹிமகேமி தக்குவ ஓ ராம (ஸ்ரீ)\nபா3கு3க3 ஸததமு நீ கு3ணமுலு பல்கு\nத்யாக3ராஜ வினுத ஓ ராம (ஸ்ரீ)\n சிங்காரமான, பண்புகளினுறைவிடமே, ஓ இராமா\nசிறக்க, எவ்வமயமும், உனது பண்புகளைச் சொல்லும், தியாகராசனால் போற்றப் பெற்ற, ஓ இராமா\nகாண்போருக்கு அற்பமாகத் தோன்ற, என்னை வாட்டுதற்கினியும் நியாயமா\nதீயோர் கும்பலில் அகப்பட்ட நான், நல்லொழுக்கத்தோனாக எவ்விதமாவேனோ\nஎவ்வழி சென்றாலும், எனது வழிக்கு எதிராக வாதாடினரேயன்றி,\nகலி மானவர்கள், வெறித்தனமான பிடிவாதத்தினால், உண்மை அறிந்திலர்;\nதாமரை இலை (மீது) நீர் போன்றது உலகம் - உண்மையன்று - அல்லவா\nநானொன்று எண்ண, உனதுள்ளம் வேறாகுதற்கு, என்ன குற்றமோ, அறியேன்;\nகழங்கு முட்களின் மீது சிக்கிக்கொண்ட துணி, உடனே எடுக்கவியலுமா\nஅப்படியே, பிறவிக்கடலில் சிக்கிக்கொண்ட மனது, வருமா உனதருகினில் (எளிதினில்)\nஉனக்கென இயற்றிய பணிகள், இன்னாவையாகத் தோன்றினவா\nபுவிமகள் போன்று என்னை மன்னித்தால், உனது மகிமைக்கென்ன குறைவு\nபதம் பிரித்தல் - பொருள்\nஸ்ரீ ராம/ ஜய/ ராம/ ஸ்1ரித ஜன/ ரிபு/ பீ4ம/\nஸ்ரீ ராமா/ போற்றி/ இராமா/ சார்ந்தோர்/ பகைவரின்/ அச்சமே/\nஸ்1ரு2ங்கா3ர/ கு3ண/ தா4ம/ ஓ ராம/\nசிங்காரமான/ பண்புகளின்/ உறைவிடமே/ ஓ இராமா/\nசூசின வாரிகி/ சுலகனகா3/ தோச/\nநன்னு/-ஏசுடகு/-இக/ ந்யாயமா/ ஓ ராம/ (ஸ்ரீ)\nஎன்னை/ வாட்டுதற்கு/ இனியும்/ நியாயமா/ ஓ இராமா/\nது3ர்ஜன/ பூ4யிஷ்ட2முன/ தகி3லின/ நே/\nதீயோர்/ கும்பலில்/ அகப்பட்ட/ நான்/\nஸஜ்ஜனுடு3/-எடுல/-ஔது3னோ/ ஓ ராம/ (ஸ்ரீ)\nநல்லொழுக்கத்தோனாக/ எவ்விதம்/ ஆவேனோ/ ஓ இராமா/\nஏ/ தா3ரி/ போயின/ நா/ தா3ரிகி/-அட்3ட3மு/\nஎந்த/ வழி/ சென்றாலும்/ எனது/ வழிக்கு/ எதிராக/\nவாது3-ஆடெ3த3ரு/ கானி/ ஓ ராம/ (ஸ்ரீ)\nவாதாடினரே/ அன்றி/ ஓ இராமா/\nகலி/ மானவுலு/ வெர்ரி/ சலமுன/ தத்வமு/\nகலி/ மானவர்கள்/ வெறித்தனமான/ பிடிவாதத்தினால்/ உண்மை/\nதெலிய லேரு/ ஸுமீ/ ஓ ராம/ (ஸ்ரீ)\nஅறிந்திலர்/ அல்லவா/ ஓ இராமா/\nதாமர/-ஆகு/ நீரு/ வித4மு/ ப்ரபஞ்சமு/\nதாமரை/ இலை/ (மீது) நீர்/ போன்றது/ உலகம்/\nதத்வமு/ காது3/ ஸுமீ/ ஓ ராம/ (ஸ்ரீ)\nஉண்மை/ அன்று/ அல்லவா/ ஓ இராமா/\nநான்/ ஒன்று/ எண்ண/ உனது/ உள்ளம்/\nவேரு/-அகு3டகு/-ஏ/ நேரமோ/ தெலிய/ ஓ ராம/ (ஸ்ரீ)\nவேறு/ ஆகுதற்கு/ என்ன/ குற்றமோ/ அறியேன்/ ஓ இராமா/\nக3ஜ்ஜ/ முண்ட்3ல/ மீத3/ தகு3லுகொன்ன/ ப3ட்ட/\nகழங்கு/ முட்களின்/ மீது/ சிக்கிக்கொண்ட/ துணி/\nக்3ரக்குன/ தீய/ வஸ1மா/ ஓ ராம/ (ஸ்ரீ)\nஉடனே/ எடுக்க/ இயலுமா/ ஓ இராமா/\nஅச்சுக3/ ப4வமுன/ தகு3லுகொன்ன/ மதி3/\nஅப்படியே/ பிறவிக்கடலில்/ சிக்கிக்கொண்ட/ மனது/\nவச்சுனா/ நீ/ வத்3த3கு/ ஓ ராம/ (ஸ்ரீ)\nவருமா/ உனது/ அருகினில் (எளிதினில்)/ ஓ இராமா/\nஅஹி/ ராஜ/ ஸ1யன/ நீகு/-அனுசு/ ஜேஸின/\nஅரவு/ அரசன்/ அணையோனே/ உனக்கு/ என/ இயற்றிய/\nபனுலு/-அஹிதமுக3/ தோசெனா/ ஓ ராம/ (ஸ்ரீ)\nபணிகள்/ இன்னாவையாக/ தோன்றினவா/ ஓ இராமா/\nமஹிஜ/ ரீதி/ நன்னு/ மன்னிஞ்சின/ நீது3/\nபுவிமகள்/ போன்று/ என்னை/ மன்னித்தால்/ உனது/\nமஹிமகு/-ஏமி/ தக்குவ/ ஓ ராம/ (ஸ்ரீ)\nமகிமைக்கு/ என���ன/ குறைவு/ ஓ இராமா/\nபா3கு3க3/ ஸததமு/ நீ/ கு3ணமுலு/ பல்கு/\nசிறக்க/ எவ்வமயமும்/ உனது/ பண்புகளை/ சொல்லும்/\nத்யாக3ராஜ/ வினுத/ ஓ ராம/ (ஸ்ரீ)\nதியாகராசனால்/ போற்றப் பெற்ற/ ஓ இராமா/\n1 - நா தா3ரிகட்3ட3மு - நா வாரிகட்3ட3மு : 'நா தா3ரிகட்3ட3மு ' என்பதே சரியாகும்.\n2 - க3ஜ்ஜ - கழங்கு - முட்செடி (அம்மானையாடும் காய்கள்)\n3 - மஹிஜ ரீதி - புவிமகள் போன்று - இதற்கு, இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். (1) சீதை மன்னிப்பது போன்று, எனவும் (2) சீதையினை நீ மன்னித்தது போன்று, எனவும். ஒரு புத்தகத்தில், முற்கூறிய பொருளும், மற்ற புத்தகங்களில் பிற்கூறிய பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன. பிற்கூறியது சரியென்றால், இலங்கைப் போர் முடிவில், சீதை தீபுகுதலைக் குறிக்கும்.\nதாமரை இலை மீது நீர் - நிலையற்றதென\nசரணம் 10 - மஹிஜ ரீதி என்பதற்கு இரு பொருள்கள் கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்.\n1- புவிமகள்/ போன்று/ என்னை/ மன்னித்தால்-- சீதை தியாகராஜரை எதற்காக எப்பொழுது மன்னித்தாள்\n2- சீதையை இராமர் மன்னித்தார் என்று பொருள் கொண்டால் சீதை கற்புநெறி தவறினாள் என்றாகும்.\nதிருப்படி தேவஸ்தான வெளியீட்டில் ”பூ4மி ஜாது3லைன நீ வாரலவலெ நன்னொகிந்த த3யதோ சூசின நீ மஹிமகு தக்குவகு3னா”\nநான் கொண்ட பொருள் :-\nஉலகில் பிறந்த உன் மக்களைப்போல் என்னைச் சிறிதளவு தயவுடன் பார்த்தால் உன் புகழ் குறயுமோ.\nராமன் சீதையை 'நீ எங்குவேண்டுமானாலும் போகலாம்' என்று கூறி்யபோதே, சீதையின் அக்னி பரீட்சை தொடங்கிவிட்டது. ராமன் அங்ஙனம் கூறியதும், பின்னர் தன் தந்தையே நேரிடையாக வந்து சொன்னபின், சீதையை ஏற்றுக்கொண்டதும் சரியா, தவறா என்று அலசி உண்மையைக் கண்டுபிடித்தல் இந்த கலி மானவர்களுக்குக் கடினமானதொன்று.\nநமதுள்ளத்திற்கு சரியென்று படாததனால் நிகழ்ச்சிகளுக்கு நம்முடைய எண்ணங்களின் வண்ணம் பூசுவது சரியன்று. ராமாயணத்தை எழுதிய வால்மீகி இருடி முக்காலமும் உணர்ந்தவர். எனவே சீதையின் கற்பினைப்பற்றி வாதத்தினில் ஈடுபட நான் விரும்பவில்லை.\nதிருப்பதி தேவஸ்தான புத்தகத்தில் உள்ள சொற்கள் எந்த புத்தகத்திலும் காணப்படவில்லை.\nநேரடியான பொருள் கொள்வதற்கு பதிலாக, நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சுற்றிவளைத்தப் பொருள் கொள்வது சரியென்று எனக்குப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinetntj.com/articles/ooradangu-needithal-perunal-tholugai-evvaru", "date_download": "2020-08-04T22:40:47Z", "digest": "sha1:6UOJ7HM43IYBLZJ2KV3G5SAWSKUJLQMS", "length": 12498, "nlines": 138, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் ஆடியோ இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் கிரகணத் தொழுகை குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கட்டுரைகள் / ஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது\nஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது\nஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது\nபெருநாள் தொழுகையை ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு திடல்களில் நிறைவேற்றுவது நபிவழியாகும்.\nஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்திலும் இந்நிலை பெருநாள் வரை நீடிக்க வாய்ப்புள்ள சூழலில் அவ்வாறு நீடித்தால் என்ன செய்வது\nதிடலில் ஒன்று கூடித் தொழமுடியாத சூழல் ஏற்பட்டால் பெருநாள் தொழுகையை நமது வீட்டில் உள்ளவர்களுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம்.\nபொதுவாக பெருநாள் தொழுகையை திடலில் தான் தொழ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும் வெளியில் ஒன்று கூட முடியாத நிர்ப்பந்த சூழல்களில் வீடுகளில் தொழுவதில் தவறில்லை.\nவணக்க வழிபாடுகள் உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் மனிதனுடைய சக்திக்கு உட்பட்டே செயல்படுமாறு மார்க்கம் வழிகாட்டியுள்ளது.\nஇம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.\n(அல்குர்ஆன் 22 : 78)\nஅல்லாஹ் உங்களுக்கு எளிதையே நாடுகிறான். அவன் உங்களுக���குச் சிரமத்தை நாடவில்லை.\n(அல்குர்ஆன் 2 : 185)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்;\nநூல் : புகாரி (39)\nஇந்த அடிப்படையிலேயே ஊரடங்கு காலத்தில் (ஆண்கள்) ஐவேளை தொழுகைகளை வீடுகளில் தொழுது வருகிறோம். அது மட்டுமின்றி ஜூமுஆ தொழுகையையும் அவ்வாறே வீடுகளில் தொழுகிறோம்.\nஎனவே கொரோனா நோயின் காரணத்தால் ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படாத போது நமது வீடுகளிலேயே மொட்டை மாடி, திறந்த வெளி போன்ற இடங்கள் இருந்தால் அங்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டின் உள்பகுதியிலே குடும்பத்துடன் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி கொள்ளலாம்.\nஉரையாற்றும் நபர் இறையச்சம், தர்மம் குறித்த தமக்கு தெரிந்த சில செய்திகளை கூறி சில நிமிடங்கள் உரையாற்றினாலே போதுமானது. நீண்ட நேரம் உரையாற்ற வேண்டும் என்பதில்லை.\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்ய போதுமானவன்\nபெருநாள் தொழுகையின் சட்டங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.\nஏகத்துவம் – பிப்ரவரி 2020\nஏகத்துவம் – ஜனவரி 2020\nஏகத்துவம் – டிசம்பர் 2017\nஏகத்துவம் – நவம்பர் 2017\nஏகத்துவம் – அக்டோபர் 2017\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T23:05:11Z", "digest": "sha1:555ICQJJKEAWR5IUI2NLWAMRGUNKLC6H", "length": 20685, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அம்மாவும்.. அன்பு மகளும்.. - சமகளம்", "raw_content": "\nநிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nதமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள் – தவத்திரு வேலன் சுவாமிகள்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் – தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nவேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் -யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்\nதேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nதிரை உலக ஜோடிகளான ஜெயராம்- பார்வதியின் மகள் மாளவிகா. வெள்ளித்திரை தம்பதிகளின் மகள் என்றாலே ‘எப்போது அவர் சினிமாவில் நடிக்க வருவார்’ என்ற கேள்வி தலைதூக்கிவிடும் சூழலில் பிரபலமான ஆடை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் புடவை உடுத்தி அட்டகாசமாக தோன்றியிருக்கிறார், மாளவிகா. அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, அந்த கேள்விக்கு ஆழமாக உயிரூட்டியிருக்கிறது.அதே கேள்வியை மாளவிகாவிடம் கேட்டால், “சினிமாவில் நடிப்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் முடியாது என்று கூறமாட்டேன். அதை எனக்கு கிடைக்கும் கடவுள் அனுக்கிரகமாக கருதுவேன்” என்கிறார். மாளவிகாவின் குடும்பத்தில் அப்பா, அம்மா மட்டுமல்ல சகோதரன் காளிதாசும் சினிமாவுக்கு வந்துவிட்டார். இவரும் வந்துவிட்டால் ‘ஒட்டுமொத்த சினிமா குடும்பம்’ என்ற அந்தஸ்தை பெற்றுவிடும்.\nஅது பற்றி பார்வதியிடம் கேட்டால், “இப்போது பிள்ளைகள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும். எனது காலத்தில் அப்படி இல்லை. எனது பெற்றோர்கள் சொன்னதால் நான் நடித்தேன்” என்கிறார்.\nதொடர்ந்து மாளவிகா, பார்வதியின் உரையாடல்:\nமாளவிகா: சிறுவயது முதலே காளிதாசுக்குதான் சினிமாவில் ஆர்வம் இருந்துகொண்டிருந்தது. நான் ஆடைவடிவமைப்பு, விளையாட்டு போன்றவைகளில்தான் ஈடுபாடுகாட்டினேன். அம்மாவும் சிறுவயதில் என்னைபோல்தான் இருந்திருக்கிறார். ஆனால் 15 வயதில் சினிமா வாய்ப்பு கிடைத்ததும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.\nபார்வதி: எனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புக்கு நான் கூடுதல் மரியாதை கொடுத்திருக்கவேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். லட்சக்கணக்கானவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கு நான் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்துவிட்டேன் என்ற வருத்தம் என்னிடம் இருந்துகொண்டிருக்கிறது. இவளுக்கு இரண்டு மூன்று சினிமா வாய்ப்புகள் முன்பே வந்திருந்தன. முதலில் மாடலிங் செய்யலாம் என்று விரும்பினாள். இவளுக்கு பேஷன் மீது அதிக ஆர்வம். அதை நுட்பமாக பின்தொடர்ந்துகொண்டும் இருக் கிறாள். நானும், ஜெயராமும் எப்போதும் குழந்தைகளின் விருப்பத்திற்குதான் முன்னுரிமை கொடுப்போம்.\nமாளவிகா: எனக்கு விளையாட்டு ஆர்வம் அதிகம். அதற்கு எங்கள் குடும்பத்தில் பிரபலமான ‘ஸ்போர்ட் மேன்’ ஒருவர் இருப் பதுதான் காரணம். துரோணாச்சாரியா விருது பெற்ற பேட்மிண்டன் வீரர் விமல்குமார் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் எனக்கு முன்னுதாரணம். அப்பாவும் பள்ளி, கல்லூரி காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார். பத்தாம் வகுப்பு வரை காளிதாசும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். அவனது நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களோடு சேர்ந்து நானும் கிரிக்கெட், கால்பந்து விளையாடுவேன். கல்லூரியில் படித்தபோது பயிற்சி மையத்தில் சேர்ந்து விளையாட்டு பயிற்சியும் பெற்றேன். கல்லூரி கால்பந்து அணியிலும் இடம்பிடித்தேன். அடுத்து இங்கிலாந்து சென்று விளையாட்டுத்துறை நிர்வாகத்தில் எம்.எஸ்சி. படித்தேன்.\nபார்வதி: காளிதாஸ் சினிமாவில் வளரத் தொடங்கியிருக்கிறான். அவனது சுபாவத்திற்கு ஏற்ற சினிமாக்���ளை தேர்ந்தெடுக்கிறான். எங்கள் பிள்ளைகள் இருவருமே இரண்டு விதமானவர்கள். இவள் எனக்கு தோழி போன்றவள். நான் வெளியே சென்றாலோ, ஷாப்பிங் சென்றாலோ எனக்கு மாளவிகாவின் சப்போர்ட் தேவை. ஆனால் சீரியசான விஷயங்கள் ஏதாவது இருந்தால் அதை காளிதாசிடம் பகிர்ந்துகொள்வேன்.\n23 வயதில் எனது குடும்ப வாழ்க்கை தொடங்கியது என்று சொல்லலாம். அப்போது காளிதாஸ் என் கையில் ஒரு விளையாட்டு பொம்மை போன்றிருந்தான். அவனோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன். குழந்தைகளோடு சேர்ந்து நானும் படித்தேன். இப்போதும் நான் அவர்களோடு சேர்ந்து விளையாடும்போது, நானும் குழந்தையாகவே இருப்பதாக தோன்றும்.\nஎன்னை பலர் மீண்டும் சினிமாவில் நடிக்க வரும்படி அழைக்கிறார்கள். ஆனால் மாளவிகாவை போன்று எனக்கும் அதில் சிறிது தயக்கம் இருக்கிறது. அதிக நாட்கள் குடும்பத்தலைவியாகவே இருந்துவிட்டேன். அதனால் அந்த தயக்கம் ஏற்பட்டிருக்கிறது. சினிமாவுக்குள் வருவது எளிது. ஆனால் வந்துவிட்டு, ஏன் வந்தோம் என்று நினைத்து வெளியேற நினைத்தால் அது கஷ்டம்.\nமாளவிகா: பேஷனை பொறுத்தவரையில் இப்போது மாதத்திற்கு மாதம் ‘டிரென்ட்’ மாறிக்கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் ஜீன்ஸ் அணிந்து அதற்கு பொருத்தமான ‘லாங் டாப’் ஒன்று போட்டுக்கொள்வோம். இல்லாவிட்டால் குட்டையான டாப்பும் அணிந்துகொள்ளலாம். அடுத்த மாதமே அந்த பேஷனும் மாறிவிடும். ஆனாலும் எல்லா காலத்திற்கும் ஏற்ற ஸ்டைலும் இருக்கிறது. அதுதான் புடவை. புடவை கட்டிக்கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். பேஸ்டல் ஷேட்ஸ், டார்க் ஷேட்ஸ் கலர்களை அதிகம் விரும்புவேன். ஜிலுஜிலு கலரையும் சில நேரங்களில் நான் விரும்புவதுண்டு.(15)\nPrevious Postவாள்வெட்டு, கொள்ளைச் சம்பவங்களை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு கோதா வடபிராந்திய பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு Next Postயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மழை காலத்தில் பயணிகள் திண்டாட்டம்\nM.S. டோனி திரைப்படத்தின் கதாநாயகன் தற்கொலை\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/page/39/", "date_download": "2020-08-04T22:34:51Z", "digest": "sha1:N47FMH6H434EGX5WXMKN2FUSJNB6N4LM", "length": 11492, "nlines": 90, "source_domain": "vktechinfo.com", "title": "VkTech - Page 39 of 39 - Trending news", "raw_content": "\n90களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை என்றால் சங்கவி என்று கூறலாம் 90களில் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் தனியாகவே இருந்தது தன்னுடைய முதல் படமான அமராவதியில் அறிமுகமாகி உங்கள நீங்க அன்பு செய்தால் தான்.. அடுத்தவர்களை நீங்க அன்பு செய்ய முடியும்.. தமிழக அரசின் அதிரடியான இன்பச் செய்தி தமிழக அரசின் நிதியுதவி 1000 மீண்டும் அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி யாருக்கு அந்த பணம் எப்பொழுது கிடைக்கும் ஜெயஸ்ரீயை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கவுன்சிலரை முதல்வர் எடப்பாடி நேரடியாக தலையிட்டு என்ன செய்தார் என்று பாருங்கள் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம் ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவோ பார்த்திருப்போம் ஆனால் இதுபோல் ஒன்றை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை இறுதியில் என்ன நடந்தது என்று பாருங்கள்\n90களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை என்றால் சங்கவி என்று கூறலாம் 90களில் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் தனியாகவே இருந்தது தன்னுடைய முதல் படமான அமராவதியில் அறிமுகமாகி\nஉங்கள நீங்க அன்பு செய்தால் தான்.. அடுத்தவர்களை நீங்க அன்பு செய்ய முடியும்..\nதமிழக அரசின் அதிரடியான இன்பச் செய்தி தமிழக அரசின் நிதியுதவி 1000 மீண்டும் அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி யாருக்கு அந்த பணம் எப்பொழுது கிடைக்கும்\nஜெயஸ்ரீயை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கவுன்சிலரை முதல்வர் எடப்பாடி நேரடியாக தலையிட்டு என்ன செய்தார் என்று பாருங்கள் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்\nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவோ பார்த்திருப்போம் ஆனால் இதுபோல் ஒன்றை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை இறுதியில் என்ன நடந்தது என்று பாருங்கள்\n90களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை என்றால் சங்கவி என்று கூறலாம் 90களில் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் தனியாகவே இருந்தது தன்னுடைய முதல் படமான அமராவதியில் அறிமுகமாகி\nஉங்கள நீங்க அன்பு செய்தால் தான்.. அடுத்தவர்களை நீங்க அன்பு செய்ய முடியும்..\nதமிழக அரசின் அதிரடியான இன்பச் செய்தி தமிழக அரசின் நிதியுதவி 1000 மீண்டும் அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி யாருக்கு அந்த பணம் எப்பொழுது கிடைக்கும்\nஜெயஸ்ரீயை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கவுன்சிலரை முதல்வர் எடப்பாடி நேரடி��ாக தலையிட்டு என்ன செய்தார் என்று பாருங்கள் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்\nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவோ பார்த்திருப்போம் ஆனால் இதுபோல் ஒன்றை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை இறுதியில் என்ன நடந்தது என்று பாருங்கள்\nகற்றாழை இப்படி சாப்பிட்டு பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மறக்க மாட்டீங்க\nஇவ்வாறு 7 முறை நன்றாக கழுவி சுத்தம் செய்து உள்ளுக்கு சாப்பிட வேண்டும். இதுவே கற்றாலை சுத்தி செய்து சாப்பிடும் முறையாகும். சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது...\nவெங்காயத்தில் இவ்வளவு பலன்கள் உள்ளதா\nஅறையில் வைத்த ஏழை குடும்பத்தினால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட் அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும்...\n90களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை என்றால் சங்கவி என்று கூறலாம் 90களில் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் தனியாகவே இருந்தது தன்னுடைய முதல் படமான அமராவதியில் அறிமுகமாகி\nஉங்கள நீங்க அன்பு செய்தால் தான்.. அடுத்தவர்களை நீங்க அன்பு செய்ய முடியும்..\nதமிழக அரசின் அதிரடியான இன்பச் செய்தி தமிழக அரசின் நிதியுதவி 1000 மீண்டும் அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி யாருக்கு அந்த பணம் எப்பொழுது கிடைக்கும்\nஜெயஸ்ரீயை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கவுன்சிலரை முதல்வர் எடப்பாடி நேரடியாக தலையிட்டு என்ன செய்தார் என்று பாருங்கள் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்\nஒரு நிமிடம் ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவோ பார்த்திருப்போம் ஆனால் இதுபோல் ஒன்றை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை இறுதியில் என்ன நடந்தது என்று பாருங்கள்\n90களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை என்றால் சங்கவி என்று கூறலாம் 90களில் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் தனியாகவே இருந்தது தன்னுடைய முதல் படமான அமராவதியில் அறிமுகமாகி\nஉங்கள நீங்க அன்பு செய்தால் தான்.. அடுத்தவர்களை நீங்க அன்பு செய்ய முடியும்..\nதமிழக அரசின் அதிரடியான இன்பச் செய்தி தமிழக அரசின் நிதியுதவி 1000 மீண்டும் அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி யாருக்கு அந்த பணம் எப்பொழுது கிடைக்கும்\nஜெயஸ்ரீயை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கவுன்சிலரை முதல்வர் எடப்பாடி நேரடியாக தலையிட்டு என்ன செய்தார் என்று பாருங்கள் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/173205-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-04T23:11:28Z", "digest": "sha1:PHRRNNG44CVGJFZDABBCZP3ISV4CYW2Q", "length": 15962, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "அகாலத்தில் மறையும் முகங்கள் | அகாலத்தில் மறையும் முகங்கள் - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகோவையில் ஒரு கிராமத்தில் மலையாளப் பெற்றோருக்குப் பிறந்த ஸ்ரீபதி பத்மநாபா, தமிழ், மலையாளம் இரண்டின் மொழி, கலாச்சாரம் சார்ந்த செழுமையைப் பெற்றிருந்தவர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நூல் வடிவமைப்பாளர், வரைகலை நிபுணர், இசைப் பாடல்களை எழுதுபவர் என்ற பன்முகங்கள் கொண்ட ஸ்ரீபதி பத்மநாபாவின் பெயர், 1990-களின் இறுதியில் நண்பரும் எழுத்தாளருமான சுதேசமித்திரனோடு இணைந்து கொண்டுவந்த ‘ஆரண்யம்’ நடுநிலை இதழுடன்தான் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பரிச்சயமானது. பெரிதும் வண்ண அட்டையையே பார்த்திராத, சின்னச் சின்ன அளவுகளில் வெளிவந்துகொண்டிருந்த சிறுபத்திரிகைகளின் காலம் அது.\nவண்ண அட்டையுடன், ஏ4 அளவில் தீவிரப் படைப்புகள், படைப்பாளர்களின் ஸ்டைலான புகைப்படங்களோடு ‘ஆரண்யம்’ வெளியானபோது உண்டான மனக்கிளர்ச்சி இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. அந்த இதழில்தான் மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தனது நண்பர்களுடன் சென்று நடிகர் திலகம் சிவாஜியைப் பார்க்கப் போன அனுபவத்தைக் கட்டுரையாக எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை தமிழ் வாசகச் சூழலைப் பொறுத்தவரை ஒரு நடுக்கத்தையே ஏற்படுத்தியதென்று சொல்லலாம். கமல்ஹாசனின் கவிதைகள், சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பு, இதழ்தோறும் ஒரு திரைக்கதை என்று அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டு நான்கு இதழ்களோடு நின்றும்போனது.\nஸ்ரீபதி பத்மநாபாவின் மலையாளத்தைச் செரித்த தமிழ்நடை நேரடியானதும், மெல்லிய அங்கதம் கொண்டதுமாகும். அவருடைய மொழிபெயர்ப்பில் வெளியான குஞ்சுண்ணி கவிதைகள், அவரது சிறந்த பணிகளில் ஒன்று.\n‘என்பது போலொரு தேஜாவு’ உள்ளிட்ட இரண்டு கவிதைத் தொகுப்புகள், நடிகை ஷகிலாவின் சுயசரிதை மொழிபெயர்ப்பு, மலையாளக் கரையோரம் உரைநடைக் கட்டுரைகள், குஞ்சுண்ணி கவிதைகள் உள்ளிட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. மலையாள சினிமாவில் இயக்குநராக முயன்றுகொண்டிருந்தார். கனவு நுரைத்த ஒரு கா��கட்டத்தில் இளைஞர்களாகவும் நம்பிக்கைகளாகவும் முகம்காட்டியவர்கள் அகாலத்தில் உதிரும்போது தோன்றும் வலியை ஸ்ரீபதியும் உணரவைக்கிறார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nகந்தசாமியின் இரண்டு படைப்புகளும் நானும்\nதமிழில் ஆவணப்படங்கள் இயக்கிய முதல் நாவலாசிரியர்\nசா.கந்தசாமி: காலத்தைச் செதுக்கிய கலைஞன்\nகுடும்பத்தோடு சிரிக்க குலாபோ சிதாபோ\nதிரைப்பார்வை: ‘நசீர்’ என்பவனின் ஒரு நாள் வாழ்க்கை\nகரோனாவுக்கு அடுத்து வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு\nடேவிட் அட்டன்பரோவுக்கு 94 வயது\nஉலகின் உயரமான சியாச்சின் சிகரத்தில் கடும் பனியில் உணவுப் பொருட்கள் உறைந்தன: சுத்தியலால்...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை- மாறுமா மனநோயாளிகளின் பரிதாப நிலை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/558397-vinayagar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-04T23:21:00Z", "digest": "sha1:WC3EW5EGXO6RO2IBYB5M3EL3X5OKQ6OB", "length": 18610, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "வைகாசி செவ்வாய், சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி; தீயதை அழிக்கும் கைப்பிடி அருகம்புல்! | vinayagar - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nவைகாசி செவ்வாய், சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி; தீயதை அழிக்கும் கைப்பிடி அருகம்புல்\nவைகாசிச் செவ்வாய்க்கிழமையில், சங்கடஹர சதுர்த்தி வருகிறது. நாளைய தினம் 9.6.2020 சங்கடஹர சதுர்த்தி. இந்தநாளில், விநாயகரை அருகம்புல் சார்த்தி வழிபடுங்கள். தீயனவெல்லாம் அழியும். சங்கடமெல்லாம் தீரும்.\nசிவபெருமானுக்கு சிவராத்திரி மாதந்தோறும் வருவது போல, முருகப்பெருமானுக்கு சஷ்டி வருவது போல, விநாயகப் பெருமானுக்கு ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.\nஇதனை சங்கடஹர சதுர்த்தி என்று போற்றுகிறார்கள். மிகுந்த விசேஷமான நாள் இது. சாந்நித்தியம் நிறைந்தநாள் என்கிறது சாஸ்திரம். பிரதோஷ பூஜை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை நடத்தப்படுவது போல், சங்கடஹர சதுர்த்தியும் இதே நேரத்தில், அதாவது மாலை வேளையில், 4.30 முதல் 6 மணி வரை நடத்தப்படவேண்டிய பூஜை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\nசங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை காலையும் மாலையும் பூஜிக்கவேண்டும். காலையில் விளக்கேற்றி, விநாயக அகவல் பாடி, துதிக்கலாம். விநாயகரின் திருநாமங்களைச் சொல்லிப் பாராயணம் செய்யலாம்.\nஅதேபோல், மாலையில் விளக்கேற்றுங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். அருகம்புல்லுக்கு தீயதையெல்லாம் அழிக்கும் சக்தி உண்டு என்கிறது சாஸ்திரம். ஒரு கைப்பிடி அளவு அருகம்புல் எடுத்து ஆனைமுகனுக்கு சார்த்தினாலே போதும்... அவர் குளிர்ந்து அருள்வார்.\nஅருகம்புல் எப்படி விநாயகருக்கு விசேஷமோ... அதேபோல, வெள்ளெருக்கம்பூவும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியது. வீட்டு தோஷமெல்லாம் போக்கும் வலிமை வெள்ளெருக்கம்பூவுக்கு உண்டு. எனவே, வைகாசிச் செவ்வாய்க்கிழமையில், சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், மாலை வேளையில், வீட்டில் விளக்கேற்றுங்கள். விநாயகரை வழிபடுங்கள். அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கம்பூ மாலையும் சார்த்துங்கள்.\nவிநாயகர் புராணம் படியுங்கள். மகா கணபதி மந்திரம் உச்சாடனம் செய்வது அதீத பலன்களைத் தந்தருளும். விநாயகர் காயத்ரி சொல்லி சிதறுகாய் உடைப்பதும் துர்சக்திகளையெல்லாம் விரட்டும் வல்லமை கொண்டது.\nசுண்டல் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். நம் கஷ்டமெல்லாம் தீரும். நம் சங்கடங்களையெல்லாம் தீர்ப்பார் சங்கரன் மைந்தன்\n9.6.2020 செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவைகாசி கடைசி சோமவாரம்; ஞானமும் யோகமும் தரும் சிவவழிபாடு\nஎதிரிகளை அழிப்பாள் மேல்மலையனூர் அங்காளம்மன்\nதீயதை விரட்டும் ஆதித்ய ஹ்ருதயம் கேளுங்கள்; சொல்லுங்கள்\nஉடல் நலம், மன நலம் காத்தருளும் குணசீலம் பெருமாள் - நோய் தீர்க்கும் திருத்தலங்கள்\nவைகாசி செவ்வாய் சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி; தீயதை அழிக்கும் கைப்பிடி அருகம்புல்\nவைகாசி கடைசி சோமவாரம்; ஞானமும் யோகமும் தரும் சிவவழிபாடு\nஎதிரிகளை அழிப்பாள் மேல்மலையனூர் அங்காளம்மன்\nதீயதை விரட்டும் ஆதித்ய ஹ்ருதயம் கேளுங்கள்; சொல்லுங்கள்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nசங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி இன்று; பிள்ளையாரப்பனை வேண்டுவோம்\nநம் சங்கடங்களெல்லாம் தீரட்டும் - இன்று சங்கடஹர சதுர்த்தி\nசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல்; சிதறுகாய் சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும்\nகுருவார சங்கடஹர சதுர்த்தி... கஷ்டமெல்லாம் தீர்ப்பார் கணபதி\nநம் முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் திருத்தலம்; பெருமாளுக்கு பிரண்டைத் துவையல் பிரசாதம்\nசிவனாருக்கு அபிஷேகப் பொருள்; மகா புண்ணியம்\nஆடியில்... துளசி... மகாலக்ஷ்மி வழிபாடு சகல கடாக்ஷமும் தரும் எளிய பூஜை\nஅவதரித்த ஆடி முழுக்க ஆண்டாள் வழிபாடு; மங்காத செல்வம் தரும் ஆண்டாள் பிரார்த்தனை\nநம் முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் திருத்தலம்; பெருமாளுக்கு பிரண்டைத் துவையல் பிரசாதம்\nசிவனாருக்கு அபிஷேகப் பொருள்; மகா புண்ணியம்\nஆடியில்... துளசி... மகாலக்ஷ்மி வழிபாடு சகல கடாக்ஷமும் தரும் எளிய பூஜை\nஅவதரித்த ஆடி முழுக்க ஆண்டாள் வழிபாடு; மங்காத செல்வம் தரும் ஆண்டாள் பிரார்த்தனை\nஒரே நாடு ஒரே சந்தை: கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கை; விவசாயிகளின்...\n83 நாட்களுக்குப்பின்: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2-வது நாளாக அதிகரிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/562821-thirukkodikkaaval.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T23:25:11Z", "digest": "sha1:EQLDDGGQ26YW6IKYPQA2U3T64NZSMPXK", "length": 26400, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "வாழ்க்கைக்கு வழி காட்டுவார் திருக்கோடீஸ்வரர்; மூன்று கோடி தேவதைகள், 12 ஆயிரம் ரிஷிகள் வழிபட்ட திருக்கோடிக்காவல்! | thirukkodikkaaval - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nவாழ்க்கைக்கு வழி காட்டுவார் திருக்கோடீஸ்வரர்; மூன்று கோடி தேவதைகள், 12 ஆயிரம் ரிஷிகள் வழிபட்ட திருக்கோடிக்காவல்\nகாவிரியின் வடகரை ஸ்தலம், தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்களில் 37வது ஸ்தலம் எனும் பெருமை கொண்டது திருக்கோடிக்காவல் திருத்தலம். இவை மட்டுமின்றி எண்ணற்ற அற்புதங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது திருக்கோடிக்காவல் திருக்கோயில். பனிரெண்டாயிரம் ரிஷிகளும் மூன்று கோடி மந்திர தேவதைகளும் வணங்கி வழிபட்ட அற்புதமான கோயில் இது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.\nகும்பகோணத்தில் இருந்து குத்தாலம் செல்லும் சாலையில், நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான சூரியனார் கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கஞ்சனூர் கடந்து, ஆடுதுறையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோடி வாசல்.\nதலம், மூர்த்தம், தீர்த்தம் எனும் பெருமைகளைக் கொண்ட தலம் என்று சொல்லுவார்கள். திருக்கோடிவாசல் இந்த மூன்றும் கொண்ட பெருமைக்கு உரிய தலம். அத்துடன் புராணச் சிறப்பு கொண்ட தலம். சமயக்குரவரால் பாடப்பட்ட திருத்தலம். சரித்திரப் பெருமைகளைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் கொண்ட தலம்.\nதிருக���கோடிக்கா என்று பெயர் அமைந்ததற்குக் காரணம் உண்டு. திரிகோடி என்பதுதான் திருக்கோடி என மருவியுள்ளது. திரிகோடி என்றால், மூன்று கோடி. மூன்று கோடி மந்திரதேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்று, அவை சாயுஜ்யம் எனும் ஞானமுக்தியை இந்தத் தலத்து இறைவனை வணங்கி வரம் பெற்றதால் திருக்கோடிக்காவல் எனும் பெயர், இந்தத் தலத்துக்கு அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.\nஇறைவனின் திருநாமம் - திருக்கோடீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீதிரிபுரசுந்தரி. ஆதிசைவ ருத்ரகோயி சம்ஹிதை எனும் சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில், 33 அத்தியாங்களில், இந்தத் தலம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரண்யத்தில், சூதபெளராணிகர், சனகாதி முனிவர்களிடம் இதனையெல்லாம் விவரிப்பதாக அமைந்துள்ளது.\nஒருமுறை, பனிரெண்டாயிரம் ரிஷிகளும் மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ்யம் எனும் ஞானமுக்தியை அடையும் பொருட்டு, திருவேங்கடத்தில் ஏழுமலையான் சந்நிதியில் மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, அங்கே... துர்வாச முனிவர் வந்தார். ’தவமும் மந்திரமும் மட்டுமே ஞானத்தை அடைய போதாது. குருவின் ஆசி வேண்டும். பிரம்ம ஞானம் பெறவேண்டும். இவற்றையெல்லாம் அடைய பரமேஸ்வரன் அருளவேண்டும். அப்போதுதான் ஞானமுக்தி கிடைக்கப் பெறலாம்’ என அருளினார்.\nஇதைக் கேட்டு, மூன்று கோடி மந்திர தேவதைகளும் துர்வாசரைப் பரிகசித்தனர். ‘தவ வலிமையாலும் மந்திர சக்தியாலும் ஞானத்தை அடைவோம்’ என கர்வத்துடன் சொன்னார்கள். நல்லநாளிலே கோபப்படும் துர்வாசர், இன்னும் கோபமானார். ’இன்னும் பலப்பல ஜென்மங்கள் துன்பத்தை அனுபவித்து, இறுதியாகவே ஞானத்தைப் பெறுவீர்கள்’ என சாபமிட்டார்.\nசாபத்தைக் கேட்டு, பனிரெண்டாயிரம் ரிஷிகளும் ஆடிப்போனார்கள். துர்வாசரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர். பின்னர் அவருடன் காசியம்பதிக்குச் சென்றனர். காசி விஸ்வநாதரைத் தொழுதனர். அங்கே, அந்த ரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரோபதசத்தைச் செய்தருளினார். பின்னர், ‘திருக்கோடிக்காவுக்கு வாருங்கள். அத்யாத்ம வித்தையை போதிக்கிறேன்’ என அருளி மறைந்தார்.\nஅதன்படி, துர்வாச பனிரெண்டாயிரம் ரிஷிகளுடன் திருக்கோடிக்கா க்ஷேத்திரத்துக்கு வந்தார்கள். இறைவனை வழிபட்டார்கள். நந்திதேவர் தன் சிருங்கம் எனும் கொம்பினால் பூமியைக��� கீறி உண்டாக்கிய தீர்த்தம், சிருங்கோத்பவ தீர்த்தம் எனப்படுகிறது. அந்தத் தீர்த்தத்தில், முனிவர்கள் நீராடினார்கள். அங்கே, ஜோதிரூபனாகக் காட்சி அளித்தார். பின்னர், ஞான முக்தி அளித்தார் சிவனார் என்கிறது திருக்கோடிக்கா ஸ்தல புராணம்.\nஆனால், மூன்று கோடி மந்திர தேவதைகள், ரிஷிகளின் வழியைப் பின்பற்றவில்லை. தவத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால் திருக்கோடிக்கா இறைவனை தரிசிக்கவில்லை. அவர்களுக்கு ஏழுமலையில் தரிசனம் தந்தார் வேங்கடவன். ‘துர்வாசரின் கோபத்துக்கு ஆளானது தவறு. அங்கே செல்லுங்கள். ஞானமும் முக்தியும் நிச்சயம்’ என அருளினார்.\nநாரதரும் இதை விரிவாக எடுத்துரைக்க, மூன்று கோடி தேவதைகளும் திருக்கோடிக்கா வந்தார்க்ள். உத்திரவாகினி எனும் பெருமை கொண்ட காவிரியில் அப்போது வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. அவர்களால், ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்லமுடியவில்லை. தவித்தனர். மருகினர். கலங்கினர். துர்வாசரின் ஆலோசனைப்படி, விநாயக பூஜை மேற்கொண்டனர்.\nகாவிரிக்கரையில் ஒதுங்கியிருந்த கிளிஞ்சல்களையும் மண்ணையும் கொண்டு பிள்ளையாரைப் பிடித்து பூஜித்தார்கள். அப்போது விநாயகரின் அருளால், வெள்ளம் நின்றது. வழியைக் காட்டினார் விநாயகர். இங்கே... திருக்கோடிக்கா தலத்தில் கரையேற்று விநாயகர் எனும் திருநாமத்துடன், இன்றைக்கும் நம் வாழ்க்கைக்கான கரையை, வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பிள்ளையார்.\nஅவர்களுக்கு, அகத்தியர் பெருமான், அத்யாத்ம வித்தையை உபதேசித்தார். அதைக் கற்றறிந்த மந்திர தேவதைகள், நாதேஸ்வரர் கஹோனேஸ்வரர், சண்டபீடேஸ்வரர் எனும் மூன்று லிங்கங்களை கிழக்கே பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். இதில் மகிழ்ந்த பரமேஸ்வரனின் திருவுளப்படி சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி இறைவனின் ஜோதியிலே கலந்து சாயுஜ்ய முக்தி அடைந்தனர் என்கிறது புராணம்.\nஇப்படியாக மூன்றுகோடி மந்திர தேவதைகள் சாபம் நீங்கி சாயுஜ்யம் என்ற ஞானமுக்தி அடைந்ததால் இங்கே இறைவன் திருநாமம் திருக்கோடீஸ்வரர் என்றும் ஊருக்கு திருக்கோடிக்காவல் என்றும் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.\nதிருக்கோடிக்கா எனும் புண்ணியத்தலத்துக்கு வந்து தரிசித்து வேண்டிக்கொண்டால், தவ, மந்திர யோகங்களைப் பெறலாம். குழந்தைகள் கல்வியில் ஞானமும் யோகமும் பெறுவார்கள். ��ல்லா வளமும் நலமும் தந்து வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்; சகல ஐஸ்வரியமும் தந்து அருளுவார் திருக்கோடீஸ்வரர்\n- ராஜா மகாலிங்கம், கும்பகோணம்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஜடாயுவுக்கு மோட்சம்; அழகு ராமர்; கம்பீர யோக நரசிம்மர்\nசாயிபாபாவை நினைத்து தெருநாய்களுக்கு உணவு; நிம்மதியும் நிறைவும் தருவார் ஷீர்டி பாபா\n’இது காதலே இல்லை ‘ என்று சொன்ன ‘பன்னீர் புஷ்பங்கள்’ ; சம்பளமே வாங்காமல் அப்படியொரு இசையை தந்த இளையராஜா\nவாழ்க்கைக்கு வழி காட்டுவார் திருக்கோடீஸ்வரர்; மூன்று கோடி தேவதைகள்திருக்கோடிக்காவல்திருக்கோடீஸ்வரர்கும்பகோணம் திருக்கோடீஸ்வரர்கும்பகோணம் திருக்கோடிக்கா\nஜடாயுவுக்கு மோட்சம்; அழகு ராமர்; கம்பீர யோக நரசிம்மர்\nசாயிபாபாவை நினைத்து தெருநாய்களுக்கு உணவு; நிம்மதியும் நிறைவும் தருவார் ஷீர்டி பாபா\n’இது காதலே இல்லை ‘ என்று சொன்ன ‘பன்னீர் புஷ்பங்கள்’ ; சம்பளமே...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅ.வைத்தியநாதன் (1931-2020)- இந்தியாவின் தரவு மனிதர்\nநம் முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் திருத்தலம்; பெருமாளுக்கு பிரண்டைத் துவையல் பிரசாதம்\nசிவனாருக்கு அபிஷேகப் பொருள்; மகா புண்ணியம்\nஆடியில்... துளசி... மகாலக்ஷ்மி வழிபாடு சகல கடாக்ஷமும் தரும் எளிய பூஜை\nஅவதரித்த ஆடி முழுக்க ஆண்டாள் வழிபாடு; மங்காத செல்வம் தரும் ஆண்டாள் பிரார்த்தனை\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவி��் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nவிலையில்லா உணவுப் பொருள்களை அடுத்த ஆண்டு ஜூன் வரையிலும் வழங்குக: முத்தரசன் கோரிக்கை\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T22:48:13Z", "digest": "sha1:N5JI3FL2UCJ7JX3LK7AHRDNBJP25CZEI", "length": 9977, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஐம்பொன் சிலை", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - ஐம்பொன் சிலை\nஅயோத்தி கோயிலின் ராமருக்கு மீசையுடனான சிலைக்கு மகாராஷ்டிரா இந்துத்துவா தலைவர் வலியுறுத்தல்\nபொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்கவும், கரைக்கவும் தடை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு\nகோயம்பேடு காய்கனி அங்காடியைத் திறக்கக் கோரி வியாபாரிகள் சங்கம் ஆலோசனை\nசுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினம்: முதல்வர், துணை...\nஅறிவிப்போடு நின்றுபோன மானாமதுரை வைகை ஆற்று தரைப்பாலம்: ஓராண்டாகியும் பணிகள் தொடங்காததால் மக்கள் அதிருப்தி\nபொது இடங்களில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்துக; முதல்வருக்குக் குமரி மாவட்ட ரஜினி மக்கள்...\nராஜஸ்தானில் இருந்து லண்டனுக்கு கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டு நடராஜர் சிலை மீட்பு: இந்தியாவுக்கு...\nஆசியாவிலேயே முதல் முறையாக 8 மணிநேரப் பணி உரிமை பெற துப்பாக்கிச் சூட்டில்...\nஅண்ணா சிலை மீது காவித்துணி: தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது...\nஅண்ணா சிலை மீது காவித்துணி: தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது...\nகுழித்துறை அருகே அண்ணா சிலை மீது காவி துணி: மர்ம நபர்கள் செயலால்...\nரூ.3,000 கோடியில் உலகின் மிக உயரமான ராமர் சிலை: நிலம் கையகப்படுத்துவதில் யோகி...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரட���்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-04T23:27:28Z", "digest": "sha1:DOXSGRVKIGHPIWSI6MXVIZJDTDHSCMDX", "length": 9656, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கண்ணகி", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nமுதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனாவால் முதல்வர் உட்பட 74 பேருக்கு கரோனா பரிசோதனை\nமுதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனாவால் புதுச்சேரி சட்டப்பேரவை முழுமையாக இன்று மூடல்\nமாவட்ட எல்லைகளில் திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்: தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர சோதனை\nகரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும்; தற்கொலை,...\nசென்னையில் தினமும் 3,500 பேர் நோய் அறிகுறியுடன் கண்டறியப்படுகின்றனர்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்...\nசமூக அவலம்: புறக்கணிக்கப்பட்டவர்களின் ‘கோ கரோனா’\nபரிசோதனையில் கரோனா இல்லை என்றால் தனிமை முகாம்களில் 14 நாள் இருக்க தேவையில்லை-...\nமனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தும் தமிழகத்தில் தொடரும்...\nகலாச்சார பெருமைமிக்க மதுரை மாநகரில் கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப் பூங்கா:...\n’’ராதிகா, ரஞ்சனி, ரேவதின்னு ‘ஆர்’ வரிசைல என் பேரை மாத்தலை பாரதிராஜா; நானும்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T23:48:58Z", "digest": "sha1:UYHD4H67XBIR7TJVWKSI3OO3TFVRDWSF", "length": 9625, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கிரீடம்", "raw_content": "புதன், ஆகஸ்ட��� 05 2020\nதிலகன் என்னும் மகாநடிகன்- இன்று பிறந்த தினம்\nநா.முத்துக்குமார் பிறந்த நாள் நினைவுகள்: காலத்தால் அறுக்க முடியாத கவிதை உறவு\nபத்து ஆண்டுகளை நிறைவுசெய்யும் 'மதராசபட்டினம்': வெள்ளித்திரையில் மீண்ட சென்னையின் வரலாறு\n’முத்துப்பேச்சி’, ‘திவ்யா’, ‘தாயம்மா’, ‘மாஷா’, ‘பஞ்சவர்ணம்’ ; ’நடிப்பு ராட்சஷி’ ரேவதிக்கு இன்று...\nபன்முகக்கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’-3: சாட்டுக்கவலை\nசித்திரப் பேச்சு: பூரண வீரபத்திரர்\nஜி.வி.பிரகாஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: திரை இசைப் பாரம்பரியத்தின் இளம் சாதனையாளர்\nஆண் குழந்தைக்கு அப்பாவானார் இயக்குநர் விஜய்\nமோகன்லால் 60-ம் பிறந்த நாள் ஸ்பெஷல்: கண்களாலும் கம்பீரத்தாலும் உச்சம் தொட்ட நடிப்பு மேதை\nநாவல் கரோனா வைரஸ் 40 லட்சம் பேரைத் தொற்றியது ஏன்\nபின்னணி இசையின் முன்னணி நாயகன்... இளையராஜா - தமிழ்த் திரையுலகில் இது ராஜாவுக்கு...\nசலூன் கடைக்காரர் மோகனின் மனிதநேயம்: பார்த்திபன் புத்தாடைகள் கொடுத்துப் பாராட்டு; மகளின் கல்விச் செலவையும் ஏற்றார்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-04T23:46:20Z", "digest": "sha1:W7FQHVK2YJ4YPCGTCK4VQAABPDJGOJTP", "length": 10081, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மறு ஆய்வு செய்யப்படும்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - மறு ஆய்வு செய்யப்படும்\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபுதிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பக் கோரி...\nநாளை மதுரை வருகிறார் தமிழக முதல்வர்: கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன்...\nஆடியில்... துளசி... மகாலக்ஷ்மி வழிபாடு சகல கடாக்ஷமும் தரும் எள��ய பூஜை\nகரோனா தடுப்புப் பணிகள், சிகிச்சையில் நேரிடும் சிறு தவறுகளையும் திருத்திக் கொள்ளவே ஆய்வுக்...\nஅனைத்து நீதிமன்றங்களிலும் தேக்கமடையும் வழக்குகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nதூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்\nபாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமதுரையில் குறையும் கரோனா பாதிப்பு: மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கைமேல் பலன்\nவாக்சின் செயல்பாட்டுத் திறனுக்கு நம்பிக்கையூட்டும் ‘நல்ல செய்தி’- கரோனா வைரஸ் வகையில் அதிக...\nகரோனா தொற்று குறித்த முழுமையான புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிடக் கோரிய...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T23:44:00Z", "digest": "sha1:WTO4XJM2NGEW267BV2JXRBFMQL35A2SH", "length": 7619, "nlines": 240, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | போக்குவரத்து நெரிசல்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - போக்குவரத்து நெரிசல்\nஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்\n\"எங்க பணத்தை எங்களுக்கு குடுத்துடுங்க..\" களத்தில் இறங்கிப் போராடும் போக்குவரத்துத் துறையினரின் குடும்பத்தினர்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87043/", "date_download": "2020-08-04T23:40:46Z", "digest": "sha1:4PKJ5UHJZDEBDVV2L6XV2AEAD7DRLEYC", "length": 31188, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு ஈழ இளைஞர்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் இரு ஈழ இளைஞர்கள்\nநேற்றும் முந்தினமுமாக இரு ஈழ இளைஞர்களைச் சந்தித்தேன். மொரட்டுவை பொறியியல் கல்லூரித் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த கௌதமன் நேற்று மதியம் என்னைப்பார்க்க வந்திருந்தார். அவரது கல்லூரித்தமிழ்ச்சங்கம் நிகழ்த்தும் இலக்கியப்போட்டிகள், புகைப்படப்போட்டி ஆகியவற்றைப்பற்றிய ஓர் அறிமுகக் காணொளியைக் காட்டினார். என்னைச் சந்தித்தபின் நாஞ்சில்நாடனைச் சந்திக்க கோவை செல்லப்போவதாகச் சொன்னார். முன்னரே அவரை சிங்கப்பூரில் சந்தித்திருக்கிறேன். அங்கே ஒரு பயிற்சிக்காக வந்திருந்தார். அதற்கு முந்தையநாள் கொழும்புவிலிருந்து தொண்ணூறுகளின் இறுதியிலேயே தமிழகம் வந்து இங்கே பொறியியல்கல்லூரி ஒன்றில் பயிலும் இளைஞனைச் சந்தித்தேன்.\nஇருவரும் உணர்ச்சிபூர்வமான இளைஞர்கள். இருவருமே பதின்பருவம் முடிந்த வயதில் வாழ்க்கைக்குள் நுழையவிருப்பவர்கள். இருவருமே ஈழப்போராட்டத்தின்போது பிறந்து அதன் அழிவை நேரில் அறியும் வாய்ப்பு கொண்டவர்கள். ஆனால் இருவருடைய மனநிலையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தன.கௌதமன் இன்னமும் லட்சியவாதத்திலும் ஆக்கபூர்வச் செயல்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டவராக, எதிர்காலம் குறித்த வேட்கையும் ஈர்ப்பும் கொண்டவராக இருந்தார்.\nமாறாக தமிழகத்தில் பயிலும் இளைஞர் அவநம்பிக்கையின் உச்சியில் சோர்வும் தனிமையும் கொண்டவராக இருந்தார்.முதன்மையான காரணம், அவர் தமிழகத்தில் பெறும் கல்வி. முக்கியமான தனியார் பொறியியல்பல்கலைக்கழகம் அது. பெரும்பணத்தையும் அங்கே செலவிட்டிருக்கிறார். ஆனால் அவரது படிப்புக்கு மதிப்பில்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் நினைக்கிறார். சினிமாவுக்கு போகலாமா என்று ஆசை. அதேசமயம் சினிமாமீது பெரிய வெறி ஏதும் இல்லை. வாசிக்கிறார், ஆனால் தீவிரமாக அல்ல.\nஅவரது சோர்வுக்கு கல்விநிலையம் அளவுக்கே காரணமானது தமிழக அரசியல் பற்றி அவருக்கிருக்கும் அறிவு. இவர்களெல்லாம் மிகப்போலியானவர்கள், சுயநலவாதிகள் என்று அவ���் நினைக்கிறார்.இப்போதைக்கு எப்படியாவது இந்தியாவை விட்டு ஐரோப்பாவுக்குத் தப்பிச்செல்லவேண்டும் என்பதே குறிக்கோள். அனேகமாக அங்கே சென்றபின் அங்கே ஏதாவது வேலையில் சேர்ந்து அங்குள்ள சிந்திக்காத நுகர்வியத்தின் துளியாக ஆகிவிடுவார் என நினைக்கிறேன். அவ்வாறு அவரிடம் சொன்னேன். ‘ஆமா அதுவும்நடக்கலாம்’ என்றார்.\nஇந்த தோல்வியும் விரக்தியும் அவருடைய உளநிலையை பாதித்துள்ளன. சரியான தூக்கமில்லை. வாசிப்பு மேலும் தூக்கமின்மையை அளிக்கிறது என்றார். அப்படியானால் கொஞ்சநாள் வாசிக்கவேண்டாம் என்றேன்.அவரது சோர்விலிருந்து ஒரு பெரிய மூர்க்கம் அவரிடம் வெளிப்படுவதைக் கண்டேன்.அவர்கள் துயரப்படும்போது இந்தியாவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்ததாக எண்ணுகிறார். ஆகவே இங்கே ஓர் கிளர்ச்சியோ அழிவோ வரவேண்டுமென நினைக்கிறார் என்று தோன்றியது.அதற்கான எல்லா ஃபேஸ்புக் சண்டைகளிலும் ஈடுபடுகிறார்.\nஆக்கபூர்வமான ஜனநாயகம் என்றால் என்னவென்றே அவருக்குத்தெரியவில்லை. அதன் நுணுக்கமான செயல்பாடும் சிக்கலான நிதானமான நகர்வும் பிடிகிடைக்கவில்லை. அவரது மனம் ‘அதிரடி’ அரசியலில் ஈடுபட்டிருக்கிறது. ‘உடன்’ என்ற சொல்லை அவர் வாயில் கேட்டுக்கொண்டே இருந்தேன். அடிக்கடி கண்கள் சிவக்க கத்திப்பேசினார்.\nசில்லறைவன்முறை சார்ந்த அரசியல் அவருடையது. ஆனால் பெரிய வன்முறை பற்றிய பயமும் உள்ளது. தான் வசதியாக ஐரோப்பாவில் ‘செட்டில்’ ஆகவேண்டும் என்றும் , அதேசமயம் தமிழகத்தில் ‘எளுச்சி’ ஏற்பட்டு ஏதாவது நடக்கவேண்டும் என்றும் நினைக்கிறார். இலங்கையை வெறுக்கிறார். அதேசமயம் இலங்கை கிரிக்கெட் அணியை விரும்புகிறார். இந்தியாவை நொறுக்கவேண்டுமென ஆசைப்படுகிறார். இந்தியா ஒரு ‘ரொட்டன் தேசம்’ என நினைக்கிறார். கருணாநிதியை ‘துரோகி’ என்கிறார். அவரது எண்ணங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆவேசமாக வெறுப்பைக் கக்கத் தொடங்கினார்.மேற்கொண்டு பேசுவதை தவிர்த்து சாப்பிடக்கூட்டிக்கொண்டு போய்விட்டேன்.\nகௌதமன் இலங்கையில் இன்றிருக்கும் தமிழர்களிடையே பணியாற்றுகிறார். புலிகளின் அரசியல்- ராணுவ –அறப் பிழைகளைப்பற்றி மிகத்தெளிவாகவே அறிந்திருக்கிறார் அவர்களின் கனவுகள் பங்களிப்பு பற்றியும் அறிந்திருக்கிறார்.. அவருக்கு அதில் எந்த மயக்கமும் இல்லை. இன்று செய்வதென்ன என்பதைப்பற்றியே பேசினார். மறுவாழ்வுப்பணிகளில் அவரது நண்பர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். கூடவே தமிழ்ப்பண்பாட்டை அங்கே அழியாது மீட்டெடுப்பதற்கான கவலைகளையும் கொண்டிருக்கிறார்\nஎன்னிடம் அவர் சில வினாக்களைக் கேட்டார். ஒன்று, இலங்கையின் இளையதலமுறை இன்று வாழ்க்கையை ‘கொண்டாடுவதில்’ ஈடுபட்டுள்ளது. அது பீர்- சினிமா என்னும் இரு சொற்களில் அடங்கும். பல இடங்களில் மக்கள் தமிழ்க்கல்வியை துறந்துகொண்டிருக்கிறார்கள். மலையக மக்கள் வேலைகிடைக்கும் என்று சிங்களம் படிக்கிறார்கள். இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டை உதறிச் செல்லவிரும்புகிறார்கள். இதுதான் புலம்பெயர்ந்தவர்களிடமும் நிகழ்கிறது. அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை.\nஈழப்போரையும் அதன் வலிகளையும் முழுமையாக மறக்கமுயல்கிறது இளைய தலைமுறை. ‘அதை நான் ஏன் நினைக்கணும் நானும் ஏன் சும்மா கஷ்டப்படணும் நானும் ஏன் சும்மா கஷ்டப்படணும்’ என்று கேட்கிறார்கள் இளைஞர்கள். அவர்களிடம் அவ்வரலாற்றைச் சொல்லவே முடியவில்லை. பழைய ஆட்கள்தான் அதை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை அப்படியே வரலாறு மறந்துவிடும் போல உள்ளது. அவ்வளவுதானா வரலாறு\nநான் என் மனப்பதிவைச் சொன்னேன். சுவை அறிதல் என்னும் தலைப்பில் நான் ஆஸ்திரேலியாவில் ஆற்றிய உரையில் அந்தச் சாரம் உள்ளது. ஒவ்வொரு மண்ணுக்கும் அதற்குரிய சுவை என ஒன்று உண்டு.அச்சுவை சமையலில், இசையில், நாடகத்தில் ,மதத்தில் இலக்கியத்தில் எல்லாம் பரவியிருக்கும். அதுவே பண்பாட்டின் கனிவு. அச்சுவையை அழியாமல் பாதுகாப்பதே தேவையானது. ஈழச்சுவை என ஒன்று அனைத்திலும் உள்ளது. அது அழியாமலிருக்கவேண்டும்.\nபோர் நினைவுகளை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதும், தவறுகளை அலசிக்கொண்டிருப்பதும் பயனற்றவை. ஏனென்றால் மானுடம் முன்னேறவே விரும்பும். இன்பங்களையே இளமை மனம் நாடும். சோர்வுறும் விஷயங்களைத் தவிர்க்கும். ஆகவே அது கேளிக்கையை நாடுவதில் பிழையில்லை. ஆனால் அந்த மண்ணின் சுவை அழியுமென்றால் மீட்க முடியாது. ஒரு சமூகமாக ஈழத்தவருக்குள்ள திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், கலைகள், இலக்கியங்கள் அனைத்தையும் முழுமையாக முன்னெடுத்துச்செல்வதே ஒரே வழி என்றேன். வாழ்க்கையின் இனிமைகள் வழியாக வ��்தடையும் பண்பாடே நீடிப்பது. ஏனென்றால் பண்பாட்டின் நோக்கமே வாழ்க்கையை செழுமைப்படுத்துவதுதான்.\nஒரு சமூகத்திற்கு மூன்று தளங்கள் இருக்கும். இன அடையாளம், நிலம்சார் அடையாளம், பண்பாட்டு அடையாளம். ஈழத்தவரே பலவகை மணவுறவுகள் மூலம் பரந்துகொண்டிருக்கையில் இனத்தூய்மை எல்லாம் சாத்தியமில்லை. வரும்காலத்தில் இனத்தூய்மை ஒரு அபத்தமான எண்ணமாகவே இருக்கும். நிலம் சார்ந்த ஒருங்கிணைவு இனிமேல் முக்கியமில்லை. தமிழ்மக்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். ஆகவே பண்பாடு சார்ந்தே இனி ஒரு ஒற்றுமை சாத்தியம்.\nஉதாரணமாக, பிரெஞ்சுப் பண்பாடு இனம் சார்ந்தது அல்ல. பிரான்ஸ் சார்ந்ததும் அல்ல. அது பிரெஞ்சுப் பண்பாடு சார்ந்தது. பிரெஞ்சு ‘சுவை’ சார்ந்தது. அதைப்போல உலகப்பண்பாட்டின் ஓர் உயரிய பங்களிப்பாக தமிழ்ப்பண்பாடு செயல்பட முடியும் என்றேன். அது வெகுஜன அரசியல் மூலம் அல்ல, நீடித்த சலியாத பண்பாட்டுச்செயல்பாடு வழியாகவே நிகழமுடியும் என்றேன்.\nஅது பழமைவாதத்துக்கு இட்டுச்செல்லாதா என்றார். பழமையின் ஓர் அம்சம் இல்லாமல் பண்பாடு எஞ்சாது. அது முதலில் நீடிக்கட்டும். அதன்பின் அதன் மேல் விமர்சன அணுகுமுறையை உருவாக்கிக் கொள்வோம் என்பதே என் பதிலாக இருந்தது. உண்மையில் அப்பண்பாட்டு விமர்சனங்களும் சேர்ந்ததே பண்பாடு என்பது. யாழ்ப்பாண சைவமதம் என்பது தனித்தன்மை கொண்ட் ஒன்று. ஓர் ஈழச்சுவை அது. அதன்மீதான கடும் விமர்சனங்களை இன்னொரு ஈழச்சுவை என்று கொள்ளவேண்டியதுதான்.\nஎதிர்மறை மனநிலை கொண்ட பண்பாட்டுச்செயல்பாடு என்பது காலப்போக்கில் சோர்வையும் கசப்பையும்தான் நிறைக்கும். நீடித்த பணி என்பது அதனால் சாத்தியமாகாது. எதிர்மறைச்செயல்பாடு கொண்டவர்கள் ஒருகட்டத்தில் வீண்சண்டைக்காரர்களாக மாறுவதே நாம் காண்பது. ஆக்கபூர்வமான பணியில் சோர்வுக்காலங்கள் உண்டு. பலன் கண்ணுக்குத்தெரியவில்லை என்னும் சலிப்பு. ஆனால் ஆக்கபூர்வமான பணி என்பது நம்மை அறியாமலேயே பண்பாடு என்னும் இந்த பேரியக்கத்தில் எங்கோ சென்று சேர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதை ஒரு கட்டத்தில் திரும்பிப்பார்க்கையில் காணமுடியும்\nநம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கனிவும் கொண்ட கௌதமின் முகம் நினைவில் நிற்கிறது. பேசும்போது அவரது கண்கள் கசிந்தன. தொண்டை அடைத்தது. உற்சாகமான தருணங்களில் கண்கள் விரிந்தன. என்றும் பிரியத்திற்குரிய, என் இளமைமுதல் ஒரு கனவாகவே இருந்துவரும் யாழ்ப்பாணத்தின் இன்றைய முகம் அவர்தான்.\nமுந்தைய கட்டுரைகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nஅடுத்த கட்டுரைதினமலர், 29:அணைக்க முடியாத நெருப்பு\nஇந்திய நிர்வாகம் - கடிதம்\nகருநிலம் - 3 [நமீபியப் பயணம்]\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/115143/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.300%0A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-04T22:21:58Z", "digest": "sha1:GSLSA6R4XCDNTA3RYISR4RUWZULYFMAV", "length": 7523, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "இந்திய ராணுவத்துக்கு ரூ.300 கோடி மதிப்பில் உடனடி ஆயுதக் கொள்முதலுக்கு அனுமதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nகாதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - பெண்ணின் தந்தை உட்ப...\nகொரோனா பாதிப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்க...\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nரூ.35 க்கு சன் பார்மாவின் ஃபேவிபிராவிர் மாத்திரை FluGuard...\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா, 108 பேர் உயிரிழ...\nஇந்திய ராணுவத்துக்கு ரூ.300 கோடி மதிப்பில் உடனடி ஆயுதக் கொள்முதலுக்கு அனுமதி\nஇந்திய ராணுவத்துக்கு 300 கோடி ரூபாய்க்கு உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதி அதிகாரத்தை பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய டிஏசி எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் வடக்கு எல்லைகளில் நிலவும் சூழ்நிலை மற்றும் எல்லைகளை பாதுகாப்பதற்காக ஆயுதப்படைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவசரகால திட்டத்தின்படி 300 கோடி ரூபாய் மதிப்பில் உடனடி ஆயுதக் கொள்முதலுக்கு அனுமதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nஇதில் வாங்கப்படும் ஆயுதங்களை ஆறு மாதங்களுக்குள் ஆர்டர் செய்து ஒரு வருடத்திற்குள் வாங்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமெட்ரோ சேவைகளை துவக்குவது பற்றி 2 வாரத்தில் முடிவு\nமும்பையில் 4 மணி நேரத்தில் 198 மிமீ விடிய விடிய கொட்டிய கனமழை\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு... ராகுல் மோடி பாஸ்\nபேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியால் தாக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு பிரியங்கா காந்தி வாழ்���்து\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 2 மற்றும் இறுதிக்கட்ட சோதனைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு அனுமதி\nதங்க கடத்தல் வழக்கு யுஏஇ சென்று விசாரணை நடத்த என்ஐஏ முடிவு\nவெட்டுக்கிளிகள் பிரச்னையை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு அசோக் கெலாட் கடிதம்\nமத்திய, வடஇந்திய பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nதெரு நாய்க்கு ‘சேல்ஸ் டாக்’ வேலை ; கனிவு காட்டிய ஹூண்டாய்...\n'மேற்படிப்புக்கு வழியில்லை' - மாணவியின் வீட்டுக்கு தேடிச்...\n37 வயதில் சாதித்த ‘டிக்டாக்’ அதிபர் சாங் யிமிங்... சீன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116124/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-11-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-05T00:27:12Z", "digest": "sha1:NGWFZN5KJIG2RLWDHIFCWCLNP7UMVAPS", "length": 7568, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு உரை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nகாதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - பெண்ணின் தந்தை உட்ப...\nகொரோனா பாதிப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்க...\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nரூ.35 க்கு சன் பார்மாவின் ஃபேவிபிராவிர் மாத்திரை FluGuard...\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா, 108 பேர் உயிரிழ...\nமான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு உரை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி நிகழ்ச்சியின் மூலம் இன்று காலை உரை நிகழ்த்தவுள்ளார்.\nநாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி நிகழ்ச்சியின் மூலம் இன்று காலை உரை நிகழ்த்தவுள்ளார்.\nநாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர��� மோடி முன்வைக்கும் கருத்துகள், யோசனைகள் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த கால வானொலி நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தலின் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருந்தார். இது நாடு முழுவதும் மக்களால் பரவலால் கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் ஆல் இந்தியா ரேடியோ வானொலி மூலம் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார். அந்த உரையில் பிரதமர் மோடி, முக்கிய அறிவிப்பு மற்றும் யோசனைகளை முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமெட்ரோ சேவைகளை துவக்குவது பற்றி 2 வாரத்தில் முடிவு\nமும்பையில் 4 மணி நேரத்தில் 198 மிமீ விடிய விடிய கொட்டிய கனமழை\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு... ராகுல் மோடி பாஸ்\nபேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியால் தாக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 2 மற்றும் இறுதிக்கட்ட சோதனைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு அனுமதி\nதங்க கடத்தல் வழக்கு யுஏஇ சென்று விசாரணை நடத்த என்ஐஏ முடிவு\nவெட்டுக்கிளிகள் பிரச்னையை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு அசோக் கெலாட் கடிதம்\nமத்திய, வடஇந்திய பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nதெரு நாய்க்கு ‘சேல்ஸ் டாக்’ வேலை ; கனிவு காட்டிய ஹூண்டாய்...\n'மேற்படிப்புக்கு வழியில்லை' - மாணவியின் வீட்டுக்கு தேடிச்...\n37 வயதில் சாதித்த ‘டிக்டாக்’ அதிபர் சாங் யிமிங்... சீன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2013/10/Nokia-Lumia-1320-tablet-pc-with-Gorilla-Glass-touch-Screen-8GB-internal-memory.html", "date_download": "2020-08-04T22:30:18Z", "digest": "sha1:HP25ZV2WA2ON5NFFYOSFLAGJWYPXVXWS", "length": 9954, "nlines": 118, "source_domain": "www.softwareshops.net", "title": "கீரல் விழாத நோக்கியா ஸ்மார்ட்போன் !", "raw_content": "\nHomewindows phoneகீரல் விழாத நோக்கியா ஸ்மார்ட்போன் \nகீரல் விழாத நோக்கியா ஸ்மார்ட்போன் \nநோக்கியா. இந்த வார்த்தையே உலக மக்களிடம் மிக பிரபலமானது.\nசெல்போனைக் கண்டுப்பிடித்து பயன்பாட்டு வந்த காலம் முதல் இப்பொழுது வரை நோக்கியாவின் தயாரிப்புகள் என்றுமே சோடை போனதில்லை.\nஆனால் சமீப காலத்தில் போட்டி நிறுவனங்களின் அதிவேக வளர்ச்���ிக்கு ஈடு கொடுக்க சற்றுத் திணறிதான் போனது நோக்கியா. சரியான நிர்வாகத்திறன் இல்லாததால் போட்டியில் பின்னடவை சந்தித்துது நோக்கியா.\nநோக்கியாவை மீண்டும் முன்னேற்றவும், தன்னுடைய விண்டோஸ் 8 இயங்குதளத்தை நோக்கியா தயாரிப்புகளில் புகுத்தி மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும், மைக்ரோசாப்ட் நிறுவனமே அதை வாங்கிக்கொண்டது.\nஅதன் பிறகு நோக்கியா நிறுவனம் தற்பொழுது மீண்டும் வெற்றிநடை போட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்துள்ள நோக்கியா லூமியா டேப்ளட் சாதனங்களின் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதால் நோக்கியா நிறுவனம் புது உத்வேகத்துடன் தனது பயணத்தை தொடங்கி உள்ளது.\nசமீபத்தில் வெளிவந்த Nokia 2025 tablet pc விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.\nஅதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு புதிய டேப்ளட் பிசியை வெளியிட்டுள்ளது நோக்கியா. Nokia 1320 Tablet PC என்ற பெயருடைய இதில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nஇதில் ஸ்கிரீனில் கீரல் விழாமல் இருப்பதற்கான கொரில்லா கிளாஸ் (Gorilla Glass Technology), டேப்ளட் பிசியை அற்புதமாக, விரைவாக செயல்படுத்தக்கூடிய திறன்மிக்க 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor, 1ஜிபி ரேம், படங்கள் மற்றும் வீடியோக்கள் துல்லியமான தரத்துடன் எடுக்க 5 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது.\n8GB உள்ளக நினைவகம், 32 ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டில் சேமிக்கும் வசதி, ஆகியனவும் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த டேப்ளட்டுடன் 7GB கொள்ளவிற்கு தகவல்களை Cloud Storage வசதியின் மூலம் சேமித்துக்கொள்ளலாம்.\nMicrosoft நிறுவனத்தின் MS-Office ஐயும் இந்த டேப்ளட்டில் பயன்படுத்த முடியும். இதில் word, Excel, Powerpoint போன்ற அப்ளிகேஷன்கள் அனைத்தையும் பயன்படுத்தும் வசதி உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை வாங்கிய பிறகு வெளியிடப்படும் முதல் டேப்ளட் பிசி இதுவாகும்.\nஇதன் விலை ரூபாய் 20,900. 2014 புத்தாண்டில் இந்த டேப்ளட் பிசி விற்பனைக்கு கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nநோக்கியா லூமியா டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்:\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் டேப்ளட் பிசி \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nஜா���கப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nஆன்லைன் போட்டோ எடிட்டர் | Online Photo Editor\nமென்பொருள் (Software) என்றால் என்ன\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/tamil-cinema/", "date_download": "2020-08-04T23:21:37Z", "digest": "sha1:DLEEJ367PAOZ7TVXHJUQQE5W537KBLKV", "length": 12286, "nlines": 181, "source_domain": "moonramkonam.com", "title": "tamil cinema Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபெஃப்சி ஸ்ட்ரைக் விஜய் அப்பா மேல் போலீஸ் நடவடிக்கை\nபெஃப்சி ஸ்ட்ரைக் விஜய் அப்பா மேல் போலீஸ் நடவடிக்கை\nபெஃப்சி ஸ்ட்ரைக் விஜய் அப்பா மேல் [மேலும் படிக்க]\nஷூட்டிங்கில் நடிகர் சில்மிஷம் – அசின் ஆவேசம்\nஷூட்டிங்கில் நடிகர் சில்மிஷம் – அசின் ஆவேசம்\nTagged with: asin, hot news, tamil cinema, அசின், கவர்ச்சி, காதல், கிசுகிசு, கை, சில்மிஷம், டாக்டர், தமிழர், நடிகை, நடிகை காதல், பத்திரிக்கை, ப்ரியாமணி, மசாலா, ராகு, ஷூட்டிங், ஹீரோயின்\n1. இப்போது டென்ஷனில் இருக்கிறார், அசின். [மேலும் படிக்க]\nதமிழ் ரசிகர்களை அவமானப்படுத்திய காஜல் அகர்வால்\nதமிழ் ரசிகர்களை அவமானப்படுத்திய காஜல் அகர்வால்\nTagged with: leena manimegalai, malliga, sonakshi sinha, tamil actor, tamil actress, tamil cinema, அமெரிக்கா, இலங்கை, கமல், காஜல், காஜல் அகர்வால், கார்த்தி, கை, சினிமா, சென்னை, தமிழ் சினிமா லேட்ட்ஸ்ட் ஹாட் ந்யூஸ், தமிழ் சினிமா ஹாட் ந்யூஸ், நடிகை, பெண், லீனா மணிமேகலை, லேட்டஸ்ட்\nதமிழ் ரசிகர்களை அவமானப்படுத்திய காஜல் அகர்வால் [மேலும் படிக்க]\nடபுள் ஹீரோயின் அமையும் மச்சமுள்ள ஹீரோ\nடபுள் ஹீரோயின் அமையும் மச்சமுள்ள ஹீரோ\nTagged with: hot news, meghna, Priyamani, tamil cinema, telugu movie, அரசியல், கை, கௌதம் மேனன், சினிமா, சிவன், சூடான செய்திகள், சூர்யா, செய்திகள், தனுஷ், தமிழ் சினிமா, தெலுங்கு, நடிகை, நாடி, ப்ரியாமணி, மேக்னா, விழா, ஹீரோயின்\n1.டைரக்டர் கௌதம் மேனனும் டைரக்டர் பாலசந்தரைப் [மேலும் படிக்க]\nTagged with: manmadanambu, tamil cinema, urumi, உருமி, எந்திரன், காவலன், சிவன், ஜெனிலியா, ப்ரித்வி\nகேரள வர��ாறு தொடர்பான கதை “உருமி” [மேலும் படிக்க]\nரயில் ஸ்நேகம் – பாகம் ஒன்று – மூன்றாம் பிறை\nரயில் ஸ்நேகம் – பாகம் ஒன்று – மூன்றாம் பிறை\nநமக்கே தெரியாமல் சில நிகழ்வுகள் ஒரு [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/4340-2010-02-26-09-10-08", "date_download": "2020-08-04T22:30:58Z", "digest": "sha1:EORFGR2JW34ZLGUQDYTUSK53FBTTMPVC", "length": 21957, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "வங்கிப்போர்வையில் ஒரு கந்துவட்டிக்கடை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇந்தியக் கொடியை காஷ்மீரில் ஏற்ற அனுமதியோம்\nகாஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் துரோகம் (2)\nசிறு, குறு தொழில்களை நசுக்கிய ‘ஜிஎஸ்டி’ வரி\nபனாமா கசிவும் பணக்காரர் அரசியலும்\nதமிழக வெளிச்சம் மிகப் பழையது\nவிவசாயிகளுக்கு லெனின் கூறும் தீர்வு\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nதேசத்தின் குரல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nபோராட்டங்களின் நாயகன் - சமூக உரிமைப் போராளி ஜான் லூயிஸ்\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2010\nவங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டதன் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வங்கியின் செயல்பாடுகள் வேளாண்மையை மையமாகக்கொண்டிருந்தன. இப்போதோ, வாராக்கடன்களை எப்படியெல்லாம் ஈடுசெய்யலாம்; அதற்கு எப்படியெல்லாம் ‘லேபிள்’ ஒட்டலாம் என்று சிந்திக்கத்தொடங்கிவிட்டன. மக்களுக்கு, அதுவும் கிராமப்புற மக்களுக்குசேவை என்கிற நிலையில் இருந்து சென்செக்ஸ் மூலம் பண வரவு-செலவு என்கிற நோக்கத்தை நோக்கி வங்கிகள் நடைபோடத்தொடங்கிவிட்டன.\nஇந்தியா ஒரு விவசாயநாடு என்பது பால பாடம். 83 சதவீத மக்கள் இன்னும் கிராமங்களில்தான் வசிக்கிறார்கள். ஒரே நாளில் நாடுமுழுவதும் 154 கிளைகளைத் திறந்திருக்கிறோம் என்று மார்தட்டிக்கொள்ளும் பாரத ஸ்டேட் வங்கியின் அண்மைக்கால செயல்பாடு கி���ாமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். உலக மயமாக்கலுக்குப்பிறகு ஏற்பட்ட தொழில்வளர்ச்சியால் வங்கிகளில் சேவைச்சூழல் மறைந்துபோய், வியாபாரச்சூழல் தோன்றிவிட்டது. வியாபாரத்தில் வாராக்கடன் இயல்புதானே வாராக்கடனை ஈடுசெய்ய என்னென்ன வழிகள் உண்டோ அவற்றையெல்லாம் வங்கியாளர்கள் செய்யத் தொடங்கிவிட்டனர். ஏழை எளிய மக்கள் தங்களுடைய அவசரத் தேவைகளுக்காக எளிதில் பெற்றுவந்த நகைக்கடன் வசதி ஏறத்தாழ பாரத ஸ்டேட் வங்கியில் இப்போது மறுக்கப்பட்டுவிட்டதாகவே கொள்ளலாம். வட்டிக்கொள்ளைக்காரர்களாகிய தனியாரிடமிருந்து தப்பித்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிக்குள் வந்தால் ‘இவருக்கு அவரே தேவலை’ என்கிறநிலை.\nபாரத ஸ்டேட் வங்கியில் செயல்பாட்டுக்கட்டணம் (processing charge) என்கிற பெயரில் இப்போது குறைந்த பட்சம் 1,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுவரை நகை மதிப்பீடு செய்வதற்காகவோ, செயல்பாட்டுக்கட்டணமாகவோ வெறும் அரை சதவீதத்தை மட்டுமே வசூலித்து வந்த பாரத ஸ்டேட் வங்கி இப்போது செயல்பாட்டுக்கட்டணம் என்கிற போர்வையில் 1,000 ரூபாயை வசூலிக்கத்தொடங்கி சாமானிய மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது; அதுவும் தலைகுனிந்து நிற்கிறது.\n5,000 ரூபாய் நகைக்கடன் பெறுவதற்காக நீங்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றால் 1,000 ரூபாயான செயல்பாட்டுக்கட்டணத்தைக் கழித்துக்கொண்டு வெறும் 4,000 ரூபாய் உங்களுக்குக் கிடைக்கும். இந்தக்கடனுக்கு 12.5 சதவீத ஆண்டுவட்டி வசூலிக்கப்படுகிறது. ஓராண்டு முடிவில் வட்டி கணக்கிடும்போது நீங்கள் 4,000 ரூபாயை கையில் வாங்கியிருந்தாலும், 5,000 ரூபாய் அசலுக்குத்தான் வட்டி கணக்கிடப்படும். நகையை மீட்கும்போது நீங்கள் 5,630 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது நாலாயிரம் ரூபாய்க்கு ஓராண்டுக்கு 1,630 ரூபாய் வட்டி. கிட்டத்தட்ட 41 சதவீத வட்டி இந்த சாமானியன் தலையில் விழுகிறது. செயல்பாட்டுக்கட்டணமாக உங்களிடமிருந்து ‘பிடுங்கிக்கொண்ட’ 1,000 ரூபாயை ‘முன்வட்டி’ என்று பெயர்மாற்றிக்கொண்டால் வட்டி விகிதம் இன்னும் உயரும்; ‘பாரத ஸ்டேட் வங்கி’ என்கிற பெயரும் ‘கந்துவட்டிக்கடை’ என்று பெயர்மாறிப்போகும்.\n இந்தியா ஒரு விவசாய நாடு. 83 சதவீத மக்கள் இன்னும் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்களை நகரத்தை நோக்கி விரட்டியட��க்க நீங்கள் என்னென்னவோ முயற்சிகள் செய்து வந்தாலும் விடாப்பிடியாக இன்னும் தாங்கள் பிறந்த மண்ணையே கிண்டிக்கிளறிக்கொண்டு நமக்கெல்லாம், சோறும், பாலும், முட்டையும், காய்கறியும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கிராமவாசிகள். அவர்களின் வயிற்றில் இப்படி அடிக்கவேண்டியதில்லை இந்த வங்கித்துறை நிபுணர்கள் படித்தவன் பாவம் செய்யக்கூடாது. இது பாரதியின் பாடம். வங்கி நிர்வாகத்தில் சேவைக்கட்டணம், செயல்பாட்டுக்கட்டணம் என்றெல்லாம் பெயர்மாற்றி வசூலிக்கப்படுவது சாமானியமக்களை ஏமாற்றத்தான்.\n1994ல் அப்போதைய நிதிஅமைச்சரால் சேவை வரி கண்டுபிடிக்கப்பட்டது. ஏதோ மூன்று இனங்களின்மீது வெறும் 5 சதவீதமாக இருந்ததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. சேவை வரி இப்போது 100 இனங்களின்மீது 10.2 சதவீதமாக நிலைகொண்டுள்ளது. இந்த சேவை வரி இன்னும் பல இனங்களில் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. வரிவருவாய் பெருகினால்தானே இலவசங்களை வாரி இறைக்கலாம். ஓட்டு வங்கியை வசப்படுத்தலாம். இலவசக்கல்வி கட்டணக் கல்வியாக மாறிப்போனபோது ஆரம்பத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்புறம் கட்டணக்கொள்ளையாக உருவெடுத்தபோதுதான் ‘குய்யோ, முறையோ’ என்று கூவத்தொடங்கியிருக்கிறோம். ஆரம்பத்தில் இலவசமாகத்தான் மூத்திரம் பெய்துகொண்டிருந்தோம். அப்புறம் மூத்திரம் பெய்ய காசு கொடுக்க வேண்டியிருந்தது. மூத்திரப்புரைகளில் சேவைவரி வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. ‘கையில் பிடித்துக்கொண்டு’ கூக்குரலிடும் காலமும் வெகுதொலைவில் இல்லை. சேவை வரி இப்படியெல்லாம் உருமாறிப்போகாது என்பதற்கு இந்த நாட்டில் எந்த உத்தரவாதமும் இல்லை. சேவை வரிக்கு எதிராக நாமெல்லாம் குரலெழுப்பவேண்டிய காலம் வந்துவிட்டது.\nவங்கிகள் இருப்பது மக்களை நம்பித்தான். அவற்றின் செயல்பாடும் மக்களுக்காகத்தான். இந்நிலையில் வங்கிகளின் அன்றாட பணிகளுக்கு “சேவை” என்றும் “செயல்பாடு” என்றும் லேபிள் ஒட்டிக்கொள்வது அநியாயம். சேவையையும் செயல்பாட்டையும் வங்கியின் அன்றாட வேலையில் இருந்து நீக்கிவிட்டுப்பாருங்கள் வங்கி ஊழியர்கள் காப்பி குடிப்பதும், குளிர்காற்று வாங்குவதும் மட்டும்தான் மிஞ்சும்.\n- மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/173893?ref=archive-feed", "date_download": "2020-08-04T22:36:38Z", "digest": "sha1:CXVOCVSWXSEVGLPMEDH5YNANHUG6JIJX", "length": 9650, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தியா- வங்கதேசம் போட்டியை உன்னிப்பாக கவனிக்கும் இலங்கை அணி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியா- வங்கதேசம் போட்டியை உன்னிப்பாக கவனிக்கும் இலங்கை அணி\nமுத்தரப்பு டி20 தொடரில் இன்றை இந்திய, வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டியை இலங்கை அணி உன்னிப்பாக கவனிப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஇலங்கை, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.\nதற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.\nஇன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், இறுதிப் போட்டிக்கு போவது உறுதி என்பதால் அந்தணி வெற்றிக்காக போராடும்.\nஅதசமயம் வங்கதேச அணியும் இன்றைய போட்டியை சும்மாவிடப் போவதில்லை, அந்தணியும் கட்டாய வெற்றியை நோக்கி உள்ளது.\nவங்கதேச அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டியை நினைத்து பார்க்க முடியும். அதே வேளை இலங்கை அணியும் இந்த போட்டியை உன்னிப்பாக கவனிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nஏனெனில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 1 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஏற்கனவே இரண்டு போட்டிகளில் 1 வெற்றி 1 தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் உள்ள வங்கதேச அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் இரண��டாவது இடத்தை பிடித்துவிடும், இலங்கை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.\nஅதுமட்டுமின்றி வரும் 16-ஆம் திகதி வங்கதேச அணியுடான போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் அப்போது தான் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும்.\nஇன்றைய போட்டியில் வங்கதேசமும், வரும் 16-ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டு அணிகளும் இரண்டு வெற்றியுடன் இருக்கும், அதே போன்று இந்திய அணியும் இரண்டு வெற்றியுடன் இருக்கும் என்பதால் ரன் ரேட் அடிப்படையில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tutinews.com/news/4573/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T22:20:42Z", "digest": "sha1:QMKMRDSEXRSW6FFHOPEMD36EEJXWG76D", "length": 7255, "nlines": 111, "source_domain": "tutinews.com", "title": "பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபை குழுவில் இந்திய பெண் நியமனம்", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\nவிக்கிப்பீடியாவில் இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்\n500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு\nபருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபை குழுவில் இந்திய பெண் நியமனம்\nபருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபை குழுவில் இந்திய பெண் நியமனம்\nமோசமடைந்து வரும் பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஐ.நா. சபை சார்பில் கடந்த 27-ம் தேதி புதிய குழு உருவாக்கப்பட்டது.\n6 பேர் கொண்ட குழுவில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா சோரங் இடம்பெற்றுள்ளார். ஒடிசாவின் ரூர்கேலா பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான அர்ச்சனா, பாட்னா மகளிர் கல்லூரியில் பி.ஏ. அரசியல் அறிவியல் பட்டம் பெற்றார்.\nபின்னர் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (டிஐஎஸ்எஸ்) நிறுவனத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.\nதற்போது டிஐஎஸ்எஸ் அமைப்பின் ஒடிசா பகுதி ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். ஐ.நா. சபையின் சர்வதேச குழுவுக்கு அர்ச்சனா சோரங் தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தியுள்ளது. பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை மத்திய\nஅரசு முழுமனதுடன் செயல்படுத்தி வருகிறது. இதற்காக பிரதமர் மோடியை, ஐ.நா. பல முறை பாராட்டி உள்ளது.\nஉலக அளவில் பொருளாதார நெருக்கடி; 25 கோடி பேர் வேலையிழப்பார்கள்: மைக்ரோசாப்ஃட் மதிப்பீடு\nகுமரியில் 95.06 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி\nசினிமாவில் 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர் அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\nஇந்தியாவில் பல்வேறு நகரங்களில் மனித சோதனை முதல் கட்டம் பக்கவிளைவுகள் இல்லை\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்\nஇந்தியாவில் மார்க்கெட்டை இழந்த சீன ஸ்மார்ட்போன்கள்\nஇந்தோனீசியாவில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத கரப்பான் பூச்சி\nயூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம்\nகிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\nவிக்கிப்பீடியாவில் இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்\n500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு\nஇந்திய கிரிக்கெட் வாரியம் :உள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க நடைமுறைகள் அறிவிக்கப்பட்டது\nஉச்ச கட்ட பாதுகாப்புடன் அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா\nகாலையில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஆரோக்கியமான ஜூஸ் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kayalconnection.com/?p=62471", "date_download": "2020-08-04T23:21:17Z", "digest": "sha1:CLQSQU2CPE5YXRXPMJWW4YLI7ROGJAA4", "length": 14393, "nlines": 63, "source_domain": "www.kayalconnection.com", "title": "வாழ்க புரட்சித் தலைவியின் புகழ் 62471", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nவாழ்க புரட்சித் தலைவியின் புகழ்\nமாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், 5 -12 -2016 திங்கட்கிழமை இரவு 11 .30 மணியளவில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து காலமானார் .\nஅனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டுகாலம் சிறப்புடன் செயலாற்றி , அந்த இயக்கத்திற்கு ஒரு உறுதி வாய்ந்த அரணாக திகழ்ந்தார்.\nமாநிலங்களவை உறுப்பினர் , எதிர்கட்சித் தலைவர் , முதலமைச்சர் என்ற பொறுப்புக்களை படிப்படியாக அடைந்து, ஆளுமைத் திறனோடு தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட மகத்தான தலைவராக அவர் விளங்கினார் .\nபிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் அவர் காட்டிய அசாத்திய துணிச்சலால், சமூக நீதி காத்த வீராங்கனை என்ற சிறப்பான பெயரை தந்தை பெரியாரின் சீடரான திரு வீரமணி அவர்களிடமிருந்து அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாநில உரிமைகளுக்காக அயராது போராடி மதிப்புயர் வெற்றிகளை ஈட்டினார். தாய் மொழியான தமிழுடன் ஆங்கிலம் இந்தி கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளையும் தெரிந்த முதல்வர், சிறந்த புத்தக வாசிப்பாளாராகவும் மிளிர்ந்தார் .\nகந்து வட்டி கொடுமையை ஒழித்து லாட்டரி சீட்டை தடை செய்து ஏழை நடுத்தர மக்களுக்கு உதவிப் புரிந்த முதல்வர் , சட்டம் ஒழுங்கை சீராக காப்பாற்றியவர் என்ற நற்சான்றிதழைப் பெற்றார்\nமக்கள் நலத் திட்டங்களை அம்மா திட்டங்கள் எனும் பெயரில் அறிமுகப் படுத்தி, வரியவர்கள் , குறிப்பாக தாய்மார்கள் இதயங்களை தொட்டார்.\nகாயல் நகர மக்களுக்கு இவரது ஆட்சியில் பல்வேறு குறிப்பிடத்தக்க திட்டங்கள் வந்தடைந்தன என்பதை நன்றியுடன் நினைவுக் கூறுவோம்.\nதுணிச்சல் , விடா முயற்சி , எதிர்ப்புகளை சந்திக்கும் மன உறுதி இவைகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் புகழ் தமிழக அரசியல் வரலாற்றில் நீடித்து நிலை பெற்றிருக்கும்\nபுரட்சித் தலைவி என அன்புடன் அழைக்கப்பெற்ற அவர் , தமிழ் மண்ணில் விதைத்த புரட்சி விதைகள் விருட்சங்களாய் ஓங்கட்டும்\nமாண்புமிகு முதல்வரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் , அவரது பிரிவா��் துயர் அடையும் அனைவருக்கும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறோம். வாழ்க புரட்சித் தலைவியின் புகழ் \nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\n1 Comment to “வாழ்க புரட்சித் தலைவியின் புகழ்”\nஉங்களில் ஒருவர் மறைந்து விட்டால் அவரின் நன்மைகளை மட்டுமே பேசுங்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள்.\nமுதல்வர் ஜெயலலிதா அவர்களின் வெற்றி சரித்திரம் ஒரு அற்புதமான முன்னுதாரணம். யார் என்ன சொன்னாலும் தான் கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர். ஒரு முடிவு எடுத்து விட்டால் முன் வைத்த காலை பின் வைக்காதவர்.அதனால் ஏற்படும் பின்விளைவுகளை துணிச்சலுடன் சந்தித்தவர். தமிழகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் எந்த திட்டத்துக்கும் அவர் தனது எதிர்ப்பை துணிச்சலுடன் பதிவு செய்பவர். அது அண்டை மாநில அரசாக இருந்தாலும் மத்திய அரசாக இருந்தாலும் சரியே. அதற்காக நீதிமன்றங்களுக்கு சென்று வெற்றி வாகை சூடியவர். தனது தனிப் பட்ட வழக்குகளிலும் சாதுரியமாக வாதாடும் திறமை பெற்ற வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு அங்கும் முத்திரை பதித்தவர். எதிர்க் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். மக்கள் தன் பக்கம் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று வியூகம் வகுத்து அவற்றை செயல்படுத்தியவர். மக்களுக்காக நான் என்று அவர் சொல்வதில் ஒரு அர்த்தத்தையும் யதார்த்தத்தையும் உண்டாக்கியவர்.\nஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர் பிரச்சினைகளுக்கு தீர்வு அதை துணிச்சலுடன் எதிர்கொள்வதே என்பதை நிரூபித்துக் காட்டியவர்.\nநீ எழுந்து நடந்தால் எரி மலையும் உனக்கு வழி கொடுக்கும். நீ விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறைபிடிக்கும் என்பதையும் நமக்கு பாடமாக தந்தவர்.\nஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.\nஇன்று இந்த நாடே இவரை பற்றி சொல்கிறது. கட்சி உணர்வுகளுக்கு அப்பால் நின்று சிந்திப்பவர்கள் சொல்கிறார்கள்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129269/", "date_download": "2020-08-04T23:44:01Z", "digest": "sha1:7QBME6OGF2TPVB6LPKEKTNQMT74A7BSG", "length": 17735, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்று விஷ்ணுபுரம் விழா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு நூல் வெளியீட்டு விழா இன்று விஷ்ணுபுரம் விழா\nசென்னையில் இன்று விஷ்ணுபுரம் பத்தாண்டுவிழா, நூல்வெளியீடு. மூன்று எழுத்தாளர்கள் தென்னிந்திய இலக்கியச்சூழல் பற்றி மூன்று சிற்றுரைகளை நிகழ்த்துகிறார்கள். பத்து நூல்கள் வெளியிடப்படுகின்றன. விஷ்ணுபுரம் அமைப்பின் பத்தாண்டு நிறைவு கோவையில் சென்ற டிசம்பரில் நிகழ்ந்து முடிந்தது. சென்னையில் ஒரு சிறு நினைவுகொள்ளல் இது.\nபங்களிப்போர் – எச்.எஸ்.சிவப்பிரகாஷ் [கன்னடம்] கே.சி.நாராயணன் [மலையாளம்] சு.வேணுகோபால் [தமிழ்]\nபத்து நூல்கள் வெளியீடு: ராஜகோபாலன், கிரிதரன் ராஜகோபாலன், சா. ராம்குமார், காளிப்பிரசாத், சுசித்ரா, நாகப்பிரகாஷ், விஜயராகவன், பாலசுப்ரமணியம் முத்துசாமி, நரேந்திரன், ஸ்ரீனிவாசன்\nஉரையாற்றுவோர்: சுரேஷ் பிரதீப், பிரியம்வதா, ஜிஎஸ்எஸ்வி நவீன், மயிலாடுதுறை பிரபு, கடலூர் சீனு, வெண்பா கீதாயன், சுரேஷ்பாபு, முத்துக்குமார், சுனீல் கிருஷ்ணன், விஜயகிருஷ்ணன்\nஇடம்– சர். பி.டி.தியாகராஜர் அரங்கு, ஜி.என். செட்டி ரோடு, தி.நகர், சென்னை\nபொழுது — மாலை ஐந்து மணி\nதொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505\nபாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்\nபத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]\nதேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை\nநாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை\nநரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை\nபத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்\nபத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா\nபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை\nபத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை\nராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்\nபத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்\nஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை\nதொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்\nமுந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்���து\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42\n“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64\nவாழ்வறிக்கை - ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92462/", "date_download": "2020-08-04T23:39:17Z", "digest": "sha1:7P5OQDWF4G2B7US5XWUPH5MJV3RRYZ76", "length": 16298, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "2.0 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎந்திரன்2 அல்லது 2.0 வின் முதல்தோற்ற வெளியீட்டுவிழா வரும் 20 ஞாயிறன்று மும்பையில் நிகழவிருக்கிறது.அழைப்பிதழே ஆல்பம் போலிருந்தது.\nநான் வழக்கமாக சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை. எனக்கு அவற்றில் பெரிய இடமும் இல்லை என்பது ஒரு விஷயம். பலசமயம் நான் பயணங்களில் இருப்பதனால் கலந்துகொள்ள முடிவதுமில்லை. கடல், பாபநாசம் போன்ற படங்களின் விழாக்களில் வெளிநாட்டில் இருந்தேன். எந்திரன் தொடக்கவிழாவின்போதும் வெளிநாட்டில்.\nசினிமாவிழாக்கள் பெரிய ஊடகக் கொண்டாட்ட நிகழ்வுகள். அங்கே விண்மீன்கள்தான் முதன்மை.நான் அங்கே என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஞாயிறுகாலை திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்புகிறேன். ஊருக்கு நேற்று முன்தினம்தான் வந்தேன். கர்ணன் படவேலைகள்.\nசினிமாக்கள் எப்படியோ இந்தியாவில் ஒரு சமகாலச் சரித்திரமாக ஆகிவிடுகின்றன. அவை நிகழும்போது ஓர் அன்றாட மனநிலையில் நாம் இருந்தாலும் திரும்பிச்சென்று பழைய செய்திகளைப் பார்க்கையில் ஒருகாலகட்டத்தின் பகுதியாக இருந்தமையின் மெல்லிய பரவசத்தை அடையமுடிகிறது. அவ்வகையில் எந்திரன் வெளியீட்டுவிழா ஓர் அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.\n2.0 அனைத்துவகையிலும் ஒரு பெரிய தொழில்நுட்பக் களியாட்டம். ஷங்கரின் மனம் பொதுமக்களின் ரசனையை நுட்பமாக பின் தொடர்வது. நான் பார்த்தவரை இந்திய அளவில் சினிமாத் தொழில்நுட்பத்தின் உச்சம் இப்படம்தான்.\nநான் படப்பிடிப்புக்கு எல்லாம் போனேன். என்ன நடகிறதென்றே புரியவில்லை. சினிமா சர்வதேசத் தொழில்நுட்ப நிபுணர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது.மாரி இ வாக்ட், ஜான் ஹ்யூக்ஸ், வால்ட் ஜோஸ், கென்னி பேட்ஸ் , நிக் போவல், ஸ்டீவ் கிரிஃபின் என்று நம் சினிமாத்தொழில்நுட்பர்களின் பெயர்கள் திரையில் ஓடும் காலம். இயக்குநர் ஓர் இசையமைப்பாளர் போல கையசைத்து அவர்களை வழிநடத்தவேண்டியிருக்கிறது.\nஅக்‌ஷய்குமாரின் வில்லன் கதாபாத்திரத்தை நானே திரையில் பார்க்க விழைகிறேன். கிறிஸ்டோபர் நோலன் படங்களின் வில்லன்களைப்போன்ற தத்துவார்த்தமான ஆழம் கொண்ட கதாபாத்திரம்.\nஅத்துடன் வழக்கம்போல நம் உச்சவிண்மீனின் ஒளி. நான் பள்ளி மாணவனாக இருந்தபோது மூன்றுமுடிச்சு படத்தில் அவரைப் பார்த்தேன். இன்றுவரை நம்மை கவர்ந்திருக்கும் அந்தத் தோரணையும் துடிப்பும் முழுமையாக வெளிப்படும் படம் இது\nமுந்தைய கட்டுரைசிறுகதைகள் எ���் மதிப்பீடு -2\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 32\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nதிருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா 2013\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/21141552/1257303/Modi-s-Govt-is-trying-to-assassinate-Chidambaram-character.vpf", "date_download": "2020-08-04T23:19:29Z", "digest": "sha1:6EQRZHDOFCFJPWVX25V6GSWREW6HEHMZ", "length": 16123, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி தாக்கு || Modi s Govt is trying to assassinate Chidambaram character", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி தாக்கு\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசு ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசு ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் நேரடியாக விசாரணை நடத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.\nஇதற்காக டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். நான்கு முறை சென்றும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் விசாரணை நடத்த முடியாமல் திரும்பினர். தற்போது ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மோடியின் அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் முதுகெலும்பு இல்லாத ஊடகத்தின் பிரிவுகளின் துணையோடு ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க பயன்படுத்துகிறது. இப்படி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பதிவிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, ‘எம்.பி, நிதி மந்திரி, உள்துறை மந்திரியாக நாட்டிற்கு பல ஆண்டுகள் விசுவாசத்துடன சேவை செய்தவர் ப.சிதம்பரம். மத்திய அரசின் தோல்விகளை ப.சிதம்பரம் அச்சமின்றி உண்மையுடன் பேசி வருகிறார்.\nஅவரை வேட்டையாடத் துடிப்பது வெட்கக்கேடு. எந்த சூழ்நிலையிலும் ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும். உண்மையை வெளிப்படுத்த தொடர்ந்து போராடுவோம். ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயார்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nகொரோனா உயிரிழப்புகளின் தாக்கத்தை உணர 3 ஆண்டுகால மரண விவரங்களை வெளியிட கோரிக்கை\nகனமழையால் வெள்ளக்காடாக மாறிய மும்பை - தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nநூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது\nராமர் கோவிலுக்கு பூமி பூஜை - அயோத்தியில் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை\nகாஷ்மீர்: ஸ்ரீநகரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கம்\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/02/", "date_download": "2020-08-04T23:02:05Z", "digest": "sha1:GPYVQA6LW7ZRRNWJAWCET6YASDM5DNTB", "length": 7402, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 2, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநாட்டின் நான்கு பகுதிகளில் பேரணி: புதிய தடம் பதித்த நியூஸ...\nமனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை வரவேற்பத...\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிரான விசாரணைகள் தொடரும...\nஅரசாங்கமென்ற ரீதியில் பிரச்சினைகளை ஒற்றுமையாக தீர்த்து மு...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவன் மரணம்: களுவாஞ...\nமனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை வரவேற்பத...\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிரான விசாரணைகள் தொடரும...\nஅரசாங்கமென்ற ரீதியில் பிரச்சினைகளை ஒற்றுமையாக தீர்த்து மு...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவன் மரணம்: களுவாஞ...\nஆளுநர் நியமனம் தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தவற...\nவெகு சிறப்பாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா\nடாக்கா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள்\nசைமா 2016 விருதுகள்: சிறந்த நடிகையாக நயன்தாரா, நடிகராக வி...\nவியாழன் கிரகத்தின் காந்தப்புலத்தினுள் நுழைந்தது ஜூனோ விண...\nவெகு சிறப்பாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா\nடாக்கா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள்\nசைமா 2016 விருதுகள்: சிறந்த நடிகையாக நயன்தாரா, நடிகராக வி...\nவியாழன் கிரகத்தின் காந்தப்புலத்தினுள் நுழைந்தது ஜூனோ விண...\nகாணாமற்போனோர் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை விரைவில் ...\nநாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவ...\nகடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 35 பேர் உயிரிழப்பு\nமத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசு...\nபங்களாதேஷில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங...\nநாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவ...\nகடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 35 பேர் உயிரிழப்பு\nமத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசு...\nபங்களாதேஷில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங...\nபங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் அடையாளம...\nமத்திய வங்கியின் அனுமதியின்றி நடத்திச் செல்லப்பட்ட நாணயம...\nபங்களாதேஷில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தாக்குதல்: பணயக் கைதிகள...\nமத்திய வங்கியின் அனுமதியின்றி நடத்திச் செல்லப்பட்ட நாணயம...\nபங்களாதேஷில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தாக்குதல்: பணயக் கைதிகள...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு வித���முறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T23:45:50Z", "digest": "sha1:3C4OLXFET5QBCUPWLVTGOVBPLLAKJ5QV", "length": 6184, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிக்கனம் | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nமின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு வேண்டுகோள்\nவரட்சியுடனான காலநிலையால் நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருவதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்த...\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்பாவனையாளர்களிடம் கேட்டுகொள்வதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி...\nவறட்சி நிலை தோன்றலாம் என எச்சரிக்கை\nநாட்டில் அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் வறட்சி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.\nமக்களே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் \nமின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டு...\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199042/news/199042.html", "date_download": "2020-08-04T23:12:46Z", "digest": "sha1:P6HLSFLBHCT6OY4AIM6FF56C5N4F7NM2", "length": 11149, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பார்சுவ கோணாசனம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலும் மனமும் இணைந்து செயல்படும் போது தான் எந்த செயலும் முழுமையாக வெற்றி பெறும். உடல் சோர்ந்து போனால் விரைவில் சரி செய்து கொள்ளலாம். ஆனால் மனம் சோர்ந்து போனால் நாம் அனைவரும் மன நோய்களுக்கு ஆட்படுகிறோம். இவ்வாறு உடலும், மனமும் நன்னிலையில் இருக்க சித்தர் பெருமக்கள் உருவாக்கிய எளிய பயிற்சி முறையே ஆசனங்களாகும். உடலும் மனமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. பல்வேறு தொழில் மாறுபாடுகளாலும் நம் உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது.அவற்றையெல்லாம் தவிர்க்க உதவும் எளியப் பயிற்சியே யோகாசனமாகும்.\nஉயிர் வாழ உடல் அவசியம். அதற்கு உடலை நோய்களிலிருந்து காக்க வேண்டும். அவ்வாறு உடலை நோய்களிலிருந்து காக்க யோகாசனம் மிகச் சிறந்த பயிற்சியாகும். அவ்வகையில் நாம் பல்வேறு ஆசனங்களின் செய்முறைகளையும், அவற்றால் உண்டாகும் பயன்களையும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் இங்கு பார்ப்பது “பார்சுவ கோணாசனம்” ஆகும்.\nபார்சுவ என்றால் பக்கவாட்டு என்று பொருள் படும். இந்த ஆசனமானது உடலின் வலது மற்றும் இடது பக்கவாட்டு பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் இதற்கு பார்சுவ கோணாசனம் என்று பெயர்.\nஇரண்டு கால்களையும் பக்கவாட்டில் அகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு குதிகால்களுக்கு இடையே உள்ள தூரம் நம் உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும். பின்பு வலது பாதத்தை 90 டிகிரி கோணத்திற்கு வலது பக்கமாக திருப்ப வேண்டும். அச்சமயத்தில் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது காலை மடக்கவும்.\nபின்பு வலது உள்ளங்கையை வலது பாதத்திற்கு அருகே தரையில் பதிக்கவும். அடுத்து இடது கையை தலைக்கு மேலே இடது காதை ஒட்டியவாறு நீட்டவும். இந்த நிலையில் பார்க்கும்போது வலது காலின் கீழ்பகுதி, அதாவது மூட்டு வரை, தரைக்கு செங்குத்தாகவும் வலது தொடைப்பகுதி தரைக்கு இணையாக கிடைமட்டத்திலும் இருக்க வேண்டும். வலது கால் வளையாமல் நேராகவும், பாதம் நன்றாகத் தரையில் பதிந்தும் இருக்க வேண்டும்.\nவலது உள்ளங்கையும், இரு தோள்க���ும் ஒரே நேர்கோட்டில் தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். இடது கால் பாதம் முதல் கை விரல் நுனி வரை நேர்கோட்டில் இருப்பதற்கு உடலின் இடது பக்கத்தை நன்கு நீட்டவும். உடலின் பக்கவாட்டுத் தோற்றம் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.\nசுமார் 60 விநாடிகள் கழித்து மூச்சை உள்இழுத்துக் கொண்டே நேராக நிமிர்ந்து நிற்கவும். பிறகு மேலே செய்தது போல் மூச்சை வெளியிட்டுக் கொண்டே இடது பக்கம் செய்யவும்.\nபார்சுவ கோணாசனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்:\nஉடலின் வலது மற்றும் இடது பக்கத்தில் ஏற்படும் அதிக தசை பெருக்கத்தை குறைக்கிறது. மார்பை விரிவாக்கி ஆழ்ந்த நீண்ட மூச்சுக்கு வழி செய்கிறது. மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் ஏற்படும் நோய்களை நீக்குகிறது. மலட்டுதன்மையை நீக்கும் தன்மை கொண்டது இவ்வாசனம்.\nகல்லீரலில் படியும் கொழுப்பை குறைக்கிறது. கணையச் சுரப்பை சரிசெய்து மதுமேகநோயை வரவிடாமல் செய்கிறது. இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்படும் தசைப் பிடிப்பை சீர்செய்கிறது. மார்பு பகுதிக்குப் செல்லும் இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்துகிறது. கை, கால் மற்றும் தொடைப்பகுதிகளை வன்மை அடையச்செய்கிறது. தோள் பொருந்துகளில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது. நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்வை அளிக்கிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nவாந்தி குமட்டலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை\nரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு\nரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/corona-damage-exceeds-1-lakh-in-chennai", "date_download": "2020-08-04T23:26:53Z", "digest": "sha1:2R2OS4FC6GBBMFU47XOPGOZQYX2JHT5Y", "length": 4911, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking : சென்னையில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\n#Breaking : சென்னையில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னையில், இன்று ஒரே நாளில் 1074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nசென்னையில், இன்று ஒரே நாளில் 1074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nதமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஇதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,887 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 86,301 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 12,436 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nடிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\n#BREAKING: மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று.\nகுட் நியூஸ் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் குணமடைந்துள்ளனர்\n#Corona death: தமிழகத்தில் இன்று ஓரே நாளில் மட்டும் 108 பேர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு.\n#BREAKING : சென்னையில் இன்று ஒரே நாளில் 1023 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது- சீனா டெய்லி ஊடகம்.\n#BREAKING: பாஜகவில் இணையும் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T23:49:45Z", "digest": "sha1:N6PH7D2D5BOFQCLMKATNU6KJBCBVQ5IK", "length": 7071, "nlines": 130, "source_domain": "manidam.wordpress.com", "title": "நிலம் | மனிதம்", "raw_content": "\nPosted by பழனிவேல் மேல் 18/06/2012 in மனிதநேயம்\nகுறிச்சொற்கள்: அழித்தல், இனம், இனி, உறுப்பு, கனிவு, காத்திரு, கார்மேகம், காற்று, குறைந்து, கெட்டு, கேட்டல், கொன்று, கொளுத்தும், கோடை, கோபம், கோவணம், சூரியன், தின்றல், நதி, நிலம், மணல், மரம், மழை, வனம், வயல், வற்றியது, விற்று, வெட்டி\nவிவசாயம் செய்ய ஆளம்பும் இல்லை\nஒரு தட்டு சோற்றுக்கு கொலை செய்யும் காலமும்\nPosted by பழனிவேல் மேல் 04/01/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: ஆளம்பு, இல்லை, காலம், கொலை, சோறு, தட்டு, நிலம், நீர், விவசாயம்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/category/104-geai_des_chenes&lang=ta_IN", "date_download": "2020-08-04T23:36:17Z", "digest": "sha1:DABGX4FB5M5QZMQRCOVVIZGC4MKNYE25", "length": 4970, "nlines": 109, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "OISEAUX / GEAI DES CHENES | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/2527-.html", "date_download": "2020-08-04T23:37:29Z", "digest": "sha1:GIFB4ZBSUBF4HXL7M4ZQE2K627Z2PSUG", "length": 18580, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமரான பின்பு ஊழல் புகார் எழுந்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேட்டி | பிரதமரான பின்பு ஊழல் புகார் எழுந்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேட்டி - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nபிரதமரான பின்பு ஊழல் புகார் எழுந்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேட்டி\nஎன்னை பிரதமராக்கினால் ஊழலை ஒழிக்க முன்னுரிமை அளிப்பேன். என் மீது ஊழ��் புகார் கூறப்பட்டால் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பேன் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.\nசி.என்.பி.சி. அவாஸ் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் நரேந்திர மோடி கூறியதாவது:\n“எனக்கு வாக்களிக்குமாறு தனிப்பட்ட முறையில் இந்துக்க ளிடமோ, முஸ்லிம்களிடமோ கோரமாட்டேன். நாட்டில் உள்ள 125 கோடி மக்களிடமும் ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுப்பேன். அவர்கள் விரும் பினால் என்னை தேர்ந்தெடுக் கட்டும். அவர்கள் விரும்பவில்லை யென்றால், தோல்வியை ஏற்றுக் கொள்ளக் தயாராக இருக்கிறேன்.\nஊழல் ஒரு நோய். அதை தடுப்பதற்கு தொழில்நுட்பத் தின் உதவியுடன் வெளிப்படைத்தன்மை யுள்ள வழிமுறையை ஏற்படுத்து வேன். அது அரசியல் ரீதியில் இருக்காது.\nபழைய ஊழல்களின் மீது நடவடிக்கை எடுப்பதைவிட, புதிதாக ஊழல் ஏற்படாமல் தடுப்பதில் கவனம் செலுத்தவே முக்கியத்துவம் அளிப்பேன்.\nஒருவேளை என் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பேன்.\nஅனைவரும் சமம் என்பதே எனது கொள்கை. மதச்சார்பின்மை என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.\nடெல்லி ஜும்மா மசூதி ஷாகி இமாம் சயீத் அகமது புகாரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்ததற்காக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என யாரை வேண்டு மானாலும் சந்திக்க ஜனநாயக ரீதியாக உரிமையுள்ளது. ஆனால், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை, தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூறியதைத்தான் எதிர்க்கிறோம். இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும்.\nஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார அமைப்பு. தன்னார்வத் தொண்டு நிறுவனமாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். நாட்டிற்காக தன்னலமின்றி சேவை செய்து வருகிறது. அந்த அமைப்பின் பலத்தை அனைவரும் மதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ்.சை தாக்கி பேசத் தொடங்கிவிடுவார்கள். ஊடக வியாபாரிகளும், சில குழுவினர்களும்தான் ஆர்எஸ்எஸ் பெயரைக் கெடுக்கும் வகையில் புகார் கூறுகின்றனர்.\nபாஜக ஆட்சிக்கு வந்தால் கிரிமினல் அரசியல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெற்றி பெறும் நபர்களின் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் அளித்து, அவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கும்படி கேட்டுக்கொள்வோம். இதே நடை முறை மாநில அரசு அளவிலும் பின்பற்றப்படும்.\nமக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய வழிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு உச்ச நீதிமன்றத் தைக் கேட்டுக் கொள்வேன்” என்றார் நரேந்திர மோடி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநரேந்திர மோடி பேட்டிநரேந்திர மோடிநாடாளுமன்ற தேர்தல்பாஜக பிரதமர் வேட்பாளர்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nஅமேதிக்காக எனது மகனை தந்துள்ளே��்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உருக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/514170-mumbai-schools-shut-today-as-heavy-rain.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-04T23:56:00Z", "digest": "sha1:KY2RCQM6B22ELZ3J7XQFXM3N2DBYPYGO", "length": 14614, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "மும்பையில் கனமழை: பள்ளிகள் விடுமுறை, மின்சாரம் துண்டிப்பு | Mumbai Schools Shut Today As Heavy Rain - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nமும்பையில் கனமழை: பள்ளிகள் விடுமுறை, மின்சாரம் துண்டிப்பு\nமும்பையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.\nஇதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் மின்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மும்பை மாநகராட்சி, “கனமழை பொழியும் என்று மும்பை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நகரின் பல பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள நீரை வெளியேற்று பணி நடந்து வருகிறது”என்று தெரிவித்துள்ளது.\nமழைக் காரணமாக ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ரயில்கள் வருவதும் தாமதமாகியுள்ளது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.\nமும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 103 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.\nதென்மேற்குப் பருவமழை வடமாநிலங்களில் திவிரமாகி வருவதைத் தொடர்ந்து அங்கு கடுமையான மழை பெய்து வருகிறது.\nஜூலை மாதத்திலும் மும்பையில் கனமழை பெய்தது இதன் காரணமாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நர��ந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் பேய் மழை: 2 நாட்களுக்கு‘ரெட் அலர்ட்’; 10 மணி...\nநடைபாதையில் வசிக்கும் சிறுமி: 10-ம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றார்\n7 சிறப்பு ரயில்கள் ரத்து மேலும் நீட்டிப்பு\nசுஷாந்த் தற்கொலை விவகாரம்: தன் மீதான விசாரணைக்கு தடை கோரி ரியா உச்சநீதிமன்றத்தில்...\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nராமர் கோயில் பூமி பூஜை; வரலாற்று தினம்: அத்வானி பெருமிதம்\nஅயோத்தியில் முஸ்லிம்களிடம் 5 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு: இங்கு கட்டப்படும் மசூதிக்கு பாபர்...\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும்: அமைச்சர் செல்லூர்...\nவிமான நிலையத்தில் உதவியாளரை கன்னத்தில் அறைந்த சித்தராமையா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561793-curfew-extended-till-july-31-full-curfew-in-6-districts-including-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T23:22:02Z", "digest": "sha1:IBTVNLXEIPEADAYMZZBWFGZUL7BACSVS", "length": 64747, "nlines": 366, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு | Curfew extended till July 31: Full curfew in 6 districts including Chennai - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு\nஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 6-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:\n''தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.\nஅதே நேரத்தில், அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்டெடுத்தும் தொழில் வளத்தைப் பெருக்க புதிய திட்டங்களைச் செயல்படுத்தியும் வருகின்றது.\nஇந்தியா முழுவதும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30.6.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.\nஅதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், கட்டிடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களைக் கூடுதலாக வழங்கியும், அனைத்து 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரியத் தொழிலாளர்களைச் சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே தலா 1,000 ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா 1,000 ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.\n29.6.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் நடத்திய ���லோசனைக் கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால் தான், கரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்புக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நோய்த் தடுப்புப் பணிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளைத் தெரிவித்தார்கள்.\nபல்வேறு தினங்களில் முதல்வர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 22.6.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கைத் தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், 29.6.2020 அன்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.\nஎனினும் முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்.\nசெங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் 19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல் படுத்திய முழு ஊரடங்கு, கரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் 5.7.2020 வரை தொடரும்.\n19.6.2020க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12 மணிவரை தொடரும்.\nஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனைக் கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-\nநகர்ப்புற வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.\nவணிக வளாகங்கள் (Shopping Malls)· பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் திறக்கத் தடை. எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழ��க் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.\nமத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.\n* மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.\n* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள்,\n* கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள்,\n* அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.\n* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு,\n* கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.\nமாநிலங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்து\nமேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்படும்.\n5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.\nதிருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்\n* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\n* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.\nபொது பேருந்து போக்குவரத்து :\n* மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொதுப் பேருந்துப் போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.\n* அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்.\n* வெளி மாநிலங்களுக்குச் சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.\n* முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை.\n* ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளைச் சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள��க்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.\nபெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் 6.7.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.\n* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீதப் பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\n* அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதைத் தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.\n* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர்சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\n* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\n* தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.\n* தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.\n* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம்.\n* ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கல��ம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.\n* முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.\n* மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள், மற்ற இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.\nபெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.\ni. கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப் பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.\nii. தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\niii. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.\n* அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.\n* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.\n* தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.\n* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.\n* தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.\n* அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.\n* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\n* ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்‌ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.\n* மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள், மற்ற இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.\nபொது · குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.\n* தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.\n* அனைத்துத் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.\n* முழு ஊரடங்கு 5.7.2020 வரை அமலில் இருக்கும் பெருநகர சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் உள்ள தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறை அதாவது, தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுப் பணிபுரிய அனுமதிக்கும் நடைமுறை தொடர்வதற்கும் மற்ற பகுதிகளில் தற்போதுள்ள முறை தொடர்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்ட பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள்/ நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்/ பணியாளர்கள், அருகாமையில், அதாவது, அந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திலிருந்து வந்து பணிபுரிய, தொழிற்சாலை/நிறுவனம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து அனுமதி பெற்று, தொழிலாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கலாம். இந்த அனுமதி அட்டை,\nதொழிற்சாலை/ நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். பிற மாவட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.\nசென்னை பெருநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சிறப்பு நடவடிக்கைகள்\nசென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுவதுடன், நோய்த் தடுப்புப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்தி���ைகள், கபசுரக் குடிநீர், சத்தான உணவு போன்றவை வழங்கப்படுகிறது.\nஅவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 4,925 காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.\nஇதனால் 19.6.2020 முதல் 3,36,836 நபர்கள் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டு அவர்களில் 15,119 நபர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது. இவர்களில் 3,189 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றது. இதேபோன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சியில், நோய்த்தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் உள்ள ஏழைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும், கரோனா நோய்த் தொற்றுடன் ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய் போன்ற நோய் உள்ளவர்கள் இந்நோய்த் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இப்பகுதியில் வாழும் ஏழைகளின் வாழ்விடங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளன.\nஎனவே, ஒரு முக்கிய நோய்ப் பரவல் தடுப்புப் பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள்தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களைத் தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்கவைத்து, அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.\nஇவ்வாறு முன்னெச்சரிக்கையாக 8,072 நபர்கள் தனிமை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக���கப்பட்டுள்ளது.\nமதுரை பெருநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இதுவரை 931 முகாம்கள் நடத்தப்பட்டு 75,252 நபர்கள் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டு 8,720 நபர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 1,389 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய்ப் பரவலைத் தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்திக் கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.\nஅரசு அமல்படுத்திவரும் ஊரடங்கு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்று அதிகரிப்பதால் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும். எனவே, பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது”.\nஇவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசிசிடிவி காட்சிகள் ஆதாரம்: தவறிழைத்த காவலர்களைக் கைது செய்ய முதல்வருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா\nசென்னையைப�� போல் மதுரையில் கரோனா பரவல், நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசிவகங்கையில் ஒன்றியக்குழுத் தலைவர் உட்பட 38 பேருக்கு கரோனா: ஒரே நாளில் 41 பேர் குணமடைந்தனர்\nஊரடங்கு என்பது கோடரியை வைத்துக் கொசுவைக் கொல்வது போன்றது: நிபுணர் குழு மருத்துவர் பேட்டி\nCurfew extended till July 31Full curfew6 districts including Chennaiஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்புசென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்கள்ஜூலை 5 வரை முழு ஊரடங்குதமிழக அரசுஉத்தரவுகரோனாகொரோனாChennai newsCorona tnCorona virus\nசிசிடிவி காட்சிகள் ஆதாரம்: தவறிழைத்த காவலர்களைக் கைது செய்ய முதல்வருக்கு நான் நினைவூட்ட...\nசென்னையைப் போல் மதுரையில் கரோனா பரவல், நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்ன\nசிவகங்கையில் ஒன்றியக்குழுத் தலைவர் உட்பட 38 பேருக்கு கரோனா: ஒரே நாளில் 41...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திற��ாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nமேலாளருக்கு தொற்று உறுதியானதால் வள்ளியூரில் ஐஓபி வங்கி மூடல்: நெல்லை மாவட்டத்தில் மேலும் 43...\nதூத்துக்குடியில் உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த முடிவு: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563495-ramadoss-urges-to-release-water-from-cauvery.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-04T22:47:37Z", "digest": "sha1:WOVNTFGXKRZI2MIRC45NWZ3F4WJQTTLJ", "length": 23784, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழ்நாட்டுக்கு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் முன்வர வேண்டும்; ராமதாஸ் | Ramadoss urges to release water from cauvery - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nதமிழ்நாட்டுக்கு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் முன்வர வேண்டும்; ராமதாஸ்\nதமிழ்நாட்டுக்கு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 9) வெளியிட்ட அறிக்கை:\n\"கர்நாடகத்திலும், கேரளத்திலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரைத் திறந்துவிட கர்நாடகம் இதுவரை முன்வராதது கண்டிக்கத்தக்கது.\nதமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின், 28 நாட்களாகி விட்ட நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு இன்று காலை நிலவரப்படி 64.85 டிஎம்சியிலிருந்து 43.04 டிஎம்சியாகவும், நீர்மட்டம் 100.01 அடியிலிருந்து 81.08 அடியாகவும் குறைந்துவிட்டது.\nஅணையில் இப்போதுள்ள தண்ணீரைக் கொண்டு இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டும்தான், குறுவை சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியும். கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படாவிட்டால், குறுவை பருவத்தின் கடைசிக் கட்டத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும்.\n��ாவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி, ஜூலைக்கு 31.24 டிஎம்சி என மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று ஜூன் 10-ம் தேதி காணொலி வழியாக நடைபெற்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டது.\nஅதன்பின் ஒரு மாதமாகியும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை. அதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 324 கன அடியாகக் குறைந்து விட்டது. அதேநேரத்தில், அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் வேகமாகக் குறைந்து வரும் அணையின் நீர்மட்டத்தை ஈடு செய்ய கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற வேண்டியது அவசியமாகும்.\nகர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104.55 டிஎம்சி ஆகும். அந்த 4 அணைகளின் மொத்த நீர் இருப்பு 50 டிஎம்சியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 4 அணைகளுக்கும் சேர்த்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் கபினி, ஹாரங்கி ஆகிய அணைகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் நிரம்பிவிடும் வாய்ப்பு உள்ளது. மற்ற அணைகளும் விரைவில் நிரம்பக் கூடும்.\nகாவிரி அணைகளுக்கு இந்த அளவுக்கு தண்ணீர் வரும் போதிலும் கூட, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு மனம் வரவில்லை. கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால் கூட, இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டவாறு 40 டிஎம்சி தண்ணீரைக் கொடுத்து விட முடியும். கேரளத்தின் வயநாடு பகுதியிலும், கர்நாடகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து தொடரும். அதனால், எதிர்காலத் தேவைகளுக்கு தண்ணீர் இருக்காதோ என கர்நாடக அரசு கவலைப்படத் தேவையில்லை.\nஅதேநேரத்தில், கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றால், குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்பட���ாம். இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டுக்கு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் முன்வர வேண்டும். இது குறித்து, உரிய அமைப்புகள் மூலமாக கர்நாடகத்திற்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\".\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'கப்பலில் இடமில்லை' என்று ஈரானில் விடப்பட்ட 44 தமிழக மீனவர்கள்; மீட்க வலியுறுத்தி முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nமூன்று தவணைகளாக தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கலாம் என முடிவு; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nஜூலை 9-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nகரோனா பரிசோதனை: கிரண்பேடி, ராஜ்நிவாஸ் அதிகாரிகளுக்கு தொற்றில்லை; ஆளுநர் செயலகம் தகவல்\nராமதாஸ்காவிரி ஆறுகர்நாடக அணைஉச்ச நீதிமன்றம்தமிழக அரசுRamadossCauvery riverKarnataka damSupreme court\n'கப்பலில் இடமில்லை' என்று ஈரானில் விடப்பட்ட 44 தமிழக மீனவர்கள்; மீட்க வலியுறுத்தி...\nமூன்று தவணைகளாக தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கலாம் என முடிவு; உயர்...\nஜூலை 9-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு...\nநீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்குக் கரோனா நிவாரண நிதி வழங்குக; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nபாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்; தமிழக அரசு உத்தரவு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nநட்புக்காக எந்தவொரு விஷயத்திலும் இறங்கி விடுபவர் சிம்பு: இயக்குநர் வெங்கட் பிரபு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முடிவு: அமெரிக்காவை விமர்சிக்கும் சீனா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/94494-8.html", "date_download": "2020-08-04T23:22:34Z", "digest": "sha1:W26466565LRENZXKFMWJOEDTTSYJDCIM", "length": 21511, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு | சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nசூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிடிவாரன்ட்டை ரத்து செய்யக் கோரி சூர்யா, சத்யராஜ், சேரன் உள்ளிட்ட 8 நடிகர்கள் தாக்கல் செய்த மனுவை ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர்கள் 8 பேரும் ஜூன் 17-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்தத் தீர்ப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதில் பிடிவாரன்ட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.\nஅந்த மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் உதகை நீதிமன்ற நீதிபதியின் ஆணையை செயல்படுத்த தடை விதித்துள்ளது. உதகை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியான சில மணிநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக, 2009-ம் ஆண்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இந்த செய்தி நடிகைககள் குறித்து மிகவும் தரக்குறைவான தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது எனக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. பின்னர் அந்த செய்திக்கு நாளிதழ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தச் செய்தி வெளியானதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நடிகர்கள் உரையாற்றினர். அந்தக் கூட்டத்தின் போது பத்திரிக்கையாளர்கள் மீது தரக்குறைவான விமர்சனங்களை நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சேரன், விவேக், சத்யராஜ், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் முன் வைத்ததாக கூறி ரசாரியா என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nரசாரியா தொடர்ந்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ப்பட்டது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜராகி விலக்கு கோருமாறு நடிகர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இதனால் நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் நடிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து சம்மன்கள் அனுப்பப்பட்டும் நடிகர்கள் யாரும் ஆஜராகவில்லை.\nஇந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் நீதிமன்றத்திலிருந்து பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நடிகர்கள் ச���ர்யா, சரத்குமார், சத்யராஜ், சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.\nபிடிவாரன்ட்டை ரத்து செய்யக் கோரி சூர்யா, சத்யராஜ், சேரன் உள்ளிட்ட 8 நடிகர்கள் ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர். நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டை ரத்து செய்யக் கூடாது என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் வியாழக்கிழமை, பிடிவாரன்ட்டை ரத்து செய்யக் கோரி சூர்யா, சத்யராஜ், சேரன் உள்ளிட்ட 8 நடிகர்கள் தாக்கல் செய்த மனுவை ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர்கள் 8 பேரும் ஜூன் 17-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்தத் தீர்ப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதில் பிடிவாரன்ட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அம்மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள்பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடைஉயர் நீதிமன்றம் உத்தரவு\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nமுறையாக அலோபதி பயிற்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை\nநாளை தொடங்குகிறது கத்திரி வெயில்: வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-04T23:37:57Z", "digest": "sha1:SS4NAXB5E5RYKLL2AOIDBY2Y53UUA3ZN", "length": 9674, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிறுவாணி", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஎழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி: கோவை சிறுவாணி வாசகர் மையம் அறிவிப்பு\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சி: சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசிறுவாணி அணையின் நீர் உறிஞ்சு குழாய் அருகே உள்ள பாதை அடைப்புப் பணியில்...\nகரோனாவை கட்டுப்படுத்தும் கேரளாவுக்கு பாராட்டு; மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டாதீர்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்...\nகரோனா விரட்டிய கோடை செய்திகள்: சுவாரசியத் தொகுப்பு\nகோவைக்கு ஜூன் 15-ம் தேதி வரை சிறுவாணி அணை நீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்:...\n 16- அடடா என்ன சுவை சிறுவாணி\n- வெளிநாட்டு நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்\n‘‘இந்த வழியையும் அடைச்சுட்டா காட்டு யானைகள் எங்கே போகும்’’- காளிமங்கலத்தை அச்சுறுத்தும் 600...\n3 கிணறுகள்… 317 வீடுகள்\nநீர்நிலைகள் தூர் வாருவதில் காண்ட்ராக்டர்கள் பயனடைந்தனர்; 270 டிஎம்சி நீர் கடலில் வீணாகக்...\nமிஞ்சப்போவது வெறும் வரலாற்றுக் குறிப்புகளே... நீரல்ல\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/cases+against+migrant+laborers?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T23:18:38Z", "digest": "sha1:YMZTJK34OFHFOQ6R4MP3ORSVUCVDGT24", "length": 9633, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | cases against migrant laborers", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nஹாங்காங்கில் மெல்ல அதிகரிக்கும் கரோனா\nஆகஸ்ட் 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஆகஸ்ட் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஅனைத்து நீதிமன்றங்களிலும் தேக்கமடையும் வழக்குகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nகரோனாவை அமெரிக்கா சிறப்பாக கையாள்கிறது: ட்ரம்ப்\nராணிப்பேட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 5...\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஅமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசாதாரர்களுக்கு வாய்ப்பு கிடையாது: அதிபர் ட்ரம்ப் அதிரடி...\nஆகஸ்ட் 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 3-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nதென் அமெரிக்க நாடுகளில் கரோனா பாதிப்பு 50 லட்சத்தை நெருங்குகிறது\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையி���்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/310", "date_download": "2020-08-04T23:19:57Z", "digest": "sha1:3BHIO447NFK5O22KHLOBUBZH47XPQ65X", "length": 10110, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சுங்கத் துறை எச்சரிக்கை", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - சுங்கத் துறை எச்சரிக்கை\nமின்னல் வேகத்தில் பரவுகிறது; நீங்கள் வீட்டில் இருங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்; அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதுரையில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் வசித்த பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு:...\nகரோனாவால் கவலைப்படாதீங்க: லட்சக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் அளிக்க ரயில்வே துறை...\n144 தடை உத்தரவு; பொதுமக்கள் என்ன செய்யவேண்டும்\nபுதுச்சேரியில் ஊரடங்கு: மீறி வெளியே வருபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; முதல்வர் கடும்...\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று: எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு\nகரோனா வைரஸைத் தோற்கடித்த இத்தாலியின் ஒரே நகரம்\nகரோனா: ஒரு மாத ஊதியத்தை முதல்வர் நிதிக்கு வழங்கும் வைகோ; மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்\nமற்ற மாநிலங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்; 144 அல்ல ஊரடங்கை அமல்படுத்துங்கள்: அரசுக்கு ராமதாஸ்...\nதமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு 882 ஆக அதிகரிப்பு; 6 பேர் பலி\n’பணத்துக்கு கவலையே இல்லாதவர்களா இந்த நட்சத்திரக்காரர்கள்’ - பூச நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள்’ - பூச நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/16/", "date_download": "2020-08-04T23:11:36Z", "digest": "sha1:ECFWBNYVG5CBNTYWYOSUAJMVWS4S4TMX", "length": 6596, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 16, 2013 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வைதியசாலையில்...\nசச்சின் டென்டுல்களின் சாதனைமிகு கிரிக்கெட் பயணம் நிறைவு\nநலன்விரும்பிகளாக செயற்றடுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்\nஉருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் மீதா...\nகாவத்தையில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை\nசச்சின் டென்டுல்களின் சாதனைமிகு கிரிக்கெட் பயணம் நிறைவு\nநலன்விரும்பிகளாக செயற்றடுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்\nஉருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் மீதா...\nகாவத்தையில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை\nசம்பூரில் பிரதேச மக்கள் சாத்வீக கவனயீர்ப்பு போராட்டம்\nவிடைபெற்றார் சச்சின், இந்திய அணி அபார வெற்றி\nபிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்...\nநடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச விசாரணை அவசியம் – க...\nவிடைபெற்றார் சச்சின், இந்திய அணி அபார வெற்றி\nபிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்...\nநடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச விசாரணை அவசியம் – க...\nலிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் பலி\nமாலைத்தீவின் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் இன்று\nஇருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி\nகொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்\nலிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் பலி\nமாலைத்தீவின் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் இன்று\nஇருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி\nகொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்\nஇணைந்து செயற்படுவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் ...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகள...\nஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டை தவிர்ப்பதற்கு தீர்மானித்தது...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகள...\nஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டை தவிர்ப்பதற்கு தீர்மானித்தது...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/auto-call-taxi-drivers-10-thousand-rupees-relief-vijayakanth-request", "date_download": "2020-08-04T23:12:46Z", "digest": "sha1:77S7QR6DTHXVNXOOOJRUU3JTLSL3PZUV", "length": 11761, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்! | Auto, Call Taxi Drivers - 10 thousand Rupees Relief - Vijayakanth Request | nakkheeran", "raw_content": "\nஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்\nஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nகரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் அனைத்துத் தரப்பினரும் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த 3 மாதங்களாக ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால், ஆட்டோ, கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.\nஅவர்களுடைய வாழ்க்கையே மிகப்பெரிய கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் ஆகியவற்றைப் புதுப்பிக்க 10 ஆயிரம் ரூபாய் வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.\nஎனவே, ஆந்திராவில் 'வாகன மித்ரா' திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது சாத்தியமாகும் போது, தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, நமது ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nதுரத்தும் கரோனா... தவிக்கும் கர்நாடகா\nகேரளாவை திணறடிக்கும் கரோனா... ஒரே நாளில் 1000ஐ கடந்த தொற்று\nஉச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 300 பேர் பலி\nடெல்லி சென்ற கு.க.செல்வம் இ-பாஸ் எடுத்துள்ளாரா\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nகரோனா ஊரடங்கிலும் குடிநீருக்கு பண வசூலா\nகரோனா சிகிச்சையில் இருந்த அதிமுக எம்எல்ஏவின் பார்ட்னர் மருத்துவமனையில் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T23:25:24Z", "digest": "sha1:UMPBJGJSBZ4F7GW5EUO7CTKBZYL45577", "length": 4845, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புகையிரத பயணிகள் | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற���கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: புகையிரத பயணிகள்\nஇந்தியாவையடுத்து இலங்கையிலும் : ஆபத்தான புகையிரத பயணம்\nஇந்தியாவையடுத்து இலங்கையிலும் புகையிரத பயணிகள் புகையிரதத்தில் எங்கு இடமுள்ளதோ அங்கும் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டுள்ள காட...\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/05/19/hair-fall-control-healthy-tips/", "date_download": "2020-08-04T22:14:14Z", "digest": "sha1:AR6MSXKC7KZ3M4I3V7JJH7XFHIRDELHU", "length": 35084, "nlines": 437, "source_domain": "india.tamilnews.com", "title": "hair fall control healthy tips, healthy hair growth beauty tips in tamil", "raw_content": "\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nதலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, நாம் பயன்படுத்தும் தண்ணீர், கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல், தூசி மற்றும் மாசுக்கள் தலையில் படுதல் என காரணங்களை இடுக்கிக் கொண்டே போகல���ம்.\nஆனால் இவற்றையெல்லாம் மீறி, இயற்கையான முறையில் எப்படி முடி உதிர்தலைத் தடுக்க முடியும் அதோடு முடியை பளபளப்பாகவும் நீண்டு வளரவும் செய்ய முடியும்.\nகூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.\nசிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள். எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.\nதலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் ஏதாவது விழா என்றால் முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும். அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும்.\nஅழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.\nமூலிகையாக பயன்படும் காசினிக் கீரை\nஆண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்\nமுகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராமல் தடுக்கும் வேப்பிலை\nதேடப்பட்ட எம்.எல்.ஏக்களின் ஒருவர் மீட்பு\nகனரக வாகன போக்குவரத்துக் கட்டணம் நாளை முதல் அமுலில்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அ��ிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nகேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: ஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி\nபசியோடு உணவு கேட்கும் கேரள சிறுமி.. (காணொளி )\n4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் ���ிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: ஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஓசி சோறு வீரமணி\nபசியோடு உணவு கேட்கும் கேரள சிறுமி.. (காணொளி )\n4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nகனரக வாகன போக்குவரத்துக் கட்டணம் நாளை முதல் அமுலில்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvam.net/category/featured/", "date_download": "2020-08-04T23:45:15Z", "digest": "sha1:EQDTRSYOUWSBXVUBAPR5SOTLTME4T7NO", "length": 9161, "nlines": 160, "source_domain": "maruthuvam.net", "title": "Featured Archives - Tamil Maruthuvam - தமிழ் மருத்துவம்", "raw_content": "\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nமருத்துவ குறிப்புதமிழ் மருத்துவ குறிப்புகள்\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக உடனடியாக இதை செய்திடுங்கள்\nஎன்னதான் பணத்தினை சேமித்து வைத்தாலும், உப்பு போல அது கரைந்துவிடுகிறது என புலம்புவர்களுக்காக இதோ சில வழிகள். மேலும் வாஸ்து\nநல்லது என நினைத்து நாம் செய்யும் தவறான செயல்கள்\nபெண்கள் அழகை பேணிக் காக்கும் கிர்ணி பழம்\nகோடை காலங்களில் அதிகம் அருந்தும் பழரசம், கிர்ணி பழரசம் மட்டுமே. மலிவாக கிடைக்கும் இப்பழம் உடல் குளிர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கிறது.\nசிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால் சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை எவை\nநமது உடலின் முக்கிய உள்ளுறுப்புகளில் ஒன்று, சிறுநீரகம். எனவே அது பாதிக்கப்படாமல் காப்பது அவசியம். சில அறிகுறிகள் மூலம், சிறுநீரகத்தில்\nகண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்\nகண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார்\nஆணுறுப்பு கம்புபோல் எழுச்சி பெற இத சாப்பிடுங்க – அனைவருக்கும் பகிரங்கள்\nஆணுறுப்பு கம்புபோல் எழுச்சி பெற இத சாப்பிடுங்க – அனைவருக்கும் பகிரங்கள்.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால்\nபாகற்காயை இதனுடன் கலந்து சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம்\nபாகற்காயில் விட்டமின் B1, B2, B3 ,C, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற பல சத்துகள்\nவெள்ளையாவதற்கு முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா\nஒவ்வொருவருமே அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். சிலர் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று, அதிக பணம் செலவழித்து\nவிஷத்தை முறித்து சக்தியை தரும் ஒரு அற்புத கீரை எது தெரியுமா\nஆற்றல்மிக்க ஒரு கீரை வகைச் செடியான அகத்தியின் தாவர குடும்பத்தில் உள்ள மற்றொரு பயன்மிக்க ஒரு செடியினம் தான் காட்டுச்\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான ல��்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-04T22:57:44Z", "digest": "sha1:7VBT52CPFPCEHRZFVBZ2QWC4OB5UV5UN", "length": 6883, "nlines": 133, "source_domain": "manidam.wordpress.com", "title": "ஏன் | மனிதம்", "raw_content": "\nஒன்று கிடைக்கும் வரை தேடுகிறோம்,\nகிடைத்த பின் அடுத்ததை தேடுகிறோம்.\nதேடல் மட்டும் திகட்டி விட்டால்\nதேகம் விட்டு ஜீவன் போய்விடும்.\nPosted by பழனிவேல் மேல் 21/08/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அடுத்து, எங்கு, எதற்கு, எதை, என்பது, எப்படி, எப்போது, ஏன், ஒன்று, கிடைத்தல், ஜீவன், தவிர்த்து, திகட்டு, துறந்து, தேகம், தேடல், தேடு, தொடரட்டும், தொடர், நித்தம், நித்திரை, நிம்மதி, பின், மறந்து\nகுறிச்சொற்கள்: ஆனால், ஏன், தெரியாது, தெரியும், பிடிக்காது, பிடிக்கும்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-04T23:39:14Z", "digest": "sha1:E4JKAUDIQUADE5VYBFPIFSI3MW4L54ML", "length": 7023, "nlines": 148, "source_domain": "manidam.wordpress.com", "title": "தெரியாது | மனிதம்", "raw_content": "\nPosted by பழனிவேல் மேல் 20/06/2013 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அடித்து, அப்பா, அப்போது, அம்மா, அழுத்தி, ஆயிரம், எல்லாம், கவிதை, கேட்டல், செல்லம், சொல், தெரியாது, முறை, வலி\nகுறிச்சொற்கள்: எனக்கு, என், ஒன்று, கடவுளும்-காதலியும், கடவுள், காதலி, காதல், தெரியாது, தெரியும், நடக்கும், நடிக்கும்\nகுறிச்சொற்கள்: ஆனால், ஏன், தெரியாது, தெரியும், பிடிக்காது, பிடிக்கும்\nபு��ுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?id=0101", "date_download": "2020-08-04T23:46:27Z", "digest": "sha1:AZ47Z3BSDMA4VHFSQB7HBFROVWHNIPFN", "length": 6406, "nlines": 140, "source_domain": "marinabooks.com", "title": "தேவதாஸ் Devadas", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nபிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது, தேவதாஸ் - பார்வதி காதலும் அத்தகையதுதான். பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட 'தேவதாஸ்' திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிறது. தமிழில் இப்போது புவனா நடராஜனின் புதிய மொழிபெயர்ப்பில்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஎன் இளமை காலம் தஸ்லீமா நஸ்\n{0101 [{புத்தகம் பற்றி பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது, தேவதாஸ் - பார்வதி காதலும் அத்தகையதுதான். பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட 'தேவதாஸ்' திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிறது. தமிழில் இப்போது புவனா நடராஜனின் புதிய மொழிபெயர்ப்பில்.

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:11:32Z", "digest": "sha1:ZXUESORBJ4BGP2MMTN5QDXIFAQYX3L77", "length": 6532, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சூரிய கிரகணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கதிரவ மறைப்பு வார்ப்புருக்கள்‎ (6 பக்.)\n\"சூரிய கிரகணங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\n1801 ஏப்ரல் 13 சூரிய கிரகணம்\n1801 செப்டம்பர் 8 சூரிய கிரகணம்\n1871 திசம்பர் 12 கதிரவ மறைப்பு\n1955 சூன் 20 கதிரவ மறைப்பு\n1994 மே 10 சூரிய கிரகணம்\n2009 சூலை 22 சூரிய கிரகணம்\n2010 சனவரி 15 கதிரவ மறைப்பு\n2012 நவம்பர் 13 சூரிய கிரகணம்\n2012 மே 20 சூரிய கிரகணம்\n2013 மே 10 சூரிய கிரகணம்\n2019 திசம்பர் 26 கதிரவ மறைப்பு\nகதிரவ மறைப்பு சூன் 21, 2020\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2013, 14:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/mukesh-ambani-becomes-richer-warren-buffett", "date_download": "2020-08-04T22:50:21Z", "digest": "sha1:DLXJ2Z5ELRLOGQMC7BKBLQBMMIZTADBI", "length": 11506, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாரன் பஃபெட் அளித்த தானம்... உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முன்னேற்றம்... | mukesh ambani becomes richer than warren buffett | nakkheeran", "raw_content": "\nவாரன் பஃபெட் அளித்த தானம்... உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முன்னேற்றம்...\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட்டை முந்தியுள்ளார் முகேஷ் அம்பானி.\nப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின்படி, முகேஷ் அம்பானி தற்போது உலகின் எட்டாவது மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறை முடங்கியுள்ள சூழலில், உலக கோடீஸ்வரர்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். ஆனால் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அந்நிறுவனத்தை லாபமீட்ட வைத்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களில் ஃபேஸ்புக், சில்வர் லேக் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து சுமார் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.\nஇதன்மூலம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 68.3 பில்லியன் டாலர் மதிப்பை அடைந்துள்ளது. இதன்மூலம் இன்றைய நிலவரப்படி, 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், 67.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள வாரென் பஃபெட்டினை உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளியுள்ளார் முகேஷ் அம்பானி. இதில், வாரென் பஃபெட் தனது சொத்திலிருந்து 2.9 பில்லியன் டாலர்களை சில தினங்களுக்கு முன்பு தொண்டு நிறுவனம் ஒன்றுக்குத் தானமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரிலையன்ஸின் அசத்தல் அறிமுகம்... என்னவெல்லாம் செய்யும் இந்த ஜியோ க்ளாஸ்..\nசொன்னதை செய்த ரிலையன்ஸ்... உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி...\nஒரே மாதத்தில் ஐந்தாவது முறை.... ஊரடங்கிலும் வேகமாக முன்னேறும் ரிலையன்ஸ்...\nநான்கு வாரங்களில் ரூ.67,000 கோடி... அசரவைக்கும் அம்பானியின் அடுத்தடுத்த நகர்வுகள்...\nஇனி போலியான செய்திகளைப் பரப்ப முடியாது... வாட்ஸ்அப்பில் வந்தாச்சு புது அப்டேட்...\nசெப்டம்பர் 15 தான் கடைசி நாள்... டிக்டாக்கை எச்சரிக்கும் ட்ரம்ப்...\nஹெச்1பி விசாதாரர்களுக்கு இனி இதற்கான வாய்ப்பு அளிக்கப்படாது.. - ட்ரம்ப் அதிரடி\nகரோனாவுக்கு மத்தியில் எளிமையாக திருமணத்தை முடித்த உலகின் இளம் வயது பிரதமர்...\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/08/blog-post_40.html", "date_download": "2020-08-04T23:40:32Z", "digest": "sha1:XLPG6D36LXGYUKGQYPTL7E6DQRYYAAYF", "length": 56055, "nlines": 448, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: வேனல்தெரு-எஸ்.ராமகிருஷ்ணன்", "raw_content": "\nபதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம் கலைவுற்றவர்களாகவும் குடிகாரர்கள் நடந்து கொண்டிருந்தனர். வேனல் தெருவின் இரு பக்கமும் நீண்ட வரிசையாக மதுக்கடைகளே நிறைந்திருந்தன. கண்ணாடிக் குடுவைகளில் தேங்கிய மது தன் நீள் தொடு கொம்புகளால் பார்ப்பவரின் கண்களைச் சுருட்டி அடைத்துக் கொண்டிருந்தது. நகரின் தொல் பழமையான இந்தத் தெருவின் இமைகள் இரவு பகல் பேதமின்றி சிமிட்டிக்கொண்டிருந்தன. வயதை மறந்த குடிகாரர்கள் தங்களை மீறி ஸ்நேகித்துக் கொண்டும், பரஸ்பரம் அன்பில் கட்டுப்பட்டவர்களாய் நேசம் மட்டுமே வழியும் மதுக் குடுவையுடன் விடாது பேசியபடியிருக்க, எரிந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குண்டு பல்புகளுக்கு ஊடே பெண்களும் கூடி கபடின்றி சிரித்தபடி முக்காடு விலக்கிக் குடித்துப் போகின்றனர். போதை ததும்பியவென் கனவிலோ உருக்கொண்டது போல வியாபித்திருக்கிறது வேனல் தெரு. மனிதர்கள் மதுவுடன் தங்கள் ஆகிருதிகளைக் கரைத்துவிட்டு திரவம் போலாகி மதுப்புட்டியினுள் சேகரமாகிவிட முயன்று கொண்டிருந்தனர்.\nநீண்ட தாடியும் கருத்த ரம் புட்டியுமாக நிற்கிறாரே… அதோ கட்டத்தின் கடைசியில் – அவரிடம் கேளுங்கள். தனது விநோத கனவுகளில் நூறு நடிகைகளைக் காதலித்துத் தோற்ற கதை அவரிடம் ஒரு சுருள் பூச்சியாய் ஆயிரம் கால்கொண்டு ஊர்ந்துகொண்டிருக்கிறது. என்றோ இறந்துபோய்விட்ட எல்.பி.வனமோகினிக்காகத்தான் அவர் இப்போது மது அருந்திக் கொண்டிருக்கிறார். இருபது வயதிற்குள் எண்ணற்ற நடிகர்களால் காதலிக்கப்பட்டு, எவரையும் வெறுக்கத் தெரியாமல் சுயமரணம் செய்து கொண்ட அந்த நடிகையின் சுருள் கூந்தல் இழையொன்று மதுவின் வழியே தன்மீது படர்வதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். எல்.பி. வனமோகினியை அவர் நேரில் கண்டவரில்லை.\nயாரோ தந்த சினிமா புகைப்படத்தாளில் சுழித்த உதடுடன் இருந்த அவள், நரி ஒன்றைத் தன்னோடு அணைத்துக் கொண்டிருந்தாள். நரியே அவளைக் காதலிக்கச் செய்தது. இந்த நூற்றாண்டின் இரண்டாம் பத்தில் இறந்து போனாள் வனமோகினி. என்றாலும் என்ன அவளை உயிருடன் எழும்பும் மதுப்புட்டிகள் அவரிடம் இருந்தனவே. அவரின் மனதில் அன்பின் சிறு துவாரங்களின் வழியே தீர்க்க முடியாத துக்கம் சுரந்துகொண்டிருக்கிறது. அன்பே துக்கத்தின் துளிதானோ அவளை உயிருடன் எழும்பும் மதுப்புட்டிகள் அவரிடம் இருந்தனவே. அவரின் மனதில் அன்பின் சிறு துவாரங்களின் வழியே தீர்க்க முடியாத துக்கம் சுரந்துகொண்டிருக்கிறது. அன்பே துக்கத்தின் துளிதானோ உலகில் வனமோகினியின் காலம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இருக்கும் உலகில் வனமோகினியின் காலம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இருக்கும் அவரிடமிருந்து தேவைப்படுமாயின் மதுவை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். இன்று அவரிடமிருந்த மதுப்புட்டியைப் பிடுங்கிக்கொண்டு அவரை மிதித்துத் தள்ளியபடி நகர்கிறானே அந்த இளைஞன், அவன் பெயர் என்னவாகயிருக்கும்\nவேனல் தெருவிற்குள் வருபவர்கள் எவராகயிருப்பினும் பெயர் ஒன்றுதானே இளைஞன் தன்னிடமிருந்த சில்லறைகளைத் தெருவெங்கும் வீசி இறைக்கிறான். எவனோ ஒரு கடைக்காரன் தன்னிடம் சில்லறையில்லை என எந்த ஊரிலோ மறுதலித்ததின் பதிலாக இங்கே சில்லறைகள் வீசுகிறான். புpன்பு மெதுவாகத் தன்னிடமிருந்த நூறு ரூபாய் தாளை சுருட்டி அதன் முனையில் நெருப்பிட்டுப் புகைக்கிறான். அவனைப் பார்த்து யாரோ சிரிக்கிறார்கள். ஏழாம் நம்பர் கடை மூலையில் இருக்கும் இருவர்தானே சிரித்தது. அவர்களில் ஒருவனுக்கு, பணத்தைப் புகைப்பவனிடமிருந்து ஒரேயொரு தம் அடிக்க ஆசை எழ, கால் பின்னிய நிலையில் எழுந்து வந்து அவனிடம் தம் கேட்கிறான். வந்தவன் உதட்டிலும் பணத்தின் நீல நிறம் ஒட்டிக்கொள்கிறது. இருவரும் புகைக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட புதிய நட்பிற்காக இருவரும் ஒரே மதுக்க���ப்பையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கோப்பை காலியானதும் இருவருக்குள் விரோதம் துவங்குகிறது. தனது பணத்தைப் பிடுங்கி சுருட்டிப் புகைத்துவிட்டான் என வந்தவனுக்கு எதிராகக் கூச்சலிடுகிறான் இளைஞன்.\nஏழாம் கடையில் இருந்தவனோ தன்னுடன் இருந்த நண்பன் எவன் என அறியாது மற்றொருவன் தோளில் சாய்ந்துகொண்டு உறவை விளித்து மாப்ளே… மாப்ளே.. என செல்லமிடுகிறான். இத்தனை குடிகாரர்களுக்கும் நடுவில் சிதறிய நாணயங்களைக் குனிந்து அவசரமும் ஒடுக்கமுமாக பொறுக்கிக் கொண்டிருக்கிறாளே அந்த செங்கிழவி, அவளை விடவும் திருடக்கூடியவர் இந்த வேனல் தெருவில் எவரும் கிடையாது. நாணயங்களைக் குனிந்து சேகரித்தபடியே அவள் கால் செருப்புகளைத் திருடி ஒளிக்கின்றாள் பாருங்கள். அவள் உடைந்த குப்பிகளுக்குள் நாணயங்களைப் போட்டுக் குலுக்குகிறாள். அவைதான் எத்தனை இனிமையாகச் சப்தமிடுகின்றன. நாணயங்கள் நிரம்பிய மதுப்புட்டியுடன் வேனல் தெருவில் இருந்த இருள் சந்தில் போகிறாள். அங்கும் சிலர் குடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நிலத்தோடு உரையாடிக்கொண்டிருப்பது போல முணுமுணுக்கின்றனர்.\nவிலை மலிந்த சாராய வீதி அந்த இருள் சந்து. தகரக் குவளைகளில் மஞ்சள் சாராயம் மினுக்கிறது. செங்கிழவி தன் மதுப்புட்டியை ஒரு தகரக் குவளையில் கொட்டுகிறாள். மிச்சமான சாராயத்தில் ஊறுகின்றன நாணயங்கள். தங்கத்தைப் போன்ற வசீகரமான அத்திரவத்தை அவள் உதடு தீண்ட விரிகின்றது. ஒரு வான்கோழியைப் போல சப்தமிட்டபடி அவள் குடித்துவிட்டுத் தகரக் குவளையைத் தருகிறாள். அவளுடைய வயது மெல்லக் கரைந்து மீண்டும் பால்யம் கண்டவள் போல தனது மார்புகளை சாராயக்காரனிடம் காட்டி இச்சை மொழியில் பேசுகிறாள். அவனோ கிழட்டு நாயே என ஏசியபடி மீண்டும் தகரக் குவளையில் சாராயம் தருகிறான். இனி இரவு முழுவதற்கும் வேறு கிடைக்காது என்பது தெரியும். நீண்ட கயிற்றால் காலி மதுப்புட்டியை இடுப்பில் சுற்றி நாணயம் தேடி அலையத் துவங்குவாள். வேனல் தெருவிற்கு எல்லா இரவும் மது வாங்க வரும் பக்கீர் வந்திருக்கக்கூடும்.\nஅவரது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஓசையைக் கேட்டதும் கிழவி ஓடுகிறாள். பக்கீர் என்றைக்கும் போலவே இரண்டாம் கடை முன் நிற்கிறார். அவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்கிறார். இளம் பெண்ணைப் போல அவரை உரசிச் சிரிக்கிறாள் செங்கிழவி. அவர் வண்டியில் அமர்ந்தபடி எல்லா நாளையும் போலவே தனது இடது காலால் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஐந்து ரூபாயை எறிந்து புறப்படுகிறார். அதை எடுக்க மனம் அற்றவளாக அவரின் மனைவிகளைப் பற்றியவசைகளைப் பெருக்கியபடி நிற்கிறாள். அந்தப் பணம் இரவெல்லாம் எவராலும் எடுக்கபடாமல் அந்த இடத்தில் கிடக்கும். விடிந்த பின்பு அதை அவளே எடுத்துக்கொள்ளக் கூடும். ஆயினும் இரவில் அவள் அதன்மீது மூத்திரம் பெய்வதையோ, காறி உமிழ்வதையோ எவர் தடுக்க முடியும் வழியற்ற ஒருவன் அப்பணத்தை எடுத்த நாள் ஒன்றில் கிழவி அவன் உடைகளை அவிழ்த்துவிட்டு ஆடையற்ற அவன் உறுப்பில் புட்டியால் அடித்திருக்கிறாள் என்கிறார்கள். எனினும் புறக்கணிக்கப்பட்ட பணம் வெறும் காகிதமாகஇருளில்வீழ்ந்துகிடக்கும்.\nவேனல் தெருவிற்குப் புதிதாக வந்த அந்தப் பையனைப் பாருங்கள். இப்போதே மீசை அரும்பத் துவங்கியிருந்த அவன், எதிர் வீட்டில் குடியிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போன மாணவிக்காகவும் தன் முதல் காதலுக்காகவும் மதுப்புட்டியைத் திறக்கிறான். அவனிடம் சொல்லவொண்ணாத காதல் இருக்கிறது. தோற்றுப்போன தன் முதல் காதல் பற்றி யாரிடமும் பேச முடியாத தவிப்பில் அவன் கடைசியில் தன்னிடமே பேச முயலுகிறான். தன்னிடம் பேசுவதைவிடவும் வேறு எவர் கிடைக்கக்கூடும் நல்துணை. அவனுக்கு குடிக்கத் தெரியாமல் இருக்கக்கூடும். ஒருவேளை மது அவனை வீட்டிற்குத் திரும்பவிடாமல் ஏதோ ஒரு தெரு இருளில் விழச் செய்யக்கூடும். ஆனாலும் அவனுடன் பேசுவதற்குக் கற்றுத் தரக்கூடும். அவன் கறுப்புத் திரவம் ஒன்றை வாங்கியிருக்கிறான்.\nஅத்திரவம் அவன் உடலில் கண்ணாடி இதழ் போல நீர்தட்டானின் சிறகை விடவும் மெல்லியதாக இரு சிறகுகளைக் கிளைவிடச் செய்யும். இதை நினைத்தபடியே குடிக்கிறான். பனை விசிறியைப் போல வடிவம் கொண்ட அந்தச் சிறகு அருகில் குடித்துக் கொண்டிருப்பவன் கண்ணுக்;குக்கூடத் தெரிகிறது. அவனுள் மிதந்து கொண்டிருந்த திரவம், மாற்றலாகிப் போன பெண்ணின் சுவடுகளைப் பற்றிச் சென்று, தெரியாத ஊரில் உறங்கும் அவள் வெண்பாதங்களை முத்துகின்றன. அவன் இப்போது அந்தப் பெண்ணையே குடித்துக் கொண்டிருக்கிறான். புட்டியில் ஒரு துளி திரவமும் இல்லாமல் தீர்த்துவிட்டான். நீர்மை படர்ந்த கண்களுடன் தன் முத���் காதலைப்பற்றித் தன்னிடமே பேசிக்கொள்கிறான். விசும்பலும் ஏக்கமும் ஊர்கின்றன உடலெங்கும். சக குடிகாரன் ஒருவன் அவனை நோக்கித் தன் கைகளை விரிக்கிறான். கரங்களின் ஊடே நுழைந்த மாணவனை முத்தமிடுகின்றன பெரு உதடுகள். மாறி மாறி முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.\nபின் இருவரும் தோளில் கைபோட்டபடி அடுத்த மதுக்கடைக்குப் போகிறார்கள். அவர்களை இடித்துக்கெர்ணடு போகும் நபர் பையனின் நல்லாசிரியராக இருக்கிறார். எனினும் என்ன இரவின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே உலவும் குடிகாரர் அவரும்தானே. காலி மதுப்புட்டிகளில் விரல் நுழைத்து துழாவும் குருடன் செபாஸ்டியன் புட்டிகளில் மிஞ்சிய மதுவைத் துளிதுளியாக தன் சிரட்டையில் சேகரிக்கிறான் பாருங்கள். எவனோ குடித்து மீதம் வைத்துப்போன பாதி புட்டி ஒன்றால் சிரட்டையே நிரம்பி விடுகிறது. இனி அவனை விடவும் யோகமும் சந்தோஷமும் கொள்ளக்கூடிய மனிதன் எவனிருக்கிறான். வேனல் தெரு இடிந்த மூத்திரப் பிறையின் படிக்கட்டில் அமர்ந்தபடி அவன் இரவு உணவையும் சிரட்டை மதுவையும் ருசித்துக் குடிக்கிறான். பகல் முழுவதும் கூவிப் பெற்ற நாணயங்களையும் மனிதர்களையும் மறந்துவிட்டு, தான் கண் பார்த்து அறியாத வேனல் தெருவின் வாசனையை முகர்ந்தபடி களிப்புறுகிறான். சந்தோஷம் ஒரு சல்லாத்துணி போல உடல்மீது படர்கிறது.\nதன்னிடமிருந்த பீடியைப் புகைக்கத் துவங்கியதும் உலகம் ஏன் இத்தனை சந்தோஷமாகவும், இடைவிடாத களிப்பையும் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டான். ஸ்திரீகளையும் வீட்டையும் மறந்த வேனல் தெரு மதுக்குடியர்களுக்குள் மட்டும் எப்படி வற்றாமல் களிப்பு பீறிடுகிறதோ என புரியவேயில்லை. கசப்பு முளைத்த நாவுடன் அவர்கள் உலகின் மொத்தக் களிப்பையும் திருடி வந்துவிட்டார்களாயென்ன. வேடிக்கையும் உல்லாசமும் நிரம்பிய அத்தெருவிற்குள் குற்றம் என எதைச் சொல்லிக்கொள்ளக் கூடும். திறந்த இரவினுள் குற்றங்கள் நிழலைப்போலசப்தமிடாதபடியேஉலவுகின்றன.\nபண்டிகை நாள் தவிர வேறு காலங்களில் ஒப்பனையற்றுப் போன ஸ்திரீபார்ட்காரன் ஒருவன் மட்டும் குடியில் குரல் உயர்த்திப் பாடாமல் இருந்திருந்தால் உல்லாசத்தில் இந்த லயம் இருந்திருக்கக் கூடுமா அவனுக்குப் பெண்களைவிடவும் அடர்ந்த கூந்தல். ஸ்திரீ முகம் கொண்ட அவன் வேனல் தெருவிற்குக் குடிப���பதற்கு ஒருபோதும் தனியே வருவதேயில்லை. ஒரு ஆட்டுக் குட்டியை மார்போடு அணைத்து எடுத்துக்கொண்டு வருவான். கற்பனையான உபவனத்தில் தோழியோடு அலையும் ராணியைப் போல நடக்கிறான்.\nஅவனுடைய தோளில் சரசரக்கும் தலைமயிர் குடிப்பவர்களுக்குள் சரசத்தின் மூச்சைக் கிளப்பிச் செல்கிறது. வேஷமிடாத போதும் அவனால் ஸ்திரீபார்டினின்னு தப்பிக்க முடியவில்லையே. பொய் மார்பகமும், உயர் கொண்டையும் அணியவில்லையே தவிர, அவன் முகத்தில் மஞ்சள் திட்டுகளும், கைகளில் வளையும் சப்தமிட வருகிறான். அவனுடைய ஆட்டுக்குட்டி துள்ளி குடிகாரர்களின் ஊடே அலைகிறது. ஆட்டின் கழுத்தில் புரளும் ஒற்றை மணி சப்தம் கேட்ட குடிகாரன் எவனோ தங்களுக்குக் குடிப்பதற்காக வாங்கிய புட்டியுடன் இருளில் மறைகிறான். ஆட்டின் கண்களில் பழகிய போதையின் சுகிப்பு தெரிகிறது. அவனும் ஆடுமாகக் குடிக்கிறார்கள். இருவரும் இரவெல்லாம் குடிக்கக்கூடும். குடித்த ஆடுகள் எப்போதும் இயல்பிலேயே புணர்ச்சிக்கு ஏங்குகின்றன. அவை மனித பேதமறியாது கால் தூக்கி நிற்கின்றன. நள்ளிரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆடு வேனல் தெருவின்று கிளம்பி அவர்கள் மஞ்சள் அழியும் உலர்ந்த வீதிகளில் காகிதத்தை மென்றபடி அலையத் துவங்குகிறது. மூடிய வீடுகளுக்கு வெளியே முரட்டுக் குடிகாரனைப் போல ஆடு மணியசைத்துச் சுழல்கிறது. தடுக்க யார் இருக்கிறார்கள். உல்லாசம் தெருவில் தனியே நடனமிடுகிறது என்பதைத்தவிர.\nவேனல் தெரு மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. கடைகளுக்குக் குடிக்க வருபவர்கள் மட்டுமல்ல, கடையில் இருக்கும் விற்பனை செய்யும் நபர்கள் கூட ஒரே முகச் சாயலில் தானிருக்கிறார்கள். அவர்களுள் நான்காம் கடை சிப்பந்தியின் கண்கள், புட்டிகளை வாங்கும் எல்லா மனித முகத்தையும் துளையிட்டு அறிந்துவிடுகின்றன. மதுக்கடைச் சிப்பந்திகள் சில்லறை தராமல் ஏமாற்றும்போதோ, கள் மதுவை விற்கும்போதோ கூட குடியர்கள் ஏன் எதிர்;ப்பதில்லை. வேனல்தெரு இரவு எப்போதும் அரை மயக்கநிலையே இருக்கிறது. பொருள் வழி அலையும் வியாபாரிகளும் பயணிகளும் இதனுள் நுழையாமல் செல்ல முடிவதேயில்லை. தனது குறிப்பேட்டில் யாரோ பயணியின் கைகள் தெருவின் ஞாபகத்தினை எழத் தாக்குகின்றன. பின் அவனும் களைத்துவிடுகிறான். நேற்றாக இருக்கலாம்.\nகுடிக்க வந்த இருவர், நெடும் காலத்தின் பின் சந்திப்பு கொண்டு நினைவைப் பரிமாறியபடி குடித்தனர். அவர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தவர்கள் எனத் தெரிகிறது. மதுப்புட்டிகள் காலியாகியபடி இருந்தன. பின் இருவரில் மூத்தவன் மதுப்புட்டியை உயர்த்தி அதனுள் பர்மா மூழ்கியிருப்பதாகக் கூறுகிறான். திரவம் மெல்ல படிய பர்மா நகரம் கண்ணாடி மீறி விரிகிறது. இருவரும் யுத்தத்திற்கு முந்திய மரவீடுகளின் சாலையில் நடக்கின்றனர். ஜப்பானிய விமானங்களின் குண்டு நகர் மீது சிதறுகிறது. தெருக்களுக்குள் ஓடுகிறார்கள். துப்பாக்கி ரவை எட்டாத வெளியில் பயணித்து நடந்தபோது ஒருவன் மற்றவனை நோக்கி துப்பாக்கி நீட்ட, தோட்டா பீறிட்டு முதுகில் பாய்கிறது. விழித்துக் கொண்டவனைப் போல குடிப்பவன் கண்ணாடி புட்டியைத் தூக்கி உடைக்கிறான். பர்மா சிதறுகிறது. சுட்டுக்கொண்டது யார் யாரை என்ற புதிர் விலகாமல் சொந்த துயரத்திற்காக மீண்டுமொரு மதுப்புட்டி வாங்க நடக்கின்றனர்.\nஇரவு நீள நீள மயங்கிச் சரிந்த சாயைகளின் நடமாட்டம் ஓய்ந்த பின்பும் வேனல் தெரு விழித்தபடிதானிக்கிறது. என்றோ இந்த நகரையாண்ட வெள்ளைப் பிரபுவின் குள்ளமான சிலையைப் பாருங்கள். அதன் கண்கள்கூட இந்தத் தெருவைப் பார்த்தபடிதானிருக்கின்றன. பிறந்த தேசம் விட்டு கனவுக் கப்பலில் மிதந்தபடி அந்தத் துரை இந்நகரை நன்றாக அறிந்திருந்தான். அந்தச் சிலையின் கீழே உளறுகிறானே ஒருவன் அவன் எதைத்தான் பேசுகிறான் – காதில் விழுகிறதா என்றோ மழை வெறித்த நாள் ஒன்றில் சிவப்புக் குடையுடன் வந்த இரண்டு சட்டைக்காரப் பெண்கள் கண்ணீர் மல்க, அந்தச் சிலையின் முன்பாக மௌனித்து விட்டு ரோஜா மலர்களை அங்குவிட்டுச் சென்றனரே அன்றும் அவன் அங்கு குடித்துக்கொண்டிருந்தான்.\nரோஜா மலர்கள் வேனல் தெரு மதுக்குடியர்களைப் பேச்சற்றுப் போகச் செய்தது. மதுக் கடைக்காரர்களுக்கு அந்த ரோஜாக்களைப் போல குற்ற உணர்வை ஏற்படுத்தும் அந்தப் பொருளும் இதுவரை உலகில் இருந்ததாக நினைவில்லை. இருபத்தி எட்டு மதுக்கடை சிப்பந்திகளும் ரோஜாக்களை எவராவது எடுத்துப் போய்விட வேண்டும் என ஆசைப்பட்டார்களே அன்றி எவனும் கீழ் இறங்கி அந்த ரோஜாக்களை எடுத்து எறிய இயலவில்லை. பதினாலாம் கடைச் சிப்பந்தி ஒருவன் தன் ஆறு வயது மகள் ஞாபகம் பெரு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்து வீட்டின் கதவுகளைத் தட்டி முகம் பார்க்க ஆசையுற்றுப் புலம்பினான்.\nஅவனாலும் இந்த ரோஜாக்களை எடுத்து விடமுடியவில்லைதானே. மூன்று நாட்கள் வரை அதே இடத்தில் காய்ந்து சருகாகிய நிலையில் ரோஜாக்கள் இருந்தன. பின் காற்று அதைத் தன்னோடு கூட்டிப் போனது. காற்றில் மறைந்து விட்ட ரோஜா ஏற்படுத்திய வெறுமை கடைச் சிப்பந்தி ஒருவனுக்குத் தாளாமல், அவன் வீதியின்று அழித்து ஓடி, நகரையே விட்டுப் புலம்பி ஓடுகிறானே அது எதற்காம் விசித்திரம்தான் மனிதர்களாக உருக்கொண்டு இங்கு வருகின்றதாயென்ன\nமழிக்கப்படாத மயிர் படர்ந்த முகத்துடன் ஒருவன் எல்லா மதுக்கடைகளிலும் இரஞ்சும் குரலில் பணத்தை வைத்துக்கொண்டு கேட்டும், எவரும் இல்லையெனத் தலையாட்டுகிறார்களே தெரிகிறதா அவனுக்கான மதுப்புட்டிகள் உலகில் இல்லாமல் தீர்ந்து விட்டனவா அவனுக்கான மதுப்புட்டிகள் உலகில் இல்லாமல் தீர்ந்து விட்டனவா அவன் குடிப்பதற்காக எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. அருகில் வந்து அவன் குரலைக் கேளுங்கள். வேறு எதோ ஒரு பொருளிற்காக மன்றாடுகிறான். படர்ந்த மீசையில் கண்ணீர் துளிர்த்து நிற்க அவன் வேதனையுடன் எதைத்தான் கேட்கிறான் அவன் குடிப்பதற்காக எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. அருகில் வந்து அவன் குரலைக் கேளுங்கள். வேறு எதோ ஒரு பொருளிற்காக மன்றாடுகிறான். படர்ந்த மீசையில் கண்ணீர் துளிர்த்து நிற்க அவன் வேதனையுடன் எதைத்தான் கேட்கிறான் நேற்றுதானோ இல்லை ஒரு வருடத்தின் முன்பாகவோ எதோ ஒரு மதுக்கடையில் அவன் இறந்துபோன மனைவியின் மணநாள் பட்டுப் புடவையொன்றை விற்றுக் குடித்து போயிருக்கிறான். இன்று புடவையின் ஞாபகம் பீறிட, தேடி மீட்டுக் கொள்ள அலைகிறான். அந்தப் புடவையின் ஒரு முனை தீயில் எரிந்து போயிருக்கும் என்பதும் அதைச் செய்தவன் அவன் என்பதையும் யார் அறிவர் நேற்றுதானோ இல்லை ஒரு வருடத்தின் முன்பாகவோ எதோ ஒரு மதுக்கடையில் அவன் இறந்துபோன மனைவியின் மணநாள் பட்டுப் புடவையொன்றை விற்றுக் குடித்து போயிருக்கிறான். இன்று புடவையின் ஞாபகம் பீறிட, தேடி மீட்டுக் கொள்ள அலைகிறான். அந்தப் புடவையின் ஒரு முனை தீயில் எரிந்து போயிருக்கும் என்பதும் அதைச் செய்தவன் அவன் என்பதையும் யார் அறிவர் எல்லா மதுக்கடைக்காரர்களும் அவனையறிவர். புடவை என்றில்லை. கடிகாரங்கள், நில���க்கண்ணாடி என எத்தனையோ விற்றுக் குடித்துப் போயிருக்கிறான்.\nஅந்தப் புடவையை அடைந்தவன் எக்கடையின் சிப்பந்தி எனத்தான் தெரியவில்i. அவனது பரிதாபம் தாங்காது சக குடிகாரன் ஒருவன் விடாது பேசுகிறான். ஒரு சிப்பந்தி அவனைக் கூப்பிட்டு குடிகாரர்கள் விற்றுப்போன பொருட்களின் சேகர அறையைத் திறந்து காட்டுவதாகக் கூறுகிறான். அந்த அறையினுள் புடவைகள், மரக்கண்ணாடிகள், கடிகாரங்கள், மணல்குடுவைகள், பழம் துப்பாக்கி, இசைத்தட்டுகள், புகை பிடிக்கும் குழல், கோப்பைகள், தைல ஓவியம் எனக் குவிந்து கிடக்கின்றன. தன் மனைவியின் புடவையைத் தேடிச் சலிக்கிறான். என்றோ அடமானத்தில் வைக்கப்பட்டுப் போன சித்திரக்காரனின் இதயம் ஒன்று மிக மெதுவாகத் துடித்துக்கொண்டிருந்தது அறையில். அந்த அறையை விட்டு அகலாது ஆறு நாட்கள் புடவையைத் தேடிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் வெளிறிய முகத்துடன் மனைவியின் புடவையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக்கிக் குடித்தவன் நானே எனக்கூறி தெருக் கடந்து சென்றான். கடைச் சிப்பந்திகள் அறிந்திருக்கிறார்கள் – குடிகாரர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதேயில்லை என்பதை.\nவேனல் தெரு என்பதே ஒரு கண்ணாடி கூண்டுதான் போலும். இங்கே வருபவர்கள் மதுவால் மட்டும் போதையாடுகிறார்கள் என எவராலும் தீர்க்கமாகச் சொல்ல முடியாது. விசித்திரம் ஒரு மோதிரமென இவர்கள் விரல் சுற்றிக்கொள்ள, உறக்கமற்று எதைத்தான் அழிந்துவிடக் குடிக்கிறார்கள். வாகனங்கள் ஊர்ந்து அலையும் நகர வீதியில் கூக்குரலிட்டு வெறியுடன் ஒருவன் நீட்டுகிற கத்தியின் பரப்பில் வேனல் தெரு உருக்கொண்டு விடுவதைப் பல கண்களும் அறிந்தே கடக்கின்றன. என்றாலும் நண்பர்களே, மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. மீன்கறிகளையும் மிஞ்சிய மதுவையும் குடித்துப் பெருத்த எலிகளின் கூட்டமொன்று தெருவை கருமி பூமியினுள் இழுத்துச் சென்றுவிட முயல்கின்றன. தன் தலைமயிர் நிலத்தில் வேர்விட நூற்றாண்டுகளாக ஒருவன் இத்தெரு நடுவில் வீழ்ந்து உறங்கிக் கொண்டேயிருக்கிறான். அந்த மனிதன் விடுபட்டுப் போன சீன யாத்ரீகர்களில் ஒருவன் எனச் சொன்னால் நம்புவீர்களா நீங்கள்\nஅடுப்பும் - விறகும் நெருப்பும்- புகையும் ஓவியனின...\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்...\nUSB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்���ி மற்றவர்களுட...\nகுல தெய்வம் என்பது என்ன பிரிவு\nஇரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்கு...\nஅமெரிக்காவில் ரூ.180 கோடி செலவில் மிகப்பெரிய கோவில...\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nகம்ப்யூட்டர் வாங்கும் போது டிரைவர் CD முக்கியமா\nநெய்தல் நிலம் தழுவும் கடலாகப்போகின்றேன்\nஎம்.ஜி.ஆர் மற்றும் மு.கருணாநிதிபற்றி கண்ணதாசன் (நா...\nகிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர...\nஎன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை\nஏழரைச் சனி என்ன செய்யும்\nஎபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...\nதிருக்குறள் கவிதைகள் அறத்துப்பால் வான் சிறப்பு\nபாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன் கவிதைகள்\nஅட்டமா சித்தி உபதேசித்த படலம்...\nபுலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணியம்\nஏழு யாளிகள் பூட்டிய தேர்\nகாமராஜரை வெற்றி பெற வைத்தார் பசும்பொன் தேவர்\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது\nஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு ..........\nஉனக்கு விருப்பமென்றால் என்னை அழை - ரேமண்ட் கார்வர்...\nஇளவேனில் மலைவானில் 1976ஆம் ஆண்டு வெளியான \"கோமாளிகள...\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணியம்\nஏன் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனனைகள் ஏற்பட...\nகணபதியின் அருளைப் பெற 11 வகை விரதங்கள்\nகாசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்.\nடூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2011/01/3-sugunamule-raga-chakravakam.html", "date_download": "2020-08-04T23:56:38Z", "digest": "sha1:IIDRCFKLIZJFPTJHH5HJOAD2HROUPHZ3", "length": 8018, "nlines": 79, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸுகு3ணமுலே - ராகம் சக்ரவாகம் - Sugunamule - Raga Chakravakam", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஸுகு3ணமுலே - ராகம் சக்ரவாகம் - Sugunamule - Raga Chakravakam\nஸ்ரீ த்யாக3ராஜ நுத (ஸு)\n(வேறு) வகைகளறியாது (சூழ்ச்சிகளறியாது), இப்படியாவது, (நீ) வருவாயென, வீண் ஆசைகொண்டு, (உனது) நற்பண்புகளையே சொல்லிக்கொண்டேன்.\n(புனித) நீராடல் முதலான நற்செயல்களும், மறையோதல் ஆகியவையும் அறியேன். பொறுத்தருளுமய்யா.\nபதம் பிரித்தல் - பொருள்\n(வேறு) வகைகள் (சூழ்ச்சிகள்)/ அறியாது/ இப்படியாவது/\n(நீ) வருவாய்/ என/ வீண் ஆசைகொண்டு/ (உனது) நற்பண்புகளையே...\n(புனித) நீராடல்/ முதலான/ நற்செயல்களும்/\nமறை/ யோதல் ஆகியவையும்/ அறியேன்/\nஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (ஸு)\n3 - வத்துவனுசு - வத்3த3னுசு - வத்3த3னுசுனு : இவ்விடத்தில், 'வத்துவனுசு' (வருவாயென) என்பதே பொருந்தும்.\n6 - வேதா3த்4யயனம்பு3லு - வேத3 த்4யானம்பு3லு - தா3னாத்4யயனம்பு3 : 'வேத3' என்ற சொல்லினால், 'அத்4யயன' என்பதே பொருந்தும். எனவே, 'வேதா3த்4யயனம்பு3லு' ஏற்கப்பட்டது.\n1 - வக3லெருங்க3 - வகைகள் அறியாது. 'வக3' - இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'சூழ்ச்சி' என்றும் பொருளுண்டு. சில புத்தகங்களில், '(இறைவனின்) சூழச்சி அறியாது' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அடுத்து வரும், 'து3ராஸசே' (வீணாசை கொண்டு) என்பதனால், இது, தியாகராஜரையே குறிக்கும், என்று நான் கருதுகின்றேன். ஆயினும், இரண்டு பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n2 - இடு - சில புத்தகங்களில், இதற்கு, 'இங்கு' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரையில், 'இப்படியாவது' (இறைவனின் புகழ் பாடிக்கொண்டிருக்கும் இந்த முறையிலாவது) என்று பொருள்படும். சரணத்தில், தியாகராஜர் இதனை விவரிக்கின்றார். 'புனித நீராடல் ஆகிய நற்செயல்களும், மறையோதலும் அறியேன்' என்று கூறுகின்றார். இதனால், இறைவனின் புகழ் பாடுதலே மிக்குயர்ந்த நெறி, என்று தியாகராஜர் கருதுவது விளங்குகின்றது. மேலும், 'நீ ப4க்தி பா4க்3ய ஸுதா4' என்ற கீர்த்தனையில், 'மறைகளில் கூறப்பட்ட கரும நெறி, திரும்பத்திரும்ப, பிறவியெனும் போக்குவரத்தையே அடையச் செய்யும்' என்றும் கூறுகின்றார்.\n4 - து3ராஸசே - இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'கெட்ட ஆசை' என்று பொருளல்ல. 'வீணாசை' என்றே பொருள்படும்.\n5 - ஸ்நானாதி3 - புனித நதிகளில் நீராடல் ஆகியவை - தியாகராஜர், தமது 'கோடி நது3லு' என்ற கீர்த்தனையில், இறைவனின் திருவடியிலேயே, புனித நதிகள் இருப்பதனால், நதிகளில் புனித நீராடலுக்குத் திரிதல், பயனற்றது என்று கூறுகின்றார்.\nவகைகள் - சூழ்ச்சிகள் என்றும் பொருள் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=601601", "date_download": "2020-08-04T23:13:22Z", "digest": "sha1:6VVXZ3ZKUY3D7A3R5PKRJ3ECRPTUMUPO", "length": 8103, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சற்று குறைவு...சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,648-க்கு விற்பனை..! | Slightly lower ... Jewelery gold price in Chennai fell by Rs. 80 per razor to Rs. 37,648 .. !! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசற்று குறைவு...சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,648-க்கு விற்பனை..\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,648-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.4,706-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.57.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.57,100 ஆகா உள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.\nஇன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.\nசென்னை தங்கம் வெள்ளி விலை\nகொரோனா தொற்று ஊரடங்கில் ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வரி திட்டத்தில் இ-வே பில் அதிகரிப்பு\nநகை ப��ரியர்களின் கனவில் மண்ணள்ளிப்போட்ட தங்க விலை : சவரன் ரூ. 72 உயர்ந்து ரூ.41,666க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.5,208 ஆக உயர்வு\nசமையல் காஸ் விற்பனை அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விற்பனை ஜூலை மாதத்திலும் சரிந்தது\nஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு செபியில் 147 அதிகாரி பணியிடம் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்\nடிக்டாக்கை மைக்ரோசாப்டிடம் விற்க டிரம்ப் 45 நாள் கெடு\nஇன்றைய வர்த்தக முடிவில் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 667 புள்ளிகள், நிஃப்டி 182 புள்ளிகள் வீழ்ச்சி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17747/", "date_download": "2020-08-04T22:31:37Z", "digest": "sha1:M5C4LZFDD2EZJQWZRE4IFQHL4VZUSX4C", "length": 26017, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "படைப்பாளிகளின் மேற்கோள்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் படைப்பாளிகளின் மேற்கோள்கள்\nஉலக இலக்கியங்கள் – மேற்கோள் குறித்து ஒரு கேள்வி.\nபல விவாதங்களில், திரிகளில் மேற்கத்திய , உலகப்படைப்பாளிகளையும், படைப்புகளையும் மேற்கோள் காட்டி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு – தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செக்காவ் மற்றும் பலர்.\nதற்சமயம் உங்கள் தளத்தில் “இலியட்டும் நாமும்” படித்துக்கொண்டிருக்கிறேன்.\nஅவை உலக அளவில் பிரபலமைடைந்ததற்கு அதன் தரமும், பரவலாக்கப்பட்ட முயற்சியும் காரணம்.\nஒரு அற சிந்தனையின், தத்துவ விவாதத்தின், இலக்கிய அறிவின் தேடலில் நமது (நம் படைப்புகளும், தத்துவவாதிகளும்) ஞானமும் , அனுபவமும், முதிர்ச்சியும் எந்த அளவிலும் குறைந்ததல்ல. ஒரு பண்பாடும், சமூகமும் தழைத்தோங்க அது பலரால் அறியப்படுவதும், விவாதித்து உள்வாங்கப்படுவதும் நல்ல அடித்தளமாய் அமையும்.\n• இதுபோல் நம் படைப்பாளிகளும் / ஆக்கங்களும் அங்கு மேற்கோள் காட்டப்படுகின்றனவா\n• நம்மிடையே உள்ள படைப்புகள் are better than some the world’s acclaimed creations. அவை அந்த இடத்தை அடைந்து நாம் பெருமிதம் கொள்ள சமூகமாய் என்ன செய்ய வேண்டும் (என் கேள்விக்கு அடிப்படையே இந்த ஏக்கம் தான்.)\n• உலக இலக்கியங்களின் பரிச்சயம், புலமை, நம் கண்ணோட்டத்தில் அதை ஆராயும் திறன் கொண்ட உங்களைப்போல் ஒருவரின் கருத்தென்ன\n• நம் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் highlight செய்யப்படுவதல்லாமல், அச்சமூகத்தின் integral part ஆக மாறும் வாய்ப்புகள் உண்டா\n(இந்தக் கேள்வி / சிந்தனை எத்தனை sensible என்று தெரியவில்லை, ஆனால் ரொம்ப நாட்களாய் ஒரு குடைச்சலாய் இருந்தது. கொட்டிவிட்டேன்\nஇது முக்கியமான விஷயம். ஒரு படைப்பாளி மிகப்பரவலாக அறியப்படுவதும், படைப்பு மீதான பல கோணங்கள் சிந்தனையில் திறப்பதும் அந்த ஆக்கங்கள்மேற்கோள்களாகக் காட்டப்படும்போதே. சிந்தனையில் சட்டென்று அவை மின்னி வெடிக்கும்போதே அவற்றின் புதிய சாத்தியங்கள் திறக்கின்றன. எப்போது ஓர் அன்றாடப் பேச்சில்கூட சகஜமாக ஒரு எழுத்தாளன் சிந்தனையாளன் உள்ளே வருகிறானோ அப்போதே அவன் உண்மையான பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறான் என்று பொருள்.\nதமிழில் திருக்குறள் சார்ந்து அப்படி பல திறப்புகள் இருப்பதைக் காணலாம். திருக்குறள் இங்கே பலரால் பேசப்படுகிறது, மேடையில் மேற்கோள்காட்டப்படுகிறது. ஆகவே அது சார்ந்து ஒரு திறப்பு சட்டென்று உருவாகிறது. உதாரணமாகச் சிலநாட்கள் முன்னால் ஒரு பேருந்தில் ஒரு கிழவர் சொன்னார், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப- ன்னு குறள் சொல்லுது. எழுத்து இல்லாட்டிக்கூட வாழ்ந்திடலாம். எண் இல்லாம இருக்க முடியுமா. எழுத்து தெரியாத லட்சம்பேரு இருப்பாங்க. எண்ணத்தெரியாதவன் மெண்டல் ஆஸ்பத்திரியிலே இல்லா இருப்பான். எழுத்து தெரியாத லட்சம்பேரு இருப்பாங்க. எண்ணத்தெரியாதவன் மெண்டல் ஆஸ்பத்திரியிலே இல்லா இருப்பான்\nஆனால் இங்கே பிற எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை மேற்கோளாகக் காட்டும் வழக்கம் மிகமிகக் குறைவு. இங்கே பேரரறிஞராகச் சொல்லப்படும் அண்ணாத்துரை அவர்களை, மகா புரட்சியாளராக சொல்லப்படும் ஈ.வே.ராமசாமி அவர்களை சாதாரணமாக மேற்கோள்காட்டிப்பேசும் ஒருவரைக்கூட நான் கண்டதில்லை. காரணம் சுவரில் எழுதப்பட்ட சில்லறை வரிகள் வழியாகவே அவர்களை மக்கள் அறிந்திருக்கிறார்கள். அவை சிந்தனையைத் தூண்டுவன அல்ல.\nஎழுத்தாளர்களின் ��ூல்கள் வாசிக்கப்பட்டு அந்நூல்களின் சாரமாக அமையும் வரிகள் மேற்கோளாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அவை உண்மையில் சிந்தனைகளைத் தூண்டும். நீர்ப்பாசியைக் கொக்கி போட்டு அள்ளக் குளம்முழுக்க அசைந்து வருவதுபோல அந்த மேற்கோள் அந்த மொத்த சிந்தனையாளனையே நம்மை நோக்கிக் கொண்டுவரும்.\nமேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் பலர் மேற்கோள்கள் மூலமே பெரும்பாதிப்பை செலுத்தியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் எமர்ஸன், எலியட் போன்றவர்கள். தமிழில் மேற்கோள் மூலமே அதிக பாதிப்பைச் செலுத்திய இரு மூலச்சிந்தனையாளர்கள் எஸ்.என்.நாகராஜனும் மு.தளையசிங்கமும். அவர்களின் பாதிப்பு சகசிந்தனையாளர்களிடம்தான்.\nஅதேபோல செவ்விலக்கியங்களை மீள்வாசிப்பு செய்வதும் பலகோணங்களில் அவற்றை மறு ஆக்கம் செய்வதும் விவாதிப்பதும் அவற்றை சமூக மனத்தில் விரியச்செய்யும். அதற்கு மேற்கோள்கள் இன்றியமையாதவை. பேசும்தோறும் இலக்கிய ஆக்கங்கள் நம் மனத்தில் குறியீடுகளாக ஆகி வளர்கின்றன. இலக்கிய அரட்டை இல்லாத இடத்தில் இலக்கியம் வளராது.\nஒப்பீட்டு நோக்கில் மேலை நாட்டுக் காப்பியங்கள் தொடர் மீள்வாசிப்புகள்,விவாதங்கள் வழியாக நம் பேரிலக்கியங்களை விடப் பல மடங்கு பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. அதனூடாகச் சமகாலத்தைச் சேர்ந்தவையாக அவை ஆக்கப்பட்டுள்ளன. பண்பாட்டின் அடித்தளமாக நிறுவப்பட்டுள்ளன. இலியட்டுக்கும் கம்பராமாயணத்துக்கும் உள்ள தூரம் இதுதான்.\nமேலும் செவ்வியலக்கியங்களை ஓவியங்களாக, நாடகங்களாக, பாடல்களாக ஆக்கும்போது அவை இன்னும் பிரம்மாண்டமாகின்றன. சமீபத்தில் நான் இலியட் வாசித்தபோது எனக்கு இணையத்தில் கிடைத்த ஓவியங்கள் பெரும் கிளர்ச்சியை அளித்து அக்காவியத்தை ஒரு கனவாக மாற்றின.\nநான் எழுதிய ‘சு ரா நினைவின் நதியில்’ சுந்தர ராமசாமியை நூற்றுக்கணக்கான மேற்கோள்கள், குட்டிநிகழ்ச்சிகள், தருணங்கள் வழியாக அறிமுகம் செய்யும் ஒரு நூல். அதில் வரக்கூடிய ராமசாமி அவரது புனைவுகள் அளிக்கும் ராமசாமியின் செறிவான வடிவம் என நினைக்கிறேன். அஞ்சலிக்கட்டுரையாக ஆரம்பித்த அந்நூல் இன்றுவாசிக்கும்போது பக்கம் பக்கமாகச் சிரிக்கவைக்கும் வரிகளுடன் கவித்துவ தருணங்களுடன் இருக்கிறது.\nநவீன இலக்கியங்களை வாசிப்பவர்கள் ஆசிரியர்களின்பெயர்களைச் சொல்வதே குறைவு. மேற்���ோள்களைச் சொல்வது அதைவிடக் குறைவு. இது நமது அலட்சியத்தைக் குறிக்கிறதென்பதே உண்மை. சிலசமயம் தாழ்வுணர்ச்சியையும் குறிக்கிறது. சுந்தர ராமசாமி பெயரைச் சொன்னால் நம்மைக் குறைவாக மதிப்பிடுவார்களோ என்ற அபத்தமான உணர்ச்சியால் தெரிதாவைத் தப்பாக மேற்கோள்காட்டுவதே நம்மிடையே அதிகம்\nசரியான ஓர் மேற்கோள் வழியாக ஒரு நல்ல ஆசிரியனை நாம் சட்டென்று இன்னொருவருக்கு அறிமுகம்செய்து வைக்கமுடியும் என்பதைக் காணலாம். அவ்வாறுதான் இலக்கியவாதிகள் பரவிச்செல்கிறார்கள். நம் அன்றாடப்பேச்சில் இலக்கியம் இல்லை என்பதே நம் இலக்கியத்தின் தேக்கநிலைக்கு முதல் காரணம்.\nமுந்தைய கட்டுரைஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45\nகதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]\nஐயாறப்பனை அழிப்பது - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/eps-and-minister-power-politics-admk-politics-minister-got-new-plan", "date_download": "2020-08-04T23:38:19Z", "digest": "sha1:FFRAJWWIHZ3CUTNF4X6BPUI5W34UUX7F", "length": 11838, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடந்த 'பவர்' ஃபைட்... அமைச்சர் போட்ட ப்ளான்! | eps and minister power politics in admk politics, minister got new plan | nakkheeran", "raw_content": "\nஅமைச்சருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடந்த 'பவர்' ஃபைட்... அமைச்சர் போட்ட ப்ளான்\nதமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிகள் அதிரடியாக நிறுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கரோனா கால நடவடிக்கையா என்று விசாரிக்கும் போது, முதல்வர் எடப்பாடி, தனக்கு நெருக்கமான பலருக்கும் மணல் அள்ளும் உரிமத்தைக் கொடுத்திருந்தார். அப்படி மணல் எடுத்தவர்கள், ஆங்காங்கு இருந்த அதிகாரிகளைக் கவனித்துக் கொண்டார்களே தவிர, வெயிட்டாகக் கவனிக்க வேண்டிய மேலிடங்களைக் கவனிக்கவில்லை. அதனால் எடப்பாடிக்கும், துறை அமைச்சரான சி.வி.சண்முகத்துக்கும் இடையில் பெரும் ஃபைட்டே நடந்திருக்கிறது. இதில் எரிச்சலான எடப்பாடி, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக அவர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.பி.அன்பழகனை பவர் பாயிண்ட் ஆக்க முயற்சித்தார்.\nஇந்தக் கடுப்பில் யாரும் மணல் எடுக்கக்கூடாது என்று ஒரேயடியாக பிரேக் போட்டுவிட்டார் மந்திரி. இருந்தும் அங்கங்கே தூர்வாரும் சாக்கில் பலரும் மணலை வாரிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் காவிரி டெல்டாவில் குடிமராமத்துப் பணிகள் நடக்கிற இடத்திலும், ஆற்றின் கரைகளிலும் படித்துறைகளிலும் அளவுக்கதிகமான மண் அள்ளப்பட்டதால், தண்ணீர் வரும் சூழலில் விவசாயிகள் அச்சப்படும் சூழல் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிடக் கோரி திமுக எம்.எல்.ஏ. மனு -பதிலளிக்க தமிழக அரசுக்கு ���த்தரவு\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nகரோனா ஊரடங்கிலும் குடிநீருக்கு பண வசூலா\nகரோனா சிகிச்சையில் இருந்த அதிமுக எம்எல்ஏவின் பார்ட்னர் மருத்துவமனையில் உயிரிழப்பு\nடெல்லி சென்ற கு.க.செல்வம் இ-பாஸ் எடுத்துள்ளாரா\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nகரோனா ஊரடங்கிலும் குடிநீருக்கு பண வசூலா\nகரோனா சிகிச்சையில் இருந்த அதிமுக எம்எல்ஏவின் பார்ட்னர் மருத்துவமனையில் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/252514?ref=home-feed", "date_download": "2020-08-04T22:26:37Z", "digest": "sha1:SCGX3U3ZWVRWMCSJ5CVVWRNUDP6NRTAN", "length": 15356, "nlines": 163, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆதரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆதரவு\nஇலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தமிழர்களுக்கும் புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு கனேடிய தமிழ் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையில் ஜனநாயக உரிமைகளுக்கான தமிழ் மக்கள் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.\nசுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கையில் தமிழர்கள் சுதந்திர மக்களாக வாழ வேண்டும் என்ற ஆசையில் பல பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சசிப்புதன்மை மற்றும் சோதனைகளின் மத்தியில் தமிழர்கள்pன் முன்னோக்கி நகர்வில் குறைவு ஏற்படவில்லை என்று கனேடிய தமிழ் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.\nசம உரிமைகளைப் பெறுவதற்கான அகிம்சை இயக்கம் வெற்றி பெறாத நிலையில் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது,\nஇது இலங்கை அரசாங்கத்துடன்; 30 ஆண்டுகால உள்நாட்டுப் போராக நீடித்தது.\nமே 2009 இல் உள்நாட்டுப் போரின் முடிவில் இருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிர்நோக்குடைய ஒரு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்கவும்; தலைமைத்துவத்தை வழங்கியதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nகடந்த நாடாளுமன்றத்தில், தமிழ் அரசியல் தலைமை தெற்கில் உள்ள மற்ற முற்போக்குவாதிகளுடன் விவேகத்துடன் ஒத்துழைத்ததுடன், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் உலகளாவிய மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கியது.\nதுரதிர்ஷ்டவசமாக முன்னேற்றம், கஷ்டமாகவும் குறைவாகவும் இருந்தன. இந்த சிறிய முன்னோக்கு நடவடிக்கைகள் இலங்கை தமிழ் சமூகத்திற்கு அர்த்தமுள்ள நிவாரணத்தை அளிக்க போதுமானதாக இல்லை.\nஇலங்கையில் தற்போதைய அரசியல் கலாசாரத்தின் தனிச்சிறப்பை பொறுத்தவரையில் ஆட்சியில் சட்டத்துக்கு உரிய இடம் இல்லை. சமரசம் நீதித்துறை வீழ்ச்சி மற்றும் அடிக்கப்பட்ட ஊடக சுதந்திரம் மற்றும் நிர்வாகத்தின் இராணுவமயமாக்கல் என்பவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.\nஅதேநேரம் இலங்கையின் தற்போதைய அரசியல் அமைப்பு எதிர்காலத்தில் ஒரு நியாயமான மற்றும் சமத்துவ சமுதாயத்தை ஸ்தாபிப்பதற்கான அர்த்தமுள்ள மாற்றத்திற்கு உகந்ததல்ல.\nஇலங்கையில் உள்ள தமிழர்கள் குறிப்பிட்ட அரசியல் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைக் கொண்டுள்ள ஆனால் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக உள்ளனர்.\nஅத்துடன் குறைந்த அளவிலான தேர்தல் வலிமையைக் கொண்டவர்களாகவும் உள்ளதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.\nஎனவே தமிழ் வாக்குகள் பிளவுபடாமல் இருப்பது சமூகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்தாமல் இருப்பதற்கு மிக முக்கியமானதாக இருக்கும்.\nஆகவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டிலும் உள்ள மக்கள், சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய கொள்கை ரீதியான மற்றும் சக்திவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், ஆர். சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுள்ளது.\nஅத்துடன் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளை, அபிலாஷைகளை கவனமாகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படுத்தி வரும் கட்சி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nகனேடிய தமிழ் காங்கிரஸ் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளது.\nஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் குறித்து கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் பணியாற்றியுள்ளது.\nஎனவே அனைத்து தமிழ் மக்களும் தங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை புத்திசாலித்தனமாக அளிக்க வேண்டும்,\nஇதன்போது தமிழ் சமூகத்தின் நீண்டகால நலனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் கோரியுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/16599", "date_download": "2020-08-04T23:34:55Z", "digest": "sha1:PTF3MJIF2UM73R2RLGHKGJXYTSYGJYYS", "length": 5249, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nபேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசென்னை, மார்ச் 28- தமிழக சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று காலை வெளிநடப்பு செய்தனர்.\nபேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் போக்குவரத்துத் துறை தொடர்பாக கேள்வி கேட்க மு.க.ஸ்டாலின் முயன்றார். ஆனால் அதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்தார்.\nஇதை அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nPrevious articleஎன் தலைமையின் கீழ் பாகிஸ்தான் செழிப்பாக இருந்தது- முஷாரப்\nNext articleஜெர்லூன் நாடாளுமன்றத்திலேயே போட்டியிட முக்ரிஸ் விருப்பம்\nகந்தர் சஷ்டி கவசம் சர்ச்சை – பட்டும் படாமல் ஸ்டாலின் பதில்\nமறைந்த அன்பழகனுக்கு, ஸ்டாலின் கைப்பட எழுதிய இரங்கல் கவிதை\nஇரஷியாவின் ஜியார்ஜியாவையும், தமிழகத்தின் கோபாலபுரத்தையும் இணைத்த சொல் ‘ஸ்டாலின்’\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nஅமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி\nகூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:Statistics/weekly/15-Dec-2019", "date_download": "2020-08-04T23:44:01Z", "digest": "sha1:5FTL33C5JSU62PAI2RWYGZHLHWZJCXWI", "length": 17109, "nlines": 358, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:Statistics/weekly/15-Dec-2019 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கத்தின் தலைப்பையோ, பகுப்பையோ மாற்ற வேண்டாம். உரையாடலில் கருத்தைப் பதிவுசெய்யுங்கள்.\nபுதிய கட்டுரைப் பக்கம் உருவாக்கம் - புது\nகட்டுரைப் பக்கத்தைத் தொகுத்தல் - தொகு\nபுதிய கட்டுரை வழிமாற்று உருவாக்கம் - வழி\nபடிமப் பக்கங்கள் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - படி\nவார்ப்புரு பக்கம் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - வார்\nபகுப்புப் பக்கம் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - பகு\nஇதர பக்கங்கள் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - இதர\nஉருவாக்கம் மற்றும் தொகுத்தலின் கூட்டல் - மொத்தம்\nகட்டுரைப் பக்கங்களில் பங்களித்துள்ள மொத்த பைட்டுகள் - பைட்\n(நீக்கல் பைட்டுகள் கணக்கில் கொள்ளவில்லை)\nகடந்த வாரப் புள்ளிவிபரம்: 2019-12-09 to 2019-12-16\n142 தமிழர் மக்கள் எழுச்சி கழகம் 0 0 0 0 0 1 0 1 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2019, 00:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/%C4%B0zmit", "date_download": "2020-08-04T23:45:53Z", "digest": "sha1:FIFVELVZ3ZOBLVPBZXL6TS66RIBCTEAT", "length": 6955, "nlines": 109, "source_domain": "time.is", "title": "İzmit, துருக்கி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nİzmit, துருக்கி இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆவணி 5, 2020, கிழமை 32\nசூரியன்: ↑ 06:01 ↓ 20:11 (14ம 10நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nİzmit பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nİzmit இன் நேரத்தை நிலையாக்கு\nİzmit சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 10நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 40.77. தீர்க்கரேகை: 29.92\nİzmit இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதுருக்கி இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/09/24111808/1263045/CLAW-G9-gaming-earphones-with-Boom-mic-launched-for.vpf", "date_download": "2020-08-04T22:57:16Z", "digest": "sha1:4WMIT6ELBOWU7CWPVZ3YVX6TD6V3R6DK", "length": 7888, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CLAW G9 gaming earphones with Boom mic launched for Rs. 990", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபூம் மைக் கொண்ட கேமிங் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 24, 2019 11:18\nகிளா நிறுவனத்தின் புதிய கேமிங் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.\nகிளா ஜி9 கேமிங் இயர்போன்\nமின்னனு உபகரணங்களுக்கு பெயர்போன கிளா நிறுவனம் இந்தியாவில் புதிய கேமிங் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய கிளா ஜி9 இயர்போன் கேமிங் பிரியர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் 10 எம்.எம். டிரைவர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இவை 3டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்கும் திறன் கொண்டவையாகும். கேமிங்கின் போது பிரத்யேக ஆடியோ எஃபெக்ட்களை தனித்துவத்தில் வழங்க இது துணை புரியும். மேலும் இதில் பூம் மைக் வழங்கப்பட்டுள்ளது. இது 360 கோணங்களில் சீராக இயங்கும்.\nஇன்-லைன் மைக்ரோபோனினை கேமிங் அல்லாத சமயங்களிலும் பயன்படுத்தலாம். இயர்போன்களில் உள்ள 1.2 எம் கேபிள் ரக்கட் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட டி.பி.இ. மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 3.5 எம்.எம். பிளக் 45 கோணங்களில் இருப்பதால், நீண்ட நாள் உழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடூயல் ஃபிளாங் இயர்-டிப்கள் கேமிங்கின் போது வெளிப்புற சத்தம் இடையூறை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். சிலிகான் மூலம் உருவாக்கப���பட்டுள்ள இயர் ஹூக் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் இருக்கிறது. மற்ற இயர்போன்களை போன்று இந்த ஹெட்போன்களும் பல்வேறு கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது.\nஅதன்படி பிளே/பாஸ், அழைப்புகளை ஏற்பது/நிராகரிப்பது, பாடல்களை மாற்றுவது மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்குவது போன்றவற்றை மிக சுலபமாக மேற்கொள்ளலாம்.\nகிளா ஜி9 இயர்போன் பிளாக், கிரீன் மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிளா ஜி9 கேமிங் இயர்போன்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்குவோருக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.\nசோனியின் விலை உயர்ந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nவிரைவில் மிகமெல்லிய சூப்பர் டார்ட் சார்ஜர்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டம்\nசீனா ஸ்டோரில் இருந்து ஆயிரக்கணக்கான செயலிகளை ஆப்பிள் நிறுவனம் நீக்கியதாக தகவல்\nபட்ஜெட் விலையில் விரைவில் இந்தியா வரும் அமேஸ்ஃபிட் பவர்பட்ஸ்\nரியல்மி பட்ஸ் 3 இந்திய வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahminsforsociety.com/tamil/2018/02/14/2018verupu/", "date_download": "2020-08-04T23:46:02Z", "digest": "sha1:IPC6SCCEKI2DBXPBHTHFCD2TTK2P6YBB", "length": 34147, "nlines": 140, "source_domain": "brahminsforsociety.com", "title": "கடந்த ஒரு ஆண்டு – பிராமண எதிர்ப்பு – பதிவு – II | Brahmin For Society", "raw_content": "\nஉதவி தேவை – பஹதி பிச்சாம் தேஹி\nகடந்த ஒரு ஆண்டு – பிராமண எதிர்ப்பு – பதிவு – II\nவிடை தெரிய வேண்டிய கேள்விகள் : நமது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை பாதிக்கும் கேள்விகள். இதை படிப்பவர்கள் அவசர பட்டு எதிர்வினை ஆற்ற வேண்டாம். நமது சமூக பற்றை வெளிப்படுத்த கோபமான வார்த்தைகள் எந்த விதத்திலும் பயன் படாது. இது உங்கள் யோசனைக்கு மட்டும்: விவாதங்களை முன் வைய்யுங்கள் : தனி நபர் தாக்குதலை அல்ல.\nநாம் நான்காவது தலைமுறையாக “பிராமண எதிர்ப்பை” சந்திக்கிறோம். 1920′ களில் நம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் Vs இன்றைய நிலை\nகுற்றச்சாட்டு : பிராமணர்கள் அரசு வேலையில் அதிகம் இருக்கிறார்கள்\nநமது இன்றைய நிலை : அரசு வேலை வாய்ப்பில், 45 வயதுக்கு கீழ் உள்ளோர் எவரும் அரசு பணியில் இல்லை. அரசு கல்வி நிலையங்களில் நாம் இல்லை. டாக்டர்கள் / வக்கீல்கள் / அரசியல் வாதிகள் என எந்த துறையிலும் நாம் இல்லை. நமது சமூகத்தில் 20-25% பேர் வெளி மாநிலங்களில்/ நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களில் பலருக்கு தமிழக தொடர்பு மிக சொற்பம். 98% சதவீத கிராமங்களில் நமது சமூகத்தவர் எவரும் இல்லை. ஒரே குழந்தை என்ற கணக்கில் நம் சமூகம் பெருமளவு சுருங்கி விட்டது. நாம் அதிகம் வசிக்கும் இடங்களில் பார்த்தால் 45 வயதுக்கு கீழ் ஈர்ப்புபவர் மிக மிக குறைவு. (மாம்பலம் / மயிலை / ஸ்ரீரங்கம் என எந்த பகுதியிலும் 30 நிமிடம் நின்று கண்களால் கணக்கு எடுங்கள். எத்தனை இளைஞர்கள் / வயதானவர்கள் என்று). 70 ஆண்டுகளுக்கு முன் “பிராமண எதிர்ப்பு” என்று கூறப்பட்ட காரணங்கள் எதுவும் இப்போது செல்லுபடியாகாது.\nகுற்றச்சாட்டு : பிராமணர்கள் பழமை விரும்பிகளாக இருக்கிறார்கள்.\nஇன்றைய நிலை : யாரை பார்த்து வேண்டுமானாலும் (எந்த சமூகத்தை பார்த்து) எவர் வேண்டுமானாலும் இந்த குற்றச்சாட்டை வைக்கலாம். நம் நிலையை பார்ப்போம். கால மாறுதல்களை மிக அதிக விரைவில் ஏற்ற வண்ணம் இருக்கிறோம்.\nகுற்றச்சாட்டு : கல்வியில் மற்றவரை அனுமதிக்கவில்லை.\nஇன்றைய நிலை : இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என பலர் வாதங்களை வைத்தாகி விட்டது. 1920 களில் நிலவி வந்த கல்வி பற்றி / கல்வி கற்ற மாணவர்களின் சமூகம் பற்றி அரசு (Statistics) ஆதாரத்துடன் பலர் எழுதியாகிவிட்டது. இன்றைய நிலையில் அரசு கல்வி நிலையங்களில் நமது சதவீதம் மிக மிக குறைவு (இந்த கட்டுரையின் நீட் பற்றி எழுத படித்திருக்கிறது)\nகுற்றச்சாட்டு : பிராமணர்கள் தமிழர்கள் இல்லை. வட மொழியை ஆதரிப்பவர்கள்.\nஇன்றைய நிலை : தமிழும் வட மொழியும் சிவ பெருமானின் கையில் உள்ள உடுக்கையில் இரண்டு பக்க சத்தங்கள் என நாம் நம்புகிறோம். தமிழுக்கு நாம் செய்த தொண்டுகள் பல. இந்த நூறாண்டில் 100 தமிழ் இலக்கிய வாதிகள் வரிசை படுத்தினால் நம் சமூகத்தின் பங்கு 50% இருக்கும். தமிழை செம்மொழி என முதலில் வாதாடியது பரிதிமாற் கலைஞர். இலக்கியம் தொகுத்தவர் உ.வே. சாமிநாதர் என பாரதி முதல் வாலி வரை அற்புத மனிதர்களை கொடுத்த சமூகம்.\nஎன் தாயாரை நேசிக்க / பாசத்தை காட்ட, பக்கத்து விட்டு அம்மாவை திட்ட வேண்டாம் என்று நம்புகிறோம். “ஒழிக” என்று எந்த மொழியையும் சொல்லும் நிலையில் நாம் இருந்ததில்லை.\nஆனால் ��இந்தி ஒழிக / வட மொழி ஒழிக” என்று சொன்னவர் வீட்டில் அடுத்த தலைமுறை தமிழ் தெரியாமல் வளர்கிறது. இன்று தமிழகத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான 75% மாணவர்களுக்கு தமிழ் சரியாக படிக்க தெரியவில்லை. (இந்த நிலை கவலைக்குரியது. தாய் மொழி மீது உணர்வுள்ளவர்கள் அனைவரும் யோசிக்க வேண்டிய நேரம் இது. “ஏன் தமிழ் படிக்க வேண்டும்” என்ற கட்டுரையை நமது மாணவர்களுக்கான வழி கட்டியாக வெளியீட்டு இருக்கிறோம். அவசியம் படியுங்கள் ; Advantage of learning tamil – http://brahminsforsociety.com/tamil/learning-tamil/)\nஉலகம் முழுதும் சென்றாலும் உள்ள தமிழ் சங்கம் ஆரம்பித்தவர்களை கவனியுங்கள்; நம் சமூகதினரின் பங்களிப்பு எற குறைய எல்லா சங்கங்களிலும் இருக்கும். இலங்கை தமிழருக்கு அடுத்ததாக உலகம் முழுதும் தமிழ் சங்கம் அமைத்தவர் நாம்; அமெரிக்கா போனாலும் “அகத்து” மொழி விடுவதில்லை.\nஎன் தாயை மலடி என்கிறான். எண்னத்தை சொல்ல\nநம்மை வெறுக்க காரணங்கள் இல்லை. பிரும்மாண்ட பிரச்சாரங்கள்; கடுமையான எதிர்ப்புகள்; கோடி கணக்கில் பணம் மற்றும் உழைப்பும் நமக்கு எதிராக செலவிட பட்டும் தமிழ் சமூகம் நம்மை கை விடவும் இல்லை.\nகடந்த 30 வருடங்களில் பிராமண எதிர்ப்பு நோக்கி அரசியல் நகர்வுகள் நடந்துள்ளன. ஆனால் அவை மக்களின் கவனத்தை கவரவில்லை. (உம் 90’களில் நடத்த பட்ட திருப்பு முனை மாநாடு). பிராமண எதிர்ப்பு கண்டிப்பாக ஒட்டு வாங்கி தராது என்பது இன்றைய நிலை.\nதமிழகத்தின் இப்போதைய பிராமண எதிர்ப்பு : (ஒரு ஆண்டு காலம்)\nமுதலாவதாக வந்தது நீட் எதிர்ப்பு\nநீட் ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது ஒரு கொள்கை சார்ந்தது. முதல் கேள்வி “கல்வி மாநில உரிமை. அதில் மத்திய அரசு தலையிடலாமா இரண்டாவது கேள்வி “நீட் நல்லதா அல்லது கெடுதல் செய்யுமா”. முன்றாவது கேள்வி “நீட் தவிர வேறு வழி, சிறந்த வழி இருக்கிறதா இரண்டாவது கேள்வி “நீட் நல்லதா அல்லது கெடுதல் செய்யுமா”. முன்றாவது கேள்வி “நீட் தவிர வேறு வழி, சிறந்த வழி இருக்கிறதா. ஆம் எனில் அது என்ன. ஆம் எனில் அது என்ன” நான்காவது “தற்போதைய (நீட் முன்பாக இருந்த) முறையே சரியா” நான்காவது “தற்போதைய (நீட் முன்பாக இருந்த) முறையே சரியா. அதில் குறை இருந்ததா\nநீட் பார்ப்பன சதி என்ற வாதம் வைக்கப்பட்டது தான் முதல் ஆச்சரியம்:\nஉண்மை 1 : BC / MBC / BCM / ST / SC இவர்களுக்கு கிடைத்த மொத்த சீட்டுகள் 93.3%. சதவ��தம்\nஉண்மை 2 : Open Category பிரிவில் வந்தவை 833 சீட்டுகள். அவை\nபார்ப்பன சதி : அதெல்லாம் சரி. பாப்பானுக்கு 211 சீட். பெரியாரின் மண் இது. அடுக்குமா\n211 சீட்டுகளும் பிராமணர்களுக்கு இல்லை. தமிழகத்தில் உள்ள சைவ வெள்ளார் / முதலியார் / செட்டியாரின் ஒரு பிரிவு என தமிழக மக்கள் தொகையில் 10% இருப்போருக்கானது. வெற்றி பெற்ற 211 பெயர்களை பார்க்கும்போது மலையாள / கிறிஸ்துவ / வட இந்திய பெயர்கள் நிரம்பி வழிகின்றன. பாப்பான்கள் சதவீதம் சுமார் 0.50% முதல் 1% வரை இருக்கலாம் என தெரிகிறது. (it is unofficial count, but very close to the truth)\nவெளி மாநில மாணவர்கள் OPEN CATEGORY யில் மருத்துவ சீட் பெறுவது பற்றி தமிழக எதிர் கட்சி தலைவர் திரு ஸ்டலின் விசாரணை கோரினர்.\nNEETடுக்கு முன்பும் NEETடுக்கு பின்பும் பிராமணர்களில் மருத்துவ சீட்’ல் எந்த வித்தியாசமும் இல்லை.\nஇரண்டாவதாக : மெர்சல் திரைப்படம் :\nநமது வீட்டு வாண்டுகள் மட்டும் அல்ல ஏன் நம்மில் பலரும் விஜய் ரசிகர்கள். அவர் கிருத்துவர் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரியாது. தெரியவும் தேவை இல்லை. அவர் படங்களில் பிராமணர்களை கேவலமாகவும் சித்தரித்த காட்சிகள் இருந்தது இல்லை (அல்லது மிக மிக குறைவு). நம் குல இளைச்சர்கள் மற்ற தமிழ் இளைச்சர்கள் போல “அஜித் கட்சி” அல்லது “விஜய் கட்சி”.\nபடத்தில் GST க்கு எதிரான வாதங்கள் வைக்கப்பட்டன. நம்மில் பலரும் GST யை எதிர்த்தும் அல்லது ஆதரிக்கவும் செய்கிறார்கள். அதுவும் சாப்ட்வேர் / ஆகிக்கொண்டனசி / ஆடிட்டிங் மற்றும் சேவை துறையில் வரி 12% இருந்து 14.5% மாறி GST இல் 18% உயர்ந்தது. இவற்றில் தொழில் செய்த நம்மவர் பலர் பாதிக்க பட்டு புலம்பியதை பார்க முடிந்தது.\n நாட்டுக்கு நன்மை தருமா தராதா படத்தில் வந்த விமர்சனம் சரியாய் இல்லையா படத்தில் வந்த விமர்சனம் சரியாய் இல்லையா படத்தில் தந்த தகவல்கள் உண்மையா இல்லையா படத்தில் தந்த தகவல்கள் உண்மையா இல்லையா இது தான் தமிழகத்தின் முன் இருந்த கேள்வி.\nஆனால் பரந்துபட்ட ரசிகர்களை உடைய ஒரு நடிகரின் படத்துக்கான எதிர்ப்பு “பிராமண எதிர்ப்பாக” வடிவமைக்க பட்டது எப்படி எப்படி \nமுன்றாவதாக காஞ்சிபுரத்தில் ரயில் நிலையத்தில் நமது குல ஆச்சாரியர்கள் படங்கள் அழிக்கப்பட்டன. பொது இடத்தில மத அடையாள சின்னங்கள் தேவையா என்று பலரும் கேட்டார்கள். நாகூர் / வேளாங்கன்னி போன்ற ரயில் நிலையங்களிலும் அ��்த இடத்தை சேர்த்த மத அடையாள சின்னங்கள் வரைய பட்டிருந்தன. இது ரயில்வேயின் வழக்கமான விஷயம். ஆனால் இந்த காரியம் (படங்களை அழித்தது) ஒரு சிலரால் செய்யப்பட்டது. அதனால் இது ஒரு நிறுவன ரீதியானது என கொள்ள வேண்டாம். இது “பிராமண வெறுப்பு” என்று எடுத்து கொள்ள வேண்டாம். மேலும் அலச வேண்டிய அவசியம் இல்லை.\nஅடுத்ததாக சில தனி நபர் மற்றும் சிறு குழுக்கள் உள்ளவர்கள் மிக மோசமான வார்த்தைகளை பயன் படுத்தி நம்மை சில நேரங்களில் விமர்சித்ததை இந்த வருடம் காண முடிந்தது. இது மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. மேலும் இந்த பறந்து பட்ட தமிழகத்தில் மற்ற சமூகத்தினரை மோசமாக பேசும் நபர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். இஸ்லாமியர்கள் / கிருத்துவர்கள் / தலித்துகள் / சில மாவட்டங்களில் வசிக்கும் பெரும்பான்மை இன மக்கள் என\nபலரும் இது போல விமர்சனங்களை சந்திக்கிறார்கள்/ பாதிக்க படுகிறார்கள். இது போல் அநாகரிக பேச்சுக்களை எவர் செய்தாலும் / எவரை எதிர்த்து செய் தாலும் அவர்களுக்கு தமிழ் சமூகம் ஆதரவு அளிப்பது இல்லை. நாமும் அவர்களை பற்றி பேசாமல் கடந்து போவோம்\nவேண்டுகோள் : “பாப்பார புத்தி” என்று நம்மை திட்டும்போது உங்களுக்கு வலித்தால், எந்த கரணம் கொண்டும் எவரையும் அவர்களின் ஜாதி மற்றும் மதரீதியில் விமர்சிக்க வேண்டோம்.\nநான்காவது, வைரமுத்து ஆண்டாளை பற்றி எழுதிய வார்த்தைகள். நம்மிடையே 40 வயதுக்கு மேற்பட்ட பலர் இளையராஜா / வைரமுத்து பாடல்களை கேட்டு கொண்டே தூங்க பழகியவர்கள். ஒருசில பாடல் வரிகளை தவிர வைரமுத்து “பிராமண எதிர்ப்பை / ஆன்மிக எதிர்ப்பை ” எழுதியவர் அல்ல. அவரிடம் இருந்து வந்தது ஒரு திடீர் தாக்குதல். நம்மில் பலரால் வலியை / வேதனையை தாங்க முடியவில்லை என்பது நிஜம். சாலைக்கு வராத சமூகம், பெருமளவில் கண்டன கூடங்களுக்கு வந்தது என்பதும் உண்மை. டாகடர் ராமதாஸ், டீ டீ வி தினகரன், வாசன், மற்றும் பல ஆன்மிக பெரியவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தார்கள்.\nகூட்டங்களுக்கு வந்தவர்கள் 40-50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் (95%). நிதானமாக இருப்பவர்கள். யோசித்து செயல் ஆற்றுபவர்கள். வன்முறையை கனவில் கூட ஆதரிக்காதவர்கள். கேவலமான பேச்சுக்களை ரசிக்காதவர்கள். தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய பிராத்தனை முறையை நாடுபவர்கள்.\nநீ கடவுளை நம்பாமல் இருப்பது உன் உரிமை நம���புவது என் உரிமை ஆனால் என் நம்பிக்கையை மிக கீழ்த்தரமாக விமரிசிக்க நீ யார் என்பதே நமது வாதமாக இருந்திருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆத்திகர்கள் ஒரு தரப்பில் அணி வகுத்திருக்க வேண்டும்.\n“பிராமண எதிர்ப்பாக” மாறியது எப்படி எப்படி\nநம்மால் விமர்சனங்களையும் கீழ்த்தரமான வார்த்தைகளையும் பிரித்து பார்க்க தெரியவேண்டும். உதாரனனமாக “அனைவரும் ஏன் அர்ச்சகர் ஆக கூடாது என்பது இந்த மதத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம். ஆனால் அர்ச்சகர்களை பற்றி _____ என பேசுவது கீழ்தரமானது.\nஒரு குலத்தை / ஒரு பிரிவை பற்றி ஒட்டு மொத்தமாக வெறுக்கும் மன நிலை ஒரு மனோ வியாதியை போன்றது. மனதில் படிந்த வெறுப்பு என்பது ஒரு தொழு நோயை போன்றது. அவர்கள் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அவர்களு பதில் அளிக்கும் போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம் தரத்தில் பதில் அளிக்க வேண்டும். அவர்களுக்கு புரியும்படி என ஆரம்பித்து அவர்களை போலவே நாமும் பேசினால், அவர்கள் தன் வியாதியை நமக்கு பரப்பி விட்டார்கள் என்றே பொருள்\nநினைவில் கொள்ளுங்கள் : வெறுப்பு எனும் வியாதியின் உச்சமே ஹிட்லரை 6 லட்சம் யூதர்களை கொல்ல வைத்தது. இலங்கையில் ஆயிரம் ஆயிரம் தமிழர்களை கொல்ல கரணம் இந்த வெறுப்பு மனோ வியாதியே. நம் குலத்தார் எவருக்கும் இந்த மனோ வியாதி வராமல் அரங்கன் காத்தருளட்டும்.\nகுறிப்பு : (இந்து) கடவுள் மறுப்பு என்பது 75 ஆண்டு காலமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதற்கு பதிலும் அளிக்கப்படுகிறது. ஆத்திகர் தரப்பில் மகா பெரியவர், திரு மிகு வாரியார் ஸ்வாமிகள், மா போ சி, ராஜாஜி என பதில் அளித்தார்கள். ஆத்திகர் தரப்பு பெரும் மதிப்பை மக்களிடம் பெற்றதாகவும் இருந்தது. நாகரிக குறைவான வார்த்தைகளை நாத்திகர் தரப்பு பயன் படுத்தினாலும், ஆத்திகர் தரப்பில் எந்த விதமான தடுமாற்றமும் இல்லை. இன்று \nஐந்தாவதாக, ஸ்வாமி விஜேந்திரர் தமிழ் தாய் வணக்கத்துக்கு எழுந்து நிற்கவில்லை என்ற சர்ச்சை. “பாலும் கனி தேனும் கலந்தே நான் உனக்கு தருவேன். நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா. நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா ” என சரஸ்வதி புஜையன்று அனைத்து இல்லங்களிலும் இந்த பாடலை பாடி வணங்கும் சமூகம் நம் சமூகம்.\nஸ்வாமி விஜேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று விளக்கம��� கொடுக்கப்பட்டது. அவர் தியானத்தில் இருந்ததை படத்தில் பார்க்கவும் முடிந்தது. ஸ்வாமி விஜேந்திரரை பொறுத்தவரை எந்த சர்ச்சை கூறிய வார்த்தைகளையும் கூறாதவர். எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்காதவர். அதனால் அவர் மீது தனிப்பட்ட கோபம் இருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லலாம்.\nஸ்வாமி விஜேந்திரர் தியானத்தில் இருந்தது / எழுந்து நிற்காதது சரியா இல்லையா என்பது சர்ச்சை. இது இயல்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழகம் முழுதும் நடந்த / நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களும், அவற்றில் காட்டும் ஆவேசமும், மிக கண்ணிய குறைவான செய்கைகளும் அவற்ற்றை ஊடகங்கள் முழுவதும் வெளியிடுவதும், அவற்றிக்கு தமிழ் சமூகம் எதிர்ப்பு கட்டாதிருப்பதும் புதியது. கடந்த 80 வருடங்களில், நமது ஆச்சாரியர்கள் இந்த அளவுக்கு கீழ் தரமாக விமர்சிக்க படுவது இதுவே முதல் முறை. (மீண்டும் ஒருமுறை படியுங்கள்; நமது ஆச்சாரியர்களை பற்றி மட்டும்).\nஒரு வன்மம் தெரிகிறது. கண்டிப்பாக அவர்கள் ஸ்வாமி விஜேந்திரர் தியானத்தில் இருந்ததை பற்றி மட்டும் எதிர்ப்பாக இருந்தால், இந்த வன்மம் தேவை இல்லாதது.\nஒரு அறிவார்ந்த சமூகம் தன்னை சுற்றியுள்ள சூழலை அலசி ஆராயும். 360 டிகிரி என்பார்கள். காரணங்களை எதிர் பக்கம் மட்டுமல்ல, தன் பக்கமும் ஆராய்பவன் நமது சமூகத்தை கடும் வேதனையில் இருந்து மீட்கிறான்.\nநம் பதிவுகளில் நம் நேரடியாக பிரச்சனையின் காரணத்தையும் மற்றும் அதன் தீர்வின் வழிமுறைகளையும் நம் குழுவின் முன் வைப்போம். “உள் நோக்கு பார்வையை” நாம் தீர்வாக வைக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து அதை செய்துகொண்டே இருக்க போகிறார்கள். ஆனால் அவர்கள் தரப்பை மதிக்க தகுந்ததாக / செல்வாக்கு உள்ளதாக மாற்றுவது நமது நண்பர்களா\nஎன்பதே இந்த பதிவின் ஆதார கேள்வி.\nநாம் பிராமண எதிர்ப்பை நாம் காலத்துடன் முடித்துவைக்க போகிறோமா. அல்லது நமது குழந்தைகளுக்கும் கொடுக்க போகிறோமா\nபகவான் கிருஷ்ணர் நமக்கு புத்திசாலித்தனமான வழியை காட்டட்டும்.\nOne Response to கடந்த ஒரு ஆண்டு – பிராமண எதிர்ப்பு – பதிவு – II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/resolution-seeking-exemption-from-neet-examination-in/c77058-w2931-cid306066-su6271.htm", "date_download": "2020-08-04T23:07:35Z", "digest": "sha1:6EFJ5YQGD7QTYLNVMIX3QOXBSW3ONGFF", "length": 2923, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "அதிமு�� பொதுக்குழுவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம்", "raw_content": "\nஅதிமுக பொதுக்குழுவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம்\nசென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.\nசென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.\nமேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சிகள் வெற்றிக்காக உழைக்க வலியுறுத்தியும், அரசுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பொய்ப் பிரசாரம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/audiodetails.php?audid=107", "date_download": "2020-08-04T23:46:27Z", "digest": "sha1:E775W2DGIFKWU54DLJBKXRY5DWT26SA5", "length": 3126, "nlines": 49, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%93", "date_download": "2020-08-05T00:03:45Z", "digest": "sha1:NFH23BNUQUI3K23AB5M7SRGNIS3LGMP6", "length": 8346, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "எச்பிஓ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹோம் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம்.\nஇது டிவி அல்ல. இது எச்பிஓ\nஹோம் பாக்ஸ் ஆபிஸ் (எச்பிஓ, HBO) ஆனது அமெரிக்க கட்டண மற்றும் கம்பிவட தொலைக்காட்சி. இது டைம் வார்னர் நிறுவனத்திற்கு சொந்தமானது. 2011 மார்ச் வரை எச்பிஓவின் நிகழ்ச்சிகள் 28.2 மில்லியன் சந்தாதாரர்களை அமெரிக்காவில் சென்றடைந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. என்கோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 32.8 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது.(as of திசம்பர் 2011[update]).[1] அமெரிக்காவில் மட்டுமல்லாது எச்பிஓ உலகின் 151 நாடுகளில் ஒளிபரப்புகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2015, 19:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:52:27Z", "digest": "sha1:27A6OQZZPRLJFB3EUFY4KB56LOHAEKSZ", "length": 56569, "nlines": 802, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோப்பிய ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோள்: In varietate concordia (இலத்தீன்)\nநாட்டுப்பண்: ஐரோப்பிய வணக்கம் (orchestral)\n• 1951 பரிஸ் ஒப்பந்தம் ஏப்ரல் 18 1951\n• 1957 உரோம் ஒப்பந்தம் மார்ச் 25 1957\n• 1992 மாசுடிரிச் ஒப்பநதம் பெப்ரவரி 7 1992\n• மொத்தம் 43,81,376 கிமீ2 (7வது¹)\n• அடர்த்தி 114/km2 (69வது¹)\nமொ.உ.உ (கொஆச) 2007 (IMF) கணக்கெடுப்பு\n• மொத்தம் $14,953 டிரில்லியன் (1வது¹)\n• தலைவிகிதம் $28,213 (14வது¹)\nமொ.உ.உ (பெயரளவு) 2007 (IMF) கணக்கெடுப்பு\n• மொத்தம் $16,574 டிரில்லியன் (1வது¹)\n• தலைவிகிதம் $33,482 (13வது¹)\nஐரோ (€) (EUR) (சட்டப்படி)\nஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத���தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.\nஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நடமாட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது வெளிநாட்டு அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் நிகராண்மைக் (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் \"நாட்டோ\" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.\n1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.\n2012ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2]\n2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டது.[3]\n5 ஐக்கிய இராச்சியம் வெளியேறல்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது \"ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி\" என அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன.\n1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன.\n1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.\nபோர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.\n1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்ன��் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி (Copenhagen criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஐரோ வலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சுலோவீனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.\n2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 4,423,147 சதுர கிலோமீட்டர்கள் (1,707,787 sq mi) பரப்பளவை கொண்டன.[a] ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய மலைச் சிகரம் அல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள மோண்ட் பிளாங்க் ஆகும். 4,810.45 மீட்டர்கள் (15,782 ft) கடல்மட்டத்திற்கு மேல்.[4]\nஐரோப்பிய ஒன்றியம் தற்போது 27 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது.[5] இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்த���, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன் என்பவை. 27 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு ச.கி.மீ. ஆகும்.\nமசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.\nஆங்கில மொழி 13% 51%\nசெருமன் மொழி 16% 27%\nபோர்த்துக்கீச மொழி 2% 3%\nகிரேக்க மொழி 2% 3%\nஐரோப்பிய ஒன்றியம் இருபத்து நான்கு மொழிகளை உத்தியோகபூர்வ மற்றும் வேலை மொழிகளாக கொண்டுள்ளது:: பல்கேரிய மொழி, குரோவாசிய மொழி, செக் மொழி, டேனிய மொழி, டச்சு மொழி, ஆங்கிலம், எசுத்தோனிய மொழி, பின்னிய மொழி, பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, கிரேக்கம் (மொழி), அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, ஐரிய மொழி, இலத்துவிய மொழி, இலித்துவானிய மொழி, மால்திய மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, உருமானிய மொழி, சுலோவாக்கிய மொழி, சுலோவேனிய மொழி, எசுப்பானியம், மற்றும் சுவீடிய மொழி.[10][11] முக்கியமான ஆவணங்கள் அனைத்து உத்தியோக பூர்வ மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பேசப்படும் மொழி ஆகும். தாய்மொழியாக பேசுபவர்கள் மற்றும் இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் என்ற அனைவரையும் கணக்கில் எடுத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கிலம் பேசுவோரின் சதவிகிதம் 51% ஆகும்.[12] இடாய்ச்சு மொழி அதிகமாகவும் பரவலாகவும் தாய்மொழியாக பேசப்படும் மொழி ஆகும் (2006 இல் சுமார் 88.7 மில்லியன் மக்கள்). 56% சதவிகிதமான ஐரோப்பிய ஒன்றியமக்கள் தங்கள் தாய்மொழி தவிர்ந்த என்னொரு மொழியை பேசக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.[13]யுராலிய மொழிக்குடும்பத்தை சார்ந்த அங்கேரியன், பின்னிஷ், எஸ்டோனியன் மொழிகளையும் ஆபிரிக்க-ஆசிய மொழிகுடும்பத்தை சார்ந்த மால்டீசையும் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அதிகமான உத்தியோகபூர்வ மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தன. சிரில்லிக் எழுத்துக்கள் இல் எழுதப்படுகின்ற புல்கேரியன் மற்றும் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்படுகின்ற கிரேக்க மொழியையும் தவிர அதிகமான ஐரோப்பிய ஒன்றிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றன.[14]\nஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடித்து இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து, சூன் 2016-இல் நடந்த பொதுசன வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளிவேற வேண்டும் என விரும்பி பெரும்பாலன மக்கள் வாக்களித்தனர்.[16][17]ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்பாத ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலக முன்வந்துள்ளார்.\n↑ \"அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\". அக்டோபர் 12, 2012. தினமலர். பார்த்த நாள் அக்டோபர் 12, 2012.\n↑ குரோவாசியா 28-வது உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; population என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ வாக்களிப்பு முடிவும் அது குறித்த கருத்துகளும்\n↑ பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...\nபத்திரிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் உரைகள் (எம்.பி.3 மற்றும் RealAudio).\nஐ.ஓ சட்டம் மற்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்ட மாதிரி\nசீனா குறித்த ஐ.ஓ கொள்கை\nசி.ஐ.ஏ உலகத் தகவல் புத்தகப்பக்கம்\nஐரோப்பிய பிரமுகர்கள் பிரிட்டன் மக்களுக்கு அனுப்பிய கடிதம்\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரேக்கம் · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · எசுப்பானியா · சுவீடன் · ஐக்கிய இராச்சியம்\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெக��ன்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1993 நெல்சன் மண்டேலா / பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\n2017 பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு\n2018 டெனிசு முக்வேகி / நாதியா முராது\n2012 நோபல் பரிசு வென்றவர்கள்\nஇராபர்ட்டு லெப்கோவிட்சு (ஐக்கிய அமெரிக்கா)\nபிறியன் கோபில்கா (ஐக்கிய அமெரிக்கா)\nடேவிட். ஜே. வைன்லேண்டு (அமெரிக்க ஐக்கிய நாடு)\nசான் பி. குர்தோன் (ஐக்கிய இராச்சியம்)\nஆல்வின் ரோத் (ஐக்கிய இராச்சியம்)\nஇலாயிடு சேப்ளி (ஐக்கிய இராச்சியம்)\nExplicitly cited English வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇடாய்ச்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருமானிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 02:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=601441", "date_download": "2020-08-04T22:56:51Z", "digest": "sha1:J4QA5HSBWW5CS2TJY4H6HIFJBPFECRCA", "length": 9159, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூ.33,737 கோடி முதலீடு ஜியோவில் 7.7% பங்குகளை வாங்குகிறது கூகுள் நிறுவனம் | Google acquires 7.7% stake in Geo with Rs 33,737 crore investment - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்ம���கம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nரூ.33,737 கோடி முதலீடு ஜியோவில் 7.7% பங்குகளை வாங்குகிறது கூகுள் நிறுவனம்\nபுதுடெல்லி: ஜியோவில் 7.7 சதவீத பங்குகளை ரூ.33,737 கோடிக்கு கூகுள் நிறுவனம் வாங்குவதாக, முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், ஆன்லைனில் ஜியோ மீட் மூலம் பங்குதாரர்களிடையே ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: கடந்த ஏப்ரல் 22ம் தேதியில் இருந்து இதுவரை ரிலையன்ஸ் ஜியோவில் 25.24 சதவீத பங்குகள், ரூ.1,18,318.45 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nபேஸ்புக் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், கூகுள் நிறுவனமும் ஜியோவில் முதலீடு செய்கிறது. இந்த நிறுவனம் ஜியோவில் 7.7 சதவீத பங்குகளை ரூ.33,737 கோடிக்கு வாங்க உள்ளது. இத்துடன் சேர்த்து மூன்று மாதங்களுக்குள்ளாகவே ரிலையன்ஸ் ரூ.2,12,809 கோடியை திரட்டியுள்ளது. கூகுள் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை உருவாக்க உள்ளன என்றார். மேலும், ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய, 3டி முறையில் வீடியோ கான்பரன்சிங்கில் உரையாற்ற உதவும் ஜியோ கண்ணாடி உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டன.\n* ஜியோ மீட் ஆப்ஸ் 50 லட்சம் பதிவிறக்கம்\nகொரோனா ஊரடங்கில் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை நடைமுறையை செயல்படுத்த துவங்கின. ஊழியர்களுடன் உரையாட ஜூம் ஆப்ஸ் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக, ஜூம் ஆப்சை பலர் புறக்கணிக்க துவங்கினர். இந்த நிலையில் இந்தியாவிலேயே பிரத்யேக ஆப்ஸ்கள் இதற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வகையில் வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்ற சமீபத்தில் ஜியோ மீட் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. ஆன்டிராய்டு போன், ஐபோன், விண்டோஸ் மற்றும் மேக் மற்றும் இணைய செயலிகளிலும் இதனை பயன்படுத்த முடியும். ஒரே நேரத்தில் 100 பேர் வரை பங்கேற்று உரையாடலாம். இந்த ஆப்ஸ் அறிமுகம் ஆகி சில நாட்களிலேயே 50 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர் என முகேஷ் அம்பானி கூறினார்.\nரூ.33 737 கோடி முதலீடு ஜியோ 7.7% பங்கு வாங்குகிறது கூகுள் நிறுவனம்\nகொரோனா தொற்று ஊரடங்கில் ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வரி திட்டத்தில் இ-வே பில் அதிகரிப்பு\nநகை பிரியர்களின் கனவில் மண்ணள்ளிப்போட்ட தங்க விலை : சவரன் ரூ. 72 உயர்ந்து ரூ.41,666க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.5,208 ஆக உயர்வு\nசமையல் காஸ் விற்பனை அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விற்பனை ஜூலை மாதத்திலும் சரிந்தது\nஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு செபியில் 147 அதிகாரி பணியிடம் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்\nடிக்டாக்கை மைக்ரோசாப்டிடம் விற்க டிரம்ப் 45 நாள் கெடு\nஇன்றைய வர்த்தக முடிவில் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 667 புள்ளிகள், நிஃப்டி 182 புள்ளிகள் வீழ்ச்சி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/562566-charuhaasan-next-movie.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-04T23:21:15Z", "digest": "sha1:M2AOSKDBWU2D744EMNXVRCZPUR3EVD27", "length": 17953, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "விஜய் ஸ்ரீ - சாருஹாசன் இணையும் தாதா 87 - 2.0 | charuhaasan next movie - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nவிஜய் ஸ்ரீ - சாருஹாசன் இணையும் தாதா 87 - 2.0\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடித்து வரும் படத்துக்கு 'தாதா 87 - 2.0' என்று பெயரிட்டுள்ளது படக்குழு.\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் இயக்கத்தில் வெளியான படம் 'தாதா 87'. இந்தப் படத்துக்கு போதிய வரவேற்பு பெறவில்லை. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே சாருஹாசன் நடித்திருந்தார்.\nதற்போது சாருஹாசனை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ. பலரும் சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என கேட்டுக் கொண்டதால் இந்தப் படத்தை இயக்கியுள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.\nபலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும்‌ என்ற கருத்தை முன்வைத்து இந்தப் படம் உருவாகிறது.\nஉள்ளூரில் சாமானியனாகத் தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்பதே 'தாதா 87 - 2.0' படத்தின் கதையாகும்.\nமுன்னணி நடிகர், நடிகையினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகர், நடிகையினர் இதில் நடிக்கவுள்ளனர். கரோனா ஊரடங்கிற்கு முன்பு 'தாதா 87- 2.0' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 7 நாட்கள் நடைபெற்றது. சாருஹாசன், மைம் கோபி மற்றும் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பலர் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.\nகரோனா ஊரடங்கிற்கு பின் அரசின் கட்டுப்பாடுகளோடு தேவையான படக்குழுவினரோடு சென்னை, கேரளா மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 'தாதா 87', 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' படத்திற்கு பின் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி மூன்றாம் முறையாக மீண்டும் விஜய் ஸ்ரீ யுடன் இப்படத்தில் இணைகிறார். ஒளிப்பதிவாளராக கோபி பணிபுரிந்து வருகிறார்.\n'தாதா 87 - 2.0' படத்துக்கு முன்பாக 'பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)' படத்தை இயக்கி முடித்துள்ளார் விஜய் ஸ்ரீ. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபி.கண்ணன் நினைவேந்தல்: கண்ணீர் மல்க நினைவுகளைப் பகிர்ந்த பாரதிராஜா\nமுதலில் 'வாடிவாசல்'; பின்பு 'அருவா': சூர்யா முடிவு\nகரோனா ஊரடங்கு: தமிழக அரசுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்\nஇசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையிசை வரலாற்றில் தவிர்க்க முடியாத சாதனையாளர்\nஇயக்குநர் விஜய் ஸ்ரீசாருஹாசன்தாதா 87-2.0விஜய் ஸ்ரீசாருஹாசனின் அடுத்தப் படம்One minute newsCharu haasanVijay sri\nபி.கண்ணன் நினைவேந்தல்: கண்ணீர் மல்க நினைவுகளைப் பகிர்ந்த பாரதிராஜா\nமுதலில் 'வாடிவாசல்'; பின்பு 'அருவா': சூர்யா முடிவு\nகரோனா ஊரடங்கு: தமி��க அரசுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nஅனைத்து ஹீரோக்களும் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக ஆசைப்படுவது ஏன் - விஷ்ணு விஷால் பதில்\nமீண்டும் தனுஷுக்கு நாயகியாகும் ஹன்சிகா\nதென் கொரியாவில் கரோனா பாதிப்பு 14,423 ஆக அதிகரிப்பு\nஅனைத்து ஹீரோக்களும் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக ஆசைப்படுவது ஏன் - விஷ்ணு விஷால் பதில்\nமீண்டும் தனுஷுக்கு நாயகியாகும் ஹன்சிகா\nஉலகைக் காக்கும் சூப்பர் ஹீரோ குடும்பம்- நெட்ஃப்ளிக்ஸில் கலக்கும் ‘அம்ப்ரெல்லா அகாடமி’\nபாகுபலி படத்தைக் கலாய்க்கும் பிஸ்கோத்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nமங்கோலியாவில் மீட்கப்பட்ட புத்தமதக் கையெழுத்துப் பிரதி நாளை ஒப்படைப்பு: பிரதமர் மோடி உரை;...\nதமிழகத்தில் அனைத்து பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும்: உயர் நீதிமன்றத்தில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/553404-nation-paying-price-for-namaste-trump-event-congress.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-04T23:05:11Z", "digest": "sha1:LA4GD5LD2GICZN6X4RTROHUWUHF3WPE7", "length": 19488, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை நடத்தியதற்கு தேசம் விலை கொடுத்து வருகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு | Nation paying price for Namaste Trump event: Congress - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை நடத்தியதற்கு தேசம் விலை கொடுத்து வருகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஅகமதாபாத்தில் பிப்ரவரி மாதம் நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி பங்கேற்ற காட்சி.\nகுஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அழைத்து வந்து பிரதமர் மோடி நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தினார். அதற்கு இந்த தேசம் இப்போது விலை கொடுத்து வருகிறது என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபின் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது குஜராத் மாநிலம்தான். குஜராத் மாநிலத்தில் இதுவரை 6 ஆயிரத்து 625 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 396 பேர் உயிரிழந்துள்ளனர். 1500 பேர் குணமடைந்துள்ளனர். பாதிப்பு இந்த மாநிலத்தில் தீவிரமடைந்து வருகிறது.\nஇந்தப் பாதிப்பு அதிகமானதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தியது காரணம் என குஜராத் மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள மொடேரேவில் உலகிலேயே மிகப்பெரியதாக உருவாக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தைத் திறந்துவைத்து அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அகமதாபாத்தில் நமஸ்தே ட்ரம்ப் எனும் விளம்பர நிகழ்ச்சியை பாஜக நடத்தியது. இன்று அகமதாபாத் கரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. மாநிலத்தில் கரோனாவில் இறந்தவர்களில் 73 சதவீதம் பேர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தியதால் குஜராத் மட்டுமல்ல, நாடே மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறது.\nகரோனாவில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக அகமதாபாத் மாறியது தற்செயலானாதா என்று நினைக்கிறீர்களா குஜராத் மாதிரி வளர்ச்சி என்பது பொய்யானது, மாயை. குஜராத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தையே இந்த குஜராத் மாதிரி வளர்ச்சி எனும் வார்த்தை அழித்துவிடும்.\nமாநிலத்தில் கரோனா வைரஸ் பரவியதில் பாஜகவின் பங்கு என்ன என்பது குறித்து ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் சார்பில் விரைவில் அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஆனால், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு அனைத்தையும் பாஜக மறுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் என அறிவிக்கும் முன்பாகவே நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்த நிகழ்ச்சி நடந்து ஒருமாதத்துக்குப் பின்புதான் முதல் கரோனா நோயாளி குஜராத்தில் அடையாளம் காணப்பட்டார் எனத் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லி கரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4,000 தப்லீக் ஜமாத் அமைப்பினரை சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு\nகடும் எதிர்ப்பால் முடிவை மாற்றிய எடியூரப்பா; வெளி மாநில தொழிலாளருக்காக சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு\nஇந்தியாவில் 9 மாதத்தில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்: ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு\nகடந்த அக்டோபர் முதல் டிசம்பருக்குள் 200 முறை தன்னைத் தானே மாற்றிக் கொண்ட கரோனா: லண்டன் விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்\nடெல்லி கரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4,000 தப்லீக் ஜமாத் அமைப்பினரை சொந்த ஊருக்கு...\nகடும் எதிர்ப்பால் முடிவை மாற்றிய எடியூரப்பா; வெளி மாநில தொழிலாளருக்காக சிறப்பு ரயில்கள்...\nஇந்தியாவில் 9 மாதத்தில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்: ஐக்கிய நாடுகள் சபை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nராமர் கோயில் பூமி பூஜை; வரலாற்று தினம்: அத்வானி பெருமிதம்\nஅயோத்தியில் முஸ்லிம்களிடம் 5 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு: இங்கு கட்டப்படும் மசூதிக்கு பாபர்...\nஅக்‌ஷய் குமார் நடிக்கும் ‘ரக்‌ஷா பந்தன்’ - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nதிரைப்படமாகும் டேவிட் பெக்காம் வாழ்க்கை வரலாறு\n'சாஹோ' இயக்குநருக்கு திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\n‘சுஷாந்த் வழக்கில் ரியா பலிகடா ஆக்கப்படுகிறார்’ - கங்கணாவின் சமூக வலைதளக் குழு...\nதிரைக்குப் பின்னால்: ஒலிப்பதிவுக்கு ஒரு ‘சம்பத்’\nஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; காயம் 7\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/173579-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T23:45:24Z", "digest": "sha1:KZHBQEWZLXSF7DT7CAGRGRN5ZTKN4BIP", "length": 15755, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் வசூலிக்கக்கோரிய மனு தள்ளுபடி | நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் வசூலிக்கக்கோரிய மனு தள்ளுபடி - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nநாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் வசூலிக்கக்கோரிய மனு தள்ளுபடி\nநாங்குநேரி இடைத்தேர்தல் செலவை, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த வசந்தகுமாரிடம் வசூலிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.\nஇது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nநாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் வசந்தகுமார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.\nமக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இதனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதனால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்எல்ஏவை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்த கோடிக்கணக்கான ரூபாயை அரசு செலவிடுகிறது.\nதமிழகம் ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் செலவால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.\nஎனவே நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை, இடைத்தேர்தல் வருவதற்கு காரணமான எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.\nஇந்நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநாங்குநேரி தேர்தல்எச்.வசந்தகுமார்கே.கே.ரமேஷ்மதுரை உயர் நீதிமன்ற கிளை\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வழ���்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்...\nமுகக்கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது- மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம்...\nதூத்துக்குடியில் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் அமெரிக்க ஆயுதக் கப்பல்; விற்க...\nதமிழக முதல்வரின் தொகுதிக்கு காவிரி நீரை கொண்டு செல்வதால் மேட்டூர் பாசனப்பகுதி பாதிக்காது: உயர்...\nஇசைக் கலைஞராக விஜய் சேதுபதி: படப்பிடிப்பு தொடக்கம்\nசிற்றிதழ் அறிமுகம்: இன்றைய தகவல் நாளைய வரலாறு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kayalconnection.com/?p=61747", "date_download": "2020-08-04T22:18:56Z", "digest": "sha1:L3ZJ7THVZ7I473TYHDJBTGVPRQYZOXAZ", "length": 9254, "nlines": 58, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் பேரவையின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு தொடர் நடவடிக்கைகள் 61747", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் பேரவையின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு தொடர் நடவடிக்கைகள்\nபொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்த முயற்சிப்பதை எதிர்க்கும் நடவடிக்கைகளை நாடெங்கும் முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.\nகாயல்பட்டினத்தில் இதற்கான நடவடிக்கைகளை காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்பாக பேரவை எடுத்த முடிவுகளை அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.\nஇதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் இன்று இரவு 7 மணியளவில் பேரவையில் நடைபெற்றது.\nநாளைய தினம் ஜூம்ஆ பள்ளிகளில் தொழுகை நிறைவுற்றதும் கையெழுத்து வாங்க வேண்டிய படிவங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோரில் தேர்வு செய்யப்பட்ட குழுவினரிடத்தில் வழங்கப்பட்டது.\nமேலும், நாளைய தினம் பெற வேண்டிய கையெழுத்து குறித்த அறிவிப்பு செய்தும், 28 ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் தெரிவித்தும் , பொது சிவில் சட்டத்தால் உருவாகும் விளைவுகளை பற்றி விளக்கிடவும் வேண்டி , ஜூம்ஆ பள்ளியின் கத்தீபுகளை பேரவையினர் இன்று காலை சந்தித்து கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜூம்ஆ பள்ளிகளின் கத்தீபுகளை சந்தித்த நிகழ்வு\nஇச்செய்தியோடு தொடர்புடைய முந்தைய செய்தியைக் கா��� http://www.kayalconnection.com/\nநிலைப்படம் : சொளுக்கு A.J. முஹைதீன் அப்துல் காதிர்\nதகவல்: அல்ஹாஜ் வாவு S.A.R. இஸ்ஹாக் , ஒருங்கிணைப்பாளர் , காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\n1 Comment to “காயல் பேரவையின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு தொடர் நடவடிக்கைகள்”\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_660.html", "date_download": "2020-08-04T22:52:31Z", "digest": "sha1:Y2NYC5XNGMEWDDKNNN33PWJCLKWE4QBY", "length": 16890, "nlines": 144, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சிங்களவர் மனதிலிருந்து சந்தேகத்தை அகற்ற வேண்டும் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News Today's SriLanka News சிங்களவர் மனதிலிருந்து சந்தேகத்தை அகற்ற வேண்டும்\nசிங்களவர் மனதிலிருந்து சந்தேகத்தை அகற்ற வேண்டும்\n“புதிய அரசமைப்புக்கே இந்த அரசுக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது. ஆனால், அரசால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. தமிழ் மக்களைப்போல் நாங்களும் தீர்வை எட்டுவதில் விரக்தியுற்றிருக்கின்றோம். புதிய அரசமைப்பு ஊடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும்.”\n– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புதிய அரசமைப்புத் தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை தீர்மானத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.\n“ரணில் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும்போது புதிய அரசமைப்புத் தயாரிக்கப்பட்டு அதனூடாக அதிகார பரவலாக்கம் மற்றும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு தவறியுள்ளது. ஆனால், அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 19ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முடிந்தது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லா��லாக்குவதாகவே அவரும் தெரிவித்திருந்தார். அதபோன்று அனைத்துத் தலைவர்களும் இதனை இல்லாமலாக்குவதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மனம் மாறுகின்றனர். இருப்பினும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க வேண்டும் என்ற விடயத்தில் நாங்கள் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.\nஎமது தலைவர் அஷ்ரப் 3 மணித்தியாலத்துக்கும் மேல் இந்தச் சபையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் உரையாற்றி இருக்கின்றார். எனினும், அந்தக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அதனை மேற்கொள்ளத் தடையாக இருந்தது. சிலர் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அவற்றையெல்லாம் மறந்து தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம்.\nதற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் அரசமைப்பு வரைபில் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன. செனட் சபை என்றும், மேல் சபை என்றும் புதிய கட்டமைப்புக்கள் இருக்கின்றன. அதிகார பரவலாக்கம் மூலமாகவே ஒற்றுமைமிக்க சமுகத்தை கட்டியெழுப்ப முடியும். அரசமைப்பில் ஏக்கிய ராஜ்ஜி என்ற சொல்லை சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொண்டிருக்கின்றனர். ஏக்கிய என்பது ஒருமித்த நாடு என்ற அர்த்தமாகும். அதில் எந்தப் பிளவும் இல்லை. புதிய அரசமைப்பு ஊடாக நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் விடுபடவேண்டும்.\nபுதிய அரசமைப்பு ஊடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும். அதேபோன்று தேர்தல் முறைமையில் இருக்கும் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்ற முறைமையில் அடுத்த வரவு – செலவு திட்டத்தை வெற்றிகொள்ள முடியாத நிலை பல தவிசாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இன்று பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நடத்த வேண்டும்” – என்றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nப���ன்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-ta/64-2018-03-15-06-00-45", "date_download": "2020-08-04T22:58:26Z", "digest": "sha1:AIVNSHWXBOBOPVYDUMXOCVJDK7LRYLOV", "length": 8766, "nlines": 82, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - ஆண்டுகளின் பின் நிறைவடைந்த அபிவிருத்தி திட்டம் விமானத்திற்கான எண்ணெய் சுத்திகரிப்பு இயந்திரம் ஸ்தாபிப்பு", "raw_content": "\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nஆண்டுகளின் பின் நிறைவடைந்த அபிவிருத்தி திட்டம் விமானத்திற்கான எண்ணெய் சுத்திகரிப்பு இயந்திரம் ஸ்தாபிப்பு\nவெளியிடப்பட்டது: 15 மார்ச் 2018\nகொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலையில் 17 ஆண்டுகளுக்குப்பின் விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று மாத காலப் பகுதியில் நிறைவுசெய்யப்பட்டு நேற்று(25)பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அதனை ஆரம்பித்துவைத்தார்.\nஇந்நிகழ்வு கொலன்னாவை விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் களங்சியசாலைப் பிரிவில் இடம்பெற்றது.\nஅமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் வழிகாட்டல் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் தம்மிக ரணதுங்க தலைமையின் கீழ் இந்த புதிய சுத்திகரிப்பு இயந்திரத்தை குறகிய காலப்பகுதிக்குள் அமைத்துள்ளனர்.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங் கருத்து தெரிவிக்கையில்,\n“2001ஆம் ஆண்டு கொலன்னாவை களஞ்சியசாலையில் இந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை அமைப்பதற்கான எழுத்துமூல ஆவணம் நிறைவேற்றப்பட்டது எனினும் 2017ஆம் ஆண்டே இதனை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த திட்டத்தினால் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் 2 அல்லது 3 இலட்சம் அமெரிக்க டொலர் சேமிக்கலாம். மேலும் தற்போது அதிக போட்டித்தன்மையில் நாம் விமான எரிபொருளை விற்கவும் முடியும். இதனால் எமது நாட்டுக்கு பெரும் வருமானம் கிடைக்கும். இதேவேளை எமது விமானங்களுக்கான எரிபொருளின் தரம் மேலும் உயர்வடையும்” என்று பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்தார்.\nஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியால��ம்\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇயற்னை எரிவொயுவிற்ைொை லதசிய பைொள்னை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/09/blog-post_18.html?showComment=1316443048493", "date_download": "2020-08-04T22:49:30Z", "digest": "sha1:QQT3JNIJRDGRQS5VTN6DKHEMZ4X6OQCJ", "length": 40808, "nlines": 507, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வந்தான் வென்றான்", "raw_content": "\nநேற்று முதல் உலகமெங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், வியாழக்கிழமை இரவே திரையிடப்பட்ட விசேட காட்சிக்கு அழைப்புக் கிடைத்தும் களைப்போ, அலுப்போ போக விரும்பவில்லை.\nநேற்று இரவுக் காட்சிக்கு அருகில் உள்ள ஈரோஸ் திரையரங்குக்கு வருமாறும் அழைப்பு வந்தது.\nஆனால் கொட்டாஞ்சேனையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சினி வேர்ல்ட் உரிமையாளர் எனது நேயர் என்பதால் அவரது அழைப்பைத் தட்ட முடியவில்லை.\nமுன்னைய செல்லமகால் திரையரங்கு இருந்த இடத்துக்கு முன்னால் ஒடுங்கிய ஒரு கட்டடமாக ஆனால் ஏழு அடுக்கு மாடியாக உயர்ந்து நிற்கிறது இந்தப் புதிய Multiplex. மூன்று வெவ்வேறு திரையரங்குகள்.\nசொகுசான இருக்கைகளும், குளிரான ஏசியும், நேர்த்தியான திரையும் மட்டுமல்ல.. இந்த சினி வேர்ல்டில் ஸ்பெஷல் அருமையான ஒலித்தெளிவு.. Digital Dolby sound system கலக்குகிறது.\nரௌத்திரத்துக்குப் பிறகு வருகிறது என்பதால் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை என்பதே ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது.\nகதாநாயகி டாப்சி என்பது பார்க்க முதலே கடுப்பாக்கி இருந்தது.. (பார்த்த பிறகு ஏற்பட்ட கடும் கடுப்புக்கு என்ன பெயர் வைப்பதென்று நான் இன்னும் முடிவு செய்யலைங்கோ)\nதமனின் இசையில் மனம் கவர்ந்த பாடல்களும், இதற்கு முந்தைய தன் இரு படங்களிலும் (ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் ) இவரிடம் கொஞ்சமாவது எதோ விஷயம் இருக்கு என்று எதிர்பார்க்க வைத்த இயக்குனர் கண்ணனும் 'வந்தான் வென்றான்' பார்க்கக் கூடியதாக இருக்குமென்று எண்ண வைத்தது.\nசகோதர பாசத்தின் மீது தாதாயிசமும் காதலும் மோதலும் சேர்த்துக் கலக்கப்பட்ட கதை. (மீதிக் கதைய படம் பார்த்தே அறிக)\nதாதா என்று சொன்னால் மும்பாயும், மும்பாய் என்று தமிழ்ப் படங்களில் வந்தால் கொஞ்சம் ஹிந்தியும் நிறையத் தமிழும் பேசும் இடம் என்றும் காட்டுவது தமிழ் சினிமா ஆச்சே.இங்கேயும் அவ்வாறே.\nஈரம் படத்தில் வில்லனாகக் காட்டப்பட்ட பிறகு, அட இனி ஒரு வித்தியாச வலம் வருவார் என்று எதிர்பார்த்துக் காணாமல் போயிருந்த நந்தா கொஞ்சம் கலக்குகிறார்.\nஆனால் தாதாவுக்கான மிரட்டல் மிதப்பைத் தாண்டி ஒரு மென்மையான அழகு தெரிகிறது.\nடாப்சி - கருமம். இதையெல்லாம் அழகு என்று சொல்லிக் கொண்டாடும் கூட்டத்தைக் கண்டால் கடுப்பாகிறது. மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும் திரையில் இந்த வெள்ளைப் பிசாசு தோன்றும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படுகிறது.\nவெள்ளாவி வச்சு வெளுத்ததெல்லாம் சரி.. ஆனால் ஓவர் வெளுப்பு.\nஅதிலும் 'காக்க காக்கவில்' ஜோதிகாவுக்கு 'ஒரு ஊரில் அழகே உருவாய்' பாடல் போல இந்த வெள்ளைப் பிசாசுக்கும் ஒரு பாடல்.. இதையெல்லாம் கேட்க யாருமே இல்லையா\nசந்தானம் - கண்டேன் படம் போலவே இங்கேயும் இந்தக் குருவி தான் பனங்காயை என்ன, பனை மரத்தையே தாங்குகிறது. சிரிக்க வைப்பதுடன் படத்தில் திருப்பம் ஏற்படுத்தவும் பயன்படுகிறார்.\nடிரேயிலரைப் பார்த்து படம் நல்லா இருக்கும் என்று நம்பிட்டீங்களா என்று ஆரம்பத்தில் அவர் சொல்லும்போதே கொஞ்சம் அலெர்ட் ஆயிருக்கலாம்.\nசந்தானம் தான் படத்தின் ஹீரோ என்று சொன்னாலும் நல்லாவே இருக்கும்.\nஜீவா - பாவம். நம்பி நடித்திருப்பார். ஆனால் எதுவுமே இல்லையே. பாடல்கள், கொஞ்சம் காதல் காட்சிகள், ஒரு சில அக்ஷன் காட்சிகள் மட்டும் போதுமா க��� தந்த வெற்றியைக் கோட்டை விட்டிருக்கிறார் அடுத்து வந்த இரு படங்களிலும்..\nநந்தாவுடன் மோதும் காட்சிகள் ரசிக்கக் கூடியவை.\nகேரளா காட்சிகள் + குத்துச் சண்டைப் பயிற்றுவிப்பாளராக வரும் ஜோன் விஜயுடன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கக் கூடியவை.\nஆனால் கதாநாயகன் புத்தி சாதுரியத்துடன் எதிரியைக் கட்டம் கட்டி மடக்குவதை இதை விட ரசனையாக வேறு இயக்குனர்கள் காட்டிவிட்டதால் இயக்குனர் மீது மட்டுமல்லாமல், ஜீவா மீதும் கடுப்பாகிறது.\nஅழகம்பெருமாள், ரகுமான்(இன்னும் அப்படியே இருக்கிறாரே.. எப்படி), நிழல்கள் ரவி போன்றோருக்கெல்லாம் சிறிய வேடங்கள்.\nகண்ணன் இன்னும் தான் முதல் இரு படங்களில் விட்ட தவறுகளைத் திருத்தவில்லை.\nஜெயம் கொண்டான், கண்டேன் காதல் இரண்டிலும் ரசனையான பெயர்கள், ரசிக்கத் தக்க கதையோட்டம், திடீர் திருப்பங்கள் என்றிருந்தபோதும், சொல்லிய விதம், வேகம் போன்றவற்றில் விட்ட குளறுபடிகள் காரணமாக சொதப்பி இருந்தன.\nFlashback, கற்பனை, மாற்றாந்தாய் / தகப்பன் சகோதரப் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள் (என்று இயக்குனர் நம்புகின்ற விஷயங்கள்) அனைத்தையும் நேர்த்தியாக வைத்து நல்லபடியாகத் தராமல் மூன்றாவது தடவையாகக் குழம்பி இருக்கிறார்.\nகண்ணனின் காதல் Flashback மீது தானோ வந்தான் வென்றானிலும் நிறைந்தே இருக்கிறது.\nபட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் நச் என்று இருக்கின்றன. சில இடங்களில் கொஞ்சம் ஓவரோ என்றும் தோன்றுகின்றன..\nகாதல் பற்றி எதிர்மறையாக டாப்சியும், காதலின் மகத்துவம் பற்றி ஜீவாவும் சொல்லும் இடங்கள் ஒலிப்பதிவின் குளுமையோடும் சேர்ந்து அழகாயிருக்கின்றன.\nஒளிப்பதிவு: பி.ஜி முத்தையா. கேரளாக் காட்சிகளும், மும்பையின் சில முக்கியமான இடங்களையும் அழகாக காட்டுகிறார்.\nபாடல் காட்சிகளில் முடியுமானளவு முயன்றிருக்கிறார்.\nகாட்சிகள் அழகாயிருந்து என்ன பயன்\nடாப்சியும், பொருத்தமற்ற இடங்களும் சேர்ந்து கேட்கையில் ரசித்த பாடல்களைக் கொத்தி ரணமாக்குகின்றன.\nஅதிலும் வரிகளுக்காக ரசித்த 'முடிவில்லா மழையோடு' படத்தில் தேவையே அற்ற இடத்தில் வந்து செத்துப் போகிறது.\nஆரம்ப கட்ட சகோதர மோதல்கள் வந்தபோதே இடைவேளையின் போது கதை புரிந்துவிடுகிறதே..\nஅதற்கும் பிறகு சில இழுவைகளா\nஅதிலும் ஒரு பரபர, பயங்கர () தாதா யாரோ ஒருவனின் காதல் flashbackஐப் பொறுமையாக இருந்து கேட்கிறாராம்.\nகேரளாவில் பஸ் பயணத்தில் கதாநாயகனின் மடியில் அவரைக் காதலிக்க ஆரம்பிக்காத நாயகியாம்.. இவருக்குப் பாட்டு..\nஇப்படி நிறையக் கண்ணைக் கட்டும் காட்சிகள் நிறைந்த கலர்புல் திரைப்படம்..\nவந்தான் வென்றான் - வழுக்கி விழுந்தான்\nat 9/18/2011 12:56:00 AM Labels: cinema, movie, இசை, சந்தானம், சினிமா, திரைப்படம், ரசனை, விமர்சனம், ஜீவா\nதலைவர் பற்றி உண்மையாகவும் நேர்மையாகவும் எழுதியதற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது தலைவருக்காக பார்க்கிறோம்.\n///டாப்சி - கருமம். இதையெல்லாம் அழகு என்று சொல்லிக் கொண்டாடும் கூட்டத்தைக் கண்டால் கடுப்பாகிறது. மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும் திரையில் இந்த வெள்ளைப் பிசாசு தோன்றும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படுகிறது.///\nசரியாச்சொன்னீங்க அண்ணே.........இந்த பொண்ணை எல்லாம் அழகுனு ஒரு குரூப் சொல்லித்திரியுது.........அப்பறம் விமர்சணம் சூப்பர்.\nமொக்கை தான் படம் உங்க ரீவிவ் சூப்பர்\nஅருமையா விமர்சனம் செய்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்தும் கலக்குங்க .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .....\nமூன்று ஓட்டுகளும் போட்டாச்சு சகோ ...\nபடம் பார்க்க தேவையில்லன்னு நினைக்கிறேன்.\nநம்பிக்கையோட படம் பார்க்க போனால் எஞ்சியது எதோ ஏமாற்றம் மட்டுமே.. படத்தில் முன்னைய படங்களின் தளுவல் தெளிவாக தெரிந்தது .. ஒரு சில காட்சிகளை தவிர...\n\"டிரேயிலரைப் பார்த்து படம் நல்லா இருக்கும் என்று நம்பிட்டீங்களா என்று ஆரம்பத்தில் அவர் சொல்லும்போதே கொஞ்சம் அலெர்ட் ஆயிருக்கலாம்.\"\n\"டாப்சி - கருமம். இதையெல்லாம் அழகு என்று சொல்லிக் கொண்டாடும் கூட்டத்தைக் கண்டால் கடுப்பாகிறது. மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும் திரையில் இந்த வெள்ளைப் பிசாசு தோன்றும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படுகிறது.\"\nஎதோ ஆடுகளத்தில் வெள்ளாவி வச்சு வெளுத்த முகத்துக்கு ஏதோ ஒத்துப்போனாலும் .....இதில் எரிச்சல் தான் வருகிறது.... அதிலும் இடையில் வரும் சில காட்சிகள் மனுசன டென்ஷன் படுத்துது .......\nதங்கள் விமர்சனத்தின் ஆரம்ப பகுதி ரசிக்கத்தக்கது.அனைத்து நடிகர்களினதும் திறமை / ��ிறன் குறைவு பற்றி எடுத்துக்காட்டி இருந்தும் , கதாநாயகி விடயத்தில் மட்டும் அவர் புற அழகை/ அழகின்மையை மட்டும், அதுவும் சற்று காரமான வார்த்தைகளால் ( அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும்) தாக்கியிருப்பது, தங்கள் விமர்சனத்தின் தரத்தை குறைக்க முற்படுகிறது.\nசார் படத்தை சரியா எதிர்பாத்து நொந்து போயிருக்கிறாக்களில நான் முதலில நிப்பன். ஜெயம் கொண்டான் கமர்ஷியலா வெல்லாவிட்டாலும் இவரது றீமேக் படமான கண்டேன் காலை நல்ல வெற்றி பெற்றது.\nஎனது பார்வையும் உங்கள் பார்வையும் அப்படியே ஒத்துப்போகிறது\nகாதல் என்பது காலில் 500 KG எடையை கட்டிக்கொண்டு நடக்குற மாதிரி....\nமற்றும் சில தப்சி சொல்லும் வசனங்கள் அனுபவபட்டவர்களுக்கு\nசந்தானம் சிறப்பாக தன் பங்குக்கு மேல் அசத்தியிருக்கிறார்..... அடுத்த வடிவேல் வந்துடாய்யா..வந்துடா....\nசில பாடல்கள் சிறப்பாக அமைத்திருந்தன... அஞ்சனா....காஞ்சனமாலா..\nநானும் முதல் முறையாக போயிருந்தேன்....208 பேர் அமரக்கூடிய அளவான நல்ல வசதியான சொகுசு ஆசனங்கள், திரையிட முதலும் இடைவேளையிலும் ஒலித்த club இசை மற்றும் திரையை நோக்கிய நீல நிற lights என்பன புதிதாகவும் வித்தியாசமானதாகவும் இருந்தது...\nDTS ஒலிநயம் சிறப்பாகவே அமைந்திருந்தது (அளவான திரையரங்கம் என்பதாலோ)\nஅனால் திரையரங்கை சென்றடையும் போதும் முடிந்து வெளியேறும் போதும் எதோ ஸ்ரீபாத மலை ஏறுவது போலிருந்த்தது...என பலரும் முனுமுனுத்தது என் காதுகளையும் எட்டியது நானும் உணர்ந்தேன்(மின்தூக்கி இருந்தும் சனநெரிசளால் பலரும் மாடிப்ப்டிகளையே பயன்படுத்த வேண்டி ஏற்பட்டது )\nமேலும் உங்கள் விமர்சனம் super படத்தை உண்மையாக பிரதிபலிக்கின்றது.....\n// மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும்//\nஒரு ஹீரோயினை இதவிட அழகா வர்ணைகளோட விமர்சிக்க முடியாதுண்ணே..\n ஒருவரின் நடிப்பை பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். அதை விட்டு விட்டு அவரின் தோற்றம் பற்றி குறை சொல்லவது அழகு இல்லை. உங்களுக்கு பிடித்த நடிகரையோ நடிகையை யோ அல்லது உங்களுக்கு பிடித்த மகேல ஜெயவர்த்தன, முரளிதரன் பற்றியோ யாரவது இப்படி சொன்னால் உங்களக்கு எப்படி இருக்க��ம்\n////(பார்த்த பிறகு ஏற்பட்ட கடும் கடுப்புக்கு என்ன பெயர் வைப்பதென்று நான் இன்னும் முடிவு செய்யலைங்கோ)////\nஅந்தளவு அழகவா இருந்தாங்க... நானும பார்த்திட்டு முடிவெடுக்கிறேனே..\nமங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nதோற்றுப் போன இலங்கையும், கோழையான கிளார்க்கும் - ஒர...\nமங்காத்தாவில் காதல் 'பன்றி' & கூகிளில் விஜய் - ட்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nமாலவியில் கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nஇதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது\n\"தமிழ்-பாகிஸ்தான்-நாடு\" அரசின் கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை குறித்து...\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77152/1", "date_download": "2020-08-04T23:07:21Z", "digest": "sha1:AUH22JPDMYRMENXMF5PW7XQNJ5UMYORI", "length": 25962, "nlines": 108, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அகிலேஷ் சைக்கிள் மீண்டும் ஓடுமா? | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஅகிலேஷ் சைக்கிள் மீண்டும் ஓடுமா\nபதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019\nலக்­னோ­வில் உள்ள சமாஜ்­வாதி கட்சி அலு­வ­ல­கம் வெறிச்­சோடி கிடக்­கி­றது. தேர்­த­லில் தோல்வி அடைந்த பிறகு, யாரும் வரு­வ­தில்லை. சென்ற லோக்­சபா தேர்­த­லில் சமாஜ்­வாதி கட்சி ஐந்து தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. தேர்­தல் முடிந்து மூன்று மாதங்­கள் முடிந்து விட்­டது. ஆனால் இது வரை தேர்­தல் தோல்வி குறித்த ஆலோ­சனை கூட்­டம் நடக்­க­வில்லை. கட்சி அலு­வ­ல­கத்­திற்கு வரும் தொண்­டர்­கள், கட்சி தலை­வர் அகி­லேஷ் யாதவ்வை பார்க்க முடி­ய­வில்லை என்­கின்­ற­னர்.\nஅகி­லேஷ் யாதவ் கட்­சிக்கு இருந்த தோற்­றத்தை மாற்­று­வ­தற்கு ஏழு வரு­டங்­கள் மாநி­லம் முழு­வ­தும் பய­ணம் மேற்­கொ­ண­டார். தற்­போது அவ­ரது அர­சி­யல் எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. கடந்த லோக்­சபா தேர்­த­லில் கட்சி மோச­மாக தோல்வி அடைந்­தா­லும் கூட, அவ­ரது மனைவி டிம்­பிள் உட்­பட அவ­ரது குடும்­ப­தைச் சேர்ந்த மூன்று பேர், அவ­ரது அந்­தஸ்தை நிலை­நாட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும் என்­கின்­ற­னர்.\nஉத்­த­ர­பி­ர­தே­சத்­தில் சமாஜ்­வாதி கட்சி நிர்­வா­கி­கள் கூண்­டோடு நீக்­கப்­பட்­டுள்­ள­னர். அதே போல் டில்­லி­யி­லும் நீக்­கப்­பட்­டுள்­ள­னர். இது பற்றி இரண்டு வித­மான கருத்­துக்­கள் நில­வு­கின்­றன. இத­னால் கட்­சியை மாற்றி அமைக்க முடி­யுமா. கட்சி தொண்­டர்­கள் மத்­தி­யில் விரக்தி ஏற்­ப­டுமா என்ற இரு கருத்­துக்­கள் ஏற்­பட்­டுள்­ளன. அகி­லேஷ் யாதவ் கட்சி வேலை செய்­யா­மல் பணம் சம்­பா­திப்­ப­தில் குறி­யாக இருந்த நிர்­வா­கி­களை நீக்­கி­யுள்­ளார். பத­வியை இழந்­த­வர்­கள் அகி­லேஷ் யாதவ்­வி­டம் நல்ல பெயர் சம்­பா­திக்க முயற்­சிப்­பார்­கள் என்­கின்­ற­னர். இது உண்­மை­தான். இளை­ஞர்­கள் அகி­லேஷ் பக்­கம் இருக்­கின்­றோம் என்று கூறு­கின்­ற­னர். அவரை சுற்றி இருப்­ப­வர்­கள் கட்­சிக்கு அகி­லேஷ் முக்­கி­யம். அவர் அர­சி­யல் ரீதி­யாக மீண்டு எழு­வேண்­டும் என்­கின்­ற­னர். மற்­றொரு சாரார் கட்சி அமைப்­பு­கள் இல்­லா­மல் எதிர்­கட்­சி­யாக செயல்­ப­டு­வது கடி­னம் என்­கின்­ற­னர். இடைத் தேர்­தல், உள்­ளாட்சி தேர்­தல்­களை நடை­பெற உள்­ளன. இந்த தேர்­தல்­க­ளில் சுய­நல சக்­தி­கள் தங்­கள் சுய­லா­பத்­திற்­காக செயல்­பட்டு, கட்­சியை மீண்­டும் அழி­வுப்­பா­தைக்கு கொண்டு செல்­லும் ஆபத்­தும் உள்­ளது என்­கின்­ற­னர்.\nஅகி­லேஷ் யாதவ்­விற்கு அவ­ரது குடும்­பத்­தில் இருந்தே சவால்­க­ளும், எதிர்ப்­பும் உள்­ளன. அவ­ரது சித்­தப்பா சிவ்­பால் சிங் யாதவ், பிர­கா­தி­சில் சமாஜ்­வாதி கட்சி (லோகியா) என்ற தனிக்­கட்­சியை தொடங்­கி­யுள்­ளார். அகி­லேஷ் யாதவ் தந்தை முலா­யம் சிங் யாதவ் சோஷ­லிஸ்ட் கருத்தை மைய­மாக வைத்து அர­சி­யல் நடத்­தி­னார். ஆனால் இதற்கு மாறாக அகி­லேஷ் யாதவ் வளர்ச்­சியை மைய­மாக வைத்து அர­சி­யல் நடத்­தி­னார். இந்த மாற்­றம் பற்றி லக்­னோ­வில் உள்ள கிரி இன்ஷ்­டி­யூ­டிட் ஆப் டெவ­லப்­மென்ட் ஸ்டடிஸ் ஆய்வு நிறு­வ­னத்­தின் இணை பேரா­சி­ரி­யர் பிர­சாந்த் திரி­வேதி கூறு­கை­யில், “ அகி­லேஷ் யாதவ் குறிப்­பிட்ட ஜாதியை தாண்டி, எல்லா தரப்பு மத்­தி­ய­தர மக்­க­ளை­யும் மைய­மாக வைத்து அர­சி­யல் நடத்­தி­னார். அவ­ரது திட்­டங்­க­ளான மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக லேப்­டாப் கொடுப்­பது. மெட்ரோ ரயில் போன்­ற­வை­கள் பாரட்­டத்­தக்­கவை. அவர் நிதிஷ் குமார் அல்­லது நவீன் பட்­நா­யக்கை போல் இருக்க வேண்­டும் என்று கரு­தி­னார். இதற்­கான முயற்­சியை அவர் மேற்­கொண்ட போது, அர­சி­யல் போக்கே மாறி­விட்­டது. இத­னால் சமூக நீதிக்­காக கட்­சி­யில் இருந்­த­வர்­கள், அவரை விட்டு வில­கி­விட்­ட­னர். வளர்ச்­சியை எதிர்­நோக்கி இருந்­த­வர்­கள் பா.ஜ.,பக்­கம் போய்­விட்­ட­னர்” என்று தெரி­வித்­தார்.\nஅகி­லேஷ் யாதவ்வை சுற்றி தவ­றான ஆலோ­ச­கர்­கள் உள்­ள­னர். இவர்­க­ளுக்­கும் மாநில அர­சி­ய­லுக்­கும் எவ்­வித சம்­பந்­த­மும் இல்லை. இவர்­க­ளுக்கு நான்கு சோஷ­லிஸ்ட் தலை­வர்­கள் பெயர் கூட தெரி­யாது. இவர்­கள் அகி­லேஷ் யாதவ்வை கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் சந்­திக்க விடா­மல் குறுக்கே நிற்­கின்­ற­னர் என்று மூத்த தலை­வர்­கள் கூறு­கின்­ற­னர். முன்­னாள் பிர­த­மர் சந்­திர சேகர் மகன் நிராஜ் சேகர் கூறு­கை­யில், “நான் கட்­சி­யின் தேசிய செயற்­குழு உறுப்­பி­ன­ராக இருந்­தும் கூட, அகி­லேஷ்சை சந்­திக்க முடி­ய­வில்லை. அவ­ரி­டம் நேரம் ஒதுக்­கும்­படி கேட்டு பலர் பல வாரங்­கள், மாதங்­கள் காத்­துக்­கி­டக்­கின்­ற­னர். அவ­ரது தந்­தையை உடனே சந்­தித்­து­வி­ட­லாம்” என்று கூறி­னார். சமீ­பத்­தில் சமாஜ்­வாதி கட்­சி­யில் இருந்து வில­கிய நிராஜ் சேகர், பா.ஜ.வில் இணைந்­தார். இவர் மீண்­டும் ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்.\nசமாஜ்­வாதி கட்சி நிறு­வ­னர்­க­ளில் ஒரு­வ­ரும், தற்­போது பிர­கா­தி­சில் சமாஜ்­வாதி கட்­சி­யின் செய்தி தொடர்­பா­ள­ரு­மான சந்­திர பிர­காஷ் ராய் கூறு­கை­யில், “அவ­ரது தந்தை போல் எதிர்த்து போரா­டும் குணம் அகி­லேஷ் யாதவ்­வி­டம் இல்லை. 1991ல் அயோத்­தி­யில் கர­சே­வ­கர்­கள் மீது துப்­பாக்கி சூடு நடத்­தப்­பட்­ட­தற்கு பிறகு தேர்­த­லில் சமாஜ்­வாதி கட்சி தோல்வி அடைந்­தது. இதன் முழு பொறுப்­பை­யும் முலா­யம் சிங் யாதவ் ஏற்­றுக் கொண்­டார்.அது கடி­ன­மான நேரம். தேர்­தல் மு��ி­வு­கள் வந்த ஒரு வாரத்­திற்­குள், கூட்­டத்தை நடத்­தி­னோம். துவண்டு விடு­வது சமாஜ்­வா­தி­கட்­சி­யின் வழக்­கம் அல்ல. ஒவ்­வொரு தேர்­தல் முடிவு அறி­விக்­கப்­பட்ட பிறகு, முடி­வு­கள் கட்­சிக்கு சாத­மாக இல்­லாத போது, முலா­யம் சிங் யாதவ் கட்­சிக்­கா­ரர்­களை ஏன் பார்க்க வர­வில்லை என்று கேட்டு அழைப்­பார். தேர்­தல் முடி­வு­கள் இறுதி முடிவ அல்ல. நாம் போரா­டு­வ­தற்­கான வாய்ப்பை எதிர்­நோக்கி இருக்க வேண்­டும். இந்த இடை­வி­டாத முயற்­சி­யால் தான், 1993ல் முலா­யம் சிங் யாதவ் மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­னார்” என தெரி­வித்­தார்.\n“1977ல் முலா­யம் சிங் யாதவ் மாநில கூட்­டு­றவு மற்­றும் கால்­ந­டைத்­துறை அமைச்­ச­ராக இருந்­தார். இது முக்­கி­யத்­து­வம் இல்­லாத துறை. இருப்­பி­னும் அவர் இதை மாநி­லம் முழு­வ­தும் ஆத­ர­வா­ளர்­களை திரட்ட பயன்­ப­டுத்­திக் கொண்­டார். அப்­போது அவர் சோஷ­லிஸ்ட் கட்சி தலை­வர்­க­ளில் ஒரு­வ­ராக கூட இல்லை. ஆனால் அவர் என்­றும் தனக்கு யாரும் உதவி செய்­ய­வில்லை என்று கூறி­ய­தில்லை. அவர் யாரும் எளி­தில் அணுக்­கூ­டி­ய­வ­ராக இருந்­தார். அவர் பிரச்­னைக்கு தீர்வு காணா­விட்­டா­லும் கூட, காது கொடுத்து கேட்­பார். இப்­போது எல்­லாம் மாறி­விட்­டது” என்று அஜம்­கார்க்­கைக் சேர்ந்த சமாஜ்­வாதி கட்சி தலை­வர் ஹவால்­தார் யாதவ் கூறி­னார்.\nஅகி­லேஷ் யாதவ் பற்றி கூறப்­ப­டும் மற்­றொரு குறை, அவர் உடனே தனது ஆசையை வெளிப்­ப­டுத்தி விடு­வார் என்­பதே. அவர் முத­ல­மைச்­ச­ராக இருந்த காலத்­தில் (2012–2017), மூன்­றரை முத­ல­மைச்­சர்­க­ளில், அவர் பாதி முத­ல­மைச்­சர் என்று கேலி செய்­யப்­பட்­டார். அமைச்­சர்­க­ளான அஜம்­கான், சிவ்­பால் சிங் யாதவ், தர்­மேந்­திரா ஆகி­யோரே மூன்று முத­ல­மைச்­சர்­கள் என்று கூறப்­பட்­ட­னர். முலா­யம் சிங் யாதவ் கூட அதிக அதி­கா­ரங்­க­ளு­டன் இருந்­தார். ஆனால் தனது மகன் அகி­லேஷ்க்கு சாத­க­மா­கவே இருந்­தார். இந்த தோல்­விக்கு கார­ணம் குடும்­பத்­தி­னர், கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளின் ஆலோ­ச­னை­களை அகி­லேஷ் புறக்­க­ணித்­ததே என்­றும் கூறு­கின்­ற­னர்.\nசமாஜ்­வாதி கட்­சி­யின் தோல்­விக்கு பிறகு, வெகு சிலரே பகி­ரங்­க­மாக கருத்து தெரி­விக்க முன்­வ­ரு­கின்­ற­னர். அப்­படி முன்­வ­ரு­ப­வர்­க­ளில் ஒரு­வர் அபர்ணா பிஸ்ட். முலா­யம் சிங் யாதவ்­வின் இரண்­டா��வது மகன் பிர­கித்­தின் மனைவி. அவ­ருக்கு (அகி­லேஷ்) ஆலோ­சனை கூறு­ப­வர்­கள், கட்­சிக்கு நன்மை செய்­ப­வர்­கள் அல்ல. ஓரங்­கட்­டப்­பட்ட மூத்த தலை­வர்­களை மீண்­டும் அழைக்க வேண்­டும். தனி­ந­பர்­க­ளின் அபி­லா­ஷைக்கு கட்­சி­யில் இடம் இல்லை” என்று கூறி­னார்.\nஅகி­லேஷ் யாதவ்­விற்கு ஆலோ­சனை கூறு­ப­வர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வர் ராம் கோபால் யாதவ். இவர் முலா­யம் சிங் யாதவ்­வின் மைத்­து­னர். அத்­து­டன் கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ரும் கூட. கட்­சி­யின் தலை­வர் பத­வி­யில் இருந்து முலா­யம் சிங் யாதவ் நீக்­கப்­பட்­ட­தற்கு ஆத­ரவு தெரி­வித்­த­வர். தேர்­த­லின் போது முலா­யம் சிங் யாதவ் செயல்­ப­டா­மல் இருந்­த­தும், ராம் கோபால் யாதவ் செல்­வாக்கை செலுத்­தி­ய­துமே தோல்­விக்கு கார­ணம் என்­கின்­ற­னர்.\nஅகி­லேஷ் யாதவ் கட்­சியை புன­ர­மைக்க முயற்சி செய்­யும் போது, அதி­ருப்­தி­யா­ளர்­க­ளின் எதிர்ப்­பு­களை சமா­ளிக்க வேண்­டி­ய­தி­ருக்­கும். சமாஜ்­வாதி கட்­சி­யைச் சேர்ந்த பத்து எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ. தன் பக்­கம் இழுக்க பார்க்­கி­றது என்ற ஐய­மும் உள்­ளது. சமாஜ்­வாதி கட்­சியை விட்டு வில­கி­யுள்ள ராஜ்­ய­சபா உறுப்­பி­னர் சஞ்­சய் சேத் கூறு­கை­யில், “கட்­சியை புன­ர­மைத்து பலப்­ப­டுத்த முலா­யம் சிங் யாதவ்­வின் ஆலோ­ச­னை­கள், செல்­வாக்கு மிக அவ­சி­யம்” என்று தெரி­வித்­தார்.\nமுலா­யம் சிங் யாதவ்­வின் அர­சி­யல் நட­வ­டிக்­கை­கள் கட்­டுக்­குள் இருக்க வேண்­டும். அவரை தேர்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­தா­தற்கு கார­ணம் ஞாபக சக்தி இழப்­பும், எதை பேசு­கின்­றோம் என்று தெரி­யா­மல் பேசு­வ­துமே என்­கின்­ற­னர். இந்த தேர்­தல் தோல்வி, கட்­சிக்கு சுமை­யாக உள்­ள­வர்­களை நீக்­க­வும், மூத்த தலை­வர்­க­ளின் பேரா­சைக்கு முடிவு கட்­ட­வும் வாய்ப்­பாக அமைந்­துள்­ளது என்று அகி­லேஷ் யாதவ் அமைச்­ச­ர­வை­யில் அமைச்­ச­ராக இருந்­த­வர் தெரி­வித்­தார்.\nதற்­போது அகி­லேஷ் யாதவ் அமை­தி­யாக இருந்­தா­லும், அவர் தோல்­விக்கு பொறுப்பு ஏற்­றுக் கொண்டு, இதற்­கான கார­ணங்­கள் என்ன என்­பதை கூற­தான் வேண்­டும். இந்­தி­யா­வின் பெரிய மாநி­லம், மத்­திய ஆட்­சியை நிர்­ண­யிக்­கும் மாநி­லம் என்று உத்­த­ர­பி­ர­தே­சம் கரு­தப்­ப­டு­கி­றது. இந்த மாநி­லத்­தில் செல்­வாக்­குள்ள கட்­சி­யாக இருந்த சமாஜ்­வா��ி கட்­சி­யின் தலை­வர் அகி­லேஷ் யாதவ், கட்­சியை புன­ர­மைத்து மீண்­டும் பழைய நிலைக்கு கொண்­டு­வ­ரு­வார அகி­லேஷ் சைக்­கிள் மீண்­டும் ஓடுமா\nநன்றி: தி வீக் வார­இ­த­ழில் பூஜா அஸ்­வதி எழு­திய கட்­டு­ரை­யின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/slmc.html", "date_download": "2020-08-04T23:43:20Z", "digest": "sha1:5WHZHEVQZB22K5JJGRV3D6R6UXCMYRNL", "length": 40929, "nlines": 188, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதக்பீர் முழக்கத்துடன் SLMC நடப்பு ஆண்டு நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு\nகண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாகத் தக்பீர் முழக்கத்துடன் தெரிவு செய்யபட்டனர்.\nதவிசாளர்- ஏ.எல். அப்துல் மஜிட்\nசிரேஸ்ட பிரதி தலைவர்- எம்.எஸ்.எம்.அஸ்லம்\nபிரதி தலைவர் 01- ஹாபீஸ் நஸீர் அகமட்\nபிரதி தலைவர் 02- யூ.டி.எம்.அன்வர்\nபிரதி தலைவர் 03- எச்.எம்.எம்.ஹரிஸ்\nபிரதி தலைவர் 04- எஸ்.எம்.ஏ.கபூர்\nதேசிய ஒருங்கிணைப்பு செயலாளர்- எம்.ஐ.எம்.மன்சூர்\nமஜ்லிஸ் சூரா தலைவர் மௌலவி- ஏ.எல்.எம்.கலீல்\nதேசிய கொள்கை பரப்புச் செயலாளர்- யு.எல்.எம்.முபீன்\nதேசிய அமைப்பாளர்- சபீக் ரஜாப்தீன்\nஅரசியல் விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி எம்.பி பாறூக்\nசர்வதேச விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்\nஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர்- எம்.எஸ்.தெளபீக்\nஉலமா காங்கிரஸ் தலைவர்- மெளலவி எச்.எம் எம் இல்யாஸ்\nபிரதி செயலாளர்- மன்சூர் ஏ.காதர்\nபிரதி தேசிய அமைப்பாளர்- ஏ.எம் ஜெமில்\nபிரதி தேசிய கொள்கை பரப்பு செயலாளர்- அலி சாஹிர் மெளலானா\nமஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவர்- எம்.சியாட் ஹமீட்\nபிரதி ஒருங்கினைப்பு செயலாளர்- ரகுமத் மன்சூர்\nபிரதி பொருளாளர்- ஏ.சி யஹியாக்கான்\nஅரசியல் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர்- ஏ.எல்.எம்.நஸீர்\nகல்வி, கலாச்சார விவகாரங்களுக்கான பணிப்பாளர்- ஆர்.எம் அன்வர்\nசமூக சேவைகள், அனர்த்தம் முகாமைத்துவ பணிப்பாளர்- எம்.எஸ் உதுமாலெப்பை\nஇளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளர்- ஏ.எல் தவம்.\nசெயற்குழு செயலாளர்- ஏ.ஜெ.எம் ரிஸ்வி\nபேராளர் மாநாடு செயலாளர்- எம்.எச்.அப்துல் ஹை\nமசூரா குழு செயலாளர்- யூ.எம் வாஹீட்\nநல்லம், தக்பீர் முழக்கத்துடன் முஸ்லிம்களுக்கான பொய் வாக்குறுதிகளை இப்பொழுதிலிருந்தே ஆரம்பியுங்கள்.\nநல் வாழ்த்துக்கள். என்னுடைய பல்கலைக்கழக தோழர் மனசூர் எ காதர் பிரதிச் செயலாளராக தெரிவு செய்யபட்டிருக்கிறார். மிகவும் நேர்மையும் நிதானமும் உள்ளவர். அவருக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும்.\nஇனி இந்த பருப்புக்கள் வேகாது.\nகிழக்கார் Please note,தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்டீன்.Remember\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nஇஸ்லாத்தை ஏற்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்\nசகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க மு��ியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின...\nதேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்\nபொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பத...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஇலங்கையின் அரியவகை புகைப்படத்தை, வெளியிட்டது நாசா\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24 அன்று எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் இலங்கையும், இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் அழக...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் த��ரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2020-08-04T22:39:08Z", "digest": "sha1:2Q6VQEO2RNIHRCRTPRCCX2XKUYT7AHUM", "length": 4690, "nlines": 101, "source_domain": "www.thamilan.lk", "title": "வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது \nபொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வென்னப்புவ பிரதேச சபையின் ஐ தே க உறுப்பினர் துலக்க்ஷி சமோதரி பெர்னாண்டோ ,அவரது தந்தையார் மற்றும் சகோதரி பொலிஸாரால் கைது – பொலிஸ் பேச்சாளர்\nபொலனறுவை தொடர்பில் விசேட அறிவித்தல் \nபொலனறுவை தொடர்பில் விசேட அறிவித்தல் \nதிருமலையில் புத்தர் சிலைகள் உடைப்பு – பொலிஸ் விசாரணை \nதிருமலையில் புத்தர் சிலைகள் உடைப்பு - பொலிஸ் விசாரணை \nலெபனான் தலைநகரில் பாரிய வெடிப்புச் சம்பவம் \nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nதேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/07/05/923070/", "date_download": "2020-08-04T23:23:17Z", "digest": "sha1:MCLL3VX7RYCZZ3D2H3D24EJJA6MHQQMV", "length": 4110, "nlines": 57, "source_domain": "dinaseithigal.com", "title": "நடிகை மஞ்சுளா விஜயகுமாருக்கு நேற்று பிறந்த தினம் – உருக்கத்துடன் வாழ்த்து சொன்ன மகள் மற்றும் பேத்தி – Dinaseithigal", "raw_content": "\nநடிகை மஞ்சுளா விஜயகுமாருக்கு நேற்று பிறந்த தினம் – உருக்கத்துடன் வாழ்த்து சொன்ன மகள் மற்றும் பேத்தி\nநடிகை மஞ்சுளா விஜயகுமாருக்கு நேற்று பிறந்த தினம் – உருக்கத்துடன் வாழ்த்து சொன்ன மகள் மற்றும் பேத்தி\nகடந்த 2013ம் ஆண்டு மறைந்த நடிகை மஞ்சுளா விஜயகுமாருக்கு நேற்று பிறந்தநாள். ‘விஜயகுமார் வீட்டின் மிகவும் அழகான மஞ்சும்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று மகள் ப்ரீத்தா ஹரியும், ‘உங்களுடன் கழித்த ஒரு மாதத்தை மறக்க முடியாது அம்மம்மா’ என்று மூத்த பெண் வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமாரும் தங்கள் இன்ஸ்டாவில் பாசத்தையும், இளமைக்காலம் முதலான மஞ்சுளாவின் புகைப்படங்களையும் ஷேர் செய்திருக்கிறார்கள்.\nமக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று அறிமுகம் செய்யப்படும் சிறப்பு வசதி\nமிகப்பெரிய நிலவின் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தகவல்\nஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்\nஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்\nஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாள் ஆகஸ்ட் 04\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்த நாள் ஆகஸ்ட் 04\nசமூக வலைதளங்களில் வெளியான மாஸ்டர் படத்தின் வெளியீடு தேதி\nமாஸ்டர் பாடலுக்கு நடனமாடிய பிகில் பட நடிகை\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு எதிராக கிளம்பிய தயாரிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/08/19/virat-kohli-comment-for-his-wife-anushka/", "date_download": "2020-08-04T22:41:29Z", "digest": "sha1:3IGSZKX6VAYRLU7B75Y3NY3QK73AXFKI", "length": 3473, "nlines": 66, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "மனைவியின் பிகினி புகைப்படத்தை பார்த்து விராத் கோலி என்ன சொன்னார் தெரியுமா? - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nமனைவியின் பிகினி புகைப்படத்தை பார்த்து விராத் கோலி என்ன சொன்னார் தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோஹ்லியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா,சமூக வலைத்தள பக்கத்தில் தனது பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஇந்த பதிவிற்கு ஒருசில மணி நேரத்தில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.\nஇந்த நிலையில் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிகினி புகைப்படத்திற்கு விராத் கோஹ்லி கமெண்ட் பகுதியில் இதய வடிவில் ஒரு எமோஜியை பதிவு செய்துள்ளார்.\nவிராத்கோஹ்லியின் இந்த எமோஜிக்க்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும், ரிப்ளைகளும் ரசிகர்களால் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஅனுஷ்காவுடன் ஜாலியாக பிறந்தநாளை கொண்டாடும் கோலி\nநடிகை ரேகா இறப்பதற்கு முன்பே எடுத்த அதிரடி முடிவு\nகவின் – கஸ்தூரி மீண்டும் மோதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/seer", "date_download": "2020-08-04T23:41:54Z", "digest": "sha1:MKWCH45TZSKASETTRGALGVE2PNGP536W", "length": 4310, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"seer\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nseer பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nsibyllic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கிடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2019/10/17092255/1266448/jesus-christ.vpf", "date_download": "2020-08-04T22:49:00Z", "digest": "sha1:V45YUHV3RT7SGE6X6IJB3I5RU2B2LBNV", "length": 15417, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jesus christ", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபைபிள் கூறும் வரலாறு: யோவேல் நூல்\nபதிவு: அக்டோபர் 17, 2019 09:22\nயோவேல் நூல் கி.மு. 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலாளர்கள் நம்புகின்றனர். ‘யோவேல்’ என்பதற்கு ‘யாவே தான் கடவுள்’ என்பது பொருள்.\nயோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மிகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு.\nயோவேல் நூல் கி.மு. 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலாளர்கள் நம்புகின்றனர். ‘யோவேல்’ என்பதற்கு ‘யாவே தான் கடவுள்’ என்பது பொருள். இந்த நூலில் மூன்று அதிகாரங்களும், எழுபத்து மூன்று வசனங்களும், இரண்டாயிரத்து முப்பத்து நான்கு வார்த்தைகளும் உள்ளன. யூதாவில் ஆரம்பகாலத்தில் இறைவாக்குரைத்தவர் யோவேல் இறைவாக்கினர்.\n‘ஆண்டவரின் நாள்’ எனும் பதத்தை பயன்படுத்திய யோவேல் அதை மிகப்பெரிய எச்சரிக்கையாய் மக்களுக்குக் கொடுத்தார். தீர்ப்பு என்பதும் கடவுளின் நியாயமும் வேற்றின மக்கள் மீதல்ல, இஸ்ரேல் நாட்டின் மீதே விழும் எனும் எச்சரிக்கையை முதன் முதலில் விடுத்தவர் அவர் தான்.\n‘ஆண்டவரின் நாள்’ என்பது வெளிச்சத்தின் வரவல்ல, இருளின் வரவு, என அவரது இறைவாக்கு அதிர்ச்சியளிக்கிறது.\nபல கிறிஸ்தவர்கள் தாங்கள் விண்ணகம் செல்வது சர்வ நிச்சயம் என்றும், எப்படிப்பட்ட பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கடவுள் கை விடமாட்டார் என்றும் நினைக்கின்றனர். அவர்களுக்கு யோவேலின் எச்சரிக்கை என்னவென்றால், ‘ஆண்டவரின் நாள்’ உங்களுக்கு இருளாய் வரும் என்பதே.\nவெட்டுக்கிளி களால் நாடு அடையப்போகும் அழிவை யோவேல் இறைவாக்கினர் முன்னுரைத்தார். நாட்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இருக்கும். உண்பதற்கும் எதுவுமின்றி எல்லாம் அழிக்கப்படும். என்பதே அவரது வார்த்தை. சுமார் 60 கோடி வெட்டுக்கிளிகள், அறுநூற்று நாற்பது கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் விஸ்வரூப வடிவமாய் நாட்டில் நுழைந்தால் ஒரு நாளைக்கு அவை தின்று குவிக்ககூடிய தானியங்கள் எண்பதாயிரம் டன், என்கிறது ஒரு கணக்கு.\nவெட்டுக்கிளிகள் இறைவனின் தீர்ப்பாய் வருவதை ‘விடுத��ைப்பயணம்’ நூலில் மோசேயின் வாழ்க்கையில் வாசிக்கலாம். இறைவன் அனுப்பிய பத்து வாதைகளில் எட்டாவது வாதை வெட்டுக்கிளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயற்கையாகவே நடக்க சாத்தியமுள்ள விஷயங்கள் இயற்கைக்கு மாறான அளவுக்கு விஸ்வரூபமாக நடக்கும் போது இறைவனின் கரம் அதில் இருப்பதை நாம் உணர முடியும். இந்த வெட்டுக்கிளிகளின் வருகையும் அப்படிப்பட்டதே.\nஇயற்கை பேரழிவுகள், இடர்கள் எல்லாமே இறைவன் நமக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nயோவேல் இறைவாக்கினரின் வெட்டுக்கிளிகள் உவமை இன்னொரு விஷயத்தையும் எடுத்துரைக்கிறது. அது பாபிலோனியர்களின் படையெடுப்பு. வெட்டுக்கிளிகளைப் போல படையெடுத்து வருகின்ற வீரர்களை யோவேல் பதிவு செய்கிறார். பாபிலோனியர்களின் படையெடுப்பு தான் வெட்டுக்கிளிகளைப் போல அனைத்தையும் அழித்து நகர்கிறது. ஒரு குழந்தையோ, ஒரு உயிருள்ள கால்நடையோ கூட தப்பவில்லை என்பது துயரமான வரலாறு.\nயோவேல் நூலின் இரண்டாம் பாகம், மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. மக்கள் மனம் திரும்பாவிடில் இறைவனின் தண்டனை மிக அதிகமாய் இருக்கும் என்பதை அவரது வார்த்தைகள் எடுத்தியம்புகின்றன.\nமக்கள், யோவேலின் இறைவார்த்தைக்குச் செவிமடுத்து மனம் திரும்பவில்லை. அதை விட, மது அருந்தி மயங்கிக் கிடப்பது நல்லது என சென்று விட்டனர். இப்போது இரண்டாம் முறையாக யோவேல் அழைப்பு விடுக்கிறார்.\n“உங்கள் உடைகளையல்ல, இதயங் களைக் கிழித்துக் கொள்ளுங்கள்” என்பது புதிய அறைகூவலாக வருகிறது. வெளிப்படையான அடையாளமல்ல, உள்ளார்ந்த மாற்றமே தேவையானது, என்பதே அதன் பொருள்.\nயோவேல் இறைவாக்கினர் மனம் திரும்புதலை மகிழ்ச்சியின் அடையாளமாய் கூறுகிறார். இழந்து போனவை திரும்பக் கிடைக்கும் எனும் நம்பிக்கையின் வார்த்தையையும், ஆறுதலின் வார்த்தையையும் தருகிறார்.\n‘எனது வார்த்தைகளைக் கேட்டு நடந்தால் எல்லாரையும் ஆசீர்வதிப்பேன்’ என இறைவன் வாக்களித்தார். “நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள். அந்நாட்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும�� என் ஆவியைப் பொழிந்தருள்வேன்” என்றுரைத்தார் அவர்.\nஆண்டவரின் நாள் எப்படி இருக்கும், அதற்கு என்ன அறிகுறி தெரியும் என்பதைப் பற்றி யோவேல் உரைத்தது மிக முக்கியமானது, “எங்குமே, ரத்த ஆறாகவும், நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்; நிலவோ ரத்தமாக மாறும்” என்றார் அவர்.\nமீட்பின் நம்பிக்கையாக அவரது வார்த்தை “ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்” என ஒலிக்கிறது.\nயோவேல் நூலிலுள்ள தீர்க்கதரிசனங்களில் சில நிறைவேறிவிட்டன. இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் இறுதி நியாயத் தீர்ப்புடன் மற்றவையும் முடிவு பெறும்.\nமிகவும் சுருக்கமான இந்த நூல் மிகவும் பரந்துபட்ட இறை சிந்தனைகளை நமக்குத் தருகிறது.\nசிறந்த சீடனாக வாழ முடியுமா..\nநாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா நிறைவு திருப்பலி\nசிறந்த சீடனாக வாழ முடியுமா..\nஏழைகளின் நலனில் கவனம் செலுத்துவோம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/23/", "date_download": "2020-08-04T23:34:51Z", "digest": "sha1:XM7B32W2G2AIB5XYK53YRCUJG6B7JWOS", "length": 7025, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 23, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகொழும்பு மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர் நியமனம்\nமாத்தறை துப்பாக்கிச்சூடு: மூவருக்கு விளக்கமறியல்\nமயிரிழையில் உயிர் தப்பிய சிம்பாப்வே அதிபர்\nவிதிமுறைகளை மீறி கடலட்டை பிடித்தால் அனுமதி இரத்து\nமாத்தறை துப்பாக்கிச்சூடு: மூவருக்கு விளக்கமறியல்\nமயிரிழையில் உயிர் தப்பிய சிம்பாப்வே அதிபர்\nவிதிமுறைகளை மீறி கடலட்டை பிடித்தால் அனுமதி இரத்து\nதாக்குதலுக்கு இலக்கான மாணவர் உயிரிழப்பு\nஜூலியின் 'அம்மன் தாயி' ஆடியில் வௌியாகிறது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கைது\nஇறக்குமதியாகும் உளுந்தின் வரி அதிகரிக்கப்படவுள்ளது\nஜூலியின் 'அம்மன் தாயி' ஆடியில் வௌியாகிறது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கைது\nஇறக்குமதியாகும் உளுந்தின் வரி அதிகரிக்கப்படவுள்ளது\nசிறுத்தை கொலை: விசாரணைக்கு பொலிஸ்குழுக்கள் நியமனம்\nதமிழ் மக்களின் கோரிக���கைகள் நிராகரிப்பு\nபகிஷ்கரிப்பிற்கு துறைசார் தொழிற்சங்கங்கள் ஆதரவு\nதரம்1ற்கு விண்ணப்பங்களை​ ஏற்கும் காலஎல்லை நீடிப்பு\nவட கொரியாவிடமிருந்து அசாதாரண அச்சுறுத்தல்- ட்ரம்ப்\nதமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு\nபகிஷ்கரிப்பிற்கு துறைசார் தொழிற்சங்கங்கள் ஆதரவு\nதரம்1ற்கு விண்ணப்பங்களை​ ஏற்கும் காலஎல்லை நீடிப்பு\nவட கொரியாவிடமிருந்து அசாதாரண அச்சுறுத்தல்- ட்ரம்ப்\nவெனிசூலாவின் மனித உரிமை மீறல் குறித்த விசாரணை\nசீதுவ - கட்டுநாயக்க ரயில் சேவை இடைநிறுத்தம்\nபணிப்பகிஷ்கரிப்பால் 4,000 கடிதங்கள் தேக்கம்\nதங்க பிஸ்கட்களுடன் அதிகாரி கைது\nசந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nசீதுவ - கட்டுநாயக்க ரயில் சேவை இடைநிறுத்தம்\nபணிப்பகிஷ்கரிப்பால் 4,000 கடிதங்கள் தேக்கம்\nதங்க பிஸ்கட்களுடன் அதிகாரி கைது\nசந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/jaffna-nurse.html", "date_download": "2020-08-04T23:20:51Z", "digest": "sha1:NLJDZZ3FK5PJ2GOQGK4PSULVN2C5KVFU", "length": 8232, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "கைவிடப்பட்டது தாதியர் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கைவிடப்பட்டது தாதியர் போராட்டம்\nஅகராதி February 05, 2019 யாழ்ப்பாணம்\nதாதியர்களுக்கு எதிராக பொய்யான தகவல்கள் வெளியிடப்படுவதைக் கண்டித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தவறான உறவில் ஈடுபட்டனர் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.\nஇதில் எவ்வித உண்மைகள் இல்லை. இதை ஊடகங்கள் ஊடாக வைத்தியசாலை பண்ணிப்பாளர் தெளிவு படுத்த வேண்டும் என்று தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடடனர்.\nவைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, ஊடகங்களை அழைத்து தாதியர்கள் மீதான குற்றச் சாட்டுக்களில் எவ்வித உண்மைகளும் இல்லை என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து தாதியர்களின் போராடடம் கைவிடப்பட்டது.\nஇப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல...\nவடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக்கிறது.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvam.net/author/rohini/page/291/", "date_download": "2020-08-04T22:33:40Z", "digest": "sha1:HBEZQFEAAMTHPSLSMJWHRAUIBGKDYFMI", "length": 7965, "nlines": 129, "source_domain": "maruthuvam.net", "title": "Rohini, Author at Tamil Maruthuvam - தமிழ் மருத்துவம் - Page 291 of 291", "raw_content": "\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nமருத்துவ குறிப்புதமிழ் மருத்துவ குறிப்புகள்\nதினம் 100 கலோரி: 5 கிலோ எடையை ஈஸியா குறைக்கலாம்\nஉடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்க பலரும் பல்வேறு வழிகளை தேடி அலைவார்கள். ஆனால் தினமும் சில எளிய உடற்பயிற்சியின்\nவாய் துர்நாற்ற பிரச்சனை இருந்தால் பொது இடங்களில் பேசுவதற்கே தயக்கமாக இருக்கும். துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணமாகும்,\nபேரிச்சம் பழம் எண்ணற்ற நன்மைகளை கொண்டிருந்தாலும், அதில் உள்ள தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா குளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை\nஇறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசிக்கன், மட்டன் போன்ற உணவுப் பொருட்களை போன்று கடல் உணவுகளும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. அதில் மீன் முக்கியமாக இருந்தாலும்,\n இதை மட்டும் சாப்பிட வேண்டாம்\nஉணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகைப் புண்கள் தான் அல்சராகும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளைச்\nஉங்க வயிறு பானை போல இருக்கா\nதற்போது மாறிவரும் உணவு பழக்கம் நம்மை பல வித பிரச்சனைகளுக்கு அழைத்து செல்கிறது. இப்போது உள்ள காலகட்டத்தில் வீட்டில் சிறந்த\nமூட்டுவலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குணம் கொண்ட முடக்கத்தான் கீரை\nஇந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\nதினமும் உலர்பழங்கள் கொட்டைகளை எப்படி எவ்வளவு சாப்பிடனும்\nஇளம் வயதில் கண்களுக்கு கீழ் சுருக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வும்\nஅன்னாசிப் பழம் சாப்பிட்டா இப்படியொரு பலனா\nகோடையில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் வெள்ளரிக்காய்\nமுகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை போக்கிடும் குங்குமப் பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=601443", "date_download": "2020-08-04T22:11:07Z", "digest": "sha1:UNX6FXBMG5ASIKIRFVOWRRACFFISTDLC", "length": 9765, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கைவிடப்படும் மியூச்சுவல் பண்ட் முதலீடு? மோசமான யோசனை என நிபுணர்கள் அச்சம் | Abandoned Mutual Fund Investment? Experts fear it as a bad idea - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nகைவிடப்படும் மியூச்சுவல் பண்ட் முதலீடு மோசமான யோசனை என நிபுணர்கள் அச்சம்\nமும்பை: மியூச்சுவல் பண்ட் முதலீடு கைவிடப்படுவது மோசமான நிலையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் முக்கிய இடத்தை மியூச்சுவல் பண்ட் திட்ட முதலீடுகள் பெற்றிருக்கிறது. முறையான முதலீட்டு திட்டங்கள் மூலம் நிலையான பண சுழற்சி மற்றும் பங்குச்சந்தைக்கு தேவையான பணப்புழக்கத்தை வழங்கி வருகிறது. அதிலும் தற்போது, மியூச்சுவல் பண்ட் தொழில் வழக்கமான முதலீட்டின் முக்கியத்துவத்தை தீவிரமாக்கியுள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீடு கடந்த ஏப்ரல் மாதம் வரை நன்றாக இருந்தது. இருப்பினும் பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தை சந்தித்ததும், விலை வீழ்ச்சியடைந்தும் மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டது.\nகொரோனா தொற்று பரவல், பங்கு சந்தைகளில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. எதிர்கால வளர்ச்சி குறித்த அச்சத்தை உருவாக்கி, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதை சரி செய்ய வேண்டிய ரிசர்வ் வங்கியும், பொருளாதார வளர்ச்சிக்கான எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்காமல், தவிர்த்து வருகிறது. இது ஒரு மோசமான சூழ்நிலையாகும். இப்படி இருக்கையில், மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள், தங்களின் யூனிட்களை விற்கின்றனர். மேலும், ஒவ்வொரு மாதமும் நிகர தொகை ரூ.7,000 முதல் ரூ.8000 கோடி வரையில் மியூச்சுவல் பண்ட் மேலாளர்களுக்கு பங்குகளை வாங்க கிடைத்து வந்தது. தற்போது மியூச்சுவல் பண்டை கைவிடுவதால், ஆபத்தான நிலை உருவாகி வருகிறது.\nசென்செக்ஸ், நிப்டி சரிவால், பங்குச்சந்தை வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறது. இச்சூழலில் கடந்த ஏப்ரலில் குறைந்த விலையில் மியூச்சுவல் பண்ட் யூனிட்களை முதலீட்டாளர்கள் வாங்கினர். முதலீட்டை பொருத்தளவில், ஒரு சுழற்சியில் வைத்திருக்க வேண்டும். பங்குச்சந்தை, கடன் முதலீடு, திட்ட முதலீடு என மாற்றி உபயோகப்படுத்திட வேண்டும். அப்போது தான் வருவாயை ஈட்ட முடியும். அதேபோல், மியூச்சுவல் முதலீடு 10 ஆண்டுகளில் நல்ல பலனை தரும். ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், ரூ.25 லட்சம் வரையில் கிடைக்கும். அதனால், மியூச்சுவல் பண்ட் முதலீட்டை கைவிடுவது சரியானதாக அமையாது என முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nகைவிடப்படும் மியூச்சுவல் பண்ட் முதலீடு மோசமான யோசனை நிபுணர்கள் அச்சம்\nகொரோனா தொற்று ஊரடங்கில் ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வரி திட்டத்தில் இ-வே பில் அதிகரிப்பு\nநகை பிரியர்களின் கனவில் மண்ணள்ளிப்போட்ட தங்க விலை : சவரன் ரூ. 72 உயர்ந்து ரூ.41,666க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.5,208 ஆக உயர்வு\nசமையல் காஸ் விற்பனை அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விற்பனை ஜூலை மாதத்திலும் சரிந்தது\nஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு செபியில் 147 அதிகாரி பணியிடம் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்\nடிக்டாக்கை மைக்ரோசாப்டிடம் விற்க டிரம்ப் 45 நாள் கெடு\nஇன்றைய வர்த்தக முடிவில் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 667 புள்ளிகள், நிஃப்டி 182 புள்ளிகள் வீழ்ச்சி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main.asp?id=296", "date_download": "2020-08-04T22:51:22Z", "digest": "sha1:KH2MDDV4A5NTCAFWERKZLRFQBU54TCR5", "length": 11955, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Krishnagiri News | Krishnagiri District Tamil News | Krishnagiri District Photos & Events | Krishnagiri District Business News | Krishnagiri City Crime | Today's news in Krishnagiri | Krishnagiri City Sports News | Temples in Krishnagiri - கிருஷ்ணகிரி செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : தென்காசி கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு திருப்பத்துார் ராணிப்பேட்டை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம��� சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் கிருஷ்ணகிரி\n1.கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n2.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா\n3.மானாவாரி துவரையில் அதிக மகசூல்: வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்\n4.கே.ஆர்.பி., அணையில் பொருத்திய 7 புதிய ஷட்டர்களை அதிகாரிகள் ஆய்வு\n5.காணொலி காட்சி மூலம் போலீசாருக்கு பயிற்சி: கொரோனா காலத்தில் செயல்பாடு குறித்து விளக்கம்\n1.மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை\n2.விஷம் கலந்த குளிர்பானம் குடித்த குழந்தை பலி: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு சிகிச்சை\n3.டிப்பர் லாரி மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற தம்பதி சாவு\n4.ஒரே நாளில் 4 கோவில்களில் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி; போலீசார் விசாரணை\n5.கார் டிரைவர் கொலையில் 3 பேர் கோர்ட்டில் சரண்\n6.மீன்பிடிக்க சென்ற டிரைவர் முதலை தாக்கியதில் பலி\n» தினமலர் முதல் பக்கம்\nமூலவர்\t: சந்திர சூடேசுவரர்\nஅருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t162045-19", "date_download": "2020-08-04T23:41:10Z", "digest": "sha1:R3RD4M4HLOL25BLRUTULESNOCG7VWEYO", "length": 42162, "nlines": 250, "source_domain": "www.eegarai.net", "title": "கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்\n» உளுந்தா இல்லை உழுந்தா \n» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..\n» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.\n» என்னுடைய கதைகளின் PDF இங்கே \n» நல்லதுக்கு காலம் இல்லை \n» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்\n» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு\n» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\n» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே\n» உனக்கு (கவிதை) - யுகபாரதி\n» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்\n» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்\n» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\n» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு\n» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)\n» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\n» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..\n» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்\n» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n» யார் இந்த வந்தனா IPS - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி\n» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\n» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்\n» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10\n» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\n» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்\n» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..\n» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\n» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...\n» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி\n» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'\n» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு\n» நம்பிக்கை – ஒரு பக்க கதை\n» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…\n» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm\n» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”\n» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்\n» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.\n» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு\n» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி\n» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு\nகோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\nகோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n[size=13]தூத்துக்குடி அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\nஎன்னால் எழ முடியாத அளவிற்கு வலி இருந்தது\" கொரோனாவில் இருந்து மீண்ட பயிற்சி மருத்துவரின் அனுபவ குறிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரஸை எதிர்த்து இரவும் பகலுமாக போராடி வருபவர்களில் மிக முக்கியமானவர்கள் மருத்துவர்கள்.\nசெய்துஆனால் அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படி கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தூத்துக்குடி அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\nஅதில் 'புலி வருது புலி வருது' என சொல்லிக்கொண்டே திரிந்தோம். இதோ இன்று நம் வீட்டு வாசலுக்கும் வந்து நிற்கத் தொடங்கிவிடட்டது எனக்குத் தெரிந்து எதிர்காலத்தில் இங்கிருக்கும் எல்லோரும் அல்லது பெரும்பாலானோர் புலியோடு மல்லுக்கட்டிப் போராடி விரட்டியடித்துவிட்டு வந்து நிற்பவர்களாகத் தான் இருப்போம் என நினைக்கிறேன்...\nநான் இப்படித் தான் விரட்டினேன் என பலபேர் சொல்லும் முன்னனுபவங்களைக் கேட்டறிந்துகொள்ளுதல் நமக்குள்ளிருக்கும் அச்சத்தை, சோர்வைப் போக்கி நம்பிக்கையை வளர்க்கும் என நினைக்கிறேன்.\nஇது என்னுடைய அனுபவமும், என் கருத்துகளும் மட்டுமே. நான் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர். 'சமூக இடைவெளி'யென ஊருக்கு உபதேசமளித்தாலும், நிறைய நோயாளிகளை தினந்தினம் நெருங்கிப் பரிசோதிக்க வேண்டிய, மருந்து அளிக்க வேண்டிய பணியும் கடமையும் எங்களுடையது. அப்படி கொரொனா பாசிடிவ் ஆன ஒரு நோயாளியிடமிருந்து எனக்கும் என் சக நண்பர்களுக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n[ltr]ஜூன் 11ஆம் தேதி இரவு மருத்துவமனையில் Nightstay. எனக்கு அன்று மாலையிலிருந்து இலேசான உடல் அசதி இருந்தது. இரவு காய்ச்சலும��� சேர்ந்து கொண்டிருந்தது.[/ltr]\n[ltr]வார்டிலிருந்து ஒரு காய்ச்சல் மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு இரவைக் கழித்தேன். அடுத்தநாள் ஜூன் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காய்ச்சல் குறையவேயில்லை. Myalgia என ஆங்கிலத்திலே சொல்வார்கள். தசைவலி. கெண்டைக்காலில் ஆரம்பித்து அப்படியே மொத்த உடம்பும், என்னால் எழ முடியாத அளவு, வலிக்க ஆரம்பித்துவிட்டது.[/ltr]\n[ltr]இந்த அறிகுறிகளைக் கொண்டு எனக்கும் பாசிடிவாக இருக்கலாம் என நான் யூகித்துக்கொண்டதால் என்ன நானே தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன். நேரமாக நேரமாக தலைவலியும் இருமலும் சேர்ந்து கொண்டது. எனக்கு உடம்பு சரியில்லாமல் போவது, அதுவும் காய்ச்சல் இருமல் வருவதென்பதெல்லாம் அரிதிலும் அரிதாக நிகழ்பவை. எனவே நிச்சயம் கொரொனா தான் என்பது எனக்கு தெளிவாகவே புரிந்துவிட்டது. அடுத்தநாளே swab test கொடுத்துவிட்டு, மீண்டும் வந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.இந்த நான்கு நாட்களும் என் அறிகுறிகளுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன்.[/ltr]\n[ltr]ஜூன் 14 அன்று ரிசல்ட் பாசிடிவ் என்று வந்தது. எனக்கு மட்டுமல்ல.என்னோடு படிக்கும் ஆறு பேருக்கு. நாங்கள் அனைவரும் கொரொனா தனிமைப்படுத்துதலுக்கென ஒதுக்கப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டோம்.[/ltr]\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n[ltr]நான் ஏற்கனவே கொஞ்சம் யூகித்து வைத்திருந்ததால், ரிசல்ட் என்னை அப்போது பெரிதாக பாதிக்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நீண்ட நேர தனிமையும், தொடர் இருமலும் அதனால் ஏற்ட்ட நெஞ்சுவலியும் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தின.[/ltr]\n[ltr]பிறகு இரண்டு நாட்களுக்கு தூக்க மாத்திரைகள் போட்டு,தூக்கத்தோடு தான் இரவும் பகலும் கழிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு நுகர்வறியும் திறன் எப்போது போனது என்பதே தெரியவில்லை. Anosmia என ஆங்கிலத்தில் சொல்வார்கள். மணம், துர்நாற்றம் எதுவுமே தெரியாது. பற்றாக்குறைக்கு சுவையும் தெரியவில்லை.[/ltr]\n[ltr]'சுவைஔி ஊறுஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு' என்பான் வள்ளுவன். இதில் நமக்கு இரண்டு அவுட். சாப்பாடெல்லாம் மல்லுக்கட்டி சாப்பிடவேண்டியதாக தான் இருந்தது.[/ltr]\n[ltr]ஆனாலும் சாப்பிட்டேன். 12 நாட்களுக்குப் பிறகு, இரண்டு swab test positive களுக்குப் பிறகு, மூன்றாவது test negative. இப்பொழுது தனி அறையில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது 7 நாட்களுக்குத் தொடரும்.கொரானா வந்தால் என்னென்ன லாம் சாப்டணும் என்று நீங்கள் குழப்பிக் கொள்ளவே தேவையில்லை.[/ltr]\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n[ltr]உங்கள் அறிகுறிகளுக்குத் தேவையான மாத்திரை மருந்துகள், மூன்று வேளை உணவு,எலுமிச்சை இஞ்சி புதினா கலந்த ஜூஸ்(அல்லது) மிளகு கலந்த சூப்,இரண்டு வேளை டீ, பால்,மாலை சிற்றுண்டிக்கு ஏதேனும் பயறுவகைகள்,மிளகு,மஞ்சள் தூள் கலந்த பால், தினம் ஒரு முட்டை,தினம் ஒரு பழம் (பெரும்பாலும் ஆரஞ்சு),வெந்நீர், கபசுரக் குடிநீர்,முகத்துக்கு மாஸ்க் என எல்லா மருத்துவமனைகளிலும் அவர்களின் நேரக் கணக்குப்படி உங்களின் இடத்திற்கே வந்து தருவார்கள்.[/ltr]\n[ltr]இதில் நம்முடைய வேலை 'ஐயோ. சாப்பிட முடியலையே' என்று ஒதுக்கி வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுவது தான். இது இல்லாமல் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை அன்னாசிப்பழம் ஆகியவற்றை நான் தனியாக வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டேன்.[/ltr]\n[ltr]வார்டிற்கு வருபவர்கள் வரும்போது தேவையான துணிமணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த அளவுக்கு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு குறைவான துணிகள் போதும். மூன்று செட் எடுத்துப் போவதே போதுமானதாக தான் இருக்கும்.[/ltr]\n[ltr]இது இல்லாமல் ஹேண்ட்வாஷ், அவசரத்திற்கென கொஞ்சம் மாஸ்க், குளிக்க துவைக்க சோப், டூத்ப்ரஷ், பேஸ்ட், சீப்பு, வெந்நீர் பிடித்துக் கொள்ள ஃப்ளாஸ்க், டம்ளர் செல்போன், சார்ஜர் ஆகியவற்றைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.ஹெட்போன், புத்தகங்கள், தலையணை,போர்வை, தட்டு, துணி காயப்போடும் ஹேங்கர் எடுத்துச் செல்வதெல்லாம் அவரவர் விருப்பதிற்குட்பட்டது.[/ltr]\n[ltr]உங்களுக்கு வெந்நீர் அடிக்கடி அவசியம் தேவைப்படும் எனும் பட்சத்தில் உங்களிடம் 'கெட்டில்' இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் மருத்துவமனையில் இதற்கென தனியாக இன்டக்ஷன் ஸ்டவ் வைத்திருந்தார்கள்.[/ltr]\n[ltr] கட்டாயம் செய்ய வேண்டியவை:[/ltr]\n[ltr]எனக்கு இருந்த அறிகுறிகள், காய்ச்சல் தலைவலி, உடம்புவலி. இருமல், வயிற்றுப்போக்கு, மணம் (வாசனை) தெரியவில்லைசுவை தெரியவில்லைகொரொனா நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.[/ltr]\n[ltr]இது உங்கள் சுற்றத்திற்கு, குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி. அறிகுறிகள் இருப்பின் தயங்காது அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.[/ltr]\n[ltr]பாசிடிவ் வந்தால், வார்டில் சேர வரும்போது, மேலே குறிப்பிட்டுள்ள 'அவசியம் எடுத்து வர வேண்டிய பொருட்களை' எடுத்துவாருங்கள். உங்களுக்கு ஏதேனும் நோய்கள் இருப்பின், அறுவை சிகிச்சை செய்திருப்பின் அதற்கான குறிப்பு அட்டைகள், நோட்டுகள், மருந்து மாத்திரைகளைக் கட்டாயம் எடுத்து வாருங்கள். உங்கள் மருத்துவர்களிடம் மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.[/ltr]\n[ltr]வார்டில் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். (அந்த மாஸ்க்கை சரியான முறையில் அப்புறப்படுத்தி விடுங்கள் மக்களே. மருத்துவமனையில் கொடுக்கும் மாஸ்க்கை வாங்கி மடித்து வைத்துவிட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கெல்லாம் ஒரே மாஸ்க்கை அணிந்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.)[/ltr]\n[ltr]பாரபட்சம் பார்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். அதிகமாக, மிக அதிகமாக நீர் அருந்துங்கள். முக்கியமான ஒன்று, வார்டிலும் உங்களை நீங்கள் தனிப்படுத்திக் கொள்ளுதலே சாலச் சிறந்தது.[/ltr]\n[ltr]திருவிழாவுக்கு வந்ததைப் போல ரவுண்டு கட்டி உட்கார்ந்து சாப்பிடுபவர்களைப் பார்க்கும் போது, எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் முறையாக உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் cross infection க்கு வழிவகுத்து, உங்களுக்கு குணமடைய நாட்கள் அதிகமாகலாம்.[/ltr]\n[ltr]மற்ற வார்டைப் போல இங்கே நம்மைப் பார்த்துக் கொள்ள குடும்பத்தினர் இருக்க மாட்டார்கள். உங்களைப் பார்க்க உறவினர்கள் பார்க்க மாட்டார்கள். கொஞ்சம் கடினமான சூழல் தான். உங்கள் மனஇறுக்கத்தைப் போக்கிக் கொள்ள புத்தகங்கள், பாட்டு என மடைமாற்றிக் கொள்ளுங்கள்.[/ltr]\n[ltr]உடல்நலத்திலும் மனநலத்திலும் என்ன பிரச்சனையென்றாலும் அங்குள்ள மருத்துவர்களுக்கோ, செவிலியர்களுக்கோ தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ளுங்கள்.[/ltr]\n[ltr]இதுவும் ஒரு சாதாரண காய்ச்சல் போல தான். முறையான மருந்துகளோடும், சரியான உணவோடும் நம்மால் இதை எளிதில் கடந்து வர முடியும் என்கிற நம்பிக்கை மிக முக்கியம். இன்றைய சூழலில் உடல்நிலையை விட, மனநிலை மிக முக்கியம். பொருளாதாரம், அடுத்த மாச செலவு என எல்லா சுமைகளையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடுங்கள்.[/ltr]\n[ltr]உடல்நிலை சரியானதும் அந்தப் போராட்டத்தை எல்லாம் கவனித்துக் கொள்ளலாம். மீண்டும் சொல்கிறேன். 'நாம் உயிரோடிருக்கிறோம்' என்பதே மிகப் பெரிய விசேஷம் தான்..[/ltr]\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n[ltr] உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு [/ltr]\n[ltr]கொரோனா தொற்று உறுதியானவரை அருகில் இருந்து பார்க்க முடியவில்லை என்று உறவினர்கள் வருத்தப்படாதீர்கள் என்று தெரிவித்துள்ள அவர், நோயாளிக்கு அவ்வபோது அலைபேசியில் அழைத்து பேசி உற்சாகப்படுத்துங்கள் என்றும் அவர்களின் மனநலத்தைத் தெரிந்து கொண்டு மீண்டு வருவாய் என்ற நம்பிக்கையை எப்போதும் ஏற்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்,[/ltr]\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\nRe: கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/corona-update-india-3", "date_download": "2020-08-04T23:48:06Z", "digest": "sha1:6BPOVCSCH6LUEHTYON5KRJ7WKYSFAROV", "length": 10174, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தியாவில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது - ஐ.சி.எம்.ஆர்! | corona update in india | nakkheeran", "raw_content": "\nஇந்தியாவில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது - ஐ.சி.எம்.ஆர்\nஉலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஉலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருந்து வருகின்றது. தற்போது கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருந்து வருகின்றது. இந்தியா முழுவதும் தினம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இதுவரை 1 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nதுரத்தும் கரோனா... தவிக்கும் கர்நாடகா\nகேரளாவை திணறடிக்கும் கரோனா... ஒரே நாளில் 1000ஐ கடந்த தொற்று\nஉச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 300 பேர் பலி\nதுரத்தும் கரோனா... தவிக்கும் கர்நாடகா\nகேரளாவை திணறடிக்கும் கரோனா... ஒரே நாளில் 1000ஐ கடந்த தொற்று\nஉச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 300 பேர் பலி\nஇதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது - எல்.கே அத்வானி நெகிழ்ச்சி\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்��ு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_457.html", "date_download": "2020-08-04T22:41:51Z", "digest": "sha1:IZMKGNG5M54O5VZL33JGBRONSRHMV6MK", "length": 11481, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு விஜய் சேதுபதி பாராட்டு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு விஜய் சேதுபதி பாராட்டு\nதங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு விஜய் சேதுபதி பாராட்டு\nதைவானில் நடந்த உலக அளவிலான இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு நடிகர் விஜய்சேதுபதி பாராட்டு தெரிவித்தார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சங்க தமிழன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தைவானில் நடந்த காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கம் வென்ற மதுரை ஒளவை அரசு பள்ளி மாணவியான ஜெர்லின் காரைக்குடியில் வைத்து விஜய் சேதுபதியை சந்தித்தார்.\nஅப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து விஜய் சேதுபதி வாழ்த்தினார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவி இந்தியாவுக்காக தங்க பதக்கம் வென்றது பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியா��ை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20191124", "date_download": "2020-08-04T22:27:31Z", "digest": "sha1:6AWJCJEEFQVXIQLKDNDRYCFFZTCDO7HX", "length": 4943, "nlines": 45, "source_domain": "karudannews.com", "title": "November 2019 - Karudan News", "raw_content": "\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை அமைக்க அமைச்சர் ஆறுமுகன் பணிப்புரை\nஅட்டன் போடைஸ் 30ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்டு சுமார் ஒரு வருட காலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு உடனடியாக வீடமைப்பு திட்டத்தினை ஆரம்பிக்கும் பணியினை முன்னெடுக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ... Read More\nசெந்தில் தனது கூற்றை வாபஸ் பெற வேண்டும் ; இல்லையேல் ஆர்ப்பாட்டம், அட்டனில் இளைஞர்கள் கொந்தளிப்பு\nஊவா மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றி மலையகத்தில் வாழும மக்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளை முன்வைத்தார். அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் இல்லாவிட்டால், நாடெங்கிலும் பாரிய ... Read More\nவீதியை ஊடறுத்த பன்றிகளால் ஏற்பட்ட விபத்து; போக்கவந்தலாவையில் லொறி பள்ளத்தில் வீழ்ந்தது\nபலாங்கொடை பகுதியிலிருந்து அட்டன் பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பொகவந்தலாவ – அட்டன் பிரதான வீதியில் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் வைத்து, குறித்த சிறிய ரக லொறி வீதியை ... Read More\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-05T00:22:29Z", "digest": "sha1:D34HYUALDBMCUZAIQJYGQF4PPS5ICOCR", "length": 17806, "nlines": 451, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் மிகையாக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 54.9886 கி/மோல்\nதோற்றம் மஞ்சளூம் ஆரஞ்சும் கலந்த திண்மப் படிகம்\nகாரத்தன்மை எண் (pKb) N/A\nவெப்பக் கொண்மை, C 72.1 J/mol K\nதீப்பற்றும் வெப்பநிலை சுடர்விட்டு எரியாது\nஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் ஆக்சைடு\nஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் மிகையாக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் மிகையாக்சைடு (Sodium superoxide ) என்பது NaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் திண்மமாக உள்ள இது, மிகையாக்சைடு எதிர்மின் அயனி உப்பாகும். ஆக்சிசனால் சோடியத்தை ஆக்சிசனேற்றம் செய்யும்போது இச்சேர்மம் இடைநிலையாகத் தோன்றுகிறது.\nசோடியம் பெராக்சைடை உயர் அழுத்தத்தில் ஆக்சிசனுடன் வினைப்படுத்துவதன் மூலம் சோடியம் மிகையாக்சைடு தயாரிக்க முடியும்:[1]\nஅமோனியாவிலுள்ள சோடியக் கரைசலை கவனமுடன் ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாகவும் சோடியம் மிகையாக்சைடு தயாரிக்க முடியும்.\nஎதிர்பார்த்தது போல ஆக்சிசனின் எதிர்மின் அயனி உப்பாக இருப்பதால் இது ஒரு இணை காந்தமாகும். இது உடனடியாக நீராற்பகுக்கப்பட்டு சோடியம் ஐதராக்சைடு, ஆக்சிசன் மற்றும் ஐதரசன் பெராக்சைடு கலந்த கலவையைத் தருகிறது[2]. இச்சேர்மம் சோடியம் குளோரைடு ஒத்த வடிவமைப்பில் படிகமாகிறது.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலை���ு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு ���ட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.847/page-5", "date_download": "2020-08-04T23:25:13Z", "digest": "sha1:EOESSY5VVDMJPG6I2IAJC4Z2ZGIX7DSK", "length": 7751, "nlines": 239, "source_domain": "tamilnovelwriters.com", "title": "காதல் வலம் வர அங்கை படிப்பு | Page 5 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் வலம் வர அங்கை படிப்பு\nஎன்னோட கெஸ் அது தான்.........\nமல்லி என்ன சொல்ல போறாங்களோ\nஎன்னோட கெஸ் அது தான்.........\nமல்லி என்ன சொல்ல போறாங்களோ\nநான் மாஸ்மீடியா வா இருக்கும்னு நினைச்சேன்ங்க\nஅங்கை டாக்டரா வந்து நம்ம ராஜராஜனுக்கு Operation கசமுசா\nநடத்தி அவனுக்குள்ள இருக்கிற காதல் மன்னனை வெளிய\nகாதல் வலம் வர செய்யனும்...\nஅங்கை டாக்டரா வந்து நம்ம ராஜராஜனுக்கு Operation கசமுசா\nநடத்தி அவனுக்குள்ள இருக்கிற காதல் மன்னனை வெளிய\nகாதல் வலம் வர செய்யனும்...\nசிஸ் சான்ஸே இல்ல நீங்க ..... சூப்பர்\nசிஸ் சான்ஸே இல்ல நீங்க ..... சூப்பர்\nஇதெல்லாம் மல்லி மனசு வெச்சாதான் நடக்கும்...\nநான் மாஸ்மீடியா வா இருக்கும்னு நினைச்சேன்ங்க\nநான் டாக்டர் 3rd எபிலேயே சொன்னது........\nஇப்போ 9 பேர் கெஸ் பண்ணிருக்காங்க........ ஏன்னு அவங்க தான் சொல்லணும்.......\nநிஜமா என்ன படிச்சானு மல்லி தான் சொல்லணும்........\nஅங்கை டாக்டரா வந்து நம்ம ராஜராஜனுக்கு Operation கசமுசா\nநடத்தி அவனுக்குள்ள இருக்கிற காதல் மன்னனை வெளிய\nகாதல் வலம் வர செய்யனும்...\nநான் டாக்டர் 3rd எபிலேயே சொன்னது........\nஇப்போ 9 பேர் கெஸ் பண்ணிருக்காங்க........ ஏன்னு அவங்க தான் சொல்லணும்.......\nநிஜமா என்ன படிச்சானு மல்லி தான் சொல்லணும்........\n(அவனும் எவ்வளவு நாள்தான் இப்படியே இருப்பான்)\nயாசிக்கிறேன் உன் காதலை - 5\nநீரினைத் தேடிடும் வேரென நான் -2\n(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் -2\nவிண்மீன்களின் சதிராட்டம் - 33\nவிண்மீன் களின் சதிராட்டம் - 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tutinews.com/tips/health-tips", "date_download": "2020-08-04T23:42:17Z", "digest": "sha1:U6F3RSR5Z3IFAHXNHUVS72FEGCYN7VNE", "length": 9432, "nlines": 113, "source_domain": "tutinews.com", "title": "சுகாதார குறிப்புகள்", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\nவிக்கிப்பீடியாவில் இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்\n500 வார்த்தைகளில��� 500 ஆண்டுகால வரலாறு\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு\nCategory Archives: சுகாதார குறிப்புகள்\nகாலையில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஆரோக்கியமான ஜூஸ் வகைகள்\nஉங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைத்தால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரிக்கும்.\nமது அருந்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.\nசரியான முறையில் சுவாசிப்பதன் மூலமே உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்\nநோய் எதிர்ப்பு மண்டலம் சீராக செயல்பட உதவும் உணவுகள்\nநோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு செலினியம் மிகவும் அவசியமானது.\nதினமும் காலையில் தியானம் செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள்\nதியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தினமும் காலையில் தியானம் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nசளி தீர்க்கும் பாட்டி வைத்தியம்\nதீராத நெஞ்சு சளியை கூட தீர்த்து வைக்கும் இந்த சின்ன பாட்டி வைத்தியம்\nஉடல்நலம் பேண உதவும் எளிமையான 10 மருத்துவக் குறிப்புகள்\nஉடல்நலம் பேண உதவும் எளிமையான 10 மருத்துவக் குறிப்புகள் என்னவென்று பார்க்கலாம்\nஇந்து உப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது.\nகொரோனா வைரஸை மூலிகைகள் மூலம் குணப்படுத்த முடியுமா\nமூலிகைகளில் நிறைய அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி\nமன அழுத்தத்தை வெல்ல சில குறிப்புகள்\nமன அழுத்தத்தால் ரத்த அழுத்தம், உடல், மனசோர்வு, மனஉளைச்சல் மற்றும் நரம்பு தொடர்பான நோய்களும் உண்டாகின்றன.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்.\nநோய்வாய்ப்படாமல் இருக்க சக்தி வாய்ந்த நோய்எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வேண்டும்.சில உணவு முறைகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.\nஉடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள்\nஅதிகமான அளவில் வெப்பமானது உடல���ல் அதிகரித்தால், அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது.\nஅன்றாட வாழ்வில் யோகாவின் முக்கியத்துவம்\nயோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்\nபுகை பழக்கத்தை நிறுத்த வேண்டுமா \nகனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஓட்டப்பயிற்சி மூலம் புகை பழக்கத்தை நிறுத்த முடியும்.\nஆரஞ்சு பழத்தில் எவ்வளவு நன்மைகள் \nஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன.\nமுளைக்கட்டடிய தானியங்களை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.\nமுளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களையும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் கொண்டுள்ளது.\nஇயற்கை முறையில் உடல் எடை அதிகரிக்க சில வழிமுறைகள்\nஆரோக்கியமான உணவுகளுடன் உடல் எடையை அதிகரிக்க எளிய வழிகள்\nதேவையற்ற கொழுப்பு குறைய எளிய வைத்தியம்\nகெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க எளிய வழிமுறைகள்\nகெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை பெற என்ன செய்யலாம்\nநல்ல கொழுப்புகள் குறைந்திருந்தால் அதை அதிகரிக்க வேண்டிய மாத்திரைகள் எதுவும் கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/keezhadi-special/2019/oct/23/keezhadi-special-aadhi-kudigal-pallavaram-special-3261062.html", "date_download": "2020-08-04T22:48:48Z", "digest": "sha1:LQI3WUD6TBNLXFQAPYDWWGVQSQQOV5TB", "length": 23208, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nகீழடி ஸ்பெஷல் : ஆதிக் குடி வாழ்ந்த பல்லாவரம்\nஆதிக் குடி வாழ்ந்த பல்லாவரம்\nகீழடியைப் பற்றி தெரிந்துகொண்டிருக்கும் போது, ஆதிக் குடிகள் பற்றி எதற்கு என்ற கேள்வி எழலாம், எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பைப் பற்றி ஒப்பாய்வை செய்வதற்கே……….\nமே 30, 1863 - இந்திய தொல் பழங்கால வரலாற்றின் பொன் நாள். பனியுக காலத்திலும், இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்த நன்னாள். அன்று தான், இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை (Father of Indian Pre-history) ராபர்ட் புரூஸ் ஃபூட் (Robert Bruce Foote) எனும் வரலாற்று ஆராய்ச்சியாளர், சென்னை, பல்லாவரம் பகுதியில், பழைய கற்கால கருவியை முதன்முதலில் கண்டெடுத்த நாள். அதில் பல்லாவரம் முக்கியமான இடம். 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் என்கிறார் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்.\n1863ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ்ட் என்ற பிரிட்டிஷ் அறிஞர் பல்லாவரத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கல்லினால் செய்யப்பட்ட கை கோடாரி இந்தியாவில் முதன்முறையாகக் கிடைக்கப்பெற்றது. அதுவே இந்தியாவில் ஆதிமனிதன் வாழ்ந்தான் என்பதற்கான முதல் சான்றாகும். அதைத் தொடர்ந்து பல ஆய்வாளர்கள் சென்னையைச் சுற்றி அகழாய்வு செய்யும்போது அதிகளவிலான பெருங்கற்காலச் சின்னங்கள் கிடைத்துள்ளன. அதில் பல்லாவரம் முக்கியமான இடம்.\nமேலும் படிக்க.. கீழடி ஸ்பெஷல் : 5 லட்சம் ஆண்டுகள் பழமையான பரிகுளம்\n1888ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ரியா என்பவர் பல்லாவரத்தில் கள ஆய்வு செய்தார். கள ஆய்வைத் தொடர்ந்து அகழாய்வும் செய்ய அப்போது ஐந்து ஈமப் பேழைகள் கிடைத்தன. அந்தப் பேழையுடன் எலும்புகளோ, மண்பாண்டங்களோ, இரும்புப் பொருள்களோ கிடைக்கவில்லை. அத்தகைய பொருள்கள் தனியாகக் கிடைக்கப் பெற்றனவே ஒழிய ஈமப் பேழையுடன் கிடைக்கவில்லை. அவை சென்னை அரசு அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.\n1946ஆம் ஆண்டு தொல்லியல் துறை இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி டிஜிஏஎஸ்ஐயால் ஒரு குழு அமைக்கப்பட்டு இன்னும் எந்த இடங்களிலெல்லாம் பொருள்கள் உள்ளன என்பது குறித்துக் கள ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் கள ஆய்வில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெருங்கற்காலச் சின்னங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தொல்லியல் கண்காணிப்பாளர் அ.மு.வெ.சுப்ரமணியம் தலைமையிலான குழு கடந்த டிசம்பர் மாதம் ஈமப் பேழை ஒன்றினை அகழாய்வு செய்து எடுத்துள்ளனர்.\nமண் மூடிக் கிடந்த ஈமப் பேழை\nவரலாற்றுச் சின்னங்கள் நிறைந்துள்ள பல்லாவரத்தில் உள்ள அந்தப் பகுதி இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாகப் பல இடங்களில் சுற்றிக் குடியிருப்புகள் வந்துள்ளன. கள ���ய்வோ, அகழாய்வோ நடத்துவதற்குக் கடும் நெருக்கடி நிலவும் நிலையில் காவல் துறையின் பாதுகாப்போடு தான் இந்த அகழாய்வை நடத்தி முடித்தனர்.\nகீழடி ஸ்பெஷல்: 15 லட்சம் ஆண்டுகள் பழமையான அத்திரம்பாக்கம்\nநூற்றைம்பது சிறிய, பெரிய துண்டுகளாக நொறுங்கிய நிலையில் கிடைக்கப்பெற்றாலும் அதற்கு உயிர் கொடுத்து பழைய உருவத்தைத் திரும்ப கொண்டுவந்துள்ளார் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த கன்னியப்பன். “பன்னிரண்டு கால்கள் உடைய இந்த ஈமப் பேழையில் எந்தக் கால்கள் எந்தப் பக்கம் வரும் என்று கண்டுபிடித்து அதை ஒன்று சேர்ப்பது சவாலான விஷயமாக இருந்தது. கால்கள் உள்ளீடற்றவாறு அமைந்துள்ளன. ஒவ்வொரு காலிலும் ஒரு துளை இடப்பட்டுள்ளது. முதலில் தொட்டி போன்று அமைக்கப்பட்டு, பின் கால்கள் மேல் வைத்து அதன் உள்ளே படுக்கை போன்ற அமைப்பை ஏற்படுத்தி உருவாக்கியுள்ளனர். அந்தத் தொட்டி போன்ற அமைப்பிலும் மூன்று துளைகள் உள்ளன. இதை மூடுவதற்குப் பயன்படுத்தியிருந்த அமைப்பு கிடைக்கவில்லையாம்.”\nகிட்டதட்ட ஒரு புதிருக்கான விடையைக் கண்டுபிடிப்பது போன்ற பணியைத்தான் கன்னியப்பன் மேற்கொண்டுள்ளார். “கிடைத்த நூற்றைம்பது துண்டுகளில் எதை எதோடு இணைப்பது என்பது கடினமானதாக இருந்தது. ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழியை மறு சீராக்கும் பணியில் எனக்கு இவ்வளவு சவால்கள் இல்லை. பானையின் அமைப்பு காரணமாக அடுத்தடுத்த பாகங்களை எளிதில் அடையாளம் கண்டறிந்து ஒட்டலாம். ஆனால், இதில் பாகங்களை கண்டறிவது சவாலாக இருந்தது. மண்ணினால் சுடப்பட்டு இந்தப் பேழை உருவாக்கப்பட்டுள்ளது. நன்றாகச் சுடப்பட்ட பகுதிகள் நொறுங்கிப்போகாமல் கிடைத்துள்ளன. மற்ற பாகங்கள் நொறுங்கி மண்ணாகியுள்ளன. கிடைக்காத பகுதிகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் நானே உருவாக்கினேன். எப்போது வேண்டுமானாலும் அவற்றை நீக்குவதற்கு ஏற்ற வகையிலே இதைக் கொண்டு உருவாக்குவது வழக்கம்” என்கிறார்.\nகீழடி ஸ்பெஷல்: இந்தியாவில் தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்ட முதல் தங்கக் கட்டி அதுவும் ஒரு பெண்ணின் பெயர்\nதாழிக்கும் ஈமப் பேழைக்குமான வித்தியாசம்\nஇறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தாழிகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால், ஈமப் பேழைகள் மாறுபட்டவை. தாழிக்கும் பெரும்பாலும் எங்கு கற்கள் அதிகளவில் இல்லையோ அங்கு தாழிகள் கிடைத்துள்ளன. பல்லாவரம் பகுதியில் தாழி, ஈமப் பேழை இரண்டும் கிடைத்துள்ளன. தாழியில் எலும்புக் கூடுகள் நிறைய கிடைத்துள்ளன. ஆனால் ஈமப் பேழையில் எலும்புக் கூடுகள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் எரியூட்டிய பின் சாம்பலை இதில் வைத்துப் புதைத்துள்ளனர்” .சில நேரங்களில் சாம்பல்கூட இல்லாமல் வெறும் பேழையை மட்டும் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.\nவிலங்குகள் உருவத்தில் ஈமப் பேழைகள்\n“சிமிட்ரி ஹெச் கலாசாரத்திலும், சால்கோலித்திக் கலாசாரத்திலும் மயில் போன்ற உருவத்திலும் விலங்குகள் போன்ற உருவத்திலும் பேழைகள் கிடைத்துள்ளன. தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஆடு போன்ற உருவம் கொண்ட ஈமப் பேழைகள் கிடைத்துள்ளன. இப்போது நமக்குக் கிடைத்த ஈமப் பேழையும் விலங்குகள் போன்ற கால்களைக் கொண்டுள்ளது. ஏன் ஈமப் பேழைகள் விலங்குகளின் உருவம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து ஒரு நம்பிக்கையும் நிலவுகிறது. இறந்த பின் மனிதனின் ஆன்மா தனியே சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது, அந்த ஆன்மா பயணம் செய்ய ஓர் உடல் தேவைப்படுகிறது என்பதற்காகவே இது போன்ற உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் நம்பப்படுகிறது” என்று கூறினார்.\n“தற்போது கிடைத்த ஈமப் பேழையை இதற்கு முன் அகழாய்வு செய்த சாணுர், பையம்பள்ளி ஆகிய இடங்களோடு ஒப்பிடும்போது கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. ஈமப் பேழை மண்ணினால் சுட்டுச் செய்யப்பட்டுள்ளதால் இதன் சில பாகத்தை ‘டிஎல் டேட்டிங்’ என்று சொல்லப்படும் தெர்மோ லூமினஸ் டேட்டிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் சோதனைகள் அதன் முடிவுகள் இதன் காலத்தை இன்னும் துல்லியமாகக் கணிக்கும்.\nராபர்ட் புருஸ்ஃபூட் சேலம் மாவட்டம் ஏற்காடு பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள ஐவி காட்டேஜ் என்னும் வீட்டில் வாழ்ந்தார். இவர் டிசம்பர் 29, 1912ம் ஆண்டு இறந்தார். இவரின் கல்லறை ஏற்காட்டில் ஹோலி டிரினட்டி சர்ச்சில் உள்ளது.\nஉலகின் மூத்த குடி தமிழ் குடி என மார் தட்டிக்கொண்டாலும் நமது வரலாறு பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வும் விருப்பமும் போதுமான அளவு இங்கு இல்லை என்பதே யதார்த்தம். பல்லாவரம் என்ற தொல்லியல் சான்ற���கள் நிறைந்த நிலத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பே அதற்கான சான்று.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2018/07/blog-post.html", "date_download": "2020-08-04T22:16:04Z", "digest": "sha1:PKMEACBPMCQEAAVMX3ME7KFSRLYYOGBS", "length": 17814, "nlines": 230, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: சொரணை இருக்கிறதா நமக்கு?", "raw_content": "\nநல்ல வெயிலில் நடந்துக் கொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும், செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இலவசமாக தண்ணீர் கிடைக்கும். தனியொரு மனிதனின் தாகத்துக்கு யாரிடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்கும்.\nவீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு முதல் விருந்தோம்பலே சில்லென்ற தண்ணீர்தான். அதன் பிறகுதான் சவுகரிய விசாரிப்பு எல்லாம்.\nமனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள் இளைப்பாறவும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை கட்டி, தண்ணீர் நிரப்பி வைத்த காலமும் இருந்தது.\nதாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியமாக கருதப்பட்ட தலைமுறைகளின் தொடர்ச்சி நாம்.\nயார் வீட்டுக்காவது போனால், “தண்ணீ குடிக்கறீங்களா” என்று சம்மதம் கேட்டுவிட்டுதான் கொடுக்கிறார்கள். யாரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லோரும் குடிநீரை காசு கொடுத்துதானே வாங்குகிறோம்\nஇன்றைய தேதியில் நமக்குத் தெரிந்து எங்குமே தண்ணீர் இலவசமில்லை. தாகமெடுத்தால், காசு கொடுத்து பாக்கெட் வாட்டர் அல்லது வாட்டர் பாட்டில் வாங்கிக் குடித்துக் கொள்ள வேண்டியதுதான்.\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ ���ாட்டர் போன்ற அரசு அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை செய்துவருகின்றன. இதற்காக சொற்ப அளவிலான குடிநீர் வரியையும் நாம் செலுத்தி வருகிறோம். லாரி மூலமாகவோ அல்லது குழாய்கள் மூலமாகவோ சப்ளை செய்யப்படும் இந்த குடிநீரை அப்படியே பயன்படுத்த முடிவதில்லை. காய்ச்சிக் குடிக்கலாம். அல்லது RO முறையில் சுத்திகரித்து குடிக்க வேண்டும். அதற்காக ஒரு இயந்திரத்தை காசு செலவு செய்து வாங்க வேண்டும்.\nஅரசு, குடிமக்களுக்கு கொடுத்துக் கோண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமைகூட தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பதுதான் லேட்டஸ்ட் பகீர்.\nகோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தாங்கள் பெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் என்கிற நிறுவனம், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருமையோடு அறிவித்திருக்கிறது.\nசுமார் பதினாறு லட்சம் மக்களுக்கு அடுத்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு வழங்கக்கூடிய ஒப்பந்தத்தை 400 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,150 கோடி ரூபாய்) பணத்துக்கு பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் பெருமையோடு சொல்கிறது.\nகுடிநீர் சப்ளையை தனியாருக்கு தாரை வார்ப்பது இது இந்தியாவில் முதன்முறை அல்ல. ஏற்கனவே டெல்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களிலும் இதே போன்ற ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.\nஏற்கனவே, நாம் நெடுஞ்சாலைகளை இழந்துவிட்டோம். இந்தச் சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்துவதை போல, இனி கோவைவாசிகள் குடிநீருக்கும் தனியார் நிறுவனம் வரையறுக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டம்தான் கோவை. அடுத்தடுத்து சென்னை, சேலம், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களின் குடிநீர் சப்ளையையும் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றி, கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.\nதண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை தன் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.\nஉலக வங்கியோ, தண்ணீரை தனியார் மயமாக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. உலக வங்கியின் தலைவராக இருந்த ஜேம்ஸ் வோல்பென்ஸான் என்பவர், “இலவசமாகவோ, குறைந்த காசுக்கோ தண்ணீரை வழங்குவது என்பது பூமியின் வளங்களை சுரண்டுவதற்கு காரணமாகிறது. அதுபோல தண்ணீரை கொடுக���கும்போது, மக்கள் அதன் மதிப்பை அறியாமல் வீணாக்குகிறார்கள்” என்று சொன்னார்.\nஎன்னவோ, இயற்கை வளங்களை அரசுகள் அப்படியே பாதுகாக்க விரும்புவதாகவும், மக்கள்தான் வளங்களை சுரண்டுகிறார்கள் என்பதைப் போன்றும் அவர் உதிர்த்த இந்த முத்துகள், அப்போதே உலகம் முழுக்க கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.\nபொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில் இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999-2000 ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். தண்ணீர் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு அமைப்பு என்கிற இயக்கத்தை நிறுவி, பல்லாயிரக் கணக்கானோர் அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.\nஅந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவனங்கள், பொலிவியா அரசின் துணை கொண்டு போராட்டங்களை முடக்க கடுமையாக முயற்சித்தனர். சுமார் 90 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களை ஒடுக்க அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சில மரணங்களும் ஏற்பட்டன.\nகடைசியாக பொலிவிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் காரணமாக அரசு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், உலகவங்கி என்று அனைவரும் மக்கள் முன்பாக மண்டியிட வேண்டி வந்தது. பொலிவிய மக்களின் தண்ணீருக்கான இந்த போர், 2010ஆம் ஆண்டு ‘Even the Rain’ என்கிற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகவே வந்தது.\nஇன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாய பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த முனைவார்கள். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை கொட்டி வாங்கும். லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை வாங்கி பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம்.\nபொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Tuesday, July 03, 2018\n//பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில் இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999-2000 ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள்.// You mean ஷமூக விரோதிகள்\nஎவன�� எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsinfo.com/search/label/tamil%20blog", "date_download": "2020-08-04T23:31:10Z", "digest": "sha1:DOZVZPNIGOJ5KCJKP52N77YUISN5QXFY", "length": 14133, "nlines": 124, "source_domain": "www.tamilnewsinfo.com", "title": "Shahul Hameed Quick News: tamil blog", "raw_content": "\nகோரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்... அதிசயத்தை பாருங்கள்...\nகோரோனாவை கண்டு பிடித்து அசத்தும் நாய்கள்..\nகொரோனாவை கண்டு பிடிக்க தொழில்நுட்ப கருவிகளுடன் சோதனை செய்து வருகின்றன .\nஇதில் மோப்ப நாய்களும் கொரோனாவை கண்டு பிடித்து அசத்தல்.\nநாய்கள் என்றாலே மோப்ப திறன் கொண்டவை என்று பல மனிதர்களுக்கு தெறிந்தது .\nதுபாய் விமான நிலையத்தில் கொரோனா நோயாலிகளை கண்டு பிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.\nபயனாளிகள் தனிமை படுத்தப்பட்ட அறையில் இருந்து வெளி வரும் குழாய்கள் மூலம் நாய்கள் மோப்பம் பிடித்து காண்பிக்கிறது.\nமோப்ப நாய்கள் காட்டும் பயனாளிகளை சோதனை செய்து பார்த்தால் தொற்று இருப்பது தெரிகிறது. இதில் 94% வெற்றி கண்டுள்ளது .\nஇதை அடுத்து 40 நாய்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது...\nLabels: Tamil, tamil blog, tamil news, அற்புத செய்தி, கொரோனாவை கண்டு பிடிக்க மோப்ப நாய்கள்\nஅண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..\nஇனையத்தில் தேர்வுகளை நடத்த முயற்சி \nதமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.\nஆனால் பொறியியல்(B.E) இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டவில்லை.\nஇதற்காக , அன்னா பல்கலைக்கழகம் (ANNA UNIVERSITY) பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இனையத்தில் தேர்வு நடை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.\nஆனால் இனையத்தில் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தாள் தான் இனையத்தில் தேர்வுகளை நடத்த முடியும்.\nஇனையத்தில் தேர்வுகளை நடத்த முடியுமா முடியாதா என்று தமிழக அரசு இறுதியில் முடிவு எடுக்கும்.\n சில நாட்களில் தடை செய்யப்படும் PUBG\nகவலையில் உள்ளனர் PUBG பிரியர்கள்...\nசீனா மற்றும் இந்தியாவிற்கும் ஏற்பட்ட மோதல்களில் . இந்திய அரசு பல சீன செயலிகளை தடை செய்தது.\nசீனாவின் செயலிகள் இந்திய மக்களின் மொபைல் போன் மற்றும் மக்களை (PRIVACY)கண்கானிக்கிறது என்று இந்திய அரசு பல சீன செயலிகளை தடை செய்தது.\nஇதை அடுத்து இந்திய அரசு பல செயலிகளை கண்காணித்து வருகிறது என்று கூறினார்கள்.\nஇந்திய அரசு பல செயலிகளை கண்காணித்து வருகின்றனர் இதை அடுத்து ஒரு சில செயலிகள் (PRIVACY) கண்காணிபக்கப்படுகிரதாஎன்ற நோக்கில் கண்காணித்து வருகின்றனர்.\nதடை செய்வதற்கான செயலிகள் அதிகம் சீனாவின் செயலிகள் ஆக இருக்கிறது என்று கூறினார்கள்.அதன் பட்டியலில் PUBG போன்ற செயலிகள் இடம் பெற்றுள்ளது.\nமிக விரைவில் இந்திய அரசால் தடை செய்யப்படும் பட்டியல் வெளியீடப்படும்..\nகோரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்... அதிசயத்தை பாருங்கள்...\nகோரோனாவை கண்டு பிடித்து அசத்தும் நாய்கள்.. கொரோனாவை கண்டு பிடிக்க தொழில்நுட்ப கருவிகளுடன் சோதனை செய்து வருகின்றன . ...\nபதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.\nபதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியிடு கடந்த சில நாட்கள் முன்பு பதினோராம் கடைசி தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து...\nதடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.\n சீனாவில் ஆரம்பித்த கொரொனா இன்று இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பரவி இருக்கிறது. இதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும்...\nஅண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..\nஇனையத்தில் தேர்வுகளை நடத்த முயற்சி தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது....\nகொரோனாவை கண்டு பிடிக்க மோப்ப நாய்கள்\nபதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nரம்யா கிருஷ்ணன் carல் சிக்கிய மது\nபதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.\nபதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியிடு கடந்த சில நாட்கள் முன்பு பதினோராம் கடைசி தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து...\nதடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.\n சீனாவில் ஆரம்பித்த கொரொனா இன்று இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பரவி இருக்கிறது. இதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும்...\nஅண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..\nஇனையத்தில் தேர்வுகளை நடத்த முயற்சி தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது....\nவீட்டு வாடகை வேண்டாம்- மனித நேயம் ...\n சமிப காலமாக கொரோனா தொற்று அதிகம் பறவியது.மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இதை அடுத்து சென்னையில்...\nகொரொணா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு..வெற்றி பெற்ற ரஷ்யா\nத டுப்பு மருந்து கண்டு பிடித்தது ரஷ்யா கொரொணாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்து வெற்றி பெற்றதாக ரஷ்யா கூறியுள்ளது....\nரம்யா கிருஷ்ணன் carல் சிக்கிய மது குப்பிகள்.\nநடிகை ரம்யா கிருஷ்ணன் carல் சிக்கிய மது குப்பிகள். கடந்த சில நாட்களாக ஊரடங்கு பிரப்பிக்கபட்டது,இதை அடுத்து தமிழ் நாடு முழுவதும் அனைத்து சோத...\nகோரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்... அதிசயத்தை பாருங்கள்...\nகோரோனாவை கண்டு பிடித்து அசத்தும் நாய்கள்.. கொரோனாவை கண்டு பிடிக்க தொழில்நுட்ப கருவிகளுடன் சோதனை செய்து வருகின்றன . ...\n சில நாட்களில் தடை செய்யப்படும் PUBG\nகவலையில் உள்ளனர் PUBG பிரியர்கள்... தடை செய்த இந்தியா சீனா மற்றும் இந்தியாவிற்கும் ஏற்பட்ட மோதல்களில் . இந்திய அரசு பல சீன செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/12_6.html", "date_download": "2020-08-04T22:30:10Z", "digest": "sha1:UD2C2GHCLFETA74ZCOCABAODWIXDJ6U7", "length": 20002, "nlines": 376, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது... - Tamil Science News", "raw_content": "\nHome கல்வி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது...\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது...\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளிப்போகின. மேலும், ஊரடங்கு காரணமாக கடைசி தேர்வை பல மாணவர்கள் எழுத முடியாமல் போனது.\nஇதற்காக அறிவிக்கப்பட்ட மறுதேர்வும் கொரோனா திவிரமடைந்ததால் ஒத்திவைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 மறுதேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.\nவிடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தாலும், மறுதேர்வு வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஜுலை 6 அல்லது 7-ம��� தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில், மறுதேர்வு வைக்க முடியாத சூழல் இருப்பதால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.\nஜுலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மறுதேர்வு இம்மாதம் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால், மறுதேர்வு வைத்து, அதனை மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை வெளியிட மேலும் கால அவகாசம் தேவைப்படும்.\nபிளஸ் 2 தேர்வு முடிவை அடுத்து, பொறியியல் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளுக்கான அட்மிஷன் தொடங்கும். ஆனால், தற்போது மறுதேர்வுக்கே சிக்கல் நீடிக்கும் நிலையில், உயர்கல்வி அட்மிஷன்கள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nஏற்கனவே, நீட், ஜே.இ.இ தேர்வுகள் செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது... Reviewed by JAYASEELAN.K on 02:17 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/03/blog-post_22.html", "date_download": "2020-08-04T23:42:44Z", "digest": "sha1:VSUUTYHAB6EZOS4U64656LQYP5JLGU66", "length": 20717, "nlines": 406, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்", "raw_content": "\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\n. “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்���ில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.\nஉங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள்.\nஎவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும்\n. இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள். அதேபோல், பணம் சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும். உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள்.\nமுக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம். உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.\nஅதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்\nஇராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்\nமண்ணுக்குள் புதைந்திருந்த இயேசுவின் வீடு கண்டுபிடி...\nபிரம்மமுனி அருளிய இஞ்சி லேகியம்\nதமிழ்ப் பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\nநான் பெருசா ஒன்னும் சொல்ல வரலைங்க,இந்த படத்தை பாரு...\nஇவ்வருட புதிய கவிதை தொகுப்புகள்\nதிருநீறு (விபூதி) பூசுவதால் விளையும் நன்மைகள்:-\nபுகை பிடிப்பதால் 26 நன்மைகள் \nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி)\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nமரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராச...\nவியாழன்- சாயிநாதர் அருள பெற உகந்த நாள்\nஒரு பெண் ஆணுக்காகக் காத்திருக்கிறாள்.\nநான் முஸ்லிம் இல்லை என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம்(...\nஸ்ரீ ரங்கம் அரங்கநாதரின் அணிகலன்கள் அபூர்வ புகைப்படம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://balanprolifestory.blogspot.com/2015/", "date_download": "2020-08-04T23:40:52Z", "digest": "sha1:GTTNBX3TMPDHTNOHNQWSUGJLLLQQE5YP", "length": 55905, "nlines": 163, "source_domain": "balanprolifestory.blogspot.com", "title": "என் திரையுலக அனுபவங்கள் - ஜி.பாலன்: 2015", "raw_content": "என் திரையுலக அனுபவங்கள் - ஜி.பாலன்\nதிரைப்பட இயக்குநர், திரைப்பட பத்திரிகையாளர், பத்திரிக்கை தொடர்பாளர் ஜி.பாலனின் திரையுலக அனுபவங்கள் முதல் பாகம்\n71. கிங் படத்தில் நடந்த மாற்றம்\nபிரசாந்த் நடித்த ‘சாக்லேட்’ படம் இயக்கிக் கொண்டிருந்த போது, மியாவ் படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். அப்போது அவருக்கு நடிகர் விஜய்யிடம் இருந்து அழைப்பு வந்தது.\nஏற்கனவே விஜய்யை சந்தித்து ‘பகவதி’ படத்தின் கதையை சொல்லி இருந்தாராம் ஏ.வெங்கடேஷ். அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு அப்போது விஜய் கொடுத்துவிட்டார். இதனால் ‘மியாவ்’ படத்தை துவங்கவில்லை.\nஉமாபாலன் படமும், ஏ.வெங்கடேஷ் படமும் துவங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேதனை அடைந்தார் முருகானந்தம்.\nஇந்த நிலையில் அவரை சந்தித்த இயக்குனர் பிரபு சாலமன், நடிகர் விக்ரமிடம் கதை சொல்லி இருக்கிறேன். அவர் நடிக்க தயாராக இருக்கிறார் என்கிற தகவலை தெரிவித்தார்.\nகிங் - விக்ரம், சினேகா\nகிண்டியில் குதிரை பந்தயம் நடக்கும் மைதானத்தில், ‘தில்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் விக்ரம். அவரை நானும், முருகானந்தமும் நேரில் சென்று சந்தித்தோம்.\nமுதலில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தவர், பிறகு முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள், ‘தில்’ படம் வெளியானதும் எவ்வளவு சம்பளம் என்பதை சொல்கிறேன்ம், என்றார்.\nஅப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் விக்ரம் நடித்த ‘கிங்’ படம்.\nமிடில் கிளாஸ் மாதவன் படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தினா. அவரை ஒப்பந்தம் செய்து ஒன்பது பாடல்களை கலசா ஒளிப்பதிவு கூடத்தில் பதிவு செய்தார் முருகானந்தம். பாடல்களை கவிஞர் வைரமுத்து, ஜீவன் இருவரும் எழுத, சங்கர் மகாதேவன், உன்னிகிருஷ்ணன், திப்பு, கிளிண்டன், சுஜாதா, மகாலட்சுமி ஐயர், மாதங்கி ஆகியோர் பாடி இருந்தனர்.\nஅலுவலக நிர்வாகத்தை என்னுடைய அக்காள் மகன் சங்கர், ரங்கராஜ், ராமநாதன் ஆகியோர் கவனித்துக்கொள்ள, மூர்த்தி, விமல் ஆகியோர் உதவியாளர்களாக இருந்தார்கள். தயாரிப்பு நிர்வாகத்தை கே.கே.ரவி தலைமையில், லோகு, அண்ணாமலை, முருகன் ஆகியோர் கவனிக்க, படப்பிடிப்பு துவங்கியது.\nபிரபு – கார்த்திக் கூட்டணியில் கண்ணோடு காண்பதெல்லாம் படத்தை பிரபு என்கிற பெயரில் இயக்கிய பிரபு சாலமன், ‘கிங்’ படத்தை ஏ.எக்ஸ். சாலமன் என்கிற பெயரில் இயக்கினார்.\nஇந்தியன் தியேட்டார் புரொடக்சன் என்கிற பட நிறுவனத்தை துவங்கி, தனது பெயரை எஸ்.கே.கிருஷ்ணகாந்த் என்று மாற்றிக் கொண்டார், முருகானந்தம்.\nஸ்டான்லி, பருத்தியூர் லட்சுமணன் இருவரும் இணை இயக்குனர்களாக பணிபுரிய, பிரகாஷ், ஜெயவேல், ரமேஷ், பாலகுரு, பாலசங்கர் ஆகியோர் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.\nஜெயபாரதி ஹவுசில் பொன்னம்பலம் குழுவை விக்ரம் பழிவாங்குவது போன்ற காட்சியை எடுத்தார்கள். காசிமேடு நடுக்கடலில் மகாநதி சங்கரை அடித்து கல்லை கட்டி கடலுக்குள் போடுவது போன்ற பரபரப்பான காட்சியை படமாக்கினார்கள்.\nஒவ்வொரு எதிரியையும் விக்ரம் பழி வாங்கும் போல எடுக்கப்பட்ட பல காட்சிகள், பல நாட்கள் படமாக்கப்பட்டது. ஆனால், அதிரடியான காட்சிகளை கொண்ட அந்த கதையை, திடீர் என ஓரம்கட்டிவிட்டு, பிறகு வேறு ஒரு கதையை படமாக்க, படக்குழுவுடன் காரைக்குடி, அம்பாசமுத்திரம் போன்ற இடங்களுக்கு சென்றார் பிரபு சாலமன்.\nஆனால், முதலில் எடுத்த கதைக்கு வைத்த பெயரையே இரண்டாவதாக எடுத்த கதைக்கும் வைத்திருந்தார்கள்.\nவிக்ரம் ஜோடியாக சினேகா நடிக்க, இவர்களுடன் நாசர், ஜனகராஜ், வடிவேலு, சந்தானபாரதி, அனுமோகன், மதன்பாப், சுமித்ரா, சபீதா ஆனந்த், ஸ்ரீகாமு உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்தார்.\nமைனா, கும்கி படங்களின் மூலம் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இந்தப் படத்தில் புகைப்பட கலைஞராக அறிமுகமானார். கலை இயக்குநர் எஸ்.ஏ.சி.ராம்கி, அவரது உதவியாளர் பாபு, எடிட்டர் லான்சி மோகன், நடன இயக்குனர்கள் சின்னி பிரகாஷ், தினேஷ், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் என பலர் பணியாற்றிய இந்தப் படத்தின் மூன்று பாடல்களை, புரமோஷன் பாடலாக ��ருவாக்கி இருந்தார், ‘மச்சி’ படத்தின் இயக்குனரான கே.எஸ்.வசந்த்.\nஇந்தப் படத்தில் மக்கள் தொடர்பாளராக நான் பணிபுரிவேன் என்று நம்பினேன். ஆனால், தனது மக்கள் தொடர்பாளர் ஜான்சன் என்பவரை விக்ரம் அனுப்பி இருந்தார். அதனால், நான் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்தின் நண்பராகவே இருக்க வேண்டியதாகி விட்டது. இப்போதும், அவரது நல்ல நண்பராக இருக்கிறேன்.\n2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி வெளியான கிங் படம், எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.\nகிங் - ஜனகராஜ், நாசர், விக்ரம், சினேகா\nபடப்பிடிப்பு துவங்கும் முன்பே, தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷன்காந்த் திருமணம், அவரது சொந்த ஊரான தருமபுரில் எளிமையாக நடைபெற்றது. சென்னையில் இருந்து இரண்டு கார்கள் மூலம் படக்குழுவினர் மட்டுமே சென்று வந்தோம்.\n‘கிங்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ‘மியாவ்’ படத்திற்கு உதவி இயக்குனர்களாக பணிபுரிய வந்த சுப்பிரமணியம் சிவா, கே.எஸ்.வசந்த் இருவருக்கும் தனித்தனியாக அறைகள் கொடுத்து, சிவா, தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ கதையை உருவாக்கவும், வசந்த், துஷ்யந்த் நடித்த ‘மச்சி’ கதையை உருவாக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார், தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த்.\nஅந்தப்பட அனுபவங்களைப் பற்றி அடுத்த கட்டுரைகளில் சொல்கிறேன்.\n72. பொள்ளாச்சியில் உருவான ‘தென்காசிப்பட்டணம்’\nதிருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் வி.சேகர் இயக்கிய பல குடும்ப செண்டிமெண்ட் கலந்த நகைச்சுவை படங்களை செ.கண்ணப்பனுடன் இணைந்து தயாரித்த, எஸ்.எஸ்.துரைராஜு, கமர்சியல் படங்களை தயாரிக்க முடிவு செய்தார்.\nஇதற்காக தயாரிப்பாளர்கள் சங்கிலி முருகன், எடிட்டர் மோகன் ஆகியோருடன் இணைந்து மலையாளத்தில் வெளியான ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை விலைக்கு வாங்கினார்.\nமலையாளத்தில் வெளியான ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை இயக்கிய ராஃபி, தமிழிலும் இயக்க வேண்டும் என்று கேட்ட போது, அவர், தனது தம்பி ஷாஃபி இயக்குனராக அறிமுகமாகும் ‘ஒன் மேன் ஷோ’ படத்திற்கு திரைக்கதை எழுதவும், அவருக்கு உதவியாக இருக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.\nஅதனால், தமிழில் யாரை இயக்க வைப்பது, யாரை கதாநாயகனாக நடிக்க வைப்பது என்று ஆலோசனைகள். நடந்தன.\nஎன்னை அழைத்து கேட்ட போது, டி.பி.கஜேந்திரன் ‘பட்ஜெட் பத்மநாபன்’ படத்தை சொன்ன மாதிரியே இயக்கி கொடுத்தார். அதனால், கே.ஆர்.ஜி. அவர்கள் லாபம் அடைந்தார். அது போல அவரை இயக்க வைக்கலாம் என்று தெரிவித்தேன்.\nஆனாலும், தொடர்ந்து ஆலோசனைகள் நடந்தன. தனது மகன் ராஜாவை இயக்குனராக தெலுங்கு மொழியில் அறிமுகப்படுத்த முடிவு செய்த எடிட்டர் மோகன், அந்த கூட்டணியில் இருந்து விலகி, ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை தெலுங்கு மொழியில் ‘அனுமான் ஜங்க்ஷன்’ என்கிற பெயரில் தயாரித்தார். அதில் அர்ஜுன், ஜெகபதி பாபு இருவரும் நடித்தனர்.\nதமிழில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான பிறகு, அவரது சம்பளம் அதிகமாக இருக்கிறது என்று சங்கிலி முருகனும் விலகிக் கொண்டார். அதன் பிறகு சரத்குமார், நெப்போலியன் இருவரும் நடிக்க படத்தை துவங்குவது என்று முடிவு செய்து, இயக்குனராக மனோஜ்குமாரை ஒப்பந்தம் செய்தார் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜு.\nஎன்னிடம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய சொன்னார், வடபழனியில் உள்ள ஆதித்யா ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அறிவிப்பும் வெளியானது.\nமறுவாரம், இயக்குனர் மனோஜ்குமாரை விஜயகாந்த் அழைத்து ‘ராஜ்ஜியம்’ பட வேலைகளை உடனே துவங்க சொன்னதால், மனோஜ்குமார் ‘தென்காசிபட்டணம்’ படத்தை தனது இணை இயக்குனர் ஆர்.எஸ்.ராம்நாத் என்பவரை வைத்து துவங்க விரும்பினார். அதற்கு தயாரிப்பாளர் துரைராஜு சம்மதிக்கவில்லை.\nஅதனால், கே.எஸ்.ரவிகுமார் உட்பட சில இயக்குனர்களிடம் ஆலோசனை நடத்தியவர், பிறகு மலையாளத்தில் இயக்கிய ராஃபி ‘ஒன் மேன் ஷோ’ வேலைகளை முடித்துவிட்டார் என்பதை அறிந்து, அவரையே ஒப்பந்தம் செய்தார்.\nஅவர் மூலமாக மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த சம்யுக்தாவர்மாவையும் ஒப்பந்தம் செய்தார்.\nஏவி.எம். ஸ்டுடியோவில் பட துவக்க விழாவும், கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள ஒரு பங்களாவில் படப்பிடிப்பும் என பட வேலைகள் தீவிரமானது.\nமலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த வேடத்தில் சரத்குமார் நடிக்க, லால் நடித்த வேடத்தில் நெப்போலியன் நடித்தார். திலீப் நடித்த வேடத்தில் விவேக் நடிக்க, சம்யுக்த வர்மா, தேவயானி, அஸ்வதி, சார்லி, வினுசக்கரவர்த்தி, டெல்லிகணேஷ், பாண்டு, குமரிமுத்து, கோவைசரளா, ஸ்ரீவித்யா, கல்பனா, தியாகு, மயில்சாமி என பலர் நடித்தனர்.\nகோயம்புத்தூரை தொடர்ந்த��� பொள்ளாச்சியை சுற்றிய பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.\nமலையாளத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த போபன், ஒளிப்பதிவு செய்த சுகுமார், படத்தொகுப்பு செய்த ஹரிஹரபுத்திரன், இசையமைத்த சுரேஷ் பீட்டர் ஆகியோர் தமிழிலும் பணிபுரிந்தார்கள். பாடல்களை கவிஞர் வாலி எழுத, வசனங்களை வி.பிரபாகர் எழுதினார்.\nமனோ, ஸ்ரீனிவாஸ், மாணிக்க விநாயகம், ஸ்ரீராம், சித்ரா, சுவர்ணலதா, சுஜாதா, சுரேஷ் பீட்டர் ஆகியோர் பாடல்களை பாடி இருந்தனர். நடனக் காட்சிகளை பிருந்தா, கலா, கூல் ஜெயந்த் ஆகியோர் அமைக்க, சண்டைக் காட்சிகளை படமாக்கினார் ஜாக்குவார் தங்கம்.\nபொள்ளாச்சி மார்க்கெட்டில் தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரம் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது.\nஇந்தப் படத்திற்கு புகைப்பட கலைஞராக எல்.மூர்த்தி பணியாற்ற, நெல்லை சுந்தராஜனும், நானும் மக்கள் தொடபாளராக பணியாற்றினோம். சேத்தூர் தவகுரு ஒப்பனை, கணேசன் காஸ்டியூம், தயாரிப்பு மேற்பார்வை வி.எம்.பாபுஜி, தயாரிப்பு நிர்வாகம் எஸ்.முருகன், அலுவலக நிர்வாகம் எஸ்.தனலிங்கம், அண்ணாத்துரை, சேகர், ஐயப்பன் ஆகியோர் கவைக்க, தயாரிப்பு நிர்வாக ஆலோசனையை நாராயணன் ஏற்றிருந்தார். மேக்ஸ் டிசைனராக பணியாற்ற அவருக்கு உதவியாக இருந்தாரா, டி.வேலு\nமாஸ் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜு அவர்கள் தயாரித்த ‘தென்காசிப்பட்டணம்’ படம், 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி வெளியானது.\nபடத்தில் விவேக், சார்லி இருவரும் மாடு தொலை போர்த்திக் கொண்டு நடித்த நகைச்சுவை காட்சிக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு லட்சம் செலவில் மோல்டரால் அந்த மாடு உருவாக்கப்பட்டது.\n‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் போது, ரயில் எஞ்சின் போன்ற செட் தமிழகம் எங்கும் சென்று வரவேற்பை பெற்றது போல, பிரத்யேகமாக ஒரு வேனில் மேடை அமைத்து அதில் அலங்காரம் செய்து அந்த மோல்டு மாட்டை நிற்க வைத்து முக்கிய நகரங்களில் சுற்றி வர ஏற்பாடு செய்தார், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜு .\nஅதே போல கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடந்த போது, படப்பிடிப்பை காண தினம் ஆயிரக் கணக்கானோர் திரண்டதால், படப்பிடிப்புக்கு இடையூறு இல்லாமல், ரசிகர்கள் நடிகர்களை பார்க்கும்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜு மதியம் ஒரு மணிக்கும், மாலை ஆறு மணிக்கும் நடிகர்களை சந்திக்கலாம் என்று ஒரு போர்டு வைத்து அதன் படி ஒரு மேடையில் நடிகர்கள் தோன்றி ரசிகர்களுடன் பேச ஏற்பாடு செய்தார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது பிஜூ மேனனை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தார் சம்யுக்த வர்மா.\nதென்காசிப்பட்டணம் பட துவக்க விழாவில் நான் எழுதிய குடிமகன் நூலை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வெளியிட, இயக்குநர் வி.சேகர் பெற்றுக் கொண்ட போது எடுத்த படம்\nலட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்த மிஸ்டர் மெட்ராஸ், தர்மச்சக்கரம், கொகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னை நினைத்து, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ஒருவன், தாஸ், பிரியமுடன், வீரம் வெளஞ்ச மண்ணு ஆகிய படங்களில் அலுவலக உதவியாளராக இருந்த குமார், விஜய் நடித்த பகவதி படத்தின் மூலம் ’உதவி தயாரிப்பு நிர்வாகியாக’ பதவி உயர்வு பெற்றார்.\nதிருப்பதி, பஞ்சாமிர்தம், அனேகன், சண்டிவீரன், உட்பட பல படங்களுக்கு உதவி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர், அழகேசன், ஆடுபுலி, மருதன் போன்ற படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்திருக்கிறார்.\nஅவரது தம்பி பாலகிருஷ்ணன் அருணா ஆடியோ நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார். சின்ன தம்பி சங்கர் முந்தைய கட்டுரையில் சொன்னது போல எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தயாரித்தப் பல படங்களில் வேலைப் பார்த்து வந்தார்.\nஎனது அக்காவுக்கு குமார், பாலகிருஷ்ணன், சங்கர் என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் திரையுலகில் வேலைப் பார்த்தனர். அவர்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்று எனது அக்காவும் சென்னை வருவதாக தெரிவித்தார்\nநான் வசித்த வீடு இருந்த தெரு அருகில் ஒரு வீடு பார்த்து அக்காவையும், அத்தானையும் அழைத்து வந்தேன். இரண்டு வருடங்கள் நன்றாக இருந்தார். அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டார். சொந்தமாக டீக்கடை நடத்திய போது பணம் இல்லாமல் வருபவர்களுக்கும் கூட நல்ல உணவு அளித்து வயிறு நிறைய சாப்பிட வைத்து அனுப்பியவர், தனது வயிற்றை கவனிக்க மறந்தார்.\nநெருப்பிலும், அதன் அனலிலும் கிடந்து உழைத்தவர், வயிற்றை காயப் போட்டாதால், அல்சர் வந்து அமர்ந்து கொண்டது. காலமெல்லாம் கஷ்டப்பட்டவர், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் போது நோயின் தாக்குதலுக்கு ஆளானார்.\nமருத்துமனைக்கு அழைத்து சென்றேன். வயிற்றில் இருக்கும் வியாதிக்கு மருத்துவம் பார்க்காமல் வாயுக்கும், தொண்டைக்கும் மட்டுமே மருத்துவம் பார்த்தார்கள். பல மருத்துவர்களிடம் அழைத்து சென்றேன். வைத்தியம் நடந்ததே தவிர குணமடையவில்லை.\nநாள் ஆக ஆக நோயின் தீவிரம் எனக்கு பயத்தை அதிகப்படுத்தியது. தினமும் வேதனையும் அழுகையும் அதிகமானது. ஏற்கனவே ஒரு சகோதரியை இழந்தவன். மீண்டும் ஒருவரை இழக்க போகிறோமோ என்கிற பயம் மனதை கொன்றது.\nஎன்னுடைய சகோதரி எனக்கு அக்கா மட்டும் அல்ல. அவர் எனக்கு இன்னொரு தாய். நான் பிறந்த போது என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாம். அதனால், பிறந்த அறையில் இருந்து என்னை தூக்கியவர், நான் வளர்ந்து பெரியவன் ஆனது வரை என்னை தனது மகனைப் போலவே பாவித்து வளர்த்தவர்.\nஅவருக்கு மூன்று மகன்கள் இருந்தாலும் என்னை மூத்த மகனாக இன்றும் கருதுபவர். அதே போல நானும் என் உயிராகத்தான் அவரை நினைப்பேன். எனது அத்தான் ஒரு சிறு விஷயத்திற்காக அவரது கவனக் குறையால், அக்கா மீது கோபப்பட்டு அக்காவை முரட்டுதனமாக அடித்தார். சிறு வயதில் அதை நேரில் பார்த்து அதிர்ந்து போனேன்.\nஇன்றும் அந்த அடியும், அதன் வலியும் என் இதயத்தின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு ஞாபகப்படுத்துகிறது. அன்றிலிருந்து இன்று வரை எனது அத்தானை எனக்கு பிடிக்காது. அவரைப் பார்த்தாலே அவர் எனது அக்காவை அடித்த அந்த காட்சி ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. தவிர்க்கவே முடியவில்லை.\nஎன் அக்காவின் அறிவுக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் தகுந்த சரியான துணையை என் தந்தை அமைத்துக் கொடுக்கவில்லையே என்கிற ஆதங்கம் கோபம் இன்றும் என்னிடத்தில் இருக்கிறது. இந்த கட்டுரையை பதிவு செய்யும் போது கூட வெம்பி வெடிக்கிறேன்.\nஎனக்கு அத்தான் மீது மரியாதை வர காரணமாக இருந்தது, அவர் கொண்டு வந்து கொடுத்த ஒரு மருத்துவரின் முகவரி. அந்த முகவரி மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால் என அக்காவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இழந்திருப்பேன்.\nஅவர் கொடுத்த முகவரியில் இருந்த மருத்துவரை சந்தித்த போதுதான் என்னுடைய அக்காவின் உண்மையான நோய் பற்றிய விபரம் தெரிந்து. குடலில் அல்சர் முற்றி கேன்சருக்கு செல்லப் போகும் அபாய கட்டத்தை நெருங்கும் போது அந்த மருத்துவரை சந்தித்தோம்.\nமருத்துவர் என்னை அழைத்து விபரத்தை சொன்ன போது அதிர்ந்துவிட்டேன். எனக்கு தலை சுற்றியது. மயக்க நிலைக்கு ஆளானேன். மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது கூட பாதி மயக்க நிலையிலேயே இருந்தேன். புத்தி சுவாதீனம் இல்லாதவனாக அன்று முழுவதும் இருந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள எனக்கு வடிகாலாக இருந்தவள் என மனைவி தமிழ்ச் செல்வி.\nஇது பற்றி என் மனைவியிடம் தெரிவித்த போது அவளும் அழுதுவிட்டாள். அவளை தேற்ற கஷ்டப்பட்டேன். பிறகு அக்காவை வேலை செய்ய விடக் கூடாது. வீட்டு வேலைகள் அனைத்தையும் நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.\nமருத்துவர் கொடுத்த மாத்திரைகள் வேலை செய்ய ஆரம்பித்தது. அதன் தீவிரம் தாங்க முடியாமல் படாத பாடுபட்டார் என அக்காள். அந்த நாட்களை நினைத்தாலே கண்கள் குளமாகிறது.\nநோய் பற்றிய எந்த விவரத்தையும் அக்காள் மகன்களிடம் உடனே தெரிவிக்கவில்லை. கூட பிறந்த நானே ஒரு நாள் முழுக்க நொறுங்கி போனேன். அவர்களுக்கு தெரிந்தால் உடைந்து போவார்கள் என்று மறைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு மூத்தமகன் குமாரிடம் தெரிவித்தேன். அவரும் ஆடிப் போனார்.\nஅக்காவுக்கு என் மனைவியும், என் தம்பி மனைவியும் உதவியாக இருந்து வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டனர். இருந்தாலும் எத்தனை நாளைக்கு இப்படி செல்வது\nஅதனால், மூத்தவர் குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன்.\n74. காதலுக்கு காது போனது\nசிறு வயதில் அண்ணனின் காதலுக்காக கடிதம் கொடுக்க சென்றேன். அந்த கடிதம் பெண்ணின் தந்தைக்கு எப்படியோ கிடைத்துவிட்டது. அதை பற்றி விசாரித்தவர், என்னை அழைத்து பேசினார். நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ’பளார்’ என்று அறைந்து விட்டார்.\nஅவருடைய கோபமும், வேகமும் கலந்த அழுத்தமான அந்த உணர்வு என் கன்னத்தில் விழுந்த போது காது சவ்வு கிழிந்து போனது.\nஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டுகிற எண்ணமெல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஒரு கன்னத்தில் ஒருத்தன் அறைந்தால் அவனது இரண்டு கன்னத்தையும் பேத்திருவேன்.\nதவறு நம் மீது என்பதாலும், அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாகவும் அப்படியே அவர் எதிரில் நின்றேன். காதல் கடித்ததை ஊருக்கே உறக்க சொல்லிக் கொண்டிருந்தார் அந்த பெரிய மனிதர்.\nஅதன் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டேன்\nஅந்த பெண்ணின் பெற்றோர் வேலை வேலை என்று எந்நேரமும் சம்பாதிப்பதிலே குறியாக இருந்தார்கள், அந்த பெண்ணுக்கு ஒரு நோய் வந்த போது கூட, வயசு பையன் கூட வயசு பெண்ணை அனுப்புகிறோமே என்று நினக்கவில்லை. எனது அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னார்கள். வாரம் தோறும் மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய சூழல் அமைந்தது. வாலிப வயது அவள் மீது காதல் கொள்ள வைத்தது.\nநோய் தீர்ந்த பிறகு அவளை அவரால் சந்திக்க முடியவில்லை. அவளைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்கிற தவிப்பு அவருக்குள் அதிகமானது. அவளை திருமணம் செய்து கொள்ள ஆசை பிறந்தது. அதே சமயம் அவள் மீது அன்பும் மரியாதையும் அதிகம் இருந்தது. அதனால், அவளுடைய விருப்பத்தை தெரிந்து கொள்ள அந்த கடிதம் எழுதப்பட்டது.\nஅந்த கடித்தத்தை புத்தகத்தில் வைத்து கொடுத்து அனுப்பும் போது என்னிடம் சொல்லி அனுப்பி இருக்கலாம். என்னிடம் அவர் சொல்லவில்லை. நான் புத்தகத்தை ஆட்டிக் கொண்டு சென்றதில் கடிதம் தவறி கீழே விழுந்திருக்கிறது.\nஅது எப்படியோ யார் மூலமாகவோ அவளின் தந்தை கைக்கு சென்றதும் ஆத்திரத்தில் என்னை அழைத்து அறைந்து விட்டார். காதும் காதும் வைத்த மாதிரி முடிக்க வேண்டிய ஒரு விஷயத்தை காது சவ்வு கிழியும் அளவிற்கு அடித்துவிட்டார். அது மட்டுமல்லாது ஊரைக் கூட்டி என் பொண்ணுக்கு கடிதம் கொடுத்துவிட்டார்கள் என்று சத்தம் போட்டார்.\nஅவரது தம்பி, அண்ணனுக்காக எனது அண்ணனிடம் மல்லுக்கு வந்தார். எனது அண்ணனை அடிக்க திட்டம் போட்டார்கள்.\nவெளியூர் சென்றிருந்த எந்து அண்ணன், என்னை அறைந்ததை கேள்விப்பட்டு கொதித்து போனார். உடனே திருத்துறைப்பூண்டிக்கு சென்று ஒரு கத்தியை வாங்கிக் இடுப்பில் சொருவிக் கொண்டு வந்தார். வாய்ப்பு கிடைக்கும் போது தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், தம்பியை அறைந்தவனை காலி பண்ணவும் முடிவு செய்திருந்தார்.\nஅவர்களுக்கு நான்கு பேர் முன் வந்தது போல, எங்களுக்கு நான்கு பேர் முன் வந்தார்கள். ‘’சண்முகத்து மேலே கை வைத்துப் பாருங்கள். அப்புறம் நடக்குறதே வேற’’ என்று வெளிப்படையாக பேசினார் க.உலகநாதன்.\nபிரச்சனை பெரிதானது. பெண்ணின் வாழ்க்கை பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்தவர்கள், பிறகு சண்டை வேண்டாம் சமாதானம் ஆகிவிடாலாம் என்று சுமு���மாக பேசி முடிக்க இறங்கி வந்தார்கள்.\nமூன்றாவது ஆட்கள் வேண்டாம் என்று எங்களுக்குள் பேசி முடித்துக் கொள்கிறோம் என்று எனது பங்காளிகள் பிரச்சனையை முடித்து வைத்தார்கள்.\nஅவசர அவசரமாக அந்தப் பெண்ணை சிறு வயதிலேயே வெளியூரில் திருமணம் செய்து வைத்தார்கள்.\nஆனால், அந்த வாலிப வயதில் எழுந்த அண்ணனின் காதலுக்கு எனது காது பஞ்சர் ஆனதுதான் மிச்சம்.\nஅப்போது அதன் பாதிப்பு தெரியவில்லை. காலம் கடந்து காது வலி காரணமாக வைத்தியம் பார்த்த போது, காது டிரம் ஓட்டையாக இருக்கிறது என்று ‘காது மூக்கு தொண்டை’ மருத்துவத்தில் கோல்டு மெடல் பரிசு பெற்ற டாக்டர் கருப்பையா பரிசோத்தித்து பதில் சொன்னார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.\nதயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கு உதவி கேட்டு விண்ணப்பித்தேன். உனக்கு செய்யாமல் யாருக்கு உதவுவது. சங்கத்திற்காக நிறைய உழைத்திருக்கிறாய் என்று சொல்லி கேயார் உடனடியாக கையெழுத்துப் போட்டார். அதே போல கே.ஆர்.ஜியும் உதவினார்.\nஅறுவை சிகிச்சைக்கு செல்லும் முன்பு எனக்கு இருந்த பெரிய கவலை, எனது அண்ணன் மகளுக்கு திருமணம் செய்து வைக்காமல் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்சம். அதனால், எனது மனைவியை அழைத்து எனக்கு எதாவது ஆகிவிட்டால், அண்ணன் மகளை நீதான் கூட இருந்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.\nஎன் அண்ணன் எங்களுக்காக உழைத்தவர். அவரை விட்டுவிடக் கூடாது என்கிற விசுவாசம் அக்கரை அதிகம் இருந்தது.\nகாது அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருந்த போது என் நலத்தை விசாரிப்பதற்காக எனது அண்ணன் ஊரில் இருந்து வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும் போது, அக்காவின் உடல் நிலைப் பற்றியும், மகளை குமாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய சூழல் பற்றியும் அண்ணனிடம் தெரிவித்தேன்.\nமகள் செல்விக்கு சிறு வயது என்பதால் அண்ணன் யோசித்தார்.\nஅக்காவுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அந்த குடும்பத்தை எடுத்துச் செல்ல ஒரு பெண் வேண்டும். வெளியில் இருந்து பெண் எடுத்தால், அவள் தனிக் குடித்தனம் என்று ஒதுங்க ஆரம்பித்தால், பசங்க, அத்தான் நிலமை என்ன ஆகும் என்கிற கவலையாக இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னேன். அதனால், நம்மவீட்டு பெண் என்றால் உரிமையோடு பார்த்துக் கொள்வாள் என்று ��ொன்ன போது ‘உன் இஷ்டம்’ எனறார்.\nஅக்கா வந்ததும் இது விஷயமாக பேசுவோம் என்று முடிவு செய்தேன்.\nஅப்போது எனது அண்ணனின் காதலுக்காக என் காது சவ்வு கிழிந்தது. இப்போது அண்ணன் மகளை திருமணம் செய்து வைக்க முடிவான போது என் காது சரியாகி இருந்தது.\nஇடையில் இத்தனை வருட வாழ்க்கையில், சொல்லும் தகவல் சரியாக காதில் விழாத போது, திரும்ப சொல்லுங்க என்று கேட்டால், ’’செவிட்டு பயலுக்கு மறுபடியும் சத்தமா சொல்லுங்க என்பார் அண்ணன்.\nஅவருடைய காதலுக்கு என் காது செவிடாகி போனது அவருக்கு தெரியாதே\nG.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...\n83. சரத்குமார் நடித்த கம்பீரம் பட அனுபவங்கள்\nதயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை தொடர்ந்து மாஸ் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜு தயாரித்...\n78. சத்யராஜ் நடித்த ‘மாறன்’\nமாறன்’ சத்யராஜ் திருவள்ளுவர் கலைக்கூடம் அலுவலகத்தில் இருந்து தயாரிப்பாளர் பார்த்திபன் அழைத்தார். நேரில் சென்று சந்தித்த போது, நம்...\n45 தரங்கை சண்முகம் மரணமும், தயாரிப்பாளர்கள் ஒற்றுமையும்\nஸ்ரீராஜ காளியம்மன் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் மூலம் பூக்களைப் பறிக்காதீர்கள் , பூ மழை பொழிகிறது , வேலை கிடைச்சுடுச்சு , என் தங்கச்சி படிச்...\n71. கிங் படத்தில் நடந்த மாற்றம்\n72. பொள்ளாச்சியில் உருவான ‘தென்காசிப்பட்டணம்’\n74. காதலுக்கு காது போனது\n75. பொறந்த பொறாப்பு என்றும் விட்டுப் போகாது\n76. எங்க வீட்டு கல்யாணம்\n77. நம்ம வீட்டு கல்யாணம்\n78. சத்யராஜ் நடித்த ‘மாறன்’\n79. அஹா எத்தனை அழகு படமும் மாற்றங்களும்\n80. கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘பாறை’\n81. ஊட்டியில் படமான ஆளுக்கொரு ஆசை\n82. தனுஷை செக்ஸ் பட நடிகர் என்று சொன்ன தயாரிப்பாளர்\n83. சரத்குமார் நடித்த கம்பீரம் பட அனுபவங்கள்\n84. கா‌ஸ்‌டி‌யூ‌மரை‌ பயமுறுத்‌தி‌ய ரா‌க்‌கி‌ சா‌வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=69", "date_download": "2020-08-04T22:38:29Z", "digest": "sha1:JVJ6EHOTV7JR76NXFEID363HDV62HPZU", "length": 4447, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "நீயும் ஒரு அர்ஜுனன்தான்", "raw_content": "\nHome » தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் » நீயும் ஒரு அர்ஜுனன்தான்\nCategory: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்\nAuthor: சுவாமி சந்தீப் சைதன்யா\nபகவத் கீதையை ஒரு முறை படித்தாலோ, ஒரு முறை விளக்க உரை சொல்லக் கேட்டாலோ புரிந்து கொண்டு விட முடியாது. தினமும் பாராயணம் செய்யப்பட வேண்டிய பக்திப் பொக்கிஷம் அது. அதையும் ஒரே மூச்சில் படித்துவிடாமல், தினமும் துளித்துளியாகப் பருக வேண்டிய அமிர்தம் அது. கீதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுத் தெளிவும் வைராக்கியமும் ஏற்படுவதை உணரமுடியும். அதேபோல், கீதை குறித்த தொடர் சொற்பொழிவுகளை பல தடவை கேட்கும்போதுதான், அதன் உட்பொருள் விளங்கும். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் சந்தேகங்கள், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியவை. அவனுக்கு தேரோட்டியான கிருஷ்ண பகவான் அளிக்கும் விளக்கங்கள், நம் எல்லோருக்கும் தெளிவு ஏற்படுத்தக் கூடியவை. அரும்பெரும் தத்துவங்களை ஆரம்ப வகுப்பு மாணவனுக்குப் புரிய வைப்பதுபோல், படிப்படியாக பதினெட்டு அத்தியாயங்களில் விளக்குவார் கிருஷ்ணர். நீயும் ஒரு அர்ஜுனன்தான் என்ற தலைப்பில், சக்தி விகடன் இதழில் இளைஞர் சக்தி பகுதியில் சுவாமி சந்தீப் சைதன்யா எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், படிப்பவர்களின் மனதில் ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-rang-rasia-tamil-953514", "date_download": "2020-08-04T23:42:28Z", "digest": "sha1:3ANKALOONI2GRGVNKR45DWLK4EW4DOVE", "length": 3597, "nlines": 64, "source_domain": "food.ndtv.com", "title": "ரங்க் ரஸியா ரெசிபி: Rang Rasia Recipe in Tamil | Rang Rasia செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nரங்க் ரஸியா ரெசிபி (Rang Rasia Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in Hindi\nதயார் செய்யும் நேரம்: 05 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 05 நிமிடங்கள்\nரங்க் ரஸியா செய்முறை: டார்க் ரம் காக்டெய்ல் பார்ட்டி நாட்களில் நண்பர்களுக்கு பறிமாறலாம். வண்ணமயமான இந்த காக்டெய்ல் சுவையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.\nரங்க் ரஸியா சமைக்க தேவையான பொருட்கள்\n45 மில்லி லிட்டர் டார்க் ரம்\n15 மில்லி லிட்டர் விப்டு க்ரீம்\n75 மில்லி லிட்டர் ஆரஞ்ச் ஜூஸ்\n75 மில்லி லிட்டர் பைனாபிள் ஜூஸ்\nரங்க் ரஸியா எப்படி செய்வது\n1.குறிப்பிடப்பட்ட எல்லா பொருட்களையும் போட்டு மிக்ஸ் பண்ணவும்.\n2.அதை ஒரு கிளாசில் ஊற்றவும்.\n3.புதினா மற்றும் சின்னத் துண்டு அன்னாசி பழத்தை வைத்து அலங்கரித்து பறிமாறவும்.\nKey Ingredients: டார்க் ரம், விப்டு க்ரீம், ஆரஞ்ச் ஜூஸ், பைனாபிள் ஜூஸ்\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\nபாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\nபாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/page/2", "date_download": "2020-08-04T23:17:52Z", "digest": "sha1:HVGFRKH4SXNN5B2ITIW3YLWRDCTFS2YM", "length": 10173, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ஐபோன் | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nஆப்பிளின் புதிய தயாரிப்பான ‘ஐபோன் எக்ஸ்’ வெளியீடு\nகுப்பெர்டினோ (கலிபோர்னியா) - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புத் திறன்பேசியான 'ஐபோன் எக்ஸ்'-ஐ நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் தனது முதல் திறன்பேசியை ஆப்பிள் அறிமுகம்...\n – இந்த 6 முக்கிய அம்சங்களைக் கவனியுங்கள்\nகோலாலம்பூர் - இன்றைய காலத்தில் திறன்பேசி என்பது நம்முடைய வாழ்வில் ஒரு அங்கமாகக் கலந்துவிட்டது. தகவல் தொடர்புக்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும், ஆவணங்களை சேமித்து வைப்பதற்கும், இணையப் பயன்பாடுகளுக்கும் திறன்பேசிகள் நமக்கு மிகவும் உதவியாக...\nஎச்சரிக்கை: ஐபோன்களை முடக்கும் 3 நிமிடக் காணொளி\nசிங்கப்பூர் - காணொளி ஒன்றை பார்த்த பின்னர், ஆப்பிள் ஐபோன்கள் பயன்படுத்த இயலாத படி முடங்கிவிடும் வகையில் புதிய 'பக்' எனப்படும் வழு (Crash bug) ஒன்று தாக்குவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்தக் குறிப்பிட்ட...\nகோலாலம்பூர் - தமிழில் எண்கள் எழுதப்படும்போது 1,2,3 எனத் தோன்றும் தற்போதைய உரோமன் வடிவங்களிலேயே இன்று எழுதப்படுகின்றன. இருப்பினும், தொன்மையான மொழியான தமிழில் எண்களுக்கும் தனிவடிவங்கள் உள்ளன என்பதையும், அவை சில பத்தாண்டுகளுக்கு முன்னும் வழக்கில்...\nமார்ச்சில் வெளியாகிறது ஐபோன் 5எஸ்ஈ\nகோலாலம்பூர் - விலை உயர்ந்த தயாரிப்புகளையே வெளியிட்டு பழக்கப்பட்ட ஆப்பிள், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெளியிட இருக்கும் ஐபோன் வழக்கத்திற்கு மாறாக விலை மலிவானதாக இருக்கும் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில்...\nஐபோன் 6சி பற்றி வியக்க வைக்கும் ஆருடங்கள் கிளம்பியாச்சு\nகோலாலம்பூர் - தொழில்நுட்பக் கருவிகள் பற்றி பேச்சைத் தொடங்கினாலே, இளசுகளின் பேச்சுகள், ஐபோன் பற்றியத் தகவல்கள் இல்லாமல் முற்று பெறுவது இல்லை. ஆப்பிள் அடுத்து எப்போது புதிய ஐப���னை வெளியிடும்\nஇனி ஐபோனில் வரைந்து தள்ளலாம் – வருகிறது ‘பேப்பர்’ செயலி\nகோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - திறன்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற 'ஃபிப்டித்ரீ' (FiftyThree) நிறுவனத்தின், 'பேப்பர்' (Paper) செயலி வெகு விரைவில் ஐபோன்களிலும் மேம்படுத்தப்பட இருக்கிறது. இந்த பேப்பர் செயலி,...\n‘ஐமெஸ்ஸேஜ்’ மூலம் ஐபோன்களுக்குள் ஊடுருவும் புதிய பக் – எச்சரிக்கை\nகோலாலம்பூர், மே 28 - 'ஐமெஸ்ஸேஜ்' (iMessage) மூலம் ஊடுருவும் புதிய 'பக்' (Bug) ஐபோன்களை செயலிழக்கச் செய்வதாக சமீபத்தில் புதிய தகவல்கள் வெளியாகின. இந்த புதிய பக் பற்றிய செய்திகளை ஆப்பிள்...\nஆப்பிள் ஐ-போன் விற்பனையை முந்தியது சாம்சுங் எஸ்-6\nவாஷிங்டன், ஏப்ரல் 30 - ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசிகள் உற்பத்தியில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை சாம்சுங் தயாரிப்புகள் முந்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன்பேசிகள் உற்பத்தியில் ஆப்பிள்...\nஅடுத்தடுத்து மூன்று ஐபோன்கள் – ஆப்பிள் பற்றி பரவலாகும் ஆருடங்கள்\nகோலாலம்பூர், மார்ச் 27 - ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை, குறிப்பாக ஐபோன்களை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தான் வெளியிடும். குறிப்பிட்ட அந்த சமயங்களில் ஆப்பிளின் தயாரிப்பில் இருக்கும் ஐபோன் பற்றி பல்வேறு ஆருடங்கள்...\nகூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/chinese-retaliation-against-us-order-to-close-the-embassy-in-chengdu--qdypob", "date_download": "2020-08-04T23:39:05Z", "digest": "sha1:JEBBIE4AUPSOTD62BOCA2ESHMLA4MUVF", "length": 15346, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமெரிக்காவுக்கு சீனாக்காரன் கொடுத்த பதிலடி..!! செங்குவில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவு..!! | Chinese retaliation against US, Order to close the embassy in Chengdu .", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு சீனாக்காரன் கொடுத்த பதிலடி.. செங்குவில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவு..\nஇந்நிலையில்,சீனா அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செங்குவில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள சீன தூதரகங்களை மூட அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், சீனாவும் அதற்கு பதிலடியாக செங்குவில் உள்ள அமெரிக்க த���தரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது. அதற்கான உத்தரவு நகலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா எடுத்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே சீனா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் நீடித்து வரும் பனிப்போர், கொரோனா வைரஸ் தொற்று, ஹாங்காங் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல், தென்சீனக்கடல் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. அதன் ஓருபகுதியாக ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா தனது கண்டனத்தை வலுவாக பதிவு செய்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், மேலும் ஒரு சீன தூதரகத்தை மூடுவதாக தெரிவித்தது .அது குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக சீன தூதரகம் அமெரிக்காவில் உளவு பார்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதுதவிர சட்டவிரோத விஷயங்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை அமெரிக்காவால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே டெக்ஸாஸில் உள்ள தூதரகத்தையும் மூட அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், சீன தூதரகத்தை மூடுவதற்கான உத்தரவு சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளை மீறும் செயல் என்றும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நிச்சயம் பெய்ஜிங் தகுந்த பதில் அளிக்கும் என்றும் எச்சரித்திருந்தார்.\nஇந்நிலையில்,சீனா அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செங்குவில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக��் கேட்டுக்கொண்டுள்ளது. துணைத் தூதரகம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் மற்றும் திட்டங்களை நிறுத்துவது குறித்தும் சில விதிமுறைகள் குறித்த தகவல்களையும் சீன அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை 21 அன்று சீனாவுக்கு எதிராக, ஒருதலைப்பட்சமாக, சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்த அமெரிக்கா, திடீரென்று எங்களுடன் ஹூஸ்டன் துணை தூதரகத்தை மூட வேண்டும் என கூறியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்கள், சர்வதேச உறவுகளில் பொதுவான விதிகள் மற்றும் சீன அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். இது சீன அமெரிக்க உறவுகளை கடுமையாக பாதித்துள்ளது, எனவே சீனா தற்போது எடுத்துள்ள இந்த நடவடிக்கை அமெரிக்காவின் நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான, பொருத்தமான, மிகவும் அவசியமான பதிலடியாகும். தற்போது இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை சீனா ஒருபோதும் விரும்பவில்லை. இந்தச் சூழ்நிலை ஏற்பட அமெரிக்காவே காரணம். எனவே அமெரிக்கா தனது தவறான முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீராக்கவும், தேவையான சூழ்நிலையை உருவாக்கவும், அமெரிக்கா முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம் என சீனா அந்த அறிக்கையில் கோரியுள்ளது.\n வைரஸ் தொற்றுக்கு துடிதுடித்து இறந்த 7 வயது நாய் ..\nபெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தியாவை ஆதரிக்கிறார்கள்... ஆஸ்திரேலிய நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிரடி..\nஅடி தூள்... ஆகஸ்ட் மாதத்திற்குள் தடுப்பூசி தயார்.. அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ரஷ்யா அதிரடி..\nகொரோனாவை காரணம் காட்டி ட்ரம்ப் எடுத்த அதிரடி முயற்சி.. அதிபர் தேர்தலை தள்ளி வைக்க பரிந்துரை..\nஎவ்வளவு புத்தி சொல்லியும் அடங்காத சீனாக்காரன்.. தென் சீனக்கடலில் மீண்டும் போர் பயிற்சி..\nகொத்துக் கொத்தாக மடியும் மக்கள்... தலையில் அடித்துக் கதறும் உலக நாடுகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் ��னம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nபெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nநடிகை சினேகா வெளியிட்ட கியூட் வீடியோ.. ரசிகர்கள் வாழ்த்து..\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nசசிகலா கை காட்டும் நபரே. அடுத்த முதல்வர். பிரபல சோதிடர் சொல்லும் ஆருடம்.\n2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி\nபயிற்சியை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/articles/sahar-bangu-kulapama", "date_download": "2020-08-04T22:20:01Z", "digest": "sha1:W6IREAEUIGQHF3R247TFT77UO5BWVC66", "length": 39878, "nlines": 198, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் ஆடியோ இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் கிரகணத் தொழுகை குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கட்டுரைகள் / ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா\nஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா\nஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா\nதற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் கண்டவர்கள் நம்மை பார்த்து, ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவதூறு பரப்பி வருகின்றார்கள்.\nஆனால் உண்மை என்ன தெரியுமா\nஇப்படி நம்மைப் பார்த்து அவதூறு பரப்புபவர்கள் தான் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்களாக உள்ளார்கள்.\nஸஹருக்கு பாங்கு சொல்வது நபி வழி என்பதை நாம் அறிவோம்.\nஸஹருக்கு பாங்கு சொல்வோம்; நபி வழியைப் பேணுவோம்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)\nநூல் : புகாரி 621\nமக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.\nபிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்கள் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், ஸுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.\n‘பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார் என்று ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம் பெற்றுள்ளது.\nஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.\nநூல் : புகாரி 1921\nஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்��ும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம்.\nஸுபுஹுக்குச் சிறிது நேரம் இருக்கும் போது ஒரு பாங்கு சொல்லி மக்களை விழித்தெழச் செய்யும் வழக்கம் பெரும்பாலும் எங்குமே இன்று நடைமுறையில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இந்த சுன்னத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்.\nமுதல் பாங்கு ஸஹருக்கு எனவும், இரண்டாவது பாங்கு சுபுஹுக்கு எனவும் மக்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை ஸஹருக்கு எழுப்பி விடுவதற்காகப் பலவிதமான நடைமுறைகள் உள்ளன.\nநள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கிக் குழாய் மூலம் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர்.\nநன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தரக்கூடிய புனித மாதத்தில், புனிதமான நேரத்தில் இசைக் கருவிகளுடன் பாடல்களை ஒலிபரப்பி, பாவத்தைச் சம்பாதித்து வருகின்றனர். இது ஒட்டு மொத்த ஜமாஅத்தினரின் ஏற்பாட்டின் படி நடந்து வருகின்றது.\nஷைத்தானுக்கு விலங்கு போடப்படும் மாதத்தில் ஷைத்தானை அவிழ்த்து விடுவதை விடக் கொடுஞ்செயல் வேறு என்ன இருக்க முடியும் இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nநள்ளிரவு இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் பாடல்கள் சுபுஹ் வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விடாமல் அலறிக் கொண்டிருக்கும்.\nபிற மதத்தவர்களின் உறக்கத்தைக் கெடுத்து, அவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு இது காரணமாக அமைந்து விடும்.\nபின்னிரவில் எழுந்து தொழுவதே சிறப்பு என்ற அடிப்படையில் பின்னிரவில் எழுந்து தொழுபவர்களின் காதுகளைக் கிழிக்கும் வகையில் ஒலிபெருக்கியை அலற விட்டு, பாவத்தைக் கட்டிக் கொள்கிறார்கள்.\nஇன்னும் சில பகுதிகளில் இரவு ஒரு மணியிலிருந்தே பக்கிரிசாக்கள் கொட்டு மேளத்துடன் தெருத்தெருவாகப் பாட்டுப் பாடிச் செல்லும் வழக்கம் உள்ளது.\nஸஹருக்காக இரவு ஒரு மணிக்கும், இரண்டு மணிக்கும் மக்களை எழுப்பி விடக் கூடிய அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்\nகடைசி நேரத்தில் ஸஹர் செய்வதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நள்ளிரவு இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது குற்றமாகும். இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.\nஅல்லாஹ்வுடைய தூதர் காட்��ிந்தந்த இந்த ஸஹர் பாங்கை நடைமுறைப்யைபடுத்தினால் இத்தகைய மார்க்கத்திற்கு முரணான நடைமுறைகள் ஒழிந்துவிடும்.\nமேற்கண்ட நபிகளாரின் வழிகாட்டுதல் அடிப்படையில் நாமும் ஸஹர் நேரத்தை அறிவிப்புச் செய்ய பாங்கு சொல்ல வேண்டும்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் இந்த நபிவழி பேணப்படுகின்றது. இந்த நபிமொழியை அறியாதவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொண்டு சேர்த்து அவர்களும் அல்லாஹ்வுடைய தூதருடைய வழிகாட்டுதலைப் பின்பற்ற நம்மால் இயன்ற முயற்சிகளை செய்ய வேண்டும்.\nகுர்ஆன் ஹதீசைச் சரியாக பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஜாக் என்ற இயக்கத்தினர் ஸஹருக்கு பாங்கு சொல்லும் நபிவழியைப் பின்பற்றினால் குழப்பம் ஏற்படும் என்று சொல்லி ஹதீஸை நிராகரித்துள்ளனர்.\nஇது குறித்து அவர்களது இதழில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்களது உளறலும், அதற்கு நமது விளக்கத்தையும் இங்கே காண்போம்.\nஅல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது,, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.\nஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று மத்ஹபுவாதிகள் கூறிய அதே காரணத்தை இப்போது இவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி எங்கோ சென்று விட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது.\nஅல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.\nஅல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது, மனோ இச்சையின் அடிப்படையில் அதை மறுப்பது தெளிவான வழிகேடாகும் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.\nஇந்த ஹதீஸை நிராகரிக்க ஜாக் இயக்கம் சொல்லும் காரணம் இதுதான்:\nதூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது எ��்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்\nஇவர்கள் கூறுகின்ற காரணத்துக்காகத் தான் ஸஹர் பாங்கு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை ஒரு காரணத்துக்காக அது ஏற்படுத்தப்பட்டாலும் அது தொடர் வணக்கமாக ஆக்கப்பட்டால் அதை மாற்ற முடியாது.\nதொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கை எடுத்துக் கொள்வோம்.\nதொழுகைக்கான நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காகத் தான் பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ, மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி)\nதொழுகையின் நேரத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழுகைக்கான பாங்கின் நோக்கம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம் என்று இவர்கள் கூறும் வியாக்கியானத்தின் அடிப்படையில் ஐவேளைத் தொழுகைக்கு பாங்கு சொல்லத் தேவையில்லை என்று இவர்கள் வாதிடுவார்களா\nகாரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது வணக்க வழிபாடுகளுக்குப் பொருந்தாது என்பதை விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.\nதங்களது கருத்தை நியாயப்படுத்துவதற்காக மேலும் சில வாதங்களையும் முன் வைத்துள்ளனர்.\nஇரண்டு பாங்குக்கும் இடையிலுள்ள இடைவெளி மேடையில் ஏறி இறங்கும் நேரம் தான் என்று ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதாவது இரண்டு பாங்குக்கும் இடையில் அதிகப்படியாக ஐந்து நிமிட இடைவெளி தான் இருக்கும் என்று தெரிய வருகின்றது… ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு பாங்குகள் சொல்லும் போது மக்களிடம் குழப்பமான நிலை ஏற்படும்\nஎன்றும் ஜாக் பத்திரிகையில் கூறியுள்ளனர்.\nமேடையில் ஏறி, இறங்கும் நேரம் தான் என்று ஒரு அறிவிப்பாளர் க���றுவதை மட்டும் அடிப்படையாக வைத்து, ஐந்து நிமிட இடைவெளி என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் மற்றொரு அறிவிப்பில்,\nஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.\nநூல் : புகாரி 1921\nஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம். ஆனால் இவர்களாக ஐந்து நிமிட இடைவெளி என்று தீர்மானித்துக் கொண்டு அதனால் குழப்பம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.\nஒரே ஊரில் பல பள்ளிகள் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பாங்கு சொல்லும் போது இது முதலாவதா, இரண்டாவதா என்பது தெரியாமல் மக்களிடம் குழப்பம் அதிகரித்து விடும் என்றும் கூறியுள்ளனர்.\nஸஹர் பாங்கு என்ற நபிவழியைப் புறக்கணிப்பதற்காக, நேரம் அறிந்து கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருப்பதாக வாதிட்டார்கள். ஆனால் அதே சமயம், இரண்டு பாங்கு சொல்லப்படும் போது பாங்கின் நேரத்தை வைத்து இது எந்த பாங்கு என்பதைத் தீர்மானிக்கலாம் என்று கூறாமல் குழப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் என்றால் இவர்களுக்கு ஹதீஸைச் செயல்படுத்துவதில் எந்த அளவுக்கு ஈடுபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇந்த ஹதீஸை எப்படியாவது நிராகரித்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸஹர் பாங்கை, இது போன்ற பொருந்தாத காரணங்களைக் கூறி புறக்கணிக்கின்றனர். மக்களிடம் வழக்கத்தில் இல்லை என்றால் உரிய முறையில் அறிவிப்புச் செய்து விட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தனை மணிக்கு ஸஹர் பாங்கு சொல்லப்படும், இத்தனை மணிக்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்படும் என்பதை போஸ்டர்கள் மூலமோ, பிரசுரங்கள் மூலமோ அறிவிப்புச் செய்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.\nஇன்று பல ஊர்களில் தவ்ஹீது ஜமாஅத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. அந்த ஊர்களிலெல்லாம் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. குழப்பம் இவர்களுடைய கொள்கையில் தான் உள்ளது.\nவிரலசைத்தல், நெஞ்சின் மீது கை கட்டுதல், இரவுத் தொழுகை போன்றவற��றுக்குத் தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், மக்களிடம் நடைமுறையில் இல்லை என்பதால் அதைக் குழப்பம் என்று குராஃபிகள் கூறினர். இப்போது அதே வழிமுறையைப் பயன்படுத்தி, இவர்களும் தாங்கள் செயல் படுத்தவில்லை என்பதற்காக, நபிவழியைக் குழப்பம் என்று கூறுகின்றார்கள் என்றால் இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதன் மூலம் இவர்கள் ஹதீஸ்களைத் திருப்பவும், வளைக்கவும் முனைந்துள்ளார்கள். இதுதான் தெளிவான ஹதீஸ் நிராகரிப்பு. இவர்கள் தான் உண்மையிலேயே ஹதீஸ் மறுப்பாளர்கள்.\nஏகத்துவம் – பிப்ரவரி 2020\nஏகத்துவம் – ஜனவரி 2020\nஏகத்துவம் – டிசம்பர் 2017\nஏகத்துவம் – நவம்பர் 2017\nஏகத்துவம் – அக்டோபர் 2017\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/28144032/1564129/GST.vpf", "date_download": "2020-08-04T22:49:40Z", "digest": "sha1:JCLTSSFQBA7IXLG6RJOJYHUFVFEAE44H", "length": 12560, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "மாநில அரசுகளுக்கு முழு ஜிஎஸ்டி இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது - மத்திய நிதி அமைச்சகம் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாநில அரசுகளுக்கு முழு ஜிஎஸ்டி இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது - மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nநடப்பு நிதி ஆண்டிற்கு வழங்கப்படவேண்டிய முழு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையும் மாநில அரசுகளுக்கு வழங்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது\n2019-2020ம் நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக பல்வேறு மாநில அரசுகளுக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 302 கோடி ரூபாய�� வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கு வழங்கப்படவேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையும் மாநில அரசுகளுக்கு வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழகத்திற்கு மொத்த ஜிஎஸ்டி இழப்பீடாக 12 ஆயிரத்து 305 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சகம் கூறியுள்ளது . 2017 -18 ஆம் நிதியாண்டு மற்றும் 2018 -19 ஆம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட கலால் வரியின் மீதம் உள்ள தொகை ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக உபயோகப்படுத்தப் படுவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது : \"உண்மையை மறைப்பது தேச துரோகம்\" - ராகுல்காந்தி புகார்\nஇந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\nஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.\n\"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை\" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா\n(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமாஅவசியமா - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்த��ர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\n\"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்\" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்\nடெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று மாலை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n\"அயோத்தியில் ராமர் கோவில் : \"தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது\" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா\nஎளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T23:47:13Z", "digest": "sha1:3QNNDLUR6UAIMCAMXLAKHGY47I7JK27O", "length": 8080, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜெயக்குமார் | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nஓமக்குச்சி நரசிம்மன் போல் ஸ்டாலின் இருக்கிறார்- ஜெயக்குமார்\nதன்னை ‘ஜோக்கர்’ என்று கூறிய மு.க. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஸ்டாலின் ஓமக்குச்சி நரசிம்மன் போல் இருக்கிறார்...\nராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் எழுவரின் விடுதலைக்காக ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்ப...\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடி...\nதி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம்\nதி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெ...\nரஜினிக்கு அரசியல் தெரியவில்லை; ஜெயக்குமார்\nரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.\nதமிழக மக்கள் மனதில் தாமரைக்கு இடமில்லை - ஜெயக்குமார்.\nதமிழக மக்கள் மனதில் தாமரை, சூரியன், மய்யம் போன்றவற்றிற்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.\nதமிழகத்தில் பயங்கரவாதத்தை தலைதூக்கவிடமாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் வன்முறைகளை தூண்டுவோர்களையும், வன்முறையில் ஈடுபடுவ��ார்களையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதில் இரும்பு கரம் உ...\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-04T23:15:24Z", "digest": "sha1:3GO3SUITWPWLJZIMQOMW7OSNU2Z5REUN", "length": 7240, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: காவேரி மருத்துவமனை அறிக்கை. | Chennai Today News", "raw_content": "\nகருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: காவேரி மருத்துவமனை அறிக்கை.\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nகருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: காவேரி மருத்துவமனை அறிக்கை.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் காரணமாக அவருடைய உடல்நிலை சீராகி வருவதாகவும் காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் திமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nகருணாநிதி உடல்நிலை பின்னடைவு என்ற செய்தி அறிந்ததும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கொட்டும் மழையிலும் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ளனர்.\nகருணாநிதி உடல்நிலை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியபோது, ‘கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு சிகிச்சைக்குப் பின் சீராகியுள்ளது. கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்’ என்று கூறியுள்ளார்.\nகருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: காவேரி மருத்துவமனை அறிக்கை.\n டிராய் தலைவரின் சவால் முறியடிப்பு\nதேனாம்பேட்டை, கோபாலபுரம் பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிப்பு.\nகருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: திருநாவுக்கரசர் தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்���ு\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29027/", "date_download": "2020-08-04T22:11:03Z", "digest": "sha1:RXE2HVGNS6Z4RAI2E3L43VEW6DDY6EVA", "length": 10157, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் திட்டமில்லை – GTN", "raw_content": "\nமஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் திட்டமில்லை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணைக்கும் திட்டமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அடுத்தபடியாக தாமே சிரேஸ்ட உறுப்பினர் என குறிப்பிட்டுள்ள அவர் தமக்கு அறிவிக்காமல் அவ்வாறான ஓர் சந்திப்பினை நடத்தியிருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsஇணைக்கும் பேச்சுவார்த்தை மஹிந்த மைத்திரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nவடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் மீதான ஊழல்கள் நிரூபணம். பதவி விலக வேண்டும் என விசாரணை குழு பரிந்துரை\nஇயற்கையுடன் இணைந்து செயற்பட இன்னும் கால அவகாசம் உண்டு – ஜனாதிபதி\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/408028", "date_download": "2020-08-04T23:29:04Z", "digest": "sha1:GZYDVN7FGO2WM3V7RWPH5CR7H2DIWJ5B", "length": 2829, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கங்குபாய் ஹங்கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கங்குபாய் ஹங்கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:24, 22 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 ஆண்டுகளுக்கு முன்\nகங்குபாய், கங்குபாய் ஹங்கல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n12:24, 22 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n12:24, 22 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (கங்குபாய், கங்குபாய் ஹங்கல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=601608", "date_download": "2020-08-04T23:05:35Z", "digest": "sha1:F3775MGRYMLVR5C3Z6YQJFKTDZNOX2ZG", "length": 8050, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலத்தில் நூல் கடையில் திடீர் தீ விபத்து...! ரூ.5 லட்சம் மதிப்பிலான நூல் பண்டல்கள் எரிந்து நாசம்!!! | Sudden fire at a yarn shop in Salem ...! Bundles of yarn worth Rs 5 lakh destroyed by fire !!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசேலத்தில் நூல் கடையில் திடீர் தீ விபத்து... ரூ.5 லட்சம் மதிப்பிலான நூல் பண்டல்கள் எரிந்து நாசம்\nசேலம்: சேலம் மாவட்டம் சின்னக்கடைவீதி அருகில் நூல் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 5 லட்சம் மதிப்பிலான நூல் பண்டல்கள் எரிந்து நாசமாகின. சேலம் சின்னக்கடை வீதி அருகிலுள்ள வ.உ.சி பூ மார்க்கெட்டுக்கு பின்புறத்தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான நூல் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த பகுதியில் பூ மார்க்கெட் அதிகமாக செயல்பட்டு வருவதால், நூல் மற்றும் நார் உள்ளிட்டவற்றை அதிகளவில் விற்பனை செய்யும் கடையாக இந்த நூல் கடை அமைந்துள்ளது.\nஇந்நிலையில், சரவணன் என்பவருக்கு சொந்தமான கடையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து கடை உரிமையாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது தீ மளமளவென எரிந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்ற கடைகளுக்கு பரவாமல் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.\nஇந்நிலையில், நூலானது எளிதில் எரியக்கூடியவை என்பதால் கடையில் உள்ள அனைத்து நூல் பண்டல்களும் முழுவதுமாக எரிந்து நாசமாகின. அதாவது 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல் பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், இந்த தீ விபத்தானது மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த��� சேலம் மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் நூல் கடை திடீர் தீ விபத்து நூல் பண்டல்கள்\nதிருக்கழுக்குன்றம் பகுதிகளில் தொடரும் மின் வெட்டால் பொதுமக்கள் அவதி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nமனித கடத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்\nஊழியருக்கு கொரோனா உறுதி குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சீல்\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மேல் அபாயமாக செல்லும் மின்வயர்கள்: பணம் கட்டிய பிறகும் பணிகளை தொடராத அதிகாரிகள்\nதமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்கள்: கலெக்டர் அறிவிப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4332:2008-11-03-12-22-08&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2020-08-04T22:05:40Z", "digest": "sha1:P7W5SXZOJTJYZA6TO6UPYIONXL3K3GM3", "length": 4762, "nlines": 47, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபெரிய வெங்காயம் - 2\nகடலை மாவு - 1 கப்\nசோளம் அல்லது அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவெங்காயத்தைத் தோலுரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதில் சிறிது உப்பைத்தூவி, விரல்களால் மெதுவாக பிரட்டி விட்டு, வெங்காயத்துண்டுகளைத் தனித்தனியாக பிரிக்கவும். அதை அப்படியே பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.\nஇஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை ஒரு கையில் எடுத்து, நன்றாகப் பிழிந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் சோளம் அல்லது அரிசி மாவைத் தூவி பிரட்டி விடவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், இஞ்சிப்பூண்டுத் துண்டுகள், சோம்புத் தூள், கறிவேப்ப���லை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறவும். அதன் பின் கடலை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிரட்டி விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெங்காயதிலுள்ள நீரிலேயே மாவு ஒட்டிக் கொள்ளும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும், அடுப்பை தணித்துக் கொள்ளவும். ஒரு கை மாவை எடுத்து இலேசாக விரல்களால் எண்ணையில் உதிர்த்து விடவும். பகோடா வெந்து சிவந்தவுடன், அரித்தெடுத்து வைக்கவும்.\nஇதை அப்படியே சாப்பிடலாம். அல்லது சூடான சாம்பார் சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.\nகுறிப்பு: பூண்டு வாசனைப் பிடிக்காதவர்கள், அதைத் தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-04T23:28:45Z", "digest": "sha1:P6AIDSP53M2G726YJRATS3VLCKC26EBR", "length": 24609, "nlines": 273, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விளையாட்டு செய்திகள் – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\nடிக் டாக் ஆப்-பை மைக்ரோசாப்ட் வாங்கப் போகுது\nபுதிய கல்விக் கொள்கையில் அரசியல் பேச விரும்பவில்லை\nநட்பு குறித்த புதிய கதை களத்தில் உருவாகும் ‘’நண்பன் ஒருவன் வந்த பிறகு’’\nHome Category விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nஐபிஎல் டி 20 – செப்டம்பரில் அரபு நாட்டில் நடக்குமாம்\nவிளையாடுப் பிரியர்களில் திருவிழாக்களில் ஒன்றான் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரக்கத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெற...\nபார்டரைத் தாண்டாமல் ஆடும் கால்பந்து விளையாட்டு அறிமுகம்\nஅர்ஜெண்டினாவில் கால்பந்து விளையாட்டு மிக பிரபலம். கொரோனா பாதிப்பால் அனைத்து விளையாட்டுகளும் தடைபட்டுள்ளதால் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடுவதில் வீரர்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அர்ஜெண்டினாவில் கால்பந்து விளையாட புதிய வழிகளை கண்டுபிடித்துள்ளனர். மைதானத்தை 12 கட்டங்களாக பிரித்து, வீரர்கள்...\nடோர்னமெண்டால் பரவிய கொரோனா: டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு தொற்று..\nஉலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செர்பிய வீரரான ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக பால்கன் பிராந்தியத்தில் Djokovic's Adria Tour exhibition tournament- ல் விளையாடிய பிறகு குரோஷியாவின்...\nரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ குழு ஆலோசனை\nரசிகர்கள் யாருமே இல்லாமல் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டே நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ எடுத்துவருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த தொடக்கத்தில் இந்தியாவெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த...\nஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nஇந்திய ஹாக்கியின் முன்னாள் வீரர் பல்பீர் சிங் சீனியரின் மரணத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தன் அஞ்சலிச் செய்தியில், ‘பல்பீர் சிங் சீனியரின் மறைவைக் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். ஒலிம்பிக்ஸ் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்றவர், பத்மஸ்ரீ விருது...\nடி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பதில் ஐபிஎல் போட்டி\nஇந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஏப்ரல் 15ம் தேதிக்குப் பின்னர் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது சந்தேகம் தான் . ஏனெனில் இந்த கரோனா வைரஸ் தொற்று...\nஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூர் என்ற கிராமத்தில் பிறந்த பல்பீர் சிங் இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர் என அறியப்படுபவர். இவர் முதன்முதலாக 1963ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற சர்வதேச ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டார். 1966ஆம் ஆண்டு...\nதோனியின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி\nஅதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து விராட் கோலி முதலிடம் பிடிச்சிட்டார். விராட் கோலி 82 இன்னிங்சில் 5000 ரன்களை கடந்தார். மகேந்திர சிங் தோனி 127 இன்னிங்ஸ்; ரிக்கி பாண்டிங்...\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவிளையாட்டு பிரியர்களின் ஆதர்ஷ நாயகனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி பிசிசிஐ 2019-20 ஆண்டு ஏ பிளஸ் மத்திய ஒப்பந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்-காகி விட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு...\nஎல்லா வகையான போட்டிகளில் இருந்தும் முழுமையாக ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட்டின் முழுமையாக ஓய்வு பெறுவதாக 35 வயதான இர்ஃபான் பதான் இன்று (சனிக்கிழமை) அறிவித்தார். 2003-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இர்ஃபான் பதான் அறிமுகமானார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்த...\nமேரி கோம் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.\nடெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச் சண்டை ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதிப் போட்டியில் மேரி கோம் (Mary Kom), தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீனை தோற்கடித்து ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய...\nஐபிஎல் 2020 ஏலத்துக்கு பின் 8 அணிகளில் இடம் பெற்றுள்ள முழு வீரா்கள் பட்டியல்\nகொல்கத்தாவில் 2020ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. மொத்தம் 73 வீரர்களுக்கான இடத்தில் மொத்தம் 332 வீரர்கள் போட்டியிட்டனர். 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வீரர்களைத் தேர்வு செய்தனர். இதில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு...\nஐ பி எல் : வீரர்கள் ஏலம் போட்டாச்சு : முழு விபரம்\nஇந்திய விளையாட்டுப் பிரியர்களின் திருவிழாவான ஐ.பி.எல். 13ம் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடை பெற்றுவருகிறது. சென்னை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும், இந்த ஐபிஎல் தொடருக்கான இந்த ஏலத்தின்...\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந���திப்பு\n21 வது ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் மலேசியாவின் குச்சிங்கில் 2 டிசம்பர் முதல் 7 டிசம்பர், 2019 வரை நடத்தப்பட்டது. இதையொட்டி எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடி யத்தில், இன்று (15.12.2019) ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள்...\nவெஸ்ட் இண்டீஸ் டீமுடன் மோதப் போகும் – இந்திய அணி வீரர்கள் பட்டியல்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 டி-20, 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப் பட்டுள்ளது. பந்த், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப், சாஹர், ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட்...\nஇந்தியக் கிரிக்கெட் வாரிய தலைவரான தாதா கங்குலி – பேட்டி முழு விபரம்\nசமீபத்தில், பிசிசிஐ-ன் பொதுக்குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39 வது (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மேட்ச்...\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் தேர்வு \nசென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ரூபா குருநாத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் ஒருமனதாக ரூபா குருநாத்தை தமிழ்நாடு கிரிக்கெட்...\nவிளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தரானார் கபில் தேவ் \nஅரியானாவில் தொடங்கப்பட உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப் பட்டுள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே விளையாட்டுக்கு என தனி பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளது....\nதென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 போட்டிக்கான இந்திய அணி முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டு��்ளது. இதில், விராட் கோலி தலைமையிலான இந்திய...\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பி. வி.சிந்து வெற்றி : வரலாறு சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றிப்பெற்று பி.வி.சிந்து சாதனைப் படைத்துள்ளார். உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, 2017 மற்றும் 2018-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். மேலும் இரண்டு வெண்கலப்...\nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/news/the-elephant-from-the-top-of-the-elephant/c76339-w2906-cid252862-s10996.htm", "date_download": "2020-08-04T23:39:52Z", "digest": "sha1:L2RFBRNLLFUVNZ5KVL2XHMDDFZCPUDDN", "length": 5180, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "யானை மேல் இருந்து கீழே விழுந்த நடிகர் ஆரவ்….", "raw_content": "\nயானை மேல் இருந்து கீழே விழுந்த நடிகர் ஆரவ்….\nநடிகர் ஆரவ் ஒரு படப்பிடிப்பில் யானை மேல் இருந்து கீழே தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஆரவ். ஓவியா அவரை காதலித்ததால் அவரும் பிரபலமடைந்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, ராஜா பீமா படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் இயக்குகிறார். சுரிபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ராஜ பீமா காடு சம்பந்தப்பட்ட\nநடிகர் ஆரவ் ஒரு படப்பிடிப்பில் யானை மேல் இருந்து கீழே தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.\nபிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஆரவ். ஓவியா அவரை காதலித்ததால் அவரும் பிரபலமடைந்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, ராஜா பீமா படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் இயக்குகிறார். சுரிபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.\nராஜ பீமா காடு சம்பந்தப்பட்ட படம் என்பதால் கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் ஒரு யானை பிரதான வேடத்தில் நடிக்கிறது. அதன்படி யானை மீது ஆரவ் அமர்ந்திருப்பது போல் ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ஆரவ் யானையிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் ஆரவ் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/2010/12/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-08-04T23:42:08Z", "digest": "sha1:AXUVYYFL6PBTUH6CHESVOEOJ5N4T56JQ", "length": 7098, "nlines": 135, "source_domain": "manidam.wordpress.com", "title": "“காரணம் கேட்கப் பிடிக்காமல்” | மனிதம்", "raw_content": "\nநீ காட்டிய பாதையில் – ஏன்\nஅதனாலோ காரணம் சொல்ல மறுக்கிறாய்.\nபாதை தெரியாதவனுக்கு பாதை காட்டிச் சென்றாய்\nமுள்ளோ, மலரோ பயணிக்க தயாராகிவிட்டேன்\nகாரணம் “காரணம் கேட்கப் பிடிக்காமல்“\nகுறிச்சொற்கள்: காரணம் கேட்கப் பிடிக்காமல், பயணம், பாதை\n3 responses to ““காரணம் கேட்கப் பிடிக்காமல்””\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வ���ழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/2012/08/08/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-08-04T22:21:38Z", "digest": "sha1:YMMD4BUZEII5K72ZXWCC2L7IOITIVTER", "length": 9667, "nlines": 181, "source_domain": "manidam.wordpress.com", "title": "“ஒரு கவிதை” | மனிதம்", "raw_content": "\nகுறிச்சொற்கள்: உணர்ச்சி, உருக்கி, என்னவள், எழுத்து, ஒரு கவிதை, கற்பனை, கலந்து, கவிதை, கோர்த்து, சிதைத்து, சிந்தனை, சேர்த்து, சொப்பனம், நினைவு, நினைவுகள், நிறைத்து, வார்த்து, வார்த்தை\nதங்கள் வலைப்பதிவு மிக அருமை\nஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .\nஎன் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,\nபுது கவிதை மழையில் நனைய வாருங்கள்\nநீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்\nதங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்…\nதங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.\nவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.\nஎத்தனை கருத்து பொதிந்துள்ளது இந்த இரு வரிக்குள்ளும்.\nஎப்படியும் கற்பனைகளைச் சேர்க்கலாம் . அருமை..\nதங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.\nவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.\nதங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.\nவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/members/riyaraj.758/", "date_download": "2020-08-04T23:09:36Z", "digest": "sha1:RIYLFVR4HM4Q4CCZTRGFFKBGP6S4YBM7", "length": 3267, "nlines": 86, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Riyaraj | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nமயில் தோகையாய் பல கனவுகள்.. எபிலாக் போட்டாச்சு ப்ரண்ட்ஸ்.. தேங்க்ஸ் ஃபார் யூவர் சப்போர்ட்ஸ்...\nமயில் தோகையாய் பல கனவுகள்.. அடுத்த பதிவு போட்டாச்சு ப்ரண்ட்ஸ்...\nமயில் தோகையாய் பல கனவுகள்.. 30 வது பகுதி பதிந்துவிட்டேன்... ப்ரண்ட்ஸ்...\nமயில் தோகையாய் பல கனவுகள்.. 28 வது அத்தியாயத்தை பதிந்துவிட்டேன்.. ப்ரண்ட்ஸ்\nஹாய் ப்ரண்ட்ஸ், மயில் தோகையாய் பல கனவுகள்.. அடுத்த பகுதி போட்டாச்சு.. தேங்க்ஸ் ஃபார் யுவர் சப்போர்ட்...\nமயில் தோகையாய் பல கனவுகள்... 26 வது அத்தியாயத்தை பதிந்து விட்டேன்.\nசாரி ஃபார் லேட் யூடி...\nமயில் தோகையாய் பல கனவுகள்... பகுதி 25 யை பதிவு செஞ்சுட்டேன் ப்ரண்ட்ஸ்....\nமயில் தோகையாய் பல கனவுகள்... 24 பதிந்துவிட்டேன் ப்ரண்ட்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000154/MENSTR_mikunt-maatvittaay-irtt-pookkirrku-vaay-vllli-kruttttai-maattiraikll", "date_download": "2020-08-05T00:00:31Z", "digest": "sha1:F5SEAXZENMVAIZMCGTZFCI5QSKRUOYSL", "length": 7553, "nlines": 100, "source_domain": "www.cochrane.org", "title": "மிகுந்த மாதவிடாய் இரத்த போக்கிற்கு வாய் வழி கருத்தடை மாத்திரைகள் | Cochrane", "raw_content": "\nமிகுந்த மாதவிடாய் இரத்த போக்கிற்கு வாய் வழி கருத்தடை மாத்திரைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nயுனைடட் கிங்டம் போன்ற நாடுகளில் மகப்பேறு மருத்துவர்களின் பரிந்துரைக்கு மிகுந்த மாதவிடாய் இரத்த போக்கு ஒரு பொதுவான காரணமாகும். இது ஒரு வலுவிழக்கச் செய்யும் சமூக மற்றும் ஆரோக்கிய பிரச்னையாகும், மற்றும் இது இரத்த சோகைக்கு வழி வகுக்கக் கூடும். வாய் வழி கருத்தடை மாத்திரை, மாதவிடாய் சுழற்சி மற்றும் மெல்லிய கருப்பை சுவர் படலம் (மாதவிடாயின் போது பிரியும் கருப்பை உட்படலம்​) மேல் ஒரு கட்டுபாட்டை வழங்கக் கூடும். மாதவிடாய் இரத்த இழப்பை மாத்திரை குறைக்கும் என்று இந்த திறனாய்வு காட்டியது, ஆனால், பிற மருந்துகளை ஒப்பிடுகையில் இதன் மதிப்பை தீர்மானிப்பதற்கு போதுமான தரவு இல்லை.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமாதவிடாய் நிறுத்தத்தின் குழலியக்க (மெனோபாஸ் வாசோமோட்டார்) அறிகுறிகளுக்கான உடற்பயிற்சி\nஉட்கருப்பையிய புத்து வீச்சு (endometriosis)-டன் வரும் இடுப்பறை வலிக்கு டெனோஸால் (Danazol)\nகருவுறாமைக்கு (Subfertility) டெனோஸால் (Danazol) சிகிச்சை\nகாரணம் அறியா கருவுறாமைக்கு (Subfertility) பெண்களுக்கு கலோமிபீன் சிட்ரேட் (Clomiphene citrate)\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/nov/07/female-infanticide-3273513.html", "date_download": "2020-08-04T23:23:01Z", "digest": "sha1:GI4CXJHK4LECVNUDVXHW7N3WX4CFUBD3", "length": 18739, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அட்டைப்பட கடவுளின் நிலைதான் பெண் சிசுவிற்கும்...- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nஅட்டைப்பட கடவுளின் நிலைதான் பெண் சிசுவிற்கும்...\nகடந்த 3 தலைமுறைகளில், தோராயமாக 50 மில்லியன் பெண்கள், இந்தியாவின் மக்கள் தொகையிலிருந்து பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா மானுட வரலாற்றில் நிகழ்ந்திருக்கும், நிகழும் மிக மோசமான இனப்படுகொலைகளில் முதன்மையானது இப்படுகொலைகள். கடந்த 1991ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் குழந்தைகளில் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தனர். ஆனால் 2001ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் பெண்களின் பிறப்பு விகிதம் 942 ஆக குறைந்தது. இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழ்மையான மக்களே அதிகம் இருப்பதால், ஒரு பெண் குழந்தையை பெற்று, வளர்த்து, திருமணம் செய்து வைக்கும் வரையில் ஏற்படும் செலவுகளை வறுமையின் காரணமாக அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. இதனால் வேறு வழியின்றி மனதை கல்லாக்கியோ, ரணமாக்கியோ, அல்லது சர்வ சாதாரணமாகவோ பெண் குழந்தைகளை கருணைக் கொலை செய்துவ���ும் பழக்கம், இந்தியா சுதந்திரம் பெறும் முன்பிலிருந்து இன்று வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.\nஇந்தியாவில் பெண்களை நீக்கும் வழிமுறைகள் பல உள்ளன. அவை பெண் கருக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண்களைப் பட்டினிப் போடுதல், வரதட்சணைத் தொடர்பான கொலைகள், “கௌரவ”க் கொலைகள், கருவிலேயே பெண் குழந்தைகளைக் கொல்வதற்காகத் திணிக்கப்படும் தொடர் கருக்கலைப்பினால் விளையும் கர்பக்கால மரணங்கள்,இது தவிர காணாமல் போனவர்களும் பலர் உள்ளனர். இங்கு ”காணாமல் போனவர்கள்” எனும் சொல் உண்மையில் ஒரு இடக்கரடக்கல் என்றே கூறலாம்.\nபெண் சிசுக்கொலை குறித்த உண்மைகள்:\n1990-களுக்கு முன்புவரை மருத்துவ வசதிகள் சரிவரக் கிடைக்காத, சென்று சேராத நிலையில் கிராமப்புறங்களில் இருக்கும் மருத்துவச்சிகளின் உதவியால் கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்துகொண்டு பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்தும்,அது நிறைவேறாதபட்சத்தில், குழந்தை பிறந்ததும் அதற்குக் கள்ளிப்பால், நெல் என கொடுத்து சிசுக்கொலை செய்து வந்தனர். தற்போது மருத்துவ வசதி முன்னேறி, நவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறை வந்தபிறகு, கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என சௌகரியமாகத் தெரிந்துகொண்டு பெண் குழந்தைகளை சர்வ சாதாரணமாக கருக்கலைப்பு செய்து அழித்துவருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை கூட விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாளேயான பெண் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்ததாக அக்குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்ட செய்தியை நாம் அனைவரும் அறிவோம்..\nஇந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் சுமார் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக கருவிலேயே கொலை செய்யப்படுவதாகக் கூறுகிறது ஐக்கிய நாடுகளின் அறிக்கை. கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது பெண் சிசுக்கொலைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக மற்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது.\nபெண் குழந்தைகளை பெற்றோர் ஒதுக்கக் காரணங்கள்:\n* தனக்குப் பிறகு குடும்பத் தலைமுறை தொடர ஆண் குழந்தை வேண்டும் என்ற எண்ணம்.\n* பெண் குழந்தைகளை பெற்றது முதல் திருமணம் செய்து கொடுத்தபிறகும்கூட தொடரும் பல்வேறு கடமைகளுக்கான செலவுகள்.\n* ஆண் குழந்தை பிற்காலத்தில் தங்களை காப்பாற்றும��� என்ற கணிப்பு.\n* தங்கள் இறுதிச்சடங்கினைச் செய்ய ஆண் பிள்ளை வேண்டும் என்ற பெற்றோர்களின் இது போன்ற மனநிலையை அரசும், சமூக ஆர்வலர்களும் மாற்ற ஒருபுறம் முயற்சித்தாலும், உலக அளவில் இந்தியா மற்றும் சீனாவில் நடைபெறும் 100 சிசு மரணங்களில் 70 சிசுகள் பெண் சிசுக்களாக உள்ளது என்பதே வேதனையான செய்தி.\nகடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகளை மகாலட்சுமி, அதிர்ஷ்ட தேவதை என கருதுவோர் வாழும் இதே பூமியில்தான் பெண் குழந்தைகளை சுமையாகக் கருதுவோரும் இருக்கின்றனர்.\nபெண் சிசுக்கொலை என்றதும் கருவிலேயே அல்லது பிறந்த பிறகு ஒரு குழந்தையைக் கொல்வது என்பது மட்டுமல்ல, 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் கொல்லப்படுவதும்தான். ஒரு புறம் பெற்றோர்களே பெண் குழந்தைகளை கருணைக்கொலை செய்வதைத்தாண்டி, பெண்குழந்தைகளை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்வோரின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் முதல் ஏராளமான பெண்கள் ஏதோ ஒருபகுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இப்படி ஒவ்வொரு காலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தற்போது 100:90 என்ற அளவில் இருக்கும் ஆண் பெண் விகிதாச்சாரம், இனிவரும் காலங்களில் அதிகளவில் வேறுபடும்.\nஎன்னதான் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1961, கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரானச் சட்டம்(PCPNDT Act),பெண் கல்விக்கு ஆதரவான சட்டம், பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டம், பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை/பங்கு தரும் சட்டம் என, சமுதாயத்தைச் சீரழிக்கும் இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வரவும், மக்களின் எண்ணப் போக்கை மாற்றவும் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டாலும், அவை இன்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை.\nகருவறையில் இருக்கும் கடவுளுக்கும் பேப்பர், அட்டைப்படங்களில் அச்சிடப்படும் கடவுளுக்கும் வித்தியாசம் பார்க்கும் இந்த பூமியில் பெண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/05/29194312/1243960/Dhanush-Joins-with-Taapsee.vpf", "date_download": "2020-08-04T23:07:05Z", "digest": "sha1:LJSJACJUPQREUWU35XMYAIZUUBUKXRYE", "length": 7185, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanush Joins with Taapsee", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் டாப்சியுடன் இணைந்த தனுஷ்\nஆடுகளம் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை டாப்சியும் கேம் ஓவர் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.\n`மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ், நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.\nதனுஷும், டாப்சியும் இணைந்த நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்குப் பிறகு கேம் ஓவர் படத்தின் டிரைலரை வெளியிடுவதன் மூலம் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.\nகேம் ஓவர் பற்றிய செய்திகள் இதுவரை...\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nதமிழ் இசையமைப்பாளரை பாராட்டிய அனுராக்\nதணிக்கை செய்யப்பட்ட கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடாப்சியின் கேம் ஓவர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமேலும் கேம் ஓவர் பற்றிய செய்திகள்\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\nலோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் - மாளவிகா மோகனன்\nஓ மை கடவுளே படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nரசிகர்கள் வெளியிட்ட வீடியோ.... கண் கலங்கிய சோனு சூட்\nமாஸ்டர் படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசா - பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/msc_7.html", "date_download": "2020-08-04T23:10:24Z", "digest": "sha1:RKLNKYL5AEQEZKCA6Z2CU6CX7VP2RXT6", "length": 20083, "nlines": 385, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "M.SC பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு.. - Tamil Science News", "raw_content": "\nHome வேலை வாய்ப்புகள் M.SC பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..\nமத்திய அரசிற்கு உட்பட்ட வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசின் கீழ் இப்பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 04\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nதிட்ட உதவியாளர் : 04\nகல்வித் தகுதி : M.Sc Biotechnology, M.Sc Chemistry, M.Sc Microbiology உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இரக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.31,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nமேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களை பற்றிய சுயவிவரத்தை rpbd@neist.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் http://www.rrljorhat.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nTags : வேலை வாய்ப்புகள்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=82709", "date_download": "2020-08-04T23:46:33Z", "digest": "sha1:VT4DAZY6J77Y2UXTKDIC7QVUWRU5CBJQ", "length": 17721, "nlines": 308, "source_domain": "www.vallamai.com", "title": "பொங்கலே வருக – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nபொங்கலே வருக புதுப்பொலிஉ தருக\nஅழகாக தீயிட்டு போக்க வேண்டும்\nஆதரவு தந்து அபயம் அளிக்க வேண்டும்\nஇதமிலா பிணி நோய் அகற்றிட செய்து\nஇதயத்திலே சாந்தி நீ தர வேண்டும்\nஉண்மைகள் பேசி நன்மைகள் செய்ய\nஉயிரெல்லாம் உயர்வுற உதவிட வேண்டும்\nஊருக்கே நல் வழி காட்டவேண்டும்\nஎல்லை இல்லாத அன்புடன் ஊரெல்லாம்\nஎன்றும் விளங்கிட வழி செய்யவேண்டும்\nஏர் உழவன் துன்பம் தீர்ந்து விவசாயம்\nஏற்றமுற செய்து உழவு தழைக்கவேண்டும்\nபொய்ய்யை மெய்யாக்கும் மோசடி போக வேண்டும்\nஎல்லாத் தீமைகளும் ஒழிந்து நாட்டில்\nநல்லவைகளே பொங்க வேண்டும் இப்பொங்கல்\nநன்னாளில்பொங்கும் மங்களம் எங்கும் தங்கவேண்டும்\nஇதுவரை பல மாத ,வார (ஆனந்த விகடன்,அவள் விகடன் ,குமுதம்,குங்குமம் .கலைமகள்,அமுத சுரபி ,தேவதை ,இதயம் பேசுகிறது,சாவி ,ஜெமினி சினிமா,பாக்யா,தேவி ,ராணி ,மின்மினி,சுமங்கலி , தினமலர் வாரமலர் .பெண்கள்மலர் ,கதைமலர் தினபூமி,கதை பூமி,மங்கையர்பூமி கல்கி)ஆகியபத்திரிக்கைகளில் சுமார் மூன்னூறு கதைகளூக்குமேல் எழுதியுள்ளார் ,வல்லமை ,சிறுகதை காம்,முத்துகமலம் .,வலைத்தமிழ்,காற்று வெளி, ஆகிய மின்னிதழ்களிலும் கவிதை ,கதைகள் எழுதியுள்ளார் ,இரண்டு முறை டி,வி,ஆர் நினைவு சிறு கதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார் ,ரூபன் – யாழ் பாவணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று சான்றிதழும் .பதக்கமும் பெற்றுள்ளதோடு , மனகணக்கு ,சிறுவர்களுக்கான சிறப்பு சிறுகதைகள், மாணவர்களுக்கான நீதி நூல்கள் என்று மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்.\nRelated tags : சரஸ்வதி ராசேந்திரன்\n-பொன்ராம் அசையாத திரைச்சீலை எனது இதயக்கனத்தைப் புரிந்துகொண்டதோ டிக் கடிகாரம் இந்த வீட்டின் சப்தம் எழுப்பும் சிறுகை அளாவிய குழந்தைமணி சன்னலில் கட்டி விடப்பட்ட பாசிமணிகளுடன் தென்றல\nசின்னதொரு மனதுக்குள்ளே சிங்காரத் தேர் போன்றது அன்பே மணிமொழி காலமெல்லாம் நம் காதல் மலர்ந்த நாள்முதல் வரைந்த கடிதங்கள் – தமிழால் உன்னை அளந்த கடிதங்கள்.. நம் அன்பைப் பொழிந்த கடிதங்கள்.. இலக்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_315.html", "date_download": "2020-08-05T00:00:43Z", "digest": "sha1:P37QVAUAB6BFFDROLBFLI3CQGLYCFZTC", "length": 38348, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நான் சுத்தமான இலங்கையன், அமெரிக்கன் இல்லை - கோத்தபாய ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநான் சுத்தமான இலங்கையன், அமெரிக்கன் இல்லை - கோத்தபாய\nநான் இப்போது அமெரிக்கக் குடிமகன் இல்லை. நான் சுத்த இலங்கையன். அதற்குரிய ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நான் சமர்ப்பித்துவிட்டேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கக் குடியுரிமை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nநான் இப்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர். நான் இலங்கைக் குடிமகன் என்றபடியால்தான் வேட்பாளருக்குரிய தகுதியை தேர்தல்கள் ஆணைக்குழு எனக்குத் தந்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி தரப்பு சட்டத்தரணிகள் கூறும் கருத்துக்களை நாட்டு மக்கள் நம்பவே கூடாது. அவர்கள் எனது வெற்றிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பல வழிகளில் செயற்பட்டு வருகின்றார்கள்.\nபோலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.\nநேர்மையின் பிரகாரம், எனது கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் இந்த நாட்டு மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன்.\nநான் இப்போது இலங்கைக் குடிமகன் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ��ன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஎன் சகோதரர்கள் மூவரை JVP படுகொலை செய்தது, முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை\n-க. சரவணன் “எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் பட...\nஇலங்கையின் அரியவகை புகைப்படத்தை, வெளியிட்டது நாசா\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24 அன்று எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் இலங்கையும், இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் அழக...\nதிகாமடுல்ல குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல் - இதுவே முதல் தடவை, அயாய சங்கு ஊதுகிறது கபே\nகிழக்கில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய பகுதிகளில் மேலதிக தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தப்போவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பாள கபே த...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்��ும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6046:2020-07-10-15-40-48&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-08-04T22:32:02Z", "digest": "sha1:ZONS7LC36LSAOHSGDFIBNMBORQ5S64A5", "length": 48262, "nlines": 181, "source_domain": "geotamil.com", "title": "வரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்\nFriday, 10 July 2020 10:36\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஅண்மையில் 'அரங்கு ஓர் அறிமுகம்' என்னுமோர் நூலை வாசித்தேன். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் சி.மெளனகுரு மற்றும் திரு.க.திலகநாதன் ஆகியோரால் எழுதப்பட்ட நூல். அமரர் சி.பற்குணம் நினைவு மலர்க்குழுவினால் வெளியிடப்பட்டது. அரங்கு பற்றியதோர் அறிமுக நூலாக இதனைக் குறிப்பிடலாம். தாமறிந்ததை இந்நூல் மூலம் அறியத்தந்திருக்கின்றார்கள். இந்நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒருவரை எவ்வளவு நாசூக்காக இருட்டடிப்பு செய்யலாம் என்பதை உணர்ந்துகொண்டேன். இந்நூலில் நான் அவதானித்த ஒருவரைப்பற்றிய இருட்டடிப்பு பற்றிய என் எண்ணமே இப்பதிவு. இந்நூல் பற்றிய விமர்சனமல்ல. இந்நூல் அரங்கு பற்றிய நல்லதொரு நூலே. அதற்காக இதனை எழுதியவர்களும், வெளியிட்டவர்களும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் நூல்கள் எல்லாவற்றிலும் எழுதுபவர்கள் சார்ந்து இருட்டடிப்புகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. அவை தவிரக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இப்பதிவை நான் இடுகின்றேனே தவிர நூலாசரியர்களைத் தனிப்பட்டரீதியில் தாக்குவதற்காகவல்ல.\nநூலில் 'நாடகக் கலையின் இயல்புகள்', 'நாடகக் கலையின் தோற்றம்', 'மேல்நாட்டுப்பாரம்பரியத்தில் நாடகம்', 'தமிழ் நாட்டு நாடகப் பாரம்பரியம்', 'இலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியம்' மற்றும் 'நாடகத் தயாரிப்பு' ஆகிய தலைப்புகளில் ஆறு அத்தியாயங்களுள்ளன. இவற்றில், 'இலங்கைத் தமிழ் நாடகப் பாரம்பரியம்' என்னும் அத்தியாயத்திலுள்ள ஒரு தகவல் பற்றியதே எனது இப்பதிவு.\nஇவ்வத்தியாயத்தில் நவீன அரங்கு பற்றிய பகுதியில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த இயற்பண்பு நாடக மரபு பற்றிக்குறிப்பிடும் நூலாசிரியர்கள் பின்வருமாறு குறிப்பிடுவார்கள்:\n\"நாடகமறியாதோரினதும் சமூகப் பிரக்ஞையற்றோரினைது��் கையில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த இயற்பண்பு நாடக மரபு இவ்விதம் சீரழிய, நாடகப் பிரக்ஞையும், சமூகப் பிரக்ஞையும் உடைய மத்தியதர வர்க்கத்தினரிடையே இவ் இயற்பண்பு நாடக நெறி வளர்ச்சியடைகின்றது. நாடக நிலை நோக்குடனும் சமூகப்பிரக்ஞையுடனும் அதனை வளர்த்துச் சென்றவர்கள் பல்கலைக்கழகத்தினரும் அதனைச் சார்ந்தோருமே. இலங்கைப் பல்கலைகழகத் தமிழ்ச்சங்கம் அ.முத்திலிங்கத்தின் 'பிரிவுப்பாதை' (1959), 'குடித்தனம்' (1961), 'சுவர்கள்' (1961) ஆகிய நாடகங்களையும் , அ.ந,கந்தசாமியின் 'மதமாற்றம்' (1962), சொக்கனின் 'இரட்டை வேசம்' (1963) ஆகிய நாடகங்களையும் மேடையிட்டது. இந்நாடகங்களை க.செ.நடராசா, கா.சிவத்தம்பி,\nவீ.சுந்தரலிங்கம் , சரவணமுத்து ஆகியோர் தயாரித்தனர்.\" [பக்கம் 193]\nமேற்படி 'அரங்கு ஓர் அறிமுகம்' நூலில் இலங்கைத்தமிழ் நாடக உலகுக்கு பெரும் பங்களிப்பையளித்த லடீஸ் வீரமணியின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அவரைப்பற்றி அறிவதற்கு விக்கிபீடியாவிலுள்ள அவரைப்பற்றிய சிறு குறிப்பினைக் கீழே தருகின்றேன்:\n\"லடிஸ் வீரமணி (இறப்பு: மே 5, 1995) இலங்கையில் மேடை நாடகத்துறையில் நடிகராக, நாடகாசிரியராக, இயக்குனராக அறியப்பட்டவர். இவர் இயக்கிய நாடகங்களில் 'சலோமியின் சபதம்', 'மதமாற்றம்' என்பன குறிப்பிடற்குரியனவாகும். அரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையின் ஆற்றல் மிகுந்த கலைஞராக தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார். கொழும்பு, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிய ‘மனோரஞ்சித கான சபா’விலிருந்து வெளிவந்த கலைஞர்களில் முன்னோடி நடிகவேள் லடிஸ் வீரமணி ஆவார். 1945 இல் மல்லிகா என்ற நாடகத்தின் மூலம் தனது நாடகவுலக பிரவேசத்தை மேற்கொண்டார். 1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - மதுரம் குழுவினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் லடிஸ் வீரமணியின் நடிப்புக்காக \"நடிகவேள்\" என்ற பட்டத்தை வழங்கினார் என். எஸ். கே. ஆரம்ப காலங்களில் இவரை நெறிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஏ. இளஞ்செழியன். மற்றவர் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான அ. ந. கந்தசாமி. அ. ந. கந்தசாமி எழுதிய ‘மத மாற்றம்’ என்ற நாடகம் தமிழ் நாடக மேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ‘மதமாற்றத்தை’ சிறப்பாக நெறியாள்கை செய்தார் லடீஸ் வீரமணி. அ. ந. கந்தசாமி மகாகவியிடம் வீரமணியை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அவருக்காகவே கண்மணியாள்காதை என்ற வில்லுப்பாட்டை மகாகவி எழுதினார். 83 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திலிருந்தார் வீரமணி. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ‘கண்மணியாள் காதை’ என்ற வில்லிசை நிகழ்ச்சியை அங்கு நடத்தினார். இயக்கி நடித்த நாடகங்கள்: தாய் நாட்டு எல்லையிலே, கங்காணியின் மகன், நாடற்றவன், சலோமியின் சபதம், கலைஞனின் கனவு, மனிதர் எத்தனை உலகம் அத்தனை, ஊசியும் நூலும்\"\nஅ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகத்தை முதலில் பேராசிரியர் கா.சிவத்தம்பியே தயாரித்து , இயக்கி மேடையேற்றினார் (1962). அது எத்தனை தடவைகள் மேடையேறியது என்பது தெரியவில்லை. தகவல் தெரிந்தவர்கள் அறியத்தரவும். அதில் எழுத்தாளர் மா.குலேந்திரன் நடித்திருந்ததாக ஒருமுறை நினைவு கூர்ந்திருந்தது நினைவுக்கு வருகின்றது. அதே 'மதமாற்றம்' பின்னர் 1967இல் கொழும்பில் எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில், லடீஸ் வீர்மணியின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது. பல தடவைகள் மேடையேறவும் செய்தது. அதில் சில்லையூர் செல்வராசன், ஆனந்தி சூரியப்பிரகாசம் உட்பட இலங்கை வானொலிக் கலைஞர்கள் பலர் நடித்திருந்தனர். பத்திரிகைகளில் அந்நாடகத்தைப் பாராட்டி விமர்சனங்களைக் கலை, இலக்கிய ஆளுமைகள் பலர் எழுதினர். லடீஸ் வீரமணியின் இயக்கத்தில் வெளியாகிப் பெருவெற்றியினை 'மதமாற்றம்' அடைந்ததற்கு அவரது இயக்கும் திறமையும் முக்கிய காரணம்.\nஇந்நிலையில் லடீஸ் வீரமணிக்கு ஏனிந்த இருட்டடிப்பு. இலங்கைத் தமிழ் நவீன அரங்குக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் விதந்தோடப்பட வேண்டியது. நினைவு கூரப்பட வேண்டியது. 'மதமாற்றம்' நாடகத்தின் பெரு வெற்றியொன்றே போதும் அவரை நினைவு கூர்வதற்கு. ஆனால் அதில் தவறி விட்டார்கள் மேற்படி நூலை எழுதியவர்கள். ஆனால் இது போன்ற இருட்டடிப்புகள் பலவற்றை மீறி உண்மைக் கலைஞர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பது அவர்கள்தம் படைப்புகளால்; பங்களிப்புகளால். அவ்விதமே லடீஸ் வீரமணியின் பங்களிப்பும் இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் நினைவு கூரப்படும் என்பதற்கு இச்சிறுபதிவொன்றே சான்று.\nமுகநூலில் இப்பதிவு இடப்பட்டபோது வெளியான எதிர்வினைகள் சில:\nமல்லியப்புசந்தி திலகர் : 1991 ஈரோஸ் மேதின மேடையி��் மலையகம் நோர்வூட் நகரில் இவரை நேரடியாக சந்தித்த முதலும் கடைசியுமான தருணம் நினைவு.\nGiritharan Navaratnam: வருகை உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.\nVadakovay Varatha Rajan: மற்றவர்களால் மறந்த அ ந கந்தசாமி , வீரமணி என்போர் பற்றி நீங்கள் மீள நினைவு படுத்துவது வரவேற்க தக்கது .\nRaguvaran Balakrishnan: தகவல் பொக்கிஷம்--நூலாக்கம் பெறவேண்டும்\nMaani Nagesh ஸ்டீஸ்: வீரமணி மறக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாத சிறந்த கலைஞர்.தங்கள் பதிவுக்கு நன்றி.\nGiritharan Navaratnam : உங்களுக்கும் அவரைப்பற்றி மேலதிகத் தகவல்கள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nMaani Nagesh : அவ்வப்போது அவர் குறித்து வாசித்ததும் பலரின் உரையாடல்களில் அவர் குறித்து தெரிந்துகொண்டதன் வழியாக அவரைப்பற்றி தெரிந்து வைத்துள்ளேன். அண்மையில் பாரிஸில் காலமான மூத்தகலைஞர் ரகுநாதன் ஐயா அவர்கள் லடீஸ் வீரமணி அவர்களின் கலை ஆளுமைகுறித்தும் அவரது நகைச்சுவை உணர்வு குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் மகாகவியின் கவிச்சித்திரமான 'கண்மணியாள் காதையை' சவாலுடன் ஏற்று வில்லுப்பாட்டாக மேடையேற்றிய பெருமைக்குரியவர். பின்தொடர்ந்து அதனை பல மேடையேற்றிய வில்லிசை ராஜனனின் தம்பியும் எனது நண்பனுமாகிய கணேஷ் தம்பையாவும் அவரின் சிறப்பை பல நேரங்களில் என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அத்துடன் அவரது பூர்வீகம் இந்தியா என்பதும் நான் அறிந்த விடயங்கள். நன்றி.\nமு.நித்தியானந்தன் (Nithiyanandan Muthiah) : \"1967 இல் ஊவாக்கல்லூரி நடத்திய கலை விழாவில் முற்போக்கு இலக்கியத்தின் மூத்த தலைமுறையாளர்\nஅ .ந.கந்தசாமி அவர்கள் 'நாடகத்தை ரசிப்பது எப்படி' என்ற பொருளில் ஆற்றிய சொற்பொழிவு ரசனை மிகுந்த ஒன்றாகும்.இவரது மறைவையடுத்து ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றம் அன்னாருக்கு முதல் அஞ்சலியைத் தெரிவித்து இரங்கற் கூட்டம் நடத்தியது.\"\nஇது தினகரன் வார இதழில் 'துங்கிந்த சாரலில் ...ஒரு பதுளைக்காரனின் இலக்கியப்பதிவுகள்' என்ற தொடரில் (3.12. 1995) நான் எழுதிய குறிப்பு.\nஅப்போது ஊவாக்கல்லூரித் தமிழ் மாணவர் மன்றத்தின் செயலாளராக நானும் மலர்ப்பொறுப்பாளராக எஸ்.கணேசனும் செயற்பட்டோம். கொழும்பு சென்று அ.ந.கந்தசாமி அவர்களைச் சந்தித்து இப்பேச்சுக்கு ஒழுங்கு செய்தோம்.எங்கள் கல்லூரித் தமிழ் மன்றம் வெளியிட்ட 'இலக்கிய வெளியீடு' மலரில் நான் எழுதியிருந்த 'கம்பனும் பொதுவுடை��ையும்' கட்டுரையைப்பாராட்டி அ.ந.கந்தசாமி அவர்கள் தனது உரையில் பாராட்டியது எனக்கு அப்போது பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.\nஅ.ந.கந்தசாமி அவர்கள் உரையாற்றிய கடைசிக்கூட்டம் அவர் எங்கள் கல்லூரியில் பேசிய கூட்டம் என்று நினைக்கிறேன். அப்போது அவர் எழுதி, பாரி நிலைய வெளியீடாக வெளிவந்திருந்த ' வெற்றியின் ரகசியங்கள்' என்ற நூலை எனக்குத்தந்திருந்தார்.கொழும்பு சென்றபின், எனக்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் எழுதியிருந்தார். ஒரு சாதாரண பாடசாலை மாணவன் ஒருவனுடன் அவர் கொண்டிருந்த நேசஉணர்வு எனக்கு அவர்மீது பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் தனது இறுதிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, லடீஸ் வீரமணியும் அவரது துணைவியாரும் அ .ந.கந்தசாமி அவர்களைக் கவனமாகப் பராமரித்தனர்.\nஎங்கள் கல்லூரியின் கலைவிழாவின் முடிவில் லடீஸ் வீரமணி அவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நேரம் கடந்து விட்டதால் கூட்டத்தினர் வெளியேறிக்கொண்டிருந்தனர்.ஒருவரைப்பார்த்து ஒருவர் வெளியேறிக்கொண்டிருக்க, லடீஸ் வீரமணி அவர்கள்'சாஞ்சா சாய்ற பக்கம் சாய்ற மந்தைக்கூட்டங்களா' என்று வில்லுப்பாட்டில் இசைத்தார்.அவர் இந்திய வம்சாவளியினர். அமைச்சர் செல்லையா குமாரசூரியர் முயற்சியில் அவருக்கு இலங்கை பிரஜாவுரிமை கிடைத்தது.அவர் ஐரோப்பாவிற்கு சென்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தியதாக நான் அறியவில்லை.அவ்வாறாயின் அத்தகவல்களைப்பெறுவது அவ்வளவு சிரமமாக இராது என்று நினைக்கிறேன்.\nSK Rajen: இலங்கைத்திருநாட்டின் தலைநகர் கொழும்பில் நாடகக் கலையுடன் சங்கமித்து வாழ்ந்தவர் கலைஞர் லடீஸ் வீரமணி அவர்கள். அவர் வாழும் காலத்திலேயே அவருக்குரிய மதிப்பளிப்புகள் பெரியளவில் கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். தமது திறமையினால் கலையுலகில் நின்று நிலைத்தவர். தங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் ப���்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nஎழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்க���ும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள��� பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/02/17/periyava-golden-quotes-1019/", "date_download": "2020-08-04T23:06:32Z", "digest": "sha1:DIXKYZJZ6PDEFYAC4YY2ESLQPXI5VRVZ", "length": 7503, "nlines": 87, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1019 – Sage of Kanchi", "raw_content": "\n“விதவிதமாகப் பண்ணி மூக்கைப் பிடிக்கத் தின்னு” என்று ஒரு சாஸ்திரம் பூஜா கல்பங்கள் என்று வழிபாட்டு முறைகளைக் கூறும் புஸ்தகங்கள் இப்படிச் சொல்வதாகத்தான் அர்த்தம் பூஜா கல்பங்கள் என்று வழிபாட்டு முறைகளைக் கூறும் புஸ்தகங்கள் இப்படிச் சொல்வதாகத்தான் அர்த்தம் அவற்றில் நைவேத்யம் பண்ணும்போது, “நைவேத்யம் ஷட்ரஸோபேதம்” என்று போட்டிருக்கும். “ஷட்ரஸோபேதம்” என்றால் அறுசுவையுடன் கூடிய போஜன தினுஸுகள். அத்தனை வித அன்னங்களையும், வியஞ்ஜனங்களையும், பக்ஷ்யங்களையும் ஸ்வாமிக்குக் காட்ட வேண்டும். அவனுக்கு வெறுமனே காட்டுவதுதான். “நிவேதயாமி” என்றாலே, “தெரிவிக்கிறேன்”, அதாவது “இந்த ஆஹாரமெல்லாம் உனக்கு முன்னால் வைத்திருப்பதை உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுதான் அர்த்தமே தவிர, “உன்னைச் சாப்பிடப் பண்ணுகிறேன்” என்று அர்த்தமில்லை. எங்கேயோ நாமதேவர் மாதிரி ஒருத்தரால்தான் அவனைச் சாப்பிடப் பண்ண முடியும்; நாமெல்லாம் அவனுக்குக் காட்டிவிட்டு, தெரிவிக்கிறதோடு ஸரி. அவன் பார்வை பட்ட���ாலேயே அந்த நைவேத்யம் பிரஸாதமாகி விடுகிறது. அதை நாம்தான் சாப்பிடுகிறோம். ஆனதால் ருசி ருசியாய் பல தினுஸு பண்ணி நாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று சாஸ்திரமே சொல்வதாக ஆகிறது அவற்றில் நைவேத்யம் பண்ணும்போது, “நைவேத்யம் ஷட்ரஸோபேதம்” என்று போட்டிருக்கும். “ஷட்ரஸோபேதம்” என்றால் அறுசுவையுடன் கூடிய போஜன தினுஸுகள். அத்தனை வித அன்னங்களையும், வியஞ்ஜனங்களையும், பக்ஷ்யங்களையும் ஸ்வாமிக்குக் காட்ட வேண்டும். அவனுக்கு வெறுமனே காட்டுவதுதான். “நிவேதயாமி” என்றாலே, “தெரிவிக்கிறேன்”, அதாவது “இந்த ஆஹாரமெல்லாம் உனக்கு முன்னால் வைத்திருப்பதை உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுதான் அர்த்தமே தவிர, “உன்னைச் சாப்பிடப் பண்ணுகிறேன்” என்று அர்த்தமில்லை. எங்கேயோ நாமதேவர் மாதிரி ஒருத்தரால்தான் அவனைச் சாப்பிடப் பண்ண முடியும்; நாமெல்லாம் அவனுக்குக் காட்டிவிட்டு, தெரிவிக்கிறதோடு ஸரி. அவன் பார்வை பட்டதாலேயே அந்த நைவேத்யம் பிரஸாதமாகி விடுகிறது. அதை நாம்தான் சாப்பிடுகிறோம். ஆனதால் ருசி ருசியாய் பல தினுஸு பண்ணி நாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று சாஸ்திரமே சொல்வதாக ஆகிறது – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/sep/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-3237750.html", "date_download": "2020-08-04T23:24:59Z", "digest": "sha1:VYAVDN3VRBG4IAACH4H3AGBMAFN3VVVF", "length": 10059, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முந்த்ரா துறைமுகத்திலிருந்து மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுந்த்ரா துறைமுகத்திலிருந்து மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது\nகுஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகவா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nமுந்த்ரா துறைமுகத்தில் ஏற்றுமதியை தொடங்கிய 10 ஆண்டுகளுக்குள் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அந்த துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.\nமாறிவரும் சந்தை சூழல்களுக்கு ஏற்ற வகையிலான வேகத்தை தக்கவைத்துக் கொள்ள ஏற்றுமதி வியூகங்களை நிறுவனம் அவ்வப்போது சீரமைத்து வருகிறது என்றார் அவர்.\nமாருதி சுஸுகி நிறுவனம் முந்த்ரா துறைமுகத்திலிருந்து, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு கார் ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறது. 125-க்கும் மேற்பட்ட நாடுகளில் கார் விற்பனையை மேற்கொண்டு வரும் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏற்கெனவே 18 லட்சத்தை கடந்து விட்டது.\nதற்போதைய நிலையில், ஆல்டோ கே10, செலிரியோ, பலோனோ, இக்னிஸ், டிசையர் உள்ளிட்ட 14 மாடல் கார்களை சர்வதேச சந்தையில் மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது. முந்த்ரா தவிர, மும்பை துறைமுகத்திலிருந்தும் இந்நிறுவனம் ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறது.\nமுந்த்ரா மாருதி சுஸுகி ஏற்றுமதி\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/554453-rainfall-in-coastal-western-ghats-extreme-winds.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T23:39:22Z", "digest": "sha1:KGR73O2UUMSHPLBPOECQPL4PCA3IZDQO", "length": 20153, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "கடலோர, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை வாய்ப்பு; ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல் | Rainfall in coastal, Western Ghats: Extreme winds - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகடலோர, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை வாய்ப்பு; ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சித் மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவல்:\n“தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது.\nஅது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16-ம் தேதி இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும்.\nவெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சித் மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nநாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.\nகடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மடுக்குர் மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யில் 5 செ.மீ. மழையும், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.\nசென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸு���் பதிவாகும்.\nதெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் வரும் 15-ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 - 65 கிலோ மீட்டர் வேகத்திலும் 16-ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 55 - 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 17-ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 65 - 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், இந்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”.\nஇவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபள்ளி மாணவி கொலை: யார் விசாரித்தாலும் காவல்துறை கைது செய்தவர்களே குற்றவாளிகள் எனத் தெரியவரும்; எஸ்.பி. ஜெயக்குமார் தகவல்\nபின்னடைவில் முதலிடம்: தமிழக அரசை மீண்டும் சாடும் கமல்\nவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை; தினகரன் வலியுறுத்தல்\nதிருச்சி தெப்பக்குளம் பகுதி வியாபாரிகளின் எதிர்ப்பால் அனைத்து ஜவுளி கடைகளும் அடைப்பு: சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதியில் தரைக்கடைகளும் மூடல்\nRainfall in coastalWestern GhatsExtreme windsவெப்பச்சலனம்கடலோரமேற்கு தொடர்ச்சிமலைமாவட்டங்களில் மழைஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலைநீடிப்புவானிலை ஆய்வு மையம்தகவல்\nபள்ளி மாணவி கொலை: யார் விசாரித்தாலும் காவல்துறை கைது செய்தவர்களே குற்றவாளிகள் எனத்...\nபின்னடைவில் முதலிடம்: தமிழக அரசை மீண்டும் சாடும் கமல்\nவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை; தினகரன் வலியுறுத்தல்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக�� கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: தென்காசி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு...\nதூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்\nநாயகனாக விளம்பரம்: அதிருப்தியில் விஜய் சேதுபதி\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் பேய் மழை: 2 நாட்களுக்கு‘ரெட் அலர்ட்’; 10 மணி...\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nகான்கிரீட் கலவைத் தொழிலையும் முடக்கிய கரோனா: கவலையில் கட்டிடத் தொழிலாளர்கள்\nநள்ளிரவுப் பயணம்; மொழி தெரியாமல் நடை: வெனிஸ் நகரில் 'திகில்' அனுபவம் குறித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/557963-pakistan-records-4-688-new-covid-19-cases-count-exceeds-85-000.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T23:56:15Z", "digest": "sha1:M6Y4M32D5ULKGFXIMC67JOFSZORX7FKZ", "length": 17131, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தானில் கரோனா தொற்று 85,264 ஆக அதிகரிப்பு; அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சிந்து மாகாணம் | Pakistan records 4,688 new COVID-19 cases, count exceeds 85,000 - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nபாகிஸ்தானில் கரோனா தொற்று 85,264 ஆக அதிகரிப்பு; அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சிந்து மாகாணம்\nபாகிஸ்தானில் மேலும் 4,688 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,688 பேருக்கு கரோனா தொ��்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை 85,264 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் சிந்து மாகாணம் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் மட்டும் 33,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரதமர் இம்ரான் கான் எடுத்து வருகிறார். மருத்துவ நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் கரோனாவிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.\nஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வந்தது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் சில வாரங்களுக்கு முன்னர் தளர்த்தியது. மேலும், பாகிஸ்தான் அரசு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கிடையேயான விமானச் சேவையை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.\nபாகிஸ்தானில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு முன்னாள் ராணுவத்தினர் எச்சரிக்கை\nகர்ப்பிணி யானையை வெடிவைத்துக் கொன்ற வழக்கில் தனியார் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் கைது: கேரள அமைச்சர் தகவல்\nகங்கணா ரணாவத் சகோதரி பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு: தப்லீக் ஜமாத் பற்றி விமர்சனம்\nஆரோக்கியமும் ஆயுளும் தரும் தலங்கள்; மனதார வேண்டினால் ஆயுள் பலம் நிச்சயம்\nபாகிஸ்தான்கரோனா வைரஸ்கரோனாஇம்ரான் கான்ஊரடங்குசிந்து மாகாணம்பொருளாதார���்One minute newsCorona world\nதயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு முன்னாள் ராணுவத்தினர் எச்சரிக்கை\nகர்ப்பிணி யானையை வெடிவைத்துக் கொன்ற வழக்கில் தனியார் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் கைது:...\nகங்கணா ரணாவத் சகோதரி பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு: தப்லீக் ஜமாத் பற்றி விமர்சனம்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nபிரான்ஸில் குளிர்காலத்தில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் தகவல்\nதென் கொரியாவில் கரோனா பாதிப்பு 14,423 ஆக அதிகரிப்பு\nகரோனாவால் கல்வி நிலையங்கள் மூடல்; 100 கோடி மாணவர்கள் பாதிப்பு: ஐ.நா.\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nஅமேசான் ஏகபோகத்தை உடைக்க வேண்டிய நேரமிது: எலான் மஸ்க் கருத்து\nஜூன் 7-ம் தேதி முதல் 146 நாட்களுக்கு பாசனத்துக்காக ஆழியாறு அணை திறப்பு;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/10/blog-post_802.html", "date_download": "2020-08-04T23:25:40Z", "digest": "sha1:FQJBHN2FTSDHNFD2JEB6KTIF5IBAUA4W", "length": 9492, "nlines": 157, "source_domain": "www.kalvinews.com", "title": "படித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்", "raw_content": "\nமுகப்புGOVERNMENT SCHOOLS படித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nபடித்த பள்ளியை ��த்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nசெவ்வாய், அக்டோபர் 22, 2019\nதான் படித்த அரசு பள்ளியில், மாணவர்கள் வருகை குறைந்ததையடுத்து, பெண் இன்ஸ்பெக்டர், அப்பள்ளியை தத்தெடுத்து புனரமைத்து கொடுத்துள்ளார்.\nவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், வடசென்னை நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. கடந்த, 1941ம் ஆண்டு துவங்கப்பட்ட பழமையான இந்த பள்ளியில், தற்போது, 60க்கும் குறைவான மாணவ - - மாணவியர் மட்டுமே படிக்கின்றனர். பழமை வாய்ந்த இப்பள்ளி, மிகவும் மோசமான நிலையில், மக்களுக்கு தெரியாத வகையில், பழுதடைந்து, பொலிவிழந்து காணப்பட்டது.\nதற்போது, கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவில் பணிபுரிந்த ஆய்வாளர் காஞ்சனா, 47, இப்பள்ளியில், 1982ல், கல்வி பயின்ற மாணவி ஆவார்.அவர், தான் படித்த பள்ளியில், மாணவர் சேர்க்கை குறைந்து இருப்பதை அறிந்து, பொலிவிழுந்த பள்ளியை தத்தெடுத்தார். தன் சொந்த செலவில், 50 ஆயிரம் ரூபாயில், பாழடைந்த கட்டடத்திற்கு, வர்ணம் பூசி புதுப்பித்தார்.\nபள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு,பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.மேலும், இன்ஸ்பெக்டர் காஞ்சனா, தேசிய மற்றும் சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்று, 400க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றவர். ஆய்வாளர் காஞ்சனாவை பாராட்ட விரும்புவோர், 98401 19466 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் ல��ங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114614/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D!", "date_download": "2020-08-05T00:08:53Z", "digest": "sha1:DRQPQELT22P4S3LO4OOTZ2LMKHK6A2RT", "length": 8196, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "மலிவு விலையில் ஏர்ஏசியாவைக் கையகப்படுத்தும் டாடா சன்ஸ்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nகாதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - பெண்ணின் தந்தை உட்ப...\nகொரோனா பாதிப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்க...\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nரூ.35 க்கு சன் பார்மாவின் ஃபேவிபிராவிர் மாத்திரை FluGuard...\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா, 108 பேர் உயிரிழ...\nமலிவு விலையில் ஏர்ஏசியாவைக் கையகப்படுத்தும் டாடா சன்ஸ்\nஆசியாவில், குறைந்த செலவில் விமான சேவையை வழங்கும் மலேசியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ஏர் ஏசியாவை இந்தியாவைச் சேர்ந்தடாடா சன்ஸ் விலைக்கு வாங்கவிருப்பதாக வங்கிப் பரிமாற்றத் தகவல்கள் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது.\nடாடா குழுமத்தின் நிறுவனம் நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஏர் ஏசியாவின் 49 % பங்குகளைக் டாடா சன்ஸ் கையகப்படுத்தவிருக்கிறது.ஏர்ஏசியா நிறுவனம் 235 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டவிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. . ஏர்ஏசியா நிறுவனத்தால் இவ்வளவு தெரிய தொகையை திரட்ட முடியாது என்று தணிக்கையாளர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் ஏர்ஏசியாவை டாட்டா குழுமம் கையகப்படுத்தவிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.\nசர்வதேச அளவில் பன்னாட்டு விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் கொரோனா பிரச்னையினால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகின்றன. அவற்றின் பங்கு மதிப்புகளும் சரிந்துள்ளன. இந்த சூழலைப் பயன்படுத்தி ஏர் ஏசியாவின் பங்குகளை மலிவு விலைக்கு டாடா சன்ஸ் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து டாடா சன்ஸ் நிறுவனமும் ஏர் ஏசியா நிறுவனமும் இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை .\nமெட்ரோ சேவைகளை துவக்குவது பற்றி 2 வாரத்தில் முடிவு\nமும்பையில் 4 மணி நேரத்தில் 198 மிமீ விடிய விடிய கொட்டிய கனமழை\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு... ராகுல் மோடி பாஸ்\nபேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியால் தாக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 2 மற்றும் இறுதிக்கட்ட சோதனைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு அனுமதி\nதங்க கடத்தல் வழக்கு யுஏஇ சென்று விசாரணை நடத்த என்ஐஏ முடிவு\nவெட்டுக்கிளிகள் பிரச்னையை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு அசோக் கெலாட் கடிதம்\nமத்திய, வடஇந்திய பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nதெரு நாய்க்கு ‘சேல்ஸ் டாக்’ வேலை ; கனிவு காட்டிய ஹூண்டாய்...\n'மேற்படிப்புக்கு வழியில்லை' - மாணவியின் வீட்டுக்கு தேடிச்...\n37 வயதில் சாதித்த ‘டிக்டாக்’ அதிபர் சாங் யிமிங்... சீன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/08/blog-post_92.html", "date_download": "2020-08-04T23:31:58Z", "digest": "sha1:OFCMNK32ZQCOKHFCNFFUA575LKCCLCGC", "length": 19545, "nlines": 375, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு\nபள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு\nபுதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு கடந்த வாரம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு அம்சமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை போன்று காலை உணவு வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக��கப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் காலை உணவின்றி வரும் மாணவர்களால் கல்வியில் நாட்டம் செலுத்த இயலாது என்பதற்காக பள்ளிகளிலேயே காலை உணவு வழங்கும் திட்டத்தை புதிய கல்விக்கொள்கை முன்மொழிந்துள்ளது.\nகாலை உணவின் மூலம் அறிவாற்றல் திறன் அதிகரிக்கும் என்பதாலும், அதன் மூலம் பாடங்களில் மாணவர்கள் கவனம் செலுத்த ஏதுவாக அமையும் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nஒரு சில இடங்களில் சூடான காலை உணவு வழங்க இயலாத சூழல் ஏற்படும் என்பதால், அப்பகுதிகளில் நிலக்கடலை, வெல்லம் அல்லது பழங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதிய உணவு திட்டத்தின்கீழ் 59 கோடி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் 26 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் மத்திய மனிதவளத்துறை தெரிவித்துள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு Reviewed by JAYASEELAN.K on 23:58 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maruthuvam.net/2018/02/", "date_download": "2020-08-04T22:55:30Z", "digest": "sha1:M5VPVEQFSK34NNJ5MGFNTRWANYOHCW3K", "length": 8559, "nlines": 153, "source_domain": "maruthuvam.net", "title": "February 2018 - Tamil Maruthuvam - தமிழ் மருத்துவம்", "raw_content": "\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nமருத்துவ குறிப்புதமிழ் மருத்துவ குறிப்புகள்\nமுகத்திலுள்ள முடிகளை வலியில்லாமல் நீக்கிட இதை தடவுங்கள்\n22 முதல் 26 வயது ஆண்களா நீங்கள் அப்ப இந்த சவால்களெல்லாம் உங்களுக்குத்தான்\n அப்படினா காலை உணவை இப்படி வாய்க்கு ருசியா சாப்பிடுங்க\nகாலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதிலும் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது. உணவு இடைவெளி���ளிலேயே\nநிலக்கடலையை இப்படி மட்டும் சாப்பிட்டுடாதீங்க\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும்.\nஅனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான\nசொட்டை தலையிலும் முடி வளரும் இத செய்ங்க\nகூந்தல் உதிர்வது சாதரண பிரச்சனை என்றாலும் அதிலும் அளவோடு இருந்தால்தான் நல்லது. அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் உங்கள் உடலில்\nமுதுகு வலி அதிகமா இருக்கா அப்ப இங்க ஒரு நிமிஷம் அழுத்தம் கொடுங்க\nஅலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்த்து முதுகு ரொம்ப வலிக்குதா உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர்\nகொழுப்பை குறைத்து, நச்சுக்களை அழிக்கும் ஆரோக்கியமிக்க எண்ணெய்\nஇந்த அவகேடா மத்திய தரைக்கடல் பகுதியில் தான் அதிகமாக பயிரிடப்படுகிறது. இது பார்ப்பதற்கு பேரிக்காய் போன்று வெளிப்புற பகுதி பச்சை\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_185.html", "date_download": "2020-08-04T23:25:24Z", "digest": "sha1:LQWUD2LO4JIJDJUNDB7SWROXCDXUV4EZ", "length": 37884, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எந்த தேர்­தல்­க­ளிலும் பிக்­கு­களை போட்­டி­யிட அனு­மதிக்கக்கூடாது - கோத்­தா­பயவிடம் கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎந்த தேர்­தல்­க­ளிலும் பிக்­கு­களை போட்­டி­யிட அனு­மதிக்கக்கூடாது - கோத்­தா­பயவிடம் கோரிக்கை\nஎதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மட்­டு­மல்­லாத��� எதிர்­கா­லத்தில் வேறு எந்த தேர்­தல்­க­ளிலும் பௌத்த பிக்­கு­களை போட்­டி­யிட அனு­மதி வழங்­கக்­கூ­டாது என மிஹிந்­தல ரஜ­மகா விகா­ரையின் பிர­தம விகா­ரா­தி­பதி வல­வ­க­ஹென்­கு­ண­வேவ தம்­மா­ரத்ன தேரர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கோரிக்கை ஒன்றை முன்­வைத்­துள்ளார்.\nமேலும் ஏனைய கட்சித் தலை­வர்­களும் பௌத்த பிக்­கு­களை தேசிய பட்­டி­ய­லிலும் உள்­வாங்கக் கூடாது என்றும் அவர் தெரி­விக்­கிறார். விகா­ரையில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர் கூறு­கையில் ஜனா­தி­பதி கோத்­தா­பய பெரும்­பான்மை வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.\nஆகவே அவர் நாட்டின் தேசி­யத்­தையும் மத விவ­கா­ரங்­க­ளையும் பாது­காப்பார் என்­பதில் சந்­தே­க­மில்லை. அது தொடர்­பான சகல விவகாரங்களையும் சிறப்பாக முன்னெடுப்பார் என தான் நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.\nயார் போட்டியிடலாம், போட்டியிடக கூடாது என்று சொல்ல ஜனாதிபதிக்கு உரிமையில்லை\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாத்தை ஏ���்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்\nசகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nதேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்\nபொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பத...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஎன் சகோதரர்கள் மூவரை JVP படுகொலை செய்தது, முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை\n-க. சரவணன் “எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் பட...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/203488/news/203488.html", "date_download": "2020-08-04T22:07:35Z", "digest": "sha1:6KDSLYTNG2XEKKM37RMMIY2LEJM7MECK", "length": 17456, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "பயப்படக்கூடிய நோயல்ல (PCOS)!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கவில்லை அல்லது மாதவிடாய் தாமதம் உட்பட பல காரணங்களுக்காக மருத்துவர்களின் அப்பாயின்மென்ட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர் பெண்கள். குடும்பத்திற்காக ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கும் பெண்கள், தங்களுக்கு வரும் பிரச்சனைகளை பற்றி கண்டுகொள்வதே இல்லை. ஆரம்ப காலத்திலேயே தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் பற்றி மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறியல் மற்றும் கருவுறுதல் மருத்துவவியல் டாக்டர் பத்மப்பிரியா.\n“அல்முதிர் சினைமுட்டைகள் நோய்க்குறி அல்லது பலவுறை அண்ட நோய் (PCOS) என்பது, இனப்பெருக்க வயது பிரிவை சார்ந்த பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான கோளாறு ஆகும். இது கிராமப்புற மக்களைவிட, நடுத்தர மற்றும் உயர் வருமானம் உள்ள நகர்ப்புற மக்களிடையே மிகவும் அதிகளவில் இருப்பது வெகுவாக காணப்படுகிறது. PCOS இருப்பது 2.2 முதல் 2.6 சதவீதம் வரை வேறுபடுவதாகவும் மற்றும் இது இந்திய டீன் ஏஜ் பருவ பெண்களிடையே 9.13 சதவீதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு டீன் ஏஜ் பருவ பெண்களுக்கு முன்னதாகவே நோய் கண்டறிவதற்கு பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம்.\nபாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்றால் என்ன\nபாலிசிஸ்டிக் ஓவரீஸ் என்பது சினைமுட்டைப் பையில் முட்டைகளைச் சுற்றி, நீர் கொப்பளங்கள் உருவாகும் நிலையைக் குறிக்கும். ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளாலும், சிலருக்கு பரம்பரையாகவும், மரபணு மூலமாகவும் இப்பிரச்னை ஏற்படுகிறது. ஒவ்வொரு சினை முட்டையிலும் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முட்டை முழு வளர்ச்சியடைந்து தன்னை உடைத்துக் கொண்டு வெளிவரும் போது தான், விந்துகளோடு இணைந்து கருவாக உருவாகுகிறது. மீதியிருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன, இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற சாதாரண நிகழ்ச்சியாகும். ஆனால், பாலிசிஸ்டிக் ஓவரீ சின்ட்ரோம் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது அத்தனை முட்டைகளில் ஒன்றுகூட முழு முதிர்ச்சி அடைந்து, உடைந்து வெளி வருவதில்லை, அந்த முட்டைகள் அழிவதுமில்லை. அவற்றைச் சுற்றி நீர் சேர்ந்து கொண்டு நீர்க் கொப்பளங்களாக சினை முட்டைப் பையைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொள்கின்றன.\nயாருக்கெல்லாம் PCOS பிரச்னை வரலாம்\nடீன்ஏஜ் வயது முதல் 45 வயது வரை இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்த நோய்க்குறிகளால் ஒரு பெண்ணின் உறவினர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பாரானால், அந்தப்பெண்ணுக்கும் PCOS வருவதற்குரிய ஆபத்து ஏற்பட சாத்தியம் உள்ளது.\nபலவுறை அண்ட நோயின் (PCOS ) மூன்று முக்கிய அம்சங்கள்\nஒழுங்கற்ற மாதவிடாய், அதாவது, சினைப்பைகள் ஒழுங்கான முறையில் முட்டைகளை வெளியிடாது.\n��டலில் ஆண் ஹார்மோன்களின் இயக்குநீர் (ஆன்ட்ரோஜன்) அளவு மிகையாக இருத்தல், இது அளவுக்கு அதிகமாக முகம் மற்றும் உடலில் முடி வளர்வதற்கு வழிவகுக்கும்.\nசினைப்பைகள் பெரிதாக ஆகி அதனுள் பல திரவம் நிரம்பிய சுரப்புதிசுக்கள் (பைகள்) உள்ளடங்கியிருக்கும். இதில் குறைந்தபட்சம் இரண்டு பிரச்னைகள் உங்களுக்கு இருக்கு மானால், உங்களுக்கு PCOS இருப்பதாக கண்டறியப் படும்.\nமுகம் மற்றும் மார்பில் மிகையாக முடிகள் வளர்ந்திருத்தல்\nஎண்ணெய் வடியும் சருமம் அல்லது முகப்பரு.\nPCOS ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nசர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஹார்மோனான இன்சுலின் அதிக அளவில் இருப்பது உட்பட, உடலில் இயல்புக்கு மாறான ஹார்மோன் அளவுகள் தொடர்பானது. PCOS உள்ள பல பெண்கள் இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு அதிக அளவு ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இது, நுண்குமிழ் உருவாவதுடன் குறுக்கிடக்கூடிய டெஸ்டோடெரான்; (ஆண் ஹார்மோன்) போன்ற ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்வதற்கு பங்களிக்கிறது. இதன்மூலம் இயல்பான கரு உருவாகும் இயக்கத்தை தடுக்கிறது.\nகருத்தரிப்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன\nPCOS, பெண்களின் குழந்தையின்மைக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். பல பெண்கள் கர்ப்பமாக முயற்சிக்கும் போதுதான் அவர்களுக்கு PCOS இருப்பது கண்டறியப்படுகிறது. அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கருப்பையிலிருந்து கருமுட்டை வெளியேறுவது அநேக நேரங்களில் தவறிப்போகும். கர்ப்பமடைவது இதனால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.\nPCOS-ன் காரணமாக வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் \nPCOS உள்ள பெண்களுக்கு, இதய நோய், பக்கவாதம் மற்றும் 2-ம் வகை நீரிழிவுநோய் (உயர் ரத்த சர்க்கரை), உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பல ஆண்டுகளாக ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதன் மூலம் அல்லது கருப்பை உள்ளே ஹார்மோன் செறிவூட்டப்பட்ட அமைப்பின் மூலம் (IUS) குறைக்க முடியும்.\nநீர்க்கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். அறுவை சிகிச்சை இல்லாமலும் இதனை சரி செய்ய முடியும். அது நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றங்கள் தொடர்புடையவை. உடல்பருமனுள்ள பெண்கள் எடையை குறைப்பதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். 5 சதவீதம் எடை குறைப்பு கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியம் (முற்றிலும் முழு கோதுமையில் தயாரிக்கப்படும் ரொட்டி, முழு தானியங்கள், பழுப்பரிசி போன்றவை) கொழுப்பற்ற உணவுகள், மீன் சேர்த்துக் கொள்வது அவசியம். முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி, ஒழங்குமுறையற்ற மாதவிடாய் மற்றும் கருவுறல் பிரச்சனைகளுக்கு மருந்துகளும் உள்ளன. ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் PCOS பிரச்னை உள்ள பெண்களும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளை கூறினார் டாக்டர் பத்மப்பிரியா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nவாந்தி குமட்டலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை\nரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு\nரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-9%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-08-04T22:10:26Z", "digest": "sha1:JC7AHGIC3UMSV7ZIPT7O4UUAXZZ7AC5E", "length": 11609, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மோடி எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கை வருகிறார் - சமகளம்", "raw_content": "\nநிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nதமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள் – தவத்திரு வேலன் சுவாமிகள்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் – தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nவேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் -யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்\nதேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nமோடி எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கை வருகிறார்\nஇரண்டாவது தடவையான பதவியேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்திய பிரதமர் 8ஆம் திகதி இரண்டாவது பதவி காலத்தில் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு மாலைதீவுக்கு செல்லவுள்ளதுடன் அதனை தொடர்ந்து அவர் இலங்கை வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் மோடியின் வருகை தொடர்பாக தனது டுவிற்றர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு முதல் பயணத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு அரச தலைவர் இவராவார். -(3)\nPrevious Postசிற்பரவியோப மனோலயம் (Trance state Consciousness) Next Postஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தார் அதுரலிய ரத்தன தேரர்\nநிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nதமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள் – தவத்திரு வேலன் சுவாமிகள்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=221489808f5b345747a49509e0607b1f", "date_download": "2020-08-05T00:54:23Z", "digest": "sha1:3S2BEBXFVVDDWXLQGWWIVRCHJ5SBZKNV", "length": 7238, "nlines": 102, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nabhikhurana replied to a thread டென்னிஸ் செய்திகள் in விளையாட்டு\nbharathichandran started a thread கவிதையும் ரோட்டுக்கடை காளான்ஃப்ரையும் -பாரதிசந்திரன் in கவிதைப் பட்டறை\nகவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும் கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும் ஒன்றல்ல. இங்கொன்றும் அங்கொன்றும்\nbharathichandran started a thread மூன்றாமிடத்தில் குரு -- பாரதிசந்திரன் in கவிதைப் பட்டறை\nமூன்றா மிடத்தில் குரு மனிதவாடை அற்ற சிலமாதப் பொழுதுகளில், பொரிக்காக வாய் பிளந்து அலைந்தன கோயில் குளங்களிலெல்லாம் மீன்கள்.\nகுடிக்க கும்மாளம் போட காசு வேண்டுமென அப்பா குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மறுத்தான் – அம்மா குழந்தையின் திறமையில் - மாறாத நம்பிக்கையில்\nமோகன் ஒரு பெரிய பிசினஸ் புள்ளி. ஆனால் கொஞ்ச நாளாக பிசினெஸ் கொஞ்சம் டல்லாக போய்க் கொண்டிருக்கிறது. அவர் பணக்காரராக இருந்த வரை, அவரை சுற்றி எல்லோரும்...\n”சுனை சாமியார்” ”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும்...\nmihimane replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nசூரியன் started a thread தேவை இல்லாத திரிகள் in வளர் உரை\nமன்றத்தில் செய்திச்சோலை பகுதியிலும் மேலும் சில இடங்களிலும் தேவையில்லாமல் பல திரிகள் தொடங்கப்பட்டுள்ளன, அவற்றை நீக்க பரிசீலனை செய்யுமாறு...\nசூரியன் replied to a thread அழிவின் ஆரம்பம் \nபேராசைக்கு கிடைத்த நல்ல பாடம்.\nஅருமை. கொஞ்சம் சுற்றலாக இருந்தது. ஆனாலும் நல்ல முடிவு.\nBHARATHI R started a thread மன்றத்தை வந்து சேர்ந்ததற்க்கு மகிழ்கிறேன் in கவிஞர்கள் அறிமுகம்\nஎத்தனை நண்பர்கள், எத்தனை குழுக்கள், அத்தனை இருந்ததும் கவி சார்ந்து பழக கவி நுகர்ந்தது ரசிக்க பாய்ச்சும் நீர் சென்று பயிர்களுக்கு...\nBHARATHI R started a thread மன்றத்தை வந்து சேர்ந்ததற்க்கு மகிழ்கிறேன் in வரவேற்பறை\nவணக்கம், நான் இராம. பாரதி, இம்மன்றத்தில் இனந்ததில் மகிழ்கிறேன். தமிழ் தோய்ந்த புத்தகங்கள் படிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டிருக்கிறேன், கவிதை எழுதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/recycle-plant-for-garbage-chennai-corporation-is-a-new-venture-qdz3hw", "date_download": "2020-08-04T23:25:28Z", "digest": "sha1:KGLB56NVGOLWKRICCRKT6GVCECKBXYIM", "length": 11777, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டன் கணக்கில் குப்பைகளில் கொட்டப்படும் இளநீர் மட்டைகளை மறுசுழற்சி செய்ய ஆலை..!! சென்னை மாநகராட்சி புதிய முயற்சி | recycle plant for garbage, Chennai Corporation is a new venture", "raw_content": "\nடன் கணக்கில் குப்பைகளில் கொட்டப்படும் இளநீர் மட்டைகளை மறுசுழற்சி செய்ய ஆலை.. சென்னை மாநகராட்சி புதிய முயற்சி\nநாள்தோறும் 50 டன் இளநீர் மட்டை கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nபெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் தாவர கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைகள் அமைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 டன் குப்பைகள் சேகரமாகிறது. 11 முதல் 15 மண்டலங்களில் வீடுகள்தோறும் சென்று தூய்மை பணிகள் மேற்கொண்டு, திடக்கழிவுகளை சேகரிப்பதற்கு 19,597 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சேகரமாகும் தாவர கழிவுகளை கையாளும் வகையில், நந்தனம், பெருங்குடி,கொடுங்கையூர், சேத்துப்பட்டு, மற்றும் சௌகார்பேட்டை பணிமனை ஆகிய ஐந்து இடங்களில் ஆலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆலைகள் மூலம் தினந்தோறும் 500 டன் தாவர கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். சென்னை மாநகரில் நாள்தோறும் சேகரமாகும் இளநீர் மட்டைகளை மறுசுழற்சி செய்யும் வகையில், நந்தம்பாக்கம் குப்பை மாற்றும் வளாகத்தில் நாள்தோறும் 50 டன் இளநீர் மட்டை கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலை அமைக்கும் பணியினை ஆணையாளர் பிரகாஷ் அவர்கள் 22-2-2020 அன்று பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.\nமேலும் தாவரக் கழிவுகள் மற்றும் இளநீர் மட்டைகளையும் மறுசுழற்சி செய்யும் வகையில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தினந்தோறும் 100 டன் தாவர கழிவுகள் மற்றும் இளநீர் மட்டை கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலை அமைக்கும் பணிகளை ஆணையர் அவர்கள் 23-7-2009 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்க��� கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த பணிகள் செப்டம்பர் மாத இறுதியில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய சமூக நலத்துறை.. போராட்டம் நடத்தியதற்காக கொடுத்த பனிஷ்மென்ட் ..\n'மாமா' என்று தான் கூப்பிடுவேன்.. ஒரு தடவைக்கூட 'சீமான்' என கூப்பிட்டது கிடையாது..\nராமர் மீதி இப்படி ஒரு பக்தி வைராக்கியமா.. அயோத்தியில் கோயில் வேண்டி 28 ஆண்டுகள் சாப்பிடாமல் இருந்த பெண்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா..\nகேரளாவை பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள்.. தமிழக அரசுக்கு சீமான் தாறுமாறு அட்வைஸ்..\nஇறப்புக்கு 3 மணிநேர முன்னர் டுவிட்டர் பதிவு.. வட இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல்வாதி உயிரிழப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாமா' என்று தான் கூப்பிடுவேன்.. ஒரு தடவைக்கூட 'சீமான்' என கூப்பிட்டது கிடையாது..\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nபெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\n'மாமா' என்று தான் கூப்பிடுவேன்.. ஒரு தடவைக்கூட 'சீமான்' என கூப்பிட்டது கிடையாது..\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஅரசு ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய சமூக நலத்துறை.. போராட்டம் நடத்தியதற்காக கொடுத்த பனிஷ்மென்ட் ..\nஇடை தெரிய கவர்ச்சி உடை... தீயாய் பரவும் சீரியல் நடிகை ஷிவானியின் பெல்லி டான்ஸ் வீடியோ...\nநாகை மக்களவைத் தொகுதி எம்.பி.க்கு ���ொரோனா தொற்று... அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Babol", "date_download": "2020-08-04T23:39:25Z", "digest": "sha1:7GKNLGQXMGKNCBXITLQD5CTEODW4QLD2", "length": 7149, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Babol, ஈரான் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nBabol, ஈரான் இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆவணி 5, 2020, கிழமை 32\nசூரியன்: ↑ 06:09 ↓ 20:02 (13ம 53நி) மேலதிக தகவல்\nBabol பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nBabol இன் நேரத்தை நிலையாக்கு\nBabol சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 53நி\n−11.5 மணித்தியாலங்கள் −11.5 மணித்தியாலங்கள்\n−9.5 மணித்தியாலங்கள் −9.5 மணித்தியாலங்கள்\n−8.5 மணித்தியாலங்கள் −8.5 மணித்தியாலங்கள்\n−8.5 மணித்தியாலங்கள் −8.5 மணித்தியாலங்கள்\n−7.5 மணித்தியாலங்கள் −7.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\n−0.5 மணித்தியாலங்கள் −0.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 36.55. தீர்க்கரேகை: 52.68\nBabol இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஈரான் இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98298/", "date_download": "2020-08-04T23:49:08Z", "digest": "sha1:5WY7KMGHSJRVJIE42S7Q2LCU7NNZ66FI", "length": 28120, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியம், வெறுப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது இலக்கியம், வெறுப்பு\nஅ. நீலகண்டன் ஜடாயுவுக்கு எழுதிய பதிவு [பிரபஞ்சன் விழா பற்றிய குறிப்பில்]\nஇலக்கிவாதிகள் என்றாலே unless proved அயோக்கியர்கள் இரட்��ை வேடதாரிகள் – என்பது எனது அனுபவத்தில் நான் கற்றது இது. எனவே இந்த கபடவேடதாரிகள் அரசு அதிகாரத்துடன் இணையும் போது வேறெந்த விசிலடிச்சான் குஞ்சுகளையும், விட மிக மோசமான விளைவுகளையே சமுதாயத்தில் ஏற்படுத்துவார்கள். எனவே மாநில முதலமைச்சர் ஒருவர் இந்த இலக்கிய மாஃபியா விழாக்களில் பங்கெடுப்பது அப்படி ஒன்றும் சிலாகிக்கத் தக்கது அல்ல. பிரபஞ்சன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் அனைவருமே எழுத்தரசியலையும் எழுத்து வியாபாரத்தையும் செய்பவர்கள். எந்த ஒரு வியாபாரியையும் அரசியல் தரகர்களையும் போலவே இவர்களையும் நோக்க வேண்டும். எழுத்துத் திறமை இவர்களின் கருவி, தேடல் அல்ல. அதிலுள்ள நேர்த்தி இவர்களின் தொழில்முறை பயிற்சியின் விளைவு. இவற்றை மீறி இவர்களிடம் மனிதத்தன்மை இருந்தால் நல்லதே. ஆனால் நானறிந்தவரை கயமையும் கீழ்மையும் வன்மமும் ஆபாச வக்கிரமும் மாஃபியா மனப்பான்மையும் கொண்டவர்களே இத்தகைய ‘இலக்கிய’வாதிகள்.\nஅநீ பற்றி. அவர் தமிழ்ச்சூழலில் ஒலித்தாகவேண்டிய ஓர் அறிவுத்தரப்பு என்பதே அவர் எழுதத்தொடங்குவதற்கு முன்னரே என் எண்ணம். ஒருவகையில் அவரை தமிழில் எழுதத் தூண்டியவன் நான். அவ்வகையில் இன்றும் அதுவே என் எண்ணம். இங்குள்ள இடதுசாரிகள், லிபரல்கள் அவருடைய தரப்பை எதிர்கொள்வதனூடாகவே ஆக்கபூர்வமான ஒரு கருத்தியல்விவாதம் இங்கே நிகழமுடியும். அவருடைய எழுத்துக்களை நான் எனக்குத் தகவல்களுக்காக எப்போதும் கூர்ந்து வாசிக்கிறேன். சொல்லப்போனால் எனக்குள் அவரும் அ. மார்க்ஸும் இருபக்கமும் நின்று சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.\nஅவருடைய விரிவான வாசிப்பு, மரபுசார்ந்ததானாலும் மேலைச்சிந்தனைகளையும் நவீன அறிவியலையும் கருத்தில்கொண்ட நோக்கு மிகமுக்கியமானது. இந்திய அளவில் இந்துத்துவர் தரப்பில் இதற்கிணையான குரல் என கெயின்ராட் எல்ட்ஸ், சீதாராம் கோயல் போன்ற சிலரையே சொல்லமுடியும். இங்கே வலதுசாரி அறிவுஜீவிகள் இடதுசாரிகள் மண்டிய நம் கலாச்சார அமைப்புக்களால் பழிக்கப்படுவார்கள். வலதுசாரிகளுக்கு அறிவியக்கம் மீது ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை. ஆகவே அ.நீ போன்றவர்கள் எதையும் பெறப்போவதில்லை. தன் கருத்தியல் நம்பிக்கை ஒன்றினாலேயே செல்லும் பயணம் இது. அந்த அர்ப்பணிப்பு போற்றத்தக்கது.\nகருத்தியல் சார்ந்த உறுதியான நிலைப���டு எடுப்பவர்கள் பெரும் பற்றையும் கூடவே அதைச்சார்ந்து உக்கிரமான வெறுப்பையும் கசப்பையும் திரட்டிக்கொள்வார்கள். அதைக்கொண்டே அவர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான ஊக்கத்தைப் பெறுகிறார்கள். ஒழித்துக்கட்டப்படவேண்டிய எதிரிகள் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிவார்கள். அவர்கள் பெருகிக்கொண்டும் இருப்பார்கள். எதிரிகள் பெருகப்பெருக இவர்கள் மேலும் ஆற்றல்கொள்கிறார்கள். எல்லா கருத்தியல்நம்பிக்கைகளும் முழுமூச்சாக துரோகிகளையும் எதிரிகளையும் கண்டடைந்துகொண்டே இருப்பது இதுதான். ஆகவே அ.நீயின் கசப்பையும் வெறுப்பையும் புரிந்துகொள்கிறேன்.அரசியல் தரப்புக்கள், மதத்தரப்புக்கள் சிந்தனையின் ஒரு சரடு. ஆனால் அவற்றுக்கு இலக்கியம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் எந்த இடமும் இல்லை.\nஅவர் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். எழுத்தாளர்கள் வழக்கமான ‘நல்லவர்’களாகவோ உறுதியான நம்பிக்கையும் நிலைபாடும் கொண்டவர்களாகவோ இருப்பது மிகக்கடினம். சாத்தியமே இல்லை என்றுகூடச் சொல்வேன். அது கம்பனோ காளிதாசனோ ஆனாலும். அலைக்கழிதல், விட்டுச்செல்லுதல், திசைநடுவே குழம்புதல் என்பதே அவனுடைய பயணமாக உள்ளது. ஆகவேதான் எழுத்தாளனை கொள்கைவழிகாட்டியாகக் கொள்ளாதீர்கள் என நான் எப்போதுமே சொல்கிறேன். உங்களை உடைத்து மறு வார்ப்பு செய்துகொள்ள, உங்களுக்குள் உறையும் சிலவற்றை மொழிவழிக்கனவு வழியாக கண்டடைய மட்டுமே இலக்கியம் உதவும்.\nகருத்துக்களை எழுதிஎழுதி அடைவதும் அடைந்தவற்றில் ஐயம்கொண்டு முன்செல்வதுமே எழுத்தாளனின் வழி. மதமோ, அரசியலோ உறுதியான நிலைபாடு கொண்டவர்களுக்கு இலக்கியத்தால் எந்தப்பயனும் இல்லை. இலக்கியவாதியாக படைப்புக்கு வெளியேகூட உறுதியானவற்றை விரித்தும் பிரித்தும் நோக்குவதையே நான் செய்கிறேன்.இலக்கியத்தில், அது மெய்யான இலக்கியம் என்றால், வலதோ இடதோ அரசியல் இருக்கமுடியாது. அதன் அரசியல் கலைத்துக்கலைத்து நோக்கி முன்னேறுவதன் அரசியல். அதை அ.மார்க்ஸுக்கும் அ.நீலகண்டனுக்கும் புரியவைக்க முடியாது, ஆகவே அவர்களின் வெறுப்புக்களை பெற்றுக்கொள்ளவேண்டியதுதான்.\nஇதே உச்சகட்ட வெறுப்புக்குரலை எழுத்துமாறாமல் இப்படியே அ.மார்க்ஸ், ஆளூர் ஷாநவாஸின் பதிவுகளுக்கு எதிர்வினையாற்றும் இஸ்லாமியரிலும் பார்க்கலாம். கொஞ்சம் வேறுபாடுகளுடன் ���தையே யமுனா ராஜேந்திரன் போன்ற மார்க்ஸியர்களும் எழுதுகிறார்கள். இவர்கள்தான் சென்றகாலங்களில் இலக்கியவாதிகளை கழுவேற்றியவர்கள், சிறையில்தள்ளியவர்கள், கட்டாய உழைப்பு முகாம்களில் வதைத்தவர்கள். இவர்களின் உள்ளங்கள் எதிலாவது ஒன்றில் ஆழமாக நிலைத்தவை. அதன்பொருட்டு எந்தக் குரூரத்தையும் செய்யத்தயங்காதவை. இலக்கியம் என்பதே இந்த மூர்க்கத்திற்கு எதிரான ஒரு செயல்பாடுதான்\nசமீபத்தில் ஓர் அந்தரங்கமான உரையாடலில் லட்சுமி மணிவண்ணன் சொன்னார். “சுந்தர ராமசாமி மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அந்தக்காலத்தில் கோபங்கள் கூட இருந்தது. ஆனால் அவரைச் சந்திக்காமலிருந்திருந்தால் ஏதாவது ஒரு சிந்தனையில் ஒரு அரசியல்தரப்பில் உறைந்து வாழ்க்கையை வீணடித்திருப்போம். இன்று இருக்கும் தேடலும் கண்டடைதலும் எல்லாம் அவர் நம்மை உடைத்துவிட்டதனால் கிடைத்ததுதான். அதற்காக அவருக்கு கால்தொட்டு நன்றி சொல்லவேண்டும்’. என் வாசகர்களிலும் ஒருசாரார் எதிர்காலத்தில் அப்படி எண்ணிக்கொள்வார்கள்\nநாரோயில் எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் பதிவு இது. உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். நழுவாமல்\nஇலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி\nஇதைப்பற்றி முன்னரே ஒரு நீள்கட்டுரை எழுதியிருக்கிறேன்\nஎழுத்து என்பது நுட்பமான ஓர் ஆணவச்செயல்பாடு. கம்பன் எழுதிய மொழியில் நானும் புதிதாக ஒன்றை எழுதுவேன் என்பவன் தன்னுள் இருந்து சிலந்திவலைபோல ஓர் ஆணவத்தை எடுத்துத்தான் பின்னி விரிக்கிறான். அந்த ஆணவம் எவ்வகையில் புண்பட்டாலும் கொந்தளிக்கிறான். வெளியே சொல்லாவிட்டாலும்கூட ஆணவம் உள்ளூரப் புண்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.\nநான் எழுதாத எல்லா நல்ல எழுத்தும் என்னை புகையவைக்கிறது என்று மெய்யாகவே சொல்வேன். சமீபத்தில் சொ.தருமனின் சூல் அப்படி ஒரு புகைச்சலை எழுப்பியது. அதைக்கடந்து சரி பரவாயில்லை, பெருந்தன்மையாக இருப்போம் என முடிவுசெய்தே நாலு வரி பாராட்டி எழுதமுடிகிறது.\nஇதற்குமேல் இங்கே கடுமையான பிரச்சினைகள் எழுவதற்கான காரணம் இங்கே பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் இல்லை என்பதே. கருத்துக்களை உருவாக்குபவர்கள் பெரும்பாலும் வாசிக்காத ‘களச்செயல்பாட்டாளர்கள்’. ஆகவே எந்தக்கருத்தைக் கண்டாலும் தன்னை அது முழுமையாக வகுத்து ஒதுக்கிவிடுமோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. அது ஒரு கற்பனை அச்சமாக வளர்ந்து வன்மங்களாக ஆகிவிடுகிறது\nமிகச்சிறிய இடம். அதுதான் உண்மையான பிரச்சினை. ஆனால் உலகளாவ வாசகர்கள் கொண்ட லோஸாவும் மார்க்யூஸும் ஏன் அடித்துக்கொள்ளவேண்டும்\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nமுந்தைய கட்டுரைஅனல்காற்று விமர்சனம் -கடிதம்\nகோட்டயம் ஓவியம் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 49\n10. கடைசிக் கண் - விஜய் சூரியன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-09072020", "date_download": "2020-08-04T22:38:26Z", "digest": "sha1:SLL5WPIJKUL2VNPJD36SAAUTOATZHLDA", "length": 16987, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன் - 09.07.2020 | Today rasi palan - 09.07.2020 | nakkheeran", "raw_content": "\nதினசரி ராசிபலன் - 09.07.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n09-07-2020, ஆனி 25, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.11 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 03.09 வரை பின்பு பூரட்டாதி. மரண யோகம் பின்இரவு 03.09 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.\nதினசரி ராசிபலன் - 09.07.2020\nமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.\nஇன்று உத்தியோக ரீதியாக செல்லும் பயணம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறையும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவு அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.\nஇன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக தூர பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி கூடும்.\nஇன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் மகிழ்ச்சியை தரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிப���ன் - 03.08.2020\nதினசரி ராசிபலன் - 30.07.2020\nதினசரி ராசிபலன் - 29.07.2020\nதினசரி ராசிபலன் - 25.07.2020\nதினசரி ராசிபலன் - 04.08.2020\nதினசரி ராசிபலன் - 03.08.2020\nதினசரி ராசிபலன் - 02.08.2020\nதினசரி ராசிபலன் - 30.07.2020\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/24/", "date_download": "2020-08-04T22:37:24Z", "digest": "sha1:GUWUBKFBE7DMPR2UDOPKRS2SPUSXLBHW", "length": 7078, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 24, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதிருடர்களை கைது செய்வார்கள் என கருதினோம் – வசந்த சம...\nயாழ் இந்துக் கல்லூரியில் சிவராமலிங்க ஞாபகார்த்த நூலகம் த...\nஅரசியலமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வர முயற்சி இடம்பெறு...\nசிவில் அமைப்புடனான கலந்துரையாடலின் பின்னர் தேசிய நிறைவேற்...\nரோஹித போகொல்லாகமவுக்கு எதிராக வழக்கு தாக்கல்\nயாழ் இந்துக் கல்லூரியில் சிவராமலிங்க ஞாபகார்த்த நூலகம் த...\nஅரசியலமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வர முயற்சி இடம்பெறு...\nசிவில் அமைப்புடனான கலந்துரையாடலின் பின்னர் தேசிய நிற���வேற்...\nரோஹித போகொல்லாகமவுக்கு எதிராக வழக்கு தாக்கல்\nதென் ஆப்பிரிக்காவை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்...\n148 பேருடன் பயணித்த விமானம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலை மீது ம...\nசமூக வலைத்தள கருத்துக்களுக்காக தண்டனை வழங்கும் சட்டம் செல...\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சம...\nஇந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\n148 பேருடன் பயணித்த விமானம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலை மீது ம...\nசமூக வலைத்தள கருத்துக்களுக்காக தண்டனை வழங்கும் சட்டம் செல...\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சம...\nஇந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nசிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வயதெல்லை நீடிப்பு\nவெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல மு...\nஉலகக் கிண்ண போட்டியில் அரையிறுதிச் சுற்றிற்கு தெரிவாகும் ...\nமுன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி ஆ...\nஇந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை இன்று சென்னையில்\nவெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல மு...\nஉலகக் கிண்ண போட்டியில் அரையிறுதிச் சுற்றிற்கு தெரிவாகும் ...\nமுன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி ஆ...\nஇந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை இன்று சென்னையில்\nசர்வதேச காசநோய் தினம் இன்று\nகட்டார் அரச தலைவர் தமீம் பின் அஹமட் அல் தானி இலங்கை விஜயம்\nரத்கம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை\nகட்டார் அரச தலைவர் தமீம் பின் அஹமட் அல் தானி இலங்கை விஜயம்\nரத்கம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyanthisankar.blogspot.com/2005/", "date_download": "2020-08-04T23:08:16Z", "digest": "sha1:UMJ6CFGP53OYCXSTEWO5S35GJRSZ6AHC", "length": 279089, "nlines": 432, "source_domain": "jeyanthisankar.blogspot.com", "title": "வல்லமை தாராயோ: 2005", "raw_content": "\n(2007க்கு முன்பாக அச்சூடகங்களில் பிரசுரமான படைப்புகளில் சிலவற்றை மட்டும் இப்பக்கத்தில் வாசிக்க முடியும். வலைப்பதிவுக்கென்றே எழுதியவை மிகக் குறைவு. march 28, 2010 அன்று இந்த வலைப்பக்கத்தின் பெயரை மாற்ற விரும்பி பிறகு, 4-5 ஆண்டுகளாக இணையவெளியில் பரவலாக அறியப்பட்டு வந்திருக்கும் பெயரை மாற்ற வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அனைத்து நூல்களுமே சிங்கப்பூரின் தேசிய நூலகவாரியத்தின் எல்லா நூலகங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. தொடர்புக்கு - jeyanthisankar(at)gmail (dot)com\nகொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)\nமகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி 'சுபாஷிதம்' என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா. ஆகஸ்டு மாதத்திலேயே நூல் வந்து விட்டிருக்கிற விஷயம் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ செய்தியாக என்னை எட்டியது. அதைத் தொடர்ந்து 'உலக நாயகர்(ன்)' புரட்டிப் பார்த்துவிட்டு, நூலினால் ஈர்க்கப் பட்டு ஒரு பிரதியை போகிற போக்கில் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்ற நம்பத் தகுந்த நபர் கூறக் கேட்டேன். ஏற்கனவே நூலைப் படிக்க வேண்டும் என்றிருந்த ஆவல் இன்னும் மிகுந்தது.\nஒரு வாரத்திற்கு முன் தான் கைக்கு நூல் வந்து சேர்ந்தது. முதல் பார்வையிலேயே என் எதிர் பார்ப்பையும் தாண்டி நூல் என்னைக் கவர்ந்ததை உணர்ந்தேன். நல்ல மொழிப் புலமை மற்றும் விமரிசனப் பார்வையுடைய அறிஞர் இந்நூலுக்கு விமரிசனமாகவோ மதிப்புரையாகவோ எழுதுவது தான் பொருத்தம். இருப்பினும், ஒரு அறிமுகமாகவேனும் எழுதிவிட என் கை பரபரத்தது. எழுத முடிவெடுத்தேன். முடிவு சரி தானாவென்று ஐயம் மட்டும் ஓரத்தில்.\n'சுபாஷிதம்' நூலின் முகப்பு அட்டை வடிவமைப்பு டிராட்ஸ்கி மருது. பொருத்தமாக கோயில் சிற்பங்களைப் பின்னணியில் கொடுத்து, நாட்டியப் பெண்ணின் ஒரு சிற்பத்தினை முன்னணியில் அமைத்து அமரிக்கையாகச் செய்துள்ளார். கெட்டி அட்டையில் வரத்தகுதி கொண்ட நூல் இது என்பதில் மறுகருத்து இருக்க வழியில்லை. இந்த அட்டையும் சோடையில்லை தான். பளபளப்போடு (glace) கவர்ச்சியாகவேயிருக்கிறது. காகிதம் வெள்ளை என்பது ஒன்றும் பெரிய குறையில்லை. இருப்பினும், தாள் மெலிதாக இருக்கிறது என்பதை மட்டும் வாசகர்கள் உணர்வார்கள்.\nமதுமிதா நூலைத் தன் பாட்டனாரான சுதந்திர போராட்ட தியாகி காந்தி அரங்கசாமி ராஜா அவர்கட்கும் சமுதாயத் தத்துவச் சிந்தனையாளரான தந்தை ரகுபதி ராஜா அவர்கட்கும் அர்ப்பணித்துள்ளார்.\nபாராட்டுரை கொடுத்திருப்பது ஜெயகாந்தன். ஒரு பக்கத்திற்கு அவரது கையெழுத்திலேயே தட்டச்சாமல் போட்டுவிட்டார்கள். சுருக்கமாக இல்லாமல், கொஞ்சம் ஆழமாக, அதாவது சில கவிதைகளைப் படித்துவிட்டு ஒரு அணிந்துரையாக எழுதியிருக்கலாமே என்று தோன்றியது. காரணம், ஓரளவிற்கேனும் வடமொழி பரிச்சயமானவர். மொழிபெயர்ப்பின் சிறப்பினை மட்டுமில்லாமல் வேறு ஏதேனும் குறையாகத் தோன்றியிருந்தாலும் ஓரளவிற்காவது சொல்லியிருக்கலாமே என்று படிப்பவருக்குத் தோன்றும்.மதுமிதாவின் 'நன்றியுரை'யைத் தொடர்ந்து பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களின் முன்னுரை. 'சுபாஷிதம்' குறித்த தகவல்கள் பலவற்றைக் கொடுத்து மதுமிதாவின் மொழியாக்கம் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறுகிறார். அதனைத் தொடர்ந்து 'என்னுரை'யில் பர்த்ருஹரினால் எவ்வாறு கவரப்பட்டு மொழிபெயர்க்கும் செயலில் இறங்கினார் என்று சுருக்கமாகச் சொல்கிறார் மதுமிதா.\nஅடுத்த ஆறு பக்கங்களின் நூலாசிரியர் பர்த்ருஹரியின் வரலாறைக் கொடுத்திருப்பது பயனுள்ளது. ஏனெனில், மூல நூலின் ஆசிரியரைப்பற்றி எல்லா வாசர்களும் அறிந்திருக்க வழியில்லை. இப்பகுதியில் உள்ள கவிதை படிப்பவரை நிச்சயம் மிகவும் கவரும்.\nஅவள் அதிகமாக யாரை நேசிக்கிறாளோ\nஇந்தக் கவிதை ஒரு முழுப்புத்தகத்தின் ஒரு சோற்றுப் பதம்.\nஅறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என்று வள்ளுவர் மூன்றாகப் பிரித்ததைப்போல பர்த்ருஹரியும் 'நீதி சதகம்', 'சிருங்கார சதம்' மற்றும் 'வைராக்ய சதகம்' என்று மூன்று பகுதியில் வகைக்கு நூறு பாடியிருக்கிறார். ஒவ்வொன்றிலும் பத்து தலைப்புகள். தலைப்புக்கு பத்து பாட்டு. ஆக மொத்தம் முந்நூறு.\nமுதல் பகுதி நீதி சதகம். இக்கவிதைகளில் பெரும்பான்மையானவை நடைமுறை வாழ்க்கைக்கும் பொருந்தி வருவதாக உணர்ந்தேன்.பக்கம் 24ல் இருக்கும்\nஎன்ற கவிதையைப் படிக்கும் போது, அரைகுறை விஷயத்துடன் இருக்கும் ஆணவக்கார்களை இதை விட அழகாகக் கணித்துச் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது.\nபிறந்த பிறப்பிற்குப் பெருமை சேர்க்கா விட்டால் பிறக்கவேண்டாம் என���றாரே வள்ளுவர் 'தோன்றிற்ப் புகழொடு தோன்றுக' என்று இதமாகச் சொல்லி. 'அ·தலின் தோன்றலின் தோன்றாமை நன்று' என்று நறுக்கென்று குட்டுவது நினைவுக்கு வருகிறது பக்கம் 46ல் உள்ள கவிதையைப்படிக்கும் போது.\nஒரு நாட்டின் தலைவன் செய்யவேண்டிய தலையாய கடமை சொல்லப்பட்டிருப்பதால் (பக்கம் 59), எக்காலத்திற்கும் பொருந்தும்.\n ஒரு மேட்டுக்குடியைச் சேர்ந்த கவி எத்தனை அழகாக வேலையாளின் இடத்திலிருந்து யோசித்தெழுதியிருக்கிறார் என்றே வியக்க வைக்கிறது\nகாவல்/சட்டம் போன்ற துறையினருக்கு வேண்டிய பண்பு வலியுறுத்தப் படுவதால் (பக்கம் 68) , இக்காலத்தும் மிகவும் பொருந்துகிறது. நல்லாருக்குள் உரைந்திருக்கும் நற்பண்புகளைச் சொல்லும் இக்கவிதை (பக்கம் 78/79) கச்சிதம் கருத்திலும் வடிவத்திலும்.சிறந்த மனிதர்களின் நட்பு குறித்துப் பேசும் கவிதையில் (பக்கம் 88) துருத்திக் கொண்டிராமல் பின்னிப் பிணைந்து கிடக்கும் உவமை எனக்குப் பிடித்தது. நட்பின் மேன்மையை இதைவிட அழகாகச் சொல்லிட முடியாது என்றே நினைக்கிறேன். பக்கம் 105ல் இந்தக் கவிதை சொல்லும் உவமை அருமை.இருப்பினும், அக் காலத்திலேயே BOUNCE ஆகக்கூடிய பந்துகளும் இருந்திருக்கின்றன (வா) என்ற செய்தி சுவாரஸ்யமாயிருக்கிறது.\nஅடுத்த சதகமான 'சிருங்கார சதகம்' அக் மார்க் காமத்துப்பால். மொழிபெயர்ப்பினை சிலாகிக்காமல் இருக்க முடியாது. சிருங்கார சதகத்தில் வரும் சில சொற்கள் மொழிபெயர்ப்பில் தவிர்க்க முடியாதது. கொடி பிடிப்பவர்கள் பர்த்ருஹரியை எதிர்த்துக் கொடி பிடிக்கலாம். ஆனால், பர்த்ருஹரி ஒரு பெண்ணில்லை என்ற காரணத்தால், தமிழினம் நிச்சயம் அவ்வாறு செய்யாது என்று நம்பலாம்.ஒரு கவிதை மட்டும் (பக்கம் 137) இங்கே உதாரணத்திற்கு,\nகடைசி சதகம் வைராக்ய சதகம். ஆசையைப் பழித்தல், விட இயலா விருப்பம், ஏழ்மையும் மானமும், கால மகிமை, இன்ப நுகர்வு, துறவியும் மன்னனும், மனதிற்கு அறிவுரை,உண்மை அறிதல், சிவ அர்ச்சனை, பற்றறுத்தல் என்ற பத்து பிரிவுகளில் வைராக்ய சதகம் வகைக்கு பத்து கவிதைகளைப் பெற்றுள்ளது.\n'பற்றறுத்தல்' பகுதியில் (பக்கம் 317) உள்ள\nஎன்னும் கவிதையில் உள்ள எளிமையைப் பாருங்கள். மொழிபெயர்ப்புபோலவே தோன்றுவதில்லை. வியக்காமலிருக்க முடியவில்லை.'ஆசையைப் பழித்தல்' பகுதியில் இன்னொரு கவிதையைப் பாருங்கள் ( பக்கம் 233).\nகடைசி ஆற�� பக்கங்களில் சில கவிதைகளுக்கு மட்டும் விளக்கம் கொடுத்துள்ளா நூலாசிரியர். இவை வாசகன் கவிதைகளை மேலும் சிறப்பாக ரசிக்க உதவும்.\nமுழுநூலையும் படித்து முடித்ததும், வடமொழியில் கவிதைகளைக் கொடுத்து தமிழில் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. இருமொழி அறிந்தவர்கள் மூலத்துடனான ஒத்திசை தனை உணரவும் ரசிக்கவும் முடியுமே.\nசிற்சில தட்டச்சுப் பிழைகள் உள்ளன. பிழைகளே இல்லாத நூல் தமிழில் இல்லை என்பது அடிக்கடி பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், ஏனோ முடியும், செய்யவேண்டும் என்று மட்டும் எப்போதும்போலத் தோன்றியது. குறித்து வைத்து இரண்டாம் பதிப்பில் சரி செய்துவிடலாம். நிச்சயம் இத்தகைய நூல்கள் இரண்டாம் பதிப்பு வரும்; வரவும் வேண்டும்.\nபன்மொழித்திறன் படைத்த மதுமிதா தொடர்ந்து இத்தகைய மொழிபெயர்ப்புக்களை செய்யவேண்டும்.\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம்\nபௌத்தம்'தான் இந்தியநாடு உலகிற்களித்த மிகப்பெரிய பொக்கிஷமாகக் கருதப்பட்டு வருகிறது. அவலோகிதேஸ்வராவின் (Avalokitesvara) பெண் வடிவமே கருணை தெய்வம் குஆன்யின் (Guanyin). மஹாவிஷ்ணு மோகினியாக வந்தகதை நினைவிற்கு வருகிறது இல்லையா ஆசியாவின் தாவோ (Tao) மற்றும் பௌத்த ஆலயங்களில் காணப்படும் அன்பும் இரக்கமும் உடைய குஆன்யின் சந்திர ஆண்டின் இரண்டாம் மாதத்தில் 19ஆம் நாள் அவதரித்தாள். சீன நாட்டில் மூன்று பெரும் சரிவுகளைக் கடந்து வந்துள்ளது பௌத்தம். ஆனால், எப்போதுமே கருணை தெய்வமான குஆன்யின் மட்டும் மறக்கபட்டதேயில்லை. குஆன்யின் மதம், நாடுகளின் எல்லை போன்றவற்றைக்கடந்து இறைமைபெற்ற கலாசாரச் சின்னமாகவே உருவெடுத்திருக்கிறாள். பல மதங்கள் மற்றும் கலாசாரத் தாக்கங்கள் பெண்மை வடிவம் கொண்ட கருணைத் தெய்வமான குஆன்யினின் உருவப் பரிணாமத்தில் இருந்திருக்கின்றன.\nகிட்டத்தட்ட எல்லா சூத்திரங்களும் கருணை அன்னையின் புகழ் பாடினாலும் மஹாயன சூத்திரத்தின் முக்கிய பகுதியான சத்தர்ம புண்டரிக சூத்திரம் ஒரு தனி அத்தியாயம் முழுக்கவே குஆன்யினின் இயல்புகளைச் சொல்கிறது. ஒரு முறை சீன அரசன் ஒருவனுக்கு உடல் நலமில்லை. அப்போது அவனை இந்த அத்தியாயத்தை ஓதச்சொன்னார்கள். அவனின் உடல் உபாதை பறந்தோடிவிட்டது. அப்போதிலிருந்து இந்த அத்தியாயம் அவலோகிதஸ்வர சூத்திரா என்ற அந்தஸ்த்தைப் பெற்றுப் பலராலும் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து போதிசத்வரும் சீனாவில் இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றார்.\nபௌத்த சூத்திரங்கள் பல போதிசத்வர்களைப் பற்றிப் பேசினாலும் அவலோகிதேஸ்வரா (Avalokitesvara) தான் ஹினன்யாவைப் பின்பற்றுபவர்களாலும் மஹாயனபௌத்தர்களாலும் கலையார்வலர்களாலும் அதிகம் ஆராதிக்கப்படுகிறவர். புத்தரையும் மிஞ்சிவிடும் முக்கியத்துவம் பெற்றவர் இவரே. இந்தியாவில் அவலோகிதேஸ்வரர் இந்து தெய்வங்களின் இயல்புகளைக்கொண்டவராயிருந்தார். சீனாவிலோ ஆதி பௌத்தப் பெண் தெய்வங்களான தாரா மற்றும் ஹரிதி போன்றவர்களின் குணங்கள் மற்றும் தோற்றங்களிலிருந்து ஒருசில கூறுகளைக் கொண்டிருந்தார். இந்தியா, நேபாளம், சீனா மற்றும் திபெத் போன்ற நாடுகளில் அவலோகிதேஸ்வரருக்கு ஆங்காகே விதவிதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன.\nபௌத்தப் புராணக்கதையின்படி, சம்சாரசாகரத்தில் தத்தளிக்கும் மானிடர்களைக் கடைத் தேற்றாது ஓயமாட்டேன் என்று அவலோகிதேஸ்வரா சபதமிட்டார். கடும் முயற்சிகளுக்குப் பின்னும் அவரால் முழுமையாக நிறைவேற்றமுடியாததால், அவர் தலை ஆயிரம் துண்டு களாக உடைந்தது. ஆனால், புத்தர் அவரது தலையை ஒட்டவைத்துவிட்டார். 11 தலைகள் எல்லாத்திசைகளிலும் பார்த்துக்கொண்டிருப்பதால், இவரால், எல்லா இடங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியும். கஷ்டப்படுபவர்களுக்கு உதவவும் முடியும்.\nஅவலோகிதேஸ்வரா பிரபலமானது கருணை மற்றும் ஞானம் மூலம். ஞானம் போதிசத்வரான அவலோகிதேஸ்வரரை மனித மனதுக்கு நெருக்கம் கொள்ளவைக்கிறது. கருணையின் மூலம் குஆன்யின் மனித உள்ளத்தில் குடிகொள்கிறாள். நமது அர்தநாரீஸ்வர உருவமாகவும் குஆன்யினை சிலர் காண்கிறார்கள், தாயும் தந்தையுமான சிவசக்தி வடிவம் போல முதல் பார்வையில் பெண்ணைப்போன்ற உருவம் குஆன்யினுக்குக் கொடுக்கப் பட்டிருந்த போதிலும் குஆன்யின் ஆணுமில்லாது பெண்ணுமில்லாத உருவமேயாம். 'அன்னை' யாகத்தான் பெரும்பாலும் வழிபடுகிறார்கள். மணமான தம்பதியர் குழந்தைப்பேறு வேண்டுவதும் குஆன்யினிடம்.\n'டாங்க்' முடியாட்சி வரிசையில் வந்த ராணி 'வூ ஜெதியான்' தான் இந்தக் கருணைதெய்வம் உருவாக அதிக பங்காற்றியிருக்கிறார். கிமு 479 ல் பக்தன் பெங்க் ஜுஜியாய் என்பவனைக் காப்பாற்றவே குஆன்யின் அவதரித்ததாக நம்பப்படுவதுமுண்டு. ஆனால், அதற்குமுன்பு மன்னர் வென் செங்க் என்பவரின் உடல் உபாதையைக் குறைக்க வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.\nகுஆன்யினின் தொடக்கம் இந்து தெய்வமான ஹரிதி என்பதும் ஒரு நம்பிக்கை. சம்யுக்தவத்ஸ¤ என்னும் புராணக்கதையின்படி இந்தப்பெண் தெய்வம் அரசகுடும்பத்தின் குழந்தைகளைத் தின்றுவிடுவாள். மற்ற குழந்தைகளும் தொடர்ந்து மறைந்துபோகவே பெற்றோர்கள் பெரும் கவலையடந்து புத்தரை அணுகி, ஹரிதியை அடக்கவேண்டினர். அமைதியாகவிருந்த புத்தரோ, அடுத்தநாள் காலையில் 'பி¨க்ஷ'யை முடித்துக்கொண்டு ஹரிதியின் இருப்பிடம் சென்றார். அங்கு 500வதும் ஹரிதியின் ஆக அதிக பாசத்தைப் பெற்றவனுமான ப்ரியங்கராவைத் தன் பி¨க்ஷப்பாத்திரத்தில் மறைத்துக்கொண்டார். இதை யறியாத ஹரிதி எல்லா இடங்களிலும் மகனைத்தேடிவிட்டு புத்தரிடம் வந்து வணங்கி வேண்டினாள். அரசகுடும்பம் மற்றும் உலகின் எல்லாக் குழந்தைகளையும் காக்கும் தெய்வமாய் மாறிவிடும்படி உத்தரவிட்டு உறுதிமொழியும் வாங்கிக்கொண்ட பின்னரே புத்தர் அவளின் மகனைக்கொடுத்தார். ஆகவே, அன்றிலிருந்து அவலோகிதேஸ்வரரின் மறு அவதாரமான குஆன்யின் கர்பத்திலிருக்கும் குழந்தையைக்காக்கும் தெய்வமாகவும், பிறந்த குழந்தைகளைக் காக்கும் அன்னையாகவும் வணங்கப்படுகிறாள். ஆண் மகவை நாடும் பெற்றோர்/பெண்கள் அவலோகிதேஸ்வரரை வேண்டினால் நிச்சயம் மகன் பிறப்பான் என்கிறது தாமரை சூத்திரம்.\nகிமு 2590 ல் ஓர் அரசன் இருந்தான். முற்பிறவியின் ஊழ்வினையின் பயனாக இவ்வரசனுக்கு ஒரு மகன் பிறக்கவில்லை. தன் மூன்று மகள்களின் வயிற்றுப்பேரன்களில் ஒருவனையே தன் வாரிசாக ஏற்க நினைத்து அவர்களுக்குத் திருமணமும் முடிக்க எண்ணினான். மியாஓ ஷான் என்ற கடைக்குட்டிப்பெண் பருவம் எய்தியவுடனேயே தான் ஒரு சன்யாசினி ஆகவே ஆசைப் படுவதாகவும், அதற்கு அனுமதியளிக்கும்படியும் வேண்டவே, மன்னனும் அப்போதைக்குச் சரியென்று சொல்லிவிட்டான். எப்படியும் மடத்தின் கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாயிருக்கும், மகள் மனம் மாறிவிடுவாள் என்று மிகவும் நம்பினான். பலவிதமான துன்பங்களைத் தானே மகளுக்கு ஏற்படுத்தியும் பார்த்தான். மடத்து பிக்குகளிடம் அவளுக்கு அதிக வேலை கொடுக்கும் படி சொன்னான். மற்ற எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க அவள் மட்டும் இரவெல்லாம் விழித்து வேலைசெய்தாள். ஒருமுறை அவள் தூக்கிக்கொண்டிருந்த கோவிலுக்குத் தீ மூட்டிக்கூடப் பார்த்தான். தீயைத்தன் கையாலேயே அணைத்துவிட்டாள் சிறுமி. மடத்திலிருந்து அவளை இழுத்து வந்து சிறை வைத்தான். ஆனால், அவனின் எண்ணம் மட்டும் ஈடேறவேயில்லை. மனதை மாற்றிக்கொள்ளவேயில்லை அவள். 'இத்தகைய கீழ்படிதலில்லாத மகள் எதிர்காலத்தலைமுறைக்கே ஒரு தீய உதாரணம். ஆகவே இவளைக் கொன்றுவிடுங்கள்', என்று மன்னன் ஆணையிட்டான்.\nஇந்தகட்டத்திலிருந்து தான் கதை பல்வேறுவிதமாகச் சொல்லப்படுகிறது. தலையை வெட்ட வந்தவனின் மனம் இரக்கத்தால் இளகியது. அவனது கையிலிருந்து வெட்டரிவாள் ஆயிரம் துண்டுகளாக உடைந்து சிதறியது என்று கதை சொல்கிறார்கள். நரகவாசலை அவள் அடைந்ததுமே அங்கு எரிந்துகொண்டிருந்த தீ ஜ்வாலைகள் பட்டென்று அணைந்தன. பூக்கள் கொல்லென்று பூத்துக்குலுங்கின. எமன்(Yama) செய்வதறியாது வாய்பிளந்து நின்றான். தன் வேலைக்கு ஆபத்து வந்துவிடப்போகிறது என்று பயந்து அவளை உயிர்ப்பித்து பூலோகத்திற்குத் திருப்பியனுப்பினான். அவள் நறுமணம் கமழ்ந்த தாமரையில் ஏறி 'புடௌஷன்' என்னும் தீவையடந்தாள்.\nபுடௌஷன் என்னும் தீவு சேஜியாங்க் கரையோரத்தில் நிங்க்போவிற்கு அருகில் இருக்கிறது. இதுதான் குஆன்யினுக்கான புனிதத்தலம். இங்கு அன்னை குஆன்யின் ஒன்பது வருடங்கள் இருந்திருக்கிறாள். இத்தீவு இன்றும் ஏராளமான புனிதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை ஈர்த்து வருகிறது. வாணவேடிக்கைகள் இசைக்கருவிகள் போன்றவற்றைக் கொண்டு அன்னையை மகிழ்வித்துக் கோலாகலமாக வழிபடுகிறார்கள். கி.பி 847ல் குஆன்யினுக்கு முதல் கோவில் இத்தீவில் கட்டப்பட்டது. 1702 ஆம் ஆண்டிற்குள் 400 கோவில்களையும், 3000 புத்துபிக்குகளையும் எண்ணிலடங்கா பக்தர்களையும் தீவில் காணமுடிந்தது. ஆனால், 1947லோ 140 மடங்களும் கோவில்களும் தான் இருக்கின்றன.\nவேறு ஒரு கதையும் உண்டு. சிறுமி மியாஓ ஷானின் தலைதுண்டிக்கப்படும் நேரத்தில் பிரம்மாண்டமான உருக்கொண்ட புலியன்று சட்டென்று சிறுமியைத் தூக்கிக்கொண்டு, அருகில் இருந்த மலைக்குக் கொண்டு சென்றது. பிறகு மியாஓ ஷான் போதிசத்வரைக் கண்டு பின் தவத்தின் மூலம் தானே ஒரு போதிசத்வராகி நாட்டிற்குத்திரும்பினார். தாய் தந்தையரையும் காணச்சென்றார். தந்தை குருடாகியிருந்ததைப் பார்த்ததும், யாரோ அந்நியராகத் தன்னை உருமாற்றம் கொண்டு அவரிடம் சென்று,' உங்களின் ஒரு பிள்ளையின் கண்முழிகளை நீங்கள் விழுங்கிவிட்டல் உங்களுக்குக் கண்பார்வை கிடைக்கும்\", என்று சொன்னார். ஆனால், அரசரின் பிள்ளைகளில் ஒருவர்கூட 'தியாகம்' செய்ய முன்வரவில்லை. பிற்காலத்தில் குஆன்யின் என்று போற்றப் படவிருந்த மியாஓ ஷான் தான் செயற்கையாக கண் முழிகளை உண்டாக்கித் தன் தந்தையை அவற்றை விழுங்கச் செய்து அவரின் கண்பார்வையை மீட்டுக்கொடுத்ததாக போகிறது கதை.\n'டிராகன்' அரசன் குஆன்யினுக்கு உதவும் எண்ணத்தில் தன் மகனைப் பணிந்தான், பின் மகன் ஒரு மீனின் உருவெடுத்து மீனவனின் வலையில் சிக்கி சந்தையில் விற்கப்பட்டான், அவனின் 'முழி' இதற்குப் பயன்பட்டது என்றும் ஒரு புராணக்கதையுண்டு. மியாஓ ஷான் தன் பெற்றோரை பௌத்தத்தைதழுவப் பணித்தார். இவரே குஆன்யின் என்பது நம்பிக்கை. உலகில் துன்பங்கள் முழுவதும் அகலும் வரை மேலுலகிற்குத் தான் வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டிருந்தார். இன்றும்கூட குஆன்யினை வணங்குபவர்கள் புலாலைத் தவிர்த்துச் சைவ உணவை மட்டுமே உட்கொள்வர்.\nஒரு நாள் தந்தை மிகவும் உடல்நலம் குன்றிப்போனார். அப்போது மகள் மியாஓ ஷான் தன் கையிலிருந்து சதையைவெட்டி எடுத்து மருந்து தயாரித்தாள். தந்தை உடல் நலம் பெற்று நன்றியுணர்ச்சியில், 'முழுமையான கரங்கள் மற்றும் கண்களோடு' (சீனமொழியில்) அவளின் சிலையை வடிக்கச் சொன்னான். சிற்பிகள் அதை 'பல தலைகள் மற்றும் கரங்களோடு' என்று தவறாகப்புரிந்துகொண்டு அப்படியே சிலை வடித்தனராம். பெரும்பாலும் குஆன்யினின் சிலை தனி மேடையில் சாக்யமுனியின் சிலைக்குப் பின்னால், வடவாசலை நோக்கியே வைக்கப் பட்டிருக்கும். தாவோ இனத்தவரும்கூட பௌத்தர்களின் முறையையே பின்பற்றுகின்றனர். ஆரம்பகாலங்களில் குஆன்யினின் சிலைகள் ஜேட் என்றறியப்படும் பச்சைப்பவளத்தினால்தான் செய்யப்பட்டன. கப்பலில் பயணிப்பவர்களைப் புயல் மற்றும் சூறாவளிபோன்ற இயற்கை இடர்களிலிருந்து குஆன்யின் காக்கிறாள் என்பது பரவலான நம்பிக்கை. குழந்தைகளைக் காப்பாற்றுபவள், தாய்மையை நல்குபவள், துன்பங்களைக் களைபவள் என்றெல்லாம் போற்றப்படும் குஆன்யின் இன்றும் வீடுகளை அலங்கரித்துவருகிறாள்.\nசீனப்புராணங்களில் வேறு எந்தத் தெய்வத்திற்கும் குஆன்யின் அளவிற்கு விதவிதமான அவதார உருவங்களும் பரிமாணங்களும் இல்லை. பொதுவாகவே குஆன்யின், கையில் சிறுகலயத்தைச்சுமக்கும் வெள்ளை உடையணிந்த உயரமான, மெலிந்த, நளினமான பெண்ணுருவமாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால், சில சீன மற்றும் திபெத்திய வெண்கலச் சிலைகளில் முழு நிர்வாணமாகவும் காணப்படுகிறாள். எப்படியிருந்தாலும், அன்பும் கருணையும் ததும்பும் அன்னையின் திருவுருவம் அனைவரது உள்ளத்தையும் ஈர்க்கும். சிலவேளைகளில் யானையின் மீது வீற்றிருப்பாள். மீனின் மீது நின்றுகொண்டு, குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டு அல்லது கூடை ஒன்றைத் தூக்கிக்கொண்டு என்று பலவித உருவத்தில் குஆன்யின் வணங்கப் படுகிறாள். துயருருவோரின் துன்பம் களைய ஆறு ,நான்கு, நாற்பது அல்லது ஆயிரம் கரங்களோடு, ஒரு முகம் அல்லது ஒன்றன்மேல் ஒன்றாக எட்டு முகம் என்று பல்வேறு வடிவங்கள் வழிபடுபவரின் மனதிற்கேற்ப கொடுக்கப்பட்டு வந்துள்ளன. கிட்டத்தட்ட சிங்கத்தை ஒத்திருக்கும் 'ஹௌ' என்றழைக்கப்படும் சீனப் புராண விலங்கின் மீது சவாரி செய்வதாயும் அன்னை காணப்படுகிறாள் சில இடங்களில். தாமரையிலிருந்து பிறந்தவள் எனும் பொருள்பட 'பத்மபாணி' என்றும் அழைக்கப்படும் குஆன்யின் பல இடங்களில் கையில் குழந்தையோடும் காணப்படுகிறாள். கிருஸ்தவர்களின் 'கன்னி மேரி' யோடும் சிலர் குஆன்யினை ஒப்பிடுகிறார்கள்.இரு புறங்களிலும் இரு துவாரபாலகர்கள் இருப்பர். வலப்புறத்தில் மேல் சட்டையணியாத 'ஷன்ட்சை' எனப்படும் வாலிபன் இருப்பான். இடப்புறம் பவ்யமாகத் தன் ஆடையினுள் தன் இரு கரங்களையும் மறைத்துக்கொண்டிருக்கும் அழகிய யுவதி நின்றிருப்பாள்.\nபௌத்தத்தில் 'பெற்றோரிடம் அன்பு செலுத்துதல்' என்ற ஒரு சூத்திரமே உண்டு. புத்தர் சில போதனைகளைக்கூறும்போது தாயின் அன்பையும் கருணையையும் போற்றி அவளுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய் என்கிறார் மனிதனிடம். தந்தையின் விந்திலிருந்து ஆன்மாவையும் தாயின் கர்ப உதிரத்திலிருந்து உடலையும் அவன் பெறுகிறான். அவனது பிறப்பிற்குக் காரணம் அவனது 'கர்மா' வாக இருந்தாலும்கூட அவனது தொடக்கம் அவனது தாயும் தந்தையும் தான். தாய் குழந்தையைச் சுமக்கும் ஒன்பது மாதமும் பலப்பல இன்னல்களை அனுபவிக்கிறாள். பிரசவம் நல்லபடியாக நடக்கவே அவள் கவலைப்படுகிறாள். உணவின் மீதும் மற்றவற்றின் மீதும் அவளுக்குச் சாதாரணமாக இ���ுக்கும் விருப்பு மறைகிறது. இடுப்பு எலும்புகள் பிரசவத்தின் போது நொருங்கிவிடுவதுபோல வலிக்கிறது. அவளின் கர்மாவைக்கரைக்க அவளுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பாகவே கருதப்படுகிறது. பிள்ளை பிறந்ததுமே அளவிலா ஆனந்தம் அடைந்து அவன் பேசும்போதும் மகிழ்கிறாள். தான் பட்டினி கிடக்க நேர்ந்தாலும்கூட குழந்தைக்குத் தன் ரத்தத்தையே பாலாக ஊட்டுகிறாள்.\nவடசீனாவை விட தென்சீனாவில் குஆன்யின் அதிகப் பிரபலம். சந்திரவருடத்தின் இரண்டாம், ஆறாம், ஒன்பதாம் மாதங்களின் 19வது நாளில் குஆன்யினை சிறப்பாக வழிபடுகிறார்கள். அந்நாட்களில் தான் அவளின் வெவ்வேறு அவதாரங்கள் நிகழ்ந்தன. இன்றும் மணமான மகள் ஓராண்டிற்குள் ஒரு மகனைப்பெற்றிராவிட்டால் அவளுக்குப் பிறந்த வீட்டுச் சீதனமாகச் சில பொருட்களை அனுப்பிவைக்கிறார்கள். சந்திர வருடத்தின் ஐந்தாம் நாளுக்கும் பதிநான்காம் நாளுக்கும் இடையில் ஒரு நல்லநாளில், ஒரு மண்பானை, அரிசியில் செய்த கேக், ஆரசுப்பழங்கள் மற்றும் வெள்ளைப்பூண்டு ஆகியவை அனுப்பப்படும். இவற்றோடு காகிதத்தினால் செய்யப்பட்ட விளக்கு (lantern) ஒன்றும் நிச்சயம் இருக்கும். அதில் குஆன்யினின் திருவுருவம் வரையப்பட்டிருக்கும். அதோடு அதன்மேல் சீனமொழியில் 'குஆன்யின் உனக்கு ஒரு மகனைத் தந்தருள்வாள்' என்ற வாசகமும் எழுதப்பட்டிருக்கும்.\nபொதுவாகவே பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத ஆணாதிக்க சீன சமுதாயத்தில் குஆன்யினுக்குக் கிடைத்த அந்தஸ்து சீனர்களுக்கேகூட ஆச்சரியமளிக்கின்றது. சீனர்களுக்கேற்ற பெண் உருவம் இந்தியாவின் அவலோகிதேஸ்வரருக்குக் கொடுக்கப்பட்டது என்றும் சில சீனர்களால் நம்பப்படுகிறது. புத்தரின் வலக்கண்ணிலிருந்து வெள்ளையான ஒளியுருவில் உதித்தவள் இவள். குஆன்ஷியின் என்பதன் சுருக்கமே குஆன்யின். இதன் பொருள் - உலகின் குரலைக் கேட்பவள்/காண்பவள். இது அவலோகிதேஸ்வரா என்ற வட மொழிச் சொல்லிலிருந்த வந்ததாகவும் கருதப்படுகிறது. அவலோகிதஸ்வரா என்றால் 'கஷ்டப் படும் குரலைக்கேட்பவர்' என்று கொள்ளலாம்.\nஉயிர்மை - ஜூன் 2005\nBook MEME --- தொடரும் புத்தகச் சங்கிலி \nஅமைப்பு விடுத்ததற்கு மிக்க நன்றி நிர்மலா.\nஅதிகமில்லை. தமிழும் ஆங்கிலமும் சேர்ந்து 100+.\nஆனால், சிங்கை நூலகம் தான் அட்டகாசமாக வாரிவழங்குகிறதே, பிறகென்ன கவலை,..\nஎதை ��ழுத எதை விட,..ம்,. சரி இந்தத் தருணத்தில் மனதில்/நினைவில் தோன்றியவற்றை மட்டும் கொடுக்கிறேனே,.\nஇந்த புத்தக ஆட்டம் அழகாவும் பயனுள்ளதாவும் இருக்கு இல்ல\nபடித்ததில் பிடித்த தமிழ்ப் புத்தகங்கள்\n1) மோகமுள் - திஜா - நூலகம்\n2) குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி - நூலகம்\n3) புலிநகக்கொன்றை - ஏ.பி. கிருஷ்ணன் - வாங்கியது\n4) செம்பருத்தி - தி.ஜா - வாங்கியது\n5) காடு - ஜெயமோகன் - நூலகம்\n6) சிலநேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் -நூலகம்\n7) தண்ணீர் - அசோகமித்ரன் - நூலகம்\n8)பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா - நூலகம்\n9) முதல் ஆட்டம் -இரா.முருகன் -நூலகம்\n10)தாவரங்களின் உரையாடல்கள் - எஸ்.ராமகிருஷ்ணன் -நூலகம்\nபடித்ததில் பிடித்த ஆங்கிலப் புத்தகங்கள்\n1) ஏழாவது உலகம் - ஜெயமோகன்\n2) மால்கம் எக்ஸ் - ரவிகுமார்\n3) நாளை மற்றொரு நாளே - ஜி நாகராஜன்\n4) அம்மா வந்தாள் - தி.ஜா\n5) தோட்டியின் மகன் - ( தகழி ) தமிழில் சுந்தர ராமசாமி\n1) காகிதமலர்கள் - ஆதவன்\n2) உபபாண்டவம்/துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்\n1) எழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா\n2) கருவறை வாசனை - கனிமொழி கருணாநிதி\nஆகியோரை நான் இந்தப் புத்தக விளையாட்டுக்கு அன்புடன் அழைக்கிறேன்.\nநம் நாட்டில் கொண்டாடப்படுவதைப்போலவே ஜப்பானிலும் 'கொலு' கொண்டாடப்படுகிறது. ஆனால், மார்ச் 3 ஆம் தேதிதான் 'ஹினா-நோ-செக்கு' அல்லது 'ஹினா-மட்சுரி' எனப்படும் ஜப்பானிய 'கொலு' கொண்டாடப் படுகிறது. ஹினா என்றால் பொம்மை, மட்சுரி என்றால் விழா . இதை 'சிறுமிகள் விழா' என்றும்கூடச் சொல்கிறார்கள். 'மோமோ-நோ-செக்கு' (Peach blossom's Festival) என்றும் அழைக்கப் படும் இந்த விழா பழம் சீனாவிலிருந்து வந்திருக்கிறது. உண்மையில் பீச் பூக்கள் மார்ச் மாதத்தொடக்கத்தில் முன்பெல்லாம் பூத்தன. ஆனால், இப்போதெல்லாம் பீச் பூக்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் பூக்கின்றன. அப்போது ஆரம்பித்த விழா இன்றும் மார்ச் மாதமே தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.1603-1867 கால கட்டத்தில் இது ஜப்பானுக்குப் பரவியது. 'காடா' (Kada) கோவில் தான் இந்த விழாவிற்கான கோவில். 'கொடோ நோ ஹி' என்னும் சிறுவர்கள் தினத்திற்கு ஜப்பானில் பொதுவிடுமுறை உண்டு. ஆனால், 'ஹினா மாட்சுரி' என்னும் சிறுமிகள் தினத்திற்கு பொதுவிடுமுறை கிடையாது.\nபழங்காலத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என்று எல்லோருமே காகிதங்களை உபயோகித்து அவரவருக்குத் தோன்���ிய பொம்மைகளைச் செய்தனர். அப்படிச்செய்யும்போது அவரவர் பொம்மைக்குள் அவரவரின் துரதிருஷ்டங்களையும் நோய்களையும் ஏற்றிவிடுவதாக நம்பப்பட்டுவந்தது. அந்த பொம்மைகளை பக்கத்தில் இருக்கும் ஆறுகளில் 'விசர்ஜனம்' செய்துவிடுவர். ஜப்பானின் கலை மற்றும் கலாசாரச்சேர்க்கையில் 'மோமோ-நோ-செக்கு' விழா உருவம் கொண்டது. படகுகளில் பொம்மைகளை ஏற்றி இன்றும் கடலை நோக்கிச் செலுத்தி சிறுமிகளின் துரதிருஷ்டம் மற்றும் திருஷ்டி போன்றவற்றைத் துரத்துகின்றனர். அவர்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வளர இந்தச் சடங்கு உதவும் என்பது நம்பிக்கை. மாலையில் அழகிய உடைகள் அணிந்த சிறுமிகள் விளக்குகள் (lanterns) ஏந்தி நடப்பதைப்பார்க்க அழகாய் இருக்கும். இன்றும் பெரியளவில் கொண்டாடப்படுகிறது. வேறு ஒரு நாட்டுப்புறக்கதையும் உண்டு. அதில் பொம்மை செய்பவன் மாடலாக இருந்துவந்த பெண்மீது காதல் கொள்கிறான். அதை நினைகூறவே விழா என்பதும் ஒரு நம்பிக்கை. வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாகவும் அமைந்த இந்த விழாவில் விருந்துக்கும் கோலாகலத்திற்கும் குறைவேயில்லை. 'சூஷி' (Sushi) எனப்படும் வினீகர் சேர்க்கப்பட்டும் செய்யப்படும் மீன் மற்றும் சாதத்தினால் ஆன பண்டம்தான் வழக்கம்போல விழாவின் முக்கிய உணவு. இதுதவிர பலவித மதுவகைகளும் உண்டு.\nசிறுமிகள் தங்களின் எதிர்கால மகிழ்ச்சிக்காக விழாவை வீட்டில் கொண்டாடி மகிழ்வர். 'ஹினா நிங்க்யோ' என்னும் பொம்மைகளை அலங்கரித்து 'கொலு' வைக்கிறார்கள். அன்றாடம் கூடத்தை அலங்கரிக்கும் பொம்மைகளில்லை இவை. தலைமுறை தலைமுறையாய் வீட்டின் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு, வழிவழியாக வரும் பொம்மைகள். சில நாட்கள் இருக்கும் இந்தக்கொலு முடிந்ததும், அழகாகவும் பாதுகாப்பாகவும் அவற்றிற்குரிய பெட்டிகளில் அடுத்த வருடம் வரை வைத்துவிடுவர். ஒவ்வொரு வருடமும் வசதியுள்ளவர்கள் புது பொம்மைகள் வாங்குவதுமுண்டு. இந்தப் பொம்மைகள் ஹினமட்சுரி விழாவின் போதுதான் பார்வைக்கு வைக்கவேண்டும். மற்றநேரங்களில் வெளியே எடுத்தால், வீட்டுப் பெண்குழந்தைகளுக்கு கணவன் கிடைக்கமாட்டான் என்று நம்பப்படுகிறது.\nபொம்மைகள் ஜப்பானில் அலங்காரப்பொருளாக மட்டுமில்லாமல், விளையாட்டுப்பொருட்களாகவும், தாயத்து போலவும், பஞ்சபூதங்களாகவும்கூட கொண்டாடப்படுகின்றன. ந��ற்றுக்கணக்கான வருடங்களாக பொம்மைகள் மாற்றங்கள் பலகண்டு வந்துள்ளன. இப்போதும் நவீன பொம்மைகளுக்கு நிகராக பாரம்பரிய பொம்மைகளுக்கும் வரவேற்பு இருக்கிறது. மார்ச் 3ஆம் தேதிக்கு முன்னர் கடைகளில் பொம்மை விற்பனை நடைபெறும். ஹினா பொம்மைகள் பெரும்பாலும் ஸெட்டாகவே விற்கப்படும். குறைந்தது 15 பொம்மைகளிருக்கும் ஒரு ஸெட்டில். அதில் குட்டிக்குட்டி வீட்டுச் சாமான்களும் அடங்கும். நுணுக்கமான தேர்ந்த கலைத்திறனோடு கூடிய வேலைப்பாடுகள் அமைந்திருக்கும் இந்த பொம்மைகளில். மிகவும் உயர்ரகமெனக் கருதப்படும் ஸேட், டைரி-சாமா என்னும் ஸெட்டாம். இதில் டைரி- பினா என்னும் அரச தம்பதியர் உயரகப் பட்டினால் ஆன அரசவை உடையில் இருப்பர். இரண்டு மந்திரிகள் மற்றும் மூன்று தோழிப்பெண்களோடு ஐந்து இசைக் கலைஞர்களும் இதில் அடங்குவர். பெரும்பாலும் ஐந்து அல்லது ஏழு படிகளில் அடர் சிவப்புத்துணியைப்போர்த்தி பொம்மைகள் அடுக்கப்படுகின்றன. படிகளுக்கு ஹினா-தன் என்று பெயர். அரசகுடும்பம் முதல் படியில் இருக்கும். தோழிப்பெண்கள், மரங்கள், தேநீர் பாத்திரங்கள் (டீ செட்) உணவுப்பொருட்கள் போன்றவை இரண்டாவது படியிலும், மற்ற பொம்மைகள் மற்றபடிகளிலும் அடுக்கப்படுகின்றன. சீர்வரிசைகளைக்குறிக்கும் வகையில் சின்னச்சின்ன பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும்.\nஆரம்ப நாட்களில் வைக்கோல், மற்றும் குச்சிகளால் பொம்மைகள் செய்யப்பட்டன. ஆனால், நவீன காலங்களில் பெருமளவில் கண்ணைக்கவரும் பொம்மைகள் உற்பத்தியாகின்றன. விலையுயர்ந்த பொம்மைகளும் சந்தையில் வந்துவிட்டன. மிகப் பிரபலமான பொம்மை கிமோனோ உடையணிந்த ஒடைரி-சாமா என்னும் இளவரசனும் ஓஹினி-சாமா என்னும் இளவரசியும் தான். கொகேஷி என்னும் வகை பொம்மை தனியாகக் கை மற்றும் கால்களில்லாமல் உடலோடு ஒட்டி வரையப்பட்டிருக்கும் எளிய வடிவம் கொண்டது. பெரிய தலையும் உடலும் கொண்டது. மரத்தாலான இந்தவகை பொம்மைகள் டொஹோகு என்றறியப்படும் வடக்கு ஹோன்ஷ¤வில் தயாராகிறது. கிட்டத்தட்ட நமது மரப்பாச்சி பொம்மையை ஒத்திருக்கும். ஆனால், மேடுபள்ளமில்லாமல் மொழுமொழுவென்று இருக்கும். இவை டோகுகாவா சகாப்தத்தில் வசந்த ஊற்றுக்களுக்கு வருகை தந்த சுற்றுப்பயணிகளுக்கு நினைவுச் சின்னங்களாகப் பரிசளிக்கப்பட்டனவாம். பெரும்பாலும் சிறுமிகளையே க��றிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. ஹகடா பொம்மை மண்ணால் ஆனது. இவ்வகை பொம்மைகள் க்யூஷ¤விலிருக்கும் ·புகுஒகுவால் தயாரிக்கப்படுகின்றன. இவை நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கும். புன்ராகு பொம்மை பாரம்பரிய பொம்மலாட்ட வகை. தாருமா பொம்மை உருண்டை வடிவம் கொண்ட சிவப்பு பொம்மை. இதற்குக் கண்களில் கருவிழி இருக்காது. இது போதிதர்மரைக் குறிக்கும் பொம்மை. இவர் நீண்ட நாட்களுக்குத் தவம் செய்ததில் கால்கள் பயனற்றுப்போயினவாம். டகசகியில் இருக்கும் கும்மா என்னும் நிறுவனத்தினரால் கையாலேயே செய்யப்படும் பொம்மைகள் இவை. பெரும்பாலும் புதுவருடத்தில் மனதில் ஒரு வேண்டுதலோடு இந்த பொம்மைக்கு ஒரு கண்ணில் கருவிழி வரைவர். அந்த வேண்டுதல் நிறைவேறினால், அடுத்து வரும் புதுவருடப்பிறப்பன்று மற்றொரு விழிக்கும் கருவிழி வரைவார்கள். பூனைபொம்மைகள் பணப்பெட்டிக்கு அருகில் இருந்தால் காசு கொட்டும் என்பது நம்பிக்கை. கொலுவைச்சுற்றி இருக்கும் மற்ற அலங்காரங்கள் நவீனமாகிக்கொண்டு வருகின்றன. எப்போதும் பீச் பூக்களும் அலங்காரத்தில் உண்டு.\nஉலகப்போருக்குமுன் ஜப்பானியச் சிறுமிகள் தங்கள் சிநேகிதிகளை அழைத்து விருந்துவைக்க இந்த விழாவை ஒரு சந்தர்பமாகக் கருதினர். சிறுமிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்து படைக்கும் இந்தச் சடங்கு உண்மையில் சிறுமிகளுக்குக் கொடுக்கப்படும் 'விருந்தோம்பல்' பயிற்சி என்றே கொள்ளப் பட்டுகிறது. சிலவேளைகளில் அவர்களே சமைத்து பொம்மைகளுக்குப் படைத்தனர். விருந்தில் ஷிரோஜாக்கே என்னும் இனிப்பு அரிசி வய்ன் குடித்தனர். பொம்மைகளுக்குப் படைத்தவற்றில் முக்கியமானவை அரிசிமாவில் செய்த டைமண்ட் வடிவ கேக், பழவடிவ பர்பி, சிவப்புப்பயறு சேர்த்த சாதம் போன்றவை. சின்ன சொப்புகளில் விருந்தினராய் வந்திருக்கும் மற்ற சிறுமிகளுக்கு இந்த உணவு வழங்கப்பட்டது. சிறுமிகளின் வண்ணவுடைகளும் கொலுவின் அழகிய வண்ணமும் விழாவைக்கோலாகலமாக்கின. இன்றும் கிராமப் புறங்களில் ஹினமட்சுரி பொம்மைகளையும் படிகளையும் பாதுகாத்து வைத்துக்கொள்கிறார்கள். மணமாகிப் புக்ககம் போகும்போது பெண் இவற்றைத் தன் புக்ககத்திற்குக் கொண்டு செல்கிறாள்.\nபெண்குழந்தைகள் இல்லாதவர்களும் கூட ஆர்வம் காரணமாக சி��ிய அளவிலேனும் கொலு வைக்கிறார்கள். ஒரு சிறுமியின் முதல் ஹினா மாட்சுரியை (கொலுவை) 'ஹட்சு- ஜெக்கு' என்றழைக்கிறார்கள். சிறுமியின் தாத்தாபாட்டி அவளுக்கு கொலுப்படிகளோடு ஒரு ஸெட் பொம்மையைப் பரிசளிப்பர். பிப்ரவரி மத்தியிலேயே கொலு வைக்க ஆரம்பித்து மார்ச் 3 ஆம் தேதி எடுத்து வைத்துவிடுவர். எடுத்து வைப்பதில் தாமதிக்கும் வீட்டுப்பெண்களுக்குத் திருமணம் தடை படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. விழா சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் மேன்மைக்காகவென்று நம்பப்படும் இந்த விழாவைப்பற்றி மற்றும் பலவிதமான நம்பிக்கைகளும் அர்த்தங்களும் நிலவுகின்றன. பெற்றோரைக்காத்தல்/பேணுதல், மூதாதையரை வணங்குதல் போன்ற நன்னெறிகளை வலியுறுத்துவதாகவும் சொல்லுப்படுகின்றது. ஜப்பானியர்களுக்குக் குழந்தைகளிடமிருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விழாவாகவும் கொள்கிறார்கள்.\nக்யோட்டோவிலிருக்கும் அருங்காட்சியகம் பொம்மைகளைப்பற்றியும் 'ஹினா மட்சுரி' பெற்ற பரிணாம வளர்ச்சி பற்றியும் விவரிக்கும் படங்களைக்கொண்டுள்ளது. ரிங்கியா என்றழைக்கப்படும் ஏலக்கடை இவ்விழா தொடர்பான பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்போனது. 1990 ல் வெளியான அகிரா குரோசவாவின் 'யுமே' (Yume) என்னும் திரைப்படத்தில் இந்த ஹினா என்னும் கொலு மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் ஜப்பானியக் கலாசாரத்தையும் ஜப்பானின் இயற்கைச்சூழலையும் மையமாகக்கொண்டு இரண்டின் தொடர்பைக் குறித்துப்பேசும் காவியம். சிறுவன் ஒருவன் தன் குடும்பத்தின் பீச் தோட்டம் பறிபோனதைக் குறித்து வருந்திக் கொண்டிருப்பான். அப்போது தன்னையே உற்சாகப் படுத்திக் கொள்ள தன் சகோதரி படிகளில் அலங்கரித்து வைத்துள்ள 'ஹினா- மாட்சுரி' பொம்மைகளில் சில உயிர்பெற்று நடமாடுவதாகக் கற்பனை செய்வான்.\nஜனவரி 1927 ல் மிஸ். அமெரிக்கா மற்றும் 48 அமெரிக்க மாநிலங்களைக்குறிக்கும் 48 பொம்மைகளும் பொம்மைத் தூதுவர்களாக அமெரிக்காவிலிருந்து நல்லெண்ண அடிப்படையில் தோக்கியோவிற்கு அனுப்பப்பட்டன. இம்பீரியல் எடுகேஷன் மியூசியம் என்னும் அரச அருங்காட்சியகத்தில் இருக்கும் இரட்டை மாடி பொம்மை வீட்டில் வசிக்கின்றன இந்த பொம்மைகள். இவற்றிற்குக் கோலாகல வரவேற்பு நடந்தது ஜப்பானில். இந்தப்பொம்மைகளை வரவேற்கவென்று ஒரு 'நல்��ரவுப் பாடல்' போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் கொரியச்சிறுமி வென்றாள். வென்ற பாடல் ஜப்பானிய இசைஞர்களால் இசையமைக்கப்பட்டுப் பாடப்பட்டது. நீலவிழிகளுடைய இந்தப் பொம்மைகள் பார்க்கவும் தொடவும் அற்புதம். நேர்த்தியோட வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மைகள் பெரியவர்களையும் கவரக்கூடியவை. அமெரிக்க நட்பு பொம்மைகள் கிடைத்துவுடன் ஜப்பான் நன்றி தெரிவிக்கும் வகையில் அமெரிக்கக் குழந்தைகளுக்கு 12,000 திற்கும் மேற்பட்ட பொம்மைகளை அனுப்பியது. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் மேலும் 12,739 அமெரிக்க பொம்மைகள் ஜப்பானின் ஒசாகாவை வந்தடைந்தன. ஒவ்வொரு பொம்மையும் சின்ன பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் வைத்திருந்தன. அதோடு அமெரிக்கக்குழந்தைகளின் செய்தியடங்கிய மடலும்.\nவிழாமுடிந்தபிறகு பொம்மைகள் நாடெங்கும் இருக்கும் பாலர் மற்றும் தொடக்கப்பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டன. தங்களுடைய சொந்த பொம்மைகளைக்கொண்டுவந்து அவற்றையும் படிகளில் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிச் சிறார்கள் ஜப்பானியக் குழந்தைகளைப் பிரதிநிதித்து விழாவில் கலந்துகொண்டனர். அதே எண்ணிக்கையில் அமெரிக்கக் குழந்தைகளும் விழாவில் பங்கேற்றனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பொம்மை கொடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் முழுமையான புரிந்துணர்வு மற்றும் நட்பு நீடிக்க இந்த விழா மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று எல்லோரும் நம்பினர். அவ்வகையுணர்வுகளை இளையதலைமுறையிடையே தோற்றுவிக்கும் நோக்கமும் இதில் அடங்கும். உலகின் மற்ற விழாக்களைப் போலவே காலத்திற்கு ஏற்றாற்போல ஹினா-மாட்சுரியின் நோக்கங்களும் அர்த்தங்களும் மாற்றங்களைக் கண்டு வருகிறது.\nநன்றி: உயிர்மை மார்ச் 2005\nபெரனாக்கான் என்றாலே 'கலந்த ரத்தம்' என்று பொருள். மலாய் மொழியிலும் இந்தோனீசிய மொழியிலும் 'வாரிசுகள்' என்ற பொருள்கூட வரும். ஆண் வாரிசுகள் 'பாபா' என்றும் பெண் வாரிசுகள் 'ந்யோந்யா' என்றும் அழைக்கப் படுகின்றனர்.17 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து அன்றைய மலேயாவிற்கு வந்த சீனர்களுக்கும் மலேயாவின் மக்களுக்குமிடையே நடந்த கலப்பு மணங்களில் பிறந்தது இவ்வினம். பெரும்பாலும் தென்சீனாவிலிருந்து தென் கிழக்காசியவிற்கு வந்த வணிகர்களே இத��ல் அடங்குவர். இதுதவிர, போர்ச்சுக்கீசிய மற்றும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் தாக்கமும் இதற்குண்டு. இந்தக் கலாசாரம் மலாக்காவில் தான் தொடங்கியதாக நம்பப்படுகிறது. மெதுவாக வட்டராமெங்கும் பரவி அந்தந்த மண்ணின் மணத்தோடும் சிற்சில மாற்றங்களோடும் ஆங்காங்கே நிலவிவந்தது. இதனாலேயே இது (Peranakan culture) தனித்துவம் வாய்ந்து வந்துள்ளது.\nசீனாவின் அமோய் (Amoy) மற்றும் ·பூகேன் (Fukien) ஆகிய பகுதிகளிலிருந்து 'திரவியம்' தேடி வந்தவர்கள் இவர்கள். ஆண்கள் வரும்போது சிலகாரணங்களுக்காகத் தனியே வந்துவிட்டு பிறகு உள்ளூர் பெண்களை மணம் புரிந்துகொண்டனர். மலேயாவில் நிரந்தரமாகத்தங்கும் எண்ணம் இல்லாதிருந்ததால் பணமீட்டும் ஒரே குறிக்கோளுடன் தான் கிளம்பினார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கடற்பயணத்தில் சிரமப்படுத்த வேண்டாமென்ற எண்ணமும் நிலவியது. அதுவும் தவிர, அந்தக்காலத்தில் சீனஅதிகாரிகள் பெண்களை நாட்டைவிட்டுக் கூட்டிக்கொண்டு போவதைத் தடுத்துவந்தனர். மலேயாவிற்கு வந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றிகண்டால் உள்ளூரில் ஒரு குடும்பத்தையும், சொந்தநாட்டில் ஒரு குடும்பத்தையும் எளிதாகப் பராமரித்தனர். சம்பாத்தியம் பெரிதாய் இல்லாவிட்டால் மீண்டும் திரும்பிப்போய் குடும்பத்தைச் சந்திக்கும் துணிவில்லாமல் மலேயாவிலேயே சம்பாதித்த சொற்பத்தைக்கொண்டு உள்ளூரில் குடும்பம் நடத்தினர். பொதுவாய் பினாங்கைச் சேர்ந்தவர்கள், மலாகாவைச்சேர்ந்தவர்கள் என்று இரண்டு பிரிவினருண்டு.\nசிங்கப்பூரைச்சேர்ந்த பெரனாக்கான் இனத்தவர்கள் மலாக்காவிலிருந்து வந்தவர்களே. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சர் ஸ்டாம்போர்ட் ரா·பிள்ஸ் சிங்கப்பூரில் புதிய வணிக துறைமுகம் ஒன்றை நிறுவத்திட்டமிட்டதும் பினாங்கு மற்றும் மலாகாவில் இருந்த பெரனாக்கான் குடும்பங்கள் தெற்குநோக்கிக் குடிபெயர்ந்தனர். இப்படியாகக் கால ஓட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளெங்கும் இவ்வினத்தினர் பரவினர். 19ஆம் நூற்றாண்டில் பெரனாக்கான் சமூகத்தினருக்குப் பெரும் செல்வாக்கும் பொருளாதார வசதியும் கொண்டிருந்தனர். ஏனென்றால், அவர்கள்தான் முதன் முதலில் குடியேறிய வணிகர்கள்.\nபிறந்தநாள் என்றால் இவ்வினத்தினருக்கு 'முதல் மாதம்', மற்றும் 61 வயது முடியும் பிறந்தநாள் ஆகிய இரண்���ும் தான் மிகமிகமுக்கியமானவை. குழந்தைக்கு ஒருமாதம் ஆகும்போது முதல் முடியிறக்கி, நகங்களை வெட்டி, இரண்டு மெழுகுவத்திகள் ஏற்றிவைத்து மூதாதையர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, வணங்கி நன்றி தெரிவித்தனர். விருந்தும் உண்டு. 61 வயதிற்கு முன்னர் இறந்தவர் முழுமையாக வாழவில்லை என்று நம்பினர். உயர்ந்த நாற்காலியில் அமரவைத்து, சிறியவர்கள் அவரை நமஸ்கரித்து ஆசிபெற்றனர். சிகப்பு உறைகளில் பணமும் அவரவர் வசதிக்கேற்ப அன்பணிப்பாக வழங்கப்பட்டது. 'பாஜங்க் பாஜங்க் உமோர்' என்று சுற்றியுள்ளவர்கள் அனைவரும் 'வாழ்த்தி' கோஷித்தனர்.\nபெண்களே சமையல்வேலை முழுவதை பார்ப்பதாலேயே, ந்யோந்யா உணவு என்றோ பெரனாக்கான் உணவு என்றோ இவர்களின் உணவு அறியப்படுகிறது. கலப்பு மணத்தில் விளைந்த இச்சமூகத்தின் உணவுக்கலாசாரமும் ஒரு கலவையே. மலேசியர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். ஆகவே இவர்கள் பன்றிக்கறியை உட்கொள்வதில்லை. ஆனால், பெரனாக்கான் உணவில் பன்றிக்கறி தாராளமாகப் பயன்படுகிறது. இவர்களின் உணவில் தேங்காய், மஞ்சள் மற்றும் எலும்பிச்சை போன்றவை இன்றியமையாதவை.\nந்யோந்யாவினர் சமையலை ஒரு கலையாகவே நினைக்கின்றனர். தங்கள் உணவுக்கலாசாரத்தில் அவர்களுக்கு மிகுந்த பெருமையுண்டு. மலேசிய அடையாளங்களுடன், இந்திய, தாய், இந்தோனீசிய மற்றும் சீன வழக்கங்கள் உணவில் தெரியும். ஒவ்வொரு சமூகத்தின் உணவுசமைக்கும் முறைகளின் சிறப்பையும் எடுத்துக்கொண்டுள்ளது பெரனாக்கான் உணவு முறை. வெட்டியோ அப்படியே முழுசாகவோ ஒரு வகை எலுமிச்சை இலைகள் (லிமௌ புருட்) பெரும்பாலான உணவுவகைகளில் சேர்க்கப்படுகின்றன. கொத்துமல்லித் தழைகளும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வாழையிலையில் கட்டிய சாதம், இறைச்சி போன்றவற்றை ஆவியில் சமைப்பது இவர்கள் வழக்கம். சிலவேளைகளில் பொரித்தும் எடுப்பார்கள். வாழையிலையின் மணம் இவர்களின் சிலவகை உணவுகளில் பிரசித்தம். ந்யோந்யாவினரது கொழுக்கட்டை வகைகள் தென்கிழக்காசிய நாடுகளில் மிகவும் பிரபலம்.\nஇவர்களது சாப்பாட்டு மேசையில் தவறாமல் இடம் பெறுவது 'சாலட்'(Salad). இதில் உலர்ந்த வகை, ஈரப்பதமுடைய வகை என்று இரண்டு உண்டு. ஈரவகை சாலடில் தேங்காய்ப்பால் சேர்க்கிறார்கள். காரமும் இனிப்பும் எலும்பிச்சையின் புளிப்பும் சேர்த்திருக்கும். உலர்ந்த வகையிலோ துருவி வறுத்த தேங்காய் சேர்த்திருக்கும். இது சுமத்திராவிலிருந்து வந்த வழக்கம். மீன்வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளோ உலர்ந்த நெத்திலி மீனில் செய்யப்பட்ட சாஸ் (sauce) அல்லது வேர்கடலையில் செய்யப்பட்ட சாஸ் (sauce) சேர்க்கப்பட்டிருக்கும்.\nபங்கா ரம்பே (screwpine) என்னும் இலைகளை பிறப்பு முதல் இறப்பு வரையில் எல்லா விதமான நிகழ்ச்சிகளுக்கும் உபயோகிக்கிறார்கள். பலவாரங்கள் முடியை அலசாத கிழவிகள் இந்த இலையைக் கொண்டைக்குள் வைத்துக்கொள்வராம். இதன்மூலம் முடியை நாற்றமில்லாமல் வைத்துக் கொள்ளமுடியும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு வகைப் பூவைப் பயன்படுத்துகிறார்கள். பழங்கால சிங்கப்பூரில் இச்சமூகத்தினரது வீடுகளின் பின்புறத்தோட்டத்தில் உணவிற்குத் தேவையான கீரை மற்றும் மூலிகை வகைகள் வளர்க்கப்பட்டன. இப்போதெல்லாம் அடுக்குமாடிகளில் இந்த வழக்கம் தொடர வழியில்லாதுபோனது. மலேசியாவிலிருந்து வரவழைக்கப்படும் மூலிகைகள் இப்போதும் கடைகளில் வாங்கக் கிடைக்கும்.\nஉணவில் மட்டுமில்லாமல் உடை, ஆபரணங்கள், கட்டடவியல் ஆகிய எல்லாவற்றிலுமே பெரனாக்கான் சமூகம் தனித்துவம் கொண்டிருக்கிறது. இவர்களது மரச்சாமான்களின் வேலைப்பாடுகள் கண்ணைக்கவரும். சுண்ணாம்பு தடவிய வெற்றிலை மற்றும் பாக்கு மெல்லும் பழக்கம் பெண்களிடம் இருந்திருக்கிறது. இவர்கள் மிகவும் உல்லாசப்பேர்வழிகள். சூதாட்டம் போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.\nமூத்தவர்கள் தொளதொள சட்டையும் பேண்டும், துணியாலான காலணியும், தலையோடு பொருந்திய சிறிய குல்லாயும் தான் பாரம்பரியமென்று நம்பினர். ஆனால், பெரானகன் இனத்தவரின் உடை பலமாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலப்பில் பிறந்த ஆண் குழந்தைகள்/இளையர்கள் மேல்நாட்டுப் பாணி கோட்டும் பேண்டும் காலணிகளும் தொப்பியும் அணிய ஆரம்பித்தனர். வேலைக்குப் போகும்போது அரைக்கை பனியனுக்குமேல் 5 பட்டன்கள் வைத்துத் தைத்த கோட்டு அணிந்தனர். பனியன் பேண்டுக்குள் இழுத்துவிடப்பட்டிருக்கும். கணுக்காலுக்கு அருகில் குறுகிய கால்சட்டையையே அணிந்தனர்.\nந்யோந்யா என்றழைக்கப்படும் இவ்வினப் பெண்கள் கணுக்கால்வரை நீண்டிருக்கும் 'சரோங்க்' அணிந்து முழங்கால் வரை நீண்டிருக்கும் ஜம்பர் வகை மே��ுடை அணிந்தனர். சிறிய உருண்டைக்கொண்டையோ, நத்தை வடிவிலான கொண்டையோ போட்டுக்கொண்டனர். பின்னல்வேலைசெய்யப்பட்ட கைப்பை இவர்களின் இடுப்பு வாரிலிருந்து (belt) தொங்கும். வலதுதோளில் முக்கோணமாக மடிக்கப்பட்ட கைக்குட்டை குத்தப்பட்டிருக்கும். 'கஸொத் மனேக்' என்றழைக்கப்பட்ட மணிகளால் அலங்கரிக்கப்பட்ட காலணி அணிந்திருப்பர்.\n1920 களில் நேர் வகிடு எடுத்து இரண்டாகப்பிரித்து கூந்தலை இரட்டைப்பின்னிச்சுற்றி, காதுகளையட்டி இரண்டு கொண்டைகள் போட்டுக்கொண்டனர். பிறகு மெதுவாக கொண்டையைவிட்டுவிட்டு ஹேர்பின் போட்டுக்கொள்ளும் பழக்கம் வந்தது. மேல்சட்டையின் உயரம் இடைவரை குறைந்தது. 'கெரோசங்க்' எனப்படும் பெண்களுடையில் பல மாற்றங்கள் வந்தது. சில 1930களில் குட்டைப்பாவாடைகூட அணிய ஆரம்பித்தனர். குதியுயர்ந்த வகைக்காலணிகளும் வந்தன.\nபெரனாக்கான் உடையில் 'கெபாயா' தான் மிகமிகப் பிரபலம். இதில் நுணுக்கமான அழகிய தையல்வேலைதான் (embroidery) சிறப்பு. இதற்குத் தான் வேலையும் அதிகம், கூலியும் அதிகம். மணிகளையும் இதற்குப் பயன் படுத்துகிறார்கள். சுற்றுப்பயணிகள் மிகவும் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள். இன்றும் ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளிலிருந்து இதற்காகவே சிங்கப்பூருக்கு வந்து அளவுகொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். தயாரானதும் அனுப்பிவைக்கப்படுகின்றதாம்.\nஏற்பாடுசெய்யப்பட்ட திருமணங்கள் தான் பெரும்பாலும் நடந்துவந்துள்ளது. நிழற்படத்தை மட்டுமேபார்த்து நிச்சயயிக்கப்பட்ட திருமணங்களுமுண்டு. ஜாதகப்பொருத்தம் நட்சத்திரப்பொருத்தம் போன்றவற்றைப்பார்த்து நிச்சயித்தார்கள். 12 நாட்களுக்குக் கோலாகல ஏற்பாடுகள் நடக்கும். பாக்கு வெற்றிலை மாற்றிக்கொள்ளும் பழக்கம் இந்தியர்களிடமிருந்து பெற்றது. நிச்சயமானபிறகும் கூட மணப்பெண்ணின் கன்னித்தன்மையிலோ கற்பிலோ மாப்பிள்ளைக்கோ அல்லது மாப்பிள்ளையின் அம்மாவிற்கோ சந்தேகம் வந்தால் திருமணம் நிற்கும். ஆகவே நடக்கும் வரை நிச்சயமில்லாத ஒரு ஐயம் நிலவியது. ஒவ்வொரு சடங்கும் பொருள் பொதிந்தது. பெற்றோருக்கும் மூத்தவர்களுக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தல் ஒரு முக்கிய சடங்கு. இப்போதெல்லாம் ஒரே நாளில் முடிந்துவிடுகிறது.\nபெரும்பாலும் பாபாமலாய் மொழியோ 'ஹொக்கெயின்' என்னும் ஒருவகைச் சீனமொழியோ பேசினார்கள். மூத்த பெரனாக்கான் இனத்தவர்கள் பாபா மலாய் மொழியைப் பேசினார். அதன்பிறகு சீனமொழிகள் இடம்பிடித்தன. ஆணாதிக்கம் தூக்கலாய் இருக்கும் இந்தச்சமூகத்தில் மொழியிலும் வேற்றுமை. சில தகாத வார்த்தைகளை ஆண்கள் உபயோகிக்கலாம். பெண்கள் உபயோகிக்கக்கூடாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பெரானகன் சமூகத்தினர் மலாயாவின் பல பகுதிகளிலும் சொத்து பத்துக்களை விற்கவேண்டியிருந்தது. அதனால், பலவிதமான கலாசார அடையாளங்கள் காணாமல் போய்விட்டன.\n'மூத்தோரை மதித்தல்' எனும் பண்பே இவர்களுக்கு மிகமுக்கியமானது. 'பஹாசா பாபா' என்றழைக்கப்படும் இவர்களது மொழி மலாய் மொழியும் இல்லாமல் சீன மொழியும் இல்லாமல் ஒரு கலவையாக இருக்கும். பயணக்கட்டுரைகளையும் சீன இலக்கியங்களையும் பாபா மலாயில் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களுக்கு மூட நம்பிக்கை அதிகம். துடைப்பத்தால் பெண்ணின் கால்களைத் தொடுதல் அபசகுனம். வீட்டில் 'அழகி' என்று புகழப்படும் பெண்குழந்தைகளை 'குரூபி' என்றழைப்பர். அந்தப் பெண்குழந்தை ஒருகட்டத்திலிருந்து வளர்ந்து மனமுதிர்ச்சிபெற உதவுமென்று நம்புகின்றனர். ஆரம்பகால பெரானகன் இனத்தவர் பௌத்தம் மற்றும் தாவோ மதத்தைப் பின்பற்றினர். பாபா கோவில்களில் இஸ்லாமிய மற்றும் தாவோ மதவழக்கங்களின் விநோத கலவை புலப்படும். சடங்குகளும் சம்பிரதாயங்களும் கிருஸ்தவமதத்திற்கு எதிராகவே இருந்தது. ஆங்கில ஆட்சியின் போது இவர்களில் அதிகபேர் கிருஸ்தவமதத்தைத் தழுவினார்கள்.\nஒருமாதம் முதல் மூன்று வருடங்கள் வரை இறந்தவருடனான உறவின் நெருக்கத்திற்கு ஏற்றாற்போல் இறந்தவருக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வினத்தினரின் ஆண்கள் கரண்டி மற்றும் முட்கரண்டி உபயோகித்தும் பெண்கள் கையை உபயோகித்தும் உணவுண்பர். இருப்பினும் ஈமச்சடங்கில் போது 'சாப் ஸ்டிக்' குகள் (chop sticks) வைக்கப்படும். ஈமச்சடங்கின் போது கருப்பு, வெள்ளை நிறங்களிலான உடையிலோ இல்லையானால் சாக்கினாலான உடையிலோ மிகநெருங்கிய உறவினர்களைப்பார்க்கலாம். 'பிகின் சது தாஹ¤ன்' என்றழைக்கப்படும் முதல் திதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பௌத்த பிக்குவை அழைத்து சீனர்களின் வழக்கப்படி காகிதத்திலான வீடு, பணம் போன்றவற்றை எரிப்பர். முதலாமாண்டு திதியைவிட இரண்டாம் ஆண்டுத்திதியின் போது படைக்கப்படும் சோற்றின் அளவு அதிகமாயிருக்கும். ஓராண்டிற்குள் இறந்தவரின் மேலுலக வாழ்வில் அவருக்கு அதிக நண்பர்கள் சேர்ந்திருப்பராம். இறந்தவரின் வீட்டிற்குச் சென்று வந்ததுமே முகம்கழுவும் பழக்கமுண்டு. அதன்மூலம் தீட்டுவிலகித் தூய்மையடைவதாக நம்பப்படுகிறது. துக்கத்தை அகற்ற ஒரு ஜோடி குட்டி சிவப்பு மெழுகுவத்தி மற்றும் சிறிய சிவப்பு நூல் ஈமச்சடங்கிற்கு வந்தவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.\nதற்காலத்தில் பெரனாக்கான் சமூகம் தன் அடையாளத்தைக் கிட்டத்தட்ட தொலைத்துவிட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். பெரனாக்கான் தோன்றக்காரணமாயிருந்த கலப்பு மணங்களே இதன் மறைவுக்கும் காரணமாகிவருகின்றன. வெவ்வேறு இனத்து ஆண்பெண்களை மணம் செய்துகொண்டு 'பெரனாக்கான்' அடையாளத்தை இழந்துவருகின்றனர். சிங்கப்பூரின் அதிநவீன வளர்ச்சியும் இச்சமூகத்தை அழித்துதான் வருகிறது. இருப்பினும் சிங்கப்பூர், தீபகர்ப மலேசியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலும் ஆங்காங்கே பெரனாக்கான் குடும்பங்களை இன்றும் பார்க்கலாம். சிறுபான்மையினரான இவர்கள் அவ்வப்போது சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். நாடகங்கள், விருந்து மற்றும் நடனம் போன்றவற்றை ஏற்பாடுசெய்து தங்கள் கலாசாரத்தை உயிர்ப்பிக்க முயன்று வருகிறார்கள்.\nசிங்கப்பூரில் 2002ல் 23,198 திருமணங்களில் 2,842 இரண்டு வேறு இனங்களிடையே நடந்திருக்கின்றன.வெவ்வேறு இனத்தில் மணம் புரிவோரின் விகிதம் 1982 ல் இருந்த 6.3% யிலிருந்து 2002ல் 12.3%க்கு வந்துள்ளது.சிங்கப்பூரின் மக்கட்தொகை 4.1 மில்லியன். 75% சீனர்கள். 14% மலாய்க்காரர்கள். 8% இந்தியர்கள். இதில் தமிழர்களே பெரும்பான்மை. 3% மற்ற இனத்தவர்கள். இந்த மூன்றில் ஒரு சதவிதம் தான் பெரனாக்கான் இனத்தவர்கள். இந்தோனீசியாவில் 1990 ல் இருந்த தொகை 8,259,266. இது 1997ல் 9,341,400 ஆக உயர்ந்தது. 2000ல் 15 மில்லியனாக உயர்ந்தது. இதில் ஒரு மில்லியன் பேர் வந்துபோவோர்.\n1980களிலிருந்தே சிங்கப்பூர் அரசாங்கம் தற்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கென்று பெரனாக்கான் கலாசாரத்தின் அடையாளங்களைக் காப்பாற்றிக்கொடுக்கும் நோக்கத்தோடு நிரந்தர மற்றும் தற்காலிக அருங்காட்சியகங்களை ஏற்படுத்தி வருகிறது. கலாசார கட்டடவியலைக்காட்டும் கட்டடங்களைப் பராமரிக்கிறது தேசிய கலாசாரக்கழகம். கலாசாரவிழாவை ஊக்குவித்தும் வருகிறது. ஆனால்,இ���்விழாக்களில் மூத்தவர்களே கலந்துகொள்கிறார்கள். இவ்வட்டாரத்தில் வசிப்போரில் சிலருக்கே பெரனாக்கான் சமூகத்தைப்பற்றித் தெரிவதில்லை. இப்படியிருக்க, சுற்றுப்பயணிகளாக வருபவர்களுக்கு சீனக்கலாசாரத்துக்கும் பெரனாக்கான் கலாசாரத்துக்கும் வேறுபாடு தெரிவதும் கடினமே. இளைய தலைமுறைக்கு இக்கலாசாரத்தை எடுத்துச்செல்ல இன்னும் அதிக நடவடிக்கைகள் தேவையென்றே தோன்றுகிறது.\n'ஒரு பெண், ஓர் ஆணின் துணையின்றி தனியே வாழ்க்கையைச் சமாளிக்க முடியாதா (கூடாதா)\nகதாநாயகி நாற்பத்தைந்து வயது அகிலா என்றழைக்கப்படும் அகிலாண்டேஸ்வரி. வீட்டின் மூத்த பெண். அவளின் கேள்விதான் அது.\nஇதற்கான 'தேடல்' அவளில் தீப்பொறியாகக் கிளம்பிப் பின் கனன்று எரிந்த படியிருகிறது அவளது இளம் வயதுமுதலே. அவள் திடீரென்று ஒரு பையைத் தூக்கிக்கொண்டு கன்யாகுமரியை நோக்கிக் கிளம்புகிறாள். தேடல் பயணம், இரயில் பயணத்தில் தீவிரம் கொள்கிறது. மொத்தத்தில் சுதந்திரத்தையும் மனோபலத்தையும் தேடும் ஒரு பெண்ணின் கதை இந்த 276 பக்கங்கள் கொண்ட நாவல்.\nநாவலின் தலைப்பே கதையின் களத்தைச் சொல்கிறது. ஆமாம், கன்யாகுமரிக்குச் செல்லும் இரயிலின் ஒரு லேடீஸ் கூப்பே தான் களம். உண்மையில் அப்படியும் சொல்லவிடமுடியாது. காரணம், அங்கே அகிலா உடன் பயணிக்கும் ஐந்து பெண்களைப் பரிச்சயப்படுத்திக்கொண்டு அவரவர் கதையைக்கேட்கிறாள். ஆகவே, பாத்திரங்கள் சந்திக்கும் இடம் தான் இரயிலின் லேடீஸ் கூபே. மற்றபடி அவரவர் கதை சென்னை, கொடைக்கனால், பெங்களூர், காஞ்சீபுரம் என்று போய் மீண்டும் லேடீஸ் கூபேவுக்கே திரும்புகிறது. உள்ளங்கையில் தாங்கும் கணவன் உள்ள குழம்பிய மனைவி ஜானகி, அசாதாரண புரிந்துணர்வுடடனான 14 வயதான ஷீலா, தன் தேவையென்னவென்றே புரிந்துகொள்ளாத கெமிஸ்ட்ரி டீச்சர் மார்கரெட் ஷாந்தி, ஒரே இரவில் தன் வெகுளித்தனத்தை மொத்தமாய்த் தொலைத்த மரிக்கொழுந்து மற்றும் நல்ல மகளாயும் மனைவியாயும் விளங்கும் ப்ரபாதேவி ஆகிய ஐவரின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை தான். ஒவ்வொன்றும் தன் கதையைப்போன்றே இருப்பதைப்போலவும் அதே சமயம் தன்னுடையதிலிருந்து வேறுபட்டிருப்பதைப்போலவும் உணர்கிறாள் அகிலா.\n'Ladies Coupe' - A Novel In Parts என்று தான் இரண்டாம் பக்கத்தில் தலைப்பே கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அனிதா நாயர் நூலின் க���ைசி பக்கத்தில் 1998 க்குப்பின் இந்திய இரயில்களில் லேடீஸ் கூபே இல்லாமல் இருப்பதாய் ஒரு குறிப்பும் கொடுத்துவிடுகிறார். அனிதா வசிப்பது பெங்களூர். இவரின் இன்னொரு நாவல் 'The Better Man' னாம். தேடிப் படிக்கவேண்டும்\n86 வது பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும், 'From the Gurukula stage of life, she had moved directly to Vanaprastha. And she wanted no part of some one else's karmic flow', என்ற வரிகள் அகிலாவை மிகவும் நன்றாகவே வாசகனுக்குப் பரிச்சயப் படுத்துகின்றன. ஒரு தாயின் தவிப்போ ஒரு பதின்மவயதுப் பிள்ளையின் மனநிலையோ அவளுக்குக் கொஞ்சமும் பிடிபடாதிருக்கின்றது. காரணம், அவளின் வாழ்க்கை முறை. குடும்பத்திற்காக உழன்று உழன்று அகிலாவுக்கு வெளியுலகைப்பார்க்கும் எண்ணமும் அனுபவங்கள் சேகரிக்கும் துடிப்பும் வலுக்கின்றன. இலக்கில்லாமல் எங்கேயாவது போகவேண்டும் என்று தான் முதலில் நினைக்கிறாள். 'எங்கேயாவது போனால் போதும்' என்ற நிலைக்கு வந்தபின் பெரிதாய் யோசிக்காமல் சட்டென்று கன்யாகுமரியைத் தேர்ந்தெடுத்துவிடுகிறாள்.\nதிடீரென்று கிளம்பும் போது அகிலாவைப்பார்த்து அவளைவிடப் பத்து வயதுக்கும் மேல் இளையவளான அவளுடையை தங்கை பத்மா கேட்கிறாள்.\" நாராயணன் அண்ணா, நரஸி அண்ணா வந்தா நீ திடீர்னு தனியாக கிளம்பிப்போறதப்பத்தி என்ன சொல்லுவாளோ,..\" பெண் தனியே கிளம்பினால், நடுத்தர பிராமணக்குடும்பத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களும் பயங்களும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவளின் வயது, முதிர்ச்சி,அறிவு,பதவி ஆகியவை கடந்து கேள்விகள் முளைக்கவே செய்கின்றன. பலநாட்கள் யோசித்து யோசித்துக் களைத்திருந்த அகிலா கூட்டிலிருந்து கிளம்பும் பறவையின் உணர்வோடு, தங்கையின் கேள்விக்கு ஒருவித எதிர்வினையும் செய்யாது ஒற்றைப் பார்வையை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் ஏறிவிடுகிறாள்.\nகண்டோன்மெண்டில் தோழி நிலோ·பர் டிக்கெட்டுடன் காத்திருக்கிறாள். அங்கே டிக்கெட் கௌண்டர்கள் பற்றி விவரிக்கும் போது -\nஇதுபோன்ற சிந்தனையைத் தூண்டும் ஆழமான வரிகள் ரசிக்கும்படி நாவலெங்கும் வருகின்றன.\nசீரான கதையோட்டம். அகிலாவோடு நாமும் தேடலில் நம்மையறியாது பங்குகொள்வதைத் தவிர்க்கமுடியாது போகிறது. நீண்ட வாசகபயணம் என்றபோதிலும் சோர்வு தெரியவில்லை . ஓவ்வொரு அத்தியாயத்திலும் அகிலவுக்கு 'விடை' கிடைத்திருக்கிறதா என்ற 'விடை' தேடும் ஆவல் வாசகனையும் தொற்றிக்கொள்கிறது.\nஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளும்போது, திருமணம் குழந்தைகள் போன்ற பேச்சு எழும் போது, அகிலா தான் மணம் புரியாத காரணத்தைச் சொல்லநேர்கிறது. சகபயணிகளிடம் அகிலா மனம் திறக்கிறாள். அத்துடன் தன் கேள்வியையும் அவர்கள் முன் வைக்கிறாள். உண்மையில் இதெல்லாமே மிக இயல்பாக ஆரஞ்சுப்பழங்களைப் பகிர்ந்துண்ணும் போதே நடந்துவிடுகிறது. ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை என்று எல்லோருமே சொல்லிக்கொள்கிறார்கள். இருந்தாலும், அவரவர் கருத்தாகச் சொல்லாமல் அவரவர் வாழ்க்கையின் அனுபவங்களைச் சொல்வதன் மூலம் தன் சிந்தனைக்கு உதவ முடியும் என்று அகிலா விடாமல் வற்புறுத்திக் கேட்கும் போது மற்றவர்களும் 'இரயில் சிநேகம் தானே, நாம் தான் இனிமேல் சந்திக்கப்போவதில்லையே', என்ற எண்ணத்துடன் தைரியமான மனம் திறந்து அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தன் இயல்புக்கு எதிராய்த் தானே வலியபோய் பேசி, மற்றவரையும் பேசவைப்பதைப்பார்த்துத் தானே வியந்து கொள்கிறா¡ள் அகிலா உள்ளுக்குள்ளே. ஆரஞ்சின் மணமும் இரயில் ஜன்னலில் இருந்த 'துரு' மணமும் பிற்காலத்தில் தன் நினைவுகளோடு சேர்ந்து வரும் என்றும் நினைத்துக்கொள்வாள்.\nஆபீஸ்போய் மட்டுமே பழக்கப்பட்ட தன்னால் இத்தனை வயதிற்குமேல் ஒரு வீட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம் அகிலாவிற்குள் எழுகிறது. ஒவ்வொரு விநாடியையும் கட்டினவனுக்காகவே வாழ்வது சலிக்காதா, அதுதான் ஒற்றுமையைப் பலப்படுத்துமா என்றெயெல்லாம் அப்பெண்களிடம் கேட்கிறாள்.\nஎப்போதும் தான் உழைக்க மற்றவர் இளைப்பாறியதுபோக, இரயில் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்க தான் உறங்குவது சுகமென்று உணர்கிறாள். பாதுகாப்பாகக்கூட உணரமுடிகிறது அவளால். விநோத கனவொன்றும் காண்கிறாள்.\nஅகிலா வளர்ந்த சமூகத்தில் பெண்ணின் நிலையும் அவளில் புகுத்தப்படும் எண்ணங்களும் அவளை கிட்டத்தட்ட ஒரு ஜடப் பொருளாக்கிவிடுகிறது. மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டு, பெண்ணைவிட ஒரு படி உயர்ந்தவன் ஆண் என்று அவள் உள்ளத்தில் பதியவைக்கப்படுகிறது. முதிர்ச்சியடையும் நிலையில் அவ்வெண்ணங்களுக்கு எதிராகத் தன் சிந்தனை விரிவதை அவள் உணர்கிறாள். நடைமுறை என்று வரும்போது பழமையிலிருந்தும் சமூகப்பார்வையிலிருந்தும் விலகிவிடமுடியாது என்றுணர்ந்து திணறுகிறாள். ஆகவேதான் அகிலாவுக்குத் தன்னைப்பற்றி சிந்திக்கும்போதெல்லாம் பலவிதமான குழப்பங்கள் ஏற்படுகின்றன\nஇப்படிச்சொன்ன அம்மாதான் அகிலாவின் அப்பா இறந்ததும் அந்த இடத்தில் அவளை வைத்துப்பார்க்கிறாள். அதில் அம்மாவுக்கு உறுத்தலில்லை. அவளை ஒரு பெண்ணாகப் பார்ப்பதையே நிறுத்திவிடுகிறாள். இத்தனைக்கும் எதிர்பாராது நிகழும் அப்பாவின் சாவுவரை, அதாவது அகிலாவின் பதின்மவயதின் இறுதி வரை அம்மா அவளைத் திருமணத்திற்குத் தயார்செய்யும் வகையில் தான் வளர்க்கிறாள். பார்க்கிறாள். அம்மாவின் பார்வையிலும் குடும்பத்தின் மற்றவர் பார்வையிலும் அதன்பிறகுதான், வீட்டிற்கு உழைத்துப்போடும் ஆணாகிவிடுகிறாள் அகிலா. தனியாக வசிக்க நினைத்தாலோ, பிரயாணம் செய்ய நினைத்தாலோ மட்டும் அகிலா பெண் என்ற நினைவும் குடும்பத்திற்கும் தங்கள் சமூகத்திற்கும் கெட்டபெயர் வந்துவிடும் என்ற அக்கறையுடனான எதிர்ப்புகள் கிளம்பும்.\nஆங்காங்கே அகிலாவின் சிறுவயது சம்பவங்கள் நினைவலைகளாக வருகின்றன. படிக்க மிகவும் சுவையாக இருக்கின்றன. அகிலாவின் அப்பா மரணம், இரயில்வே ஸ்டேஷன், கோடை நாள், குடும்பத்தின் ஞாயிறு என்று ஏராளமான சுற்றுச்சூழலை விவரிக்கும் விதம் காட்சிகள் அப்படியே நம் கண்முன் விரிகின்றன. அப்பா லஞ்சம் வாங்குவது கிடையாது. தன் கொள்கையில் தீவிரமாயிருக்கிறார். அதுவே அவரைச்சுற்றியுள்ள அலுவலக ஊழியர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இந்தப் பின்னணியின் காரணமாய் அப்பாவின் சாவு சாலை விபத்தில்லையோ, ஜோடிக்கப்பட்டு செய்த கொலையோ என்று சந்தேகிக்கிறாள் அகிலா.\nஇந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது ஆங்கிலப்புத்தகத்தைப்படிக்கும் உணர்வே எழுவதில்லை. தமிழ் புத்தகம் படிக்கும் உணர்வே எழும். அதற்குக்காரணம் எளிய ஆங்கிலம் மட்டுமல்ல, கத்தயின் களம் தமிழ்நாடு என்பது மட்டுமல்லாது பாத்திரங்கள் எல்லோருமே பெரும்பாலும் மிகச்சாதாரணமாக நாம் சந்திக்கும் தமிழ்ப்பெண்களே. 'கரு' வேண்டுமானால் கனமானதாய் இருக்கலாம். ஆனால், மொழி ஒரு தொடக்கநிலைப் பள்ளி மாணவனுக்கும் புரியக்கூடியது.\nமுக்கிய கிளைக்கதையான சரசா மாமியும் மகள்கள் மற்றும் சக பயணிகளான பெண்களின் தனிக்கதைகள், சிறுசிறு கிளைக் கதைகள் பற்றியெல்லாம் ���ழுதினால் கிட்டத்தட்ட முழுநாவலையும் கொடுத்ததுபோன்ற தோற்றம் வரக்கூடிய அபாயம் இருப்பதால், இங்கு அவற்றின் உள்ளே போகவில்லை. அவை ஒவ்வொன்றும் நாவலின் முக்கிய பகுதிகள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாவலாசிரியர், கதை மாந்தரின் இயல்புக்கேற்றவாரு மொழியை மாற்றிக்கொள்வது ரசிக்கும் படியுள்ளது. அகிலா உட்பட எல்லோரது கதையும் படர்கையில் கூறப்பட்டிருக்கிறது. மரிக்கொழுந்து மற்றும் மார்கரெட் ஷாந்தி ஆகியோரது கதைகள் மட்டும் தன்மை ஒருமையில் கூறப்பட்டிருக்கின்றன. இதன் சூக்ஷமம் ஆராய்ச்சிக்குரியது என்றே தோன்றுகிறது. மார்கரெடின் மொழியும் ரசாயனம் சார்ந்தது. தன்னைச்சுற்றியுள்ள ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான கெமிகல் பெயர் கொடுத்துப் பேசுகிறார். இது பாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்திற்கு வலுச்சேர்ப்பதுடன் கையோட்டத்திற்கு நகைச்சுவை சேர்க்கவும் செய்கிறது.\nகாதல் மற்றும் திருமணம் பாதுகாப்பானது என்று ஜானகியும், அவை மாறக்கூடியது என்று மார்கரெட்டும் அகிலாவுக்குச் சொல்கிறார்கள். ஜானகி இரயிலைவிட்டு இறங்குமுன், \"எது செஞ்சாலும் ரொம்ப நல்லா யோசிச்சு செய். அதுக்கப்புறமா இறந்தகாலத்தை நினைத்து ஏங்காதே,\" என்று சொல்கிறார். மார்கரெட், \" Just remember that you have to look out for yourself. No one will\", என்கிறாள் கடைசியாக இறங்கும்முன்.\nஅகிலா வளர வளர அவளுக்குத் தன் பெற்றோரிடையே நிலவும் அதீத 'அன்யோன்யம்' அசௌகரியத்தைக்கொடுக்கிறது. ஒரு வித பாதுகாப்பின்மையைக் கொடுக்கிறதாம். The children of lovers are no better than orphans என்கிறார் படைப்பாளி அகிலாவின் மூலம். எத்தனை யோசித்தும் 'இப்படியும் தோன்றுமா என்ன' என்றுதான் தோன்றியதே தவிர கதாசிரியரின் கூற்று மட்டும் எனக்குப் புரியவில்லை.\nவருமானவரித்துறையில் க்ளார்க்காகப் பணியாற்றும் அகிலா பதின்மவயதில் தன் தந்தையை இழந்ததும், குடும்பச் சுமையை ஏற்று தங்கை தம்பிகளுக்கு வாழ்க்கைப்பாதைகளை வகுத்துக் கொடுத்துவிட்டு தன்னைப்பற்றி நினைக்கும்போது வயதாகிவிடுகிறது. அப்பா இறந்ததும் அவரது இலாகாவிலேயே அதே பதவி அவளுக்குக் கிடைத்துவிடுகிறது. அம்பத்தூரிலிருந்து தினமும் ஆபீஸ் போகிறாள் இரயிலில்.\nஆபீஸ் போகும் போது அகிலா கட்டும் கஞ்சிபோட்ட பருத்திப்புடைவைப்பற்றி கூறும் போது நாவலாசிரியர் மிகவும் சுவைபட எழுதுவது-\nமாலைக்குள் வியர்வ���யிலும் இரயில் கூட்டத்திலும் இடிபட்டுக் கசங்கித் துவண்டுவிடுமாம். இதுபோன்ற லேசான நகைச்சுவை இழையும் இடங்கள் ஏராளமாய் நாவலில் உண்டு.\nசின்னத்தம்பி நரஸிம்மன் தானே தேர்ந்தெடுத்த பெண்ணை மணக்க நினைக்கும்போது பெரிய தம்பிக்குப் பெண் பார்க்க நினைக்கிறாள் அகிலா. ஆனால், அவளின் திருமணம் பற்றியோசிக்க யாருக்கும் தோன்றுவதேயில்லை. கடைக்குட்டி பத்மா பெரியவளாகும்போது அகிலாவிடமே பெண்ணின் பெருமையையும் அழகையும் அலங்காரத்தையும் பறைசாற்றும் அம்மா, அகிலாவை ஒரு பெண்ணாகவே நினைக்கத்தவறிவிடுகிறாள். வீட்டுத் தலைவன் பதவி ஏற்றுக்கொள்ளும் அகிலாவை அவள் அம்மா பேர் சொல்லிக்கூப்பிடாமல் 'அம்மாடி' என்றழைக்க ஆரம்பித்திருந்ததையும் ஆபீஸில் 'மேடம்' என்றழைப்பதையும், வீட்டில் தங்கை தம்பிகள் 'அக்கா' என்றழைப்பதையும் யோசித்துப்பார்க்கும் 'அகிலா' என்ன ஆனாள், 'அகிலாண்டேஸ்வரி என்ன ஆனாள், 'அகிலாண்டேஸ்வரி என்ன ஆனாள்' என்றெல்லாம் யோசித்துத் தன்னையே தேடுகிறாள். ஒருமுறை தன் அம்மாவோடு தமிழ் படம் ஒன்றைப்பார்க்கிறாள். படைப்பாளி, 'அவள் ஒரு தொடர் கதை' என்று படத்தின் பெயரைச் சொல்லாமலே படிக்கும் நமக்குப்புரிந்துவிடுகிறது. அன்று முழுவதும் படக்கதாநாயகியில் தன்னைப்பொருத்திக்கொண்டு யோசிக்கிறாள். அம்மாவோ அன்று முழுவதும் பெண்ணின் பார்வைத் தவிர்த்துவிடுகிறாள்.\nஇரயில் சிநேகமாகத் தொடங்கிக் காதலாகும் அகிலாவின் ஹரியும் கதையில் வருகிறான். அவன் தன் இளைய சகோதரனைவிட இளையவன் என்பதை அறிந்தே காதலிக்கிறாள். மணம் முடிக்கவும் நினைக்கிறாள். வீட்டில் அலுவலக நண்பர்களோடு மைசூர் போவதாய்ச் சொல்லிவிட்டு மஹாபலிபுரம் சென்று அவனுடன் கூடவும் செய்கிறாள். கிளம்புமுன் தம்பியாகவே இருந்தாலும் ஆண் என்ற காரணத்தால் அவனிடம் சொல்லி அனுமதிபெற்றுத்தான் போகவேண்டும் என்று அம்மா சொல்கிறாள். அகிலாவிற்கு இதுபோன்ற தருணங்களில் கோபமும் எரிச்சலும் வருகிறது.\nஹரியுடன் அவள் இருக்கும்போது மற்றவர்களின் கேள்வி ஏந்திய 'பார்வை' அகிலாவை அசௌகரியமாக்குகிறது. இருவரிடையே இருக்கும் வயது வித்தியாசம் பற்றி யோசிக்கிறாள்.பிறகு ஞானோதயம் வந்து, வயது வித்தியாசம் திருமணத்திற்குச் சரி வராது, பிரிவோம் என்று பிரிந்தும் விடுகிறாள். சமூகத்தின் பார்வையைச் சகிக்கமுடியுமா என்று பயந்தே அம்முடிவுக்கு வருகிறாள். ஹரி மட்டும் விடாமல் வருடக்கணக்கில் முகவரி, தொலைபேசியுடன் புத்தாண்டு வாழ்த்தட்டைகளை அனுப்புகிறான். அவனையே நினைத்துக் கொண்டிருந்தாலும், தொடர்புகொள்வதில்லை. பெங்களூருக்குக் கிளம்பும் முன் முகவரி தொலைபேசி எண்ணை மட்டும் எதற்கும் இருக்கட்டும் என்று குறித்துவைத்துக் கொள்கிறாள்.\nஅப்பாவைப் பறிகொடுத்ததையும், சரசா மாமியின் கணவர் இறந்ததையும் நினைத்துக்கொள்ளும்போது மரணம் குறித்த அலசல் அகிலாவினுள் நிகழ்கிறது. மிகவும் இயல்பாக எந்த ஒரு சாமான்யருக்கும் தோன்றும் விதமாயுள்ளது. மரணத்தின் காரணம் தான் என்ன, அதன் பின்புலம் என்ன, அதன் பின்புலம் என்ன, அதன் பின்விளைவுகள் என்ன, அதன் பின்விளைவுகள் என்ன அம்போவென்று குடும்பத்தை விட்டுவிட்டு விடுதலை பெறுவதுதான் மரணமா அம்போவென்று குடும்பத்தை விட்டுவிட்டு விடுதலை பெறுவதுதான் மரணமா அதுதான் அதன் நோக்கமா என்றும் பலவாறாகச் சிந்திக்கறாள் அகிலா. மாற்றங்களை ஏற்கமறுக்கும் மனித மனம் பற்றியும் அகிலா சிந்திக்கும்போது தோன்றும்.\nஅம்மா இறந்ததும் தம்பியோடு திருச்சியிலா இல்லை தங்கையோடு பெங்களூரிலா என்று தன் வாழ்க்கையைத் தொடர குழம்புகிறாள். அம்மாவின் மரணம் அவளின் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அவளை அம்பத்தூரிலிருந்து பெங்களூருக்குத் துரத்துகிறது.\nஒன்பது மாதங்களுக்கு தங்கை பத்மாவின் குடும்பத்தோடு வாழ்ந்த பிறகு தனக்கென்று குவார்ட்டர்ஸ் அல்லாட் ஆனதும், அங்கே குடி போக நினைக்கிறாள் அகிலா. பத்மா ஊர் ஊராய் சுற்றவேண்டிய தன் கணவனின் வேலையைக் காரணம் காட்டி கூடவே குடும்பத்தோடு ஒட்டிக்கொள்கிறாள். அப்போது அகிலாவிற்கு தான் தனியாக வாழநினைப்பதைச் சொல்ல முடியவில்லை. ஆனால், பத்மா அகிலாவின் நலனுக்காகத்தான் அவர்கள் அவளோடு வசிப்பதாய் சொல்லிக்கொண்டு திரிகிறாள். பல இடையூறுகளிடையே அகிலா சகித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பத்மா தான்தான் அவளைச் சகித்துக் கொள்வாய்ச் சொல்லிக்கொள்கிறாள்.\nசந்திராவின் மகள், நாராயணனின் அக்கா, ப்ரியாவின் பெரியம்மா, மூர்த்தியின் மச்சினி என்று மற்றவர் சார்ந்தே இருந்துவரும் தன் முகவரியில் அகிலா சலிப்பு கொள்கிறாள். தன்னை யாரேனும் தனி மனுஷியாக, முழுமனுஷியாகப் பார்க்கமாட்டார்களா என்று ஏங்க���கிறாள்.\nஒரு நாள் ஷாப்பிங்க் செய்யும்போது தன் பால்ய சிநேகிதி கற்பகத்தைச் சந்திக்கிறாள். அவள் கணவனை இழந்தபின்னும் பூவும் பொட்டுமாய் இருப்பதைப் பார்க்கிறாள். கற்பகம் தான், அகிலாவைத் தனியே வசிக்கச் சொல்லித் தூண்டுகிறாள். 'மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்' என்று கவலைப்படுவதை நிறுத்து என்கிறாள். \" Happiness is choosing one's own life: to live it the way one wants. Happiness is knowing one is loved and having someone to love. Happiness is being able to hope for tomorrow,\" என்று அகிலாவின் மனதில் பதியும்படி சொல்கிறாள்.\nவீட்டில் இந்தப் பேச்சை எடுக்கும்போது தான் புது வீடு வாங்க நினைப்பதாய்ச் சொல்கிறாள் அகிலா. பத்மா மீண்டும் அகிலாவோடு ஒட்டிக்கொள்ள தன் கணவனின் குறைந்த வருமானம் மற்றும் இரண்டு மகள்களின் திருமணம் என்றெல்லாம் காரணங்கள் சொல்கிறாள். பத்மாவின் சுயநலம் அகிலாவுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுக்கிறது. ஆனால், அகிலா இம்முறை மிகவும் உறுதியாக இருக்கிறாள். தம்பி நரஸிம்மன் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் தன் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்றும் கேட்கிறான். பத்மா அகிலாவுக்கு யாரோடோ தொடர்பு என்று கூறி அக்காவிடம் அறை வாங்குகிறாள். பத்மாவின் மௌன யுத்தம் தொடங்கிவிடுகிறது வீட்டில். நாராயணன் மட்டும் அக்கறையும் பயமும் கலந்து பேசுகிறான். சிலரிடம் தனியே வசிப்பதைப்பேசி முடிவெடுக்கச் சொல்கிறான். அகிலாவும் அவனது யோசனையை ஏற்கிறாள்.\nஅப்போதுதான் அகிலாவின் தேடல் தொடங்குகிறது.\nசக பயணிகள் ஒவ்வொருவராய் விடைபெற்று கோழிக்கோடு, கோவை, நாகர்கோவில் என்று இறங்கிவிட, ஒவ்வொருவரின் கதையையும் கேட்டபின் பயணத்தின் முடிவில் உள்ளே தான் தளர்ந்த மாதிரியும், தனக்கென்று வாழவேண்டும் என்ற எண்ணம் தன்னுள் வளர்வதை உணர்கிறாள் அகிலா.\nகதையின் முடிவு ஒன்றும் பிரமாதமான எதிர்பாராத திருப்பம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இருப்பினும், அகிலாவின் தேடல் பயணம் இருக்கிறதே அதுவே சுகமான அனுபவம். நாமும் எதையாவது, குறிப்பிட்டு எதுவுமில்லாவிட்டாலும் பலவித அனுபவங்களையாவது தேடிக்கிளம்பிவிடுவோமா என்றே படிக்கும் நம்மை நினைக்கவைக்கிறது.\nசிறுவயதில் அகிலா குடும்பத்தோடு ராமேஸ்வரம் பிக்னிக் போகும்போது மைசூர் பாக், தேங்காய் சாதம், புளியஞ்சாதம், சீடை, முறுக்கு மட்டுமில்லாமல் பச்சைமிளகாய், மாதுளம்பழம் மற்றும் பச்சை���்கொத்துமல்லி போட்ட தயிர் சாதம் என்று நினைவு கூறும் இடங்களில் கூட பேசாமல் தமிழிலேயே எழுதியிருக்கலாமென்றும் தோன்றவேயில்லை தெரியுமா. மொழி அத்தனை அழகாகவும் இயல்பாகவும் பொருந்தியிருக்கிறது. அவ்வகையில் ஆர்.கே.நாராயணனின் ஆங்கிலம் தான் என் நினைவுக்கு வந்தது.\nவாழ்வோடு இணைந்த 'ஹிந்து' நாளிதழ், Wordsworth இன் daffodils பூக்களை இகழ்ந்து தமிழ் மக்களின் மல்லிகைப்பூவைப் புகழ்ந்து பேசுவதோடு தினமும் பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளைப் படித்து, மனனம் செய்து வந்து, வகுப்பில் அகிலாவைச் சொல்லச் சொல்லும் தமிழாசிரியர், கோலம் வரைவதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் அதன் கலாசாரப்பின்னணி, ஜவ்வரிசி வடாம் போடும் சரசா மாமி, எம் ஜீ ஆரின் மரணம் மற்றும் அதன் பின்விளைவாய் ஏற்படும் கலவரம்/குழப்பம் போக்குவரத்து நிறுத்தம், அகிலாவீட்டு ஊஞ்சல், மதுரை சுங்குடி சாரி, ஞாயிறுகளில் அப்பாவிற்காக அம்மா செய்யும் கத்தரிக்காய் பஜ்ஜி, அம்மா கட்டிக்கொள்ளும் மடிசார்,மற்றும் பலவிதமான பிராமணக் குடும்பத்திற்கே உரிய வழக்கங்கள் என்று ஆங்காங்கே விரியும் ஏராளமான நுணுக்கங்கள் போதாதா இது எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அப்பட்டமான தமிழ் நாவல் என்று உணர. ஆனாலும், துளியும் நெருடவேயில்லை.\nபடித்து முடித்ததும் இந்நாவலுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்தமாதிரித் தெரியவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் கவிந்தது.\nவாசகியாக - ஜெயந்தி சங்கர்\nநன்றி: திசைகள் மார்ச் 2005\nகல்கி தீபாவளி மலர் 2004\nஒரு பக்கத்தையும் தாவிக்குதிக்காமல் வரிசையாகவே படித்து வந்தேன். நான் படித்த அதே வரிசையில் எல்லாப் படைப்புகளையும் பற்றி சின்னச்சின்ன அறிமுகமாகயிருக்கும் இந்தக்கட்டுரை. ஆனந்தவிகடன் மலரைவிடப் பெரியது. ஒப்புநோக்க நீளத்தில் கல்கி ஒண்ணேகால் பங்கு இருக்கும். அகலத்திலும் அதேபோல ஒண்ணேகால் பங்கு. அதன் அளவிற்கு இதில் ஈர்க்கக்கூடிய வர்த்தக அம்சங்களும் இல்லை. கொஞ்சம் குறைவே. தாளின் தரம் பளபளப்போ வழவழப்போ இல்லாத சாதாரண தரமான தாள். ஏறக்குறைய அதே விலையில் அதே எண்ணிக்கையில் பக்கங்கள்.\nஅட்டையில் நான்கு ஓரங்களிலும் கடுகளவும் இடைவெளி விடாத முழுப் பரப்பளவிலும் 'வேதா'வின் அற்புத ஓவியம். தனது டிரேட் மார்க் மாலை, இடதுகொண்டை அணிந்துள்ள ஆண்டாள் வலக்கையில் வெண்ச��்கும் இடக்கையில் பச்சைக்கிளியும் ஏந்திக்கொண்டு, இடதுபுறம் தலையை சற்றே ஒடித்து குழலூதும் கண்ணனை ஒயிலாகப் பார்ப்பது போல. மிக நளினமான, அதிகம் மஞ்சளும் பச்சையும் சேர்த்த வண்ண ஓவியம். ஆண்டாளின் ஒருகாதில் சங்கு மற்றொரு காதில் சக்கரம் இந்த ஓவியத்தின் பின்னணியில் துளசிமாடம், முழுநிலா, கோவில், கோபுரம் என்று சிலவும் இருக்கின்றன. பளிச்சென்ற அட்டைப் படமே மனதில் பச்சக்கென்று பதிந்துவிடுகிறது.\nமுதல் எட்டு பக்கங்களுக்கு விளம்பரங்கள் இருக்கின்றன. தொடர்ந்து இரண்டு பக்கங்களுக்குப் பொருளடக்கம் வருகிறது. அதைத் தொடர்ந்தும் ஐந்து பக்கங்களுக்கு விளம்பரங்கள் தான். முதலில் காஞ்சி மாஹாப்பெரியவரின் படம். சாம்பல் மற்றும் பழுப்பு வண்ணக்கலவையில் அமைந்த ஒரு நிழற்படம். அந்தக் கண்களின் தீட்சண்யம் வழக்கம்போல என்னை என்னவோ செய்தது. ஜெயேந்திரரின் 'விவேக ஒளி பரவட்டும்' ஒரே பக்கம். இது வழக்கமாகச் சொல்லும் தீபாவளிச் செய்தி வகைதான்.\nஅது முடிந்ததும் அட்டைப் படத்தையட்டிய சுகி சிவம் அவர்களின் 'அதிசய துளசி' கட்டுரை நான்கு பக்கங்களுக்கு. இங்கும் கருப்பு வெள்ளையில் 'வேதா'வின் ஆண்டாளின் வேறு ஓர் ஓவியம் வலப்பக்கத்தை அலங்கரிக்கிறது. ஆண்டாளின் வரலாறு மற்றும் இலக்கியத்தைத் தொட்டு, துளசியின் பெருமைகளைச்சொல்லி விட்டு, ஆண்டாள் இறைவனை அடைய காமயோகத்தைத் தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டது அவளின் சாதனை என்கிறார் கட்டுரையாசிரியர் முத்தாயிப்பாக.\nஜி.ஏ. பிரபாவின் 'சிலபார்வைகள் சில மௌனங்கள்' என்ற கதை (கட்டுரை) இரண்டு பக்கங்களுக்குப் போகிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்றுணர்த்தும் ஒரு படைப்பு. கொஞ்சம் மிகைபடச் சொல்லியிருப்பதுபோல எனக்குத் தோன்றியது. தொடர்ந்து நான்கு பக்கங்களுக்கு 'கம்யூனிசம் நிலைப்பது ஏன்) இரண்டு பக்கங்களுக்குப் போகிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்றுணர்த்தும் ஒரு படைப்பு. கொஞ்சம் மிகைபடச் சொல்லியிருப்பதுபோல எனக்குத் தோன்றியது. தொடர்ந்து நான்கு பக்கங்களுக்கு 'கம்யூனிசம் நிலைப்பது ஏன்' என்ற என். சங்கரய்யாவின் கட்டுரை. இதில் எனக்குப் புரியாதவை நிறையவே இருந்தது.\nசுவாமி ரங்கநாதானந்தர் அவர்களின் 'இல்லறத்தில் ஆன்மீகம்' சன்யாசத்தைவிட இல்லறம் எப்படி உயர்வானது என்றுரைக்கிறது. மனு ஸ்ம்ருதியில் 'ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய தலைமுடி நரைத்ததையும், பேரன், பேத்தி முகத்தையும் பார்த்தால் காட்டுக்குப்போய் விடவேண்டும்' என்று சொல்லியிருக்கிறதாம். இப்போதெல்லம் தலைமுடி சீக்கிரமே நரைத்துவிடுகிறது. ஆனால், பேரன் பேத்தியெடுப்பதோ லேட்டாகிறதே, என்றெல்லாம் படிக்கும்போது எனக்குத் தோன்றியது. தற்காலத்திற்கேற்றவாறு வாழும் வீட்டையே தபோவனமாக மாற்றிக்கொண்டு வானப்ரஸ்தம் மேற்கொள்ளலாம் என்கிறார் சுவாமிஜி.\nவிஜயேந்திரர் ஜெயேந்திரரை வாத்சல்யத்தோடு சிரித்துக்கொண்டே பார்க்கும் ஒரு வண்ண நிழற்படம். இதைத் தொடர்ந்து வந்த மூன்று பக்கக் கட்டுரையான 'மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி' என்ற டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களின் வேளாண்கட்டுரை 'காட்டாமணக்கு காப்பாற்றுமா' என்ற கேள்வியையு முன்வைத்து விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது. பயனுள்ள கட்டுரைதான். அடுத்து வரும் இரண்டு பக்கங்களில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல்தலைவர்கள் கொண்டாடும் 'தீபாவளிகளை' கருப்பு வெள்ளைக் கார்ட்டூன்களாகத் தெளித்துள்ளார்கள். அரசியல்தான்\nஇனியன் அவர்களின் மிக எளிமையான கருப்புவெள்ளை ஓவியத்துடன் ஹிந்தியில் 1960ல் கமலேஷ்வர் எழுதிய 'பாழடைந்த பேட்டை' கதை பிரசுரமாகியிருக்கிறது. சௌரி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். கமலேஷ்வரின் கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் அவரைப்பற்றிய சின்ன அறிமுகம் கதை முடியும் நான்காவது பக்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். விக்டோரியா மஹாராணியின் காலத்தையும் சுதந்திரம் பெற்ற காலத்தையும் மாற்றிமாற்றித் தொடுகிறது கதை. இந்தப் பக்கங்களில் இரண்டு ஜோக்குகள் மற்றும் கருப்புவெள்ளை புகைப்படங்கள் இருக்கின்றன. தொடர்ந்து வரும் ஒரு பக்கம் முழுக்க இரா.சண்முகசுந்தரம் மற்றும் ஸ்ரீஹரி ஆகியோரின் 'க்ளிக்'குகள்.\nஇருள் நீக்கியான் என்பவரின் 'முத்தங்கி நாதன் ' என்ற குறுங்கட்டுரையில், வருடத்தில் ஆறரைநாட்கள் மட்டுமே ஸ்ரீரங்கம் அரங்கன் அணியும் முத்தங்கியைப் பற்றிய சிறுவரலாறு மற்றும் அதைச் சுத்தம் செய்யும் பணி பற்றியும் கூறுகிறார். வருடத்திற்கு ஒரே ஒருநாள் காண்பிக்கப்படும் கற்பூரப்படியைக் காணத்தவறியதால் 1706 ஆம் ஆண்டு விஜயரெங்க சொக்க நாயக்க மன்னர் எப்படி ஒரு வருடம் அங்கேயே தங்கி கற்பூரப்படியைக் கண்டுகளித்தார், முத்தங்கியையும் ஊருவாக்கிக் கொடுத்தார் என்பது மிகவும் சுவாரசியம். கருப்புவெள்ளையே ஆனாலும் நிழற்படத்தில் முத்தங்கியின் அழகு ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.\nஇரண்டு பக்கங்களுக்கு நீளும் கட்டுரையான 'நவக்கிரஹங்கள் அங்கும் இங்கும்', பௌத்தத்தில் இருக்கும் நவக்கிரஹ மூர்த்திகளின் தோற்றங்களையும் நமது ஹிந்துமத நவக்கிரஹங்களின் தோற்றங்களையும் ஒப்பிட்டு ஒற்றுமை, வேற்றுமைகளை அலசுகிறது. ஹிந்துமத நவக்கிரஹங்கள் கருப்புவெள்ளையிலும் பௌத்தமத நவக்கிரஹங்கள் பலவண்ணங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.\nதிருப்புள்ள பூதக்குடி என்னும் புண்ணியத் தலத்தைப்பற்றிய வரலாறை, 'விமானம்' என்னும் தலைப்பில் விஷ்வக்ஸேனன் என்பவர் எழுதியிருக்கிறார். மூலவரின் கருப்புவெள்ளைப் புகைப்படம் ஒன்று கொடுத்திருக்கிறார்கள். இங்கு ராமன் சங்கு சக்கரத்தோடு வில்லும் ஏந்தி லக்ஷ்மியுடன் நிற்கிறான். ஏன் அதுதான் கதையே. ஜடாயுவுக்கு அந்திமக்கிரியைகள் செய்யவேண்டும் என்று நினைக்கும் இராமன், உடன் சீதா இல்லாமல் எப்படிச்செய்வது என்று நினைத்து, மஹாவிஷ்ணுவாக மாறி லக்ஷ்மியோடு காரியங்களைச் செய்து முடிக்கிறானாம். இதற்கு எளிமையான வண்ண ஓவியம்.\nஅமரர் கல்கி அவர்களின் 'டாகூர் தரிசனம்' நகைச்சுவையான ஒன்பதுபக்கத்துக்கு நீளும் நீண்ட கட்டுரை. ஷாந்திநிகேதனின் ஆரம்பகாலம், வளர்ச்சி, அதில் ராஜாஜி அவர்களின் பங்கு போன்றவற்றைச் சொல்லிவிட்டு 1940 களின் பிற்பகுதியில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். அப்போதுதான் கல்கி, ராஜாஜியவர்களின் பரிந்துரையின்பேரில் சுமார் ஆயிரம் தமிழ்ப் புத்தகங்களை ரசிகமணியவர்களுடன் சேர்ந்து ஷாந்திநிகேதனுக்குக் கொண்டுபோய் கொடுத்துள்ளார். 1947 ல் இந்தக்கட்டுரை பொங்கல் மலர் கல்கியில் பிரசுரமாகியிருக்கிறது. பல சின்னச்சின்ன சுவையான தகவல்கள், சம்பவங்கள் என்று தனக்கே உரிய நடையில் சொல்லியிருக்கிறார் கல்கி. அடுத்து இரண்டு பக்கங்களுக்கு பாரிஸ் நகரின் வண்ணப்புகைப்படங்களும் தொடர்ந்து இரண்டு பக்கங்களுக்கு இன்றைய ஷாந்திநிகேதன் வளாகத்தின் புகைப்படங்களும்.\nகருப்பு வெள்ளையில் கார்ட்டூன் போன்ற படத்துடன் பிரசுரிக் கப்பட்டுள்ளது ஆரண் யுவராஜ் 'எலியால் வந்த கிலி' என்கிற நகைச்சுவைக் கத���. இந்த இரண்டு பக்கக் கதை பரவாயில்லை, கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. 'உயிர் எடுக்க உரிமை உண்டா' என்ற சட்டம் தொடர்பான பி.ஹெச்.பாண்டியனின் 4 பக்கக்கட்டுரை அறியாதபல தகவல்களைத் தருகிறது. ஆம்' என்ற சட்டம் தொடர்பான பி.ஹெச்.பாண்டியனின் 4 பக்கக்கட்டுரை அறியாதபல தகவல்களைத் தருகிறது. ஆம் தனஞ்செய் சட்டர்ஜியின் தூக்குதண்டனையுடன் தான் தொடங்குகிறது கட்டுரை.\nதொடர்புடைய வண்ண ஓவியங்களை நான்குபக்கங்களுக்குக் கொண்டுள்ளது சுதா சேஷய்யன் எழுதிய 'அநுபூதி ஆனந்தம்' எனும் 4 பக்கக்கட்டுரை. சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மிக அழகு. திருவண்ணாமலையில் ஆட்சி செய்த பிரபுதேவராயன் அருணகிரிநாதரின் மீது பொறாமைகொண்டு அவரை வாதுக்கு அழைத்த சம்பவம், அருணகிரிநாதரின் சந்தச் சிறப்பு, அவரின் கந்தரநுபூதியின் மேன்மை என்று படித்துப் பாதுகாக்கவேண்டிய அருமையான கட்டுரை.\n'கீழாநெல்லிக்கு மேலான காப்புரிமை' யினை வலியுறுத்தி, செய்யாவிட்டால் நாட்டுக்கு எந்தவிதத்தில் நட்டம் என்பதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள் அடங்கிய கட்டுரையினை பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் (சென்னைப் பல்கலைத் துணைவேந்தர்) எழுதியுள்ளார். முகில் 'மரப்பாச்சி' என்ற கவிதை எழுதியுள்ளார்.\nஅடுத்த ஒருபக்கக்கட்டுரை ந.ச.நடராசன் எழுதிய 'அன்னமய்யா'. இதில் 1408 ஆம் வருடம் பிறந்த ஸ்ரீ அன்னமாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. கர்நாடகசங்கீதப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு ஸ்ரீ அன்னமாச்சாரியாரைப் பற்றித் தெரிந்திருக்கும். இவரின் மனைவி திம்மக்க அம்மையாரும் சுபத்ரா கல்யாணம் எனும் காவியத்தை எழுதிய தெலுங்கின் முதல் பெண் கவிஞர் என்ற சிறப்புத்தகவல் எனக்குப் புதியது.\nவிஷ்வக் எழுதிய 'நகரத்தார் நாகரிகம்' ஒருபக்கக் குறுங்கட்டுரை. ஆனால், நான்கு பக்கங்களுக்கு அவர்களின் கலாசார சமூக வாழ்வின் பிரதிபலிப்பாய் அழகிய வண்ணப்புகைப்படங்கள் பளிச்பளிசென்று கொடுக்கப்படிருக்கின்றன. ஜே.எஸ் ராகவனின் 'ஹெல்ப் ஆண்டி' இரண்டு பக்கங்களுக்கு நகைச்சுவை என்ற பெயரில் கேள்வி பதில் பாணியில் கொடுக்கப்பட்டிருக்கும் எட்டு கேள்விகளும் அதற்கு பதில்களும்.\nஹரி பக்தியைச் சிலாகிக்கும் பண்டரிபுரம் பற்றி 'பண்டரிபுரம் ஆகும் கோவிந்தபுரம்' என்ற சுப்ர.பாலன் அவர்களின் கட்டுரை ஸ்ரீஹரியில் காமராவில் பிறந்த புகைப்படங்களுடன் மெச்சும்படி இருக்கிறது. பாண்டுரங்கனைப்பாடும் பஜனைப்பாடல்களையும் 'அபங்க்' என்றறியப்படும் கீதங்களையும் பற்றிப் பிரஸ்தாபிக்கிறது இந்த மூன்று பக்கக்கட்டுரை. 'அபங்க்' என்று படித்ததுமே பாடகி அருணா சாய்ராம் தான் என் நினைவுக்கு வந்தார்\n'அள்ளி அள்ளிப் பருக ஒரு கொல்லி' என்ற அடுத்த கட்டுரை கொல்லிமலையின் சிறப்பை நிறைய கருப்புவெள்ளை நிழற்படங்களின் உதவியோடு மூன்று பக்கங்களில் சொல்கிறது. சித்தர்கள், காளி வனம், கலப்படமிளகு, செம்மேடு என்று பலவறைச் சொல்லி பழமையையும் புதுமையையும்கூடச் சொல்கிறது. ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசுவின் உபயம் இந்தக் கட்டுரை.\nஅடுத்ததுதான் 'மகளிரும் சிறுவரும்' என்ற பா.ராகவனின் நான்கு பக்கக்கதை. கருப்பு வெள்ளையில் வேதாவின் அழகிய பொருத்தமான ஓவியம். முதியவர் ஒருவர் கண்சரியாகத் தெரியாததால் தவறுதலாக லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸில் ஏறிவிட்டுப் பிறகு படும் சில அனுபவங்கள், அவரின் சிந்தனை ஒட்டங்கள் என்று மிகக் கச்சிதமான கதை. இவரின் ஆனந்த விகடன் தீபாவளி மலர் கதையைவிட இந்தக் கதையே எனக்குப் பிடித்தது.\nஸ்ரீ ஹரி எடுத்துள்ள 2 குழந்தைகளின் கருப்பு வெள்ளைப் போட்டோக்கள் கடைசிப் பக்கத்தில் பாதிக்குமேல் அடைத்துக்கொண்டிருக்கின்றன.\n'வினாடிகளும் வாழ்வும்' என்ற தமிழவன் அவர்களின் கவிதை. பாடுபொருள் 'வாழ்க்கை' என்றபோதிலும் 'குடை'யைச் சுற்றியே சொல்ல ஆரம்பித்து பாதிக்குமேல் காற்று, நதி என்று தொட்டு இறுதியில் நேரடியாகவே உணர்வுகளைச் சொல்லி முடிக்கும் அவரது பாணி எனக்குப் பிடித்திருந்தது.\nபேராசிரியர் அ.சினிவாச ராகவன் அவர்களின் நூற்றாண்டு அக்டோபர் 23, 2004 அன்று தொடங்கியுள்ளதாம். இதையட்டி அ.சீ.ராவின் 'வீடும் வெளியும்' பிரசுரித்துள்ளார்கள். பழைய சிதிலமடைந்த வீட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு கற்பனைச் சிறகை விரித்து பாரதியையும், அவது 'எந்தையும் தாயும்' வரிகளை உயர்த்தி, தேசபக்தியைச் சொல்லும் அவனது பாடல்களையும் பாராட்டிச் சிலிர்த்து, மயானம் வரை போகிறார் அ.சீ.ரா. ஆஹா எத்தனை அழகான நடை கடைசி வரியைப் பாருங்களேன். << வீடு கவிஞனுடைய கற்பனையின் மூலம் வெளியாகிவிடுகிறது. இல்லை. வெளி முழுதும் வீடாகவே நம்முடைய வாழ்க்கையின் உயிர்தத்துவமாக மாறிவிடுகிறது>> வீட்டைப் பற்றி உணர��வுப்பூர்வமாக எழுதியுள்ளவற்றைப் படிக்கும்போது நமது ஹரியண்ணா அவர்களின் 'தம்மக்கள்' கட்டுரையில் வருமே வீடு, அது சொல்லும் கவித்துவம் நிறைந்த செய்தி, அதுதான் நினைவுக்கு வந்தது எனக்கு\nஅடுத்தது சில 'கோகுலம் பக்கங்கள்'. சுட்டிகளின் வண்ணப்புகைப்படங்களோடு அவர்களின் தீபாவளிப் பெருமைகள் மேலும் இரண்டு பக்கங்களுக்கு எஸ்.சுஜாதாவின் 'அண்டை நாட்டுப் பண்டிகைகள்'. தொடர்ந்து பா. முருகேசனின் 'சிதறி விழுந்த நட்சத்திரங்கள்'\nஅருண் சரண்யாவின் 'துப்பாக்கி சொல்லாத கதை' யில் கதாநாயகனின் அக்கா தம்பிமேல் அதீத பாசம் வைத்ததால், பொஸசிவ்நெஸ் காரணமாக அவனது காதலியையே கொல்ல முயற்சிக்கிறாள். மர்மக் கதையாக்கம் நல்ல முயற்சி. அடுத்தது. ஜெ. பாக்யலக்ஷ்மியின் 'கலைக்க முடியாத வேஷம்'. பரம்பரையாக தர்மம் செய்தே பழகிய பணக்காரன் நொடிந்துபோய் பிச்சையெடுத்தாலும்கூட வேறொருவனுக்குப் பிச்சைபோடவே நினைப்பான் என்கிறது கதை. பரவாயில்லை.\nசௌந்தரா கைலாசம் அவர்களின் 'துருவாசர்' மரபுவகையில் எழுதிய கவிதை. அடுத்தது ஆர். சூடாமணியின் 'தண்ணீர் குடம்'. தண்ணீர் பிடிக்கும் இடத்தின் சச்சரவுகள், வம்புகள் போன்றவற்றை இயல்பாகச்சொல்லும் நல்ல கதை. பெற்றபிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ முதிய தம்பதியர் எப்படி உள்ளூரில் இருக்கும் எளியோரிடம் அன்பாகப்பழகி அவர்களைத் தங்கள் உற்றாராய்ப் பாவிக்கிறார்கள் என்பதே மையக்கருத்து. அவர் டாக்டர். சிகிச்சைக்கு வரும் ஒரு பெண்ணுக்கு இலவசமாக மருந்துகொடுத்து உதவுகிறார். அவளோ தண்ணீர் பிடிக்க அந்த முதிய தம்பதிக்கு உதவுகிறாள்.\nஅடுத்துவரும் பக்கங்கள் கவிதை மடல் பகுதி. 'கண்ணசைவில்' என்னும் ச.சவகர்லால் அவர்களின் கவிதை மாருதியின் வண்ண ஓவியத்தோடு துல்லியமாகச் ஸ்ருதி சேர்த்துள்ளது. 'வன்முறை' என்ற மருதனின் கவிதை எனக்குப்பிடித்தது. ஏனென்று தான் சொல்லத் தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து 'வாசிப்பு' என்ற மு. முருகேஷின் கவிதை. கடைசியில் 'நிழல்' என்ற பூவை அமுதனின் கவிதை. ஆனந்தியின் 'ஞான சரஸ்வதி' மூன்று பக்கங்களுக்கு விரியும் கலைவாணியின் மேன்மைகளை எடுத்தியம்பும் நல்ல கட்டுரை.\nஅடுத்து, ஜெயந்தி சங்கரின் : ) 'நாலேகால் டாலர்' கதை வண்ணப்பக்கங்களில், ஜெயராஜின் வண்ண ஓவியத்துடன் 4 பக்கங்களில் பிரசுரமாகியுள்ளது.\nகல்கி இதழாசிரியர் சீதா ��வி அவர்களின் 'ஷ்யாம கிருஷ்ணன்' என்று ஒரு கதை. கோபுலுவின் வண்ண ஓவியங்கள் கதைக்கு நல்ல பக்கவாத்தியம் பாடகர் ஒருவர், நினைத்தால் திருவையாற்றுக்குக் கிளம்பிச் சென்று விட்டுத் தாமதமாக வீடு திரும்புவார். இவரின் பழக்கம் அவரது மனைவி லலிதாவுக்குப் புதிதல்ல. பசியோடு காத்திருந்து பழக்கம். பக்கத்து வீட்டு தர்மா வந்து அவளின் வாயைப் கிளறி, 'தனிமை' உன்னை வாட்டவில்லையா என்று கேட்டு அவளைப் பேசவைக்கிறாள். அதற்கு லலிதா கூறும் விளக்கமும் பதிலுமே கதையின் ஜீவன். கதை என்று பெரிதாக இல்லாவிட்டாலும் விவரிப்புகள், கதையின் மொத்த உருவம், செய்தியின் உண்மை ஆகியவை எனக்குமிகவும் பிடித்தது.\nஅடுத்தது 'பார்க்கும் மரங்களெல்லாம்' என்ற மதிவண்ணனின் கவிதை. அடுத்தது சுபா எழுதியது. இது கதையல்ல, கட்டுரை. 'சொல்லச்சொல்ல இனிக்குதடா' என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றியும், அவரது மார்க்கம் அவர்களிருவருக்கும் கொடுத்த அனுபவம் பற்றியும் கூறி, தியான லிங்கம், தியான வகுப்புகள், அவற்றினால் பெறக்கூடிய பலன்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்கள்.\n'மங்கைய மலர்' பக்கங்களில் முதலில் ரேவதி சங்கரன், 'ஆசை ஆசையா', ஓமலேகியம், சுக்கு லேகியம், இங்கி லேகியம் போன்றவற்றைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறார். அடுத்த இரண்டு பக்கங்களுக்கு பாரதி பாஸ்கர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை 'குகையும் மலையும்'. இதில் பெண்கள் அடங்கிய பட்டிமன்ற கோஷ்டி ஒன்று மலேசியாவிற்குப் பயணப்படுகிறது. பத்துமலைக்குச் செல்லும் இவர்களிடையே இந்தியாவிலிருந்து கிளம்பியது முதல் திரும்புவது வரை நடக்கும் தமாஷான உரையாடல்கள், ஏற்பாட்டாளர் பழனிச்சாமி படும்பாடு என்று கொஞ்சம் சிரிக்கவைக்கிறது. பொருத்தமான கார்ட்டூன் சித்திரங்கள் ரசிக்கும்படியுள்ளன.\n'சுமை' என்ற சாயா எழுதிய கவிதை சும்மாடு கட்டாமல் சுமைதூக்கிப் போகிறவளைப் பார்த்து கேள்வியுடன் ஆரம்பிக்கிறது. கவிதை நன்று. அடுத்த இரண்டு பக்கங்களுக்கு சைனீஸ் பிரஷ் பெயிண்டிங்க் பற்றி லக்ஷ்மி ராமநாதன் விளக்குகிறார். சிங்கப்பூர், இந்தோனீசியா போன்ற நாடுகளில் வசித்தபோது கற்றுக்கொண்டாராம். அவரது ஓவியங்கள் பார்ப்பவரையும் கற்றுக்கொள்ளத் தூண்டும்வண்ணம் அழகாக இருக்கின்றன. மாண்புமிகு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் 'பெண்ணுக்கொரு நீதி' பகுதியில் இரண்டு பக்கங்களுக்கு ஆணாதிக்க நோக்கு, அதனை வளர்க்கும் ஊடகங்கள் போன்ற எல்லாவற்றையும் சாடுகிறார். உண்மையில் அத்தனையும் நியாயமான விவாதங்களே.\n'வானவன் மாதே ஈஸ்வரம்' என்ற தேவமணி ர·பேலின் அழகிய புகைப்படங்களுடன் கூடிய கட்டுரை இலங்கையின் வடமத்தியப் பகுதியில் உள்ள ஆலயத்தைப்பற்றிய வரலாறு பேசும் கட்டுரை. சிதிலமடைந்த நந்தி மற்றும் சிங்களக் கல்வெட்டுப் புகைப்படங்கள் குறிப்படவேண்டியவை. இலங்கை சிலகாலம் சோழர்காலத்தில் இருந்ததாம். 'அவதாரம்' என்ற சு. வேணுகோபால் எழுதிய 5 பக்கக்கதை தம்பதியரிடையே இருக்கக்கூடிய 'ஈகோ' எப்படியெல்லாம் கதாநாயகனை ஆட்டிவைக்கிறது என்று சொல்லி அவனின் மனமாற்றத்தையும் சொல்கிறது. நல்லகதைதான். நடுப்பக்கங்களில் நீள்கட்டம் கட்டி சில ஜோக்குகளைக் கொடுத்துள்ளார்கள்.\n' என்ற பழ.பழநியப்பன் அவர்களின் இருபக்கக்கட்டுரையில் பல தெரிந்த தெரியாத தகவல்களைக் கொடுத்து 'இந்த யுகத்திலே பிறக்கப்போகிற பத்தாவது அவதாரம் நாமே நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே சேர்ந்துள்ள அரக்கத்தனத்தை எல்லாம் விரட்டிவிட்டு, ஒழித்துக்கட்டிவிட்டு, நம்மைநாமே புதுப்பித்துக் கெள்ளவேண்டும்', என்கிறார். சித்தார்த் எழுதிய 'ஒன்றுக்கும் உதவாதவர்கள்' நகைச்சுவை நாடகம் 4 பக்கங்களுக்கு நீள்கிறது. இது 'மீண்டும்' பாட நினைக்கும் 'பெண்'ணின் கதை. பரவாயில்லை.\nஒருபக்கத்திற்கு காஞ்சிகாமாக்ஷ¢ ( தனுஸ¤) அம்மன் வண்ணப்படம் 'ஆயு புவான்' ( ஸ்ரீலங்காவுக்கு வாருங்கள் 'ஆயு புவான்' ( ஸ்ரீலங்காவுக்கு வாருங்கள் ) என்ற சாருகேசியின் கட்டுரை 7 பக்கங்களில் பலபுகைப்படங்களுடன் சுற்றுலாத்துறையின் மொழியோடு கொஞ்சம் வாரலாற்று மொழியும் கலந்து கொடுக்கிறது. பயனுள்ள கட்டுரை. தொடர்ந்து 4 பக்கங்களுக்கு ஸ்ரீலங்காவின் வண்ணவண்ணப் புகைப்படங்கள் \nஎன்.சொக்கன் எழுதிய 'பொதி' மாருதியின் கருப்புவெள்ளை ஓவியத்துடன் 5 பக்கங்களுக்குப் போகிறது. சின்னப் பெண்குழந்தை எப்படித்தன் அம்மாவின் ஆங்கில மோகம் மற்றும் தேவைக்கதிகமான புறப்பாட நடவடிக்கைகளின் பளுகாரணமாகத் தன் இயல்பான சின்னச்சின்ன ஆசைகளையும் கனவுகளாகவே வைத்துக்கொள்ள நேர்கிறது என்பதுதான் கதை.\n'ஓவிய மூவர்' ஸ்ரீனிவாசன், பாலசுப்ரமணியன், நாகேந்திரபாபு ஆகியோரது வாழ்க்கை, ஓவியப்பாணி என்று சொல்லிவிட்டு அடுத்த 2 பக்கங்களுக்கு அவர்களது வண்ண ஓவியங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஓவியங்கள் தான் எத்தனை நேர்த்தி 'கோவில் மணி சொன்ன செய்தி'யில் கலைத் தம்பதியர் தாஸ், உஷாவைப் பற்றியது. கணவர் சிற்பி. மனைவி ஓவியர். பொதுவான இவர்களது படைப்புகளின் அம்சம் பிள்ளையார். இரண்டு பக்கங்களுக்கு இவர்களின் அற்புதக் கைவண்ணம்\nதிருப்பூர் கிருஷ்ணன் 'கண்ணன் வந்தான்' என்ற தலைப்பில் நீண்ட கவிதை எழுதியுள்ளார். அடுத்து ரம்யா நாகேஸ்வரனின் 'ஒரு துண்டு சாக்லேட்' இருபக்கங்களில் 'டையடிங்க்' இருக்கும் ஒரு பெண்ணின் மனவோட்டங்களைச் சொல்லியிருக்கும் நகைச்சுவைக் கதை. 'திருபுடை மருதூர் அற்புதங்கள்' கட்டுரை, சிற்பங்களின் மிக அழகிய நிழற்படங்களுடன் ஸ்தலவரலாறு சொல்லிவிட்டுச் சிற்பங்களைப்பற்றியும், மூர்த்திகளைப்பற்றியும் சொல்கிறது. திருநெல்வேலியிலிருந்து பக்கமாம் இந்தத்தலம். மு.மாறனின் 'ஜானி' என்ற நாயைப்பற்றிய கதை ஏற்கனவே படித்த சில கதைகளை நினைவூட்டியது.\n'நீச்சல் தெரியாத நீச்சல் சாம்பியன்' கௌதம் ராம் எடுத்த நேர்காணல். எண்பத்தைந்து வயதாகும் கோமதி சுவாமிநாதன் அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அவரது நினைவலைகளைத் தொகுத்துள்ளார்கள். நகைச்சுவையாகப் பத்திரிக்கைகளில் எழுத ஆர்வங்கொண்டு இவர் தனது மூன்றாம் படிவ ஆசிரியர் ஒருவரையே பல ஆண்டுகள் கழித்து ஒரு பாத்திரமாக்கி நகைச்சுவைக் கதையெழுதி சுதேசமித்ரனுக்கு அனுப்பிவிட்டார். அவரே எதிர்பாராமல் பிரசுரமானது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மீண்டும் ஒரு நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதி அனுப்பினாராம். கதைக்கு ஏழு ரூபாய் சன்மானம் வந்ததாம். இன்னும் சுவையான பல சம்பவங்கள் தகவல்கள் உள்ளன.\n'ஒற்றுமைக்கு ஒரு விழா' என்ற மாதா அமிருதானந்தமயி தேவியின் கட்டுரையை ஆ.வை.சி.மூர்த்தி தமிழாக்கியுள்ளார். இதில் மாதாஜி 'மன்னிப்போம், மறப்போம்',என்ற தத்துவத்தின் மூலம் பூலோகத்தையே சொர்க்கமாக்கலாம் என்கிறார்.\nவாஸந்தியின் 'வாக்குமூலம்' கண்முன் நடந்த கொலைகளைப்பார்த்த பெண்ணைப்பற்றியது. சட்டத்தைத் தட்டி அடக்கிவிட்டுத் தங்களுக்குச் சாதகமாக வாக்குமூலம் கொடுக்கும்படி சொல்கிறது ரௌடிக்கும்பல். அந்தப்பெண்ணும் உயிருடன் இருக்கும் தம்பி மற்றும் அம்மாவையாவது காப்பாற்றிவிட எண்ணி 'வாக்குமூலம்' கொடுத்துவிடுகிறாள்.\nஆர்.சி.ஜெயந்தன் எழுதியுள்ள 'கமல் எம்புட்டு அழகானவன்' என்ற மூன்று பக்கக்கட்டுரை பல நிழற்படங்களோடு கமல்புகழ் பாடுகின்றது. நிறைய தெரிந்ததெரியாத செய்திகள். அவற்றைத்தொடர்ந்து வரும் 4 பக்கங்களில் களத்தூர் கமலிலிருந்து வசூல்ராஜா, ஏன், நிலுவையிலிருக்கும் சரித்திரக்கமல் வரை முக்கிய பல வண்ணப்புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.\nயுகபாரதியின் 'ஜாதகக் குறிப்பு' கவிதை நன்றாகவேயிருக்கிறது. த. க நீலகண்டன் 'கடன் தீர்க்கும் கடம்பூர்' கட்டுரையை கருப்புவெள்ளை நிழற்படங்களுடனும் தனுஸ¤வின் அழகிய கருப்புவெள்ளக் கோட்டோவியங்களுடனும் தந்திருக்கிறார். பொன்னியின் செல்வன் வரலாற்றுக் களமாக அமைந்துள்ள தேவாரப் பாடல்பெற்ற ஸ்தலமான கடம்பூர் கரக்கோயில் என்றும் வழங்கப்படுகிறதாம். வரலாறு இந்தக்கட்டுரையில் சுவையுடன் விவரிக்கப்பட்டுள்ளது.\nமூன்று வெள்ளிக்கிழமைகளாகப் பிரித்து 'தாஜ் மகால்' கதையை ந.காவியன் எழுதியுள்ளார். ஷாஜஹான் மும்தாஜ் கதைதான் என்றாலும் ரசிக்கும்படி எழுதியுள்ளார் கதாசிரியர். 'அன்பின் ஈரம்' கட்டுரை, ரன் இவன் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ள புகைப்படக்கலைஞர் சண்முகசுந்தரம் பற்றியது. ஒருபக்கமேயானாலும் புகைப்படங்களோடு சுவாரஸ்யமாயிருக்கிறது. அடுத்துவரும் 4 பக்கங்களிலும் இவரின் கலைக்கண்ணோடு வறுமையைச் சொல்லும் புகைப்படங்கள். கேவாக் கலரில் அழகாக இருக்கின்றன.\n'கிளியே கிளியே' பொன்மணி வைரமுத்துவின் கவிதை. மனசாட்சியைத் தான் கிளியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளார் என்று நான் புரிந்துகொள்கிறேன். நான் தவறாகவும் இருக்கலாம். கவிதை புதுமாதிரி நன்றாகவேயிருக்கிறது. மருதனின் 'லவ்வரை லவ்வுவது எப்படி' என்று இரண்டு பக்கங்களுக்கு நகைச்சுவை என்ற பெயரில் போட்டிருக்கிறார்கள்.\n'திக்கற்ற பார்வதி' என்ற ராஜாஜியின் நெடுங்கதையை 11 பக்கங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதில் சிறப்பம்சம் என்றால், லக்ஷ்மி, ஸ்ரீகாந்த் நடித்த 'திக்கற்ற பார்வதி' திரைப்படத்தின் ஸ்டில்களைக் கருப்பு வெள்ளையிலும், கோபுலுவின் பொருத்தமான வண்ண ஓவியங்களையும் மாற்றி மாற்றி ஆங்காங்கே கொடுத்திருப்பதுதான். நான் இன்னும் முழுவதும் படித்து முடிக்காத இந்தக்கதையின் கடைசிப் பக்கத்தில் (இது மலரின் கடைசிப்பக்கமும்கூட) பாத���ப்பக்கத்துக்கு பழனி.இளங்கம்பன் அவர்களில் 'எழுதாக்கவிதைகள்' என்னும் கவிதை வெளியாகியுள்ளது. மிக எளிமையான கவிதை. அதிகம் முதிர்ச்சியில்லை.\nவெளிநாடுகளில் தீபாவளி மலர்களைப் படிக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்காக மலர் முழுவதையும் சுருக்கமாகவேயானாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட எண்ணித் தான் விளம்பரப்பக்கங்கள், ஜோக்ஸ் தவிர மற்றவற்றைத் தொட்டிருக்கிறேன்.\nதமிழர்களிடையே அறியப்படும் உறைப்பு, துவர்ப்புச் சுவைகளையும் சேர்த்து சுவைகள் ஆறு உண்டு. இனிப்பு, கசப்பு, கரிப்பு, புளிப்பு, காரம் மற்றும் துவர்ப்பு ஆகியவைவையே அவை. அறுசுவை சரி, இதென்ன ஏழாம் சுவை\nஉலகளவில் புளிப்பு, இனிப்பு, உப்பு (கரிப்பு) மற்றும் கசப்பு மட்டும் சுவைகளாகக்கொள்கிறார்கள். அதன்படி இது ஐந்தாவது சுவையாக இருந்தாலும் நமக்கு இது ஏழாம் சுவை தான்.மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) எனப்படும் MSG.\n'அஜினோமோடோ' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுவே உப்புபோன்ற ஒரு பொருளின் பெயர் என்றே பலரும் நினைக்கின்றனர். அஜினோமோடோ என்பது சும்மா ஒரு ப்ராண்ட் (brand name) தான். உண்மையில் அது மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) என்னும் பொருள். இதை ஒரு இரசாயனம் என்றே இத்தனை நாட்களாக நினைத்துவந்தேன். ஆனால், இது கரும்பு அல்லது பீட் ரூட் போன்றவற்றிலிருந்து பெறப்படும் சர்க்கரைப்பாகைப் புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுகிறது. இதை 'பீர்' (beer), வைன்( wine), வினீகர் (vinegar) போன்றவற்றைப் போலவே புளிக்க வைத்துத் (fermentation) தயாரிக்கிறார்கள். உற்பத்தி செய்யப்படும் மோனோசோடியம்க்ளூடமேட் (MSG) வெள்ளை நிறத்தில் சர்க்கரை, உப்பு போன்று இருக்கும். இது நீரில் கரையக்கூடியது. மோனோசோடியம்க்ளூடமேட் 78.1% க்ளூடமேட், 12.3 % சோடியம் மற்றும் 9.6 % நீர் ஆகியவற்றைக் கொண்டது. உணவில் சமைக்கும்போதோ சமைத்தபிறகோ இதனைச் சேர்த்து உணவின் சுவையைக் கூட்டுகிறார்கள். டின்களில் அடைக்கப்பட்ட உணவு, உறைய வைக்கப்பட்ட உணவுகள், திடீர் நூடில்ஸ் போன்றவற்றிலும் உலகெங்கும் உணவகங்களிலும் உபயோகிக்கிறார்கள்.\nசிறுவர்களில் பலர் மெக்டோனால், கெண்டகி, பிட்ஸா ஹட், சைனீஸ் போன்ற உணவகங்களின் உணவிற்கு அடிமையாகும் நிலையைப்பார்க்கும்போதெல்லாம் தோன்றும். ஏதோ ஒரு விதத்தில் இவர்களைக் கவரும் பொருள் அதில் சேர்க்கப்படுகிறது என்று. இவ்வகை ·பாஸ்ட் ·புட் வகை உணவுகளிலும் வேறு சில உணவுகளிலும் இந்த மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) சேர்க்கிறார்கள்.\nக்ளூடமேட் இருவகைப்படும். ஒன்று புரதத்துடன் இணைந்துள்ள (bound)க்ளூடமேட் ஒருவகை. இணையாது (free) தனித்திருக்கும் க்ளூடமேட் இரண்டாம் வகை. இதில் இரண்டாவது வகைதான் உணவிற்குச் சுவையைக் கூட்டும். இது காய்கறிகளில் பெரிதும் காணப்படுகிறது.\nக்ளூடமேட் இயற்கையாகவே உணவில் இருக்கிறது. இறைச்சி, முட்டை, மீன், காய்கறிகள், பாலாடைக்கட்டி(cheese) போன்றவற்றில் இது இருக்கிறது. மனித உடலில் 1.4 kg தசைகளிலும், மூளை, சிறுநீரகங்கள் போன்ற பிறபாகங்களிலும் பரவலாகக்காணப்படுகிறது. தினமும் சுமார் 41 கிராம் உடலில் உற்பத்தியாகி அது பல்வேறு உடலியக்கங்களுக்குச் செலவிடப்படுகின்றது. இயற்கையாகவே உணவிலிருக்கும் இது தினமும் நம்மால் சராசரி 17கிராம் உட்கொள்ளப் படுகிறது. இதுதவிர உணவில் செயற்கையாகச் சேர்க்கப்படும் MSG சுமார் 0.35- 3 கிராம் வரை சேர்கிறது. தினமும் சுமார் 14 கிராம் க்ளூடமேட் மலம், சிறுநீர், வியர்வை போன்ற உடல் கழிவுகள் வழி வெளியேறுகிறது.\nஇது சுவைக்கு மட்டுமில்லாமல் வாசனைக்கும் உபயோகிக்கப்படுகிறது. உணவின் முழுச் சுவையையும் வாசனையையும் இது வெளிக்கொணர்வதாக நம்பப்படுகிறது. உணவுண்ணும் சுகத்தைக்கூட்டி பசியைக்கூட்டுவதோடு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது என்கிறது அஜினோமோடோ நிறுவனம்.\n1908 ஆம் ஆண்டு ஜப்பானிய இம்ப்பீரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ப்ரொ·பெஸர் கிகுனே இகிடா என்பவர் 'கோம்பு' என்ற கடல் களை(sea weed)யிலிருந்து முதல்முதலாக க்ளூடமேட் எனும் பொருளை ஆராய்ந்து அறிந்து வெளியுலகுக்கு எடுத்து அறிமுகப் படுத்தியிருக்கிறார். அன்றிலிருந்து உணவின் சுவை மற்றும் மணம் கூடுவதற்கு இது ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் 'சூப்' செய்வதற்குப் பெரும்பாலும் உபயோகிக்கப் பட்டுவருகிறது. உணவகங்களில் இதன் உபயோகம் பற்றிய செய்தி ரகசியமாகவே இருந்து வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தான் இது பகிரங்கமாக அறியப் பட்டிருக்கிறது. க்ளூடமேட்டை ஜப்பானியர்கள் 'உமாமி' என்றழைக்கிறார்கள்.\nஜப்பானியர்களைப் பொருத்தவரை இனிப்பு, புளிப்பு, கரிப்பு மற்றும் கசப்பைத் தொடர்ந்து 'உமாமி' ஐந்தாவது சுவையாகிறது. இயற்கையன்னை நம் நாக்கின் உணர்��ை (taste buds) இவ்வகைச்சுவைகளின் சமச்சீரான கலவையை ருசிக்கும் படியமைத்துள்ளாள். பிட்ஸா மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளில் பாலாடைக்கட்டி (சீஸ் - cheese ) அதிகம் சேர்க்கப்படுவதும் ·பெரெஞ்ச் ·ப்ரைய்ஸ் (french fries), பர்கர் (burger)போன்றவற்றில் தக்காளிசாறை (tomatoe sauce) ஊற்றிக்கொள்வதும்கூட அந்தச் சமச்சீரான சுவையைக் கொண்டுவரத்தான். எப்படி இனிப்பு கார்போஹைடிரேட்டையும், கசப்பு நச்சுத்தன்மையையும் உப்பு தாதுப்பொருள்களையும் உணவில் நமக்கு உணர்த்துகிறதோ அதேபோல உமாமி அல்லது க்ளூடமேட் 'புரதம்' (protien) உணவில் இருப்பதைக் காட்டுகிறதாம். இதற்குக்காரணம் க்ளூடமேட் உணவிலுள்ள புரதத்திலிருக்கும் அமினோ ஆசிட்டுடன் இணைந்துள்ளது. அமினோ ஆசிட்டினால் ஆனா புரதம் சதைகளுக்கு மிகமுக்கியம்.\nதக்காளி, பாலாடைக்கட்டி, 'மஷ்ரூம்' (mushrooms) எனப்படும் காளான் போன்ற பல உணவுப் பொருள்களில் க்ளூடமேட் நிறைந்துள்ளது. பழங்கள் இயற்கையாகப் பழுக்கும்போது அதிலிருக்கும் க்ளூடமேட் கூடுகிறது. அதனால்தான் மரத்திலேயே பழுக்கும் பழங்களுக்கு ருசியதிகம். பசும்பாலைவிட தாய்ப்பாலில் பத்துமடங்கு இயற்கையான க்ளூடமேட் இருக்கிறது.\nபுளிக்கவைத்த (fermented) மீன் இறைச்சி மற்றும் காய்கள் அதிக சுவையுடையதாய் பல வருடங்களாக நம்பப்பட்டு வருகிறது. ஜப்பானின் 'ஷோட்சுரு'( shottsuru), பர்மாவின் 'ங்கான்- ப்யா -யே'( ngan-pya-ye) , ·பிலிபைன்ஸ் 'படிஸ்'(patis), ரோம் நகரின் 'கரும்'(garum), தாய்லந்தின் 'நம் ப்ளா'(nam pla), வியெட்நாமின் 'nuoc mam tom chat', போவ்ரில், வெஜிமைட், மார்மைட் மற்றும் வோர்செஸ்டர்ஷையர் சாஸ் (sauce) போன்றவை இதற்குச் சிறந்த உதாரணங்கள். இவை தவிர சோயா சாஸ், பட்டாணி, பழுத்த தக்காளி போன்றவற்றிலும் க்ளூடமேட் ஏராளமாய் இருக்கிறது.\nஒரு தேக்கரண்டி (3.8g)MSG யில் 467mg சோடியம் இருக்கிறது. உப்பைக்குறைக்க நினைக்கும் மக்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள்.மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) எனப்படும் MSG ஒரு உப்பு இல்லை. ஆனாலும் கூட மோனோசோடியம்க்ளூடமேடை சிறிதளவு உபயோகித்தாலே உணவில் 30-40% உப்பைக் குறைக்க முடியும். ஆனால், 0.1-0.8% தான் உணவில் இது சேர்க்கப்படவேண்டும். அதற்கு மேல் அதிகமானாலும் உணவின் சுவை குன்றுமே தவிர கூடவேகூடாது.\nஇயற்கையாக இருக்கும் க்ளூடமேட்டைப் போலவேதான் உற்பத்திசெய்யப்படும் க்ளூடமேட்டும் செய்யப்படுகிறது. உணவை கெட்டுப்போகாமல் வைத்திருக்க இது உதவுவதில்லை. சிலர் அப்படி நினைக்கிறார்கள். தவிர இதை உணவில் சேர்த்துக்கொண்டால் ஒவ்வாமை வரும், முடி உதிரும், ஆஸ்துமா நோயாளிகளுக்குக் கெடுதல், தலைவலி வரும் போன்ற எண்ணங்கள் நிலவுகின்றன. இவை விஞ்ஞானரீதியாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை. மனிதக் குடலுக்குத் தேவையான இயங்குசக்தி க்ளூடமேட்டிலிருந்து தான் பிரதானமாகக் கிடைக்கிறது.\nமிகவும் அதிகமான ஆய்வுகட்குட்படுத்தப்பட்ட உணவுகளில் ஒன்றே MSG. அமெரிக்க உணவு மற்றும் மருந்து அலுவலகம் (U.S. Food and Drug Administration) 1958 ஆம் ஆண்டிலிருந்து இதனை பொதுவாய் பாதுகாப்பானது (Generally Recognized as Safe (GRAS)) என்கிறது. இதை சர்க்கரை, மிளகு, வினீகர் மற்றும் பேகிங் பௌடர் போன்றதே என்று வரையறுக்கிறது. இது தவிர, 1991ல் உலகச்சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANISATION (WHO)), 1992ல் JECFA(The Council on Scientific Affairs of the American Medical Association) எனப்படும் அறிவியல் மற்றும் மருந்துக் கழகம் மற்றும் 1995ல் (The Federation of American Societies for Experimental Biology) FASEB எனப்படும் MSG யின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.\nபழங்கள், காய்கறிகள், பாலாடைக்கட்டி, பால், டொமேடோ சாஸ், காளான்கள், நூடில்ஸ், சைனீஸ் மற்றும் அசைவ உணவுகள் பலவற்றிலும் இருக்கும் இந்த ஏழாவது சுவையை இதுவரை அதுவும் ஒரு 'சுவை' யே என்று அறியாமலேயே நம்மில் பலர் சுவைத்து வந்திருக்கிறோம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லை\nகட்டுரைக்கு பின்னூட்டமாக ரமேஷ் அப்பாதுரை அவர்கள் எழுதியது-----\nநன்றி ஜெயந்தி. முன்பு ஒரு கட்டுரையில் சுவைகள் ஆறு என்றாலும் அவைகள் ஏழாக இருக்கவேண்டும் என அனுமானித்து மரத்தடியில் கேட்டு\nஎழுதியிருந்தேன். கட்டுரையின் அடிப்படை நம் புலன்கள் உணர்வது எல்லாம் ஏழு வகைகளாக பிரிக்கலாம் என்பதே. ஏழு ஒலிகள்,ஏழு ஒளிகள் .ஏழு சுவைகள் என.... இதனை மேலும் வகைப்படுத்தினால் அவைகள் மேலும் 12கூறுகளாக இருக்க கூடும் என்பதே அந்தக்கட்டுரை.அதன் அடிப்படை ஒரு திருக்குறள்...\nசுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்ற ஐந்தின்\nவகை தெரிவன் கட்டே உலகு\nசுவைத்தல்,பார்த்தல்,தொட்டு உணர்தல்,கேட்டல்,முகர்தல் இந்த ஐம்புலன்களை ஆராய்ந்து அறிந்தவன் உலகை அறிந்தவனாகிறான் என்பதாக இந்த குறளின் விளக்கமாக நான் எடுத்துக்கொள்கிறேன். அப்படியானால் இந்த ஐம்புலன்களின் மூலம் மனிதன் என்ன செய்கிறான் என்பதனை இன்றைய விஞ்ஞானம் அறிந்த காரணிகள் மூலம் விளக்கமளிப்பதே இக்கட்டுரையாகும்.\nஇந்த ஐம்புலன்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சுவைத்தல் ஏழு - புளிப்பு, இனிப்பு, உரைப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுசுவைகளை நாம் உண்கிறோம். அறுசுவை எனக்கூறிப் பிட்டாலும் ஏழாவதாக ஒரு சுவையும் இருக்க வேண்டும். இதுவே அந்தக்கட்டுரையின் வரிகள்\nஎன்னடா இது மூளையைப்பதிக்கும் என்றெல்லாம் சொல்கிறார்களே, இந்தப்பசங்க (my sons) ரெண்டும் கொஞ்சமும் கேட்காமல் சாஸ் என்ன, நூடில்ஸ் என்ன என்று ஒரு கைபார்க்கிறார்களே என்று ஆராயவே இணையத்தை மேய்ந்தேன். ஆராய்ச்சியில் அறிந்தது, MSG மூளையையோ இல்லை வேறு எந்த உறுப்பையோ பாதிப்பதாக விஞ்ஞானப்பூர்வமாய் இன்னமும் நிரூபிக்கப் படவில்லையாம். இதுவே என் தேடல் கொடுத்த பதில். நான் அறியாது இல்லை படிக்காது விட்டுப்போன சங்கதிகள் இருக்கலாம். யாரும் அறிந்தவர்கள் அறியத் தந்தால் நன்றியுடையவளாவேன்.\nக்வாலலம்பூர் நகர மையத்தை (Kaula Lumpur ஸிடி ஸெண்டர்) அடைய 'எல் ஆர் டீ' அன்றழைக்கப்படும் விரைவுரயிலில் போகலாம். அங்கிருந்து நடக்கும் தூரத்தில் 'பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம்' . கட்டடத்திற்கு வெளியில் ஒரு பூங்கா இருக்கிறது. அங்கு மெதுவோட்டத்தடம் (jogging track), ஒளியூட்டப்பட்ட ஒரு நீரூற்று, குளம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல் இருக்கின்றன. திங்கள் தவிர மற்றநாட்களில் காலை 8.30 மணியிலிருந்து இலவச நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்படுகின்றன. 1300 டிக்கெட்டுகள் வரை கொடுக்கிறார்கள். 41வது மாடிக்குமேலே போகப் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வான்பாலத்திலிருந்து பார்த்தால், பள்ளிவாசல்கள், உயர்ரக விடுதிகள் போன்றவற்றைக் காண முடியும். வான்பாலத்தில் ஒரே நேரத்தில் அதிகபேர் போகாதிருக்க நேரக்கட்டுப்பாடு இருக்கிறது. இருப்பினும், நன்றாகப் பார்த்து ரசிக்கும் நேரம் நிச்சயம் நமக்குக் கிடைத்தேவிடுகிறது.\nக்வாலலம்பூரை தலைநகராகவும், கலாசாரத் தலைமையகமாகவும், வணிக மையமாகவும் உலகுக்கு அறிவிக்கும் ஓர் உயர்ந்த கட்டமைப்புடைய கட்டடத்தைத்தான் அர்ஜெண்டீனக் கட்டடக்கலை வல்லுனர் செஸர் பெல்லியிடம் மலேசிய அரசாங்கமும் பெட்ரோநாஸ் நிறுவனமும் வேண்டினர். வல்லுனர் பணிபுரிவது ஓர் அமெரிக்க நிறுவனத்தின் கீழ். சிகாகோவின் 'சியர்ஸ் டவரை'விட உயரமாக இருக்கவேண்டும் என்ற நோக்கங்கள் எதுவுமே யாருக்கும் அப்போது இருக்கவில்லை. ஆனால், திட்டமிட்டு வரைபடம் தயாரித்த செஸர் பெல்லியே எதிர்பாராத அளவில் கட்டுமானத்தில் தனித்துவத்தையும் 'உலகின் ஆகஅதிக உயரமான' கட்டடம் என்றபெருமையும் 'பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம்' 1996 ஏப்ரல் 15 அன்றே பெற்றுவிட்டது.\nஇதன் வடிவமைப்பை திட்டமிட்டு வரைபடமாகக் கொடுக்க 1991 ஆம் ஆண்டு ஜூலையில் 8 கட்டுமான நிறுவனங்களிடம் கேட்கப்பட்டது. அது அனைத்துலக கட்டுமானவடிவமைப்புப் போட்டியாகவே உருவெடுத்தது. தனித்தவம் வாய்ந்த க்வாலலம்பூர் நகரின் வாயிலாக தோன்றக்கூடிய நவீன கலைநயத்தோடு கூடிய கட்டட அமைப்பையே எதிர்பார்த்தனர். மலேசியாவின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களைப் பிரதிபலிப்பதாகவும் வரும்காலத்தில் மலேசிய அடையாளத்தோடு க்வாலலம்பூரின் சின்னமாகவே திகழும் என்று செஸர் பெல்லி அப்போதே நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார்.\nஇரண்டு கோபுரத்திற்கும் தனித்தனி கட்டுமான நிறுவனங்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருகுழுக்களுக்குமே 300 மீட்டருக்குமேல் உயரக்கட்டடவேலையில் முன் அனுபவம் இல்லை. ஆரோக்கியமான போட்டியுடன் திறம்பட உழைத்திருக்கின்றனர். நினைத்த செலவில் குறித்த நேரத்தில் முடிக்கவேண்டிய சவால் இருந்தது. 37 மாதங்கள் ஆயிரக்கணக்கானோரின் கடுமையான உழைப்பில் நினைத்ததைவிடச் சீக்கிரமே கட்டுமானப்பணிகள் முடிந்திருக்கின்றன.\nஅஸ்திவாரத்திற்கு நிலத்தைத் தோண்டும் பணி 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அதுவரையில் மலேசியாவில் பயன்படுத்தாத முறை இதற்குப் பயன்படுத்தப்பட்டது. தோண்டுவதற்கு பைலிங்குடன் ரா·ப்ட்டிங்க்கையும் இணைத்துச் செயல்பட்டனர். ஒவ்வொரு கோபுரத்தின் கீழும் 32,550 டன் எடையுள்ள கிரேட் 60 ஜல்லிக்கலவை (காங்கிரீட் ) இடப்பட்டுள்ளது. 60-115 மீட்டர் நீளங்களில் 104 பாரெட் பைல்களும் 4.5 மீட்டர் தடிமனுள்ள ரா·ப்டும் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மாத இடைவெளியில் மார்ச் 1994 முதல் கோபுரத்திற்கும் அதனை அடுத்து இரண்டாவது கோபுரத்திற்கும் அஸ்திவாரப்பணிகள் தொடங்கியது. 300,000 மெட்ரிக் டன் எடையுள்ள கோபுரத்தைத் தாங்கும்படி 21 மீட்டர் ஆழமுள்ள அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. 75 அடி நீளமும் 75 அடி அகலமும் உள்ள அஸ்திவாரத் தூண்களும் உபயோகிக்கப் பட்டுள்ளன. அஸ்திவாரப்பணிக்கு மட்டுமே ஒருவருடம் எடுத்தது.\n1998 ஆம் ஆண்டு கட்டிமு���ிக்கப்பட்ட 1,483 அடி உயரம் கொண்ட 'பெட்ரோநாஸ்' கோபுரங்களைக் கட்ட 36,910 டன் இரும்பு (ஸ்டீல்) தேவைப்பட்டது. இது 3000 யானைகளைவிட அதிக எடை இந்த இரட்டைக்கோபுரத்தில் இருக்கும் 32,000 ஜன்னல்களை ஒருமுறை துடைத்துச் சுத்தம் செய்யவே ஒரு மாதமெடுக்கிறதாம். 1.6 பில்லியன் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்தப் உலகப்பிரசித்திபெற்ற இரட்டைக்கோபுரம் 'எண்ட்ராப்மெண்ட்' என்ற படத்தில் வந்திருக்கிறது. 14,000-22,000 சதுரஅடி ஆபீஸ் இடம் ஒவ்வொரு தளத்திலும் உள்ளது. இது கிட்டத்தட்ட 70 ஏக்கர் நிலப்பரப்பில் அடங்கும் பரப்பளவு ஆகும்.\nசாதாரணமாக 30 அல்லது 40 கிரேட் ஜல்லிக்கலவைதான் கட்டடங்களுக்கு உபயோகிக்கப்படும். ஆனால், மெலிந்த அதே சமயம் உயரமான உருவம் கொண்ட இக்கட்டடத்தைக் கட்ட பெரும்பாலும் உயருறுதிகொண்ட உயர் ரகமான 80 கிரேட் ஜல்லிக்கலவையை (காங்கிரீட் ) உபயோகித்துள்ளனர். முக்கிய ஜல்லிக்கலவைச் சுவரை எழுப்பியபிறகு 16 அடுக்குக் கம்பி மற்றும் பலகை (ஸ்லாபுகள்) அமைக்கப்பட்டு, பிறகு தரை மற்றும் மாடிப்படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.\nகட்டடக்கலைக்கே ஓர் அதிசயமான இந்த இரட்டைக் கோபுரக்கட்டடங்கள், எட்டுமூலை கொண்ட நட்சத்திர அமைப்பைக் கொண்டுள்ளன. இரண்டு சதுரங்கள் ஒன்றன்மீது ஒன்று வைத்தால் வருமல்லவா அத்தகைய எட்டுமூலை நட்சத்திரம் இது இஸ்லாமிய கட்டமைப்பு வகையில் வருகிறது. நட்சத்திரவடிவம் கட்டடத்தின் உயரம் வரை தொடர்கிறது. இது பாரம்பரிய மலேசிய இஸ்லாமிய வடிவத்திலிருந்து எழுந்த யோசனை. உறுதியையும் நளினத்தையும் பிரதிபலிக்கும் வகையில், இஸ்லாமிய வாஸ்த்துமுறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரத்தின் ஒரு முனை கூர்மையாகவும், அடுத்தமுனை மழுங்கலகவும், அதற்கடுத்தமுனை மறுபடியும் கூர்மையாக என்று மாற்றிமாற்றியமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததுமே வண்ண அலங்கார விளக்குகளுடன் இந்த புதுவிதவடிவமும் கூடத்தின் தரை மற்றும் சுவர்களில் தெரியும். 88 தளங்களையுடைய இந்த இரட்டைக்கோபுரம் 42வது தளத்தில் இடையில் ஒரு பாலத்தைக் கொண்டிருக்கிறது. இரட்டைத் தளங்களைக் கொண்ட இந்தப்பாலம் 192 அடி நீளம் கொண்டது. இது இரண்டு கட்டடங்களுக்கிடையே மக்களுக்குப் போக்குவரத்து வசதியை அளிக்கிறது. கட்டடங்களில் இருக்கும் இரண்டு வானம்பார்த்த மொட்டைமாடிகளை இணைக்கிறது. நகருக்குச் செல்லும் வாயிலைப்போன்ற தோற்றம் வேறு இது இஸ்லாமிய கட்டமைப்பு வகையில் வருகிறது. நட்சத்திரவடிவம் கட்டடத்தின் உயரம் வரை தொடர்கிறது. இது பாரம்பரிய மலேசிய இஸ்லாமிய வடிவத்திலிருந்து எழுந்த யோசனை. உறுதியையும் நளினத்தையும் பிரதிபலிக்கும் வகையில், இஸ்லாமிய வாஸ்த்துமுறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரத்தின் ஒரு முனை கூர்மையாகவும், அடுத்தமுனை மழுங்கலகவும், அதற்கடுத்தமுனை மறுபடியும் கூர்மையாக என்று மாற்றிமாற்றியமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததுமே வண்ண அலங்கார விளக்குகளுடன் இந்த புதுவிதவடிவமும் கூடத்தின் தரை மற்றும் சுவர்களில் தெரியும். 88 தளங்களையுடைய இந்த இரட்டைக்கோபுரம் 42வது தளத்தில் இடையில் ஒரு பாலத்தைக் கொண்டிருக்கிறது. இரட்டைத் தளங்களைக் கொண்ட இந்தப்பாலம் 192 அடி நீளம் கொண்டது. இது இரண்டு கட்டடங்களுக்கிடையே மக்களுக்குப் போக்குவரத்து வசதியை அளிக்கிறது. கட்டடங்களில் இருக்கும் இரண்டு வானம்பார்த்த மொட்டைமாடிகளை இணைக்கிறது. நகருக்குச் செல்லும் வாயிலைப்போன்ற தோற்றம் வேறு 493 பாகங்கள் கொண்ட இந்தப்பாலம் கொரியநாட்டில் சாம்சங்க் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. முழுவதும் பொருத்திச்சரிபார்த்து, பின்னர் மீண்டும் பாகங்கள் கழற்றப்பட்டு கப்பலில் க்வாலலம்பூருக்கு அனுப்பப்பட்டது.\nதயாராகக் கட்டிமுடித்த நிலையில் இந்த வான்பாலம் கொரியநாட்டிலிருந்து 1995 மேமாதம் கட்டடத்தளத்தை அடைந்தது. அதே வருடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று அதனை உயரத் தூக்கும் பணி தொடங்கியது. இத்தகைய பாலங்கள் பற்றிய ஐம்பதாண்டு ஆய்வறிக்கைகளில் காணப்படும் எடைதாங்கும் திறன், காற்று போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் போன்றவற்றை ஒருவருடகாலம் அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளில் பலவிதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காகவே VSL ஹெவி லி·ப்டிங்க் என்னும் தேர்ந்த நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த நிறுவனம் பாலத்தை 41வது மாடிக்குத்தூக்கிப் பொருத்தும் பணியையும் மேற்கொண்டது.\nஇரட்சத பாரந்தூக்கியின் (கிரேன்) உதவியால் மேலேதூக்கி உரிய இடத்திற்குக்கொண்டுபோனதும் கண்ட்ரோல் கம்பிவடத்தின் (கேபில் -cable) உதவியோடு 29 வது மாடியில் இருக்கும் பேரிங்குகளில் பொருத்தப்பட்டது. மூன்றுநாட்களில் உரிய இடத்தில் பொருத்தப்பட்டது. 41வது மாடியில் இருக்கும் 750 டன் எடைகொண்ட இந்தப் பாலத்தைத்தாங்குவதற்கு 29வது மாடிகளில் இரண்டு கால்கள் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலும் 42.6 மீட்டர் நீளமும் 60 டன் எடையும் கொண்டவை. இந்தக்கால்கள் தங்கள் இருமுனைகளிலும் பால்பேரிங்குகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கொன்று நெருங்கியும் விலகியும் அசைந்துகொடுத்து எடையைத் தாங்குகிறது. வான்பாலத்திலிருந்து கீழேபார்ப்பது புத்தம்புது அனுபவம். அங்கிருந்து கட்டடத்தைப்பார்த்தால், அது வெள்ளிக் கோபுரமாய் மின்னுகிறது. புகைப்படப்பிரியர்கள் விதவிதமாகச்சுட்டுத் தள்ளலாம்.\n73 வது தளம் வரை வடிவத்திலும் தளத்தின் தரத்திலும் மாற்றமே இல்லை. ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதுவரை கட்டுமானப்பணியில் பெரியசவால்கள் இருக்கவில்லை. அதன்பிறகுதான் அளவு குறைந்துகொண்டே வரும். நிழலுக்கென்று கட்டடத்தின் வெளிச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் நிழற்சட்டங்கள் (சன் ஷேட்கள்) வெள்ளிநாடா (ரிப்பன்) கட்டிய அழகான தோற்றத்தைக்கொடுக்கின்றன. 1994ல் தொடங்கிய பூச்சுப்பணிகளின் போதுதான் 83,500 சதுரமீட்டர் இரும்புத் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) தகடுகள் மற்றும் 55,000 சதுரமீட்டர் கண்ணாடிகள் பயன்படுத்தி செஸர் பெல்லியின் கற்பனையில் உதித்த 'சூரிய ஒளியில் மின்னும் வைரமாக'க் கட்டடத்தை உருவாக்கியுள்ளனர்.\nஉச்சி கோபுரத்தைப்பொருத்தும் வேலையைத்தவிர மீதிவேலைகளெல்லாம் பிப்ரவரி 1996ல் முடிந்தது. அதன்பிறகு இரண்டு கட்டடங்களுக்கும் ஒருமாதத்தில் கோபுரமும் பொருத்தப்பட்டு, பூச்சுவேலை தொடங்கியது. 1996 ஜூனில் அது நிறைவுற்றது. எண்களிடப்பட்ட 24 பகுதிகள் இரட்சத பாரந்தூக்கியின்(கிரேன்) மூலம் ஒவ்வொன்றாக ஏற்றப்பட்டபிறகு வெவ்வேறு அளவிலான 14 வளையங்களை ஏற்றிக் கடைசியில் அலைவாங்கியையும் (ஆண்டெனா) ஏற்றிப் பொருத்தியுள்ளனர். உச்சிக்கோபுரம் செஸர் பெல்லியின் கற்பனையின் அடிப்பையில் மின்னும் வெள்ளி வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதன்மேல் விழும் ஒளி நேர்கோட்டில் பிரதிபலிக்கும். இது கட்டடங்களை இன்னும் அதிக உயரமாகக்காட்டுகிறது.\n28 ஆகஸ்ட் 1999 அன்றுதான் பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. வாணவேடிக்கைகளுடன் கோலாகலமான விழாவாக அது அமைந்தது. நாலுகால்ப் பாய்ச்சலில் இருந்த நாட்டின் பொருளியல் வளர்ச்சியையும், அடுத்த ஆயிரத்தில் நாடு சாதிக்கவிருக்கும் இலக்குகளையும் பிரதிபலிக்கும் படியிருந்தது இரட்டைக்கோபுரம். ஆயிரம் வெளிநாட்டு விருந்தினர்கள் கூடியிருந்தனர். பலநிலையிலிருந்தும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் ஜலான் அம்பங்க் மற்றும் ஜலான் பி.ராம்லி ஆகிய சாலைகளில் திரண்டனர். மேலே அண்ணாந்து பார்த்ததில் வந்த கழுத்துவலியையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர். கோவில் கும்பாபிஷேகவிழாவைப்போலவே இங்கும் கோபுர வான்பாலத்தில்தானே முக்கியக் கோலாகலம். அங்குதான் லேசர் ஒளிக்கதிர்களால் ஆன அலங்காரங்கள் வேறு. பாலத்திலிருந்து பார்த்தால், க்வாலலம்பூரே கண்முன் விரிகிறது. சிறிய அளவில் தலைகள் மட்டுமே தெரிகின்றன. இரவிலோ மின்விளக்குகளின் சிதறல்களோடு நகரம் காணக் கண்கொள்ளாக்காட்சி 2001 செப்டம்பர் 11 வாக்கில் பாதுகாப்பிற்காகக் கொஞ்சகாலம் பொதுமக்களின் பார்வைக்கு மூடிவைக்கப்பட்டிருந்தது.\nமுன்னாள் பிரதமர் டத்தோசிரி டாக்டர். மஹாதிர் மொஹமத் கட்டடத்தைத் திறந்துவைத்தார். வேளாண்மையையும், டின் சுரங்கங்களையும், ரப்பர்தோட்டங்களையுமே நம்பியிருந்த நாடு கடந்துவந்தபாதையையும் அதன் பொதுவளர்ச்சியையும் தொழில்வளர்ச்சியையும் பிரதிபலிக்கும்வகையில் தேசியதினத்தன்று திறந்துவைத்தார். 'A Vision Realized' என்ற ஐந்து நிமிட ஒலிஒளிகளைக்காட்சி நாட்டின் பெருமைகளை நினைவூட்டியது. இருகரங்கள் கோர்த்ததுபோன்ற மின்விளக்காலான சிற்பம் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. முக்கிய மூன்று இனங்களான மலாய், சீன, இந்திய இனங்களைக் குறிக்கும்வகையில் மூன்று துடுப்புகள் போன்ற வடிவங்கள் அதிலுள்ளன. ஒரு மின்விளக்கை அதில் பொருத்தி கட்டடத்தைத் திறந்தார் பிரதமர். இராட்சதத் திரையில் பிரதமரின் கையொப்பம் மக்களுக்குக் காட்டப்பட்டது. விழாவிற்காகவே புகழ்பெற்ற மலாய் கவிஞர் ஏ. சமாட் சையத் எழுதிய கவிதை பெட்ரோநாஸ் ஊழியர் ஒருவரால் வாசிக்கப்பட்டு, பள்ளிக் குழந்தைகளின் ஆடல்பாடலுடன் விழா களைகட்டியது. தேசபக்திப் பாடல்களும் பாடப்பட்டன.\nமதம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக நம்பப்படும் இந்த உலக அதிசயத்தின் உரிமையாளர் க்வாலலம்பூர் ஸிடி ஹோல்டிங்க்ஸ் செண்டிர��யன் பெர்ஹாட் என்னும் நிறுவனம். இரட்டைக்கோபுரத்தின் பெரும்பகுதியை பெட்ரோநாஸ் என்னும் பெட்ரோலிய நிறுவனத்தின் அலுவலகங்கள் நிறைத்துள்ளன. எஞ்சிய பகுதிகள் மட்டுமே மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சில வர்த்தகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பிரபல மைக்ரோச·ப்ட் நிறுவனம் இரண்டாவது கட்டடத்தின் 30 வது மாடியில் இயங்குகிறது.\n864 இருக்கைகளைக்கொண்ட பெரிய அரங்கம், அங்காடிக்கடைகள், பெட்ரோநாஸ் அறிவியல்கூடம், ஓவியக் காட்சிக்கூடம் போன்ற பல்வேறு இடங்களையும் கண்டுகளிக்கலாம். கட்டடம் கட்டப்பட்டுள்ள பரப்பளவு 341,760 சதுர அடிகள். ஆனால், உள்ளே 88 தளத்திலும் சேர்த்து மொத்தப்பரப்பளவு எட்டு மில்லியம் சதுர அடிகள். இந்தக்கட்டடத்தில் ஒரு பெட்ரோலியம் அருங்காட்சியகம், ஒரு பள்ளிவாசல், நூலகம், ஒரு இசைக் (சிம்·பனி) கூடம், 4500 கார்களை நிறுத்தக்கூடிய பாதாள வாகனநிறுத்துமிடம் ஆகியவையுமுண்டு. இங்கு இருக்கும் இசைக்கூடத்தில் 'க்ளைஸ் பைப் ஆர்கன்' என்னும் இசைக்கருவியிருக்கிறது. இது 4740 குழல்களையுடையது.\nசிகாகோவின் 'சியர்ஸ் டவரை'விட 33 அடிகள் உயரம் அதிகம் கொண்டிருக்கிறது இந்த இரட்டைக்கோபுரம். ஆனால், இதிலும் ஒரு சர்ச்சையுண்டு. 88 வது தளத்திற்குப்பிறகு உருண்டைவடிவ உச்சிகோபுரம் மற்றும் அலைவாங்கி (ஆண்டெனா) இருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டால்தான் பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் உலகின் மிக உயரமான கட்டடமாகும். ஆனால், உபயோகிக்கக்கூடிய தளரீதியில் பார்த்தால், அதற்கு அந்தப்பெருமை கிடைக்காது என்பதே இவர்கள் வாதம். சிகாகோவின் 'சியர்ஸ் டவரின்' உபயோகிக்கப்படும் தளம் பெட்ரோநாஸின் உபயோகிப்படும் தளத்தைவிட உயரம் அதிகம் என்கிறார்கள் இவர்கள். ஆனால், இதே சர்ச்சையாளர்கள் இந்த இரட்டைக்கோபுரத்தின் கட்டுமானம் மற்றும் அழகை மனந்திறந்து பாராட்டுகிறார்கள்.\nகுறைந்த இடத்தில் நிறைந்த சேவையாற்றும் நோக்கில் இந்தக் கட்டடத்திலிருக்கும் 76 மின்தூக்கிகளில் 58 இரட்டைத்தள மின்தூக்கிகள். ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு மின்தூக்கிப் பெட்டிகள் இருக்கும். ஒவ்வொன்றும் 26 ஆட்களை ஏற்றிச்செல்லும். கிட்டத்தட்ட 3.5 முதல் 7 வினாடிகளில் மேல்தளத்தையடையக் கூடியவை இந்த மின்தூக்கிகள்.\nஅழைபேசி (இண்டர்காம்), எச்சரிக்கை மணி கொண்ட பாதுகாப்புவலை(செக்யூரி அலார்ம்), மூட��ய மின்சுற்று(க்ளோஸ் சர்க்யூட்) தொலைக்காட்சிவழிப் பாதுகாப்பு, நிழற்படங்களை அடையாளம் காணக்கூடிய சாதனங்கள் போன்றவற்றைக்கொண்ட குறும்பரப்பு வலையமைப்பு (LAN-local area network) எனப்படும் அதிநவீனப் பாதுகாப்பு வசதிகள் இரட்டைக்கோபுரத்தில் உண்டு. இது தவிர, குளிசாதன இயக்கக் கட்டுப்பாடு, ஒளிக்கட்டுப்பாடு, தீச்சம்பவங்கள் போன்றவற்றிலிருந்து மக்கள் தப்பிக்க உயிர்ப்பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவையும் சிறந்தமுறையில் செய்யப்பட்டுள்ளன. புகையைக் கட்டுப் படுத்தும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு தளம் தீயினால் பாதிக்கப்பட்டால், மற்ற தளங்களுக்குப் பரவிவிடாமல் தகுந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்தி தீ பரவாது தடுக்கப்படும்.\nஏர்கண்டிஷனுக்கு மட்டும் 30,000 டன் குளிர்விக்கப்பட்ட நீர் உபயோகப்படுத்துகிறார்கள். நீர்மறுபயனீட்டுமுறை கையாளப்படுகிறது. இதற்கு இயற்கை எரிவாயுகொண்டு இயக்கும் நீராவி டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தளவாரியாக இந்த குளிர்சாதனத்தை இயக்குவதால், இயந்திரக் கோளாறுகளோ, மின்தடையோ ஏற்பட்டாலும் துல்லியமாகக்கண்டறிந்து சீர்செய்யவும் பழுதுபார்க்கவும் முடியும். மொத்தக் கட்டடமே பாதிப்படையும் சாத்தியத்தையும் தவிர்க்கமுடிகிறது. மின் இணைப்புகள் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கேற்றாற்போலவே வடிவமைத்திருக்கிறார்கள். ஒளிக்காட்சிக் கருத்தரங்கு(வீடியோ கான்·பரன்ஸிங்க்), தொலைபேசி, மின்மடல் போன்ற எல்லா வசதிகளும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத்தின் ஆகநவீனங்கள் எல்லாவற்றையும் இங்கு காண முடியும்.\nவிண்ணைத்தொட நினைக்கும் மனிதனின் ஆர்வம் உலகெங்கிலும் உள்ள உயரமானபல கட்டடங்களில் தெள்ளத்தெளிவாகத் புலப்படுகின்றது. வடிவமைக்கவும் திட்டமிடவுமே பெருமுயற்சியும் கற்பனைத்திறனும் தேவை. கட்டிமுடித்துக் கண்முன்னே நிறுத்துவது என்பது மிகமிகப்பெரிய சவால். இதுவரை மனிதன் சாதிக்காத சாதனையாகியிருக்கிறது மலேசியாவின் இரட்டைக்கோபுரமான 'பெட்ரோநாஸ் ட்வின் டவர்'. கட்டட அமைப்பின் ஆகப்புதிய தொழில்நுட்பங்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்த நவீன அதிசயம். மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் கட்டமைப்பாக அமைந்துள்ளது. உயரமான கட்டடங்களில் ஏறிப்பார்த்த அனுபவம் உள்ளவர்களுக்கு ஒருவேளை உயரத்தினால் பெரிய 'அனுபவம்' கிடைக்காது போகலாம். ஆனால், வெயிலிலோ, மின்விளக்கிலோ பனிக்கட்டியினால் செய்யப்பட்டதுபோன்று மின்னும் இரட்டைக்கோபுரங்கள் மனதைக்கொள்ளை கொள்ளத்தவறாது.\nஅதிவேகவிமானம் (ஜும்போ ஜெட்), நுண்சில்லு (மைக்ரோச்சிப்), செயற்கை இருதயம் என்று அறிவியலும் தொழில் நுட்பமும் ராக்கெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் உலகில் கட்டட அமைப்பில் அற்புதம் நிகழ்த்துவது மிகப்பெரும் சவாலாக இருந்தது சமீபத்தில். அந்தச் சவாலை செஸர் பெல்லியின் 'பெட்ரோநாஸ் இரட்டைக் கோபுரம்' வென்றுள்ளது என்றே சொல்லவேண்டும்.\nஎன்னுடைய நூல்கள் வாங்கக் கிடைக்குமிடம் -\nஎன்னுடைய அனைத்து நூல்களுமே சிங்கப்பூரின் தேசிய நூலக வாரியத்தின் எல்லா நூலகங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nகொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)\nBook MEME --- தொடரும் புத்தகச் சங்கிலி \nகல்கி தீபாவளி மலர் 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037200/basketball-classic_online-game.html", "date_download": "2020-08-04T23:08:13Z", "digest": "sha1:2RCL3WXOPPWDIXSO5DSHHGVWWIRWX3YO", "length": 10279, "nlines": 141, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கூடைப்பந்து கிளாசிக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கூடைப்பந்து கிளாசிக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கூடைப்பந்து கிளாசிக்\nவரை பெறாமல், அது, கூடைப்பந்து: நேரம் போன்ற, விளையாட வேலையில் இருந்து ஒரு பிட் விலகு வேண்டும். , விளையாட��டு தொடங்குவதற்கு ஒரு எதிர்ப்பாளர் தேர்வு மற்றும் மோதிரத்தை பந்தை தூக்கி தொடங்கும். இதன் விளைவாக, மேலும் வெற்றி சிறந்த. . விளையாட்டு விளையாட கூடைப்பந்து கிளாசிக் ஆன்லைன்.\nவிளையாட்டு கூடைப்பந்து கிளாசிக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கூடைப்பந்து கிளாசிக் சேர்க்கப்பட்டது: 06.07.2015\nவிளையாட்டு அளவு: 1.44 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (16 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கூடைப்பந்து கிளாசிக் போன்ற விளையாட்டுகள்\nமற்றும் ப வரை பிடிக்க\nஸ்லாம் ரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு பித்து\nபார்ட் சிம்ப்சன் - கூடைப்பந்து வீரர்\nWilts கழுவும் N சலசலப்பு ஒலியுடன் நகர்த்து, அசை\nவிளையாட்டு கூடைப்பந்து கிளாசிக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கூடைப்பந்து கிளாசிக் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கூடைப்பந்து கிளாசிக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கூடைப்பந்து கிளாசிக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கூடைப்பந்து கிளாசிக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமற்றும் ப வரை பிடிக்க\nஸ்லாம் ரொட்டி துண்டை (உண்பதற்கு) சாற்றில் முக்கி எடு பித்து\nபார்ட் சிம்ப்சன் - கூடைப்பந்து வீரர்\nWilts கழுவும் N சலசலப்பு ஒலியுடன் நகர்த்து, அசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/252487?ref=home-feed", "date_download": "2020-08-04T23:45:09Z", "digest": "sha1:RPGL7WCDKHVWZUFBWTVTML6AB2PNMGX3", "length": 8343, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு துறைமுக விவகாரம்! நீதிமன்றில் பொலிஸார் பெற்றுள்ள தடையுத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n நீதிமன்றில் பொலிஸார் பெற்றுள்ள தடையுத்தரவு\nகொழும்பு புளுமென்டல் ஊடாக கொழும்பு துறைமுகத்துக்கு செல்லும் வழியில் தடை ஏற்படுத்துவதை தடுக்கும் உத்தரவை காவல்துறையினர் நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுள்ளனர்.\nஎனினும் துறைமுக பணியாளர்களின் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்திய நிறுவனம் ஒன்றுடன் செய்துக்கொள்ளப்பட்ட துறைமுக கிழக்கு தளத்தை மீண்டும் இலங்கை துறைமுக அதிகாரசபை கையேற்கவேண்டும் என்ற கோரிக்கையே பணியாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பிரதமர் உறுதிமொழி வழங்கியபோதும் அது எழுத்தில் தரப்படவேண்டும் என்பதே பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.\nஇந்நிலையில் இன்று மாலை காவல்துறையினருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=108685", "date_download": "2020-08-04T22:53:24Z", "digest": "sha1:FC7AYJ3TZELNCL5CBDXD7OOX2UCFYLOC", "length": 3961, "nlines": 57, "source_domain": "karudannews.com", "title": "புலம் பெயர்ந்த உறவுகளின் மலையகத்துக்கான உதவிகள்! - Karudan News", "raw_content": "\nபுலம் பெயர்ந்த உறவுகளின் மலையகத்துக்கான உதவிகள்\nபுலத்தில் வாழும் நேசன் திருநேசன் அவர்களின் ( லண்டன் , ஈரோஸ்) மனிதாபிமான உதவிகள் மூலம் மலையகத்தை சேர்ந்த சுமார் இருநூறு குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nமலையகத்தில் மிகவும் பின்தள்ளப்பட்ட பகுதிகளை இனங்கண்டு எமது ஊடகவியலாளர்கள் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டன. படங்கள் இணைப்பு.\nNEWER POST பொலிஸாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த இளைஞர்கள்\nOLDER POSTஇ.தொ.காவில் பலரும் மாற்றுக்கட்சியிலிருந்து இணையவுள்ளனர்\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/85501", "date_download": "2020-08-04T22:31:42Z", "digest": "sha1:FMWFPQZQUIBECCSEVCMNUTDLI7UP4KFY", "length": 5433, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் மகாசிவராத்திரி விழா | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nஈஷா யோகா மையத்தில் சத்குருவின் மகாசிவராத்திரி விழா\nபதிவு செய்த நாள் : 21 பிப்ரவரி 2020 18:46\nஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் மகாசிவராத்திரி விழா\nசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று கோவை வந்துள்ளார்.\nதமிழ்நாடு மற்றும் மத்திய அமைச்சர்களும் சிவராத்திரி விழாவில் பங்குபெற்றுள்ளனர்.\nஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.\nயோகா மதம் சார்ந்தது அல்ல\n - என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.\nமஹாசிவராத்திரி 2020 - சத்குருவுடன் நேரடி இணைய ஒளிபரப்பு, 21 பிப்ரவரி மாலை 6 மணி முதல் 22 பிப்ரவரி காலை 6 மணி வரை\nநேரலையில் காண கீழே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/tamilnadu-news/rainfall-gradually-decreasing-in-tamil-nadu/c76339-w2906-cid250746-s10997.htm", "date_download": "2020-08-04T22:16:06Z", "digest": "sha1:GGY3LX7KYOEOBQG3KY7WOPXF7RLOZDXA", "length": 4808, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை ம���யம் தகவல்", "raw_content": "\nதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் திருவாரூர், நாகை, வேதாரண்யம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மீழாத நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என கடந்த 21ம் தேதி சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 8 மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து\nதமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகஜா புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் திருவாரூர், நாகை, வேதாரண்யம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மீழாத நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என கடந்த 21ம் தேதி சென்னை வானிலை மையம் கூறியிருந்தது.\nஅதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 8 மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தின் உட்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து விட்டதால், சனிக்கிழமையில் இருந்து 3 நாட்களில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று மாலை தெரிவித்தார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/2010/12/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-05T00:01:31Z", "digest": "sha1:CJDMMKKFS443CW3H2HX25LIN6HJMBZQO", "length": 7997, "nlines": 156, "source_domain": "manidam.wordpress.com", "title": "“புதுப்பிறவி” | மனிதம்", "raw_content": "\nசுகமாய் நீ வர எண்ணி\nகத்திக் கூவாமல், கத்தியோடு போராடி\nகரு விழிகள் உனைத் தேடின…\nநான் மறு பிறவி எடுத்தாலும்\nஉன் “புதுப்பிறவி”-க்கு ஈடாகாது கண்ணே \nகுறிச்சொற்கள்: உயிர், புதுப்பிறவி, மறுபிறவி\nஈரைந்து மாதத்து நோவை இரு நொடியில் மறைப்பார்…..\nதங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.\nவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.\nமறுமொ���ியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.laser-cutter-machine.com/tag/square-tube-cutting-machine", "date_download": "2020-08-04T23:14:39Z", "digest": "sha1:A7WHCN7JHQXIZLMVXG2B6Y4V35X2NV7O", "length": 29362, "nlines": 102, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "square tube cutting machine - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\n3 டி 5 அச்சு வாட்டர்ஜெட் சிஎன்சி இயந்திரம்-நீர் ஜெட் வெட்டுதல் எஃகு-உயர் அழுத்த வாட்டர்ஜெட்டுகள்\nACCURL® சிராய்ப்பு நீர் ஜெட் இயந்திரம் என்பது உயர் அழுத்த வாட்டர்ஜெட் இயந்திரமாகும், இது பல வகையான பொருட்களை வெட்டுவதற்கு நேராக நீர் வெட்டுதல் அல்லது சிராய்ப்பு வாட்டர்ஜெட் வெட்டுதல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. ACCURL® என்பது ஒரு கனமான-கடமை துல்லியம், அதிகபட்ச துல்லியம் மற்றும் கடினத்தன்மைக்கு தரையில் பந்து திருகு வடிவமைக்கப்பட்ட அமைப்பு. ACCURL® இயந்திர கருவித் துறையில் மிகவும் கடுமையான தரங்களுக்கு கட்டப்பட்டுள்ளது. . ACCURL® வாட்டர் ஜெட் உயர் அழுத்த வெட்டு செயல்முறையைப் பயன்படுத்தி பொருள் தட��மன் அளவிலிருந்து 8 வரை குறைக்கப்படுகிறது. ACCURL® பொருள் வெட்டும் ...\nபெரிய ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம் சி.என்.சி லேசர் கட்டர் மற்றும் செதுக்குபவர் 6000 வ\n500w 1000w தாள் உலோக குழாய் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nதயாரிப்பு விவரம் இந்த வகை ஃபைபர் லேசர் கட்டிங் மெஷின் உலோக தாள் மற்றும் குழாய்கள் இரண்டையும் வெட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. தைவான் பிரபலமான திருகு வழிகாட்டி, யஸ்காவா சர்வோ மற்றும் டிரைவை ஏற்றுக்கொண்டது. மற்றும் குழாய் விட்டம் 200 மிமீ வரை முடியும். வெவ்வேறு கோரிக்கைகளுக்கு ஏற்ப இதைத் தனிப்பயனாக்கலாம். ரோட்டரி துணைகளுடன் கூடிய தனித்துவமான வடிவமைப்பு ஒரே நேரத்தில் குழாய் மற்றும் தாளை வெட்டுவதற்கான தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்க்கலாம். டியூப் ஃபைபர் லேசர் கட்டிங் மெஷினின் முக்கிய அம்சங்கள் 1. 500w, 800w, 1000w, 1500w, 2000w, 2500w IPG ...\nகணினிமயமாக்கப்பட்ட உலோகக் குழாய் லேசர் வெட்டும் இயந்திரம் 1000w\nசதுர குழாய் 2000w எஃகு சாளர கிரில் வடிவமைப்பு ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nநேர்த்தியான லேசர் கற்றை தாள் உலோக இழை லேசர் வெட்டும் இயந்திர விலை\nதயாரிப்பு விவரம் நேர்த்தியான லேசர் பீம் தாள் மெட்டல் ஃபைபர் லேசர் கட்டிங் மெஷின் விலை முக்கிய அம்சங்கள் சிறிய வடிவமைப்பு. லேசர் கட்டுப்பாட்டு செயல்பாட்டுடன் சி.என்.சி. பிரதிபலிப்பு சென்சார்கள் கொண்ட ரெசனேட்டர். துண்டுகள் மற்றும் வெட்டு திட்டங்களுக்கான எளிய திட்டம். மிகவும் ஆற்றல்மிக்க உபகரணங்கள். அதிக விறைப்பு, நிலையான கட்டுமானம். பொருந்தக்கூடிய பொருள் ஆப்டிகல் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்ன எஃகு, லேசான எஃகு, கார்பன் ஸ்டீல், அலாய் ஸ்டீல், ஸ்பிரிங் ஸ்டீல், இரும்பு, கால்வனேற்றப்பட்ட இரும்பு, கால்வனேற்றப்பட்ட, அலுமினியம், தாமிரம், பித்தளை, வெண்கலம், தங்கம், வெள்ளி, டைட்டானியம், மெட்டல், தாள் தட்டுகள், குழாய்கள் மற்றும் குழாய்கள் போன்றவை ...\nஉயர் வரையறை அட்டவணை பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் 2000x6000 மிமீ பிளாஸ்மா சிஎன்சி கட்டிங் இயந்திரம்\nசிபிஎல் தொடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரங்கள் வழக்கமான அதிவேக பிளாஸ்மா வெட்டுதல், உயர் வரையறை பிளாஸ்மா வெட்டுதல் மற்றும் பிளாஸ்மா குறித்தல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை வழங்க��கின்றன. இயந்திரம் ஹைபர்தெர்ம் மைக்ரோ எட்ஜ் புரோ தொடுதிரை சி.என்.சி போன்ற சுலபமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது: கட்ட்ப்ரோ வழிகாட்டி, வெட்டு தேர்வுமுறை உதவிக்குறிப்புகள், செயல்முறை தரவுத்தளத்தில் கட்டமைக்கப்பட்டவை ஆபரேட்டருக்கு பொருள் வகை மற்றும் தடிமன் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. நிலையான உள்ளமைவு: small சிறிய தடம் கொண்ட சிறிய மோனோபிளாக் கட்டுமானம் • எளிதான நிறுவல் • இரட்டை பக்க ஏசி சர்வோ ஒய் ...\nகணினிமயமாக்கப்பட்ட ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம் உலோக வெட்டு லேசர் கட்டர் 700 வாட்\n6 மீ நீளம் கொண்ட கால்வனைஸ் சதுர குழாய் ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nஎஃகு டிரஸ் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் எஃகு சி.என்.சி பைப் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nகுழாய் வெட்டும் இயந்திரத்தின் அம்சங்கள்: 1, வெல்டிங் தளம், கனரக ரயில் மற்றும் ஒட்டுமொத்த தாங்கும் எடையை மேம்படுத்துதல், மனிதாபிமான வடிவமைப்பு மனித-கணினி பரிமாற்றம் மிகவும் வசதியான மற்றும் நியாயமான, நிலையான செயல்பாடு மற்றும் அதிகரித்த ஆயுட்காலம். 2, சி.என்.சி குழாய் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சுயாதீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொறியியல் வடிவமைப்பின் ஆட்டோகேட் பதிப்பு நிலையான ஜி குறியீட்டை நேரடியாக உருவாக்க முடியும், செயல்பாட்டின் முப்பரிமாண உருவகப்படுத்துதல், முனை விரிவாக்கம், நீண்ட பிளவு குழாய், பொருத்துதல்கள் தேர்வுமுறை, பெரிதாக்கப்பட்ட EGES DXF SAT மற்றும் STL மென்பொருள் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மேம்படுத்தல் இலவசமாக வாழ்நாள் முழுவதும், மாற்றியமைக்கப்படலாம் ...\nகுழாய் சி.என்.சி கட்டிங் மெஷின் & மெட்டல் பிளேட் லேசர் செயலாக்க உபகரணங்கள்\nகுறைந்த விலை பிளாஸ்மா தட்டு வெட்டும் இயந்திரம், காற்று குழாய் குழாய்-காற்று குழாய் குழாய் சிஎன்சி பிளாஸ்மா கட்டர் அட்டவணை விற்பனைக்கு\nபிளாஸ்மா மெட்டல் கட்டிங் மெஷின் 1) படுக்கை லேத் தடிமனான சுவர் வார்ப்பிரும்பு குழாய் மூலம் பற்றவைக்கப்படுகிறது, மேலும் இது வெல்டிங் செய்வதற்கு முன்பு தணிக்கப்படுவதால் உட்புறத்தை அகற்றும், எனவே வேலை தாவல் மிகவும் வலுவானது, நிலையானது மற்றும் நீடித்தது, செயல்படமுடியாதது மற்றும் அதிக கடினத்தன்மை கொண்டது. 2) கேன்ட்ரி பாணி அமைப்பு, இரட்டை ஸ்டெப்பர��� இயக்கப்படும் மோட்டார்கள் பொருத்தப்பட்ட Y அச்சு, அதிக சக்தி வாய்ந்தது. 3) XYZ அச்சு தைவானில் தயாரிக்கப்பட்ட ஹிவின் சதுர நேரியல் வழிகாட்டுதலுடன் பொருத்தப்பட்டுள்ளது. 4) எக்ஸ், ஒய் அச்சு சாய் ரேக் மற்றும் பினியன், கியர் டிரைவ். சாய்வு ...\nசுற்று விற்பனை சதுர எஃகு குழாய்க்கான சூடான விற்பனை சிஎன்சி லேசர் வெட்டும் சேவை\nசுற்று / சதுர / செவ்வக / ஓவல் குழாய்களுக்கான சிஎன்சி ஃபைபர் லேசர் உலோக குழாய் / குழாய் வெட்டும் இயந்திரம்\nஇயந்திர விவரம் ஃபைபர் லேசர் வெட்டும் குழாய் / குழாய் வெட்டும் இயந்திரம் P2060A அம்சங்கள் pip குழாயின் வெவ்வேறு திசைகளிலிருந்து வெவ்வேறு விட்டம் கொண்ட கோடுகள் மற்றும் துளைகளை வெட்டலாம், மேலும் கிளை மற்றும் பிரதான குழாய் அச்சுக்கு மையவிலக்கு மற்றும் மையவிலக்கு அல்லாத செங்குத்து குறுக்குவெட்டு நிலையை சந்திக்க முடியும். Branch கிளைக் குழாயின் முடிவில் நெடுவரிசை குறுக்கு கோடுகளை வெட்டலாம், மேலும் கிளை மற்றும் பிரதான குழாய் அச்சுக்கு மையவிலக்கு அல்லாத மையவிலக்கு செங்குத்து குறுக்குவெட்டு நிலையை சந்திக்க முடியும். Circle முக்கிய வட்டக் குழாயுடன் சாய்வைக் குறைக்க முடியும். With கிளை குழாய் வெட்ட முடியும் ...\nசூடான விற்பனை சிறிய சதுர எஃகு குழாய்க்கான சிறிய சி.என்.சி குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nதயாரிப்பு விவரம் தயாரிப்பு பயன்பாடு தாள் உலோக வெட்டு பகுதி: 3015 (3mx1.5 மீ), 4015 (4mx1.5 மீ), 4020 (4mx2 மீ), 6015 (6mx1.5 மீ) உலோகக் குழாய்கள் வெட்டும் அகலம்: வட்ட குழாய் விட்டம் 25 மிமீ -150 மிமீ சதுர குழாய் 25 மிமீ × 25 மிமீ -100 மிமீ × 100 மிமீ மெட்டல் குழாய்கள் வெட்டும் நீளம்: 4000 மிமீ / 6000 மிமீ லேசர் வெளியீட்டு சக்தி: 500/700/750/1000 / 1500W ACCURL தொடர் லேசர் வெட்டும் நன்மைகள் 1. நாவல் தோற்றம் நிலையான இயந்திர கருவி அமைப்பு, நவீன தோற்றம் மற்றும் செயல்பாடு ஆகியவை ஒன்றிணைந்தன. நடைமுறை. 2. நல்ல தளவமைப்பு ஒருங்கிணைந்த கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது, கவரேஜைக் குறைக்கிறது மற்றும் வெளிப்படுத்தப்பட்ட சுற்று, சரிசெய்தல் வசதியானது, ...\nசதுர / சுற்று / ஓவல் / முக்கோணம் / செவ்வக குழாய் லேசர் வெட்டும் இயந்திர விலை / குழாய் லேசர் கட்டர்\nஎஃகு சதுர குழாய் / குழாய் ஃபைபர் உலோக லேசர் வெட்டும் இயந்திரம்\nஉலோக இயந்திரங்கள் சி.என்.சி பிளாஸ்மா சதுர குழாய் வெட்டும் இயந்திரம், சி.என்.சி குழாய் ���ட்டர்\nசுற்று குழாய் சதுர குழாய் சுயவிவரம் சி.என்.சி பிளாஸ்மா சுடர் வெட்டு பெவலிங் இயந்திரம் எஃகு புனையலுக்கான\n500w-3000w எஃகு உலோக தாள் / குழாய் / உலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் / பிளாஸ்மா இயந்திரத்தின் குறைந்த விலை சி.என்.சி வெட்டும் உலோகம்\nஉலோக தாளுக்கு அட்டவணை வகை சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஃபைபர் 700w எஃகு வெட்டும் இயந்திரம்\nகிமீடி பம்புடன் கண்ணாடி நீர் ஜெட் கட்டிங் இயந்திர விலை\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/9333", "date_download": "2020-08-04T23:26:39Z", "digest": "sha1:GOFXC4Z72CDNZTW4OINEBCNOGVLT6NGS", "length": 3446, "nlines": 43, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "\"விக்கிநூல்கள்:ஆலமரத்தடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிநூல்கள்", "raw_content": "\n\"விக்கிநூல்கள்:ஆலமரத்தடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:52, 10 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n325 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:34, 8 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShameermbm (பேச்சு | பங்களிப்புகள்)\n13:52, 10 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n:வாக்களித���தவர்கள் அனைவருக்கும் நன்றி. இது தொடர்பாப் [https://bugzilla.wikimedia.org/show_bug.cgi\n== வேளாண்மை, சிறு தொழில்கள், சுற்றுச்சூழல் நூல்கள் தொகுப்பு பற்றி ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/11/1-fasttag.html", "date_download": "2020-08-04T23:45:11Z", "digest": "sha1:DR4DXLDLYG4Z6QM3PLOW5FMDCX3RAI2Y", "length": 22958, "nlines": 191, "source_domain": "www.kalvinews.com", "title": "டிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது? எவ்வாறு பயன்படுத்துவது?", "raw_content": "\nமுகப்புFAST TAGடிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது\nடிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது\nவெள்ளி, நவம்பர் 29, 2019\n எப்படி பயன்படுத்துவது என்ற உங்கள் கேள்விகளுக்கான தெளிவான பதில் இதோ...\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 46 கி.மீ தூர இடைவெளியில் டோல் பிளாசாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் அங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதனை தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்கு அரசு பயன்படுத்திக் கொள்ளும்.\nஇது நாம் அனைவரும் அறிந்தது தான். சமயங்களில் வாகன நெருக்கடி காரணமாக சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அவசரமான சூழ்நிலைகளில் இப்படி காத்திருப்பது பலருக்கு அவஸ்தையான ஒன்று தான்.\nஆனால் பெரும்பாலான டோல்கேட்டுகளில் 'Fast Tag' 'ஃபாஸ்ட் டேக்' என்ற ஒரு தனி லைன் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் நிற்காமல் நேராகச் சென்று விடும். அப்படிச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் இல்லை என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது தவறு. அவை ’ஃபாஸ்ட் டேக்’ முறையில் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டி விட்டுச் செல்கின்றன.\nஇப்படி அவை செல்வதன் மூலம் அங்கு பணியாளர்கள் யாரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே வாகன நெருக்கடியும் அங்கு ஏற்படாது.\nஇந்த வசதியைத் தான், வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து வாகனங்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nடிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் ’ஃபாஸ்ட் டேக்’ மின்னணு பரிவர்த்தனை கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியும் இதனை உறுதி செய்துள்ளார்.\nஃபாஸ்ட் டேக் என்றால் என்ன\nடிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டுவது தான் Fast Tag. கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே மத்திய அரசு சோதனை முறையில் சில சுங்கச்சாவடிகளில் ஒரு அல்லது இரண்டு சுங்க வரிசைகளில் ஃபாஸ்ட் டேக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியது.\nமுதலில் இது பரிசோதனை முறையில் சில டோல் பிளாசாக்களில் மட்டும் நடைமுறைக்கு வந்தது. அங்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் இம்முறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.\nஏடிஎம் கார்டு மாதிரி ஃபாஸ்ட் டேக் என்பதும் ஒரு மின்னணு அட்டை தான். இதில் வாகன ஓட்டிகள் முன்னதாகவே ஒரு தொகையை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களில் இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விடும். சுங்கச்சாவடிகளை சம்பந்தப்பட்ட வாகனம் கடக்கும் போது, அந்த ஃபாஸ்ட் டேக் அட்டையில் இருந்து தேவையான பணத்தை சுங்கச்சாவடி எடுத்துக் கொள்ளும்.\nநாடு முழுவதும் 414 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல் பிளாசாக்களில் கடந்த 2016ம் ஆண்டே ஃபாஸ்ட் டேக் மின்னணு அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.\nடோல் பிளாசாக்கள் அருகில் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்ப சாதனம், வாகன ஃபாஸ்ட்டேக் மூலம் வாகன எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை சில நொடிகளில் கிரகித்துக்கொள்ளும். வாகனம் சாவடிக்கு வந்ததும் அனுமதிக்கும். அந்த இடைவெளியில் வாகன நுழைவுக்கான கட்டணம் தானாக வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.\nஇதற்காக மேற்கண்ட வங்கிகளில் வாகன எண்ணுடன் வங்கிக் கணக்கு தொடங்கி ஃபாஸ்ட் டேக் பெற வேண்டும். இந்த முறை மூலம் வாகனங்களும் தாமதமில்லாமல் சுலபமாக சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும். அதோடு, சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துல்லியமாக கண்காணிக்க முடியும்.\nஃபாஸ்ட்டேக் வாகனங்களுக்காக ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள 5 நுழைவு வாயில்களி���் நான்கு தடங்கள் ஒதுக்கப்படுகிறது. மற்றொரு வாயிலை ஃபாஸ்ட் டேக் வசதியில்லாத வாகனங்கள் பயன்படுத்தலாம். அங்கு சுங்கச்சாவடி ஊழியர் அமர்ந்து வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பார்.\nஃபாஸ்ட்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் நாடு முழுவதும் தற்போது 21 கோடிக்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதில் ஏறத்தாழ 8 லட்சம் வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் மின்னணு அட்டையுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் ஃபாஸ்ட்டேக் மின்னணு அட்டையுடனேயே தயாரிக்கப்படுகின்றன. படிப்படியாக அனைத்து வாகனங்களும் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.\nஃபாஸ்ட் டேக் கார்டை பெறுவது எப்படி\nஃபாஸ்ட் டேக் கார்டுகள் எல்லா டோல்கேட்களிலும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் சில ஏஜென்ஸிகள் மூலமாகவும் அது விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்காக விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். https://www.fastag.org/fasttag அல்லது பேன்க்குகளின் இணையதளத்தின் இருந்தும் விண்ணப்படிவத்தை பெறலாம்.\n1. சம்பந்தப்பட்ட காரின் ஆர். சி புக்.\n2. கார் உரிமையாளரின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ\n3. உரிமையாளரின் விபரங்கள் கே.ஓய்.சி., படிவமாக நிரப்பப்படவேண்டும்.\n4. இருப்பிடச் சான்று மற்றும் அடையாள சான்றிற்காக டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்றின் நகல்.\nஃபாஸ்ட் டேக் கார்டு பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்\n1. கையில் சில்லறையாக பணம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.\n2. சுங்கச்சாவடிகளில் வாகனத்தை வரிசையில் நிறுத்தத் தேவையில்லை.\n3. ஆன்லைன் மூலம் கிரெடிட்- டெபிட் அல்லது நெட் பேங்கிங் ஆகிய ஆப்ஷன்களை கொண்டு ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்ய முடியும்.\n4. சுங்கச்சாவடிகளை கடந்த பின்பு கழிக்கப்பட்ட பணம் மற்றும் மீதம் உள்ள பணம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் உடனடியாக அனுப்பப்படுவதால், பேலன்ஸ் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.\n5. ஃபாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடியும் தரப்படுகிறது.\nஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்வது சுலபம். ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொகைக்கு ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, NEFT, RTGS, நெட் பேங்கிங் என பல வழிகளில் ரீசார்ஜ் செய்யலாம். சுங்கச்சாவடிகளிலும் நேரடியாக ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்யும் வசதி உள்ளது.\nஃபாஸ்ட் டேக் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி வெப்சைட் மூலம் தங்களது கார்டில் உள்ள பேலன்ஸை அவர்கள் தெரிந்து கொள்ளலாம். இனி Fast Tag-ன் அவசியம் இருக்காது எனும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட கார்டை பிளாக் செய்யவும் வசதி உள்ளது.\nவாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு அந்த கார்டை பிளாக் செய்து கொள்ளலாம். ஒருவேளை கார்டு தொலைந்து விட்டாலும், அந்த கார்டை பிளாக் செய்து விட்டு, புதிய கார்டு வாங்கிக் கொள்ளலாம். அப்போது பழைய கார்டில் இருந்த பேலன்ஸ் புதிய கார்டிற்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/31103557/1259010/Mumbai-court-summons-Rahul-Gandhi-over-commander-in.vpf", "date_download": "2020-08-04T22:32:02Z", "digest": "sha1:PIQBOGZ4P5Y4K77B3L7FRXX3R36VFWWO", "length": 16090, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடியை விமர்சித்த வழக்கு: ராகுல் அக்டோபர் 3-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் || Mumbai court summons Rahul Gandhi over commander in thief remark against PM Narendra Modi", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடியை விமர்சித்த வழக்கு: ராகுல் அக்டோபர் 3-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன்\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி அக்டோபர் 3-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி அக்டோபர் 3-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரான்சிடமிருந்து ‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி ராகுல் காந்தி ராஜஸ்தானில் பிரமாண்ட பேரணியை நடத்தினார். அப்போது பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக குற்றம் சாட்டி பேசினார்.\nஅவர் பேசும் போது ‘மோடி நாட்டின் சவுகி தாராக (காவலன்) இருக்க விரும்புகிறார். இன்று நாடு முழுவதும் ஒரு புதிய குரல் வெளிவருகிறது. அது நாட்டின் காவலன் ஒரு திருடன் என்றார்.\nபேரணிக்கு சில நாட்களுக்கு பிறகு சில அறிக்கைகளை வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் ‘மோடியை திருடர்களின் தளபதி’ என கூறி இருந்தார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த மகேஷ் ஸ்ரீஸ்ரீமால் என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இது தொடர்பான ஆவணங்களை அவர் இணைத்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு வருகிற அக்டோபர் 3-ந்தேதி ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனக்கூறி ராகுலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.\nRahul gandhi | Congress | Mumbai Court | BJP | PM Modi | ராகுல் காந்தி | காங்கிரஸ் | மும்பை நீதிமன்றம் | பாஜக | பிரதமர் மோடி\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வ��ளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nவிழாக்கோலம் பூண்டது அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை - பிரதமர் மோடி பங்கேற்கிறார்\nபலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு - நட்புநாடுகள் உதவுமாறு அழைப்பு விடுத்த லெபனான் பிரதமர்\nலெபனானுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்\nபூமி பூஜைக்கு முன் அயோத்தி அனுமன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு\nபோராட்டத்தின் அடையாளம் ராமர் கோவில் - அத்வானி அன்று சொன்னது\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்\nஇந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்று மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி விமர்சனம்\nஜனநாயகத்தைக் காக்க குரல் கொடுங்கள் - ராகுல் காந்தி\nஇந்த விஷயத்திலும் எனது எச்சரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கிறது -ராகுல் காந்தி அதிருப்தி\nராமராஜ்ஜியத்துக்கு பதிலாக குண்டர் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள்: ராகுல் காந்தி\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/sundaram-ravi-only-indian-umpire-icc-world-cup-2019", "date_download": "2020-08-04T23:43:35Z", "digest": "sha1:YEUY2VPGGBN2U3GIVB3M4VI2C6GSL5GX", "length": 11499, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "உலககோப்பைக்கு ரெஃப்ரியான ஐ.பி.எல் சர்ச்சை அம்பையர்...! | sundaram ravi a only indian umpire in ICC world cup 2019 | nakkheeran", "raw_content": "\nஉலககோப்பைக்கு ரெஃப்ரியான ஐ.பி.எல் சர்ச்சை அம்பையர்...\n2019-ம் ஆண்டு உலககோப்பை வரும் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான ரெஃப்ரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுந்தரம் ரவி எனும் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.\nஇவர்தான் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் கடந்த மார்ச் 28-ம் தேதி நடந்த மும்பை - பெங்களூரு போட்டியில் மல்லிங்காவின் இறுதி பந்தின் ‘நோ பால்’ கொடுக்காமல் விட்டது. இதனால் இவர் பல விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக பெங்களூரு அணியின் கேப்டன் விரட் கோலி “நடுவர்கள் அவர்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்” என்றார்.\nஇவர் 2019-ம் ஆண்டுக்கான உலககோப்பை ரெஃப்ரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை தவிர்த்து ரெஃப்ரிகளில் இலங்கையிலிருந்து ரஞ்சன் மதுகல்லே இடம் பெற்று இருக்கிறார். இவருக்கு இது ஆறாவது உலககோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிறிஸ் பிராட் மற்றும் ஜெஃப் குரோவ் ஆகியோர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இது நான்காவது உலககோப்பை. மேலும் டேவிட் பூன், ஆண்டி பைக்ரோஃப்ட் மற்றும் ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எல்லம் ரெஃப்ரிகள் இவர்களை தவிர்த்து கள நடுவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு ஆட்டத்தை இடையில் நிறுத்துவது, நேரம் கடந்து ஆட்டம் போகும்போது அதற்கு அபராதம் விதிப்பது மற்றும் ஆட்டம் தொடர்பான பெரும் முடிவுகளை எடுப்பது ரெஃப்ரிகளின் பணி என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"சோகமான நாட்களில் ஒன்று\" - ஜடேஜா ட்வீட்...\n\"அந்த 2 இன்ச்கள் இடைவெளி\"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி...\nசர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதி அறிமுகம்... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஐசிசி...\nஉலக சாம்பியன் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... மீம் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்...\nரூ.75 கோடி மதிப்புள்ள உலகின் விலை உயர்ந்த காரை வாங்கிய விளையாட்டு பிரபலம்...\n\"தோனி இந்திய அணிக்கான தன்னுடைய கடைசிப் போட்டியை விளையாடிவிட்டார்....\" - ஆஷிஸ் நெக்ரா\nஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனம் 'விவோ' தொடரும் என அறிவிப்பு...\nஐ.பி.எல் அட்டவணை நாளை வெளியாகலாம் என எதிர்பார்ப்பு...\n“யார் பரப்பினார்கள் எனத் த���ரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124673/", "date_download": "2020-08-04T23:32:54Z", "digest": "sha1:METX7PEE3IGZW3XPU6FOZV3TMO3D7PSD", "length": 13441, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்\nகடந்த மாதம் இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கர குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடு பிடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாகவும் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமைமையில் விசேட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.\nமன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினறுடைய பங்கு பற்றுதலுடன் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது\nநாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் மன்னார் பகுதிகளில் இடம் பெற்று கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் முஸ்லீம் மக்கள் பாரபட்சமாக நடாத்தப்படுவது தொடர்பாகவும் அதே நேரத்தில் காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகளவிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் அநாகரிகமான முறையில் சோதிக்கப்படுவதாகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.யு\nகுறித்த கருத்துக்களை பெற்ற பின்னர் கருத்து தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாடு முழுவதும் அவசர கால நிலை காணப்படுவதால் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை பெற்றுள்ளோம்.\nகுறிப்பாக முஸ்லீம் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பாகவும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்னும் சில காணிவிடயங்கள் தொடர்பாகவும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர் .\nகுறித்த முறைப்பாடுகள் தொடர்பாக தனி நபர்களாகவும் பொது விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடனும் இராணுவம் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகலுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.\n#மனித உரிமை ஆணைக்குழு #விசேட கலந்துரையாடல்#குண்டு வெடிப்பு\nTagsகுண்டு வெடிப்பு மனித உரிமை ஆணைக்குழு விசேட கலந்துரையாடல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா ���ாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nகல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்\nதலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvam.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/page/254/", "date_download": "2020-08-04T22:28:28Z", "digest": "sha1:EKBSC4K2HICLDDN5MDKPCDMEWD2BKOL3", "length": 6559, "nlines": 122, "source_domain": "maruthuvam.net", "title": "தமிழ் மருத்துவ குறிப்பு Archives - Page 254 of 254 - Tamil Maruthuvam - தமிழ் மருத்துவம்", "raw_content": "\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nமருத்துவ குறிப்புதமிழ் மருத்துவ குறிப்புகள்\nபேரிச்சம் பழம் எண்ணற்ற நன்மைகளை கொண்டிருந்தாலும், அதில் உள்ள தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா குளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை\nஇறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசிக்கன், மட்டன் போன்ற உணவுப் பொருட்களை போன்று கடல் உணவுகளும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. அதில் மீன் முக்கியமாக இருந்தாலும்,\n இதை மட்டும் சாப்பிட வேண்டாம்\nஉணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகைப் புண்கள் தான் அல்சராகும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளைச்\nமூட்டுவலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குணம் கொண்ட முடக்கத்தான் கீரை\nஇந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\n நன்மைகள் ஏராளம்- கோடையில் சாப்பிடாதீங்க\nஇந்த பொடியை தினமும் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கணும்\nசிறுநீரக கற்களை கரைத்திடும் முள்ளங்கி சாறு\nமுகம் பொலிவு பெற இந்த முறையை பயன்படுத்தி பாருங்க\nநமக்கு ஆண்மைகுறைபாடு இருக்குமோ என சந்தேகப் படுபவர்கள் மட்டும் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/03/3-134-33-tappagane-raga-suddha-bangaala.html", "date_download": "2020-08-04T23:55:00Z", "digest": "sha1:CTTS5NHIHWZPATDMJWAKF3U7HT26QO4M", "length": 10335, "nlines": 67, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - தப்பக3னே - ராகம் ஸு1த்3த4 ப3ங்கா3ள - Tappagane - Raga Suddha Bangaala", "raw_content": "\nதியாகராஜ கிருதி - தப்பக3னே - ராகம் ஸு1த்3த4 ப3ங்கா3ள - Tappagane - Raga Suddha Bangaala\n1தப்பக3னே வச்சுனா 2தனுவுகு லம்பட நீ க்ரு2ப\nமெப்புலகை 3கொப்புலு-க3ல 4மேடி ஜனுல ஜூசி ப4ஜன (த)\nரூகலகை பைகி மஞ்சி கோகலகையாஹாரமுனகு\nநூகலகை 5த்4யானிஞ்சிதி த்யாக3ராஜ நுதுனி ப4ஜன (த)\nஉடலுக்கு ஆசையினை விடாமலே, வருமோ உனது கிருபை\nபெயருக்கென, கொப்புகளுடை மேன்மக்களைக் கண்டு (செய்யப்படும்), வழிபாட்டினை விடாமலே, வருமோ உனது கிருபை\nபணத்திற்கென, அணிய சிறந்த ஆடைகளுக்கென, ஊணுக்கு நொய்க்கென தியானித்தேன்;\nதியாகராசனால் போற்றப் பெற்றோனின் வழிபாட்டினை விட்டாலே, வருமோ (��னது) கிருபை\nபதம் பிரித்தல் - பொருள்\nதப்பக3னே/ வச்சுனா/ தனுவுகு/ லம்பட/ நீ/ க்ரு2ப/\nவிடாமலே/ வருமோ/ உடலுக்கு/ ஆசையினை/ உனது/ கிருபை/\nமெப்புலகை/ கொப்புலு-க3ல/ மேடி ஜனுல/ ஜூசி/ ப4ஜன/ (த)\nபெயருக்கென/ கொப்புகளுடை/ மேன்மக்களை/ கண்டு/ வழிபாட்டினை/ விடாமலே...\nரூகலகை/ பைகி/ மஞ்சி/ கோகலகை/-ஆஹாரமுனகு/\nபணத்திற்கென/ அணிய/ சிறந்த/ ஆடைகளுக்கென/ ஊணுக்கு/\nநூகலகை/ த்4யானிஞ்சிதி/ த்யாக3ராஜ/ நுதுனி/ ப4ஜன/ (த)\nநொய்க்கென/ தியானித்தேன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனின்/ வழிபாட்டினை/ விட்டாலே...\n1 - தப்பக3னே - தப்பகனே : 'தப்பக3னே' என்றால் 'விட்டாலே'; 'தப்பகனே' என்றால் 'விடாமலே' - எதிர்ப்பதம். இவ்விரண்டுமே இந்த கீர்த்தனையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்லவியிலும், அனுபல்லவியினை பல்லவியோடு இணைக்கையிலும் 'விடாமலே' (தப்பகனே) என்ற பொருளும், சரணத்தினைப் பல்லவியுடன் இணைக்கையில் 'விட்டாலே' (தப்பக3னே) என்ற பொருளும் கொள்ளப்படும்.\n2 - தனுவுகு லம்பட - 'லம்பட' என்ற வடமொழிச்சொல்லுக்கு 'ஆசை' என்றும், அதே தெலுங்கு சொல்லுக்கு 'துன்பம்' என்று பொருள். ஆனால் 'லம்படுடு3' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'பேராசைக்காரன்' என்று பொருள். இச்சொல்லுக்கு முன் வரும் 'தனுவுகு' - அதாவது உடலுக்கு - என்ற சொல்லை உத்தேசித்து 'ஆசை' யென்ற பொருள்தான் (உடலுக்கு ஆசை) இங்கு பொருந்தும்.\nஅனுபல்லவியையும், சரணத்தினையும் பல்லவியுடன் இணைக்கையில், 'தனுவுக்கு லம்பட' என்ற சொற்கள் மிகுதியாகும். ஆனால், தியாகராஜரின் கிருதிகளில் காணப்படுவது என்னவென்றால், அவர், ஒரு பதத்தினை பல்லவியில் பயன்படுத்தி, அதனை, அனுபல்லவியிலும், சரணத்திலும் விவரிப்பார். அதன்படி, 'உடலுக்கு ஆசை' என்ற பல்லவி சொற்கள் விரிந்து, அனுபல்லவியில் - 'பெயருக்கென' (மெப்புலகை) என்றும், சரணத்தில் 'பணம், ஆடை, உணவு' (ரூகலகை, கோகலகை, நூகலகை) என்றும் காணப்படுகின்றன. பெயர் (புகழ்), பணம், ஆடை, உணவு ஆகிய யாவுமே உடலுக்கு ஆசையினால் விளைவதன்றோ\nஎல்லா புத்தகங்களிலும், 'தனுவுகு லம்பட' என்ற சொற்களை 'உடலுக்குத் துன்பம்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், பல்லவி சொல் 'வச்சுனா' (வருமா) என்பதனை கவனித்திற்கொண்டு, இப்பொருள் பொருந்தாது. அப்படியே, பல்லவியில் பொருள் கொண்டாலும், அனுபல்லவியினையும், சரணத்தினையும் பல்லவியுடன் இணைக்கையில், அத்தகைய பொருள் கொள்ள இயலாது.\n3 - கொப்பு - அ���சர் அல்லது செல்வந்தர் மாளிகைக் கூரையுச்சிக் கலயம் - இச்சொல்லுக்கு (ஆண், பெண் இருபாலாரின்) 'தலைக்கொண்டை' என்றும் பொருளுண்டு. ஆகவே, தலைப்பாகையினை, சூசகமாக 'கொப்பு' என்றும் கொள்ளலாம். இங்கு, 'மேன்மக்கள்' (மேடி ஜனுலு) என்று சொன்னாலே போதும். ஆனால் 'கொப்புக3ல' என்று தியாகராஜர் கூறவதன் நோக்கமென்ன என்று விளங்கவில்லை. 'கொப்பு' என்ற தமிழ்ச்சொல்லுக்கு, 'கொம்பு' என்றும் பொருள்படும். தமிழ் நாட்டில், கருவம் பிடித்தவனை, 'அவனுக்குத் தலையில் கொம்பு முளைத்திருக்கின்றதோ' என்று கேலி செய்வார்கள். அந்த பொருளில் தியாகராஜர் பயன்படுத்திகின்றாரா என்று விளங்கவில்லை. எனவே பொதுப்படையாக 'கூரையுச்சிக் கலயம்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.\n4- மேடி ஜனுல - மேன்மக்கள் - அரசர் அல்லது செல்வந்தர் - (இகழ்ச்சியாக)\n5 - த்4யானிஞ்சிதி - தியானித்தேன் - இது கேலியாகப் பகர்வது. இச்சொல்லினை, 'தியாகராஜ நுதுனி' (தியாகராஜனால் போற்றப்பெற்றோனை)-உடன் - தியாகராஜனால் போற்றப்பெற்றோனை தியானித்தேன் - என பொருள்பட, இணைக்கலாகாது. அப்படிச் செய்தால், இக்கிருதியின் நோக்கத்திற்கு எதிராகும்.\nமேன்மக்களைக் கண்டு - அவர்கள் புகழ்வதற்கென\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/02/3-3-3-4-daya-jucutakidi-raga-gana.html", "date_download": "2020-08-04T23:10:28Z", "digest": "sha1:MAGBOBDDQ3CDB6VDSKTUK53OBOUJO5UP", "length": 6613, "nlines": 84, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - த3ய ஜூசுடகிதி3 - ராகம் கா3ன வாரிதி4 - Daya Jucutakidi - Raga Gana Varidhi", "raw_content": "\nதியாகராஜ கிருதி - த3ய ஜூசுடகிதி3 - ராகம் கா3ன வாரிதி4 - Daya Jucutakidi - Raga Gana Varidhi\nத3ய ஜூசுடகிதி3 வேளரா 1தா3ஸ1ரதீ2\n3ஜலஜோத்3ப4வார்தி ஹர மஞ்ஜுளாகார நனு (த3ய)\nஸல்பினானு வர த்யாக3ராஜாப்த நனு (த3ய)\nமுன்பு நீ ஆணையிட்ட பணிகளினை, நான் விருப்பத்துடன், மனதார, நிதானமாக நிறைவேற்றினேன்;\nஎனக்கு தயை செய்ய இது தருணமய்யா.\nபதம் பிரித்தல் - பொருள்\nத3ய/ ஜூசுடகு/-இதி3/ வேளரா/ தா3ஸ1ரதீ2/\nதயை/ செய்ய/ இது/ தருணமய்யா/ தசரதன் மைந்தா/\nபிறவிக்கடலெனும்/ யானைக்கு/ விலங்கு/ அரசே (சிங்கமே)\nஜலஜ/-உத்3ப4வ/-ஆர்தி/ ஹர/ மஞ்ஜுள/-ஆகார/ நனு/ (த3ய)\nகமலத்து/ உதித்தோன்/ துயர்/ களைவோனே/ இனிய/ உருவத்தோனே/ எனக்கு/ தயை...\nமுன்பு/ நீ/ ஆணை/ இட்ட/\nஸல்பினானு/ வர/ த்யாக3ராஜ/-ஆப்த/ நனு/ (த3ய)\nநிறைவேற்றினேன்/ பேறுடை/ தியாகராசனுக்கு/ இனியோனே/ எனக்கு/ தயை...\n1 - தா3ஸ1ரதீ2 - தா3ஸ1ரதே2.\n2 - ��4வ - ப4ய : எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு, 'பிறவிக்கடல்' எனும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'ப4வ' என்பதே பொருந்தும்.\n3 - ஜலஜோத்3ப4வார்தி ஹர - கமலத்துதித்தோன் துயர் களைவோனே - ஊழிக்குப் பின்னர், மறுபடியும் படைப்பு தொடங்குமுன், விஷ்ணுவின் காது மலத்தினின்றுதித்த, மது, கைடபன் என்ற இரு அரக்கர்கள், பிரமனைக் கொல்ல வந்தனர். அப்போது, பிரமன், விஷ்ணுவின் துயிலாகிய, யோகமாயையினைத் துதித்து, விஷ்ணுவை எழுப்பும்படி வேண்டினான். அதன்படி, விஷ்ணு துயிலெழுந்து, அவ்வரக்கர்களை வதைத்தார். தேவி பாகவதம், முதலாவது புத்தகம், 9-வது அத்தியாயம் நோக்கவும்.\nவிஷ்ணுவின் காது மலத்தினின்றுதித்த- இது காது மலமா (அழுக்கு) மடலா என்று இருக்கவேண்டுமா\nகுரும்பை எனப்படும் காது மலத்தினின்று அவ்விரு அரக்கர்களும் தோன்றியதாக தேவி பாகவதம் கூறும். நான் கொடுத்துள்ள இணைத்தளத்தில் 6-வது அத்தியாயத்தினை நோக்கவும். (அதனில் 'wax' என்பதற்கு பதிலாக 'was' என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aravakurichi.com/?p=6542", "date_download": "2020-08-04T23:15:38Z", "digest": "sha1:CFEJDNZTONRFN23SAGUJGKT445KUHZ4N", "length": 3719, "nlines": 84, "source_domain": "www.aravakurichi.com", "title": "Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215", "raw_content": "மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் - www.aravakurichi.com\nHome / செய்திகள் / மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்\nமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்\nபள்ளபட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனிமை முகாமில் வைக்கப்பட்டிருந்த 11 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nPrevious அரவக்குறிச்சியில் திறந்திருக்கும் கடைகள் விபரம் Aravai Help Desk 24×7\nNext உயிரை துட்சமென மதித்து அரசுடன் இணைந்து களமாடும் தன்னார்வளர்கள் மீதான அவதூறு பரப்பல்\nகாவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை\nகொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/07-sp-398482886/7904-2010-05-03-09-27-22?tmpl=component&print=1", "date_download": "2020-08-04T22:44:32Z", "digest": "sha1:YLRH2PSKR2DNMU7OQ47HOF47YPV4X7PU", "length": 11334, "nlines": 17, "source_domain": "www.keetru.com", "title": "ஆதிதிராவிடர் (விடுதி) சிறைச்சாலை!", "raw_content": "தலித் முரசு - மார்ச் 2007\nபிரிவு: தலித் முரசு - மார்ச் 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nதலித் மக்களின் விடுதலை என்பது அவர்களின் சமூக, அரசியல் சூழலில் மட்டுமல்ல; அது அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் அடங்கியிருக்கிறது. தலித்துகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கல்வி மட்டும்தான். ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இங்கு நிலவும் கல்வி முறையிலான ஏற்றத் தாழ்வுகளில் அவர்களுக்கு கிடைத்திருப்பது தரமற்ற கல்விதான். சத்தான உணவினைப் போல, உயர்தர கல்வியும் அவர்களுக்கு எட்டுவதில்லை. இந்தப் பின்னணியோடுதான், தலித் மாணவர்கள் தங்கிப் பயில்கின்ற ‘ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவியர் விடுதிகள்' எதிர்கொள்ளப்பட வேண்டும். இந்த விடுதிகள்தான் எதிர்கால தலித்துகளின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற இடங்களாக இருக்கின்றன. இவற்றை ஒழுங்காகவும், அதற்குரிய வசதிகளோடும் பராமரிக்க வேண்டும் என்ற அக்கறை - ஆளுகின்றவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.\nஅதைவிட, தலித் இயக்கங்களுக்கும், அதன் செயல் வீரர்களுக்கும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாளைய தலித் சமூகம் தலை நிமிரும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், அவ்விடுதியின் காப்பாளரால், அவருடைய மாடுகளை மேய்க்க வைக்கப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும், பிற வீட்டுவேலைகள் செய்ய வைக்கப்படுகின்றனர் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இதையறிந்த ‘சமூக செயல்பாட்டு இயக்க'த்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசூர் ராஜ், மாணவர்களிடம் விசாரித்தார். வாலாஜாபாத் விடுதி மட்டுமின்றி, மாவட்டத்திலுள்ள பிற விடுதிகளின் நிலை என்ன என்பதை அறிய வேண்டும் என்பதற்காக உண்மை அறியும் குழு ஒன்றை உருவாக்கி, விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. பத்து விடுதிகளில் ஆய்வு செய்த உண்மை அறியும் குழுவினர், தங்கள் கண்டுபிடிப்புகளையும் அரசுக்கான பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.\nபெரும்பாலான விடுதிகளில் மாணவர்கள் படிப்பதற்கான எந்த சூழலும் இல்லை. உயரமான சுவர்களில் தொங்கும் மங்கிய வெளிச்சம் தரும் குண்டு விளக்குகள்தான் எரிகின்றன. ஆறு மணிக்கு மேல் விடுதியில் சமையல் செய்பவரோ, விடுதிக் காப்பாளரோ, மாணவர்களுடன் விடுதியில் தங்குவதில்லை. வார விடுமுறை நாட்களில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வீடுகளுக்கு விரட்டப்படுகின்றனர். திங்கட்கிழமை நேராகப் பள்ளிக்கு வந்துவிடுவதால், அன்றைய காலை உணவு அவர்களுக்கு விடுதியில் தரப்படுவதில்லை. காலை வேளைகளில் அவர்களைப் படிக்க வைப்பதற்கு யாருமே விடுதிகளில் இல்லை. அது மட்டுமல்ல, ஒவ்வொரு விடுதியிலும் அய்ம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்யப்படுகின்றனர். ஆனால், விடுதியில் தங்குவது அதிகபட்சம் இருபது மாணவர்கள்தான்.\nமாணவர்களின் கழிப்பிடங்கள் தூய்மையாகப் பராமரிக்கப்படுவதில்லை. நல்ல சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. சமையல் திறந்தவெளியில்தான் செய்யப்படுகிறது. சுகாதாரமின்மையே அதிகமாக நிலவுகிறது. விடுதி என்பது தண்டனையாகத்தான் இருக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால், அவர்கள் சொல்லும் பதில் விடுதிகளைவிட மோசமானது. \"தமிழ் நாடு முழுக்க இதுதான் நிலை; என்ன செய்யச் சொல்றீங்க'' என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள். படிக்கப்போன இடத்தில் பாழாய்ப் போகிறார்கள் தலித் சிறுவர்கள். போட்டிகள் நிறைந்த உலகத்தில் முறையான உலக அறிவும், புத்தக அறிவும் இல்லை எனில், மீண்டும் அவர்கள் மூதாதையரின் தொழில்களைச் செய்யவே நேரிடும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து, ஆதிதிராவிடர் மாணவ/மாணவியர் விடுதிகளை சீர் செய்ய முன்வர வேண்டும்.\nவிடுதிகளின் அவலநிலை குறித்து, உண்மை அறியும் குழுவினர், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியை சந்தித்தனர். அறிக்கையை சமர்ப்பித்து, தங்கள் பரிந்துரைகளையும் எடுத்துக் கூறினர். ஒரு விடுதிக்கு ஒரு காப்பாளர் என்று வேலையில்லா பட்டதாரி இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு காப்பாளருக்கான பயிற்சி தரப்பட வேண்டும். காப்பாளர் விடுதியிலேயே தங்கி, மாணவர்கள் படிப்பு நேரத்தில், அவர்களுடன் இருக்க வேண்டும். நூலகமும், கணிப்பொறியும் விடுதிகளில் வேண்டும். மாணவர்களுக்குத் தரப்படும் உணவிற்கான தொகை ரூ. 10லிருந்து உயர்த்தப்பட வேண்டும். விடுதியின் நடவடிக்கைகளை கவனிக்க - அந்தப் பகுதிகளிலுள்ள தொண்டு நிறுவனங்களையும், சமூக ஆர்வலர்களையும், கண��காணிக்கும் குழுவாக அங்கீகரிக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9/", "date_download": "2020-08-04T22:56:09Z", "digest": "sha1:PZ46BTGDG4FVQVXCPXHDD2556BQESWSO", "length": 20870, "nlines": 190, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முன்னாள் போராளியான இளைஞன் அற்புதமான சிற்ப கலைஞர் ஆனது எப்படி? ஒரு அனுபவப் பகிர்வு - சமகளம்", "raw_content": "\nநிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nதமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள் – தவத்திரு வேலன் சுவாமிகள்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் – தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nவேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் -யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்\nதேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nமுன்னாள் போராளியான இளைஞன் அற்புதமான சிற்ப கலைஞர் ஆனது எப்படி\nஒரு இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஒ��ு இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் தமிழர் வாழ்வியலில் சிற்பக்கலை தொன்றுதொட்டு தனிச்சிறப்பு பெற்றுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.\nஇந்தியாவை எல்லோரும் திரும்பிப் பார்ப்பதற்கு அங்குள்ள பண்டைய சிற்பங்களும் தற்போது எழுச்சி பெற்று வரும் சிற்பங்களுமே காரணம். ஆனால் இந்தியாவில் இருந்து சிற்பக் கலைஞர்கள் வந்து செல்கின்ற அதன் அயல்நாடான இலங்கையில் அந்த நிலை இல்லை என்ற கவலை சிற்பாச்சாரியர்களிடம் நிறைந்தே உள்ளது.\nஇவ்வாறான ஒரு நிலையில் வவுனியா, நொச்சிமோட்டையில் ஸ்ரீ கிருஸ்ணன் சிற்பாலயத்தில் சிறப்பக்கலையில் ஈடுபட்டு வரும் தர்மலிங்கம் தர்மரட்ணம் என்பர் தனது அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.\nஅழகழகான சிற்பங்கள், இந்து கடவுள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சிற்பங்களுக்கு மெருகூட்டும் வர்ணப்பூச்சுக்கள் என அவரது சிற்ப வேலைத்தளத்தில் பல வேலைப்பாடுகள் நடைபெற்றன.\nஇவற்றுக்கு மத்தியில் நடுவில் இருந்து சிவன், பார்வதி சிலையை செதுக்கி வரும் சிற்பக்கலைஞனை சந்தித்தோம். அவரது கருத்தில் பல உண்மைகள் மறைந்திருந்தன அத்துடன் ஏக்கங்களும் நிறைந்திருந்தன.\nஇந்தியாவில் இருந்து கலைஞர்கள் வந்து இலங்கையில் பல சிற்பங்களை செய்து வருகின்றனர். அங்கிருந்து தான் சிற்பக்கலை வந்திருந்ததாக நான் அறிந்திருந்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இலங்கையில் அதனை வளப்படுத்த உதவிகள் இல்லை என்பது அவரது குற்றச்சாட்டாக இருந்தது.\nவவுனியா, ஓமந்தை வண்ணாங்குளத்திலுள்ள அரசர்பதி கண்ணகை அம்மன் கோவிலில் சிற்ப வேலைக்காக இந்தியாவில் இருந்து வந்திருந்த மாரியப்பன் ஆச்சாரியாரிடம் ஏதேற்சையாக சிற்பக்கலையை கற்று முயன்று இன்று நானாகவே சிற்பங்களை செய்து பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதாக கூறும் இவ் இளைஞனின் துணிச்சல் சிறப்பே.\nஓமந்தை, நெல்வெலிக்குளம் கிராமத்தில் பிறந்து ஓமந்தை மத்திய கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை கற்ற இவர், யுதத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளுக்குள் அகப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினராக சிறிது காலம் செயற்பட்டிருந்தார். யுத்த நிறைவின் பின்னர் புனர்வாழ்வுக்காக 2 ஆண்டுகள் தன் இளமையை கழித்த இவ் இளைஞன் தன் முயற்சியில் இருந்து பின் வாங்காமல் மல்லாவியில் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். சிறுவயதில் இருந்து பழகிய தான் அதிக பக்தி கொண்ட ஓமந்தை, வண்ணாங்குளம் அரசர் பதி கண்ணகை அம்மன் கோவிலுக்கு வழிபட வந்துள்ளார். அங்கு ஆலய திருத்த வேலைகள் நடைபெற்றன.\n1997 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசர்பதி கண்ணகை அம்மன் கேவிலுக்கு வந்த இவர் அங்கு இடம்பெற்ற சிற்ப வேலைகளில் தன்னை மறந்து அதில் ஈடுபட துணிந்தான். இந்தியாவில் இருந்து வந்த சிற்பக்கலைஞர்களுடன் கூலியாளாக பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.\nபொறுமை, நேரம் தவறாமை, தொழிலுக்கு மதிப்பு என்பவற்றை தன் தாரக மந்திரமாக கொண்டு சிற்பக்கலைஞர்களுக்கு உதவிய இவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிற்பங்களை செய்யும் நுட்பத்தை கலைஞர்களிடம் இருந்து கற்றும் இருக்கின்றார். கோபுர முடியில் இருந்து தவறி விழும் சீமெந்து கரண்டியை மேலே இருந்து இறங்கி வந்து எடுத்து மீண்டும் மேலே ஏறி அதனை சிற்பாச்சாரியரிடம் கொடுத்த சம்பவங்கள் பல என்கிறார் இந்த இளைஞன்.\nஇவ்வறான முயற்சியே இன்று தனித்து ஒரு சிற்பக்கலைஞனாக மிளிர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது இவர் தன்னை பெருமிதம் கொள்ள வைக்கும் செயலாக உள்ளது.\nஎதிர்கால சந்ததி தொழிலுக்காக அலையும் நிலை மாற வேண்டும் என்பதுடன் தொழில் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதே இவர் வாதம். பொறுமையும், தொழில் பக்தியும் உள்ளவர்களுக்கு கற்றுக் கொடுக்க விரும்பும் இவர் மூத்த கலைஞர்கள் சிலர் தமது தொழிலை கற்றுக் கொடுக்காமையே இன்று சிற்பக்கலை வீழ்ச்சி அடைந்து செல்ல காரணமாகின்றது என்ற தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கின்றார்.\nகற்றதை கற்பித்தால் மட்டுமே அடுத்த ஜென்மத்திலும் இக் கலை இருக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு சிற்பங்களை செய்து வரும் இக் கலைஞனை ஊக்கப்படுத்துவதோடு இன்னும் பல கலைஞர்களையும் வட பகுதியில் உருவாக்க வேண்டிய பொறுப்பு வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுதுறை அமைச்சுக்கும் அது சார் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும் உரித்தாக இருக்கும் என்பதே இக் கலைஞர்களின் எதிர்பார்ப்பாகும்.\nPrevious Postயாழ் மத்திய கல்லூரி ��ிடுதி புனரமைப்புக்கு 100 மில்லியன் ரூபா வழங்க ஜனாதிபதி உறுதி Next Postஐக்கிய தேசியக் கட்சியின் விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம்\nநிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nதமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள் – தவத்திரு வேலன் சுவாமிகள்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-08-04T23:07:26Z", "digest": "sha1:KUUWQJ5Z4L7OGR2VRIY3SCP4P5CORP6H", "length": 6641, "nlines": 104, "source_domain": "www.thamilan.lk", "title": "முஜிபுர் வந்தால் வரமாட்டோம் - அடம்பிடித்த ஐ.தே. க அரசியல்வாதிகள் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமுஜிபுர் வந்தால் வரமாட்டோம் – அடம்பிடித்த ஐ.தே. க அரசியல்வாதிகள் \nமுஜிபுர் ரஹ்மான் எம் பி கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் கிறிஸ்தவ எம்.பிக்கள் புறக்கணித்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.\nதற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில் அரசின் தேசிய தொலைக்காட்சியில் நேற்றிரவு நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பானது.\nஅதில் கலந்து கொள்ள எம்.பிக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் முஜிபுர் ரஹ்மான் எம்பி கலந்து கொள்வதை அறிந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க – காவிந்த ஜயவர்தன எம்பி ஆகியோர் தங்களால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதென அறிவித்துவிட்டதாக தெரிகிறது.\nமுஜிபுர் ரஹ்மான் கலந்து கொள்ளும் நிகழ்வில் சரிசமமாக உட்கார்ந்து தம்மால் கலந்துகொள்ளமுடியாதென காவிந்த எம்பி நேரடியாகவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்ததாக அறியமுடிந்தது.\nஇந்திய 73 வது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்..\nஇந்தியாவின் சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை இடம்பெற்றது .இந்திய துணைத் தூதுவர் க.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்\nகாணி விடுவிப்பை ஆராய முப்படைத்தளதிபதிகளுடன் யாழ�� செல்கிறார் பாதுகாப்பு செயலர் \nமுப்படைத்தளபதிகள் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு அடுத்த வாரம் செல்கிறார் பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ\nலெபனான் தலைநகரில் பாரிய வெடிப்புச் சம்பவம் \nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nவன்முறைகள் நிகழக்கூடிய இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nமுறையாக வாக்களிப்பது எவ்வாறு என விளக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nதேர்தல் கடமைகளிலிருந்து சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் நீக்கம்\nதேர்தல் பணிகளுக்காக 1459 அரச பஸ்கள் சேவையில்\nதேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1454", "date_download": "2020-08-05T00:48:38Z", "digest": "sha1:A5WVAIILV3WGOB7PCDVERFCXEKBFMJPC", "length": 6295, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1454 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1454 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1454 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2016, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_main.php?cat=594", "date_download": "2020-08-04T23:11:45Z", "digest": "sha1:KM63VNOO4QN3HR3EKBOSOTIXHY6JBZTE", "length": 10186, "nlines": 137, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசெய்திச்சுருக்கம் 8 Hours ago\nசெய்திச்சுருக்கம் 16 Hours ago\nசெய்திச்சுருக்கம் 21 Hours ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/219795-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-04T23:02:51Z", "digest": "sha1:GTGMG3UEZBD7RY2Y7LHULZZZNUU5PMG7", "length": 11914, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nஒய்.ஆண்டனி செல்வராஜ் 04 Aug, 2020\nதுக்ளக் தர்பார் படத்தின் சேதி மாறிப் போகட்டும்...\nசந்தானம் நடிப்பில் பிஸ்கோத் ட்ரெய்லர்\n'சகுந்தலா தேவி' - செல்ஃபி விமர்சனம்\n'Dil Bechara'- செல்ஃபி விமர்சனம்\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nமதுரை நூற்பாலையில் பயங்கர தீ: 5 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்\nஎன்.சன்னாசி 04 Aug, 2020\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nராமர் கோயில் பூமி பூஜை; வரலாற்று தினம்: அத்வானி பெருமிதம்\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nதேவகோட்டையில் வீட்டை காலி செய்ய சொல்லி மாமியார் வற்புறுத்தியதால் மருமகள் தற்கொலை: ஆபத்தான நிலையில்...\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nஅனைத்து ஹீரோக்களும் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக ஆசைப்படுவது ஏன் - விஷ்ணு விஷால் பதில்\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nதென் கொரியாவில் கரோனா பாதிப்பு 14,423 ஆக அதிகரிப்பு\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nகரோனாவால் கல்வி நிலையங்கள் மூடல்; 100 கோடி மாணவர்கள் பாதிப்பு: ஐ.நா.\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,023 பேர் பாதிப்பு:...\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nநம் முன்னோரு���்கு பெருமாளே சிராத்தம் செய்யும் திருத்தலம்; பெருமாளுக்கு பிரண்டைத் துவையல் பிரசாதம்\nபிரான்ஸில் குளிர்காலத்தில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் தகவல்\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nமீண்டும் தனுஷுக்கு நாயகியாகும் ஹன்சிகா\nசெய்திப்பிரிவு 04 Aug, 2020\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/562867-india-got-3rd-place-in-the-world.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T23:38:11Z", "digest": "sha1:4JUQNB4WSYZFXV57BNXSUJM5UNHA7236", "length": 27337, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா: இதுவரை 6.90 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று; 4 லட்சம் பேர் குணமடைந்தனர் | india got 3rd place in the world - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nசர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா: இதுவரை 6.90 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று; 4 லட்சம் பேர் குணமடைந்தனர்\nசர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் இருந்த இந்தியா நேற்று 3-வது இடத்துக்கு வந்தது. இந்தியாவில் இதுவரை 6 லட்சத்து 90,396 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.\nகடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண் டறியப்பட்டது. அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. சர்வதேச அளவிலான வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 29.37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் 15.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அங்கு 64 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேபோல், ரஷ்யாவில் இதுவரை 6.81 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் இதுவரை 10,161 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 3 வாரங்களாக இந்தியா 4-வது இடத்தில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் கரோனா வைரஸ் புள்ளிவிவரங் களை திரட்டி வெளியிட்டு வரும் வேர்ல்டோ மீட்டர்ஸ் இணையதளம் நேற்றிரவு வெளியிட்ட புள்ளிவிவரத்தில், வைரஸ் பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்துக்கு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் 6 லட்சத்து 90,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,380 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. 8,671 பேர் உயிரிழந்துள்ளனர். 2-ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 11,151 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. அங்கு 97,200 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.\nமத்திய சுகாதாரத் துறை நேற்று வெளி யிட்ட பாதிப்பு விவரம்:\nஉத்தர பிரதேசத்தில் 26,554, தெலங் கானாவில் 22,312, கர்நாடகாவில் 21,549, மேற்கு வங்கத்தில் 21,231, ராஜஸ் தானில் 19,532, ஆந்திராவில் 17,699, ஹரியாணாவில் 16,548, மத்திய பிரதேசத் தில் 14,604, பிஹாரில் 11,700, அசாமில் 10,668, ஒடிசாவில் 8,601, காஷ்மீரில் 8,246, பஞ்சாபில் 6,109 பேர், கேரளாவில் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..\nநாடு முழுவதும் ஒரே நாளில் 24,850 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 613 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4 லட்சத்து 9,083 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 2 லட் சத்து 44,813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நேற்று 2,481 ஆண்கள், 1,669 பெண்கள் என மொத்தம் 4,150 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,077 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக சென்னையில் 1,713 பேருக்கும் மதுரையில் 308 பேருக்கும் செங்கல்பட்டில் 274 பேருக்கும் திரு வள்ளூரில் 209 பேருக்கும் வேலூரில் 179 பே��ுக்கும் காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும் திருவண்ணாமலையில் 141 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற் பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11,151 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் என நேற்று மட்டும் 60 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் இறப்புக்கு கரோனா பாதிப்பு மட்டுமே காரணம். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,054 பேர் இறந்துள்ளனர்.\nஇதுவரை சென்னையில் 42,309 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 62,778 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,186 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போதைய நிலையில், சென்னையில் 24,890 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 46,860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை யில் 68,254 பேரும் செங்கல்பட்டில் 6,633 பேரும் திருவள்ளூரில் 4,806 பேரும் மதுரையில் 4,085 பேரும் காஞ்சிபுரத்தில் 2,547 பேரும் திருவண்ணாமலையில் 2,497 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1 லட்சம் பிசிஆர் கருவிகள்\nகரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 49 அரசு மருத்துவமனைகள், 46 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, 13 லட்சத்து 41,715 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 34,831 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.\nதமிழகத்தில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிறுவனங்களிடம் இருந்து 15.50 லட்சம் பிசிஆர் கருவிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. அதில் தற்போது, 5.60 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளன. மேலும், 10 லட்சம் பிசிஆர் கருவிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்திருந்தது.\nஇதன்படி முதல்கட்டமாக நேற்று 1 லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னைக்கு வந்தன. மீதமுள்ள 9 லட்சம் கருவிகள் விரைவில் தமிழகம் வரும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 236 பேரின் விவரங்களை மாநகராட்சி தெரிவிக்காமல் இருந்ததை பொது சுகாத��ரத் துறை அதி காரிகள் ஆய்வின்போது கண்டறிந்தனர். இதேபோல், பெரம்பூர் ரயில்வே மருத் துவமனையில் இறந்த 20 பேர் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கரோனா வைரஸ் இறப்புகளை ஆய்வு செய்து விசாரணை நடத்த குழு அமைக் கப்பட்டது. இக்குழு விசாரணையை முடித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.\nமேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ பாதிப்பு\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜுனனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அம்மன் கே.அர்ஜுனனின் மகள், மருமகன், பேத்திக்கு கடந்த வாரம் தொற்று உறுதியான நிலையில், தற்போது அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வெளியூர்களில் இருந்து கோவை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n3-வது இடத்தில் இந்தியாCoronavirusCovid 19அமெரிக்காபிரேசில்கரோனா வைரஸ்2-வது இடத்தில் பிரேசில்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nபிரான்ஸில் குளிர்காலத்தில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் தகவல்\nதென் கொரியாவில் கரோனா பாதிப்பு 14,423 ஆக அதிகரிப்பு\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்த��க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nராமர் கோயில் பூமி பூஜை; வரலாற்று தினம்: அத்வானி பெருமிதம்\nஅயோத்தியில் முஸ்லிம்களிடம் 5 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு: இங்கு கட்டப்படும் மசூதிக்கு பாபர்...\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: உள்நாட்டு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/564162-sharad-pawar-about-china.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-04T23:25:27Z", "digest": "sha1:5LZI5MBIDYIGDBD4EG5B2EPDG52WZ5AZ", "length": 15923, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "சீனாவே நாட்டின் முக்கிய எதிரி: என்சிபி தலைவர் சரத் பவார் கருத்து | sharad pawar about china - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nசீனாவே நாட்டின் முக்கிய எதிரி: என்சிபி தலைவர் சரத் பவார் கருத்து\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் ‘சாம்னா’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nநமது வெளியுறவு கொள்கைகளை நாம் ஒருபோதும் மாற்றிக்கொண்டதில்லை. ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தார். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை நட்புறவு பயணத்துக்கு அழைத்தார். சபர்மதி நதிக்கரையில் அவரை உபசரித்தார். சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்தியது போன்ற ஒரு தோற்றத்தை மோடி ஏற்படுத்த முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.\nபிரதமராக மோடி பதவியேற்றவுடன் முதல் வெளிநாட்டுப் பயணமாக நேபாளம் சென்றார். தற்போது அந்நாடு சீனாவின் பக்கம்நிற்கிறது. பாகிஸ்தான் ஏற்கெனவேசீனா பக்கம் உள்ளது. வங்கதேசவிடுதலையில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. ஆனால் அந்நாடுஅண்மையில் சீ���ாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதேதான் இலங்கை விஷயத்திலும் நடந்துள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும்இந்தியாவுக்கு எதிராகப் பேசுகின்றன. அரசின் வெளிநாட்டுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது.\nநம் நாட்டின் முக்கிய எதிரி சீனாதான், பாகிஸ்தான் அல்ல. சீனாவுடனான பிரச்சினைகளை போர் மூலம் தீர்க்க முடியாது. அந்நாட்டுடன் நேரடிப் போரில் ஈடுபட முடியாது. தூதரக ரீதியிலும் பேச்சுவார்த்தை மூலமும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். பிற நாடுகள் மற்றும் ஐ.நா. உதவியுடன் சீனாவுக்கு நெருக்குதலை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎன்சிபி தலைவர்சரத் பவார்சீனாவே நாட்டின் முக்கிய எதிரி\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா காந்தி, வாஜ்பாய் கூட தோற்றுள்ளனர்:...\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை பாதுகாப்பு அமைச்சகத்தின் தோல்வி எனக் கூற முடியாது: சரத்...\nகாங்கிரஸ் கட்சியை ‘பழைய கட்டில்’ என்று வர்ணித்து சிவசேனா கிண்டல்\nடெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் மாநாடு நடத்த யார் அனுமதியளித்தது- சரத் பவார் கேள்வி\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nராமர் கோயில் பூமி பூஜை; வரலாற்று தினம்: அத்வானி பெருமிதம்\nஅயோத்தியில் முஸ்லிம்களிடம் 5 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு: இங்கு கட்டப்படும் மசூதிக்கு பாபர்...\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nயார் தாக்கம் ஏற்படுத்திய கேப்டன்- கங்குலியை நூலிழையில் வென்ற எம்.எஸ்.தோனி: ஸ்டார்ஸ்போர்ட்ஸ்-ஈஎஸ்பிஎன் சர்வே...\nபட்டப்படிப்பு முடிக்கும் மாணவிகளுக்கு பாஸ்போர்ட்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562324-nagercoil-kamarajar-state-vandalised-m-p-vasanthakumar-stages-protest.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T22:54:15Z", "digest": "sha1:33BYBVPLJU5KYQYXLW4UEFQWR25UTUSF", "length": 16348, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "நாகர்கோவிலில் காமராஜர் சிலை சேதம்: வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் | Nagercoil: Kamarajar state vandalised- M.P Vasanthakumar stages protest - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nநாகர்கோவிலில் காமராஜர் சிலை சேதம்: வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்\nநாகர்கோவில் வெட்டுர்ணிமடம் பள்ளிவிளை சந்திப்பில் பெருந்தலைவர் காமராஜரின் மார்பளவு சிலை உள்ளது. இச்சிலையின் முகப்பகுதி இன்று உடைந்து சேதமாகி இருந்தது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸார் சிலை முன்பு திரண்டனர். கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் தலைமையில் சிலையை சேதப்படுத்திய நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.\nஇந்தப் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட திரளோனார் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.\nபின்னர் காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர்.\nநாகர்கோவிலில் காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக வி���கல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசாத்தான்குளம் வழக்கில் சாட்சியளித்த பெண் தலைமைக் காவலர் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு\nபொதுமுடக்கம்; கோவையில் ரேஷன் அரிசி சாப்பிடுவோர் அதிகரிப்பு: அரிசிக் கடைகளில் விற்பனை கடும் சரிவு\nஉயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு கூடாது; தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்: கி.வீரமணி\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நக்சல் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை\nநாகர்கோவில்காமராஜர் சிலை சேதம்வசந்தகுமார் எம்.பி.எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்கன்னியாகுமரி செய்திOne minute newsPolitics\nசாத்தான்குளம் வழக்கில் சாட்சியளித்த பெண் தலைமைக் காவலர் வீட்டுக்கு 24 மணி நேர...\nபொதுமுடக்கம்; கோவையில் ரேஷன் அரிசி சாப்பிடுவோர் அதிகரிப்பு: அரிசிக் கடைகளில் விற்பனை கடும்...\nஉயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு கூடாது; தமிழக அரசு...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nஅனைத்து ஹீரோக்களும் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக ஆசைப்படுவது ஏன் - விஷ்ணு விஷால் பதில்\nமீண்டும் தனுஷுக்கு நாயகியாகும் ஹன்சிகா\nதென் கொரியாவில் கரோனா பாதிப்பு 14,423 ஆக அதிகரிப்பு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலு���ணி பாராட்டு\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகுமரி மேற்கு கடல் பகுதியில் தடைகாலத்திற்கு பின்பு கரைதிரும்பிய விசைப்படகுகளில் நல்ல மீன்பாடு:...\nஎவ்வளவு பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்:...\nகுமரியில் ஊரடங்கிற்கு மத்தியில் கைகொடுத்து வரும் 6500 ஹெக்டேர் கன்னிப்பூ சாகுபடி நெற்பயிர்கள்:...\nகுமரி மேற்கு கடல்பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது; விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்\nடாஸ்மாக்கை மட்டும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பது எந்த விதத்தில்...\nதிருச்சி விவசாய சங்க நிர்வாகி கரோனாவுக்கு உயிரிழப்பு; அரசு அலுவலர்கள் அச்சம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T23:55:38Z", "digest": "sha1:J467U4A7WOP5QMUOI5SS2IL4DXKYKHD3", "length": 10202, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பள்ளிக்கு வெளியே வேலை", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - பள்ளிக்கு வெளியே வேலை\nபுதிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பக் கோரி...\nபொன்மலை பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த வட மாநிலத்தவர்கள்; உரிமையைப் பறிக்கும் செயல் என அப்ரண்டிஸ் முடித்த தமிழர்கள்...\nகீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் வீட்டில் போதைப்பொருள் தயாரித்த இளைஞர் சிக்கினார்: டிஎஸ்பி வீட்டை...\nகரோனா சமயத்தில் அரசு துறைகள் கடினமாக உழைத்தாலும் மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு குறைவு;...\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: சிபிஐ விசாரணைக்கு பிஹார் அரசு பரிந்துரை\nஅஜித்துக்குப் புகழாரம் சூட்டியுள்ள கார்த்திகேயா\nகோயம்பேடு சந்தையைத் திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி...\nமாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம்; உறுதிப்படுத்த வேண்டும்; தமிழக அரசுக்கு...\nவாக்சின் செயல்பாட்டுத் திறனுக்கு நம்பிக்கையூட்டும் ‘நல்ல செய்தி’- கரோனா வைரஸ் வகையில் அதிக...\nஇணையத்தில் மீன் விற்பனை; இயல்பு நிலை திரும்பினாலும் இதை விடமாட்டேன்: புகைப்படக் கலைஞர்...\nகரோனா தொடர்பான 28 சந்தேகங்களும் பதில்களும்: உலக சுகாதார நிறுவனம் விளக்கம்\nஇன்று தேசிய எலும்பு, மூட்டு தினம்: கால்கள், முதுகுக்கு வலுசேர்க்கும் இந்திய முறை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2020-08-04T23:46:33Z", "digest": "sha1:LWPCH3DSPITQQEBEWCPXIQ75SMPFLPLZ", "length": 10048, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கோவை மாவட்டம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - கோவை மாவட்டம்\nதிருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.7.50 கோடி செலவில் தடுப்பணை கட்டுமான...\nகிருஷ்ணாபுரம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்; கொசஸ்தலை ஆற்றின் 4 தரைப்பாலம் நீரில்...\nதமிழக விமான நிலையங்கள் வழியாக 400 கிலோ தங்கம் கடத்தல் பற்றி என்ஐஏ...\nஊரடங்கு காரணமாக தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சி; திண்டுக்கல் பன்னீர் ரோஜா கிலோ...\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு யோகாவுடன் நடனம், இளையராஜா பாட்டுடன் நிலாச்சோறு; சித்த...\nதமிழகத்தில் இன்று 5,875 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,065 பேர் பாதிப்பு:...\nமுடங்கிப்போன இ-சேவை மையங்கள்; கல்லூரிச் சேர்க்கைக்கு சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கும் கடலூர் மாணவர்கள்\nவெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...\nபயனற்ற நிலையில் கோக்கலாடா பள்ளி: பயன்பாட்டுக்கு வருமா என மக்கள் எதிர்பார்ப்பு\nஆகஸ்ட் 2-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஆகஸ்ட் 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆக.4-ல் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/leopards-issue-because-hunting", "date_download": "2020-08-04T23:23:29Z", "digest": "sha1:B6UJR4TP4CEPROSWAGTCMRB6UEELR434", "length": 13085, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிறுத்தைகளின் தொடர் மரணம்.. காரணம் வேட்டைக்கும்பலா..? | leopards issue.. because of hunting ..? | nakkheeran", "raw_content": "\nசிறுத்தைகளின் தொடர் மரணம்.. காரணம் வேட்டைக்கும்பலா..\nதொடர்ச்சியாக ஒரு மாத காலத்திற்குள், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் இரண்டு வயதுடைய இரு சிறுத்தைகள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது. இது வேட்டைக்கும்பலின் செயலாக இருக்குமோ என அச்சப்படுகின்றனர் விலங்கு நல ஆர்வலர்கள்.\nநெல்லை மாவட்டத்தின் திருக்குறுங்குடி தொடங்கி கடையம் வரை 895 ச.கி.மீ வரை விரிந்து பரவிக்கிடக்கின்றது இந்தியாவின் 17வது புலிகள் காப்பகமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இந்த காப்பகத்தில் புலி, சிறுத்தை, மான், மிளா, யானை, எருமை மற்றும் எண்ணற்ற அரியவகை விலங்குகள் வசித்து வருகின்றன. தமிழ்நாட்டின் இரண்டாவது காப்பகமான இதில் அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை மற்றும் கடையம் உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பாபநாசம் காப்புக்காடு சொரிமுத்து அய்யனார் பீட் பகுதிக்குட்பட்ட சின்னமைலார் சரகத்தில் உடலில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கைப்பற்றியது வனசரகம். அது போல் 10/05/19 ம் தேதி அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட சிங்கம்பட்டி பீட் 3 பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் சிறுத்தையை கைப்பற்றிய வனச்சரகம் பின் அதனை எரியூட்டியது. இறந்த இரு சிறுத்தைகளின் வயதும் இரண்டு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\n\"ஒரு மாத இடைவெளியில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் இறந்தது அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகின்றது. மேற்கண்ட இப்பகுதிகளில் சரியான ர���ந்து கிடையாது. பெயருக்கு சுற்றிவிட்டு தன்னுடைய இருப்பிடத்திற்கே வந்து ஓய்வு எடுக்கும் வனத்துறையினரால் இந்த அலட்சிய உயிரிழப்பு. ஒத்த வயதில் இறந்த இச்சிறுத்தைகள் பல். நகம் உள்ளிட்டவைகளுக்காக வேட்டைக்கும்பலால் வேட்டையாடப்பட்டவையா. என்பது பற்றி தெரியவில்லை. எனினும் இங்கு வனத்துறையின் ஆசியில் வேட்டைக்கும்பல் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. என்பது பற்றி தெரியவில்லை. எனினும் இங்கு வனத்துறையின் ஆசியில் வேட்டைக்கும்பல் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக இயக்குநரின் மேற்பார்வையில் உரிய விசாரணை நடந்தால் குற்றவாளிகள் பிடிபடுவர். உயிரினங்களும் பிழைத்துக்கொள்ளும்\" என ஆதங்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர் விலங்கு நல ஆர்வலர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் பெற்ற குட்டிகள் எங்கே... தேடி வந்து எடுத்துச் சென்ற தாய் சிறுத்தை...ஒரு நெகிழ்ச்சி சம்பவம்...\nவிஷம் வைத்து கொல்லப்பட்டதா சிறுத்தை\nசிறுத்தை பற்றி தகவல் தெரிவிக்க செல்ஃபோன் எண்கள்... - வனத்துறை\nசிறுத்தைக்கு பயப்பட வேண்டாம்... மக்கள் கோபம்...\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சி���ிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/samuthrakani-remake-movie-raparthiban", "date_download": "2020-08-04T23:47:05Z", "digest": "sha1:DI5FGL3J6JFPV3BMFSFTPJK4PFDAYOXP", "length": 9971, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "பார்த்திபன் பட ரீமேக்கில் சமுத்திரக்கனி! | samuthrakani in the remake movie of ra.parthiban | nakkheeran", "raw_content": "\nபார்த்திபன் பட ரீமேக்கில் சமுத்திரக்கனி\nகோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை தொடர்ந்து இயக்குனர், நடிகர் பார்த்திபன் தன் இயக்கத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் தற்போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று சமீபத்தில் தெரிவித்தார். இவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த கையோடு 'உள்ளே வெளியே 2' படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியானவுடன், படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nசமூக ஊடகங்களில் பரவும் ‘ஹெலன்’ தமிழ் ரீமேக் தலைப்பு...\nமறைந்த தந்தை... பிறந்த பிள்ளை... நெகிழ்ச்சியில் நடிகரின் குடும்பம்\nரெசார்ட்டில் திருமணத்தை முடித்த இளம் இயக்குனர்...\nகஷ்டத்தில் வாடிய மூன்று குழந்தைகளை தத்தெடுத்த பிரபல தயாரிப்பாளர்\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22460/", "date_download": "2020-08-04T23:12:12Z", "digest": "sha1:AAIXEWUH65PXYAEJKRL2KIAA4WMRVDYV", "length": 13650, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "அடுத்த நூற்றாண்டை வெற்றிகொள்ளும் சவால் பிள்ளைகளுக்கு உள்ளது – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஅடுத்த நூற்றாண்டை வெற்றிகொள்ளும் சவால் பிள்ளைகளுக்கு உள்ளது – ஜனாதிபதி\nகடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த நூற்றாண்டை தேசிய, சர்வதேச ரீதியில் வெற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பெர்குஷன் உயர் கல்லூரியில் இன்று (27) நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநாட்டின் வரலாறும், வாழ்க்கை வரலாறும் அந்த நாட்டினதும் வாழ்க்கையினதும் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கு சாட்சியாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவ��்கள், பணத்தின் அடிப்படையில் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கும் தற்போதைய சமூகத்தின் பரீட்சையைப் போன்றே வாழ்க்கையிலும் வெற்றிபெறவேண்டிய சவாலை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கையிலுள்ள பாடசாலை பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைவதில் முன்னிலையில் இருந்தபோதிலும், அவர்களது ஒழுக்கம் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி பிள்ளைகளின் ஒழுக்கம் தொடர்பில் வளர்ந்தோரும் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை நாட்டுக்கு சொல்லும் வகையில் அண்மையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன எனவும் தெரிவித்தார்.\nTagsகடந்தகால அனுபவங்கள் சவால் வாழ்க்கை வரலாறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nபாடசாலை பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைவதில் முன்னிலையில் இருந்தபோதிலும் , சிங்கள சிங்ககுட்டிகளின் ஒழுக்கம் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளதாக மைத்திரி மாமா புலம்பல், சபாஸ் , ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும், — நற்பண்பு உடையவனை நல்ல குடியில் பிறந்தவன் என எண்ண வேண்டும், நற்பண்பில்லாதவன் கெட்டகுலத்தில் பிறந்தவனாக கருதப்படுகிறானாம் குறள் , கொலை கொள்ளை கற்பழிப்பு நடத்திய கொலைகாரர்களுக்கு தனடனை வழங்க மாட்டோம் அவர்களை காட்டி கொடுக்க மாட்டோம் என்று சிங்கள வெறியர்களே வீரவசனம் பேசும்போது எதிர்கால சிங்கள சிங்கக் குட்டிகள் ஒழுக்கமானவர்களகா வந்து விடுவார்களா அல்லது தாங்களும் தமிழ் மக்களை கொலை செய்து துட்டகெமுனு என்ற பெயர் எடுக்க விரும்புவார்களா, எது எப்படி இருப்பினும் தங்கள் பிள்ளைகளை பறி கொடுத்த தாய்மார்களின் கண்ணீர் சிங்கள தேசத்தை கருவறுத்தே தீரும். ராஜன்.\nஅரசியல் தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர்\n53ம் ஆண்டை விடவும் பாரியளவில் ஹர்த்தால் நடத்தப்படும்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124584/", "date_download": "2020-08-04T23:33:25Z", "digest": "sha1:U5IJEIP4HCNZTE5KDIZQVAGD57CJEEFQ", "length": 12421, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு\nகிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலைக்குரிய அரச காணியை அடாத்தாக பிடித்து தொழில் நடாத்திவருகின்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என கரைச்சி பிரதேச செயலக செயலாளர் த.முகுந்தன் தெரிவித்துள்ளார்.\nபாடசாலைக்குரிய அரச காணியை ஆக்கிரமித்துள்ள விடயம் தொடர்பில் பிரதேச செயலாளருடன் தொடா்பு கொண்டு வினவிய போது குறித்த பிணக்கு நீண்டகாலமாக காணப்படுகிறது. பாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக பிடித்து தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டு வருபவருக்கு மூன்று இடங்களில் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டன. அந்த மூன்று இடங்களும் பெறுமதியான இடங்கள். அதாவது கணகாம்பிக்குளம் இரணைமடு பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக, இரண்டாவது பொன்னகர் யாழ் பல்கலைகழக பொறியியல் விவசாய தொழிநுட்ப பீடங்கள் அமைதுள்ள பிரதேசம், மூன்றாவது கணகாம்பிக்கைகுளம் உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்கு அருகில் ஆனால் இந்த எந்த இடத்திற்கும் செல்ல மறுக்கும் அவர் ஏ9 வீதியோரமாக தன்னுடைய வியாபார நிலையத்தை நடத்துகின்ற பொருத்தமான இடமாக வழங்கினால் பாடசாலை காணியை வழங்கத்தயார் எனத் தெரிவித்து வருகின்றார்.\nஎனவே இது தொடர்பில் பாடசாலை சமூகமும் எமது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றன. ஆகவே அவருக்கு எதிராக அரச காணியை ஆக்கிரமித்துள்ளார் என வழக்குத் தாக்கல் செய்து பாடசாலைக்கு காணியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தெரிவித்துள்ளார்.\n#பாடசாலைக்குரிய #அரச காணி #அடாத்தாக #பிரதேச சபை உறுப்பினருக்கு #கரைச்சி\nTagsஅடாத்தாக அரச காணி கரைச்சி பாடசாலைக்குரிய பிரதேச சபை உறுப்பினருக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவி��் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvam.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-04T23:16:27Z", "digest": "sha1:IONY3TZ4U4RV2GWVOOKLXSM4RCX6MY5L", "length": 10323, "nlines": 170, "source_domain": "maruthuvam.net", "title": "உடற்பயிற்சி Archives - Tamil Maruthuvam - தமிழ் மருத்துவம்", "raw_content": "\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nமருத்துவ குறிப்புதமிழ் மருத்துவ குறிப்புகள்\nதினம் ஒரு ஜூஸ் : லெமன் மின்ட் கூலர்\nதேவையானவை: புதினா – 1 கொத்து, எலுமிச்சை -1, சர்க்கரை – 50 கிராம், தண்ணீர் -150 மி.லி, ஐஸ்\nவாயு உடலைவிட்டு வெளியேறாத நிலையில் உப்பி உட்பகுதியை அழுத்த ஆரம்பித்துவிடும் குடலைப்பெருகச்செய்து வலியுணர்வை ஏற்படுத்தும். வயிற்றில் உள்ள நரம்புகள் புடைத்துக்கொள்ளும்\nநீங்கள் வேகமாக எடையை குறைக்கணுமா அப்ப தினமும் இரவு இதெல்லாம் செய்யுங்க\nபலருக்கும் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள் கடுப்பை உண்டாக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், செய்தாக தான்\nகர்ப்பிணிகள் மசாலா உணவை அதிகம் உட்கொண்டால் என்னவாகும்\nகர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வித்தியாசமான சில உணவுகளை உண்ணத்தோன்றும், இதில் மாங்காய், சாம்பல் போன்றவை அடக்கம். இந்த நேரத்தில் தான்\nபானை போல இருக்கும் தொப்பையை விரட்டி அடிக்க இந்த டீயை குடிங்க\nஇன்றைய பெண்களுக்கு பெரும் போட்டியாக உள்ளது தொப்பை. தமிழரின் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்று தான் இஞ்சி. இஞ்சியில் உள்ள\nமுதியோர்களின் உடல் தள்ளாடுவதை குறைக்கும் உடற்பயிற்சிகள்\n60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் முதலில் வரக்கூடிய பிரச்சினை Imbalance என்கிற நடையில் தடுமாற்றம். இதற்கான உடற்பயிற்சியை பார்க்கலாம். முதியவர்களின்\nமூட்டுவலியை போக்க வியப்பூட்டும் சீனா வைத்தியம்\nஉடல் உழைப்பு என்பது இன்றைக்கும் பெரும்பாலும் குறைந்த விட்டபடியால் வரிசையாக நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. அதுவும் புதுப்புது பெயர்களில் வரும்\nஉலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்\nஅத்திப்பழத்தில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்பியுள்ளது. இதனை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அத்திப்பழத்தில் இயற்கையாகவே\nகர்ப்ப காலத்தில் உண்டாகும் கால் வலிக்கு தீர்வு தான் என்ன\nகர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களானது சற்று சிரமமாக இருக்கும். இந்த மூன்று மாதங்களில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர���வதை உடனடியாகத் தடுக்கணுமா\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/rajinikanth-party-not-benefiting-tamil-nadu-ks-alagiri/c77058-w2931-cid306506-su6271.htm", "date_download": "2020-08-04T23:40:02Z", "digest": "sha1:2M4Q65SFA47KGF2IZ6WHMM6W3YNDSE35", "length": 2231, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை: கே.எஸ்.அழகிரி", "raw_content": "\nரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை: கே.எஸ்.அழகிரி\nநடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மை இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மை இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டியில், ‘ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலோ, பாஜகவில் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. அறிவுபூர்வமான ரஜினி தவறில் மாட்டிக்கொள்ள மாட்டார்; கட்சியும் தொடங்க மாட்டார்; பாஜகவிலும் சேர மாட்டார். ஆன்மிகத்தில் நாட்டமுடைய ரஜினி போன்றோர் அரசியலுக்கு வர மாட்டார்கள்’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/fighting-game.htm/page2/", "date_download": "2020-08-04T22:35:02Z", "digest": "sha1:OPKOZ4H6ONT3IVJ6EHPOGM2BZMQ3T2TZ", "length": 5598, "nlines": 91, "source_domain": "ta.itsmygame.org", "title": "பையன்களுக்கு விளையாட்டுகள் சண்டை", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்��ுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nநிஞ்ஜா கடலாமைகள் பவர் ரேஞ்சர்ஸ் Vs\nRekido ரெட் நிஞ்ஜா கிட் இளவரசி மீட்பு\nகோங் ஃபூ குரங்கு எபிசோட் 1\nரியல் லைஃப் 4 கேம் இன் முதல் நபர் ஷூட்டர்\nவால்வரின் X-மென் M.R.D. தப்பிக்க\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nஜோகன்ஸ்பெர்க் 5 - எட்வர்ட்\nசாமுராய்ஸ் இரத்த Wazabis பழிவாங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/24654/1", "date_download": "2020-08-04T22:50:09Z", "digest": "sha1:B35AA63JN37XRMTLIIQAKHXW7DP7NGPJ", "length": 13126, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குலசை., முத்தாரம்மன் கோயிலில் மகிஷா சூரசம்ஹாரம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தூத்துக்குடி\nகுலசை., முத்தாரம்மன் கோயிலில் மகிஷா சூரசம்ஹாரம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்\nபதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 09:07\nகுலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்களின் ஓம் காளி, ஜெய் காளி கோஷம் விண்ணைப் பிளக்க மகிஷா சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது.\nதமிழகத்தில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த செப். 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து தினசரி காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி பவனி நடந்தது.\nபக்தர்கள் குவிந்தனர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை காண கடந்த அக். 8ம் தேதி அதிகாலை முதலே\nவெளியூர்களிலிருந்து பஸ், கார், வேன், லாரி,லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து கடற்கரையில் குவிந்தனர். இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மற்றும் சூரனை வதம் செய்யும் சூலாயுதம் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 10.35 மணிக்கு கோயிலில் இருந்து சூலாயுதத்தை விரதம் இருந்த கோயில் பட்டர் குமார்வெளியே எடுத்து வந்தார்.\nஆக்ரோஷத்துடன் புறப்பட்டார் அன்னை பின்னர் கோயில் கலையரங்கத்தில் சிம்ம வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் முன் எழுந்தருளிய அன்னைக்கு தீபாராதனை நடந்தது. இரவு 10.45 மணிக்கு சூரன் முன்னே செல்ல அன்னை முத்தாரம்மன் ஆக்ரோஷத்துடன் கடற்கரை நோக்கி சென்றாள். நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளிய அன்னை முத்தாரம்மனை இடபுறம், வல புறம் நேராக என இரண்டு முறை வலம் வந்த சூரன் அன்னையை நோக்கி போர் புரிந்தான்.சூரனை அழித்தார்\nஅநீதியை அழித்து நீதியை நிலை நாட்ட 10 நாட்கள் கடும் விரதம் இருந்த மகிஷாசூரமர்த்தினியான அன்னை முத்தாரம்மன் தன் தலையுடன் மோதிய சூரனை இரவு 12.06 மணிக்கு அழித்தார். அப்போது சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி,ஜெய் காளி என கோஷமிட்டனர். பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது.\nதொடர்ந்து சூரன் சிங்கம் முகம் கொண்டு அன்னை முத்தாரம்மனிடம் போர் புரிந்தான். உலகத்தை காக்கும் அன்னை முத்தாரம்மன் மிக ஆக்ரோஷத்துடன் இரவு 12.12 மணிக்கு சூரனை அழித்தாள்.\nஆனால் சூரன் அன்னையை ஏமாற்றி எருமை தலை கொண்டு அன்னையிடம் மோதினான். கடுமையாக நடந்த இந்த போரில் எருமை தலையுடன் மோதிய சூரனை குவலயம் போற்றும் குணபூரணி அன்னை முத்தாரம்மன் சூலாயுதத்தால் நள்ளிரவு 12.18 மணிக்கு அழித்தாள்.\nசேவல் வடிவம் எடுத்த சூரன்\nஇதிலும் தப்பிய சூரன் சேவல் வடிவம் கொண்டு அன்னையுடன் மோதினான். அன்னை முத்தாரம்மன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி நள்ளிரவு 12.23 மணிக்கு சேவல் வடிவம் கொண்ட சூரனை அழித்தார்.\nசூரன் வீழ்ந்ததும் கூடியிருந்த பக்தர்கள் ஒம் காளி, ஜெய் காளி, தாயே முத்தாரம்மா என்று விண்ணை பிளக்கும் அளவிற்கும் கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து 10 நாட்கள் கடும் விரதம் இருந்த அன்னை முத்தாரம்மன் கடும் ஆக்ரோஷத்தோடு சூரனை வதம் செய்ததால்\nஅன்னைக்கு கடற்கரை மேடையில் சாத்தப்படுத்தும் அபிஷேகம் நடந்தது.\n. தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் கோயில் மேடையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.\nநேற்று காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும், மாலை 4 மணிக்கு சப்பரம் கோயிலை வந்தடைந்ததும் காப்பு களைதல�� நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு களைந்து தங்களது ஊருக்கு சென்று விரதம் முறித்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடந்தது.\nஇன்று (அக்.10) காலை 6 மணி,8 மணிக்கு,10 மணிக்கு அபிஷேக ஆராதனையும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடக்கிறது.\nஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, நிர்வாக அதிகாரி பரமானந்தம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.\nசூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் அவர்கள் கட்டுப்படுத்தி அனைவரும் தெளிவாக பார்க்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்த பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81923/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-04T22:15:51Z", "digest": "sha1:UYZFEDNYHSYARZWKLFQRPLAYQXJE66HG", "length": 6283, "nlines": 94, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கழிப்­பறை வீடு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019\nஒடிசா மாநி­லத்­தில் மயூர் பஞ்ச் பகு­தி­யில் வசிப்­ப­வர் பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்த திர­வு­பதி பெஹ்ரா (72). இவ­ரது கண­வர் இறந்து விட்­டார். மகள், பேர­னு­டன் திர­வு­பதி வசித்து வரு­கி­றார். வறு­மை­யில் வாடும் இவர் வசிப்­ப­தற்கு வீடு இல்­லா­மல் கடந்த மூன்று வரு­ட­மாக கழிப்­ப­றை­யில் வசித்து வரு­கி­றார். சமை­யல் செய்­வது, தூங்­கு­வது என எல்­லா­வற்­றை­யும் கழிப்­ப­றை­யி­லேயே செய்­கின்­றார். இரவு திர­வு­பதி கழிப்­ப­றை­யில் படுத்து தூங்­கு­கின்­றார். மக­ளும், பேர­னும் வெளி­யில் படுக்­கின்­ற­னர். தனது அவல நிலையை மாநில அரசு கண்­டும் காணா­மல் உள்­ளது. விரை­வில் தனக்கு குடி­யி­ருக்கு வீடு கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யில் திர­வு­பதி உள்­ளார். இது பற்றி பஞ்­சா­யத்து தலை­வர் கூறு­கை­யில், வீடு கட்­டிக் கொடுக்க எனக்கு அதி­கா­ரம் இல்லை. அரசு திட்­டத்­தின் கீழ் வீடு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டால், மூதாட்­டிக்கு வீடு ஒதுக்க ந��­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்­துள்­ளார். கனிம வளம் நிறைந்த ஒடிசா மாநில முதல்­வ­ராக பிஜூ ஜனதா தளத்­தைச் சேர்ந்த நவீன் பட்­நா­யக் கடந்த 2000ம் ஆண்­டில் இருந்து தொடர்ச்­சி­யாக தற்­போது வரை ஐந்­தா­வது தட­வை­யாக முதல்­வ­ராக உள்­ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_817.html", "date_download": "2020-08-04T23:36:50Z", "digest": "sha1:VE75SKMZXJJIKD2FFFYIYAINVMZHVZXW", "length": 51816, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விசமப் பிரசாரத்தால் சாய்ந்தமருது, நகரசபைக்கான வர்த்தமானி இடைநிறுத்தம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிசமப் பிரசாரத்தால் சாய்ந்தமருது, நகரசபைக்கான வர்த்தமானி இடைநிறுத்தம்\nஇலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட நிர்வாக சேவை உத்தியோகத்தரான ஏ.எல்.எம்.சலீம் ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சமூக மாற்றத்துக்கும் அபிவிருத்திக்கான மையத்தை ஸ்தாபித்து தலைவராக இருக்கும் இவர் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வி.....\nகேள்வி: நிர்வாக சேவை உத்தியோகத்தர் என்ற வகையில் பிரதேச செயலாளராகவும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். பிரதேச மட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் உங்களால் எந்தளவுக்கு பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருந்தது\nபதில்: 2007ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளராக வரும்போது கவலையோடுதான் வந்தேன். ஏறக்குறைய சுனாமியால் பாதிக்கப்பட்ட 800க்கு மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் இடைத்தங்கல் முகாமில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எந்தவொரு வீட்டுவசதியும் செய்யப்படவில்லை. ஒரு அலுவலராகவாவது இதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வந்தேன்.\nகிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை அன்றிருந்த அரசாங்கம் முன்வைத்திருந்தது. பொலிவேரியன் கிராமத்துக்கான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்தது. அதனால் பாடசாலை, பள்ளிவாசல், பல்தேவைக் கட்டிடம், விளையாட்டு மைதானம், பிரதேசத்துக்கு தேவையான அலுவலகங்கள் என சகல வசதிகளையும் உடைய ஒரு கிராமமே உருவாகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட அக்கிராமத்துக்கு அரச ம���்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியினூடாக நூறு கோடி ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இன்றைக்கு அது ஒரு அழகான கிராமமாக உள்ளது.\nஅதேபோன்று சாய்ந்தமருது பிரதேசத்துக்குள் அதிகமான வீதிகளை புனர்நிர்மாணம் செய்திருக்கின்றோம். நான் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் 10வருடங்களுக்குட்பட்ட காலத்துக்கு பிரதேச செயலாளராக கடமை புரிந்திருக்கிறேன்.\nபிரதேச செயலாளராக இருந்த காலங்களில் எனது பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இனம் காணப்பட்ட பிரச்சினைகளை மத்திய மற்றும் மாகாண அரசோடு இணைந்து செய்யக்கூடியதாக இருந்தது.\nகேள்வி: பிரதேசங்களில் காணி, வீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இப்பிரதேசங்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக காணப்படுகின்றன. இவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு நீங்கள் முன்வைக்கும் ஆலோசனை என்ன\nபதில்: முதலில் அனைவரும் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும். அக்கரைப்பற்றில் காணிப்பிரச்சினை, வீட்டுத் திட்டங்களை பகிர்ந்து கொள்வதிலுள்ள இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்சினை. அதேபோன்று கல்முனையில் தமிழ் மக்களுடைய பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பான பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் இருக்குமாக இருந்தால் பேசித் தீர்த்திருக்க முடியும். ஆனால் சமூகங்களுக்கிடையிலான துருவப்படுத்தல்களால் அப்பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் பிரச்சினைகளாக தொடர்கின்றன.\nஇன்று மருதமுனை வீட்டுத்திட்டம், நுரைச்சோலை வீட்டுத்திட்டம் ஆகியன சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென பகிர்ந்தளிக்கப்படுவதற்காக கட்டப்பட்டவை. ஆனால் பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவை பகிர்ந்தளிக்கப்படவில்லை. அவ்வீட்டுத் திட்டங்கள் வீணாக சீரழிந்து விடுகின்றன. உண்மையில் இது உரிய காலத்தில் வழங்கப்படாமல் போனதால் அவற்றை சுனாமி சுற்று நிருபத்துக்குள் வழங்கமுடியாது. தற்போது சுனாமி சுற்றுநிருபமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவற்றை காணிக் கச்சேரி வைத்து வீடில்லாதவர்களுக்கு கொடுக்க முடியும்.\nசாய்ந்தமருது பிரதேச செயலாளராக இருந்த போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 800க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதனை நாங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தான் கட்டி வழங்கினோம். அதற்கு வீடு கட்டும் முன்பே பொருத்தமான ஆட்களை அடையாளம் கண்டு அவர்களுக்கென்றே அவ்வீட்டை நிர்மாணித்தோம். அதனால் பயனாளிகளின் மேற்பார்வையும் பங்களிப்பும் அவ்வீடு நிர்மாணிப்பின் போது இருந்தது. வீட்டு நிர்மாணிப்பின் போது முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு அந்த வழிமுறைகளை கையாண்டோம்.\nகேள்வி: சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கை மிக நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு அண்மையில் அது நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உங்களது கருத்து என்ன\nபதில்: பிரதேச சுகாதார பிரச்சினைகளை பார்ப்பதற்காக பிரிட்டிஷார் 1897கொண்டு வந்த statuary Board ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசம் 1987வரைக்கும் ஒரு தனியான உள்ளூராட்சி சபையைக் கொண்டிருந்தது. சாய்ந்தமருது ஒரு சபையாகவும் கல்முனை இன்னுமொரு சபையாகவும் இருந்தது. இவ்வாறு தனியான சபையைக் கொண்டிருந்த பழமைவாய்ந்த இந்தப் பிரதேசம் 1987இல் அரசியல் ரீதியாக கல்முனையுடன் இணைக்கப்பட்டது.\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 120,000க்கும் உட்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். 7பெரிய கிராமங்களை இந்த மாநகர சபை உள்ளடக்கியுள்ளது. இங்கிருக்கின்ற வளம் குறைவாகும். அதனால் பிரதேசங்களுக்கு இந்த மாநகர சபையினால் கிடைக்கப் பெறும் சேவைகளும் குறைவாகும். உள்ளூராட்சி என்பது ஒரு பிரதேசத்திலுள்ளவர்கள் தங்களைத் தாங்களே தீர்மானிக்கின்ற ஒரு குட்டி அரசாங்கம். சாய்ந்தமருது 20ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட 30ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ள பிரதேசம்.\n2001ஆம் ஆண்டிலிருந்து தனியான பிரதேச செயலகத்தைக் கொண்டு இயங்குகிறது. உள்ளூராட்சி சபையின் எல்லையாக இருப்பதில் மிக முக்கியமான எல்லை பிரதேச செயலக எல்லையாகும். அப்படியான ஒரு எல்லையைக் கொண்டுள்ள பிரதேசத்துக்கு அப்பவே உள்ளூராட்சி சபை கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவும் தமது வாக்கு வங்கிகள் உடைக்கபட்டு விடும் என்பதற்காகவும் இது இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு வந்தது.\nதற்பொழுதுள்ள அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கான நகர சபை கிடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கடந்த 14ஆம் திகதி விசேட வர்த்தமானி இல 2162/50மூலம் சாய்ந்தமருது நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மாற்றுக் கட்சியினரின் விசமத்தனமான பிரச்சாரங்களால் அரசாங்கத்துக்கு ஒரு சிக்கல் நிலையை ஏற்படுத்தியது.\nஇதன் காரணமாக வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.\nஆனால் சாய்ந்தமருதைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கோ அல்லது நாட்டுக்கோ எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு பிரதேசம். குறிப்பாக கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அதனுடைய சூத்திரதாரியின் குடும்பம் தற்காலிகமாக தங்கியிருந்த இடத்தை சாய்ந்தமருது மக்கள் முற்றுகையிட்டு அதனை பொலிசுக்கும் இராணுவத்துக்கும் தெரியப்படுத்தி மீண்டுமொரு பயங்கரவாதம் ஏற்படாமல் இருப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளார்கள்.\nஆனால் மாற்றுக் கட்சியினர் ஸஹ்ரானினுடைய பிரதேசம் என்று விசமப் பிரசாரங்களைக் கொண்டு விமர்சிக்கின்றனர். ஆனால் இவ்வாறான தீவிரவாதிகள் யாரும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.\nஇந்த விசமப் பிரசாரத்தால் தற்காலிகமாக சாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை மிக விரைவில் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், நேர்காணல்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு ��ுதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாத்தை ஏற்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்\nசகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nதேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்\nபொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பத...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஇலங்கையின் அரியவகை புகைப்படத்தை, வெளியிட்டது நாசா\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24 அன்று எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் இலங்கையும், இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் அழக...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164514/news/164514.html", "date_download": "2020-08-04T23:09:04Z", "digest": "sha1:IO7N5PIUOTOZ4EKGEL5IG6WLFL2KSUXX", "length": 5490, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்! பனிக்குடத்துடன் வெளியே வந்த குழந்தை..!! : நிதர்சனம்", "raw_content": "\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் பனிக்குடத்துடன் வெளியே வந்த குழந்தை..\nஅமெரிக்காவில் உள்ள பிட்டிஸ்பர்க் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர்ன பிரசவ வலி வந்தது.\nகாரில் நிறுத்தி உ��விக்கு யாரையாவது அழைக்கலாம் என்று பார்த்தால் அக்கம்பக்கம் யாரும் இல்லை. இந்த நிலையில் திடீரென குழந்தை வெளியே வர தொடங்கியது\nஅந்த நேரத்தில் மனதை தைரியப்படுத்தி கொண்டு தனக்குத்தானே குழந்தை பெற்றுக்கொண்டார் அந்த பெண்.\nஆனால் அந்த குழந்தை பனிக்குடம் உடையாமல் அப்படியே வந்தது. இந்த நிலையில் அவர் விரைந்து மருத்துவமனை சென்றதால் குழந்தையும் தாயும் காப்பாற்றப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nவாந்தி குமட்டலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை\nரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு\nரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_1910.08.20", "date_download": "2020-08-04T22:41:43Z", "digest": "sha1:EEMU3Z7XQYPHY3TSYGTYUT5PXDPJPJXO", "length": 2925, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "சன்மார்க்கபோதினி 1910.08.20 - நூலகம்", "raw_content": "\nசன்மார்க்கபோதினி 1910.08.20 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1910 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2020, 05:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_18", "date_download": "2020-08-04T23:46:30Z", "digest": "sha1:3CRR4RVXXGBVNMALDHXL3FMUGRM4YHGP", "length": 4447, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:மார்ச் 18 - விக்கிசெய்தி", "raw_content": "\n<மார்ச் 17 மார்ச் 18 மார்ச் 19>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மார்ச் 18, 2014‎ (காலி)\n► மார்ச் 18, 2015‎ (காலி)\n► மார்ச் 18, 2016‎ (காலி)\n► மார்ச் 18, 2017‎ (காலி)\n► மார்ச் 18, 2018‎ (காலி)\n► மார்ச் 18, 2019‎ (காலி)\n► மார்ச் 18, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-05T00:07:35Z", "digest": "sha1:UHIOUV5UWM2XYVDRMN2H5LWFG2GIJYRB", "length": 5038, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புங்குடுதீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► புங்குடுதீவில் உள்ள கோயில்கள்‎ (3 பக்.)\n► புங்குடுதீவில் உள்ள பாடசாலைகள்‎ (3 பக்.)\n► புங்குடுதீவு நபர்கள்‎ (11 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:58:31Z", "digest": "sha1:BBKBUCMTWQJUAYISZSPUYCNBJGNNTQHE", "length": 7227, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால சாகித்திய அகாதமி விருதுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பால சாகித்திய அகாதமி விருதுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபால சாகித்திய அகாதமி விருது சாகித்திய அகாதமியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளில், இந்திய எழுத்தாளர்களின் குழந்தைகள் இலக்கியத்தில் பங்களிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்தைய ஐந்து வருடங்களின் படைப்புக்களைக் கொண்டு இது முடிவு செய்யப்படுகிறது.[1]\nகுழந்தைகள் புத்தகம் மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்க வேண்டும்\nகுழந்தைகளுக்கான கட்டுக்கதை அல்லது கதை பொழுதுபோக்கு கருதி இருந்தால் அது தகுதி பெறும்.\n2014ல் இரா. நடராசன் 23 பேர்களிலிருந்து ஒருவராக இவ் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்[2]. விருதுபெற்ற இவரது படைப்பான “விஞ்ஞான விக்கிரமாதித்தியன் கதைகள்” விக்ரமாதித்தன்-வேதாளம் கதைகளை அறிவியலைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டிற்கான விருதினை தேடல் வேட்டை என்ற கவிதை தொகுப்பு எழுதிய செல்லகணபதி வென்றுள்ளார்.[3]\nஒட்டுமொத்த குழந்தைகள் இலக்கிய பங்களிப்பை வழங்கியதற்காக 2016–ம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருதினை குழ. கதிரேசன் வென்றுள்ளார்[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/herbal-mysorba-healing-from-corona-overnight-in-tamil-nadu-qd39yr", "date_download": "2020-08-04T22:43:12Z", "digest": "sha1:FYP4T44NO3YWYPXAYASNLKKTA5RBQBG2", "length": 10127, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய வைக்கும் மூலிகை மைசூர்பா..? தமிழகத்தில் அசத்தல்..! | Herbal Mysorba .. Healing from Corona overnight ..? In Tamil Nadu", "raw_content": "\nஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய வைக்கும் மூலிகை மைசூர்பா..\nகோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகோயமுத்தூர் தொட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடை, கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மூலிகை மைசூர்பா உண்பதன் மூலம் குணமடைய முடியும் என்ற நோட்டீஸ் ஒன்றை அச்சடித்து அப்பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த நோட்டீசில் ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம், இது சின்னியம்பாளையம் மற்றும் வெள்ளலூரில் நிறைவேறி உள்ளது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிற்கு தேடிச்சென்று இலவசமாக வழங்கவும் தயாராக உள்ளோம், மத்திய அரசு விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் இந்த பார்முலாவை எவ்���ித பணம் பொருள் எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக தர தயாராக உள்ளோம், 2020இல் இந்தியா வல்லரசாகும் என்ற மேதகு ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களது கனவு நிறைவேற மற்றும் இறந்த அவரது ஆத்மா சாந்தி அடைய துணை நிற்போம் என்ற வாசகங்கள் அடங்கி உள்ளது.தற்பொழுது அந்த நோட்டீஸானது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.\nவைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்கள் குழு போராடும் நிலையில் இத்தகைய இனிப்பு கடை நோட்டீஸ் ஆனது இப்படிப்பட்ட விளம்பரத்தை பரப்பி வருவது மக்களிடையே குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.\nசென்னை மாநகராட்சியில் அதிர்ச்சி... ஒரே நேரத்தில் தலைமைப் பொறியாளர் உள்பட 35 பேருக்கு பாதிப்பு..\nஇந்தியாவில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு..\nகொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..\nவிருதுநகரில் விரட்டி விரட்டி தாக்கும் கொரோனா.. கடந்த 5 நாட்களில் 27 பேர் பலி.. அச்சத்தில் பொதுமக்கள்..\nபோற போக்குல நம்மளயும் கொரோனா டச் பண்ணிட்டு போயிடுச்சு.. செல்லூர் ராஜூவின் மாஸ் காமெடி பேச்சு..\nஇளம்பெண்ணின் பிறப்புறுப்பில் கொரோனா சோதனை... பறிபோன கற்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nபெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nநடிகை சினேகா வெளியிட்ட கியூட் வீடியோ.. ரசிகர்கள் வாழ்த்து..\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க மு��ன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nசசிகலா கை காட்டும் நபரே. அடுத்த முதல்வர். பிரபல சோதிடர் சொல்லும் ஆருடம்.\n2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி\nபயிற்சியை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171050&cat=32", "date_download": "2020-08-04T23:26:58Z", "digest": "sha1:SGQ5L3KWJOT5GTKRXY556MS67QFIIG3V", "length": 16218, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர்\nநுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து மண்டல ஊழியர்களுக்கான மாநில விளையாட்டு போட்டிகள் திருவாரூரில் தொடங்கியது. போட்டிகளைதமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காமராஜ் கூறுகையில்… குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. கல்லணை மற்றும் முக்கொம்பு அணைகள் திறக்கப்படுகின்றன. விவசாயிகள் கூடுதல் தண்ணீர் கேட்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகாமராஜ் பல்கலை செஸ் போட்டி\nவளர்த்த காளைக்கு சிலை வைத்த அமைச்சர்\nநிதி ஒதுக்கியும் முறையாக நடக்காத குடிமராமத்து பணிகள்\n2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்தது கர்நாடகா\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாஜி ஆம் ஆத்மி கவுன்சிலர் ஒப்புதல்\nதன்னம்பிக்கை ராஜாவின் 26 ஆண்டு சட்டப்போராட்டம்\n8 Hours ago செய்திச்சுருக்கம்\nபடங்களை அறக்கட்டளை வெளியிட்டது 2\nஅக்கறை இல்லாமல் எதிர்��்கும் கட்சிகள் 1\nமணிசாரை நடிக்க வைக்க விரும்பினேன்; இயக்குநர் மற்றும் நடிகர் அழகம் பெருமாள் பேட்டி பகுதி 1\n11 Hours ago சினிமா பிரபலங்கள்\nகழிவுநீர் சோதனையில் என்ன பலன் \nகாதலி உட்பட 2 பெண்களிடம் விசாரணை\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nவேதா நிலையத்தை விட பிரமாண்டமாக உருவாகிறது 2\nராகுல் கேள்விகளுக்கு காங்கிரஸ், பா.ஜ., தரப்பு கருத்து\n23 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபெய்ரூட் எங்கும் மரண ஓலம் மக்கள் கதி என்ன\nகொரோனாவால் கிளெய்ம் 240% அதிகரிப்பு 1\n20 Hours ago செய்திச்சுருக்கம்\nசிலைகளை காப்பாற்ற தினம் 1 கோடி செலவு 3\nகொச்சி ஏர்போர்ட்டில் பயணிகள் நிம்மதி\n1 day ago செய்திச்சுருக்கம்\nமம்தா விஷமத்தனம்; பா.ஜ. தாக்கு 1\nசங்கு நாதத்துக்கு மருத்துவக்குணம் உண்டு 1\nஊரடங்கில் தொடரும் செயின் பறிப்புகள் 1\n1 day ago சம்பவம்\nதிமுக அதிமுகவுக்கு வானதி சவால் 1\nதல வெறியன் நான்; கொளஞ்சி நசாத் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114789/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T23:38:28Z", "digest": "sha1:ZM65RLLXYFECRBVTHBRIB55EP3TQ4P3A", "length": 24371, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "தளர்வற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் தீவிரமாக அமல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nகாதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - பெண்ணின் தந்தை உட்ப...\nகொரோனா பாதிப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்க...\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nரூ.35 க்கு சன் பார்மாவின் ஃபேவிபிராவிர் மாத்திரை FluGuard...\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா, 108 பேர் உயிரிழ...\nதளர்வற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் தீவிரமாக அமல்\nதமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய கடைகள் உட��பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.\nதமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.\nஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், இம்மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்படுகின்றன. காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.\nஅனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.\nதளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nதமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை சென்ட்ரல் பகுதியில் ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை மாநகரிலும் முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் சோதித்து அனுப்பி வருகின்றனர்.\nஅனுமதிக்கப்பட்ட பணிகள் அல்லாமல் தேவையின்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nபாரிமுனை பகுதியில் சாலையில் தேவையின்றி நடந்து சென்றவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.\nசேலம் மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற ஒரு நாள் முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மளிகை காய்கறிக் கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. வாகனங்களில் வந்த ஒருசிலரைக் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி சந்திப்பு பகுதிகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.\nதூத்துக்குடி, கோவில்பட்டி, திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களில் மளிகை காய்கறிக் கடைகள், சந்தைகள், இறைச்சிக் கடைகள் ஆகியன மூடப்பட்டுள்ளன. சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.\nகரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, செங்குந்த புரம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைச் சந்திப்புகள், இணைப்புச் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. நகரின் முதன்மையான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை, நாகப்பட்டினம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனப் போக்குவரத்து இல்லை.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற ஒரு நாள் முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில், ஆயிரத்து 500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. குன்றத்தூர், மாங்காடு, திருப்பெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. முதன்மையான சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.\nதஞ்சாவூர் மாவட்டத்திலும் 2வது ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.\nதிருச்சி மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.\nகோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தளர்வற்ற ���ுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, சாலைகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.\nதிருப்பூரில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோருக்கு 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. தமிழகம்-கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமதுரையில் முழு ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து இன்றிச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பால்கடை, மருந்துக் கடை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.\nவிருதுநகரில் முழு ஊரடங்கால் எண்ணெய், பருப்பு ஆலைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டி, பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருவில்லிப்புத்தூரிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. சாலையில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இராசபாளையத்தில் முழு ஊரடங்கால் மருந்துக்கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.\nவிழுப்புரத்தில் காந்தி சாலை, பாகர்ஷா வீதி, புதுச்சேரி சாலை ஆகிய இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. திண்டிவனத்தில் ஒருசில இடங்களில் மீன்கடைகள் திறந்திருந்த நிலையில் காவல்துறையினர் எச்சரித்ததால் மூடப்பட்டன. விக்கிரவாண்டி சோதனைச்சாவடியில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. செஞ்சியில் ஒரு ஆட்டோவில் 8 பேர் வந்ததால் அந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.\nவேலூரில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுச் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அமைதி நிலவுகிறது. மருந்தகங்களும் பால் விற்பனை நிலையங்களும் திறந்திருந்தன.\nதிருவாரூர் மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகைக் கடைகள் உட்பட அனைத்து அத்தியாவசிய கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் பழைய பேருந்து நிலையம், கடைத்தெரு உட்பட அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nதிண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அநாவசியமாக வாகனங்களில் வெளியே சுற்றித்திரிவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படுகின்றன.\nகடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. தேவையின்றி வெளியே வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.\nமுழு ஊரடங்கை முன்னிட்டு திருப்பூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சந்திப்புகள், 35க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் போலீசார் முறையான ஆவணங்கள், அடையாள அட்டைகள் இன்றியும் முறையற்ற காரணங்களுடனும் வாகனங்களில் வந்தவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக���க அமைச்சர் வலியுறுத்தல்\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nதெரு நாய்க்கு ‘சேல்ஸ் டாக்’ வேலை ; கனிவு காட்டிய ஹூண்டாய்...\n'மேற்படிப்புக்கு வழியில்லை' - மாணவியின் வீட்டுக்கு தேடிச்...\n37 வயதில் சாதித்த ‘டிக்டாக்’ அதிபர் சாங் யிமிங்... சீன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/02/1-3-4-kaala-harana-raga-suddha-saveri.html", "date_download": "2020-08-04T23:43:23Z", "digest": "sha1:43D477APQQW7XRAKNBKEIELHDXIFFBAE", "length": 9752, "nlines": 94, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - கால ஹரண - ராகம் ஸு1த்3த4 ஸாவேரி - Kaala Harana - Raga Suddha Saveri", "raw_content": "\nதியாகராஜ கிருதி - கால ஹரண - ராகம் ஸு1த்3த4 ஸாவேரி - Kaala Harana - Raga Suddha Saveri\nகால ஹரணமேலரா ஹரே ஸீதா ராம\nகால ஹரணமேல ஸுகு3ண ஜால கருணாலவால (கா)\nசுட்டி சுட்டி பக்ஷுலெல்ல செட்டு வெத3கு ரீதி பு4வினி\n1புட்டக3னே நீ பத3முல பட்டுகொன்ன நன்னு ப்3ரோவ (கா)\nபொட3வுனயெந்தாடு3கொன்ன 2பூ4மினி த்யாக3ம்பு3 ரீதி\nகடு3 வெலஸியுன்ன நீவு கா3கயெவரு நன்னு ப்3ரோவ (கா)\nதி3ன தி3னமுனு திரிகி3 திரிகி3 தி3க்கு லேக ஸ1ரணு ஜொச்சி\nதனுவு த4னமு நீதே3யண்டி த்யாக3ராஜ வினுத ராம (கா)\n தியாகராசன் சிறக்கப் போற்றும் இராமா\nசுற்றிச் சுற்றி, பறவைகளெல்லாம் (தமது) மரத்தினைத் தேடும் வகையினில், புவியில் பிறந்தவுடனேயே, உனதுத் திருவடிகளைப் பற்றிக் கொண்ட\nஉயர்வாக எவ்வளவு கூறினாலும், புவியினில் துறவு நிகராக, மிக்கு திகழ்ந்துள்ள உன்னை யன்றி எவருளர்\nதினந்தினமும், திரிந்து திரிந்து, போக்கின்றி, (உன்னைச்) சரணடைந்து, உடலும், செல்வமும் உனதேயென்றேன்;\nபதம் பிரித்தல் - பொருள்\nகால/ ஹரணமு/-ஏலரா/ ஹரே/ ஸீதா/ ராம/\nகாலம்/ தாழ்த்துவது/ ஏனய்யா/ ஓ/ சீதா/ ராமா/\nகால/ ஹரணமு/-ஏல/ ஸுகு3ண/ ஜால/ கருணா/-ஆலவால/ (கா)\nகாலம்/ தாழ்த்துவது/ ஏன்/ நற்பண்புகள்/ நிறைந்தோனே/ கருணை/ கடலே/\nசுட்டி/ சுட்டி/ பக்ஷுலு/-எல்ல/ செட்டு/ வெத3கு/ ரீதி/ பு4வினி/\nசுற்றி/ சுற்றி/ பறவைகள்/ எல்லாம்/ (தமது) மரத்தினை/ தேடும்/ வகையினில்/ புவியில்/\nபுட்டக3னே/ நீ/ பத3முல/ பட்டுகொன்ன/ நன்னு/ ப்3ரோவ/ (கா)\nபிறந்தவுடனேயே/ உனது/ திருவடிகளை/ பற்றிக் கொண்ட/ என்னை/ காப்பதற்கு/ காலம்...\nபொட3வுன/-எந்த/-ஆடு3கொன்ன/ பூ4மினி/ த்யாக3ம்பு3/ ரீதி/\nஉயர்வாக/ எவ்வளவு/ கூறினாலும்/ புவியினில்/ துறவு/ நிகராக/\nகடு3/ வெலஸி-உன்ன/ நீவு/ கா3க/-எவரு/ நன்னு/ ப்3ரோவ/ (கா)\nமிக்கு/ திகழ்ந்துள்ள/ உன்னை/ யன்றி/ எவருளர்/ என்னை/ காப்பதற்கு/ காலம்...\nதி3ன தி3னமுனு/ திரிகி3/ திரிகி3/ தி3க்கு/ லேக/ ஸ1ரணு/ ஜொச்சி/\nதினந்தினமும்/ திரிந்து/ திரிந்து/ போக்கு/ இன்றி/ (உன்னைச்) சரண்/ அடைந்து/\nதனுவு/ த4னமு/ நீதே3/-அண்டி/ த்யாக3ராஜ/ வினுத/ ராம/ (கா)\nஉடலும்/ செல்வமும்/ உனதே/ என்றேன்/ தியாகராசன்/ சிறக்கப் போற்றும்/ இராமா/\n1 - புட்டக3னே - புட்டு லேகனே : இவ்விடத்தில் 'புட்டக3னே' என்பதே பொருந்தும்.\n2 - பூ4மினி த்யாக3ம்பு3 ரீதி - புவுயில் துறவு நிகராக - இதற்கு, (அனைத்து பண்புகளிலும்) 'துறவுக்கு நிகரில்லாதது போன்று' (நீ திகழ்கின்றாய்) என்றோ, அல்லது, 'துறவின் சின்னமாக நிகரற்று' (நீ திகழ்கின்றாய்) என்றோ பொருள் கொள்ளலாம்\nஒரு புத்தகத்தில் இன்னோர் சரணமும் கொடுக்கப்பட்டுள்ளது - மற்றெந்த புத்தகத்திலும் இந்த சரணம் கொடுக்கப்படவில்லை.\nஇஷ்ட தை3வமா மனோபீ4ஷ்டமீய லேகயிங்க\nகஷ்டமா த்யாக3ராஜு காமிதார்த2 ப2லமொஸங்க3 (கால)\nஎனது உள்ளம் விழைவதனை வழங்காது, இன்னும் தொல்லையா\nதியாகராசனுக்கு விரும்பியவற்றின் பயனை அளிக்க, காலம் தாழ்த்துவதேன்\nஇஷ்ட/ தை3வமா/ மனோ/-அபீ4ஷ்டமு/-ஈய லேக/-இங்க/\nவிருப்பமான/ தெய்வமே/ எனது/ உள்ளம்/ விழைவதனை/ வழங்காது/ இன்னும்/\nகஷ்டமா/ த்யாக3ராஜு/ காமித-அர்த2/ ப2லமு/ ஒஸங்க3/ (கால)\nதொல்லையா/ தியாகராசனுக்கு/ விரும்பியவற்றின்/ பயனை/ அளிக்க/ காலம்... தாழ்த்துவதேன்\nஇந்த சரணத்தினில், 'தியாகராஜ' என்ற அவரது முத்திரை திரும்பவும் வருகின்றது. மேலும், மூன்றாவது சரணத்தினில், தியாகராஜர், 'உடலும் செல்வமும் உனதே' - அதாவது 'உனது பொறுப்பு' என்று பொருள்பட கூறுகின்றார். இந்த அதிகப்படியான சரணத்தில், 'தியாகராஜனுக்கு விரும்பிய பொருட்களை (காமித-அர்த2 ப2லமு) அளிப்பதில் காலம் தாழ்த்துவதேன்' என்றுள்ளது. இது ஒன்றுக்கொன்று முரணானது. எனவே இந்த அதிகப்படி சரணம் உண்மையிலேயே தியாகராஜரால் இயற்றப்பட்டதா என்ற ஐயம் எழுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aravakurichi.com/?p=6706", "date_download": "2020-08-04T22:37:11Z", "digest": "sha1:VXMTIUSQ6JZKPB4TJAXFIRQWOJ7VOK4K", "length": 9372, "nlines": 102, "source_domain": "www.aravakurichi.com", "title": "Notice: Use of undefined constant ‘1’ - assumed '‘1’' in /home/aravakurichi/public_html/wp-content/plugins/simple-visitor-counter-widget/index.php on line 215", "raw_content": "பள்ளபட்டியில் ஊட்டி குரூப்ஸ் (TOP 10) - www.aravakurichi.com\nHome / செய்திகள் / பள்ளபட்டியில் ஊட்டி குரூப்ஸ் (TOP 10)\nபள்ளபட்டியில் ��ட்டி குரூப்ஸ் (TOP 10)\n2 ஏப்ரல் 2020 – பள்ளபட்டி\nமண்ணில் மனிதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும். அதிலும் படைப்பினங்கள் அனைத்திற்கும் நள்ளுதவி செய்திடும் மனத்துடன் பிறப்பதற்கு பெருந்தவம் புரிந்திட வேண்டும். இந்த வார்த்தைகளுக்கு முழு அர்த்தத்தை கொடுக்கும் சிலரை அறிமுகம் செய்வதுவே இந்த பதிவின் நோக்கம்.\nஎல்லாமும் இயல்பாய் இருக்கும் காலத்தில் யாரும் எதுவும் செய்ய முடியும்.\nஆனால் இயற்கை பேரிடர் காலத்தில் உயிரை துட்சமென மதித்து மக்களுக்காக களமிறங்குவது என்பது அனைவரும் செய்யத் துணியும் காரியமல்ல.\nகளப்பணியில் முதல் பலி நாமாகவும் இருக்கலாம் என்று தெரிந்தே மக்களுக்காக சேவை செய்ய களமிறங்குபவர்களை இங்கு அடையாளப் படுத்துகின்றோம்.\nபள்ளபட்டி – கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்து ஆகும். சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊர்.\nஇங்கு உள்ளோரில் பெரும்பான்மையினர் வியாபாரிகள். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுதும் பரந்து விரிந்து வணிகம் செய்து வாழ்பவர்கள்.\nஇங்கு இளைஞர்களை காண்பது அரிது. ஏனெனில் அவர்கள் பணி காரணமாக ஏதேனும் ஒரு ஊரில் ஏதேனும் ஒரு தொழில் செய்து கொண்டிருப்பர்.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி மன்சூர்அலி என்பவர் 10 நண்பர்களை வைத்து ஒரு குழுவை உருவாக்கினார். அதில் உள்ள 10 நபர்களை குறிக்கும் விதமாக டாப் டென் என்று குழுவுக்கு பெயரும் சூட்டினர்.இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை பல சேவைகளை செய்து வருகின்றனர். தற்போது இந்த அமைப்பில் 45 நபர்கள் உள்ளனர்.\nகோடை காலத்தில் நீர் மோர் வழங்குதல்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nகேரள வெள்ள நிவாரணப் பணிகள்\nதற்போது கொரானா வைரஸ் பரவல் தடுக்கும் பணிகள் என இவர்களின் பணிகள் விரிவடைந்து கொண்டே உள்ளது.\nகாய்த்த மரத்தில் கல்லடி படும் என்பது போல இரு நாட்களுக்கு முன்பு இவர்களின் பெயர் பட்டியலைப் போட்டு கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு வதந்தியை இவர்களின் சேவைகளைப் பிடிக்காதவர்கள் பரப்பிவிட அது மிகப் பெரும் வைரலாக பரவியது.\nஇந்த செயலினால் களப்பணியாளர்களும், அவர்கள் குடும்பத்தினர்களும் மிகவும் மனம் வருந்தினாலும் இவர்களின் களப்பணிக்கு குறுக்கே நிற்காமல் இவர்களை மேலும் ஊக்கப் படுத்��ி களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.\nதற்போது அரசுடன் இணைந்து களத்தில் 1. மன்சூர் அலி, 2. செயது அபுதாஹிர், 3.ஜாபர் சாதிக், 4.சையது அபுதாஹிர், 5.முஹம்மது இக்பால், 6. கார்த்திகேயன்\n7., ஆஜார் தீன், 8. முஹம்மத் ஷேக் இமாம், 9.கமாலுதீன்\n10.தாரிக், 11.S.T.அபுதாஹிர், 12. அன்வர் பாட்சா, 13.யாசர் அரபாத், 14.யாசர் அரபாத் உள்ளிட்டவர்கள் களமாடி வருகின்றனர்.\nஇவர்கள் உள்ளிட்ட அனைத்து டாப்டென் குரூப் (Top Ten Groups) இளைஞர்களும் தொடர்ந்து பல சேவைகள் புரிய வேண்டும் என அரவக்குறிச்சிடாட் காம் (www.aravakurichi.com)வெப் சைட் மூலம் வாழ்த்துகின்றோம்.\nPrevious பள்ளபட்டியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nNext கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்\nகாவல்துறை, வருவாய் துறை, ஜமாத்தார்கள் கலந்தாலோசனை\nகொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைநகள் குறித்து கலந்தாலோசனை இன்று மாலை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/ariyalur-district-collectors-office-closed", "date_download": "2020-08-04T23:06:37Z", "digest": "sha1:ZPNEHXVP6BTKBNDIHLQA6VNJWEE44LNW", "length": 4976, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்.!", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்.\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 492 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறைகளப் பணியாபணியாற்றும் முதல்நிலை களப்பணியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூன்று நாட்கள் மூடி கிருமிநாசினி தெளிக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n#BREAKING: லெபனான் துறைமுகத்��ில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nடிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\n#BREAKING: மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று.\nகுட் நியூஸ் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் குணமடைந்துள்ளனர்\n#Corona death: தமிழகத்தில் இன்று ஓரே நாளில் மட்டும் 108 பேர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு.\n#BREAKING : சென்னையில் இன்று ஒரே நாளில் 1023 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது- சீனா டெய்லி ஊடகம்.\n#BREAKING: பாஜகவில் இணையும் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-05T01:01:35Z", "digest": "sha1:ZNBVCSVXX5KUSHITGU5QZU7D6BN664OV", "length": 11817, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்\nவியேல் பூங்கா, அடிலெய்டு, ஆத்திரேலியா\nசாத் ஜன்கா கிராலா பூங்கா , பிராத்திஸ்லாவா (இசுலோவாக்கியா)\nபூங்கா எனப்படுவது மனிதர்களின் மகிழ்விற்காகவும் பொழுதுபோக்குவதற்காகவும் இயற்கையாக (அல்லது செயற்கையாக தாவரங்களை நட்டு) ஒதுக்கப்பட்டுள்ள இடமாகும். சிறப்புப் பூங்காக்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களையும் தாவரவினங்களையும் கொண்டதாகவும் அல்லது இயற்கை வாழ்விடங்களாகவும் இருக்கும். நகரியமாக்கலின் தாக்கமாக செயற்கையான பூங்காவிடங்கள் நகரத் திட்டமிடலின்போது ஒதுக்கப்படுகின்றன. பூங்காக்களில் புல் தரைகள், பாறை, மண், மரங்களைக் காணலாம்; தவிரவும் கட்டிடங்களும் நினைவுச் சின்னங்கள், நீரூற்றுக்கள் போன்ற கட்டமைப்புக்களும் விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்படலாம். பல பெரிய பூங்காக்களில் கால்பந்து, அடிபந்தாட்டம், கால்பந்தாட்டம் போன்றவையும் கூடைப் பந்தாட்டம் போன்றவற்றிற்கான கட்டமைப்புக்களும் இருக்கும். உடற்பயிற்சி கூடங்களும் நடைப்பயிற்சி தடங்களும் மிதிச்சக்கர வண்டித்தடங்களும் அமைக்கப்பட்டிருக்கும். சில பூங்காக்கள் நீர்நிலைகளை அடுத்து இருக்கும். இவற்றில் நீர் விளையாட்டுக்களுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். பெருநகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான பூங்காக்கள் மிகச் சிறியதாக இருக்கின்றன. இது குடிமக்கள் 10 நிமிட நடையில் சென்றடையக் கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும். நகரியப் பூங்காக்களில் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் மகிழுலா மேசைகளும் திறந்தவெளிச் சமையலுக்கான அமைப்புகளும் கட்டமைக்கட்டிருக்கலாம்.\nபரந்த இயற்கையிடங்களில் மிகப்பெரும் பூங்காக்கள் பல்லாயிரக்கணக்கான சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளன. இங்கு மிகுந்த வனவிலங்குகளையும் குன்றுகள், ஆறுகள், அருவிகள் போன்ற இயற்கையான புவியியல் கூறுகளையும் காணவியலும். இவ்விடங்களில் நிகழ்காட்சிகளும் உல்லாசப் பயணச் சுற்றுக்களும் உணவகங்களும் சாகச விளையாட்டுக்களும் கட்டமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய பெரிய பூங்காக்களில் கூடாரம் அமைத்துக் கொண்டு முகாமிடுதலும் அனுமதிக்கப்படுகிறது. சில சிறப்புப் பூங்காக்கள் சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளன; அவற்றில் பூங்காவின் சட்டவிதிமுறைகளுக்கேற்ப வருகையாளர்களின் நடத்தை கண்காணிக்கப்படுகிறது. திறந்தவெளி தீ மூட்டல், கண்ணாடிப் புட்டிகளை உடைத்தல், நெகிழிக் குப்பைகள் போன்றவை தடை செய்யப்படுகின்றன. பெரிய தேசிய மற்றும் துணைதேசிய பூங்காக்கள் ஓர் பூங்காக் காவலர் (அல்லது வனப்பாதுகாவலர்) தலைமையில் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. இப்பெரிய பூங்காக்களில் கோடைகாலத்தில் மலையேறுதல், படகு வலித்தல் போன்றவையும் பனி மிகுந்த மிக வடக்கு நாடுகளில் குளிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2018, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/work-without-vacation-seeman-melting-for-the-police--qe9s31", "date_download": "2020-08-04T23:34:00Z", "digest": "sha1:UJU3DFZRX5WD635I7CGMUFN4QSUVBSLY", "length": 14161, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விடுமுறையே இல்லாமல் பணி... காவல்துறையினருக்காக உருகும் சீமான்..! | Work without vacation ... Seeman melting for the police ..!", "raw_content": "\nவிடுமுறையே இல்லாமல் பணி... காவல்துறையினருக்காக உருகும் சீமான்..\nபற்றாக்குறையாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வில் தேர்வானவர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.\nபற்றாக்குறையாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வில் தேர்வானவர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழக அரசின் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும் அப்போதைய சூழ்நிலையில் 9 ஆயிரத்திற்கும் குறைவான காலியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டது. அதில் மீதமுள்ள சுமார் 11000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் இறுதித் தேர்வுவரை தகுதிப் பெற்றும் போதிய காலிப் பணியிடங்கள் இன்மையால் அப்போது பணியமர்த்தப்படவில்லை.\nஇந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2020 – 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு, காலியாக உள்ள 10000 க்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்தது. தற்போதுள்ள கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக இயல்பு வாழக்கை முடங்கியுள்ள நிலையில் சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இப்பேரிடர் காலத்தில் பாதுகாப்பு பணி மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிக்காக அதிகமான காவலர்கள் தேவைப்படும் சூழலும் உள்ளது.\nகாவலர்கள் பற்றாக்குறையினால் பணியில் இருக்கும் காவலர்களே விடுப்புகள் இல்லாத தொடர் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் உருவாகும் மிதமிஞ்சிய பணிச்சுமையால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களது உடலும் மனமும் நலிவுற்று எளிதில் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாவதும், அதனால் பல இடங்களில் காவல்நிலையங்களே மூடப்படும் சூழல் உருவாவதும் தொடர்கதையாகியுள்ளது. இது மேலும் காவலர்களின் நிலைமையைச் சிக்கலாக்குகிறது.\nதற்போதுள்ள சூழ்நிலையில் எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்து முடிக்க பாதுகாப்பான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும் , அவ்வாறு நடத்தி முடிக்க நீண்ட காலதாமதமாகும் என்பதாலும் 2019-ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற தேர்வர்களைப் பணியமர்த்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக கூடுதல் காவலர்கள் தேவைப்படுவார்கள். இதுபோல் கடந்த காலங்களில் அதிகமான காவலர்கள் தேவைப்பட்டபோது உடனடித் தேவையைக் கருத்திற்கொண்டு இதேபோன்று பணி நியமனங்களை தமிழக அரசு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே தமிழக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தற்போது பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் உடனடியாக அவர்களைப் பணியமர்த்த முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகுமென்று காத்திருந்தால்... கதறும் சீமானின் தம்பிகள்..\nதவியாய் தவித்த விஜயலட்சுமி.. பின்வாங்கிய காயத்ரி ரகுராம்.. பாஜக முக்கிய பிரமுகரிடம் சரண்டரான சீமான்\n“இதுவும் சீமான் சதி: என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள்”... விஜயலட்சுமியின் பரபரப்பு புகார்\nசீமான் டார்ச்சர் தாங்க முடியவில்லை... தற்கொலை முயற்சிக்கு முன்பு விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ...\nசீமானால் வஞ்சிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி... தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...\nகறுப்பர் கூட்டத்துடன் தொடர்பில்லை எனக்கூறுவது பச்சை சந்தர்ப்பவாதம்... திமுகவை வெளுத்து வாங்கும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக��க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nபெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nநடிகை சினேகா வெளியிட்ட கியூட் வீடியோ.. ரசிகர்கள் வாழ்த்து..\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nசசிகலா கை காட்டும் நபரே. அடுத்த முதல்வர். பிரபல சோதிடர் சொல்லும் ஆருடம்.\n2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி\nபயிற்சியை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/russia-steals-corona-vaccine-information-3-countries-shocked-by-accusation-qdlkog", "date_download": "2020-08-04T23:20:59Z", "digest": "sha1:5YLKO5WFAMUYFT3W6QYMO4S5ASXCRGM3", "length": 9767, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா தெடுப்பூசி தகவல்களை திருடும் ரஷ்யா... 3 நாடுகள் குற்றச்சாட்டால் உலகில் அதிர்ச்சி..! | Russia steals corona vaccine information ... 3 countries shocked by accusation", "raw_content": "\nகொரோனா தெடுப்பூசி தகவல்களை திருடும் ரஷ்யா... 3 நாடுகள் குற்றச்சாட்டால் உலகில் அதிர்ச்சி..\nகொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை ஆராய்ச்சி செய்வோர்களிடம் இருந்து ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகளும் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை ஆராய்ச்சி செய்வோர்களிடம் இருந்து ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகளும் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகோசி பியர் என்று அழைக்கப்படும் ஏபிடி-29 ஹேக்கிங் குழு, ரஷ்ய உளவுத்துறையின் ஒரு அங்கமாக இருந்து கொண்டு, தடுப்பூசி உருவாக்கும் கல்வி மற்றும் மருந்து நிறுவனங்களில் தாக்குதல் நடத்துகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தடுப்பூசி ஆராய்ச்சியை சீர்குலைப்பதை விட, அறிவுசார் சொத்துக்களை திருடுவதற்கான முயற்சி நடைபெறுவதை காண்பதாக இங்கிலாந்து தேசி��� சைபர் பாதுகாப்பு மையம் கூறுகிறது. இந்த அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து செயல்படுகிறது.\nதடுப்பூசி பற்றிய தகவல்களை திருடும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டிருப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் கூட்டாக குற்றம் சுமத்தி இருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா நோயாளிகளை காப்பாற்றி நர்ஸ் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு.\nபகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்.. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு.\nஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா.. ஐசியூவில் அனுமதி\nMLAக்களை தொடர்ந்து எம்.பி.க்களை மிரட்டும் கொரோனா.. மயிலாடுதுறை திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொற்று உறுதி.\nகொரோனா தடுப்பூசி வந்தாலும் இதே நிலைதான்... அதிர்ச்சியூட்டும் மருத்துவ விஞ்ஞானி..\nஎன்ன கொடுமை சார் இது... முதல்வர் எடியூரப்பாவை தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nஇளைஞருடன் போட்டிபோட்ட நாய்.. ராகத்திற்க்கு ஈடுகட்டிய செல்லப் பிராணியின் வைரல் வீடியோ..\n'மாமா' என்று தான் கூப்பிடுவேன்.. ஒரு தடவைக்கூட 'சீமான்' என கூப்பிட்டது கிடையாது..\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nஇங்கிலாந்து அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாள���்.. யார் தெரியுமா..\nசர்ச்சையை கிளப்பி இருக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா முகூர்த்த நேரம்.\nஅஃப்ரிடி, நல்லா இருக்குய்யா உன் தியரி.. பாகிஸ்தான் அணி படுமோசம் என்பதை ஒப்புக்கொண்ட பூம் பூம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/international-flower-auction-center-cm-palanisamy", "date_download": "2020-08-04T23:11:35Z", "digest": "sha1:UDXILLWLMD347AYTP2QO3GMXPZZGOEGR", "length": 9955, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "பன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்! | International Flower Auction Center cm palanisamy | nakkheeran", "raw_content": "\nபன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ரூபாய் 20.20 கோடியில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினர்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை சபாநாயகர் டாக்டர். மு.தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.ராஜேந்திரன், என்.மனோரஞ்சிதம், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள், தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிவில் சர்விஸ் தேர்வு முடிவு... கன்னியாகுமரி மாணவர் தமிழக அளவில் முதலிடம்...\n -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 4-வது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா 2.57 லட்சத்தை கடந்த மொத்த பாதிப்பு\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள��� பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-06072020", "date_download": "2020-08-04T23:06:41Z", "digest": "sha1:WKACSDLMZQCPQ4ECFFXW5CEDSTTYIU7R", "length": 17132, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன் - 06.07.2020 | Today rasi palan - 06.07.2020 | nakkheeran", "raw_content": "\nதினசரி ராசிபலன் - 06.07.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n06-07-2020, ஆனி 22, திங்கட்கிழமை, பிரதமை திதி காலை 09.22 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு திருவோணம். மரண யோகம் இரவு 11.12 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.\nதினசரி ராசிபலன் - 06.07.2020\nமேஷம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறப்பிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம��� பெருகும்.\nஇன்று செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூர பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிந்தித்து செய்வதே சிறந்தது. எதிர்பாராத விரயங்களால் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வ��யாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்படும். மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு தனவரவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 03.08.2020\nதினசரி ராசிபலன் - 30.07.2020\nதினசரி ராசிபலன் - 29.07.2020\nதினசரி ராசிபலன் - 25.07.2020\nதினசரி ராசிபலன் - 04.08.2020\nதினசரி ராசிபலன் - 03.08.2020\nதினசரி ராசிபலன் - 02.08.2020\nதினசரி ராசிபலன் - 30.07.2020\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jallikattu-action-against-marina-violent-police/", "date_download": "2020-08-04T22:41:44Z", "digest": "sha1:WHC4GVE5AKHNKYRWPHP7JJKDPEELGVZ6", "length": 14238, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "ஜல்லிக்கட்டு: மெரினா வன்முறையில் ஈடுபட்ட போலீசார்மீது நடவடிக்கை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜல்லிக்கட்டு: மெரினா வன்முறையில் ஈடுபட்ட போலீசார்மீது நடவடிக்கை\nஜல்லிக்கட்டு போராட்டத்தையடுத்து சென்னை மெரினாவில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிகை எடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.\nஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர்.\nசென்னை மெரினாவிலும் இளைஞர்களின் போராட்டம் நடந்து வந்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடியதால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.\nஇதையடுத்து போலீசார் மாணவர்கள்மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக சமூக விரோதிகளால் சென்னை முழுவதும் வன்முறை வெடித்தது.\nஇந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப் பட்டது. மேலும் பல இங்களில் அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாரின் வன்முறை யால் மெரினா அருகே இருந்த நடுக்குப்பம் மீனவ பகுதி கடும் சேதத்துக்கு உள்ளானது.\nஇந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் மீது பகிரங்க குற்றச்சாட்டு எழுந்தது.\nமாணவர்களை ஒடுக்க போலீசாரே பல இடங்களில் வன்முறையை உருவாக்கியது ஆதாரப்பூர்வ மாக தெரிய வந்தது.\nஇதற்கிடையே கலவரத்தை பயன்படுத்தி போலீசாரே பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த தாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில் பெண் போலீஸ் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியும், போலீஸ்காரர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வீடியோ பதிவுகளாக பரவின.\nஇதுகுறித்த போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.\nமேலும் இதுகுறித்து சைபர் கிரைம் மூலம் விசாரணை செய்யப்படும் எனவும் கூறியிருந்தார்.\nதற்போது, சென்னை கலவரம் தொடர்பாக கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், கலவரத்தை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் போலீஸ் மீதும், வாகனங்களை சேதப்படுத்திய போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டதாக தெரிகிறது.\nஇவர்கள்மீது எடுக்கப்பட இருக்கும் நடவடிகை குறித்து இன்று கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n26ந்தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு கைவிடப்படுகிறது அன்புமணி அறிவிப்பு ரெய்டில் சிக்கிய விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணம் அன்புமணி அறிவிப்பு ரெய்டில் சிக்கிய விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணம் சேலம் புறவழிச்சாலை மற்றும் பாலங்களை முதல்வர் திறந்து வைத்தார்\nTags: Jallikattu: action against Marina violent police, ஜல்லிக்கட்டு: மெரினா வன்முறையில் ஈடுபட்ட போலீசார்மீது நடவடிக்கை\nPrevious சட்டப்பேரவையில் தமிழக ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல்\nNext சென்னை கப்பல் மோதல்: ஆனால், பெரும் விபத்து தவிர்ப்பு\nஅக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா\nரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின்…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ…\nடில்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று : இன்று 674 பேருக்கு பாதிப்பு\nடில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…\n04/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023…\nசென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nஇன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114509/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3756%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-04T22:38:44Z", "digest": "sha1:MN2ZNG5Q3CII7EJCFDFQ7XPTPSW6URZN", "length": 12129, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் இன்று 3756 பேருக்கு கொரோனா உறுதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nகாதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - பெண்ணின் தந்தை உட்ப...\nகொரோனா பாதிப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்க...\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nரூ.35 க்கு சன் பார்மாவின் ஃபேவிபிராவிர் மாத்திரை FluGuard...\nதமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா, 108 பேர் உயிரிழ...\nதமிழ்நாட்டில் இன்று 3756 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலி\nதமிழகத்தில் ஒரே நாளில��� 3 ஆயிரத்து 756 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை, 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு, கடந்த 6 - ஆவது நாளாக கணிசமாக குறைந்துள்ளது. ஒரே நாளில் சுமார் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதால், மொத்தம் 14 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் முடிந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்ததால், இதுவரை 74 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் \"டிஸ்சார்ஜ்\" செய்யப்பட்டு விட்டனர்.\nஒரே நாளில் 3 ஆயிரத்து 756 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரி வித்துள்ள சுகாதாரத்துறை, இவர்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 28 பேரும், பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 35 பேரும் இடம்பெற்றுள்ளனர்.\nஎனவே, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது.\nசென்னையில் 26 பேர் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 64 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 15 பெண்கள் உள்பட 43 பேர் பலிஆனார்கள்.\nசென்னையைச்சேர்ந்த 23 வயது இளம்பெண், ராணிப் பேட்டையில் 36 வயது ஆண் மற்றும் 8 பெண்கள் உள்பட 21 பேர் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பலி , ஆயிரத்து 700 ஆக அதிகரித்தது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 47 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசென்னையில் 7 - வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மதுரையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 379 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக ஆயிரத்து 261 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. கொரோனா பாதிப்பு சென்னையில் 72 ஆயிரத்து 500 -ஐ எட்டிய போதிலும் சுமார் 50 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nசென்னையின் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் புதிதாக 273 பேரும், திருவள���ளூரில் 300 பேரும், காஞ்சிபுரத்தில் 133 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.\nவேலூரில் 160, தூத்துக்குடியில் 141, கன்னியாகுமரியில் 115, விழுப்புரத்தில் 106, கோவையில் 87, தேனியில் 75, கடலூரில் 71, விருதுநகரில் 70 மற்றும் ராமநாதபுரத்தில் 65 பேருக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது.\nதமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டும் 2 ஆயிரத்து 495 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் இது, சென்னையை காட்டிலும் அதிகம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமதுரை அருகே ராஜராஜசோழன் காலத்திச் சேர்ந்த அபூர்வ மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு\nநீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்\nபிரதமர் மோடியிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு\nமனநலம் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிரைப்பட படப்பிடிப்பு, திரையரங்குகளுக்கு தற்போதைக்கு அனுமதியில்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டம்\nதீரன் சின்னமலை நினைவு நாள்.. தலைவர்கள் மரியாதை..\nசிங்கள தாதா நிஜ பில்லா… அங்கட லொக்கா..\nஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத...\nதெரு நாய்க்கு ‘சேல்ஸ் டாக்’ வேலை ; கனிவு காட்டிய ஹூண்டாய்...\n'மேற்படிப்புக்கு வழியில்லை' - மாணவியின் வீட்டுக்கு தேடிச்...\n37 வயதில் சாதித்த ‘டிக்டாக்’ அதிபர் சாங் யிமிங்... சீன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/anchor-keerthi-and-santhanu-latest-romance-photos/", "date_download": "2020-08-04T23:30:31Z", "digest": "sha1:XFZVYM55QFS5SJWW5CSUJGAKFCYWFHYA", "length": 5888, "nlines": 99, "source_domain": "www.tamil360newz.com", "title": "தோளில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் சாந்தனு கிகி.! லைக்ஸ் அள்ளிக் குவிக்கும் புகைப்படம் - tamil360newz", "raw_content": "\nHome டிவி தோளில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் சாந்தனு கிகி.\nதோளில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் சாந்தனு கிகி. லைக்ஸ் அள்ளிக் குவிக்கும் புகைப்படம்\nசாந்தனு தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருப்பவர், சாந்தனு பாக்கியராஜ் அவரின் காதல் மனைவிதான் கிக்கி என்கின்ற கீர்த்தனா. இவர் ஒரு மாடல் அழகி அதுமட்டுமில்லாமல் தொகுப்பாளினியும்.\nஇந்த காதல் ஜோடியை சினிமாவில் பல பிரபலங்களுக்கு பிடிக்கும், இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சப்போட்டாக இருப்பார்கள்.\nஅதேபோல் இந்த காதல் ஜோடி அடிக்கடி இணையதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார்கள் அந்த வகையில் கீர்த்தனா பதிவிட்ட இந்த ரொமான்டிக் புகைப்படம் ட்விட்டரில் அதிக லாபத்தை வருகிறது.\nPrevious articleஅதிக லைக்ஸ் பெற்று வைரல் ஆகுது ராஷ்மிகா வின் சிறுவயது புகைப்படம்\nNext articleசினிமா நடிகைகளை ஓரம்கட்டும் அளவிற்கு இடுப்பை காட்டிய பகல் நிலவு ஷிவானி.\nபச்சை பாவடையில் பார்த்தாலே கிறுகிறுக்கும் படி போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி.\nநாயகி சீரியலில் நடிக்காததற்கு காரணம் இதுதான். சீரியல் நடிகை வெளியிட்ட தகவல்.. சீரியல் நடிகை வெளியிட்ட தகவல்.\nஒட்டு மொத்த இளசுகளையும் தூங்கவிடாமல் செய்வதற்கு பிக் பாஸ் சீசன் 4-ல் களமிறங்கும் செம ஹாட் நடிகை. சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-04T22:41:21Z", "digest": "sha1:T4PLE52XEVMAFEXHMSFVXFLX3S3RQZPV", "length": 5310, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ள நிவாரண நிதி | Virakesari.lk", "raw_content": "\nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nலெபனானின் தலைநகரை உலுக்கிய பாரிய வெடிப்புச் சம்பவம்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\nதேர்தல்பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வெள்ள நிவாரண நிதி\nதமிழக வெள்ள நிவாரணத்திற்கு லைக்கா நிதி உதவி\nதமிழக வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் வ���ள்ள நிவாரண நிதிக்கு லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய்க்கான காசோலை கையளிக்க...\nநடிகர் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் அறிக்கை\nவெள்ள நிவாரண நிதிக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஹைதராபாத்தில் இருந்தும் பல்வேறு நிவாரண பொருட்கள் வந்...\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nஅமெரிக்காவில் மூன்று பரசூட் பலூன்கள் தரையில் மோதி விபத்து\nயாழ். பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு இடமாற்றம்\nதுருக்கியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:50:55Z", "digest": "sha1:POUUB7XFO6YHXTPYTKVQBJ7P54AQFPTT", "length": 8206, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "கில்லட்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகில்லெட்டின் மூலம் பிரெஞ்சு அரசி மரீ அண்டோனெய்ட்டின் தலை துண்டிக்கப்படுகிறது (16 அக்டோபர் 1793)\nகில்லட்டின் அல்லது கில்லெட்டின் (guillotine) மாந்தரின் தலையை வெட்டிக் கொன்று மரண தண்டனை நிறைவேற்றப் பயன்படும் எந்திரம். இதில் ஒரு உயரமான செங்குத்தான சட்டத்தில் ஒரு கூர்மையான கத்தி தொங்கிக் கொண்டிருக்கும். அதன் அடியில் உள்ள பலகையில் தண்டனை விதிக்கப்பட்டவரைக் கட்டி வைப்பர். அவரது கழுத்து கத்தி முனைக்கு நேர் கீழே இருக்கும். கத்தியை அவிழ்த்து விட்டால் வேகாகக் கீழிறங்கி அவரது கழுத்தில் பாய்ந்து தலையை உடனே துண்டித்து விடும்.\nபிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சில் கில்லட்டினின் பயன்பாடு பரவலானது. விரைவாக மரண தண்டனையை நிறைவேற்றும் எந்திரமொன்று தேவைப்பட்டதால் கில்லட்டின் வடிவமைக்கப்பட்டது. புரட்சிகர பிரான்சில் மரண தண்டனை வழிமுறைகளை சீர் திருத்தில் ஜோசப்-இக்னேஸ் கில்லட்டின் எனும் மருத்துவரின் பெயரால் இவ்வியந்திரங்கள் “கில்லட்டின்” என்று அழைக்கப்பட்டன. கில்லட்டின்கள் வெகுஜன நினைவிலும் பரவலர் ஊடகங்களிலும் பிரெஞ்சுப் புரட்சி, பயங்கர ஆட்சி போன்றவற்றுடன் பெரிதும் தொடர்பு படுத்தப்படுகின்றன எனினும் பிரான்சில் 1981 மரண தண்டனை ஒழிக்கப்படும் வரை பயன்படுத்தப��பட்டு வந்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2013, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/18060835/Dealer-arrested-with-2-mini-trucks-in-Pattukottai.vpf", "date_download": "2020-08-04T22:23:56Z", "digest": "sha1:SXTHBLXN6UZ43Z47CBCPXK34TMTLCY3N", "length": 14815, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dealer arrested with 2 mini trucks in Pattukottai || பட்டுக்கோட்டையில் 2 மினி லாரிகளுடன், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வியாபாரி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபட்டுக்கோட்டையில் 2 மினி லாரிகளுடன், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வியாபாரி கைது + \"||\" + Dealer arrested with 2 mini trucks in Pattukottai\nபட்டுக்கோட்டையில் 2 மினி லாரிகளுடன், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வியாபாரி கைது\nபட்டுக்கோட்டையில், 2 மினி லாரிகளுடன், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியகடை தெருவில் உள்ள ஒரு அரிசி கடையில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து ‘பாலீஷ்’ செய்து வெளியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான தனிப்படை போலீசார், அரிசி கடையில் திடீர் சோதனை செய்தனர்.\nஅங்கு 5 டன் ரேஷன் அரிசி சுமார் 50 கிலோ எடை உடைய 110 மூட்டைகளில் பாலீஷ் செய்யப்பட்டு இரண்டு மினிலாரிகளில் ஏற்றி அடுக்கப்பட்டு தார்பாய்கள் மூலம் மூடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர்.\nஇது தொடர்பாக அந்த அரிசி கடையின் உரிமையாளர் பெரியசாமியை(வயது 46) போலீசார் கைது செய்தனர். அவபட்டுக்கோட்டை,\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியகடை தெருவில் உள்ள ஒரு அரிசி கடையில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து ‘பாலீஷ்’ செய்து வெளியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான தனிப்படை போலீசார், அரிசி கடையில் திடீர் சோதனை செய்தனர்.\nஅங்கு 5 டன் ரேஷன் அரிசி சுமார் 50 கிலோ எடை உடைய 110 மூட்டைகளில் பாலீஷ் செய்யப்பட்டு இரண்டு மினிலாரிகளில் ஏற்றி அடுக்கப்பட்டு தார்பாய்கள் மூலம் மூடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர்.\nஇது தொடர்பாக அந்த அரிசி கடையின் உரிமையாளர் பெரியசாமியை(வயது 46) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.ரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\n1. பெங்களூருவில் ஆன்லைன் மூலமாக விற்பனை ரூ.1¼ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் கேரள வாலிபர்கள் 4 பேர் கைது\nபெங்களூருவில் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வந்த ரூ.1¼ கோடி போதைப்பொருடகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழுஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் கட்டுப்பாட்டை மீறிய 226 வாகனங்கள் பறிமுதல்\nதிண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n3. பாகிஸ்தானில் இருந்து ஆற்றில் மிதந்து வந்த போதை பொருட்கள் பறிமுதல்\nபாகிஸ்தானில் இருந்து ஆற்றில் மிதந்து வந்த போதை பொருட்களை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\n4. சாணார்பட்டி அருகே மயில் வேட்டையாடிய 2 பேர் கைது துப்பாக்கிகள் பறிமுதல்\nசாணார்பட்டி அருகே மயில் வேட்டையாடிய 2 பேர் கைது துப்பாக்கிகள் பறிமுதல்.\n5. அரகண்டநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது\nஅரகண்டநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. புதுப்பெண் தற்கொலை: மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தற்கொலை\n2. ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்\n3. காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு திருமணம்\n4. வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து பூட்டிக்கிடந்த வீடுகளில் கைவரிசை காட்டியவர் கைது - பெண் உள்பட மேலும் 2 பேர் பிடிபட்டனர்\n5. சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது: பூதப்பாண்டி திட்டுவிளையில் - வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/oct/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-3259923.html", "date_download": "2020-08-04T23:21:48Z", "digest": "sha1:Q4ER25G4MBDDWM5UBVZJW3KFGIUZ6EBG", "length": 12354, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை இரவு 9 வரை பார்வையிட அனுமதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமாமல்லபுரம் புராதனச் சின்னங்களை இரவு 9 வரை பார்வையிட அனுமதி\nமின்விளக்கொளியில் வெண்ணெய் உருண்டைப்பாறையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.\nமாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை மின்விளக்கு ஒளியில் பார்த்து ரசிக்கும் வகையில் இரவு 9 மணிவரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட ஞாயிற்றுக்கிழமை முதல் தொல்லியல் துறை அனுமதியளித்துள்ளது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்திப்��தை முன்னிட்டு மாமல்லபுரம் நகரம் அழகு படுத்தப்பட்டு, புராதனச் சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டன.\nஐந்து ரதம், கடற்கரைக் கோயில், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப்பாறை, கணேச ரதம், கிருஷ்ண மண்டபம், பஞ்ச பாண்டவர் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை இரவிலும் பார்த்து ரசிக்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.\nஇருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு கடந்த அக். 11, 12-இல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அக்.13-ஆம் தேதி அன்றே மின்விளக்குகளுக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.\nஇந்நிலையில், இரவில் மின்விளக்கு ஒளியில் புராதனச் சின்னங்களைப் பார்வையிட ஆர்வமாக வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மின் விளக்கொளியில் புராதனச் சின்னங்களைக் காண அனுமதிக்க வேண்டும் என அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (அக்.21) முதல் இரவு 9 மணி வரை தினமும் மின்விளக்கு வெளிச்சத்தில் சிற்பங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை அறிவித்தது.\nஇதுகுறித்து, தொல்லியல் துறை பராமரிப்பு அலுவலர் சரவணன் கூறியது:\nஇதுவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே புராதனச்சின்னங்களை கண்டு களிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இனி இரவு 9 மணி வரை கூடுதலாக 3 மணிநேரம் மின்விளக்கு வெளிச்சத்தில் கலைச்சிற்பங்களை கண்டு களிக்கலாம்.\nகடந்த 2018-ஆம் ஆண்டு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 25 லட்சம்பேரும் வெளிநாட்டுப் பயணிகள் 1 லட்சம் பேரும் வருகை தந்தனர். இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டதாலும், இருநாட்டுத் தலைவர்கள் வருகை தந்துள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.\nஇனி கடற்கரைக் கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைப்பாறை ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் இரவு 9 மணி வரை கட்டணம் செலுத்தி புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கலாம் என்றார்.\nஇனி இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்���ை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2019/10/29083452/1268453/Jogging-rules.vpf", "date_download": "2020-08-04T23:07:59Z", "digest": "sha1:OGR4S6RQLNHZRLBP34XHALTZCHZSNGO4", "length": 10355, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jogging rules", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 29, 2019 08:34\nமெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள்.\nமெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களை மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ள தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கிறார்கள்.\nவிதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.\nநம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூ���்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.\nமெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.\nமெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.\nபின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.\nஇதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது. இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது. ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது. ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.\nExercise | Walking Exercise | உடற்பயிற்சி | நடைப்பயிற்சி\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nமுதுகுவலியை நீக்கும் யோக சிகிச்சை புஜங்காசனம்\nஎப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா\nஉடற்பயிற்சியின் போது செய்யும் இந்த தவறுகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/bjp-leader-santosh-shukla-incident-issue-vikas-dubey-encounter", "date_download": "2020-08-04T23:37:41Z", "digest": "sha1:6MZHS2JU6EYG67JL3Z3SFJTAFLOG57ZU", "length": 18242, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "பா.ஜ.க. முக்கிய தலைவரை போலீஸ் நிலையத்திலேயே சுட்டுக்கொன்ற விகாஸ் துபே யார்? | bjp leader santosh shukla incident issue - Vikas Dubey encounter - up - | nakkheeran", "raw_content": "\nபா.ஜ.க. முக்கிய தலைவரை போலீஸ் நிலையத்திலேயே சுட்டுக்கொன்ற விகாஸ் துபே யார்\nஉத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடியான விகாஸ் துபேவை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உ.பி. மாநில போலீசார் கைது செய்தனர். விகாஸ் துபே, இன்று காலை கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது, பாதுகாப்புப் பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தைப் பயன்படுத்தி, விகாஸ் துபே தப்ப முயன்றதாகவும் அப்போது நடைபெற்ற என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்திரப்பிரதேச மாநிலம் பிக்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. சிறு வயதிலேயே சின்னச் சின்ன திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டார். பின்னர் வழிப்பறி, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டார். 1990 இல் முதல் கொலையைச் செய்த விகாஸ் துபே தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டார். இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு அம்மாநிலத்தில் விகாஸ் துபே மிகப்பெரிய ரவுடியாக பேசப்பட்டார். துப்பாக்கிகளுடன் கூடிய கூட்டாளிகள் இவருடனேயே இருப்பார்கள்\nஅரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட விகாஸ் துபேவை, பல கட்சிகள் தங்களது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தன. இருப்பினும் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 1995 - 96 இல் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தித் தனது மனைவியையும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்கள் பலரைச் சந்தித்து ஆதரவுகளைப் பெற்றுக்கொண்ட விகாஸ் துபே, தனது 'தாதா' தொழிலையும் திறமையாகச் செய்து வந்தார். இதனால் பதவி, கட்சியில் செல்வாக்கு போன்றவற்றால் இவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் காவல்துறையினரால் இவரை விசாரணை செய்யவோ, கைது செய்யவோ நெருங்க முடியவில்லை. பணம், அரசியல் பின்புலம் என ராஜயோகமாக வாழ்ந்து வந்த விகாஸ் துபே 1999 இல் வெளிவந்த 'அர்ஜுன் பண்டிட்' படத்தைப் பார்த்து தன் பெயரையும் விகாஸ் பண்டிட் என மாற்றிக்கொண்டார்.\n2001 இல் உத்திரப்பிரச மாநில பா.ஜ.க. முக்கிய தலைவரான சந்தோஷ் சுக்லாவை, ஷிவ்லி காவல் நிலையத்திலேயே வைத்து விகாஸ் துபே சுட்டுக் கொன்றார். காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்தபோது சுமார் 25 போலீசார் இருந்தபோதும் விகாஸ் துபேவைக் கைது செய்ய முடியவில்லை. மாநிலம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து இந்த வழக்கில் 2002 இல் தாமாகவே முன்வந்து விகாஸ் துபே சரண் அடைந்தார். ஆனால் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த போலீசார் பலரும் விகாஸ் துபேவுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். இதனால் விகாஸ் துபே அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் பல்வேறு வழக்குகள் அவர் மீது இருந்து வந்தது.\nஒரு கொலை வழக்குக்காக விகாஸ் துபேவைத் தேடி வந்த தனிப்படை போலீசார் குழு, அவரைக் கைது செய்வதற்காக கடந்த 3ஆம் தேதி கான்பூருக்குச் சென்றது. போலீசார் வருவது முன்பே தெரிந்தததால் சாலைகளில் போலீஸ் வாகனங்கள் வர முடியாதபடி பெரிய கனரக வாகனங்களைச் சாலையில் மறித்து நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது போலீசார் அந்தச் சாலையின் குறுக்கே இருந்த வாகனத்தை நகர்த்தி வைத்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.\nஅப்போது சற்று உயரமான இடங்களில் இருந்த விகாஸ் துபே கூட்டாளிகள் போலீசாரை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கினர். சுற்றி வளைத்துச் சுட்டத்தில் ஒரு டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.க்கள், 4 கான்ஸ்டபிள் என போலீசார் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து விகாஸ் துபே தலைமறைவானார்.\nவிகாஸ் துபே பற்றி 'துப்பு' கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்தத் தொகை இரண்டரை லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும் விகாஸ் துபேவைப் பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனில் உ.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரவுடிகளுக்குத் தகவல் தெரிவித்து துணையாக இருந்ததாக போலீசார் நான்கு பேர் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் திரும்ப வந்ததால் பரபரப்பு\nகந்த சஷ்டி அவமதிப்பு விவகாரம் - இருவருக்கு ஜாமீன்\n10 ஆம் வகுப்பு சிறுமியை வன்��ொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல்... ஒருவர் கைது\nசாத்தான்குளம் நிகழ்வுக்குப் பிறகு கண்மூடித்தனமான தாக்குதல்... தொழிலாளி தீக்குளித்து தற்கொலை: எஸ்.ஐ. கைது செய்யப்பட வேண்டும்: ராமதாஸ்\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nஇயற்கையைப் பாதுகாக்கும் இயற்கை வழிபாட்டு கோவில் காப்புக்காடுகள்\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/parliaments-winter-session-begins-on-november-18/", "date_download": "2020-08-04T22:24:27Z", "digest": "sha1:GXNSKPO5VFO4CBKXGFZUON4ZXNZ2UZLY", "length": 11837, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "நவம்பர் 18ந்தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா்.... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநவம்பர் 18ந்தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா்….\nநாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் நவம்பர் 18ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 18ந்தேதி முதல் டிசம்பர் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமோடி தலைமையிலான அமைச்சரவை மீண்டும் பதவி ஏற்றதும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை நேரம் முடிவடைந்தும், சில மசோதாவை நிறைவேற்றுவதற்காக நள்ளிரவு வரையும் அவை நடைபெற்றது. அதையடுத்து, கடந்த ஆகஸ்டு 7-ம் தேதியுடன் முடிவடைந்தது.\nஇந்த நிலையில், நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இரு அவை செயலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் உள்பட 2 அவசரச் சட்டங்களை நிரந்த சட்டங்களாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தலைநகர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம், 2019-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை செய்தும், இ-சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் ஆகியவற்றைக் குற்றமாகக் கருதும் சட்டமும் அவசரச் சட்டங்களாக கடந்த செப்டம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n17ந்தேதி அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அறிவிப்பு 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அறிவிப்பு 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோர பாதுகாப்பு வலுப்படுத்த வேண்டும் தீ���ிரவாதிகள் ஊடுருவல்: கடலோர பாதுகாப்பு வலுப்படுத்த வேண்டும்\nPrevious கமலேஷ் திவாரி கொலையில் நீதி கிடைக்கவில்லை எனில் வாளை எடுப்போம் : தாய் ஆவேசம்\nNext கார்ப்பரேட் வரிக்குறைப்பை அரசு நீக்க வேண்டும் : அபிஜித் பானர்ஜி\nஅக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா\nரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின்…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ…\nடில்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று : இன்று 674 பேருக்கு பாதிப்பு\nடில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…\n04/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023…\nசென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nஇன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2011/11/blog.html", "date_download": "2020-08-04T23:15:05Z", "digest": "sha1:X3XWFZQAFL6SRRK4XJWAH5KS7EEIKVDX", "length": 13814, "nlines": 136, "source_domain": "www.softwareshops.net", "title": "google-ல் புதிய blog உருவாக்க", "raw_content": "\nHomeபிளாக்கர்google-ல் புதிய blog உருவாக்க\ngoogle-ல் புதிய blog உருவாக்க\nநீங்கள் உங்கள் சொந்த பிளாக் ஆரம்பிக்க வேண்டுமெனில், முதலில் உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட் இருக்க வேண்டும்.\nஇதற்கு முன்பு நீங்கள் ஜிமெயிலை பயன்படுத்துபவராக இருந்தால், அந்த மெயில் ஐ.டி. கொடுத்தும் உள்நுழையலாம். இல்லையெனில் புதிதாக gmail அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும���.\nநீங்கள் புதியவராக இணையத்திற்கு இருந்தால் ,\n என்ற இந்தப் பதிவைக் காணவும்.\nசரி. பிளாக் உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.\nwww.blogger.com சென்று உங்களுக்கு ஒரு சொந்த கணக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.\nபிறகு உங்கள் gmail முகவரி, மற்றும் மற்ற விவரங்களைக் கொடுத்து கடைசியில் I accept the Terms of Service என்பதனருகில் இருக்கும் சிறு பெட்டியில் கிளிக் செய்துவிடுங்கள்.\nபிறகு கீழே இருக்கும் Continue என்பதனை சொடுக்கியவுடன் கீழிருக்கும் படத்தில் காட்டியுள்ளபடி தோன்றும். இதில்\n1. முதலில் title என்ற இடத்தில் உங்கள் பிளாக்கிற்கான தலைப்பைக் கொடுக்கவும். தலைப்பு ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கலாம்.\n2. Blog Address(URL) என்ற இடத்தில் உங்களுடைய பிளாக்கின் முகவரியாக உங்களுக்கு விருப்பமான பெயரை உள்ளிடவும். இது கட்டாயம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். நான் softwareshops என்று கொடுத்துள்ளேன். பொதுவாகவே பிளாக்கின் டைட்டிலும், பிளாக்கின் url-ம் ஒரே பெயராக இருப்பது நல்லது.\n3. பிறகு check availablity என்பதை சொடுக்கி நீங்கள் உள்ளிட்ட url ஏற்கனவே இடம்பெற்றிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். (சில சமயம் நாம் உள்ளிட்ட பெயர்களிலேயே ஏற்கனவே பிளாக் வைத்திருப்பார்கள்.\nPlease consider one of the following: அது காட்டும் பெயர்களையும் நாம் அட்ரஸ் ஆக வைத்துக்கொள்ளலாம். பிடிக்கவில்லை என்றால் நமக்குப் பிடித்த மாதிரி மீண்டும் ஒரு பெயரை அட்ரஸ் (url)ஆக எழுத வேண்டும். அப்படி சரியாக இருந்தால் இவ்வாறு காட்டும். This blog address is available.\n4. உங்கள் அட்ரஸ் உறுதிபடுத்தியபின் அதற்கு கீழ் உள்ள word verifiaction என்பதில் உள்ள கோணல்மாணல் எழுத்துக்களை சரியாக யூகித்து கீழிருக்கும் பெட்டியில் உள்ளீடு செய்ய வேண்டும்.\n5. அடுத்து கீழிருக்கும் continue என்ற பட்டனை அழுத்தவும்.\nஅடுத்து.. இவ்வாறு ஒரு ஆப்சன் (Choose a starter template)வரும். அதில்\nகிளிக் செய்தவுடன் choose a starter template என்ற தலைப்பில் டெம்ப்ளேட்கள் (வார்ப்புரு படங்கள்) காட்டப்படும். அதில் Dynamic என்பதை விடுத்து simple என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.\n1. Dynamic Veiw, 2. Simple, 3. Picture Window, 4. Awesome Inc., 5. Watermark, 6. Ethereal, 7. Travel, 8. Simple என்ற வகையில் வரிசையாக டெம்ப்ளேட்கள்(வார்ப்புருக்கள்) இருக்கும். இதில் ஏதாவது ஒன்றை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளுங்கள். (மௌசில் ஒரு முறை கிளிக் செய்தால் போதும். )\nபிறகு கீழிருக்கும் continue என்பதை கிளிக் செய்து விடவும்.\nஅதன் பிறகு இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும். அதில்,\nYour blog has been created என்றிருக்கும். அதன் கீழே start blogging என்றிருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nஇப்படி ஒரு விண்டோ வரும்..\n1. title என்றிருக்கும் பெட்டியில் உங்களது பதிவிற்கான தலைப்பையும்.,\n2. அதற்கு கீழ் உள்ள பெரிய பெட்டியில், நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்களோ அந்த (கட்டுரை, கவிதை, நகைச்சுவை, இப்படி) எழுதிவிட்டு,\n3. கீழிருக்கும் லேபிள்ஸ்(labels) என்பதில் கதையாக இருந்தால் கதை என்றும், விமர்சனம் என்றால் விமர்சனம் என்றும், அரசியல் என்றால் அரசியல் என்றும் ஏதாவது பதிவு சம்பந்தபட்ட வார்த்தைகளை இட்டு வகைப்படுத்திக்கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுக்கு பொருந்தும் என்றால் இரு வேறுபட்ட வகைகளுக்கு இடையில் ',' குறியிட்டு பல வகைகளிலும் ஒரு பதிவை வரிசைப்படுத்தலாம்.\n4. பிறகு preview என்பதனை கிளிக் செய்து உங்கள் பதிவின் முன்னோட்டத்தைப் பார்த்துக்கொள்ளலாம். ஏதேனும் திருத்தம் இருந்தால் இந்த முட்டோட்டத்தைப் பார்த்து படித்துவிட்டு பின்பு மீண்டும் இங்கு வந்து திருத்திக் கொள்ளுங்கள்.\n5. அனைத்தையும் தவறில்லாமல் முடித்து விட்டதாக கருதினால் Publish Post என்ற பட்டனை கிளிக் செய்து விடுங்கள். நீங்கள் எழுதிய பதிவு இப்போது வெளியிடப்பட்டிருக்கும்.\nபதிவை வெளியிட்டப் பிறகு இவ்வாறு ஒரு விண்டோ காட்சியளிக்கும்.\nஅதில் வியூ போஸ்ட்(View post) என்றிருக்கும். அதில் கிளிக் செய்து நீங்கள் எழுதிய இடுகையை பாருங்கள்..\nமுதல் பதிவு எழுதி முடித்தவுடன், பப்ளிஸ் செய்து படித்துப்பாருங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கும். பிளாக் தொடங்கிய அனுபவம் எப்படி இருந்தது என்று எனக்கு பின்னூட்டமாக எழுதுங்கள்..\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் டேப்ளட் பிசி \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nஆன்லைன் போட்டோ எடிட்டர் | Online Photo Editor\nமென்பொருள் (Software) என்றால் என்ன\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nத��ிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/03/09230841/1151593/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-08-04T23:03:58Z", "digest": "sha1:ADQP64HT2DASUGB7QOAYDWETVJLNNHRA", "length": 6669, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(09/03/2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை... பீர் பாட்டில் முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை... பாலாற்றில் நடந்த பயங்கரம்...\n2 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை... பீர் பாட்டில் முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை... பாலாற்றில் நடந்த பயங்கரம்...\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\nஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.\n(18/05/2020) குற்ற சரித்திரம் - காணாமல் போன 13 வயது சிறுமி… காத்திருந்த ஆபத்து… அதிர்ச்சியில் உறைந்த கிராமம்…\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்ட���லின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/middle-east/saudi-government-seeks-death-sentence-for-5-persons/c77058-w2931-cid296522-su6219.htm", "date_download": "2020-08-04T22:20:23Z", "digest": "sha1:GY7U7YKVLYM4DE775IOMZOQCHHPWRROS", "length": 4816, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "கஷோகி கொலை: 5 பேருக்கு மரணதண்டனை கோரும் சவுதி அரசு", "raw_content": "\nகஷோகி கொலை: 5 பேருக்கு மரணதண்டனை கோரும் சவுதி அரசு\nசவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றம் சட்ட்டப்பட்டுள்ள 5 பேருக்கு மரண தண்டனை கோரியுள்ளது சவுதி அரசு வழக்கறிஞர் அலுவலகம்.\nசவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றம் சட்ட்டப்பட்டுள்ள 5 பேருக்கு மரண தண்டனை கோரியுள்ளது சவுதி அரசு வழக்கறிஞர் அலுவலகம்.\nசவுதி அரசுக்கு எதிராக எழுதி வந்த அந்நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் வசித்து வந்தார். சவுதி தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்ற அவர், மாயமானார். அவரை தூதரகடத்தில் வைத்து சில மர்ம நபர்கள் கொலை செய்ததாகவும், சவுதி அரசின் ஆணையின் பேரில் இந்த கொலை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.\nசர்வதேச அளவில் சவுதி அரசுக்கு எழுந்த நெருக்கடியை தொடர்ந்து, தூதரகத்தில் வைத்து ஒரு ஏற்பட்ட ஒரு தகராறில் கஷோகி இறந்ததாக சவுதி ஒப்புக்கொண்டது. 11 பேர் மீது குற்றம் சாட்டிய அரசு வழக்கறிஞர் அலுவலகம், அதில் 5 பேர் இந்த கொலையை திட்டமிட்டதாக கூறியுள்ளது. அவர்கள் ஐவருக்கும் மரணதண்டனை கோரவுள்ளதாக சவுதி அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஆரம்பத்தில் இந்த சம்பவத்தை பற்றி எதுவுமே தெரிவிக்காத சவுதி அரசு, தூதரகத்தில் ஏற்பட்ட தகராறால் கஷோகி இறந்ததாக முதலில் கூறியது. பின்னர் அவர் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தது. இதுதொடர்பாக சர்வதேச அளவில் நெருக்கடி எழும்வரை சவுதி அரசு ஏன் காத்திருந்தது என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் தனி விசாரணை நடத்தி வரும் துருக்கி அரசு, சவுதி அரசு நேரடியாக இந்த கொலையில் ஈடுபட்டதாகவும், சவுதி பட்டத்து இளவரசர் சல்மானின் பாதுகாவலர்கள், இந்த கொலையை நடத்��ியதாகவும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/62677-2/", "date_download": "2020-08-04T22:45:20Z", "digest": "sha1:YUHTLBMW2JQ3DT3CKCX3K4XCP4FGQISH", "length": 17596, "nlines": 189, "source_domain": "www.aanthaireporter.com", "title": "AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\nடிக் டாக் ஆப்-பை மைக்ரோசாப்ட் வாங்கப் போகுது\nபுதிய கல்விக் கொள்கையில் அரசியல் பேச விரும்பவில்லை\nநட்பு குறித்த புதிய கதை களத்தில் உருவாகும் ‘’நண்பன் ஒருவன் வந்த பிறகு’’\nபுதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்: ‘ஒளடதம்’ தயாரிப்பாளரின் கண்ணீர்க் கதை \nபுதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர் கண்ணீருடன் தன் அனுபவத்தைக் கூறுகிறார். அது திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருக்கிறது. நீதிமன்றம் கயவர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்து தயாரிப்பாளரைக் காப்பாற்றியுள்ளது.\n”ஒளடதம்” திரைப்படத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை நீக்கம்..\nசென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த\nரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒளடதம்.\nநான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.\nபணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என்று எண்ணிய சில விஷக்கிருமிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இத்தடைக்குக் காரணம்.\nஇப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர்..அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம் தான் ஒளடதம். தனது முதல் முயற்சி சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல கருத்துக்களுடன் ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து பாடுபட்டுத் தயாரித்த படம் இந்த ஒளடதம்.\nஇப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.\nதங்கள் கனவுகளையும் கற்பனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு போராடி வாழ்க்கையைத் துச்சமாக மதித்து சினிமா ஒன்றையே உயிர்மூச்சாக எண்ணிப் பாடுபடும் எத்தனையோ தயாரிப்பாளர் இயக்குநர் வரிசையில் இவரும் ஒருவர்.\nஅப்படித்தான் ஒளடதம் படமும் எடுக்கப்பட்டிருந்தது.\nஇந்தியாவின் குடும்ப வியாதி என்று சொல்லத்தக்க எழுபது மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வியாதிக்கான மாத்திரை தயாரிப்பில் நடைபெறும் சமூக விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம்தான் ஒளடதம்.\nதயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத்தயாராய் இருந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சில புல்லுருவிகள் சமூகத்தின் விஷக்கிருமிகள்\nஉயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துத்\nகஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கும் புதிய தயாரிப்பாளர் ஒருவரைக் கபளீகரம் செய்து அப்படத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை சமீப காலமாக தமிழ்த்திரை உலகில் நடைபெற்று வருகிறது.\nஎஸ்.அஜ்மல்கான் என்பவர் தலைமையில் விஷக்கிருமிகள் உள்ளே நுழைந்து தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்..\nஒரு ஏமாற்று எம் ஓ யு அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும் அதற்குள் பேசிய தொகையைக் கொடுத்து விடுவதாகவும் ஒப்புகொண்டு, பணத்தையும் கொடுக்காமல் மூன்று மாதத்திற்கு மேல் பல மாதங்களையும் கடத்தினர்..\nசட்டப்படி அவர்களது ஒப்பந்தம் காலாவதியானபின் தயாரிப்பாளர் படத்தைத் தானே வெளியிட முன் வருகிறார்.\nஇந்த சமயத்தில்தான் கோடிகளில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாகப் பொய்ப்பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.\nதயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் ப���ட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் கோடிகளில் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர்..இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறை..\nஎத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.\nமேலும் குறிப்பிட்ட இந்த நபர் இதைப்போல் இன்னும் சில தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தக்க சாட்சியங்களுடன் நிரூபித்திருக்கிறார்.\nஇந்த விஷக்கிருமிகள் இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும்\nஇனிமேல் குறிப்பிட்ட இந்த விஷக்கிருமிகளுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த்திரையுலகினர் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள் எனவும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..\nஇவ்வழக்கை சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள், கே.எஸ்.சாரநாத், D.வீரக்குமார் மற்றும் K.செல்வராஜ் ஆகியோர் மிகத்திறம்பட நடத்தி வெற்றி கண்டுள்ளனர்..\nவிரைவில் ஒளடதம் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்க உள்ளதாகக் கூறுகிறார் நேதாஜி பிரபு.\nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-rate-40", "date_download": "2020-08-04T23:35:16Z", "digest": "sha1:YHIZEP6BBKHW3THQK6ZPVTTOXGLSCZCA", "length": 5260, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "12வது நாளும் இதே விலையா?? இன்றைய நிலவரம் இதோ!", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\n12வது நாளும் இதே விலையா\nசென்னையில் இன்று ( 11.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர்\nசென்னையில் இன்று ( 11.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.91க்கும் விற்பனை ஆகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.\nஇந்நிலையில் ஒரு மாதத்தைக் கடந்துள்ள பெட்ரோல் , டீசல் விலையானது நேற்றைய விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 83.63க்கும்,டீசல் லிட்டருக்கு 77.91க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்றும் இதே விலையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.கடந்த 12 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n38,000 கடந்த தங்கம் விலை.\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிவலரம் இதோ\nமாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம்\nஏற்றத்தில் விலைகள் இன்றைய நிலவரம்-உங்களுக்காக இதோ\n#இன்றைய நிலவரம்-உச்சத்தை தொடும் விலை\nஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ\nமாற்றமில்லா விலையில்-இன்றைய நிலவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Lebanon/For-Rent_Office-Commercial/16m2-shop-with-13m2-attic", "date_download": "2020-08-04T23:46:11Z", "digest": "sha1:34WVWW4PHTCUJMERTLFBA3QENHM4GOI5", "length": 10143, "nlines": 81, "source_domain": "housing.justlanded.com", "title": "16m2 shop with 13m2 attic: வாடகைக்கு : அலுவலகம்/வணிகம்இன லெபனான்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வாடகைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் லெபனான் | Posted: 2020-05-26 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரி���்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:48:20Z", "digest": "sha1:VVD6GQCYFUCGQFFXSXZZRHJ3QOVGH6AA", "length": 15589, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் ஃபயர்\nநவம்பர் 11, 2013 (2013-11-11) (ஐக்கிய இராச்சியம்)\nநவம்பர் 22, 2013 (அமெரிக்கா)\nதி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் ஃபயர் (ஆங்கில மொழி: The Hunger Games: Catching Fire) இது 2013ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் சாகச திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்க, ஜெனிபர் லாரன்ஸ், ஜோஷ் ஹட்சர்சன், லியம் ஹெம்ச்வோர்த், பிலிப் சீமோர் ஹாப்மன், ஸ்டான்லி துச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nதிர்கால உலகம் எப்படி மாறும் என யோசித்ததன் விளைவே இப்படத்தின் கதை. அதாவது வடஅமெரிக்கா ஒரு காலகட்டத்தில் உள்நாட்டுக்கலவரங்களால் பிரிவினை ஏற்பட்டு பல பாகங்களாகப் பிரிகிறது. அப்படி பிரியும்போது பிறக்கும் ‘பனெம்’ என்ற நாடு 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ‘டிஸ்ட்ரிக்ட் 1’ முதல் ‘டிஸ்ட்ரிக்ட் 12’ வரை பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்த 12 டிஸ்ட்ரிக்ட்டுகளிலிருந்தும் தலா 2 பேரை (ஒரு ஆண், ஒரு பெண்) தேர்வு செய்து, அந்த 24 பேரையும் ஒரு காட்டுக்குள் இறக்கிவிட்டு விடுவார்கள். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடுத்தவரை கொலை செய்ய வேண்டும். முடிவில் உயிரோடு வெளியே வரும் அந்த ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இப்படி விளையாடப்படும் இந்த ஆபத்தான விளையாட்டை ‘���ி ஹங்கர் கேம்ஸ்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.\nஇந்த ‘ஹங்கர் கேம்ஸ்’ விளையாட்டை ஒரு ரியாலிட்டி ஷோ போல பெரும் பணத்தை முதலீடு செய்து, அதை ‘லைவ்’வாக ஒளிபரப்பவும் செய்வார்கள். தவிர, போட்டியாளர்களைத் தயார்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், சண்டையின்போது அவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், முதலுதவிகள் என அனைத்தையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைத்துவிடுவார்கள்.\nஇந்த ‘ஹங்கர் கேம்ஸ்’ ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடக்கிறது. அப்படி 74ம் ஆண்டு நடைபெறும் ஹங்கர் கேம்ஸில் பங்குகொண்டு கட்னிஸ் எவர்டீனும் ஜெனிபர் லாரன்ஸ், பீட்டா பெல்லர்க்கும் ஜோஷ் ஹட்சர்சன் ஜெயிப்பதோடு நிறைவடையும் முதல் பாகமான ‘தி ஹங்கர் கேம்ஸ்’ திரைப்படம்.\nஇந்த இரண்டாம் பாகத்தில், வருடா வருடம் மக்களை கட்டாயப்படுத்தி நடத்தப்படும் இந்த விளையாட்டிற்கு எதிராக சில புரட்சிகள் வெடிக்கின்றன. இருந்தாலும் நிலைமையை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அப்பகுதியின் தலைவர் ‘ஸ்நோ’ அந்த இக்கட்டான சூழலிலும் 75வது ‘ஹங்கர் கேம்ஸ்’ விளையாட்டை நடத்துவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘தி குவார்ட்டர் க்யூல்’ எனும் நிகழ்வும் அதே ஆண்டு வருகிறது.\n74ம் ஆண்டு போட்டியில் வெற்றிபெற்று பீட்டா பெல்லர்க்கும் ஜோஷ் ஹட்சர்சன் நாயகி கட்னிஸ் எவர்டீனும் மீண்டும் 75ஆம் ஆண்டு போட்டியிலும் கலந்து கொள்வதே ‘தி ஹங்கர் கேம்ஸ் : கேட்சிங் ஃபயர்’. இரண்டு நாயகர்களின் காதலில் குழம்பித் தவிக்கும் நாயகி கட்னிஸ் யாருடன் சேர்கிறார்.. இந்த கடுமையான போட்டிக்கு எதிராக வெடிக்கும் மக்கள் புரட்சியின் விளைவுகள் என்ன ஆகிறது இந்த கடுமையான போட்டிக்கு எதிராக வெடிக்கும் மக்கள் புரட்சியின் விளைவுகள் என்ன ஆகிறது என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த பாகத்தில் விடை கொடுத்திருக்கிறார்கள்.\nஇந்த அதிரடி ஆக்ஷன் கதையில் காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் போன்ற விஷயங்களுக்கும் பஞ்சமில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் லாரன்ஸ்.\nமுதல் மூன்றே தினங்களில் 155 மில்லியன் டாலர்களை வசூலித்தது. ரூபாயில் ஏறக்குறைய 900 கோடிகள்.\nஇந்த திரைப்படம் தமிழ்மொழியில் தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் ஃபயர் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு செப���டம்பர் 6ம் திகதி தமிழ்நாட்டில் வெளியானது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்\nலயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் திரைப்படங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-05T00:22:24Z", "digest": "sha1:INDZ6ZQBXAFOXQPBE6GRNECKJNLM2UTP", "length": 7460, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "மசுகது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: சொர்க்க நகரம் (Shahr-e Behesht)\nமசுகது (அல்லது மஷ்ஹத், ஆங்கிலம்: Mashhad, பாரசீகம்: مشهد ; listen (உதவி·தகவல்)) என்பது ஈரானில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் ஆகும். இஹு ராசாவி கோசரன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. துருக்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானின் எல்லையிலும் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 3,131,586 ஆகும்.[3]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tamilnadu-police-identify-people-who-watched-child-adult-content-action-will-be-taken-on-perpetrator-024744.html", "date_download": "2020-08-04T22:49:01Z", "digest": "sha1:HWMIRRWYKWZQXQ3GXPSAW2HY7JMTAOR3", "length": 23986, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை! குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி! | Tamilnadu Police Identify 600 People Who Watched Child Adult Content - Action Will Be Taken On The Perpetrators - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 min ago சோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n55 min ago சத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\n1 hr ago Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\n2 hrs ago ஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nMovies ஆதாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என காத்திருக்கிறது மும்பை போலீஸ்.. சுஷாந்த் குடும்ப வக்கீல் விளாசல்\nSports டெஸ்ட் போட்டிகளை விளையாடறதுக்கு பொறுமையும், அமைதியும் அதிகமாவே இருக்கு.. டிக்டாக் பௌலர்\nNews தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nFinance 25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles வெறும் 12 ரூபாயில் 60கிமீ பயணம்... சந்தைக்கு வந்தது புதிய எலக்ட்ரிக் மொபட்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nஅடல்ட் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோ தளங்கள், இவற்றை வழங்கும் இலவச மற்றும் கட்டண வலைத்தளங்களை அடையாளம் கண்டு உடனே அவற்றை முடக்கம் செய்து, தவறுகளைத் தடுக்குமாறு தமிழகக் காவல்துறை, மாநிலத்தில் உள்ள இன்டர்நெட் சேவை வழங்குநர்களுக்கு ஆணையிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளது.\n600 பேரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது\nகுழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்களை பார்ப்பது குற்றமாகும். இந்த செயலை செய்த சுமார் 600 பேரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களில் இது போன்ற ஆபாச வீடியோகளை சேமித்து வைத்தவர்கள், பார்த்தவர்கள் மற்றும் பிறருக்கு ஷேர் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகக் காவல்துறை கூறியுள்ளது.\nபோலீஸ் டைரக்டர் ஜெனரல் எம். ரவி கூறியதாவது\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற போலீஸ் டைரக்டர் ஜெனரல் எம். ரவி கூறுகையில், பல சேவை வழங்குநர்கள் பல பிரபலமான ஆபாச வலைத்தளங்களுக்கான அணுகலைத் தடுத்திருந்தாலும், இன்னும் சில குறைவான வலைத்தளங்களைச் சிலர் பார்க்க முயன்று வருகின்றனர்.\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nதற்பொழுது அறியப்பட்டுள்ள சில தளங்களை முடக்கம் செய்யவும் நாங்க���் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல், தவறு செய்தவர்களின் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று கூறினார். இந்திய சட்டத்தின் படி இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 (B) என்ன சொல்கிறது\nகுழந்தைகளின் ஆபாச தகவல்களைப் பார்க்கும் குற்றத்திற்குச் சட்டம் தெளிவாகவுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 (B) பிரிவின் கீழ் மின்னணு வடிவத்தில் சிறுவர் ஆபாசங்களை வெளியிடுவது, ஷேர் செய்வது, திருட்டுத் தனமாக ப்ரொவ்சிங் செய்வது ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் கூறுகிறது. எலக்ட்ரானிக் வடிவங்களில் இந்த குற்றங்களைச் செய்பவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nபாலியல் குற்றங்களுக்கும், ஆபாச வீடியோவுக்கும் தொடர்பு உள்ளது\nநாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கும், ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கத்திற்கும் தெளிவான தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அண்மையில், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்த பழக்கம் இருந்துள்ளது.\nகுற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் இந்த ஆபாச வீடியோக்கள்\nஇவர்கள் வழக்கமாக ஆபாச தளங்களைப் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதும், அவர்களின் போன்களில் ஆபாச காட்சிகளைப் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை பாலியல் குற்றங்கள் செய்ய தூண்டியதற்கு ஆபாச வீடியோக்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான், விஷிங் கும்பல் குடுத்த வாக்குமூலம்\n600 சந்தேக நபர்களைச் கண்டறிந்துள்ள காவல்துறை\nஇந்த பழக்கம் சாமானியர்களை தவறு செய்யத் தூண்டுவதால் இதை முற்றிலுமாக முடக்கம் செய்து, நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்று வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து விநியோகித்த 600 சந்தேக நபர்களைச் கண்டற���ந்துள்ளோம்.\nதொடர்ந்து ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கத்தைக் கொண்ட 80 பேர்\nஏற்கனவே சென்னை நகரம் மற்றும் மத்திய மண்டலத்தில் அடையாளம் கண்ட குற்றவாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதேபோல் குழந்தைகளின் ஆபாச விடியோக்களை தொடர்ந்து பார்க்கும் பழக்கத்தைக் கொண்ட 80 பேர் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபூமி தட்டையானது.,நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் கண்டுபிடித்து விண்ணுக்கு பறந்த விமானி:என்னானது தெரியுமா\nபாலியல் துஷ்பிரயோக தகவல்கள் முடக்கம்\nஅதேபோல், இன்டர்போல் மற்றும் பிற மத்திய நிறுவனங்களின் தகவல்களைக் கொண்டு பாலியல் துஷ்பிரயோக தகவல்களைக் கொண்ட வலைத்தளங்களை முடக்கம் செய்து வருகிறோம். சில நேரங்களில் மக்களே நேரடியாக இந்த நபர்களை அடையாளம் காட்டிக்கொடுத்துள்ளனர் என்று ரவி கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி, தமிழக மாநில போலீஸ் மாஸ்டர் கண்ட்ரோல் ரூம் முன்முயற்சியின் எஸ்ஓஎஸ் பயன்பாடான கவாலன் பயன்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வையும் தமிழகக் காவல்துறை வழங்கிவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈவ் டீசிங் போன்ற அவசரக்கால சூழ்நிலைகளில், கடத்தல் அல்லது வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் போன்ற ஆபத்தான நேரங்களில் உடனடியாக போலீஸ் உதவியை நாட காவலன் SOS பயன்பாட்டைப் பயன்படுத்துங்கள்.\nசோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\nமிரட்டலான புதிய JBL டியூன் 225TWS வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nசத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\nசரியான நேரத்தில் புதிய கருவியை கண்டுபிடித்த சென்னை ஐ.ஐ.டி\nPhilips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nபட்ஜெட் விலையில் கூகிள் பிக்சல் 4a அறிமுகம் ஆனால், இதை நாங்க எதிர்ப்பார்க்கவில்லை\nஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nயாரும் டிக்டாக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15-ம் தேதி கடைசி: டிரம்ப் அதிரடி.\nமலிவு விலையில் Lava Z66 இந்தியாவில் அறிமுகம் இது ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு\nமலிவு விலையில் அறிமுகமான புதிய நாய்ஸ் ஸ்மார்ட் வாட்ச் மேட் இன் இந்தியா தயாரிப்பு\nகம்மி விலையில் குவாட் கேமராவுடன் புதிய Redmi 9 பிரைம் அறிமுகம்\nசியோமி பயனர்கள் குஷி: ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி சாதனங்கள்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிவோ எஸ்7 5 ஜி ஆகஸ்ட் 3 இந்தியாவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை\n2ஜி தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் வெளியே வரவேண்டும்.\nஷாக்.,நடிகர் சரத்குமார் எண்ணுக்கு அவர் எண்ணில் இருந்தே அழைப்பு: இந்த ஒரு ஆப் போதுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tutinews.com/news/4546/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-04T22:31:57Z", "digest": "sha1:EHYDPMR2EEGJXORNASAR5LKKHWU7C3MF", "length": 9400, "nlines": 114, "source_domain": "tutinews.com", "title": "பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதிகளும் அதிகாரிகளும் கொடூரமானவர்கள்: முத்தஹிதா குவாமி இயக்க நிறுவனர் பேட்டி", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\nவிக்கிப்பீடியாவில் இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்\n500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு\nபாகிஸ்தான் ராணுவத்தின் தளபதிகளும் அதிகாரிகளும் கொடூரமானவர்கள்: முத்தஹிதா குவாமி இயக்க நிறுவனர் பேட்டி\nபாகிஸ்தான் ராணுவத்தின் தளபதிகளும் அதிகாரிகளும் கொடூரமானவர்கள்: முத்தஹிதா குவாமி இயக்க நிறுவனர் பேட்டி\nபாகிஸ்தானின் சிந்த், பலூசிஸ்தான் மக்கள் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள் என்று முத்தஹிதா குவாமி இயக்க நிறுவனர் அல்டாஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.\n“சிந்து, பலூசிஸ்தானின் உண்மையான மகன்கள் பாகிஸ்தான் கூட்டமைப்பை எதிர்க்கின்றனர். ஏனெனில் பாகிஸ்தான் சிந்த், பலூசிஸ்தான், பக்துன்க்வா பகுதியை காலனியாதிக்கம் செய்துள்ளது. இப்பகுதியின் வளங்க���் அனைத்தையும் சுரண்டி விட்டது பாகிஸ்தான் கூட்டமைப்பு.\nபஞ்சாப் மாகாணத்தின் நலன்களுக்காக சிந்து, பலூசிஸ்தான், பக்துன்க்வா, கில்ஜித் பால்திஸ்தான் ஆகியவற்றை சுரண்டுகின்றனர், இந்த மக்கள் இதனை அனுமதிக்கக் கூடாது. பஞ்சாபின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.\nசிந்து தேசத்தில் அனைவருக்கும் சமஉரிமை நிலைநாட்டப்படும். இனம், மொழி, சாதி, மத ரீதியாக பாகுபாடு பார்க்கப்பட மாட்டாது.\nபிரிட்டிஷ் காலனியாதிக்கச் சக்திகளின் பிரிவினை வாத அரசியலுக்கு மதத்தைப் பயன்படுத்தினர், இதனால் உருவானதுதான் பாகிஸ்தான்.\nமேற்கு பஞ்சாப் மக்கள் பிரிட்டீஷ் ஆதிக்க சக்திகளுக்கு துணைபோயினர். சுதந்திரப் போராட்ட வீரர்களை நசுக்க உதவினர்.\nபிரிட்டிஷ் ராணுவத்தில் பெரும்பகுதியினர் மேற்கு பஞ்சாபியர்களே. இவர்கள் பிரிட்டீஷாரால் பயிற்சி அளிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்துக்குச் சேவை ஆற்ற தயாராக இருந்தனர்.\nபாகிஸ்தான் ராணுவத்தின் தளபதிகளும் அதிகாரிகளும் கொடூரமானவர்கள். ஏனெனில் இவர்களின் மூதாதையர்கள் பிரிட்டீஷாரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இந்தியா, சவுதி அரேபியா, ஜோர்டான், ஏமன் ஆகியவற்றில் அப்பாவி முஸ்லிம்களை இவர்கள் கொன்று குவித்தனர்” என்ரு அல்டாஃப் ஹுசைன் துணைகண்ட வரலாறு பற்றிய தன் சொற்பொழிவில் கூறியுள்ளார்.\nஉலக அளவில் பொருளாதார நெருக்கடி; 25 கோடி பேர் வேலையிழப்பார்கள்: மைக்ரோசாப்ஃட் மதிப்பீடு\nகுமரியில் 95.06 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி\nசினிமாவில் 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர் அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\nஇந்தியாவில் பல்வேறு நகரங்களில் மனித சோதனை முதல் கட்டம் பக்கவிளைவுகள் இல்லை\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்\nஇந்தியாவில் மார்க்கெட்டை இழந்த சீன ஸ்மார்ட்போன்கள்\nஇந்தோனீசியாவில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத கரப்பான் பூச்சி\nயூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம்\nகிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\nவிக்கிப்பீடியாவில் இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்\n500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு\nஇந்திய கிரிக்கெட் வாரியம் :உள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க நடைமுறைகள் அறிவிக்கப்பட்டது\nஉச்ச கட்ட பாதுகாப்புடன் அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா\nகாலையில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஆரோக்கியமான ஜூஸ் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14116-thodarkathai-vaanum-mannum-katti-kondathe-bindu-vinod-20", "date_download": "2020-08-05T00:55:03Z", "digest": "sha1:7CEXLW2ZLOQWXZNDMF3BGZBUMGJ4RE3W", "length": 16369, "nlines": 312, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்]\nசாலையில் பார்வையை வைத்திருந்த ஆகாஷ், முதலில் அம்மாவின் பார்வையை கவனிக்கவே இல்லை. அவனின் மனம் சினேகாவையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது.\nஇன்று முழுவதும் அவனின் பக்கத்திலேயே இருந்தும், வெகு தூரத்தில் இருக்கிறாள் அவள்...\nட்ராபிக் சிக்னலில் காரை நிறுத்தி விட்டு, ஒரு பெருமூச்சுடன் திரும்பியவன், அப்போது தான் அம்மாவின் கண்கள் தன் பக்கம் இருப்பதைக் கவனித்தான்.\n”உன்னை பார்த்தா கல்யாண மாப்பிள்ளை மாதிரியே தெரியலை என்ன அவசரம்னு அலுத்துக்குற\n“அது... அது...” என இழுத்தப் படி, என்ன பதில் சொல்வது என்று ய\nரு காரணத்தால் தடங்கலில் முடிகிறது... அம்மாவிடம் அதை பற்றி பேசி பார்த்தால் என்ன\n“சினேகா பத்தி என்னம்மா நினைக்குறீங்க” என்று பேச்சை ஆரம்பித்தான்...\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 11 - குருராஜன்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 04 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 25 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 24 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்\n+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — saaru 2019-08-15 22:28\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-09-20 00:21\n+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — madhumathi9 2019-08-09 23:35\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-08-12 16:48\n+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — AdharvJo 2019-08-09 19:37\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-08-12 16:48\n+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — Jebamalar.. 2019-08-09 16:59\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-08-12 16:48\n+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — Srivi 2019-08-09 12:20\n# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-08-12 16:47\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 10 - ஜெய்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 01 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 01 - ஜெபமலர்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 02 - ராசு\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - நிலவே என்ன��டம் நெருங்காதே – 12 - பத்மினி செல்வராஜ்\nChillzee WhatsApp Specials - வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை\nஅழகு குறிப்புகள் # 60 - சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்\nTamil Jokes 2020 - ஏண்டா உன்னை HOD திட்டினாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/172726?_reff=fb", "date_download": "2020-08-04T22:41:03Z", "digest": "sha1:BYHOPIA3U7IYRVUCQYBEKAAGSTCBAH24", "length": 6638, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்ரீதேவி மகள் ஜான்வி காதல் விவகாரம்! போனி கபூர் ஓப்பனாக சொன்ன கருத்து - Cineulagam", "raw_content": "\nஉன் மூஞ்சலாம் யாரு பார்க்க வருவாங்க.. முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை திட்டிய தயாரிப்பாளர்..\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nதாசில்தாரை அரை மணி நேரமாக துரத்தி சென்ற பசு மாடு\nலீக்கான நயன்தாரா, திரிஷாவின் இரவு பார்ட்டி புகைப்படம்... போதை கோளாறு என வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n... வைரல் படத்திற்கு வனிதாவின் பதில்\n வனிதாவிடம் கமல் கூறிய பதில் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலக்கல் எண்ட்ரி...\nவெளிநாட்டில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிலை... பல வருடங்கள் ஆகியும் இப்படியா\n சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்\nவீடியோவை வெளியிட்டு அந்த மாறி இருக்கீங்க என கூறிய ரசிகர்.. தக்க பதிலடி கொடுத்த கஸ்தூரி\nவனிதாவை விட்டுவிட்டு வேறொரு நடிகரிடம் கெஞ்சிய சூர்யா தேவி... வெளியான காணொளி\nபிரபல நடிகை சான் ரியாவின் கலக்கல் போட்டோஸ்\nஹோம்லி, மார்டன் இரண்டிலும் கலக்கும் யாஷிகா, செம போட்டோஷுட்\nநீச்சல் குளத்தில் போட்டோஷுட் நடத்திய விஜே சித்ரா, ட்ரெண்டிங் போட்டோஸ்\nநடிகை ஹன்சிகாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் இதோ\nவலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி கலக்கல் புகைப்படங்கள்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி காதல் விவகாரம் போனி கபூர் ஓப்பனாக சொன்ன கருத்து\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.\nஜான்வியின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இஷான் கட்டார் உடன் அவர் காதலில் இருப்பதாக அதிகம் கிசுகிசுக்கப்படுகிறது. அவர்கள் ஜோடியாக வெளியில் சுற்றும் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகின்றன.\nஇந்நிலையில் இது பற்றி க��ுத்து தெரிவித்த ஜான்வியின் தந்தை போனி கபூர், \"ஆம், இஷான் மற்றும் ஜான்வி ஒன்றாக படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் நண்பர்கள் ஆகியிருப்பார்கள். நான் என் மகளை மதிக்கிறேன், அவரது நட்பையும் தான்\" என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/07/01112917/Indias-ban-on-TikTok-and-other-Chinese-apps-selective.vpf", "date_download": "2020-08-04T22:59:59Z", "digest": "sha1:ETLEI3LOO7RQKCPWOYUPFFV45UFNZLY5", "length": 13211, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "India's ban on TikTok and other Chinese apps 'selective, against WTO rules': China || இந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு + \"||\" + India's ban on TikTok and other Chinese apps 'selective, against WTO rules': China\nஇந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு\nசீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததற்கு அந்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nலடாக் எல்லையில் இந்தியா- சீன ராணுவத்தினர் இடையே கடும் கைகலப்பு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியாகினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது. எனினும், தற்போது பதற்றத்தை தணிக்கும் வகையில் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nதேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படலாம் எனக் கருதி சீன நாட்டு செயலிகளான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 வகையான செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இந்திய அரசின் நடவடிக்கைக்கு சீனா நேற்று கடும் அதிருப்தி தெரிவித்தது.\nஇந்த நிலையில், தேர்வு செய்து செயலிகளுக்கு தடை விதிப்பது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் செயல் என்று சீனா கூறியுள்ளது. இது தொடர்பாக என்று சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் கூறுகையில், “ குறிப்பிட்ட சில சீன செயலிகளுக்��ு ஒருதலைபட்சமாக இந்தியா தடை விதித்து இருப்பது தெளிவற்றது மற்றும் பொருத்தமற்றதாகும். நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறை தேவைகளுக்கு எதிரான செயல்பாடாக அமைந்துள்ளது.\nஇந்தியாவின் நடவடிக்கை தேசிய பாதுகாப்பு விதிவிலக்குகளை துஷ்பிரயோகம் செய்யும் செயல் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் செயல் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. பொது மற்றும் சர்வதேச வர்த்தகம், இ வணிகம் ஆகியவற்றுக்கு எதிராகவும் இது உள்ளது. நுகர்வோர் நலன் மற்றும் சந்தை போட்டிக்கும் இந்த நடவடிக்கை உகந்தது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.\n1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.55 லட்சத்தை தாண்டியது.\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது\n3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்ந்துள்ளது.\n4. காசநோய்த் தடுப்பூசி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்...\nகாசநோயைத் தடுப்பதற்காக போடப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) ஆய்வில் கொரோனா தொற்றை கட்டிப்படுத்தலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.\n5. இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் -மேயரின் பேச்சால் சர்ச்சை\nஇந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் மேயரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. 10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்\n2. பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு இந்தியாவுக்கு சுதந்திர ���ின வாழ்த்துக்கள்\n3. ஹெச்1பி விசாதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு\n4. டிக் டாக்கை மைக்ரோசாப்ட் வாங்குவது உறுதி; செப்டமபர் 15 ந்தேதிக்குள் ஒப்பந்தம்\n5. செப்.15-க்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக் டாக் செயலிக்கு தடை நிச்சயம்: டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Mullaithivu.html", "date_download": "2020-08-04T22:26:31Z", "digest": "sha1:JFADHKN53NWKSN6AW5YF3SNWAUVTUSLH", "length": 9067, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "செல்வாக்கு இருந்தாலே வீட்டுத்திட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / செல்வாக்கு இருந்தாலே வீட்டுத்திட்டம்\nநிலா நிலான் February 07, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு- தேறாங்கண்டல் கிராமத்தில் அரசால் வழங்கப்படும் வீட்டு திட்டத்திற்கான பய னாளிகள் தொிவில் அரச அதிகாாிகள் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.\nதேறாங்கண்டல் பகுதியில் தற்காலிகக் கொட்டில்களில் மக்கள் வசித்து வருகின்றனர். பல முன் னாள் போராளிகளுக்கும் வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் மக்களு க்காக பிரதேச செயலகத்தின் சிபாரிசுடன் வழங்கப்பட்ட பல வீடுகள் பாவனையற்றுள்ளன.\nஇது தொடர்பில் பிரதேச மக்கள் கையெழுத்து இட்ட அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்று ம் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், வடமாகாண ஆளுனர் உள்ளிட்டவர்களு க்கு அனுபப்பட்டுள்ளது.\n“தேறாங்கண்டல் கிராமத்தில் உள்ள நிர்வாகத்தையோ, மக்களையோ வைத்து கூட்டம் நடத்த ப்படாமல் வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளத. வீட்டுத்திட்டம் வழங் கும் நடைமுறைப்படி நடைபெறவில்லை.\nஇது தொடர்பில் ஆராய்ந்து மக்கள் முன்னிலையில் கூட்டத்தை நடத்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும்” என்று மக்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல...\nவடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக��கிறது.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aravakurichi-ottapidaram-thiruparankundram-assembly-constituency-by-election-supreme-court-refuses/", "date_download": "2020-08-04T23:35:12Z", "digest": "sha1:Y373Y4RMVY5HLKTL62AZIWNDGMHOSPUS", "length": 14927, "nlines": 124, "source_domain": "www.patrikai.com", "title": "அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: உச்சநீதி மன்றம் கைவிரிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: உச்சநீதி மன்றம் கைவிரிப்பு\nதமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தர விடக்கோரி ��ொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தில் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம். இதன் காரணமாக அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவத மேலும் தள்ளிப்போவது உறுதியாகி உள்ளது.\nதமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு, பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nதேர்தல் ஆணையத்தில் அறிவிப்பை எதிர்த்தும், விடுபட்ட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளையும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் சரியான நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அவசர கதியில் நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஇதை ஏற்காத திமுக, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ந்தேதி இல்லையென்றாலும், அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறும் தேர்தலுடன் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் வாதிடப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ஒரு தொகுதிக்கு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றால் 24 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றது.\nதேர்தல்ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று மறுத்துவிட்டனர்.\nமேலும், உரிய நேரத்தில் 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை கூறி திமுக தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தனர்.\nஇந்த நிலையில், வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மற்ற தொகுதிகளுடன் சேர்த்து, அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.\nஇதனிடையே, காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதியுடன், எம்எல்ஏ கனகராஜ் மறைவை தொடர்ந்து, காலியாக அறிவிக்கப்பட்ட சூலூர் தொகுதி உள்பட 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.\nஆனால், தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான தேதி முடிவடைந்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வரும் வேளையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலோடு, 3 தொகுதி இடைத் தேர்தலையும் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது.\nஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ 3தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் 28ந்தேதி விசாரணை 3தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை\nPrevious காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் பாஜக எம்.பி.சத்ருகன் சின்ஹா திடீர் சந்திப்பு….\nNext பீகார் : முன்னாள் பாஜக மேலவை உறுப்பினர் வீடு மாவோயிஸ்டுகளால் தகர்ப்பு\nஅக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா\nரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின்…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ…\nடில்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று : இன்று 674 பேருக்கு பாதிப்பு\nடில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…\n04/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023…\nசென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nஇன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/33595-lmb-jkenenn-edison", "date_download": "2020-08-04T22:27:50Z", "digest": "sha1:GW2XZHUNLPAA6VXM7ZJ4M2TSLOYGKBSS", "length": 7499, "nlines": 23, "source_domain": "dwocacademy.com", "title": "எல்எம்பி ஜேகன் எஸ்சிஎன் எடிசின்", "raw_content": "\nஎல்எம்பி ஜேகன் எஸ்சிஎன் எடிசின்\n சிட்டெனீஸ் நிசின் சில்லாமாமா பஸ்ஸாரீஸ் பழைய Bunlar, ஒரு வலைத்தள தளத்தின் வலைத்தள தளங்கள் மூலம் ஒரு தளத்தை உருவாக்கவும்.\nஎஸ்சிஓ'என் அன்ட் அன்லிமிக்ஷிக் அக்லீனிஸ் பண்டுண்ட்ரூன். Bir gecelik prosedür değildir. சுரேஷ்பாஸ்லட்மன் Önce gerekli bileşenleri hesaba katmak gerekir. புன்னகையுடன் கூகிள் ஒரு நாகரீகமான நாகரிகம் மற்றும் ஒரு நாகரீகமான நல்வாழ்த்துக்கள்.\nSemalt டிஜிட்டல் சர்வீஸ்'ஸ் மௌஸ்டெரி பேஷார் யொனெனிசிசி அலெக்ஸாண்டர் பெரெஸ்ஸோ, எம்.எல் மற்றும் எய்'ஐய்ஸ் எஸ்சிஎன் எஸ்சிஎன் எஸ்செண்டன்ஸ் எஸ்செண்டெடிகி எடிசீடினி அஸ்ஸாகிக்டி önemli noktaların yardımıyla belirtir.\nகூகிள் algoritması, எஸ்சிஓ மூலம் எஸ்சிஓ அடிப்படையாக கொண்டது. எஸ்சிஇன் எஸ்சின் எஸ்கி ஜமானன் இன்டர்நேஷனல் önce கீரி டொன்டு. \"இணையத்தளம் பஜார்ஸ்\", டெர்மினல், ஃபிஷிங், ஸ்பேம் கோன்டெர் மற்றும் வெர்ரர்லரின் ஆன்லைன் ortamda bulunmasını isteyenlerin bir kısmını derogatorily bir şekilde ayırdı.\nஉங்கள் வலைப்பக்கத்தில் உள்ள இணைய தளங்கள், உங்கள் வலை உலாவி,\nஹாலென், கூகுள் அராமா மோட்டார் çeşitli öğelere bölünmüştür. கூகிள் அராபிய அல்கோரிமாமாஸ் வென்'இன் 70 ட்ரையோன் + வெப் அப்ளிகார்ஸ்நீ ஐஸ்லிலிபில்மென்டின் டெக் யோல் புடூர். கூகுள் கூகிள், கூகிள், ரக்பெபிரக்டினின் அக்ரிஷ்யினின் அக்ரிஷ்யினின் அக்ரிஷ்யினின் க்யெஸ்பெஃப்டெக் கேச்பெட்மேக் இகின் யேப் zekayı (AI) கலுனியேர்..கூகிள் ட்ராஃபிக் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின் விருப்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் Google ஆல் மேம்படுத்தப்படும். பி.சி.சென்டின் பிஆர் சைட் ஃபடான் டைகர்ரி ஓலன் இன்க் பாக்லாண்ட்லிலர் தி டாக் எட்மி ஐசிர்ர். உங்கள் வலை தளத்தில் ஒரு தளம் உள்ளது, கூகிள் பேசு பேசுபயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயிஷா, இஸ்ட்டர்சென்ஸ், ட்யூம் சைட்னி ரோபோட்ஸ் டெக்ஸ்ட் லைன் டின்வைஸ்டைண்ட் புளபிலிலர்லர். கூகுள், கூகிள், மெட்ரிக் மெட்னிக், கூகிள் பப்ளிக் கவுன்டராக்ட். Formuler மற்றும் Algoritma, Google'in sunduğu başka ilginç yöntemlerdir. Google mükemmel arama sonuçları sunmak için formüller ve programlar yazmaktadır.\nஎல் மற்றும் எல் எல் எல் எல் எல் எல் எக்ஸ் எஸ்சிலர்\nGoogle Chrome, Google Maps, Google கூ���ுள் நெட்வொர்க்குகள், கூகிள் கூகிள் கூகிள் எல்இடி பிகிஸ் அன்ட் ப்யூயெமெய்ன் யார்டிக்ஸ் ஒலியுர். கூகிள், கூகிள், கூகிள், கூகிள், கூகுள், கூகிள், உஸ்மான்லா, சோனண்ட்ஸ் தளத்தை தேர்வுசெய்வதன் மூலம் எஸ்சிஓ'நன் பேஸ்லேண்ட்ஸ் பேகலென்டேன் டிஹோ ஜொரல் ஒலசிகினி iddia ediyor. அயிரிகா, பில், பில்கி அராமாக் ஐசின் தஹா காலே பிர் சுரேக் அஸ்மிரேஸ் ஜெலேபீர்ர். İstenilen bilgiye, arama motorlarına istedikleri bilgileri vermekten çok hassas olan kullanıcılara sunmak basittir. ஒரு தளத்தின் மென்பொருளானது, Google இன்டர்நெட் எக்ஸ்புளோரர் டிரைடரிலும், Müşteriler mutlu ve memun kalacaklardır. Müşterilerden memnun olmak, mihemmel bir fikirdir iirin miremmel bir Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvam.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-04T22:31:07Z", "digest": "sha1:VCXGG6JBYHZTN2Z3QABDKOSPOMQDKXTP", "length": 10128, "nlines": 143, "source_domain": "maruthuvam.net", "title": "அழகு குறிப்புக்கள் Archives - Tamil Maruthuvam - தமிழ் மருத்துவம்", "raw_content": "\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nTamil Maruthuvam – தமிழ் மருத்துவம்\nமருத்துவ குறிப்புதமிழ் மருத்துவ குறிப்புகள்\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\nஇன்றைய காலக்கட்டத்தில் முடி உதிர்வு என்பது பலரிடையே காணப்படும் ஓர் பிரச்சினை ஆகும். இதற்காக சந்தைகளில் கண்ட மருந்துகள், எண்ணெய்கள்\nமூன்றே நாட்களில் கரும்புள்ளியை மறைய செய்ய வேண்டுமா\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிறைந்தது அசிங்கமாக காணப்படுவதுண்டு. இதனை எளிதில் போக்க நம் வீட்டு சமையலறையில் உள்ள\nமுடி உதிர்தல் முதல் பொடுகு பிரச்சினை வரை தடுக்க வேண்டுமா இந்த ஹேர் மாஸ்க் மட்டும் யூஸ் பண்ணுங்க\nஇன்றைய சந்ததியினரிடையே முடி உதிர்வு பெரும் தலையிடியாகவே உள்ளது. எத்தனையே மருந்துகள், செயற்கை முடி வளர்சியை தூண்டும் எண்ணெய்கள் இருந்தாலும்\n இதோ வெங்காய வைத்தியம்.. இப்படி ட்ரை பண்ணுங்க\nபொதுவாக தொடை, வயிறு, கை, போன்ற பகுதியில் இருக்க கூடிய கொலஸ்ட்ராலை நம்மால் முயன்றவரை டயட், ஜிம், உடற்பயிற்ச்சிகள் மூலம்\nசூரிய ஒளியால் சருமம் பொலிவிழந்து விட்டதா அப்போ உருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\nபொதுவாக சிலருக்கு வெயிற்காலத்தில் முகம் மற்றும் சருமம் பொழிவிழந்து காணப்படுவது வழக்கம். இதற்கு உருளைக்கிழங்கு பெரிதும் உதவி புரிகின்றது. இது\n10 நாட்களில் சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா இந்த மாஸ்க் மட்டும் போதும்\nஇன்றைய காலத்தில் சீக்கரமாக வெள்ளையாகுவதற்கு எத்தனையே க்ரீம்கள் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் இது நமக்கும் நிரந்த\nமுகத்தில் உள்ள அசிங்கமான பரு, தழும்புகள் போக்க வேண்டுமா இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nசிலர் முகத்தில் பரு வந்தாலே கைகளை வைத்து கிள்ளுவது வழக்கம். இதனால் முகத்தில் அசிங்கமான தழும்பை ஏற்படுத்தி விடுகின்றது. முகத்தில்\n அப்போ தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க\nதேங்காய் எண்ணையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இது சரும அழகிற்கு மிகவும் உதவி புரிகின்றது. முகப்பரு, கரும்புள்ளி, தேமல்\n வாரத்திற்கு 2 முதல் 3 முறை இதை செய்திடுங்க\nபொதுவாக எல்லோரும் சந்திக்கும் பிரச்சினை தான் முகப்பரு. இது பொதுவாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி வரும். இதற்கு கண்ட\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் இப்படி செஞ்சு குடிங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-08-04T22:48:30Z", "digest": "sha1:EJFHX3ZNAQC4D7JERBEXEO5YEIMLOL6Z", "length": 6116, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கனிமொழிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா \nசென்னையில் இருந்து திடீரென கிளம்பிய கனிமொழி: 9 மணி நேரம் காரில் பயணம் செய்ததால் பரபரப்பு\nகொரோனா தடுப்பு பணிக்காக முக அழகிரி கொடுத்த நிதியுதவி\nமுடிந்தால் கைது செய்யுங்கள்: ஸ்டாலின் கனிமொழி வீட்டிலும் குடியுரிமை கோலம்:\nவாசல் கூட்டி கோலம் போடுவது தேசவிரோதமா\nராகுல் கருத்துக்கு கனிமொழியின் விளக்கமும், ஸ்மிருதி இரானியின் பதிலடியும்\nகேவலமான ஓட்டு வங்கி அரசியல்: கனிமொழிக்கு பாஜக பதிலடி\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கில் திடீர் திருப்பம்: கனிமொழி கோரிக்கை நிராகரிப்பு\nமாணவ���்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-04T23:45:26Z", "digest": "sha1:WYUDYOHRRGZHGPPOFGZDZHPTNZIK6PFT", "length": 2994, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "தண்டலை - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் பஞ்சாட்சரம், ச. வே.\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nதண்டலை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி‎‎‎\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1966 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2018, 04:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-rate-41", "date_download": "2020-08-04T23:30:19Z", "digest": "sha1:CDP4EUZSLCVVTCOMYFE64LLHRFQT6GLA", "length": 5151, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "#எகிறியது டீசல் விலை- இன்றைய நிலவரம் இதோ!", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\n#எகிறியது டீசல் விலை- இன்றைய நிலவரம் இதோ\nசென்னையில் இன்று ( 12.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர்\nசென்னையில் இன்று ( 12.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.01க்கும் விற்பனை ஆகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.\nஇந்நிலையில், 14வது நாளாக இன்றும், பெட்ர��ல் விலையில் மாற்றம் இல்லாமல் 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாளாக டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் இன்று லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து 78.01 ரூபாய்க்கு விற்பனையாகிறது.பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n38,000 கடந்த தங்கம் விலை.\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிவலரம் இதோ\nமாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம்\nஏற்றத்தில் விலைகள் இன்றைய நிலவரம்-உங்களுக்காக இதோ\n#இன்றைய நிலவரம்-உச்சத்தை தொடும் விலை\nஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ\nமாற்றமில்லா விலையில்-இன்றைய நிலவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-anushka-sharma-hot-bikini-photo-gallery-qdaxuc", "date_download": "2020-08-04T23:42:50Z", "digest": "sha1:AVHOHMFU2DZBTEVYAPZKJHVCHPPJEPPC", "length": 6409, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஹாட் பிகினி போட்டோஸ்..! பார்த்தாலே பற்றி கொள்ளும் ஹாட்..! | actress anushka sharma hot bikini photo gallery", "raw_content": "\nநடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஹாட் பிகினி போட்டோஸ்.. பார்த்தாலே பற்றி கொள்ளும் ஹாட்..\nநடிகை, அனுஷ்கா ஷர்மா... படு ஹாட் பிகினி உடையில் பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்த ஹாட் போஸ் இதோ...\nதண்ணீரில் ஆட்டம் போடும் அனுஷ்கா ஷர்மா\nகடல் மணலில் கவர்ச்சி விளையாட்டு\nகடற்கன்னி போல் தரையில் அமர்ந்து போஸ்\nபார்த்தாலே பற்றி கொள்ளும் படு ஹாட்\nகருப்பு பிகினி உடையில் கவர்ந்திழுக்கும் நடிகை\nமஞ்சள் நிற மலர் போல் அமர்ந்திருக்கும் அனுஷ்கா ஷர்மா\nவெல்ல நிற உடையில் வேற லெவல் கவர்ச்சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nஸ்டாலின் குடும்பத்தினர் இந்தி ஸ்கூல் நடத்துறாங்க... இனி வீட்டு வாசலில் போராட்டம்தான்... ஹெச்.ராஜா ஆவேசம்\nதமிழகத்தில் இந்தியை திணிக்கவே முடியாது... காங்கிரஸ் செய்த வேலை அப்படி... கே.எஸ். அழகிரி வரலாற்று விளக்கம்\nமுடிந்தால் நடவடிக்கை எடுங்கள்... பாஜக தலைவரைச் சந்தித்த பிறகு திமுக எம்எல்ஏ செல்வம் ஸ்டாலினுக்கு தில் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-who-proved-to-be-the-son-of-a-farmer-even-in-the-corona-crisis-aiadmk-action-stated-qdi8pd", "date_download": "2020-08-04T23:47:43Z", "digest": "sha1:UA6E7KDKQG3P4S6HFVOLHNJJBMZBIY5K", "length": 15719, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா நெருக்கடியிலும் விவசாயி மகன் என்பதை நிரூபித்த எடப்பாடியார்..!! அதிமுக அதிரடி சரவெடி..!! | Edappadi who proved to be the son of a farmer even in the corona crisis .. !! AIADMK Action stated", "raw_content": "\nகொரோனா நெருக்கடியிலும் விவசாயி மகன் என்பதை நிரூபித்த எடப்பாடியார்..\nஓசூரில் 20.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏற்றுமதி மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் அடிக்கல் நாட்டினார்\nஓசூரில் 20.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏற்றுமதி மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சாதகமான பருவநிலையின் காரணமாக சுமார் 3,702 ஹெக்டர் பரப்பளவில் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, ஜெர்பரா, கார்னேஷன் ஆகிய மலர்கள் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 39. 353 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு சாகுபடி செய்யப்படும் மலர்கள் அண்டை மாநிலங்களுக்கும், அயல் நாட���களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் சர்வதேச மலர் ஏல முகமொன்று ரூபாய் 20 கோடியே 20 லட்சம் செலவில் ஓசூரில் அமைக்கப்படும் என்றும், அது மலர் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதுடன், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அன்னியச் செலாவணியை அதிகரிக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.\nஅதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20.20 கோடி மதிப்பில், ஓசூர் பன்னாட்டு மலர் மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். ஓசூர் பன்னாட்டு மலர் மையம் அடிக்கல் நாட்டுவிழா, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி வந்தடைந்தார். அவரை வரவேற்கும் விதமாக ஏராளமான அதிமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் பதாகைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி வழிநெடுகிலும் காத்திருந்து வரவேற்றனர். இன்று காலை கிருஷ்ணகிரி நகருக்கு வந்த முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர் ஓசூரில் 20.20 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மலர் ஏற்றுமதி மையத்திற்கு அங்கிருந்தபடியே காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஅதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன்,அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு அறிவுரைகளையும் வழக்கினார். அப்போது, தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அந்த கூட்டத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் முகக்கவசம் அணிந்து பேதிய சமூக இடைவெளிகளுடன் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்வரின் வருகையை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள், குறிப்பாக ஓசூர், ஊத்தங்கரை தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் முதலமைச்சரைக் காண கிருஷ்ணகிரியில் குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nராமர் மீதி இப்படி ஒரு பக்தி வைராக்கியமா.. அயோத்தியில் கோயில் வேண்டி 28 ஆண்டுகள் சாப்பிடாமல் இருந்த பெண்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா..\nகேரளாவை பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள்.. தமிழக அரசுக்கு சீமான் தாறுமாறு அட்வைஸ்..\nஇறப்புக்கு 3 மணிநேர முன்னர் டுவிட்டர் பதிவு.. வட இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல்வாதி உயிரிழப்பு..\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி... ஊர்வலங்கள் இல்லாமல் எளிய முறையில் கொண்டாட அழைப்பு..\nரேஷன் இலவசப் பெருட்கள் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிப்பு.. தமிழகத்தில் 1.11 கோடி பேர் பயனடைவர் என தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nபெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nநடிகை சினேகா வெளியிட்ட கியூட் வீடியோ.. ரசிகர்கள் வாழ்த்து..\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nஎன் ரெக்கார்டே போதும்; நான் யாருகிட்டயும் திரும்ப திரும்ப நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..\nஇது நியாயமல்ல... எழுதாத தேர்வுக்கு கட்டணம் வசூலிப்பதா அண்ணா பல்கலைக்கழகம் மீது பாயும் ராமதாஸ்..\nசென்னையை போன்று பிற மாவட்டங்களிலும் கொரோனா மரணங்கள் மீண்டும் மறைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-05T00:12:12Z", "digest": "sha1:JDENZSTTTD5OTTHFEXP6XOMAMQLT334T", "length": 13275, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாவ் பாச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெதுப்பி, உருளைக்கிழங்கு, வெங்காயம், எலுமிச்சை\nCookbook: பாவ் பாச்சி Media: பாவ் பாச்சி\nபாவ் பாஜி அல்லது பாவ் பாச்சி (மராத்தி: पाव भाजी) என்பது ஒருவகையான மராத்திய சைவ உணவாகும். இவ்வகை உணவு மகாராட்டிரத்தில் மிகவும் பிரபலம். குசராத், கர்நாடகம்[1] உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இவ்வுணவு வகை கிடைக்கிறது. [2] பாவ் என்பது மராத்தியில் வெதுப்பியை குறிக்கிறது. பாச்சி என்பது காய்கறி சாறு. பாவ் பாச்சியில், பாச்சி (உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட சாறு) கொத்தமல்லி இலை, நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை மற்றும் வெதுப்பி இருக்கும். பெரும்பாலும் வெதுப்பியில் வெண்ணெய் தடவப்பட்டிருக்கும்.\n1850-களில் மும்பை நகரில் துணி உற்பத்தி செய்யும் ஆலைகளில் வேலைபார்க்கும் ஆட்களிடம் இருந்து இவ்வுணவு வகை அறிமுகமானது. [3] [4]\nஅவர்களுக்கு மதிய உணவு இடைவேளையின் கால அளவு குறைவாக இருந்ததால் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ள இயலாது. உணவிற்குப்பின் கடினமாக உழைக்கவும் வேண்டியிருப்பதால், உணவு விற்பனையாளர் ஒருவர் மற்ற உணவுகளில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து இப்பாவ் பாஜியை உருவாக்கினார். பின்னர், இவ்வகை உணவு மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது; உணவகங்களிலும் பரிமாறப்பட்டது. [4][5]\nஒரு பெரிய இரும்பு பாத்திரத்தில் பாவ் பாச்சி உருவாக்கப்படுகிறது\nபாவ் பாச்சி விரைந்து தயாரிக்கக் கூடிய உணவு வகைகளில் ஒன்றாகும்.\nஇந்திய உணவுகள் பிராந்திய வாரியாக\nபர்பி (முந்தரி பர்பி / Kaju katli)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/05/16/", "date_download": "2020-08-04T22:59:37Z", "digest": "sha1:GV7ALYDNR3JAN5POV4MFUNNREN5FNAFJ", "length": 9021, "nlines": 105, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 16, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதேர்தல் முடிவு மக்களின் வெற்றியை பிரதிபலிக்கிறது – ...\nமுள்ளிவாய்க்காளில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர தடை\nமோடிக்கு ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை – பிரசாத் கா...\nசிரச வெசாக் வலயத்தின் நிறைவுநாள் இன்று\nமூதூரில் வாள் வெட்டுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி\nமுள்ளிவாய்க்காளில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர தடை\nமோடிக்கு ஜெயலலிதாவின் ஆதரவு தேவையில்லை – பிரசாத் கா...\nசிரச வெசாக் வலயத்தின் நிறைவுநாள் இன்று\nமூதூரில் வாள் வெட்டுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி\nமோடிக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்து; இலங்கை வருமாறு அ...\nதிருமலையில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி...\nதுப்பாக்கியை காண்பித்து இளைஞரை கடத்திய மூவருக்கு விளக்கமற...\nஇறப்பிலும் இணைந்த காதல் ஜோடி; நெஞ்சை நெகிழ வைக்கும் புகைப...\nசவுதில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இலங்கை பணிப்பெண் காயம்\nதிருமலையில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி...\nதுப்பாக்கியை காண்பித்து இளைஞரை கடத்திய மூவருக்கு விளக்கமற...\nஇறப்பிலும் இணைந்த காதல் ஜோடி; நெஞ்சை நெகிழ வைக்கும் புகைப...\nசவுதில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இலங்கை பணிப்பெண் காயம்\nவிமானத்தில் மதுபோதையில் அமைதியற்ற முறையில் செயற்பட்டவர் கைது\nமோடி மற்றும் ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nவாழைச்சேனையில் கஞ்சா கடத்திய முச்சக்கரவண்டி சாரதி கைது\nகூரிய ஆயுத தாக்குதலில் பெண் பலி; ஐந்து மாத குழந்தை காயம்\nபாரதத்தில் முடிவுக்கு வந்தது காங்கிரஸ் ஆட்சி; தனித்து ஆட்...\nமோடி மற்றும் ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nவாழைச்சேனையில் கஞ்ச�� கடத்திய முச்சக்கரவண்டி சாரதி கைது\nகூரிய ஆயுத தாக்குதலில் பெண் பலி; ஐந்து மாத குழந்தை காயம்\nபாரதத்தில் முடிவுக்கு வந்தது காங்கிரஸ் ஆட்சி; தனித்து ஆட்...\n”காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன̶்...\nபாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரேன்ட்...\nபா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி; மோடி பிரதமராவது உறுதி\nமன்னாரில் யானைத் தந்தத்துடன் இருவர் கைது\nஇந்திய மக்களவைத் தேர்தல் 2014; இதுவரையான முடிவுகளின் படி ...\nபாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரேன்ட்...\nபா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி; மோடி பிரதமராவது உறுதி\nமன்னாரில் யானைத் தந்தத்துடன் இருவர் கைது\nஇந்திய மக்களவைத் தேர்தல் 2014; இதுவரையான முடிவுகளின் படி ...\nஅழகுக் கலை நிபுணர் ஜெனட் பாலசூரிய காலமானார்\nஇந்திய மக்களவை தேர்தல்; வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nமாளிகாவத்தையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ப...\nமாதாந்தம் 200,000 இளநீர் சர்வதேச சந்தைக்கு விநியோகம்\nகனகராயன் குளத்தில் புதையல் அகழ்ந்த 11 பேர் கைது\nஇந்திய மக்களவை தேர்தல்; வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nமாளிகாவத்தையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ப...\nமாதாந்தம் 200,000 இளநீர் சர்வதேச சந்தைக்கு விநியோகம்\nகனகராயன் குளத்தில் புதையல் அகழ்ந்த 11 பேர் கைது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/11/oppo-f5-folded-display-iphone.html", "date_download": "2020-08-04T22:06:39Z", "digest": "sha1:KPYEPHEV4MRO6UVTJI6LO6PEWU3YRO2A", "length": 6649, "nlines": 94, "source_domain": "www.softwareshops.net", "title": "புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் !", "raw_content": "\nHometech newsபுதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் \nபுதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் \nஸ்மாரட்போன்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வித்தியாசமான வசதிகளுடன் வெளிவந்து பயனர்களை கவர்ந்திழுக்கிறது. அந்த வகையில் ஓப்போ நிறுவனும் Oppo F5 Youth ஸ்மார்ட்போனை வெகு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஸ்மார்ட்போன் வரலாற்றில் சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம் மடிக்கத் தக்க வகையில் அமைந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.\nமுன்னதாக ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை மற்றும் டிரேட் மார்க் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள படிவத்தில் மடிக்க கூடிய டிஸ்பிளே, வெளிப்புறத்தில் அட்டகாசமான தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை பதிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் மடிக்க கூடிய டிஸ்பிளே கொண்ட OLED திரைகளை எல்ஜி நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது.\nஇதற்கு முன்பு சாம்சங் நிறுவனத்திடமிருந்து \"டிஸ்பிளே\" களை வாங்கி வந்தது. இருப்பினும் அந்நிறுவனம் ஸ்மார்ட் போன் குறித்த தகவல்களை வெளியிடுவதால், இம்முறை LG நிறுவனத்திடமிருந்து OLED திரைகளை வாங்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.\nஇதனையடுத்து LG துணை நிறுவனமான \"எல்.ஜி இன்னோடெக்\" புதிய மடிக்கும் திரை போன்களுக்கு உதவும் Regid Flexible printed Circuit boards தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளது.\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் டேப்ளட் பிசி \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nஆன்லைன் போட்டோ எடிட்டர் | Online Photo Editor\nமென்பொருள் (Software) என்றால் என்ன\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/11/3-2-anupama-guna-raga-athana.html", "date_download": "2020-08-04T22:41:51Z", "digest": "sha1:7IOU5TIPKB7DTNFKLYV3UOGRI5NIXETV", "length": 14007, "nlines": 136, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - அனுபம கு3ண - ராகம் அடா2ணா - Anupama Guna - Raga Athana", "raw_content": "\nதியாகராஜ கிருதி - அனுபம கு3ண - ராகம் அடா2ணா - Anupama Guna - Raga Athana\nஅனுபம கு3ணாம்பு3தி4யனி நின்னு நெர நம்மி-\nமனுபகயேயுன்னாவு 1மனு பதீ வ்ராஸி\nமேமனுப மாகெவரு வினுமா த3ய ரானி (அ)\nஜனக ஜாமாதவை 2ஜனகஜா மாதவை\nஜனக ஜாலமு சாலு சாலுனு ஹரி (அ)\nகனக பட த4ர நன்னு கன கபடமேல தனு\nகனக பட2னமு ஸேது கானி 3பூனி (அ)\n4கலலோன நீவே ஸகல லோக நாத2\n5கோகலு லோகுவ கனிச்சி காசினதி3 வினி (அ)\nராஜ குல கலஸா1ப்3தி4 ராஜ ஸுர பால க3ஜ\nராஜ ரக்ஷக த்யாக3ராஜ வினுத (அ)\nஅரச குலக் கடலில் தோன்றிய மதியே வானோரைக் காப்போனே\n சானகியை யீன்றவள் (போலும்) நீ;\n(துரோபதையின்) தலைகுனிவு கண்டு, சேலைகளளித்துக் காத்ததைச் செவிமடுத்து,உவமையற்ற பண்புக்கடலென உன்னை மிக்கு நம்பி, விரதமேற்று பின்பற்றியவனாகினேன்;\nகவனிக்காமலேயுள்ளாய்; எழுதி, யாம் அனுப்ப, எமக்கெவருளர்\nஉன்னைக் காணாது, (உனது நாமத்தை) ஓதிக்கொண்டிருப்பேன்;\nபதம் பிரித்தல் - பொருள்\nஅனுபம/ கு3ண/-அம்பு3தி4/-அனி/ நின்னு/ நெர/ நம்மி/-\nஉவமையற்ற/ பண்பு/ கடல்/ என/ உன்னை/ மிக்கு/ நம்பி/\nமனுபகயே/-உன்னாவு/ மனு/ பதீ/ வ்ராஸி/\nகவனிக்காமலே/ உள்ளாய்/ மானவர்/ தலைவா/ எழுதி/\nமேமு/-அனுப/ மாகு/-எவரு/ வினுமா/ த3ய/ ரானி/ (அ)\nயாம்/ அனுப்ப/ எமக்கு/ எவர் (உளர்)/ கேளாய்/ தயை/ வரட்டும்/\nஜனக/ ஜாமாதவை/ ஜனகஜா/ மாதவை/\nசனகனின்/ மருமகன் நீ/ சானகியை/ யீன்றவள் (போலும்) நீ/\nஜனக/ ஜாலமு/ சாலு/ சாலுனு/ ஹரி/ (அ)\nதந்தையே/ ஏய்த்தது/ போதும்/ போதும்/ அரியே/\nகனக/ பட/ த4ர/ நன்னு/ கன/ கபடமு/-ஏல/ தனு/\nபொன்/ ஆடை/ அணிவோனே/ என்னை/ காண/ கள்ளம்/ ஏன்/ உன்னைக்\nகனக/ பட2னமு ஸேது/ கானி/ பூனி/ (அ)\nகாணாது/ (உனது நாமத்தை) ஓதிக்கொண்டிருப்பேன்/ ஆயினும்/ விரதமேற்று/ உவமையற்ற...\nகலலோன/ நீவே/ ஸகல லோக/ நாத2/\nகனவிலும்/ நீயே/ பல்லுலகிற்கும்/ தலைவா/\nகோகலு/ லோகுவ/ கனி/-இச்சி/ காசினதி3/ வினி/ (அ)\nசேலைகள்/ (துரோபதையின்) தலைகுனிவு/ கண்டு/ அளித்து/ காத்ததை/ செவிமடுத்து/ உவமையற்ற...\nராஜ/ குல/ கலஸ1-அப்3தி4/ ராஜ/ ஸுர/ பால/ க3ஜ/\nஅரச/ குல/ (கலச) கடலில்/ (தோன்றிய) மதியே/ வானோரை/ காப்போனே/ கரி/\nராஜ/ ரக்ஷக/ த்யாக3ராஜ/ வினுத/ (அ)\nஅரசனை/ காத்தோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/\n1 - மனு பதீ - மனு பதி.\n4 - கலலோன - கலலோனு.\n5 - கோகலு - கோகல : இவ்விடத்தில் 'கோகலு' பொருந்தும் எனக் கருதுகின்றேன்.\n2 - ஜனகஜா மாதவை - சானகியை யீன்றவள் - பூதேவி : சானகியை யீன்றவள் போலும் நீ - பொறுமையில் பூமி நிகரென. இதனை, ��ருவிதமாகப் பொருள்கொள்ளலாம். (1) 'பூமி நிகர் பொறுமையானவன் நீ. எனவே, எனது பிழைகளை மன்னிப்பாய்' என்றும் (2) 'எவ்வளவு வேண்டினாலும் இரங்காது, பூமி நிகர் அசையாமல் (பொறுமையாக) உள்ளவன் என'. அனுபல்லவியில், 'என்னைக் கவனியாதுள்ளாய்' எனக் கூறியுள்ளதைக் கருதி, இரண்டாவது பொருள் பொருந்தும் எனக் கருதுகின்றேன்.\n3 - பூனி - விரதமேற்று : இச்சொல்லுக்கு, சரணத்துடன் பொருள் கொள்வதா, அல்லது பல்லவியுடன் இணைத்து பொருள் கொள்வதா, என்று விளங்கவில்லை. ஆயினும், இச்சொல்லுக்கு முன் வரும் 'கானி' சரணத்தினை நிறைவுறச் செய்வதனால், இச்சொல்லை (பூனி) பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டது.\nஇப்பாடலில் உள்ள இருசொல் அலங்காரத்தினை நீங்கள் குறிப்பிட்டுக் காட்டினால் பலரும் படித்து, ரசித்து மகிழ்வர். எதுகை, மோனை நயத்தை ரசிக்க சொற்களைப் பிரிக்க வேண்டியுள்ளது. இப்பாடலைப் படித்தபோது தியாகராஜர், கம்பர், அருணகிரிநாதர்களுக்கு இணையானவர் எனத் தோன்றுகிறது.\nச1- ஜனக ஜாமாதவை 2ஜனகஜா மாதவை என்பது முழுவதும் விளங்கவில்லை.\n‘வை’ எனும் சொல்லின் ஈறு ‘ஆகி’ அல்லவா\n‘மாதவை’ என்பது ‘தாயாகி’ என்று பொருள் தராதா ’தந்தையே ஜனகனின் மருமகனாகி ஜானகியின் தாயுமாகி ஏய்த்தது போதும்’ என்று பொருள் கொண்டேன். இது சரியா\n- கோகலு - கோகல : இவ்விடத்தில் 'கோகலு' பொருந்தும் எனக் கருதுகின்றேன்- லோகுவ என்பது குறைபாடு (shortage). சேலைகளின் குறைபாடு என்று பொருள் தராதா.\nஅலங்காரங்களைப் பற்றி, மொழியினை நன்கு கற்றறிந்தவர்களே விமரிசிக்க இயலும். நான் தெலுங்கு மொழி கற்றவனல்ல. அது எனது தாயமொழி என்ற ஒரே காரணத்தினால்தான் தியாகராஜரின் பாடல்களுக்குப் பொருள் எழுதத் துணிந்தேன். எனவே, இதுபற்றி நான் ஏதும் கூறுவதற்கில்லை.\n'வை' என்ற விகுதி, நீங்கள் கூறியபடி 'ஆகியும்' என்ற பொருளிலும், அஃதன்றி, 'ஆவாய்' (assertion) என்ற பொருளிலும் வரலாம். இவ்விடத்தில், 'ஆவாய்' என்ற பொருள்படும்.\nலோகுவ - தெலுங்க அகராதி. இவ்விடத்தில் இச்சொல்லுக்கு, 'தலைகுனிவு' என்று பொருளாகும். 'குறைபாடு' என்ற பொருள் இச்சொல்லுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.\nலோகுவ எனும் சொல்லுக்கு ஸ்1ப்3த3ரத்நாகரத்தில் அதீ4னமு, தக்குவ எனும் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nகோகலு எனும் பொருள் பொருந்தும் என்று கூறியுள்ளீர். கோகலு என்றால் (துணிகள்) சேலைகள் என்றும் கோகல என்றால் சேலைகளின் என்றும் பொருளல்லவா\nதுச்சாத3னன் த்3ரௌபதியின் வஸ்த்ர அபஹரணம் செய்தபோது சேலைகளின் குறைபாடு (தக்குவ) தானே நிகழ்ந்தது\nநீங்கள் கூறியபடியே பார்த்தாலும், 'அதீ4னம்' அல்லது 'தக்குவ' என்பது 'குறைபாடு' என்று பொருளாகாது. அதீ4னம் என்றாலும் தக்குவ என்றாலும் 'தாழ்மை' என்றும் பொருள்.\n'லோகுவ கனி கோகலு இச்சினதி3' என்று அதனை படிக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=326", "date_download": "2020-08-04T23:17:38Z", "digest": "sha1:X5SG3QTJYQC44ERZSJNYHUED4JNWS7EV", "length": 3525, "nlines": 51, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-04T22:17:04Z", "digest": "sha1:TD2UQTR74RMBRYNWCOC35YBYQ6ALPAXT", "length": 11069, "nlines": 134, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "ஷ்யாம் நடிக்கும் காவியன் - Kollywood Today", "raw_content": "\nHome Featured ஷ்யாம் நடிக்கும் காவியன்\nபடத்தின் தலைப்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. காவியன் என்ற கவித்துவ தலைப்போடு ஒரு கனமான கதையோடும் களம் இறங்க தயாராக இருக்கிறது படக்குழு. உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத் தான். அந்த அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியாவது இந்தியர்கள் தான். இப்படி ஒரு அதிர்ச்சிகலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் காவியன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.\nஇப்படத்தை 2M சினிமாஸ்க்காக K.V சபரிஷ் தயாரிக்கிறார். ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள��ள இப்படத்தில் கதையின் நாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சாம் நடிக்கிறார். மனம் கொத்திப் பறவை படத்தில் அறிமுகமான அத்மையா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவிகுமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய நடிகர்களும் படத்தில் பங்கேற்கிறார்கள்.\nவிறுவிறுப்பான இக்கதையை அழகான திரைக்கதையாக்கி இயக்கி இருப்பவர் சாரதி. ஒளிப்பதிவு மூலம் படத்தில் தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் N.S. ராஜேஷ்குமார். அதிரடி இசையை ஸ்யாம் மோகன் MM வழங்க, எடிட்டராக அருண்தாமஸ் AKD பணியாற்றியுள்ளார். ஆர்ட் டைரக்டராக T.N.கபிலனும், ஆக்‌ஷன் சண்டைப்பயிற்சிப் பணியை ஸ்டண்ட் சிவாவும் கவனித்துள்ளனர். மோகன்ராஜ் பாடல்களை எழுதி இருக்கிறார். சவுண்ட் டிசைனராக M.J.ராஜு, மேக்கப்: P.S.குப்புசாமி, காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி.\nஇந்தியத் தொழிநுட்பக் கலைஞர்களோடு ஹாலிவுட் கலைஞர்களும் பங்கெடுத்துள்ள இப்படம் இம்மாதம் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது. உலகெங்கும்\nSDC Picturez இப்படத்தை வெளியீடுகிறது\nPrevious Postவிமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் \"சோழ நாட்டான்\" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை \"கார்ரொன்யா கேத்ரின்\" Next Postஉலகத் திரைப்படத் திருவிழாவில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் \nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nநடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’...\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/07/08/924052/", "date_download": "2020-08-04T22:19:50Z", "digest": "sha1:GU5I7BQ425TXRUNHOHWIADKCRZSX2JCC", "length": 4549, "nlines": 57, "source_domain": "dinaseithigal.com", "title": "கரூரில் மணல் கடத்திய 5 பேர் கைது – Dinaseithigal", "raw_content": "\nகரூரில் மணல் கடத்திய 5 பேர் கைது\nகரூரில் மணல் கடத்திய 5 பேர் கைது\nகரூர் வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வாங்கல் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்புச்சிபாளையம், மேலசக்கரபாளையம், எல்லைமேடு பிரிவு, முனியப்பனூர் ஆகிய பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ், திருச்சி காட்டுப்புத்தூர் சங்கரிநகர் பகுதியை சேர்ந்த சிவா, நாமக்கல் மாவட்டம், ராசிபாளையம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், பாலப்பட்டி பகுதியை சேர்ந்த குமரேசன், திண்டுக்கல் மாவட்டம், நத்தம், சின்னமலையூர் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.\nகொரோனா தொற்று காரணமாக திருப்பத்தூரில் வங்கி மூடல்\nநாமக்கல்லில் ரேஷன்அரிசி கடத்திய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து\nஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்\nஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்\nஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாள் ஆகஸ்ட் 04\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்த நாள் ஆகஸ்ட் 04\nஇறுதி ஆண்டுக்கான் இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும் : மத்திய பல்கலைகழகம் அதிரடி அறிவிப்பு\nராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nஅரைமணி நேரத்தில் 500 ரூபாய்க்கு இ-பாஸ் : ஆடியோ வெளியிட்ட நபர் அதிரடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-rate-42", "date_download": "2020-08-04T23:25:14Z", "digest": "sha1:Q4JGSBVOJUZZYSJ5NUVQKFQIJFO4YGS7", "length": 5154, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றும் உயர்ந்து விலை! இன்றைய நிலவரம் இதோ", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nசென்னையில் இன்று ( 13.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர்\nசென்னையில் இன்று ( 13.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.11க்கும் விற்பனை ஆகிறது.\nஉலகம் முழுவதும��� கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.\nஇந்நிலையில், 15வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாளாக டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் இன்று லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து 78.11 ரூபாய்க்கு விற்பனையாகிறது.பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n38,000 கடந்த தங்கம் விலை.\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிவலரம் இதோ\nமாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம்\nஏற்றத்தில் விலைகள் இன்றைய நிலவரம்-உங்களுக்காக இதோ\n#இன்றைய நிலவரம்-உச்சத்தை தொடும் விலை\nஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ\nமாற்றமில்லா விலையில்-இன்றைய நிலவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/04/naanmanik-kadigai/", "date_download": "2020-08-04T23:08:50Z", "digest": "sha1:DGBI462OBNCSNLOREHIZ2JYRI2RJR3DZ", "length": 44203, "nlines": 531, "source_domain": "mailerindia.org", "title": "Naanmanik Kadigai | mailerindia.org", "raw_content": "\n(பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று)\nமதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்\nகதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்\nமுதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்\nஎதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்\nபுதுமலர் ஒக்கும் நிறம். ….. ..1\nபடியை மடியகத் திட்டான் அடியினால்\nமுக்காற் கடந்தான் முழுநிலம் – அக்காலத்து\nஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்\nஅருமை யழித்த மகன். ….. ..2\nஎள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்\nகொள்ளற்க கொள்ளார்கைம் மேற்பட – உள்சுடினும்\nசீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க\nகூறல் லவற்றை விரைந்து. ….. ..3\nபறைபட வாழா அசுணமா உள்ளங்\nகுறைபட வாழார் உரவோர் – நிறைவனத்து\nநெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்\nசொற்பட வாழாதாஞ் சால்பு. ….. ..4\nமண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து\nஏறிய பின்���றிப மாநலம் மாசறச்\nசுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப\nகேளிரான் ஆய பயன். ….. ..5\nகள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்\nஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்\nபல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்\nநல்லாள் பிறக்குங் குடி. ….. ..6\nகல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி\nசொல்லிற் பிறக்கும் உயர்மதம் – மெல்லென்று\nஅருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்\nபொருளிற் பிறந்து விடும். ….. ..7\nதிருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய\nஅறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறானக்\nகொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்\nபோற்றாதார் மன்னர்ச் செலவு. ….. ..8\nகள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு\nஉள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்\nசெய்வமென் பார்ககுந் துயிலில்லை அப்பொருள்\nகாப்பார்க்கும் இல்லை துயில். ….. ..9\nகற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று\nஉற்றார்முன் தோன்றா உறாமுதல் – தெற்றென\nஅல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்\nவெகுண்டார்முன் தோன்றா கெடும். 10\nநிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்\nகுளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை\nநலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்\nதான்செல் உலகத் தறம். ….. ..11\nகந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர\nமந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் – கொந்தி\nஇரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை\nநயத்திற் பிணித்து விடல். ….. ..12\nகன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த\nநன்றியை நன்றாக் கொளல்வேண்டும் – என்றும்\nவிடல்வேண்டும் தங்கண் வெகுளி அடல்வேண்டும்\nஆக்கும் சிதைக்கும் வினை. ….. ..13\nபல்லினான் நோய்செய்யும் பாம்பெலாம் கொல்களிறு\nகோட்டால் நோய்செய்யும் குறித்தாரை ஊடி\nமுகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர்\nதவத்தால் தருகுவர் நோய். ….. ..14\nபறைநன்று பண்ணமையா யாழின் நிறைநின்ற\nபெண்நன்று பீடிலா மாந்தரின் – பண்அழிந்து\nதீர்தலின் தீப்புகுதல் நன்று. ….. ..15\nவளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழம்\nஇன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்\nகரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்\nஇன்மைக் குழியுள் விரைந்து. ….. ..16\nஇன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து\nமன்னுதல் வேண்டின் இசைநடுக – தன்னொடு\nசெல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது\nவேண்டின் வெகுளி விடல். ….. ..17\nகடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்\nபாய்மா உடையான் உடைக்க���ற்குந் – தோமில்\nதவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்\nகற்றான் கடந்து விடும். ….. ..18\nபொய்த்தல் இறுவாய நட்புகள் மெய்த்தாக\nமூத்தல் இறுவாய்த்து இளைநலம் தூக்கில்\nமிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்\nதகுதி இறுவாய்த்து உயிர். ….. ..19\nமனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்\nவினைக்காக்கம் செவ்விய னாதல் – சினச்செவ்வேல்\nநாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்\nகேளிர் ஒரீஇ விடல். ….. .. 20\nபெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்\nகற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் – பற்றிய\nமண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்\nபாடல் அதிர்ந்து விடும். ….. ..21\nமனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும்\nதிசைக்குப்பாழ் நட்டோ ரை இன்மை இருந்த\nஅவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்\nகற்றறிவு இல்லா உடம்பு. ….. ..22\nமொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்\nபொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் – பெய்த\nகலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்\nகூடார்கண் கூடி விடின். ….. ..23\nபுகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்\nபேணாது செய்வது பேதைமை – காணாக்\nகுருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்த\nகண்ணாரச் செய்வது கற்பு. ….. ..24\nமலைப்பினும் வாரணந் தாங்கும் அலைப்பினும்\nஅன்னேயென் றோடுங் குழவி சிலைப்பினும்\nநட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்\nஉடனுறையும் காலமும் இல். ….. ..25\nநகைநலம் நட்டார்கண் நந்துஞ் சிறந்த\nஅவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட\nதேர்நலம் பாகனாற் பாடெய்தும் ஊர்நலம்\nஉள்ளானால் உள்ளப் படும். ….. ..26\nஅஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த\nஎஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் – நெஞ்சறியக்\nகோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதி\nநட்டார்கண் விட்ட வினை. ….. ..27\nஅலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம்\nவிலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்\nசொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்\nகொலைப்பாலுங் குற்றமே யாம். ….. ..28\nகோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப்\nபால்நோக்கி வாழும் குழவிகள் – வானத்\nதுளிநோக்கி வாழும் உலகம் உலகின்\nவிளிநோக்கி இன்புறூஉங் கூற்று. ….. ..29\nகற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்\nபுற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்\nதத்துவ மான நெறிபடரும் அந்நெறி\nஇப்பால் உலகின் இசைநிறீஇ – உப்பால்\nஉயர்ந்த உலகம் புகும். ….. ..30\nகுழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்\nபழித்துழி நிற்பது பாவம் – அழித்துச்\nசெறிவுழி நிற்பது காமம் தனக்கொன்று\nஉறுவுழி நிற்பது அறிவு. ….. ..31\nதிருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்\nகற்றலின் வாய்த்த பிறஇல்லை – எற்றுள்ளும்\nஇன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத\nவன்கையின் வன்பாட்டது இல். ….. ..32\nபுகைவித்தாப் பொங்கழல் தோன்றும் சிறந்த\nநகைவித்தாத் தோன்றும் உவகை – பகையொருவன்\nமுன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின்\nஇன்னாவித் தாகி விடும். ….. ..33\nபிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர் உலகிற்கு\nஅணியன்னர் அன்புடை மாக்கள் – பிணிபயிரின்\nபுல்லன்னர் புல்லறிவின் ஆடவர் கல்லன்னர்\nவல்லென்ற நெஞ்சத் தவர். ….. ..34\nஅந்தணரின் நல்ல பிறப்பில்லை என்செயினும்\nதாயின் சிறந்த தமரில்லை யாதும்\nவளமையோ டொக்கும் வனப்பில்லை எண்ணின்\nஇளமையோ டொப்பதூஉம் இல். ….. ..35\nஇரும்பின் இரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின்\nநீருண்டார் நீரான்வாய் பூசுப – தேரின்\nஅரிய அரியவற்றாற் கொள்ப பெரிய\nபெரியரான் எய்தப் படும். ….. ..36\nமறக்களி மன்னர்முன் தோன்றும் சிறந்த\nஅறக்களி இல்லாதார்க்கு ஈயமுன் தோன்றும்\nவியக்களி நல்கூர்ந்தார் மேற்றாம் கயக்களி\nஊரில் பிளிற்றி விடும். ….. ..37\nமையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்\nநெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் – பெய்ய\nமுழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார்\nவழங்கத் தளிர்க்குமாம் மேல். ….. ..38\nநகைஇனிது நட்டார் நடுவண் பொருளின்\nதொகைஇனிது தொட்டு வழங்கின் – வகையுடைப்\nபெண்இனிது பேணி வழிபடின் பண்இனிது\nபாடல் உணர்வார் அகத்து. ….. ..39\nகரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும்\nஇரப்பவர்க்குச் செல்சாரொன் றீவார் பரப்பமைந்த\nதானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்\nசெய்யாமை செல்சா ருயிர்க்கு. ….. ..40\nகண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக்\nகேட்டதே செய்ப புலனாள்வார் – வேட்ட\nஇனியவே செய்ப அமைந்தார் முனியாதார்\nமுன்னிய செய்யுந் திரு. ….. ..41\nதிருவுந் திணைவகையான் நில்லாப் பெருவலிக்\nகூற்றமுங் கூறுவ செய்துண்ணாது – ஆற்ற\nமறைக்க மறையாதாங் காமம் முறையும்\nஇறைவகையான் நின்று விடும். ….. ..42\nபிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்\nநில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் – நல்லாள்\nஉடன்படின் தானே பெருகும் கெடும்பொழுதில்\nகண்டனவும் காணாக் கெடும். ….. ..43\nபோரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த\nவேரின்றி வாடும் மரமெல்லாம் – நீர்பாய்\nமடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி\nமன்னர்சீர் வாடி விடும். ….. ..44\nஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும்\nகாதலா ரென்பார் தகவுடையார் – மேதக்க\nதந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்\nமுந்துதான் செய்த வினை. ….. ..45\nபொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிபட்ட\nஐவரால் தானே வினைகெடும் – பொய்யா\nநலம்கெடும் நீரற்ற பைங்கூழ் நலம்மாறின்\nநண்பினார் நண்பு கெடும். ….. ..46\nநன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற\nவிருந்தும் விருப்பிலார் முன்சாம் – அரும்புணர்ப்பின்\nபாடல்சாம் பண்ணறியா தார்முன்னர் ஊடல்சாம்\nஊடல் உணரா ரகத்து. ….. ..47\nநாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய\nமாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்\nஅகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்\nமுகம்போல முன்னுரைப்ப தில். ….. ..48\nமழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும்\nதவமிலார் இல்வழி இல்லை தவமும்\nஅரச னிலாவழி இல்லை அரசனும்\nஇல்வாழ்வார் இல்வழி யில். ….. ..49\nபோதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன்\nதாதினான் நந்துஞ் கரும்பெல்லாந் – தீதில்\nவினையினான் நந்துவர் மக்களுந் தத்தம்\nநனையினான் நந்தும் நறா. ….. ..50\nசிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும்\nபிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல்\nவரைந்தார்க் கரிய வகுத்தூண் இரந்தார்க்கொன்\nறில்லென்றல் யார்க்கும் அரிது. ….. ..51\nஇரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால்\nஉரைசுடும் ஒண்மை யிலாரை – வரைகொள்ளா\nமுன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையுந்\nதன்னடைந்த சேனை சுடும். ….. ..52\nஎள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை\nஉள்ளற் பொருள துறுதிச்சொல் – உள்ளறிந்து\nசேர்தற் பொருள தறநெறி பன்னூலும்\nதேர்தற் பொருள பொருள். ….. ..53\nயாறுள் அடங்கும் குளமுள வீறுசால்\nமன்னர் விழையுங் குடியுள – தொன்மரபின்\nவேதம் உறுவன பாட்டுள வேளாண்மை\nவேள்வியோ டொப்ப உள. ….. ..54\nஎருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்;\nஒருதொடையான் வெல்வது கோழி – உருபோடு\nஅறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்\nசெறிவுடையான் சேனா பதி. ….. ..55\nயானை யுடையார் கதன்உவப்பர் மன்னர்\nகடும்பரிமாக் காதலித் தூர்வர் – கொடுங்குழை\nநல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை\nஅல்லார் உவப்பது கேடு. ….. ..56\nகண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்\nதுன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்\nஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ\nடெண்ணக் கடவுளு மில். ….. ..57\nகற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்\nசெற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் – தெற்றென\nஉற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும்\nபுற்றன்னர் புல்லறிவி னார். ….. ..58\nமாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்\nவேண்டா வினையும் பெறுபவே – யாண்டும்\nபிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்\nதுறப்பார் துறக்கத் தவர். ….. ..59\nஎன்றும் உளவாகும் நாளும் இருசுடரும்\nஎன்றும் பிணியும் தொழிலொக்கும் – என்றும்\nகொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்\nசாவாரும் என்றும் உளர். ….. ..60\nஇனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்\nமுனிதக்கா னென்பான் முகன்ஒழிந்து வாழ்வான்\nதனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்\nஇனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்\nமுனியா ஒழுக்கத் தவன். ….. ..61\nஈத்துண்பா னென்பான் இசைநடுவான் மற்றவன்\nகைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற\nநகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்\nபாடறியா தானை இரவு. ….. ..62\nநெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து\nவழுத்த வரங்கொடுப்பர் நாகர் – தொழுத்திறந்து\nகன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி\nநன்றூட்ட நந்தும் விருந்து. ….. .. 63\nபழியின்மை மக்களால் காண்க வொருவன்\nகெழியின்மை கேட்டா லறிக பொருளின்\nநிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியால்\nபோற்றாதார் போற்றப் படும். ….. .. 64\nகண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணின்\nஉருவின்றி மாண்ட வுளவா – மொருவழி\nநாட்டுள்ளும் நல்ல பதியுள பாட்டுள்ளும்\nபாடெய்தும் பாட லுள. ….. .. 65\nதிரியழல் காணில் தொழுப விறகின்\nஎறியழல் காணின் இகழ்ப – ஒருகுடியில்\nகல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்\nஇளமைபா ராட்டும் உலகு. ….. ..66\nகைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்\nமுளைக்குழாம் நீருண்டேல் உண்டாம் திருக்குழாம்\nஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்\nதுன்புறுவாள் ஆகின் கெடும். ….. ..67\nஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்\nபுல்லினான் இன்புறூங்உங் காலேயம் – நெல்லின்\nஅரிசியான் இன்புறூங்உங் கீழெல்லாந் தத்தம்\nவரிசையான் இன்புறூஉம் மேல். ….. ..68\nபின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும்\nமுன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு – என்னும்\nஅவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்\nஅவாவிலார் செய்யும் வினை. ….. ..69\nகைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்\nவைத்தாரின் நல்லர் வறியவர் – பைத்தெழுந்து\nவைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்\nநல்லர் சிதையா தவர். ….. ..70\nமகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்\nமுகனுரைக்கும் உள்நின்ற வேட்கை – அகல்நீர்ப்\nபுலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு\nவானம் உரைத்து விடும். ….. ..71\nபதிநன்று பல்லார் உறையின் ஒருவன்\nமதிநன்று மாசறக் கற்பின் – நுதிமருப்பின்\nஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்\nசோற்றான்வீ றெய்தும் குடி. ….. ..72\nஊர்ந்தான் வகைய கலினமா நேர்ந்தொருவன்\nஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட\nகுளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்\nவளத்தனைய வாழ்வார் வழக்கு. ….. ..73\nஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்\nநாழிகை யானே நடந்தன – தாழியாத்\nதெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்\nவெஞ்சொலா லின்புறு வார். ….. ..74\nகற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத\nபேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்\nஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்\nபொய்யாவித் தாகி விடும். ….. ..75\nதேவ ரன்னர் புலவரும் தேவர்\nதமரனையர் ஓரூர் உறைவார் – தமருள்ளும்\nபெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்\nகற்றாரைக் காத லவர். ….. ..76\nதூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்\nசொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் – நல்லார்\nவிடுகென்ற போழ்தே விடுக உரியான்\nதருகெனின் தாயம் வகுத்து. ….. ..77\nநாக்கி னறிப இனியதை மூக்கினான்\nமோந்தறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும்\nகண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து\nஎண்ணினான் எண்ணப் படும். ….. ..78\nசாவாத எல்லை பிறந்த உயிரெல்லாம்\nதாவாத இல்லை வலிகளும் – மூவா\nஇளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்\nகேடுஇன்றிச் சென்றாரும் இல். ….. ..79\nசொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற\nநீரான் அறிப மடுவினை – யார்கண்ணும்\nஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்\nமகிழான் அறிப நறா. ….. ..80\nநாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை\nவிடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்\nபடுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ\nமாறுள் நிறுக்கும் துணிபு. ….. ..81\nகொடுப்பின் அசனங் கொடுக்க விடுப்பின்\nஉயிரிடை ஈட்டை விடுக்க எடுப்பிற்\nகிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்\nவெகுளி கெடுத்து விடல். ….. ..82\nநலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்ச��ம்\nகுலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்\nவளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்\nபண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. ….. ..83\nநல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்\nசெல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை – அல்லாக்\nகடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்\nதுடையார்க்கும் எவ்வூரு மூர். ….. ..84\nகல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்\nமெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்\nஅல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே\nஇல்லத்துத் தீங்கொழுகு வாள். ….. ..85\nநீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும்\nபண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் – கொண்டாளும்\nநாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்\nஆடலாற் பாடு பெறும். ….. ..86\nஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்\nநன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்\nநாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்\nகேளிர் ஒரீஇ விடல். ….. .. 87\nகள்ளாமை வேண்டும் கடிய வருதலால்\nதள்ளாமை வேண்டும் தகுதி யுடையன\nநள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்\nகொள்ளாமை வேண்டும் பகை. ….. ..88\nபெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்\nதருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு\nஅருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக\nசெல்லா இடத்துச் சினம். ….. ..89\nமடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்\nபேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய\nநாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த\nதூணின்கண் நிற்கும் களிறு. ….. ..90\nமறையறிய அந்தண் புலவர் முறையொடு\nவென்றி அறிப அரசர்கள் – என்றும்\nவணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃதன்றி\nஅணங்கல் வணங்கின்று பெண். ….. ..91\nபட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்\nபெட்டாங் கொழுகும் பிணையிலி – முட்டினும்\nசென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினும்\nகொன்றான்மேல் நிற்குங் கொலை. … 92\nவன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்\nஇன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற\nமென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கண்\nகயம்பெருகின் பாவம் பெரிது. ….. ..93\nஇளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்\nவளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்\nகிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்\nதமரல்லார் கையகத் தூண். ….. ..94\nஎல்லா விடத்தும் கொலைதீது மக்களைக்\nகல்லா வளர விடல்தீது – நல்லார்\nநலந்தீது நாணற்று நிற்பின் குலந்தீது\nகொள்கை யழிந்தக் கடை. ….. ..95\nஆசாரம் என்பது க��்வி அறஞ்சேர்ந்து\nபோகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணும்\nகண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்\nஉண்ணாட்டம் இன்மையும் இல்…… ..96\nகள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை\nபுள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை\nபல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை\nகள்வன் அறிந்து விடும். ….. ..97\nவடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்\nசாயிறுந் தோன்றா கரப்புச்சொல் – தீய\nபரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்\nகீழ்கள்வாய்த் தோன்றி விடும். ….. ..98\nவாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்\nசாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்\nகற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்\nபேதையார் முன்னர்ப் படின். ….. ..99\nபூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்\nபாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை\nமாசுடைமை காட்டி விடும். ….. ..100\nஎண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை\nபுண்ணெக்கும் போற்றார் உடனுறைவு – பண்ணிய\nயாழொக்கும் நட்டார் கழறும்சொல் பாழொக்கும்\nபண்புடையாள் இல்லா மனை. ….. ..101\nஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து\nவாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்\nதவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்\nஉரன்சிறி தாயின் பகை. ….. ..102\nவைததனால் ஆகும் வசையே வணக்கமது\nசெய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த\nபொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த\nஅருளினால் ஆகும் அறம். ….. ..103\nஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்\nஒருவ னறியா தவனும் ஒருவன்\nகுணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்\nகணன்அடங்கக் கற்றானும் இல். ….. ..104\nமனைக்கு விளக்கம் மடவார் மடவார்\nதமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய\nகாதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்\nஓதிற் புகழ்சால் உணர்வு. ….. ..105\nஇன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா\nவன்சொலான் ஆகும் வசைமனம் – மென்சொலின்\nநாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்\nவீவிலா வீடாய் விடும். ….. .. 106\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF?id=0026", "date_download": "2020-08-04T22:15:37Z", "digest": "sha1:S2GQLE3CVGU4JLMXT562XPKXUHOGZ3FP", "length": 5872, "nlines": 143, "source_domain": "marinabooks.com", "title": "கம்பா நதி Kamba Nathi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட���ட உள்பக்கம் பார்க்க Click Here\nநதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\n{0026 [{புத்தகம் பற்றி நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/190059", "date_download": "2020-08-04T22:20:32Z", "digest": "sha1:6WH2W3R2YMDGG3WZPCOHSZII3OUZPUDQ", "length": 9147, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "தொழிலாளர்கள் நிறுவனங்களின் சொத்து, முதலாளிகள் அவர்களை பாதுகாக்க வேண்டும்!- பெர்கெசோ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 தொழிலாளர்கள் நிறுவனங்களின் சொத்து, முதலாளிகள் அவர்களை பாதுகாக்க வேண்டும்\nதொழிலாளர்கள் நிறுவனங்களின் சொத்து, முதலாளிகள் அவர்களை பாதுகாக்க வேண்டும்\nகோலாலம்பூர்: கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்கள் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அதிகரித்துள்ளதாக பெர்கெசோ தலைமை நிருவாக அதிகாரி டாக்டர் முகமட் அஸ்மான் அஜீஸ் முகமட் தெரிவித்தார்.\nபெரும்பாலும் வேலைக்குச் செல்லும் போதும், வேலை முடிந்து வீடு திரும்பும் போது இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றன.\nஇது சம்பந்தமாக, வேலைக்கு செல்லும் அல்லது வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது முதலாளியின் பொறுப்பாக இருப்பதால், வேலைக்குச் செல்லும் போதும், செல்லும் வழியிலும் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பெர்கெசோ முதலாளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.\n“தொழிலாளர்கள் நிறுவனங்களின் ஒரு சொத்து. பணி நேரங்களில் மட்டுமல்லாமல், தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்லும் அல்லது வேலை வரும் வேளையில் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று பெர்னாமாவுக்க�� அளித்த பேட்டியில் முகமட் அஸ்மான் கூறினார்.\nதற்போது நாடு முழுவதும், தங்கள் ஊழியர்களிடையே அதிக எண்ணிக்கையிலான விபத்துக்களை பதிவு செய்த நிறுவனங்களை பெர்கெசோ அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.\n“அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள், விவேகமான ஓட்டுநர் திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட அணுகுமுறைகளைத் தொடங்கலாம். விபத்துக்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த பிரச்சாரங்கள் மூலம் விபத்து அபாயங்கள் குறித்து காவல் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) உடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.\nஅதே சமயம், வாகனம் ஓட்டும் போது தொழிலாளர் வர்க்கம் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், விபத்து ஏற்பட்டால் குடும்பத்தின் நிலையை சிந்தித்துப் பார்க்கவும் கேட்டுக் கொண்டார்.\nகடந்த ஆண்டு 72,631 தொழிலாளர்கள் சம்பந்தமான விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு சாலையில் நிகழ்ந்தவையாகும்.\nசமூக பாதுகாப்பு நிறுவனம் (பெர்கெசோ)\nNext article“காஷ்மீர் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியும்தான், அதற்காக உயிரையே கொடுப்போம்\nகொவிட்-19 பாதிப்பு காரணமாக 100,000 பேர் பணி இழப்பர் என்பதில் உண்மையில்லை\nபெர்கெசோவிடமிருந்து 3 பில்லியன் கடனை 1எம்டிபி விண்ணப்பிக்க நஜிப் ஒப்புதல் வழங்கியுள்ளார்\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nகொவிட்19: உத்திரபிரதேச அமைச்சர் தொற்றுக் காரணமாக மரணம்\n‘நானே சபா முதல்வர்- சட்டமன்றம் கலைக்கப்படும்\nசபா: அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது\nகூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-rajendra-balaji-appointed-virudhunagar-district-secretary-aiadmk-announcement-qcw7d6", "date_download": "2020-08-04T23:39:58Z", "digest": "sha1:LHHW2HRMQBWRYSPVOEMWXRWRITPR3AGA", "length": 10959, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..! | minister rajendra balaji appointed virudhunagar district secretary...aiadmk Announcement", "raw_content": "\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nவிருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.\nவிருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் மோடிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் கூட கூறத் தயங்கும் கருத்துகளை மிகவும் துணிச்சலாக கூறி வந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஒரு கட்டத்தில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா கருத்துகளை மிகவும் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். அதே சமயம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் சில கருத்துகளை ராஜேந்திர பாலாஜி பேச அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. அதோடு மட்டும் அல்லாமல் தொடர்ச்சியாக ரஜினியை ஆதரித்து ராஜேந்திர பாலாஜி பேசியது எடப்பாடி பழனிசாமியை எரிச்சல் அடைய வைத்தது. பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறியும் ராஜேந்திர பாலாஜி தனது பேச்சு வழக்கை மாற்றவில்லை.\nஇந்நிலையில், கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டார். எனினும் பதவி நீக்கத்திற்கான காரணத்தை அதிமுக தலைமை தெரிவிக்கவில்லை. அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட 3 மாதங்களில் அதே பதவியை மீண்டும் அவருக்கே கொடுக்க தற்போது அதிமுக தலைமை முன்வந்துள்ளது,.\nஇது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, அம்மாவட்ட பணிகளை அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநயினார் நாகேந்திரனுக்கு கூடும் மவுசு... போட்டி போட்டுக்கொண்டு வலைவிரிக்கும் அதிமுக அமைச்சர்கள்..\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைகிறார்... அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..\nகள்ளக்காதலனை கைவிட முடியாத மனைவி.. கணவனை சொர்கத்துக்கு அனுப்ப போட்ட பயங்கர பிளான்..\nமாணவர்கள் தயாராக இருக்கும் போது நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்.. மும்மொழியை ஏற்க சொல்லி எல்.முருகன் பிட��வாதம்..\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகியின் தொழிற்சாலையில் 11 பேருக்கு கொரோனா.. வெளியில் சொல்ல வேண்டாம் என கதறல்..\nஇதுதான் ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா அழைப்பிதழ்.. 40 கிலோ வெள்ளி செங்கல் தயார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nஇளைஞருடன் போட்டிபோட்ட நாய்.. ராகத்திற்க்கு ஈடுகட்டிய செல்லப் பிராணியின் வைரல் வீடியோ..\n'மாமா' என்று தான் கூப்பிடுவேன்.. ஒரு தடவைக்கூட 'சீமான்' என கூப்பிட்டது கிடையாது..\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nஹலோ நான் பி.எம். மோடி பேசுறேன்... நெகிழ்ந்துபோன மு.க.ஸ்டாலின்..\nபீலா ராஜேஷ் மீதான சொத்துக்குவிப்பு புகார்.. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு..\nஉலகத்தை சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா.. செய்வதறியாமல் கதறும் உலக நாடுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nithyananda.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2020-08-04T23:21:37Z", "digest": "sha1:4HUO3SZASB2PC7XVO32X37OAFP7AL5OW", "length": 14306, "nlines": 73, "source_domain": "tamil.nithyananda.org", "title": "நித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம் – Tamil.Nithyananda.Org", "raw_content": "\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\n[box_dark]நித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்[/box_dark]\nதிரு��ண்ணாமலையில் இருக்கும் நித்யானந்த தியானபீடம் இந்து கோவிலாக இருப்பதால் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் எடுக்கப்படுவதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்ற மாதம் வழங்கப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையதுறை அளித்திருந்த அறிவிப்பிற்கு நித்யானந்த தியானபீடம் சட்ட ரீதியாக பதிலளித்து நேற்று ரிட் மனு தாக்கல் செய்தது.\nதிருவண்ணாமலை நித்யானந்த தியானபீடம் ஒர் இந்து கோவில் மட்டும் அல்ல. பல மதங்களுக்கும் உள்ள இயல்பான நம்பிக்கைகள் தியானமாகவும் யோகமாவும் பயிற்சி செய்யப்படும் உலகாளாவிய வழிபாட்டு தலம் என்று அந்த ரிட் மனுவில் உரித்தான பதில் அளிக்கப்பட்டிருந்தது.\nஇன்று இந்த வழக்கு மீதான விசாரணை நடைப்பெற்றது. அதன்பிறகு, மற்றொரு நாளுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\n1. இந்து அறநிலையதுறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் எடுக்கப்படுவதற்கு திருவண்ணாமலையிலிருக்கும் நித்யானந்த தியானபீட ஆஸ்ரமம் ஒரு கோயிலோ அல்லது ஒரு வழிபாட்டு ஸ்தலமோ அல்லது இந்து அறநிலயத்துறையின் சட்டத்திற்குட்பட்ட ஒரு இந்து மத நிறுவனமோ அல்ல. குஞுஞி 6 (16) ன் சட்டப்படி இந்து மத அறக்கட்டளை என்றால் அங்கு ஆஸ்ரமம் அல்லது கோயில் தொடர்புடைய இந்து மத விழாக்களோ அல்லது மத சம்பந்தப்பட்ட விழாக்களோ நடைபெற வேண்டும். ஆனால் இந்த வளாகத்தில் ஸ்வாமிஜி நித்யானந்தாவின் பிறந்தநாள் விழாவான ஜெயந்தி விழாவைத்தவிர வேறு எந்தவித இந்துமத விழாவோ அல்லது மத சம்பந்தப்பட்ட விழாக்களோ நடைபெறுவதில்லை.\n2. நித்யானந்த தியானபீடம் அனைத்து மதத்தவரின் நம்பிக்கைகளுக்கும் விருந்தோம்பல் நல்கும் பொது நிறுவனம். யோகம் மற்றும் தியான பயிற்சிகளால் விளையும் பயன்களைப் பற்றி உலகளாவிய அளவில் அனைத்து தரப்பு மக்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக நிறுவப்பட்ட இந்த நித்யானந்த தியான பீடம், ஓர் பொது அறக்கட்டளை நிறுவனமாகும்.அது இந்து மத வழிபாட்டுத் தலம் மட்டும் அல்ல – ஒரு உலகளாவிய வழிபாட்டுத் தலம். அங்கு இருக்கும் தெய்வ மூர்த்திகளும் லிங்கங்களும், தியானம் மற்றும் யோக முகாம்களில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்டவை. நட்சத்திர கற்சிலைகள் வைக்கப்பட்டிருந்த காரணமே தியான முகாமில் பங்கேற்பவர்க��் தங்களுக்குரிய நட்சத்திரங்களுக்கு அருகில் அமர்ந்து தியானம் செய்வதற்காகதான். அந்த வளாகத்தில் எந்தவித இந்து மத பூஜைகளும் நடைபெற்றதில்லை.\n3. மேலும் அங்கு இருக்கும் சிலைகள் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டவை அல்ல. அந்த சிலைகள் எல்லாமே நுன்மையாக செதுக்கப்படுவதற்காகவும், இறுதி வேலைகள் முடிக்கப்பட்டு உலகம் முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் நித்யானந்த தியான மையங்களுக்கு அனுப்பப்படுவதற்காக ஒன்றாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.\n4. பொதுமக்கள், அங்கு ஸ்வாமி நித்யானந்தரின் சத்தங்கங்களைக் கேட்பதற்காகவும் அவரை ஒரு குருவாகக் கருதுவதால் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுச் செல்லவும் மட்டுமே வருகிறார்கள்.\n5. பிற மத நம்பிக்கை உடையவர்களுக்கும் பாரபட்சமின்றி தனது அனைத்து விதமான சேவைகளையும் நித்யானந்த தியானபீட டிரஸ்ட் செய்கிறது. அறக்கட்டளையின் நோக்கமான அன்னதானமும், இலவச மருத்தவமுகாமும் அங்கு வழக்கமாக நடைபெற்று வந்தன. இந்த இரு நிகழ்வுகளிலும், யார் வேண்டுமானாலும் ஜாதி மத இனம் என எந்தவித வேறுபாடும் இன்றி பாகுபாடுகளும் கட்டுப்பாடுகளும் இன்றி கலந்து கொள்கிறார்கள். இந்த பொது சேவை கூட இந்து அறநிலயத்துறையின் சட்டத்திற்குட்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.\n6. வளாகத்தில் கொடிமரம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்து ஆகமப்படி, கொடிமரம் என்பது மரத்தால் செய்யப்பட்டு, தாமிரக்கவசம் பூட்டப்பட்டதாகவோ அல்லது தங்கமுலாம் பூசப்பட்டோ அல்லது பூசப்படாமலோ இருக்க வேண்டும். கொடிமரத்தில் பறக்கவிடப்படும் கொடியில் – அது சிவன் கோயிலாக இருந்தால் நந்தியும், விஷ்ணு கோயிலாக இருந்தால் கருடவாகனமும் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இந்த வளாகத்தில் இருக்கும் இரும்பு கொடிமரத்தில், வருடம் முழுவதும் நித்யானந்த தியானபீட கொடி மட்டுமே பறக்கவிடப்படுகிறது. இது கொடி மரம் அல்ல…கொடி கம்பம்.\n7. அங்கு காட்டப்படும் ஆரத்தி புனிதமான அருணாச்சலமலைக்கு தவறாமல் காண்பிக்கப்படுவதாகும்.\n8. ஹந்து மதம், புத்த மதம், ஜெயின மதம், கிருஸ்துவம், சொளராஸ்ட்ரிசம், ஜூடாயிஸம், சாவோ டாய்,பஹியா, கன்ப்பூயிஸம், தாவோயிஸம், இஸ்லாம், சின்டோ போன்ற மதங்களை சார்ந்த பரமஹம்ஸரின் பக்தர்களும் சீடர்களும் பரமஹம்ஸ நித்யானந்தரை வாழும் அவதார புருஷராக வழிபடுகிறார்கள். திருவண்ணணாமலை – பரமஹம்ஸ நித்யானந்தர் அவதரித்த ஸ்தலமாவதால், அங்கு அமையப்பெற்றிருக்கும் தியானபீட ஆஸ்ரமம் பரமஹம்ஸரின் அனைத்து பக்தர்களாலும் மிகவும் புணிதமாக உணரப்பட்டு வழிபடப்படும் தலமாகும்.\nஅவசரமாகவும், சரியான விசாரணை மேற்கொள்ளப்படாமலும், ஆய்வாராய்வுகளும் முழுமையாக செய்யப்படாத நிலையிலிருந்து இந்து அறநிலையத்துறையால் அளிக்கப்பட்டிருந்த அறிவிப்பில் இருந்த அனைத்து குறைகளும், விபரமாக இந்த ரிட் மனுவில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது.\nஅன்னதானம்அருணாச்சலமலைஇஸ்லாம்கன்ப்பூயிஸம்கிருஸ்துவம்கொடிமரம்சாவோ டாய்சின்டோசொளராஸ்ட்ரிசம்ஜூடாயிஸம்ஜெயின மதம்தாவோயிஸம்திருவண்ணாமலைநித்யானந்த தியானபீடம்பஹியாபுத்த மதம்ஹந்து மதம்\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 1\nஇந்து சமய அறநிலையதுறை உத்தரவுக்கு தடைகோரி மனு\nநக்கீரன் இதழ் மீது நடவடிக்கை\nபொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/international-museum-day-temples-infrastructure-online-course", "date_download": "2020-08-04T23:30:28Z", "digest": "sha1:T3OEN63BTXNLLTJDNPD4HGKLDAI27GIF", "length": 13030, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இணையவழியில் கோயில் கட்டடக்கலை பயிற்சி! | International Museum Day temples infrastructure online course | nakkheeran", "raw_content": "\nசர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இணையவழியில் கோயில் கட்டடக்கலை பயிற்சி\nஅருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தினை விளக்கும் விதமாக, ஆண்டு தோறும் மே 18- ஆம் தேதி சர்வதேச அருங்காட்சியக தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை 1977- ஆம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக சங்கம் (International Council of Museum) நடத்துகிறது. “சமத்துவத்திற்கான அருங்காட்சியகங்கள்- அதன் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்” என்பது 2020- ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும்.\nகரோனா ஊரடங்கு காரணமாக, சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இந்தாண்டு கோயில் கட்டடக்கலை- ஓர் அறிமுகம் என்ற பயிற்சிமுகாம் இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு ���ிறுவனமும் இணைந்து வாட்ஸ்அப் செயலி மூலம் 08.05.2020 முதல் 18.05.2020 வரை 11 நாட்கள் இப்பயிற்சியை நடத்தின.\nபயிற்சியை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு நடத்தினார். கோயில்களின் தோற்றம், அதன் அமைப்பு, விமானம், கோபுரம் இவற்றின் உறுப்புகள் அவற்றின் வகைகளை பாண்டிய நாடு, சோழநாட்டுக் கோயில்களின் 300- க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் விளக்கிக் கூறினார். கோயில் படங்களில் அதன் உறுப்புகளின் பாகங்கள் குறித்து விளக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவர்கள் கற்றுக்கொண்டவற்றிலிருந்து வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. கோயிலின் பாகங்களை வரைந்து அவற்றின் பெயர்களைக் குறித்தல், கோயில் அமைப்பை விளக்கிக் கட்டுரை எழுதுதல் ஆகிய செயல்பாடுகளில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று பயின்றுள்ளனர்.\nஇப்பயிற்சியில் திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மகளிர் கல்லூரி மாணவி, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி, தொல்லியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் வி.சிவகுமார், இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அடுத்த கட்டமாக தமிழ் பிராமி கல்வெட்டுகள் படிக்கும் பயிற்சியும் இணைய வழியில் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோல் அளவு சொல்லும் கி.பி.16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவெளிநாட்டு வணிகத் தொடர்புக்கு ஆதாரமான 'அழகன்குளம் காசுகள்'\nநக்கீரன் செய்தி எதிரொலி... ராணுவவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்\nமுழு ராணுவ மரியாதையுடன் விதைக்கப்பட்டார் பழனி\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அ��ுகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post_39.html", "date_download": "2020-08-04T22:37:47Z", "digest": "sha1:WU4THTKCSKEUHP3B73G5G5ICPOZS2R2Z", "length": 11731, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அமைச்சரவைப் பத்திரத்தை புறக்கணித்தேன் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News அமைச்சரவைப் பத்திரத்தை புறக்கணித்தேன்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை மேலும் 200000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் தான் கையொப்பம் இடவில்லையெனவும் அதனை தான் புறக்கணித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபி.எம்.ஐ.சி.எச். இல் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.\nபாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அனுபவிக்கும் சலுகைகளும், வரப்பிரசாதங்களும் தேவைக்கும் அதிகமாக உள்ள நிலையில் மேலும் கொடுப்பனவை அதிகரிப்பது நியாயமற்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஅமைச்சரவையில் இது குறித்து என்னுடன் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எனக்கு அழுத்தங்களும் வந்தன. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 4 லட்சம் ரூபாய் கிடைக்கப் பெறுகின்றது. இதற்கும் மேலதிகமாக 2 லட்சம் ரூபாய் கொடுப்பதை நான் அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுனார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/02/2-sanaatana-raga-phala-manjari.html", "date_download": "2020-08-04T23:38:57Z", "digest": "sha1:VQJDQUCS3N72HIXJV5GVRXUI2HEGHSX5", "length": 4107, "nlines": 71, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸநாதன - ராகம் ப2ல மஞ்ஜரி - Sanaatana - Raga Phala Manjari", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஸநாதன - ராகம் ப2ல மஞ்ஜரி - Sanaatana - Raga Phala Manjari\nதை3வமைன நீகேல 1கல்க3தோ3 (ஸ)\nஈ ஜகா3ன த்யாக3ராஜ ஸன்னுத (ஸ)\nஉன்னவனென்ற நேசம், தெய்வமான உனக்கேன் தோன்றாதோ\nபேரரசர்கள் குலமெனும் கடலின் மதி நீயாக ஒளிர்வாயாகில், மாட்சிமையாக கருணை செய்வாயே, இவ்வுலகில்.\nபதம் பிரித்தல் - பொருள்\nகார்முகில்/ வண்ணா/ கமல/ முகத்தோனே/\nதை3வமைன/ நீகு/-ஏல/ கல்க3தோ3/ (ஸ)\nதெய்வமான/ உனக்கு/ ஏன்/ தோன்றாதோ/\nஈ/ ஜகா3ன/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஸ)\nஇந்த/ உலகில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/\n1 - கல்க3தோ3 - கலுக3து3\n2 - தேஜரில்லகா3 - மாட்சிமையாக - எல்லோரும் கண்டு வியக்கும் வண்ணம்.\nஇப்பாடல் நிந்தா3-ஸ்துதி எனப்படும் இறைவனை இகழ்ந்து-புகழலாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-rate-43", "date_download": "2020-08-04T23:20:08Z", "digest": "sha1:FP6XAEVIQBWG6X43EFUPYZMU47JWQAMU", "length": 5407, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "மாற்றமில்லா விலையில்-இன்றைய நிலவரம் இதோ!", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nமாற்றமில்லா விலையில்-இன்றைய நிலவரம் இதோ\nசென்னையில் இன்று ( 14.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர்\nசென்னையில் இன்று ( 14.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.11க்கும் விற்பனை ஆகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.\nஇந்நிலையில், 16வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாளாக டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் நேற்று லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து 78.11 ரூபாய்க்கு விற்பனையாகிறது.பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதே போல் இன்று டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n38,000 கடந்த தங்கம் விலை.\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிவலரம் இதோ\nமாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம்\nஏற்றத்தில் விலைகள் இன்றைய நிலவரம்-உங்களுக்காக இதோ\n#இன்றைய நிலவரம்-உச்சத்தை தொடும் விலை\nஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T23:33:42Z", "digest": "sha1:MFB646BCQ3E5SSIG4XU4G3ECHLQ3KAYP", "length": 12060, "nlines": 202, "source_domain": "manidam.wordpress.com", "title": "தேசம் | மனிதம்", "raw_content": "\nPosted by பழனிவேல் மேல் 08/08/2012 in மனிதநேயம்\nகுறிச்சொற்கள்: அகதி, அகதிகள், அசிங்கம், அடிமை, அடைக்கலம், அடையாளம், அட்டவணை, அணிகலன், அரசியல், அழகி, அழிந்து, அழுக்கு, ஆடை, ஆன்மீகம், ஆபாசம், இளைஞன், இழந்து, உடை, உணர்வு, உயர்த்தி, எங்கள், எடுத்து, எதிர்த்து, எதையும், ஒரு, கடமை, கடவுள், கருணை, கலை, கல்வி, களவாடல், களவானி, கள்ளப்பணம், கவலை, காக்கி சட்டை, காசு, காசை, காப்பகம், காமம், காவல், காவிஉடை, குறைத்து, கையாட்டும், கொன்று, சத்தம், சந்தை, சுகம், சுமை, சுரண்டும், சுவை, சூதாட்டம், செவி, தாங்கும், திட்டம், தீட்டி, துண்டு, துண்டுபோடும், தேசம், நிதிநிறுவனம், நிறை, நிறைக்கும், நிறைத்து, பிள்ளை, புறம், பெட்டி, பெண், பேச்சு, போதும், முகநூல், முகவரி, முடங்கிடும், முயல்கள், வட்டி, விதி, விதை, விதைத்தவன், விலைபொருள், விளையாட்டு, விழும், விவசாயி, வீதி, வெள்ளை, வேலை\nகண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்\nஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்\nஒரே நிற ஆடை அணிந்த நாட்கள்\nPosted by பழனிவேல் மேல் 10/11/2011 in இயற்கை\nகுறிச்சொற்கள்: ஆடை, ஒளிப்பதிவு, கனவு, கருவறை, கற்பனை, கலைக்கூடம், கல்லூரி, கவலை, காதல், கானகம், காவியம், கூடல், கூடாரம், கேலி, சண்டை, சோலை, தென்றல், தேசம், நட்பு, பட்டாம்பூச்சி, புகலிடம், புலி, புள்ளிமான், போதி மரம், மயானம், வண்ண மயில், விண்மீன், விழிகள்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/11/16/5155/", "date_download": "2020-08-04T22:27:34Z", "digest": "sha1:L3BCUXZVQ7GP4ELRDHTNRROCNCGSBTBK", "length": 10087, "nlines": 226, "source_domain": "sathyanandhan.com", "title": "அனாரின் மூன்று கவிதைகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← குழந்தைத் தொழிலாளிகளில் அனேகர் கடத்தப் பட்டவரே\nசென்னை நோக்கியாத் தொழிற்சாலை மூடல்- அன்னிய முதலீட்டின் நிழல் முகம் →\nPosted on November 16, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாலச்சுவடு நவம்பர் 2014 இதழில் அனார் அவர்களின் மூன்று கவிதைகள் வந்துள்ளன.\nநவீனக் கவிதை என்பது என்ன அதன் சாத்தியங்கள் என்ன இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்கு எல்லையே கிடையாது. கவித்துவமும், கற்பனையும் வார்தைப் பின்னல்களாலும் தட்டையான சித்தரிப்புகளாலும் ஒரு கவிஞனின் தரிசனங்கள் வெளிப்பட இயலவே இயலாது. துண்டு ��ுண்டாகத் தென்படும் தூரிகைத் தூற்றல்களின் ஊடாடும் சரடான ஒரு தேடல் உண்டு. அது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் பிடிபட வேண்டியதில்லை. அழுத்தமாக ஒரு தடமாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவனுள் பொறிபோலத் தோன்றி மறைந்த ஒன்றின் பல பரிமாணங்கள் அவை. ஒரு கவிதையாக அவை வடிவம் பெறும் வரை அதை அவன் ஒரு கருவாக அதை உள்ளே உருக்கொள்ள தன்னுள்ளே விதைத்திருந்தான்.\nஅவரது மூன்று கவிதைகளின் சில பத்திகள்\nஇரவாலும் பகலாலும் மூடப்பட்ட ஆடை\nகதை கேட்பவனின் காதுகளைத் தொட்டுப் பறக்கிறது\nநீ சொற்களின் கதவுகளைத் திறந்து விடுகிறாய்\nஆன்மாவின் சுவரிலிருந்த ஒரே ஒரு ஜன்னலையும்\nகாற்றினால் தான் அனைத்து வலியும்\nஅனார் லா.ச.ரா கதைகளில் செய்யும் சஞ்சாரங்களைக் கவிதையில் நிகழ்த்துகிறார். இது முயன்று வருவதல்ல. ஒரு தேடலின் பிரதிபலிப்பாக, மறுபக்கமாக வருவது. அனார் நவீனக் கவிதையின் சாத்தியங்களைப் பற்றிய புரிதலுள்ளவர். கவித்துவமும் தேடலும் வெளிப்பாடாகின்றன அவரது படைப்புகளில். வாழ்த்துக்கள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← குழந்தைத் தொழிலாளிகளில் அனேகர் கடத்தப் பட்டவரே\nசென்னை நோக்கியாத் தொழிற்சாலை மூடல்- அன்னிய முதலீட்டின் நிழல் முகம் →\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/page/7", "date_download": "2020-08-04T23:12:31Z", "digest": "sha1:NCPZBGBDSXTA6YRNRE3ZVORGFKV2CJXE", "length": 7285, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "எம்.குலசேகரன் (ஜசெக)* | Selliyal - செல்லியல் | Page 7", "raw_content": "\nHome Tags எம்.குலசேகரன் (ஜசெக)*\n“துன் சம்பந்தனாரை விமர்சிக்க வேதமூர்த்திக்கு அருகதை இல்லை” – குலசேகரன் பதிலடி\nகோலாலம்பூர், மே 27 - “புதிதாக துணை அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் வேதமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. அவர் மட்டுமே இந்தியர்களின் தீர்க்க தரிசியெனவும், ��வர்களின் உரிமைகளையும், நலன்களையும் தேவைகளையும் இரட்சிக்க வந்த இறை தூதர்...\nதடுப்புக் காவலில் இந்தியர் மரணம் குறித்து வேதமுர்த்தி மௌனம் காப்பது ஏன்\nகோலாலம்பூர், மே 27 - கடந்த வாரம் தடுப்புக் காவலலில் இந்தியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து மௌனம் காத்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் மற்றும் துணையமைச்சரான வேதமூர்த்தியின் செயலைப் பார்க்கும் போது, ஹிண்ட்ராப்...\nஇந்தியர்களின் உணர்வுகளை மதிக்காதவருக்கு நாடாளுமன்ற தொகுதி ஏன்\nஈப்போ, ஏப்ரல் 26- இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒருவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த பிரதமர் நஜிப் மீதும், தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் இந்திய மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று ஈப்போ பாராட்...\nமக்கள் பணத்தை சுருட்டி பாக்கெட்டுகளில் போட்டுக் கொள்வது எங்கள் பாணியல்ல- சரவணனுக்கு குலசேகரன் பதிலடி\nகோலாலம்பூர், ஏப்.3- இந்திய சமுதாயத்தின் நலனுக்காக ஜனநாயக செயல் கட்சி (ஜ.செ.க.)முன் மொழிந்துள்ள 14 அம்சத் திட்டத்தை ஓட்டை பாக்கெட் என்று வர்ணித்துள்ள கூட்டரசு பிரதேச நகர்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் டத்தோ...\n“பக்காத்தான் நேரடியாக பதில் சொல்லட்டும். குலசேகரன் அறிக்கைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம்” –...\nமார்ச் 12 – கடந்த மார்ச் 10ஆம் தேதி, மலேசியாகினி இணையத் தளத்தில் ஜ.செ.க தலைவர்களில் ஒருவரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் எழுதியுள்ள கடித வடிவிலான அறிக்கைக்கு ஹிண்ட்ராப் சார்பில்...\n“ஹிண்ட்ராப் இப்போது அதன் முந்தைய பலத்துடன் இல்லை” – ஜ.செ.க குலசேகரன்\nமார்ச் 11 - ஹிண்ட்ராப் இயக்கத்தின் இன்றைய நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், பேராக் மாநில ஜனநாயக செயல் கட்சியின் (ஜ.செ.க) தலைவர்களில் ஒருவருமான குலசேகரன் (படம்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்றைய மலேசியகினி இணையத்...\nகூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/07/11183725/Corona-infection-confirmed-to-3965-people-in-Tamil.vpf", "date_download": "2020-08-04T22:27:57Z", "digest": "sha1:4TF5XTIYF6XGZF5RUAJPK5J46PVAQEN7", "length": 13856, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona infection confirmed to 3,965 people in Tamil Nadu today - Health Department information || தமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்���து - சுகாதாரத்துறை தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் இன்று 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,158 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 27 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 242 பேருக்கும், திருவள்ளூரில் 346 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 119 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் 277 பேருக்கும், சேலத்தில் 136 பேருக்கும், தூத்துக்குடியில் 175 பேருக்கும், திருநெல்வேலியில் 80 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று 69 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 3,591 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,915 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,410 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 37,825 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 15,66,917 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை த���வல்\nதமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n3. தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு; வாகன சோதனைகள் தீவிரம்\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.\n4. தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு; பத்திரிகை வினியோகத்துக்கு தடை இல்லை\nதமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நாளை 4-வது முழு ஊரடங்கு வருகிறது.\n5. தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n2. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n4. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு\n5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26261", "date_download": "2020-08-04T22:21:26Z", "digest": "sha1:FRVZJ6CHUQ3LTSIZXSBB4WZB2L6OZRSJ", "length": 17244, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "செழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nசெழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி\nசாளுக்கிய மன்னர்கள் காலத்திலிருந்து சப்த மாதர்கள் வழிபாடு தொடங்கி இருந்தாலும் குறிப்பாக அன்னை வாராஹி, கிராம எல்லை தேவதையாக அப்போதிலிருந்தே திகழ்கிறாள். பன்றி முகத்துடனும் எட்டு கரங்களுடனும் வலது காலை ஊன்றி இடது காலை மடக்கி, வணங்குவோரை காத்தருள்கிறாள் அன்னை. அந்த காலத்தில் கிராமத்தின் செல்லப் பெண்ணாகவே இந்த வாராஹி தேவி பாராட்டப் பெற்றிருக்கிறாள்.\nஅதனால் செல்ல அம்மனாக இருந்தது மருவி செல்லி அம்மனாகி விட்டது. காலப்போக்கில் அந்நியர் படையெடுப்பின் போது பன்றி முகம் மாற்றி மனித முகத்துடன் உடைய செல்லி அம்மனாக வணங்க ஆரம்பித்தார்கள். எனவே வாராஹி தமிழர்களின் எல்லை தேவதை என்பதில் ஆச்சர்யமேயில்லை.\nராஜராஜ சோழனுக்குப் பேரரசன் பெயர் பெற்றுக் கொடுத்தது வாராஹியே என்பது சரித்திரம் கூறும் உண்மை. அதன் காரணமாகத்தான் தஞ்சை பெரிய கோயிலின் தென்கிழக்கு பகுதியில் தீர்த்த கிணற்றின் அருகே வாராஹி சந்நதி இன்றும் புகழோடு இருக்கிறது.\nதமிழ் நாட்டை பொறுத்தவரை இதுவே ஆதிவாராஹி. சப்த மாதாக்களில் ஒருவராக சிவ ஆலயங்களில் கோஷ்ட விக்ரகமாக வாராஹி திகழ்கிறாள். ஆனால், வாராஹிக்கென்று தனி ஆலயம் அமைக்க வேண்டுமென்று வாராஹி உபாசகரான கணபதி சுப்ரமணியன் குருஜியின் மனதில் வாராஹி குறிப்பால் உணர்த்தியிருக்கிறாள்.நகர்ப்புறங்களில் அமைந்துள்ள சில கோயில்களில் மட்டும் வாராஹி சந்நதி காணப்படுகிறது.\nராமாயண காலத்தில், ராமனால் காக்கப்பட்ட ஏரியின் மறுகரையில் நான்கு வேதங்களும் தங்கி ராமனை வழிபட்ட காரணத்தினால் வேதம் தங்கல் என்று இன்று அழைக்கப்படும் பறவைகளின் சரணாலயமாக விளங்குகின்ற வேடந்தாங்கலை பக்தர்களின் சரணாலயமாக மாற்ற அன்னை திருவுளம் கொண்டாள். அதன் அருகில் அரை கிலோமீட்டரில் அமைந்துள்ள சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியில் சந்தர் கார்டனில் ஒரு சித்தரின் சமாதிக்கு அருகே கிரிசக்ரபுரம் என்ற நகரை அமைத்து அதில் அன்னையை அவ��் கொலு அமர்த்தினார்.\nஅன்னையின் கருவறை எண்கோண வடிவில் அமைந்துள்ளது. நான்கு திசைகளில் நான்கு வாயில்கள் உள்ளன. கோபுரம் 8 பட்டையில் மூன்று நிலை கோபுரமாகத் திகழ்கிறது. முதல் இரண்டு நிலைகளில் 16திதி நித்யாக்களை குறிக்கும் வகையில், 16 கலசம் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. எண்கோண வடிவில் நான்கு கோஷ்டங்களில் வடகிழக்கு நோக்கி உமையும் ஈசனும் ரிஷபத்தில் காட்சியளிக்க, அக்னி திசையை நோக்கி தர்ம சாஸ்தா அருள்பாலிக்க, நிருருதி (தென்மேற்கு) திசையை நோக்கி ஞானத்தை போதிக்கும் தண்டாயுதபாணி முருகன் வீற்றிருக்க, வடமேற்கு திசை நோக்கி தத்தாத்ரேயரின் வடிவமாக கருதப்படும் ஷீரடி சாய்பாபா திருவருள் பாலிக்கிறார்.\nகருவறையின் மத்தியில் உயரே ராஜராஜேஸ்வரி கரும்பு வில்லுடன் அமர்ந்திருக்க, அவள் காலடியில் அன்னையின் செல்லப்பிள்ளை முழுமுதற் கடவுள் கணபதி கற்பக விநாயகராக வீற்றிருக்க, கிழக்கு நோக்கி மோன தவத்தில் யோக நரஸிம்மர் வீற்றிருக்க, தெற்கு வாயிலில் ஒன்பது படிகளுக்கு மேலே நம்முடைய செல்ல அன்னையாக வருவோர்க்கு வரங்களை அள்ளித் தர அன்னை வாராஹி அம்மன் வீற்றருள் புரிகிறாள். தெற்கு நோக்கி அமைந்திருக்கும் வாராஹியின் கீழே ஒன்பது படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஜீவன் முக்தியடைய ஒன்பது நிலைகளை கடக்கவேண்டிய தத்துவமாகும். மேற்கு நோக்கி உலக நன்மை வேண்டி ஆஞ்சநேயர் யோக தவக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.\nகருவறைக்கு நேர் எதிரே தாமரை திருக்குளம் அமைந்துள்ளது. அதன் மத்தியில் தமிழர்கள் போற்றும் குறுமுனிவர் நின்ற கோலத்தில் அன்னையை நோக்கி தவம் புரிகிறார். திருக்குளத்தின் குபேர மூலையில் நர்மதையிலிருந்து குருஜியால் கொண்டுவரப்பட்ட லிங்கம், குபேர லிங்கம் எனும் திருப்பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலின் மேற்குப்புறத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 நட்சத்திர லிங்கங்கள் வாராஹி மண்டபத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் குபேர மூலையில் விநாயகர் சாட்சியாகத் திகழ, வாயு மூலையில் கிழக்கு நோக்கி ஏழுமலையானான வேங்கடநாதன் பூர்ண அலங்காரத்தில் தரிசனமளிக்கிறார்.\nவடகிழக்கு திசையில் மேற்கு நோக்கி மூன்றரை அடி உயரத்தில் கம்பீரமாக ஆதிவாராஹி அமர்ந்துள்ளாள். பூமிக்கு அதிபதியான செவ்வா���் கிரகத்தின் அதிதேவதை வாராஹி. எனவே இந்த அன்னையை தரிசிக்க, வாராஹியின் எண் கரங்களுக்குள் ஒன்று ஏர்கலப்பையை தாங்கி நிற்பதால் விளைச்சல் பெருகும். வாராஹியை பூஜித்தால் பருவமழைக் காலத்தில் பெய்து நீர்நிலைகளில் நீர் வற்றாமல் இருக்கும். தன்னுடைய கரத்தில் உலக்கையை தாங்கி நிற்பதால் இவளை வணங்குபவர்களுக்கு எதிரியின் பயம் நீங்கும்.\nதண்டினி என்ற பெயரை தாங்கி நிற்பதால் தன் திருக்கோயிலுக்கு வருகிறவர்களின் எதிரிகளை அவள் தண்டிப்பாள். அன்னையின் கரத்தில் இருக்கும் சங்கை தரிசிப்பதால் மனதிலிருந்து பயம் நீங்கும். சக்கரத்தை தரிசிப்பதால் நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் விலகும். அமாவாசையன்று வாராஹி உன்மத்த வாராஹியாக சிவனை நோக்கி தவமிருப்பதால் அன்று வாராஹியை தரிசிக்கும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், அக்குறை நீங்கப் பெறுவார்கள்.\nபௌர்ணமியன்று மாலை வாராஹியை தரிசிப்போருக்கு மகப்பேறு கிட்டும். செவ்வாய்க்கிழமையன்று செவ்வரளி மாலை சூட்டி வாராஹியை வழிபட்டால் பெண்களின் மாதவிலக்கு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். பஞ்சமியன்று வாராஹியை வழிபட்டால் தடை நீங்கி முறையே நல்ல திருமண வாழ்க்கை ஆண், பெண் இருபாலாருக்கும் அமையும். அன்று ஆலயத்தில் படி பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. வளர்பிறை அஷ்டமியன்று வாராஹியை வழிபடும் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவு கிடைக்கும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் சித்தாத்தூரிலுள்ள கிரிசக்ரபுரத்தில் அமைந்துள்ளது இக்கோயில். சென்னை மதுராந்தகம் ஜி.எஸ்.டி ரோடில் படாளம் கூட் ரோடு திரும்பி திருமலைவையாவூர் வழியாக 12 கி.மீ. தொலைவில் வேடந்தாங்கலிருந்து அரை கி.மீ. தொலைவு சென்றால் இத் தலத்தை அடையலாம்.\nஆடி மாதத்தில் அஷ்ட காளியர் தரிசனம்\nநோயினை போக்குவாள் கோமதி அம்மன்\nஆவணி அவிட்டம் என்றால் என்ன\nஆற்றங்கரையோரம் மட்டுமே ஆடிப்பெருக்கை கொண்டாட வேண்டும் என்பதில்லை, வீட்டிலும் கொண்டாடலாம்\nவரலட்சுமி நோன்பின் மகிமை ..\nவரலட்சுமி எம் இல்லம் எழுந்தருள்க\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1084720", "date_download": "2020-08-04T23:12:30Z", "digest": "sha1:67GI4AHC63Q6TPDNUK5RINP6DJZXB4K7", "length": 30288, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "சபாஷ் - சரியான சவுக்கடி!| Dinamalar", "raw_content": "\nஇலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்\nநாளிதழ் படித்து அறிவு வளர்த்தேன்: ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ... 1\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் குசும்பு வீடியோ\nசுஷாந்த் சிங் மரண வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரை\nகவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் ...\nஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் ... 7\nகொரோனா பராமரிப்பு நெறிமுறைகளை மேம்படுத்த தெலங்கானா ...\nகர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு\nலெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு: தலைநகர் ... 9\nகத்தாரில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 252 பேர் மீட்பு\nசபாஷ் - சரியான சவுக்கடி\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\n'தமிழகத்தின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம்' 120\nராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவர், அஜித் சிங். இவர், கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியில், விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எம்.பி., சீட்டையும் பறி கொடுத்தவரால், அரசால் டில்லியில் தனக்கு தரப்பட்ட வீட்டை காலி செய்து கொடுக்க மனமில்லை. பொறுத்துப் பார்த்த அதிகாரிகள், அஜித் சிங் வீட்டிற்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டித்து விட்டனர்.\nஅவருக்கு மட்டுமின்றி காங்., முன்னாள் எம்.பி.,க்களான கிரிக்கெட் வீரர் அசாருதீன், ஜிதேந்திர சிங் ஆகியோருக்கும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது.சாதாரண மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அளவுக்கதிகமான வ��திகளும், சலுகைகளும் வாரி வழங்கப்படுகின்றன. தேர்தல் தோல்விகளுக்கு பின்னும், அதை இழக்க அவர்கள் சம்மதிப்பதில்லை. இது ஒரு குறிப்பிட்ட கட்சியினர் மட்டும் செய்யும் தவறு அல்ல. எல்லா கட்சி அரசியல்வாதிகளும் ஆடம்பர வசதிகள், வெளிநாட்டு சுற்றுலா, நோய் வந்தால் வெளிநாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை என்று, இன்றும் பல விதங்களில் தங்கள் பதவியை பயன்படுத்தி லாபம் பார்க்கின்றனர்; வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.ஒரு தேர்தல் தோல்வியால் அதை இழக்க அவர்கள் தயாராக இல்லை. ஆனால், அவர்களுக்கு ஓட்டுப் போட்டு தேர்வு செய்த மக்களின் கதி, அதே மோசமான நிலையில் தான் உள்ளது. அந்த மக்களுடைய அன்றாட வாழ்க்கை வளர்ச்சிக்கு\nஊழல் செய்து கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள், ஆட்சி மாறியதும் சிறிது நாட்களுக்கு கோர்ட், கேஸ் என்று அலைந்தாலும், மீண்டும் பழைய ஆட்சி திரும்பிய தும் ராஜபோக வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். அரசியல்வாதிகள், ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு அல்லவா திருப்பித்தர வேண்டும் பெரிய இடத்து மனிதர்கள், தொழிலதிபர்கள், சினிமா உலகத்தினர், கிரிக்கெட் மனிதர்கள், அரசியல்வாதிகள் கொள்ளையடித்து சொகுசாக வாழ்வதும், தவறுகள் செய்தாலும் தப்பித்துக் கொண்டே இருப்பதும், சாதாரண மக்களை கொதிக்க வைக்கிறது.'பெரிய ஆளுங்களுக்கு தண்டனை கிடைக்கலையே, நாம சின்னதா நம்மால முடிஞ்ச தப்பை செஞ்சா மட்டும் யார் கண்டுக்கப் போறாங்க, யார் கேட்கப் போறாங்க; கேட்டாலும் அவனை நிறுத்தச் சொல்... நான் நிறுத்துறேன்...' என, உள்ளூர் அரசியல்வாதிகள் கூலாக சொல்கின்றனர்.பெரிய இடத்தில் தப்பு செய்கிறவர்களை ஒரு தட்டு தட்டினால், எல்லாருக்கும் பயமும், பொறுப்பும் வரும். அதற்கு ஒரு ஆரம்பம் தான் அஜித் சிங்கிற்கு நடந்த சம்பவம்.\nஇதுபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும்.இந்தியாவின் ஏழ்மைக்கும், நோய்களுக்கும், கல்வியின்மைக்கும், ஆங்கிலேயர்களின் ஆட்சி தான் காரணம் எனக் கூறி, இந்தியர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, 70 ஆண்டுகள் ஆகின்றன. ஆட்சியை பிடிப்பவர்கள் தான் தங்கள் வளங்களை வளர்த்துக் கொள்கின்றனர்; மக்களோ அதே நிலையில் தான் இருக்கின்றனர்.கல்வியறிவு வளர்ந்திருக்கிறது; ஆனால், வேலைவாய்ப்பு அந்த அளவிற்கு இல்லை. வேறு வழியின்றி இளைஞர்கள் சிலர், ச��யின் பறிப்பு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். திருமண வயதில் பெண்களை வைத்து இருக்கும் எத்தனையோ குடும்பங்களில், 1 சவரன் தங்கம் கூட வாங்க வழி இல்லை. ஆனால், குப்பை கொட்ட தெருவுக்கு வரும் பெண் கூட, 2 சவரனில் செயின் போட்டு வந்தால், பறிப்பவர்கள் பறிக்கத் தான் செய்வர்சமூக பிரக்ஞையுடன் தனி மனிதன் ஒவ்வொருவரும் நடக்கும் போது தான், அமைதியான சமூக சூழல் உருவாகும். எல்லா தவறுகளுக்கும், போலீஸ்காரர்கள் மீது பொறுப்பு போட்டு விட்டு, 'சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என்று சொல்வதில் நியாயமில்லை.\nஎப்படியும் வாழலாம், கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் ராஜா மாதிரி வாழணும்; அதற்காக எந்த தவறை செய்தாலும் நியாயமே... ஒரு வேளை போலீசில் சிக்கினாலும், அது ஒரு நாள் பத்திரிகை செய்தி; மறுநாள் மக்கள் நம்மை மறந்து விடுவர் என்ற ஒரு வித மனநோய் மனோபாவம், சமூகத்தை சூழ்ந்து வருகிறது.\nஅது ஆபத்தானது. அதன் விளைவு சுனாமி மாதிரி இருக்கும்; எல்லாரையும் அடித்து வீழ்த்தி தன்னுடன் இழுத்துச் செல்லும். அரக்க அலைகள் மாதிரி கண்ணுக்கு தெரியாத இந்த ஆபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது.'அவன் தப்பு செய்கிறான்; நல்லா இருக்கிறான். அவனுக்கு தான் எந்த தண்டனையும் கிடைக்கவில்லையே' என்ற எண்ணம், எல்லாரிடமும் பரவி வருவது சரியல்ல.அந்த விதத்தில் அஜித் சிங், லாலு மற்றும் சில அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை, சபாஷ், சரியான சவுக்கடி என்றே தோன்றுகிறது. இதுபோன்ற அதிரடிகள் தொடர வேண்டும். அப்போதுதான் ஆண்டவர்களுக்கு மட்டுமல்ல, ஆள்பவர்களுக்கும் பயம் ஏற்படும். அதன் விளைவு சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறிய ஜாதிகளை புறக்கணிக்கும் தமிழக அரசியல் கட்சிகள்(18)\nசவக்குழிக்குள் செல்ல காத்திருக்கும் ஏழ்மை ஏகாதிபத்தியம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஓய்வு பெற்ற பின்னர், அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீடுகளை மூன்று மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும். இல்லாவிடில் நோடிச்கள் பறக்கும். மாத வாடகை வசூல் செய்யப்படும், ஜப்தி நோட்டிஸ் அனுப்பப்படும். அப்படியும் காலி செய்யாவிட்டால், அரசு அமீனா வந்து, எல்லா உடமைகளைடும் வெளியே வீசி, காலி செய்ய வைப்பார். அர���ியல் வாதிகளுக்கு மட்டும் என் இவ்வளவு சலுகைகள் அரசு விதிகளை பின்பற்றவேண்டியது தானே.\nஇவர்கள் ஜெனெரடெர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து கொண்டும் தஹ்ன்நேர் லாரி மூலம் தண்ணீர் பெற்றுக்கொண்டும் இன்னமும் காலி செய்யாமல் இருக்கின்றனர். நீதி மன்ற உத்தரவு பெற்று அமீனவை விட்டு இவர்களின் உடமைகளை தெருவில் வீசி எரிந்து வலுக்கட்டாயமாக கழுத்தை பிடித்து வெளியே தள்ளி வீடுகளுக்கு பூட்டு போட்டு துரத்தவேண்டும்..இல்லையேல் ஜப்தி உத்தரவு பெற்று சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்.\nஅது மட்டும் அல்ல . அரசாங்க அதாவது நம் வரி பணத்தில் இலவச டிவி வழங்கி வோட் வாங்குவது அதற்கு தன குடும்ப தொலை காட்சிகளை கண்டு களிக்க பணம் வசூல் செய்வது . இதற்க்கு தண்டனை ஏன் வழங்கபடுவதில்லை. இலவச டிவி கொடுக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தன குடும்ப சேனல் எல்லாம் இலவசம் என்று அறிவிக்கட்டும் பார்க்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்��� கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறிய ஜாதிகளை புறக்கணிக்கும் தமிழக அரசியல் கட்சிகள்\nசவக்குழிக்குள் செல்ல காத்திருக்கும் ஏழ்மை ஏகாதிபத்தியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=841135", "date_download": "2020-08-04T23:45:06Z", "digest": "sha1:TOL2TKHMJITJSVKP2FCVSWV3LT45KAA5", "length": 36901, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "காமன்வெல்த்: நீதிக்காக நிராகரிப்போம் -எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி-| Uratha sindanai | Dinamalar", "raw_content": "\nலெபானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ...\nஇலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்\nநாளிதழ் படித்து அறிவு வளர்த்தேன்: ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ... 1\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் குசும்பு வீடியோ\nசுஷாந்த் சிங் மரண வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரை\nகவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் ...\nஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் ... 8\nகொரோனா பராமரிப்பு நெறிமுறைகளை மேம்படுத்த தெலங்கானா ...\nகர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு\nலெபானில் சக்திவாய்ந்தகுண்டு வெடிப்பு: 73 பேர் ... 10\nகாமன்வெல்த்: நீதிக்காக நிராகரிப்போம் -எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி-\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\n'தமிழகத்தின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம்' 120\n'காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது' என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதனால் என்ன தான் நடந்துவிடும்.கடந்த, 2008ல் இருந்தே, இலங்கையில் இறுதி போர் துவங்கி விட்டது. தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். உலக நாடுகள் ஊமையாகவே இருந்தன.\nஐ.நா.,வின் உலக உணவு ஸ்தாபனம், இலங்கை போர் பகுதியில், 4.2 லட்சம் தமிழ் மக்கள் உள்ளதாக செப்டம்பர், 2008ல் கூறியது. ஆனால், இலங்கை அரசோ, போர் பகுதியில் ஒரு லட்சம் பேர் மட்டும் உள்ளதாக கூறியது.எனவே, 4.2 லட்சம் மக்களுக்கு பதிலாக, சரியாக ஒரு லட்சம் மக்களுக்கு மட்டுமே உணவு எடுத்துச் செல்ல, இலங்கை அரசு அனுமதித்தது. ஒருவர் பெறும் உணவை நான்கு பேர் உண்டு உயிர் வாழ வேண்டிய அவலம், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.மே, 13, 2009, போர் பகுதியில், ஒரு லட்சம் பேர் உள்ளதாக, ஐ.நா., கூறியது. ஆனால், 10 ஆயிரம் பேர் உள்ளதாக, இலங்கை கூறியது. ஒருவர் பெறும் உணவை, பத்து பேர் உண்டு பசியாற்ற வேண்டிய அவலம் ஏற்பட்டது.'போரில்லாத பகுதி' என, அறிவித்து விட்டு, மக்கள் வந்த பின், அங்கேயும் குண்டு போட்டது இலங்கை ராணுவம்.சென்னையில் காலையில் துவங்கிய உண்ணாவிரதத்தால், கடற்கரை சாலை பரபரப்பானது. மதியம் போர் நிறுத்தப்பட்டு விட்டது. மாலையில் மறந்து விட்டனர். மந்திரிகள் பதவியில் அமர்ந்து இருந்தனர்.முடிவில், முள்ளிவாய்க்காலில் முள்வேலி முகாமில் மூன்று லட்சம் தமிழர்கள் முடக்கப்பட்டனர். அவர்களின் முனங்கல் கூட மெதுவாக இருந்ததால், அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு காதில் விழவில்லை. தமிழர்கள் நலமாய் உள்ளதாக கூறி, நட்புடன் வந்தனர்.\nஐ.நா., செப்டம்பர், 2008ல், கூறிய 4.2 லட்சம் பேரில் மூன்று லட்சம் பேர் முள்வேலி முகாமில். மீதி, 1.2 லட்சம். இதில், 4 லட்சம் பேர் வரை ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.\nகடந்த, 2009 போரில் நடைபெற்ற அவல நிலையை கண்டறிய, ஐ.நா., தலைவர் பான்-கி-மூன், ஜூன், 2010ல் (போர் முடிந்து ஓராண்டிற்கு பின்) மூன்று நபர் குழுவை நியமித்தார்.\nமுதலில், ஐ.நா., உறுப்பினர்களையே இலங்கையை விட்டு வெளியேற சொன்ன இலங்கை, பின் ஐ.நா., குழுவை அனுமதித்தது. மூன்று நபர் குழு, தன் அறிக்கையை மார்ச், 31, 2011ல் பான்-கி-மூனிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை ஏப்ரல், 18ம் தேதி வரை, பான்-கி-மூன் வெளியிடாமல் பார்த்துக் கொண்டார் விஜய் நம்பியார். காரணம், ஏப்ரல், 13ல் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும் என்று டில்லி அழுத்தம் தந்ததால் தான் என்று, சொல்லப்பட்டது. தமிழக தேர்தல் முடிந்த பின் ஏப்ரல், 18ல் பான்-கி-மூன் அறிக்கையை வெளியிட்டார். அதனால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை.ஜெனீவாவில் மனித உரிமை கூட்டம், கடந்த மார்ச்சில் நடைபெற்றபோது, பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணப் படம், உலகையே உலுக்கியது. ஆனால், இலங்கைக்கு எதிராக ஒன்றும் பேசாமல், உலக நாடுகள் ஊமையானது.ஐ.நா.,வின் மனித உரிமை கழகத் தலைவர் நவநீதம் பிள்ளை, தன் ஈழப் பயணத்தை முடித்து திரும்பும்போது, அவருக்கு சரியான ஒத்துழைப்பை தர இலங்கை மறுத்தது. அவர் மீது அவதுாறை அள்ளி வீசியது.உலக நாடுகள் எல்லாம், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று போராடும்போது, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் பான்-கி-மூன், இலங்கை படுகொலையை கண்டிக்கவில்லை. ஐ.நா., சரியான நேரத்தில் பேசியிருந்தால், படுகொலை தவிர்க்கப்பட்டு இருக்கும். தற்போது பான்-கி-மூன் வருத்தப்பட்டுள்ளார் என்பதால் என்ன செய்ய முடியும்.உலக நாடுகளையே தன் குடையின் கீழ் வைத்துள்ள, உலக அமைதியின் தேவதுாதன் என எண்ணப்பட்ட, ஐ.நா.,வால் ஒன்றுமே செய்ய முடியாத செயலை, 'காமன்வெல்த்' நாடுகள் அமைப்பா செய்துவிடும்\nஇரண்டாம் எலிசபெத் ராணியை தலைவராக கொண்டு, 53 நாடுகள், உள்ள அமைப்பு காமன்வெல்த். இதில் உள்ள உறுப்பு நாடுகள் என்பது, வெறும் கவுரவம் தானே தவிர, வேறு ஒன்றுமில்லை. காமன்வெல்த் அமைப்பு இதுவரை உருப்படியாக எதையும் செய்யவும் இல்லை. அப்படி செய்யப்பட்டாலும், அதை யாரும் மதிப்பதில்லை.கடந்த, 1983ல், இந்தியாவில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. அன்றைய பிரதமர் இந்திரா, காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருந்தார்.தற்போதைய, 2013ல் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறும் என்று, 2009ம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. 'ஆண்டி மடம் கட்டியது' போல் அனைவரும் ஒன்று கூடி, பின் போய் விடுவர். 2013 மாநாட்டில் ஓர் சிறப்பு என்னவென்றால், மகாராணி எலிசபெத்துக்கு வயதாகி விட்டதால், அவர் மகன் சார்லஸ் பங்கேற்பார் என்று தெரிகிறது.\n*கென் சரோ - வைவாவை துாக்கிலிட்டதற்காக, நைஜீரியா, நவம்பர், 11, 1995 முதல் மே, 29, 1999 வரை காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டது.\n*முஷாரப், ராணுவ புரட்சி செய்ததால், பாகிஸ்தான், அக்டோபர், 18, 1999 முதல், மே, 22, 2004 வரை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.\n*முஷாரப், அவசர நிலை பிரகடனப்படுத்தியதால், மீண்டும் பாகிஸ்தான், நவம்பர், 22, 2007ல் ஆறு மாதத்திற்கு இரண்டாம் முறையாக, இடை நீக்கம் செய்யப்பட்டது.\n*ராபட் முகாபே அரசின், தேர்தல் மற்றும் நிலச்சீர்திருத்த கொள்கைக்காக ஜிம்பாவே, 2002ல் இடை நீக்கம் செய்யப்பட்டது. ஆனால், 2003ல் ஜிம்பாவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகி கொண்டது.\n*ஜூன், 6, 2000 முதல் டிசம்பர், 20, 2001 வரை ராணுவ புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிஜி தீவு, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. மீண்டும் டிசம்பர், 2006ல் இடைநீக்கம் செய்யப்பட்டு 'பிஜி'யின் இடை நீக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால், 'பிஜி' இன்றும் காமன்வெல்த் உறுப்பு நாடு தான். காமன்வெல்த் மாநாடு, காமன்வெல்த் விளையாட்டில் மட்டும், 'பிஜி' பங்கேற்க முடியாது.\n*வங்கதேசத்தை காமன்வெல்த் உறுப்பு நாடாக சேர்த்துக் கொண்டதற்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து, ஜனவரி, 30, 1972ல் காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகியது. பின், ஆகஸ்ட், 2, 1989ல் காமன்வெல்த் அமைப்பில் பாகிஸ்தான் சேர்ந்து கொண்டது.\nஇலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்தால், அது காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது.டில்லிக்கு பெருமை சேர்த்த, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, 2010ல் டில்லியில் நடைபெற்றது. 2014ல் ஸ்காட்லாந்திலும், 2018 ஆஸ்திரேலியாவிலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இதில் இலங்கை பதக்க வேட்டை நடத்த முடியாது. அவ்வளவு தான்.எந்த காரணத்திற்காக பல நாடுகள் காமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது அல்லது நீக்கம் செய்யப்பட்டது என்று பார்த்தால், ஆட்சி தான் காரணம் என்று புரியும். ஆனால், இனப்படுகொலை செய்த இலங்கை, இன்னும் காமன்வெல்த் அமைப்பில் தொடர காரணம். அதற்கு பின்னால் சீனா என்ற பெரிய நாடு உள்ளது.கச்சத் தீவை தாரை வார்த்த பின், இதுவரை, 600 இந்திய மீனவர்கள் தான் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். புத்தரை விட காந்தி பொறுமையுடையவர் என்பதை தான், இது காட்டுகிறது.'கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும். இல்லையேல் மேற்கு வங்காளத்தின் போலீசை அனுப்புவேன்' என்று அன்று, சித்தார்த்த சங்கர் ரே சொன்னது போல், வலுவான குரல் தமிழக தலைவர்களிடமிருந்து வர வேண்டும்.தமிழக பிரதிநிதிகள், உலக தலைவர்களை சந்தித்து, ஈழ தமிழர் பிரச்னை பற்றி எடுத்துக்கூற வேண்டும். அதற்கான ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.இல்லையேல், பல தீர்மானங்கள் போல், இதுவும் காகிதமாகத்தான் உறங்கப் போகிறது.தீர்மானத்தால் பலன் இலங்கை தமிழனுக்கா, இல்லை 2014 தேர்தலை சந்திக்கும் தமிழக தலைவர்களுக்கா என்பதை காண, காத்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உரத்த சிந்தனை Uratha sindanai எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி-\nமந்திரியுமில்லை; திட்டமும் இல்லை; வெட்டியாய் போன 15 தேர்தல்கள்(12)\nகருணாநிதியை சமரசம் செய்யும் காங்கிரஸ் முயற்சி பலிக்கவில்லை: மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற தி.மு.க., திட்டம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஏழை நாடுகளும் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூடி குலாவி தங்கள் நாட்டு மக்களின் வரிபணத்தை விரயம் செய்யும் அமைப்புகளில் காமன் வெல்த் அமைப்பும் ஒன்று இப்படி ஒரு உதவாக்கரை அமைப்பின் கூட்டத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது வேண்டாமா என்று ஒரு வீணாய்ப்போன விஷயத்தை விவாதித்து அனைத்து மக்களையும் பைத்தியம் அடிக்கும் அரசியல் வாதிகளுக்கு உண்மையாகவே கட்டுரையாளர் சொன்ன விஷயங்கள் தெரிந்து இருக்குமா நானும் எதிர்ப்பு தெரிவிக்கேரன் என்று அறிக்கை விடும் சூரர்கள் முதலில் இது போன்ற அமைப்பு என்ன வென்று தெரிந்து கொள்ளட்டும்.\n\" 4 லட்சம் பேர் வரை ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.\" என்று வருகிறது. \"நாற்பதாயிரம் பேர் வரை ஒரே நாளில் கொல்லப்பட்டனர்\" என்பதே சரியானது.\nஇலங்கை பொருத்தவரை அந்த நாடு மக்கள் எந்த ஆட்சியை விரும்புகிறார்களோ அதைதான் நாம் மதிக்க வேண்டும். இலங்கையிலே��ே, தெற்கு மாகாணங்களில் இருப்பவர்களுக்கு வடக்கு மாகாணங்களில் இருப்பவர்களை பிடிக்காது. இங்கே நாம் ஏதோ வைகோ போன்றவர்கள் சத்திய சந்தர்களாக இருபதாக நினைக்கிறோம். எந்த அளவுக்கு உண்மை நாம் தமிழர்கள் இந்த அரை வேக்காட்டு சுயநல அரசியல் வாதிகளை நம்புவதை நிறுத்த வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்��ாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமந்திரியுமில்லை; திட்டமும் இல்லை; வெட்டியாய் போன 15 தேர்தல்கள்\nகருணாநிதியை சமரசம் செய்யும் காங்கிரஸ் முயற்சி பலிக்கவில்லை: மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற தி.மு.க., திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/11/300.html", "date_download": "2020-08-05T00:55:45Z", "digest": "sha1:UQXMJPR224G6AT6KHOPZIJQXGWHK5ZOL", "length": 32844, "nlines": 124, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "செவ்வாய் கிரகத்துக்கு 300 நாள் பயணம் தொடங்கியது பூமியை சுற்றுகிறது மங்கல்யான் | Ramanathapuram 2Day", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்துக்கு 300 நாள் பயணம் தொடங்கியது பூமியை சுற்றுகிறது மங்கல்யான்\nசெவ்வாய் கிரகத்துக்கு 300 நாள் பயணம் தொடங்கியது பூமியை சுற்றுகிறது மங்கல்யான்\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா நேற்று ஏவிய மங்கல்யான் விண்கலம் 43 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு பூமியை சுற்றத் தொடங்கியது. தொடர்ந்து 300 நாட்களில் 48.5 கோடி மைல் கடந்து செவ்வாய் கிரகத்தை அடுத்த ஆண்டு செப்டம்பரில் சென்றடையும்.\nபிஎஸ்எல்வி,சி25 ராக்கெட் மூலம் மங்கல்யானை தமிழக எல்லையில் உள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவுவதற்கான கவுன்ட் டவுன் கடந்த 3ம் தேதி காலை 6.08 மணிக்கு தொடங்கியது. அதனையடுத்து 56 மணி நேர கவுன்ட் டவுனுக்கு பிறகு நேற்று பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக மங்கல்யானை சுமந்துக் கொண்டு பிஎஸ்எல்வி,சி25 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதனை பார்த்த விஞ்ஞானிகள் உற்சாக குரல் எழுப்பினர்.\nஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அதை வேடிக்கை பார்த்த மக்களும் உற்சாகமாக கை தட்டி ஆர்ப்பரித்தனர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் சக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ��ஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர்.கஸ்தூரிரங்கன், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nராக்கெட் புறப்பட்ட நேரத்தில் இருந்து சரியாக 43.46 நிமிடங்களில் புவிவட்ட பாதையில் மங்கல்யான் செயற்கை கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியின் நீள்வட்டப்பாதையில் இருந்து குறைந்தபட்சம் 250 கிமீ தொலைவிலும், அதிகபட்சம் 23500 கிமீ தொலைவிலும் இந்த செயற்கைகோள் சுற்றி வரும்.\nமங்கல்யானை சுமந்து சென்ற ராக்கெட் மற்ற ராக்கெட்களை போல் அல்லாமல் சாய்வு பரிமாணத்தில் செலுத்தப்பட்டது. அதனால் புறப்பட்ட 25 நிமிடங்களுக்கு ரேடாரால் கண்காணிக்க முடியாது. எனவே டெலிரிசீவர் மூலம் கண்காணிக்கும் வகையில் தென் பசிபிக் கடலில் நாளந்தா, யமுனா என்ற 2 கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த கப்பல்களில் பொருத்தப்பட்டிருந்த டெலிரிசீவர் மூலம் கண்காணிக்கப்பட்டு இஸ்ரோ மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.\nமுதல் 25 நிமிடங்களுக்கு வழக்கமான திசை மாற்றலுக்குப் பிறகு இஸ்ரோ மையமே ராக்கெட்டை நேரிடையாக கண்காணிக்க ஆரம்பித்தது. அதன்பிறகுதான் மங்கல்யான் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மங்கல்யான் திட்ட இயக்குனர் எஸ்.அருணன், சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ராமகிருஷ்ணன், பிஎஸ்எல்வி,சி25 திட்ட இயக்குனர் குன்னி கிருஷ்ணன், இயக்குனர்கள் டாக்டர்.சிவகுமார், பிரசாத், கிரண்குமார், ராமதத்தன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பேசினர்.\nஇஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்தினார். வெற்றிகரமாக மங்கல்யான் விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட் டுள்ளது. அடுத்து டிச.1ம் தேதி இரவு தொடங்கி செவ்வாயை நோக்கி முதல் கட்டமாக 2 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்யும். இப்படி படிப்படியாக 30 கோடி கிமீ பயணம் செய்து 2014 செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் வெளி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு மங்கல்யான் தனது ஆய்வு பணிகளை தொடங் கும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இடைவிடாத ஒருங்கிணைந்த உழைப்பு, அரசின் ஒத்துழைப்பு மூலம் இதனை செய்துள்ளோம். பயணம் இப்போது தொடங்கியுள்ளது.\nசெவ்வாயில் மனிதன் வாழ முடியுமா\nசெவ்���ாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளதா என்பதை உலகளவில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சிக்காக முதன் முதலாக 1960ம் ஆண்டு ''கோர்பல்,4'' என்ற செயற்கை கோளை ரஷ்யா செவ்வாய் கோளுக்கு அனுப்பியது. ஆனால் அந்த முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செவ்வாய் கோளுக்கு செயற்கைகோள்களை அனுப்பின. அந்த செயற்கைகோள்கள் மூலம் செவ்வாயில் தண்ணீர் உள்ளது, செம்மண் இருக்கிறது என்று பல்வேறு முடிவுகள் உலகுக்கு அறிவிக்கப்பட்டன.\nசெவ்வாய் கோளுக்கு முதன்முறையாக மங்கல்யான் என்ற விண்கலத்தை ஏவுவதற்கான முயற்சியை இந்தியா மேற்கொண்டது. இதற்காக இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) 18 மாதங்களில் செயற்கைகோளையும் அதை ஏவுவதற்கான பிஎஸ்எல்வி,சி25 ராக்கெட்டையும் 450 கோடி ரூபாய் செலவில் தயாரித்தது. மங்கல்யான் விண்கலம் செவ்வாயில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் பல நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த கருவிகள் மூலம் செவ்வாயில் தண்ணீர் உள்ளதா, மீத்தேன் வாயுவின் அளவு என்ன, மேற்பரப்பின் குளிர்ச்சித் தன்மை, கனிம வளம் உள்ளதா, செவ்வாயின் பரப்பளவு மற்றும் தன்மை என்ன, பருவநிலை எப்படி உள்ளது என்பது உட்பட மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழல் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.\nமங்கல்யான் வெற்றி ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nபுதுடெல்லி : செவ்வாய் கிரத்தை ஆராய மங்கல்யான் செயற்கை கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘செவ்வாய் கிரகம் பற்றி ஆராய இந்தியாவின் முதல் முயற்சியான மங்கல்யான் செயற்கை கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல். நமது விண்வெளி திட்டத்தில் முத்திரை பதித்துள்ள இந்த நாள், இந்திய விஞ்ஞானிகளுக்கு விண்வெளித் துறையில் மேலும் பல சாதனைகள் புரிய ஊக்கமளிக்கட்டும். இந்த பணியில் ஈடுபட்ட தங்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்���’ என்று கூறியுள்ளார்.\nமங்கல்யான் வெற்றிக்காக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த வரலாற்று சாதனைக்காக வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார். பின்னர் அவர் வெளியிட்ட செய்தியில், ‘‘செவ்வாய்கிரக ஆராய்ச்சியில் முதல் வெற்றியான மங்கல்யான் செயற்கைகோள் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். ராக்கெட் தொழில்நுட்பத்தில் இஸ்ரோவின் திறமைக்கு இது சான்றாக அமைந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘மங்கல்யான் செயற்கை கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம் விண்வெளித்துறையில் இந்தியா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. நமது திறமை மிக்க விஞ்ஞானிகளின் இந்த சாதனை ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது’’ என்று கூறியுள்ளார்.\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘‘மங்கல்யான் வெற்றி மூலம் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது நமது விண்வெளி சாதனையில் மைல்கல்’’ என்றார்.\nமுன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வெளியிட்ட செய்தியில், ‘‘செவ்வாய்க்கு 48.5 கோடி மைல் தூர பயணத்தை மங்கல் யான் செயற்கைக் கோள் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. செவ்வாய் சுற்றுவட்ட பாதையில் மங்கல்யான் செயற்கைக்கோளை செலுத்தும் சவாலான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.\n* பிஎஸ்எல்வி ராக்கெட் செய்ய 110 கோடியும், செயற்கைகோளான மங்கல்யான் விண்கலம் தயாரிக்க 150 கோடியும், ராக்கெட், விண்கலம் இணைக்க, கொண்டுச்செல்ல, கையாள, நிலைநிறுத்த, ஏவிடவும் 90 கோடியும் செலவிடப்பட்டது.\n* 2008ல் சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன்,1க்கு பிறகு மங்கல்யான் உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.\n* மங்கல்யான் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கோளை நீள் வட்டப்பாதையில் சுற்றி ஆய்வுகள் செய்யும். அப்போது நீள் வட்டப்பாதையில் விண்கலம் சுற்றும்போது செவ்வாயில் இருந்து குறைந்தபட்ச தொலைவு 377கிமீ, அதிகபட்ச தூரம் 80000கிமீ.\n’ இல்லை என்கிறது சீனா\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியி���் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா நாடுகள் ஈடுபட்டுள்ளன. சீனா விண்கலம் அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது இந்தியா அனுப்பியுள்ள விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதால், அது விண்வெளி ஆய்வில் சீனாவை முறியடிப்பதாக அமையும் என கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ கூறியதாவது:\nவிண்வெளியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு நாட்டுக்கும் இதில் உரிமை உள்ளது. இருப்பினும், விண்வெளியை பயன்படுத்தும் விஷயத்தில் அமைதியும், நிலையான இடைவிடாத வளர்ச்சியும் உடையதாக அமைய சர்வதேச சமுதாயம் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அரசியல் ரீதியாக நட்புறவு கொண்டிருப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது.\nஇவ்வாறு அவர் கூறினார். சீன பத்திரிகை ஒன்றில், ‘விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவை முறியடிக்கும் விதத்தில் இந்தியா செயல்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வறுமை நிலையில் இருக்கும்போது, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன் அனுப்ப கோடிக்கணக்கில் இந்தியா செலவிடுகிறது‘ என்று விமர்சித்திருந்தது. இதுகுறித்து ஹாங் லீ கூறுகையில், ‘விண்வெளி மையம் அமைப்பதிலும், ஆட்களை விண்கலத்தில் அனுப்புவதிலும் சீனா ஏற்கனவே இந்தியாவை விட முன்னணியில் உள்ளது‘ என்றார்.\nசாதனை படைக்குமா முதல் முயற்சி: செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதில் இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.\nஇந்தியாவின் மங்கல்யான் பயணம் வெற்றிபெறும் பட்சத்தில், செவ்வாய் கிரகத்தை அடைந்து சாதனை படைக்கும் நான்காவது நாடாக இந்தியா திகழும். அதுமட்டுமல்ல, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதில் முதல் முயற்சியில் எந்த நாடும் வெற்றி பெற்றதில்லை.\nசெவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இருப்பினும் 40 முயற்சிகளில் 23 முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன. இதில் 1999ம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய விண்கலமும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனா அனுப்பிய விண்கலமும் அடங்கும்.\nசெவ்வாய் கோளை மங்கலகாரன் எ��்று நமது நாட்டில் அழைக்கப்படுகிறது. அதிலிருந்து மங்கல் என்ற சொல் எடுக்கப்பட்டது. எனவே மங்கல் என்றால் செவ்வாய், யான் என்றால் பயணம் என்று அர்த்தம். எனவே செவ்வாய்க்கு அனுப்பும் செயற்கைகோளுக்கு மங்கல்யான் என்று பெயர் சூட்டினார்களாம்.\nஏவுதளத்தில் உள்ள அரங்கில் இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது என்று கூறி ஆந்திராவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் அரங்குக்கு வெளியே முழக்கமிட்டனர்.\n* தமிழக எல்லையில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் மங்கல்யான் ஏவப்படுவதை பார்க்க அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் ஏராளமானவர்கள் காத்திருந்தனர்.\n* விண்வெளி ஆராய்ச்சி மைய பணியாளர் குடியிருப்புகளில் முதல்நாளே அனுமதி வாங்கி மாடிக்கு சென்று ராக்கெட் செல்வதை பரவசத்துடன் பார்வையிட்டனர்.\n* ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமின்றி பக்கத்தில் உள்ள மீனவர் குடியிருப்புகள், சிற்றூர்களிலும் பலர் நீண்ட நேரம் காத்திருந்து ராக்கெட் ஏவப்படுவதை பார்த்து மகிழ்ந்தனர்.\n* இப்படி அருகில் இருந்து பார்க்க முடியாதவர்களும் தொலைவில் இருந்து ராக்கெட் புகை கக்கி செல்வதை பார்க்க முடியும் என்பதால் நெல்லூர், சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், சித்தூர் மாவட்டங்களிலும் இருந்து பலரும் மாடியிலும், தெருவிலும், திறந்தவெளி திடலிலும் நின்று மங்கல்யானை உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.\n* இப்படியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் கோடிக்கணக்கானவர்கள் தங்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே தொலைக்காட்சியில் மங்கல்யானை சுமந்துக் கொண்டு ராக்கெட் செல்வதை பார்த்து ரசித்தனர். கிரிக்கெட் போட்டியை விட அதிகமானவர்கள் ராக்கெட்டை பார்த்து ரசித்தனர்.\nசெவ்வாய் கிரகத்துக்கான முதல் பயணம்\nஉயிர் வாழ்வதற்கு மூலாதாரமாக இருக்கும் மீத்தேன் உள்ளதா என்ற ஆய்வு திட்டம், நிர்வாகம் மற்றும் கோள்களுக்கு இடையேயான செயல்பாடுகள் பற்றி ஆய்வு\nவிண்வெளியில் நெடுந்தூர தொலை தொடர்பு, நேவிகேஷன் பற்றிய ஆய்வு விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆய்வு\nவிண்கலத்தின் எடை: 15 கிலோ\nமின்சக்தி: சூரிய மின்சக்தி தகடுகள்\nகுறிப்பேடு முறை: மைய தொலைவு\nமிக அருகில்: 377 கி.மீ\nசாய்வு கோணம்: 17.864 டிகிரி\nபயண காலம்: 300 நாட்கள்\nLabels: இந்தியா, இஸ்ரோ, விண்வெளி\nஉச்சிப்புளி இருமேனி கிராமத்தில் வீடு புகுந்து தொழில் அதிபரை கத்தியால் குத்தி கொள்ளை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32259", "date_download": "2020-08-04T22:57:49Z", "digest": "sha1:RDDLKCQZNOX447MOV263OPTTKQFMX7UE", "length": 29620, "nlines": 93, "source_domain": "puthu.thinnai.com", "title": "தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “\n“ஏன் அப்பிடி சொல்றீங்க .”\n“ முடியாதுன்னு தோணுது. மனசு பலவீனமாயிருச்சு.”\nஅவரின் எதிரில் இருந்த குதிரைகளும் ராஜாக்களும் படைவீரர்களும் செயலிழந்தது போல் சதுரங்க அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இது இனி அவசியமில்லாதது என்பதாய் பார்த்தார்.அவளும் சட்டென திகில் அடைந்தவள் போல் பார்த்தாள்.அவர் தீர்மானத்தைச் சாதாரணமாய் சொல்லி விட்டது போலிருந்தது. நிலை கொள்ளாதவர்கள் மாதிரி இருவரும் முகம் பார்ப்பதைத் தவிர்த்து சுவர்களின் வெண்மையைப் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்.\nபடை வீரர்கள் கூடியதும் மூடியதுமான நிலையில் குதிரைக்கு மதிப்பு அதிகம். படை வீரர்கள் குறைவாக இருந்து திறந்த நிலை காணப்படும்போது மந்திரிக்கு கூடுதல் மதிப்பு வருவது பற்றி அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.அவர் யோசிப்பைத்தாண்டி வெறுமைக்குப் போய் விட்ட மாதிரி முகம் வெளுக்க உட்கார்ந்திருந்தார்.\nஅருட்செல்வம் மிகவும் சிரமப்பட்டுதான் அப்படியானத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருந்தார்.வேறு வகையில் முடியாதா என்று ஓராயிரம் தடவை மனதில் கேட்டுக் கொண்டார். குழப்பமாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது போலிருந்தது. எப்பாவது நடக்கப்போகும் திருமண எல்லை அது . இது போல்தான் ஏதாவது எல்லைக்குப் போய் நடக்கப்போகிறது அந்த எல்லை இதுதானோ என்ற கடைசி என்பது போன்ற நினைப்பும் வந்தது.\nவடவள்ளி குலதெய்வம் கோவிலில் கல்யாணம் வைக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது.கொஞ்சம் தமிழ்முறைப்படி திருமணம் தமிழ் மந்திரங்கள். அதிக சடங்குகள் இல்லாதத் திருமணம் என்றே கடைசியாய் சமரசம் செய்து கொள்வது என்று முடிவு செய்திருந்தார்.\nஎங்காவது திருமணம் வைத்துக் கொண்டு மாலையில் வெகு சிறப்பாக வரவேற்பு வைத்துக் கொண்டால் நல்லது என்று நினைத்திருந்தார். பூணூல் மாட்டிக் கொள்வது, சடங்குகள் செய்வது ஆகியவற்றை கொஞ்சம் தவித்து விட எண்ணியிருந்தார். எதுவும் அவர் நினைத்தது மாதிரி நடக்கவில்லை. அவர் பெயரை கருணாநிதி என்பதை அருட்செல்வம் என்று மாற்ற கூட அவர் சிரமப்பட வேண்டியிருந்தது.அவர் அப்பா இருந்த காலம். அப்பாவைத்தாண்டி வந்து , ஏகதேசம் குதித்துதான் அந்த மாற்றத்தைச் செய்திருந்தார்.\nகொஞ்சம் முற்போக்காய் யாராவது மாப்பிள்ளை வீடு அமைந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று ஏக்கமாய் நினைத்திருக்கிறார் பல வருடங்களாய். சுபாவிற்குப் பெண் தேட ஆரம்பித்த இரண்டு வருடங்களில் அவரின் வைராக்யமெல்லாம் வெயிலில் பரிதவிக்கும் சிறு பூச்சி போல் சிதறிவிட்டது.அவரின் விருப்பப்படி எதுவும் நடக்கவில்லை.இம்மியளவு கூட கல் நகரவில்லை.நிலைத்து விட்ட தரையில் வேர்கள் பிடித்துக் கொண்ட கல்லாக இருந்தது.\n” மொதல் பொண்ணெ காதல் கல்யாணமுன்னு பறி குடுத்தாச்சு. இதுவாச்சும் குடும்ப கவுரவத்துக்கு ஏத்தபடி சொந்தக்காரங்க மனசு நோகாதபடி அமையணும். இல்லீன்னா சொந்தம் விலகிப் போயிரும். ” .\nஎதற்கும் ஆறுதலுக்கென்று கூட வராதவர்கள் இந்தத் தீர்மானத்தைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.தீர்மானத்தில் அவரை நிற்கும்படி ஆளாக்கி விட்ட்து தனக்குள் நிகழ்ந்த பெரும் சரிவு என்று சொல்லிக்கொண்டார். உடலை உலுக்கிவிட்டுப்போகும் இருதய வலி போல் என்பது ஞாபகம் வந்து போகும்.\nசரி என்று ஒத்துக் கொண்டு விலகி இருந்தார். ஜாதகம் எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பிறந்த தேதி போட்டு கனிணியில் 25 ரூபாயில் ஜாதகம் கிடைத்துவிட்டது. பெரியண்ணன் காதும் காதும் வைத்தமாதிரி “ அதெல்லாம் வேண்டாம். நல்ல ஜோசியகாரர்கிட்ட குடுத்து எழுதிக்கறேன் “ என்று கிளம்பி விட்டார். தேவைப்படுகிற மாதிரி எழுதிக் கொள்வதற்கான சவுகரியங்கள் இருப்பதைச் சொல்லிக்கொண்டார். அப்படி வாழ்ந்து பேர் சொல்லும் உறவினர் கூட்டங்களையெல்லாம் சொன்னார். “ செகடந்தாளி முருகேசன் வூட்லே என்ன நடந்தது..”\nஅவர் ஜாதகம் கிடைத்த கையோடு சொந்த சாதியின் கல்யாணமாலையிலும் பதிவு செய்து விட்டார். ராகு கேது தோசம் இருந்தது. ” அது மாதிரிதா அமையணும். இல்லீன்னா வர்றவங்க உசுருக்கு ஆபத்து. மாங்கலயம் நிலைக்காது. ” .\nமாங்கல்யம், நிலையாமை என்பது பற்றியெல்லாம் நினைக்கையில் உடம்பு சாதாரணமாகவே தளரும்.\nசோர்வு வந்து விடும் அவருக்கு.\nபெண்ணின் திருமண ஏற்பாடுகள் பற்றி கேட்கிறவர்களிடம் அது தன் கையில் இல்லை என்பதாய் சொல்லிக் கொண்டார் அருட்செல்வம்.தன் எல்லையை மீறி குடுமபம், பெரியவர்கள், குடும்பக் கட்டுக்கோப்பு எல்லாம் அதை எடுத்துக் கொண்டதில் அவருக்கு வருத்தம் அதிகமானது. இப்படி எத்தனை தோல்விகளை இனி சந்திக்க வேண்டியிருக்குமோ. சமரசம் தற்கொலை மாதிரிதானா. இனி நிறைய சமரசங்கள் செய்ய வேண்டியிருக்குமா..\n“ மொதல் பொண்ணு கல்யாணம் சாதி மறுப்பு. அது பெரிய தோல்விதா. அதனாலே என்னெ தலையிட வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க “ என்றும் உண்மையைச் சொல்லி வைத்தார். தோசம், சடங்குகள் என்று பேச்சு அடிபடுகிற போதெல்லாம் கண்களை மூடிக் கொண்டார்.காதுகளைப் பொத்திக் கொண்டார். வாயையையும் மூடிக் கொண்டார்.காந்திய வாதியானார். மற்ற சமயங்களில் காந்தியத்திற்கு எதிராக இருப்பவர் ஆனால் வேறு வழியில்லாமல் காந்தியின் மூன்று பொம்மைகளை மனதில் இருத்திக் கொண்டார். அதில் கொஞ்சம் சுகம் இருந்தது.\n“இது தோற்கறவர்களின் ஆட்டமா “\n“ இந்த சதுரங்கம் “\n“ நீங்க நேரிடையா செஸ்சைப்பத்திக் கேக்கறீங்களா “\n“ எப்படி வேண்ணா வெச்சுக்கலாம் “\n“ நீங்கதானே இது ஜெயிக்கிறவங்க ஆட்டம்ன்னு சொல்லிகிட்டிருப்பீங்க ”\nதோற்போ ஜெயிப்போ அதில் தன் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். சாம்பியன்சிப்பைப் பெறுவது என்பதெல்லாம் அவருக்கு ஆசை இருந்ததில்லை.பல்வேறு நகர்வுகளைப் புதிதாய் கண்டவர்கள் என்ற பெயர்ப் பட்டியலில் அவரது பெயர் வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.போடென் மேட், லஸ்கர் பாத் என்பதெல்லாம் அவருக்குப் பிடித்திருக்கின்றன.அவர்கள் புதிய நகர்வுகளுடன் தங்கள் பெயர்களைப் பதித்தவர்கள்.\nரேட்டிங் ஆயிரத்திற்கும் மேல் இருந்தவர்களுடனே அவர் ஆட ஆரம்பிப்பார். காம்பினேசன், செக்மேட் என்பதெல்லாம் அவருள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும்.புதிய நகர்வுகள், புதிய அனுபவங்கள் என்று நினைப்பார். ஆனால் இந்த புதிய நகர்வுகள் அவரை இம்சித்தன. மூச்சு, விடுதலை இன்னும் சிரமமாக்கின.\nசுபா கந்த புராணம் படித்துக் கொண்டிருக்கிறாள் நான்கு நாட்களாய். அவருக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் நிலை கொள்ளவில்லை. உடம்பு பரபரப்பாக்கி விடுகிறது. ஏதோ மருந்தில்லாத வியாதி வந்தது போலாகி விடுகிறது. அதைக் கட்டிலுக்கடியில் ஒழிந்து போகக் கடவது என்று ஒதுக்கி வைத்தார், அது கண்ணில் படாமல் அவ்வளவுதான் செய்ய முடியும். கர்ப்ப காலத்தில் அவளை கந்த புராணம் படிக்கச் சொல்லி யார் சொல்லி இருப்பர்களோ.அது என்ன லாபமெல்லாம் தரும் என்று சொல்லியிருப்பார்கள்.\n“ என்ன படிக்கறதுன்னு நான் தீர்மானம் பண்ணக்கூடாதா “ என்றும் அவரை முறைத்தபடி சொன்னாள்.இந்த முறைத்ததில் வெறோருவனின் மனைவி என்ற அடையாளமும் இருந்தது.\nபேருந்து நிலையத்திலிருந்து வீடு வரும் போதுதான் ஒருநாள் தன் கர்ப்பம் பற்றிச் சொன்னாள். முன்பே கிரிஜாவிடம் சொல்லியிருப்பாளா. வீட்டிற்குப் போன பின் சொல்லிவிடுவாளா. எப்படியும் கிரிஜாவிற்குத் தெரிந்திருந்தால் அவள் சொல்லீயிருப்பாள்.இதற்குக்கூட ஜாதகம் பார்த்து நல்ல நேரம் பார்த்து , யாரிடம் முதலில் சொல்வது என்ற மங்கலத்தன்மை பார்த்து சொல்கிறாளா என்றிருந்தது.\nஅவள் வேலைக்குப் போகும் போதும், மாலை அலுவலகம் விட்டதும் பேருந்து நிறுத்தத்திற்கு வரும்படி சொல்லிருந்தாள். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு முக்கால் பர்லாங் இருந்தது.\n” கூப்புட வருவது தேவையா ‘ என்றும் கேட்டுவிட்ட ஒருமுறை முறைத்தாள்.\n“ விஆரெஸ் வாங்கிட்டு என்ன பண்றீங்க . சும்மாதானே இருக்கீங்க “ சும்மா என்ற வார்த்தை அவரை இம்சித்தது. ரொம்பவும் இம்சைப்பட வேண்டாம் என்று தினமும் மாலை, இரவுகளில் சுபாவைக் கூப்பிட்டு வர ஆஜராகி விடுபவராக இருந்தார்.\nஇரட்டைச் சக்கர வாகனத்தில் உட்கார அவளுக்கு லகுவாகவே இருந்தது. இன்னும் சில மாதங்கள் கழித்து இது அவளுக்குச் சிரமமாகிவிடலாம்.\nபரிக்சா சாமி வந்திருந்தார். ராத்திரியின் கோதுமை உப்புமா��ே போதும் என்றார். காலை நேரம் என்பதால் கொஞ்சம் சாதமும் போட்டு கட்டாயப்படுத்தினாள் கிரிஜா.அவர் கூச்சத்துடனே சாப்பிட்டு முடித்தார். மனைவி இறந்த பின் எந்தக்கூச்சமும் இல்லாமல் அவர் நல்ல ருசியான சாப்பாட்டைச் சாப்பிட்டிருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது..பலருக்கும் அம்மாவோடு சமையல் ருசி போய் விட்டிருக்கும். அவருக்கு மனைவியோடு போய் விட்டிருக்குமா,.\n“ 23 வருசமா சொல்லித்தந்ததெல்லா வீணாப் போச்சு. புருசன் வீட்டுக்கு போயிட்டு திரும்பறப்போ என்ன கொண்டுட்டு வருவாளோன்னு பயந்திட்டிருக்க வேண்டியிருக்கு. போன தரம் கந்தப் புராணத்தோட வந்தா. பகுத்தறிவு, பெரியார், புத்தகங்கள், உலக சினிமான்னும் ஒவ்வொரு பருக்கையா திணிச்சது. ஒண்ணும் உள்ளே போகலையா. எல்லாம் வீணாப்போச்சா ”\n“ கேட்கறது அவங்க கடமைன்னு வெறுமனே கேட்டுட்டு இருந்தாஙக போலிருக்கு..இப்போ சொல்றதுக்கு வேற ஆள் வந்தாச்சு. இருபத்தி மூணு வருஷத்தெ விட இனியும் இருக்கற காலம் பெரிசுன்னு முடிவு பண்ணீட்டங்க போல ;;”\n“ துளி துளி ரத்தமா சொன்னதெல்லா ஒடம்புலே ஊறியிருக்கும்ன்னு நெனச்சா கதையே வேற மாதியில்லே இருக்குது.. “\n“ எல்லா வீட்லியும் இதே பிரச்னைதா. “\nபரிக்சா சாமி மனைவியை இழந்தவர். பையன் காணாமல் போய் விட்டான். காணாமல் என்றால் நகரின் வேறு பகுதியில் வாழ்கிறான்.அவரைப் பார்ப்பதில்லை.பார்ப்பதைத் தவிர்க்கிறான். அவரையும், அவர் மகள் குடும்பத்தையும் சந்திக்க விரும்பாதவன் மாதிரி வேறு பகுதியில் இருக்கிறான். அவர் நண்பர்களிடம் மட்டுமே பகுத்தறிவு , இலக்கியம் என்றெல்லாம் பேசுவார். மற்றபடி சாதாரண மனிதனாக உலவ அவருக்குச் சாதகங்கள் இருந்தன.அதையும் வேதனையுடன் சாதாரணமாக சொல்லிக் கொள்வார். அந்த சாதாரணம் தனக்கும் வந்து விடக்கூடாது என்ற பயம் இருந்து கொண்டே இருந்த்து.\n“ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “\n“ஏன் அப்பிடி சொல்றீங்க அப்பா .”\n“ இனி முடியாதுன்னு தோணுது. மனசு ரொம்பவும் பலவீனமாயிருச்சு. கந்த புரணத்துக்குள்ளே அடைக்கலமாகறவங்கிட்டே ஒத்துப் போகமுடியுமுன்னு தோணலே ”\n“ ஊர் உலகத்திலே எத்தனையோ பேரோட ஒத்துப்போறீங்க. இங்க வீட்லே முடியாதா”\n“ வீட்லே எதைஎதையோ சொல்லி வளர்த்தேன். பிரயோசனமில்லைன்னு தோணுது. அதுதா ஒத்துப் போக முடியும்ன்னு தோணலே. ஒரு எதிர்ப்பாவாவது இதை���் செய்யணும்ன்னு தோணுது. இதைச் சொல்லக்கூட வேண்டியதில்லை.டக்குன்னு எந்திரிச்சு போயிர்லாம். ஆனா விளக்கம்ன்னு சொல்லிட்டுப்போறது உனக்கு குழப்பமில்லாமெப் போகும் பாரு.. அதுக்குத்தா “\nகிரிஜா குறுகிட்டாள். “ அவளுக்குப் பொறக்கற பையன் உங்க கூட உக்கார்ந்து செஸ் ஆடுவான். நீங்க சொல்றதேக் கேப்பான். ”.\nஆறுதல் மொழி கேட்பதே அபூர்வம். கிரிஜா ஆறுதலாய் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆறுதலுக்காகவே அப்படி சொல்கிறாள் என்றிருந்தது.\nபிறக்கப் போகும் அவனுக்காக செஸ் போட்டை பத்திரப்படுத்தலாமா என்பது பற்றி நினைத்தார். அவன் ரேட்டிங் ஆயிரம் என்பதைக் கடக்கையில் அவன் முன் உட்காரலாம் என்று இப்போதே நிபந்தனை போட்டுக் கொண்டார்.\nSeries Navigation அவளின் தரிசனம்\nதொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5\nகாப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்\nமே-09. அட்சய திருதியை தினம்\nPrevious Topic: காப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்​கைகளும் சமய உரி​மைகளும்\nNext Topic: அவளின் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/24486/1", "date_download": "2020-08-04T22:11:45Z", "digest": "sha1:SUETP3ZOHGHOJRCBZRLHRSTNS7PJ6GIN", "length": 16832, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மக்கள் புகட்டிய பாடம்! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 18 மார்ச் 2017\nஐந்து மாநில சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்­துள்­ளன. அடுத்த இரு வரு­டங்­க­ளில் நடை­பெற உள்ள லோக்­சபா தேர்­த­லுக்­கான முன்­னோட்­ட­மா­க­வும், இந்த சட்­ட­சபை தேர்­தல்­கள் கரு­தப்­பட்­டது. உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் பா.ஜ., மூன்­றில் இரண்டு பங்­கிற்­கும் அதி­க­மான இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இந்த மாநி­லத்­தில் பா.ஜ.,312 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. பதி­னைந்து ஆண்­டு­க­ளுக்கு பிறகு பா.ஜ., ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்­ளது. குடி­ய­ரசு ஆன பிறகு 1951ல் நடை­பெற்ற முதல் தேர்­த­லுக்கு பின், இந்த அளவு ஒரு கட்சி பெரு­வா­ரி­யான தொகு­தி­க­ளில் ��ெற்றி பெற்று இருப்­பது, இதுவே முதன் முறை. அந்த பெரு­மையை பா.ஜ., தட்­டிச் சென்­றுள்­ளது. சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது உ.பி. யில் உள்ள மொத்­தம் 80 லோக்­சபா தொகு­தி­க­ளில் பா.ஜ., 71 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. ஆளும் சமாஜ்­வாதி கட்சி படு­தோல்வி அடைந்­துள்­ளது. இத­னு­டன் கூட்­டணி அமைத்த காங்­கி­ரஸ் வர­லாறு காணாத அள­விற்கு தோல்வி அடைந்­துள்­ளது.\nஐந்து மாநில சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்­துள்­ளன. அடுத்த இரு வரு­டங்­க­ளில் நடை­பெற உள்ள லோக்­சபா தேர்­த­லுக்­கான முன்­னோட்­ட­மா­க­வும், இந்த சட்­ட­சபை தேர்­தல்­கள் கரு­தப்­பட்­டது. உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் பா.ஜ., மூன்­றில் இரண்டு பங்­கிற்­கும் அதி­க­மான இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இந்த மாநி­லத்­தில் பா.ஜ.,312 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. பதி­னைந்து ஆண்­டு­க­ளுக்கு பிறகு பா.ஜ., ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்­ளது.\nகுடி­ய­ரசு ஆன பிறகு 1951ல் நடை­பெற்ற முதல் தேர்­த­லுக்கு பின், இந்த அளவு ஒரு கட்சி பெரு­வா­ரி­யான தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று இருப்­பது, இதுவே முதன் முறை. அந்த பெரு­மையை பா.ஜ., தட்­டிச் சென்­றுள்­ளது. சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது உ.பி. யில் உள்ள மொத்­தம் 80 லோக்­சபா தொகு­தி­க­ளில் பா.ஜ., 71 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. ஆளும் சமாஜ்­வாதி கட்சி படு­தோல்வி அடைந்­துள்­ளது. இத­னு­டன் கூட்­டணி அமைத்த காங்­கி­ரஸ் வர­லாறு காணாத அள­விற்கு தோல்வி அடைந்­துள்­ளது.\nபஞ்­சாப் மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றுள்­ளது. மூன்­றில் இரண்டு பங்­குக்கு ஒரு இடம் குறை­வாக காங்­கி­ரஸ் 77 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இந்த மாநி­லத்­தில் சிரோன்­மணி அகா­லி­த­ளம், பா.ஜ,, கூட்­டணி ஆட்சி நடை­பெற்­றது. சிரோன்­மணி அகா­லி­த­ளம் 15 தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ளது. இந்த கட்­சிக்கு இது வரை இல்­லாத அளவு தோல்வி என­லாம். பார­திய ஜனதா 3 தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ளது. ஆட்­சியை பிடித்தே தீரு­வோம் என்று சவால் விட்ட ஆம் ஆத்மி கட்சி 20 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று புது கணக்கை துவக்­கி­யுள்­ளது. பஞ்­சாப் மாநில முதல்­வ­ராக காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த கேப்­டன் அமீந்­தர் சிங் பத­வி­யேற்­றுள்­ளார்.\nஉத்­த­ர­காண்ட் மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் ஆட்­சியை இழந்­துள்­ளது. பா.ஜ,,57 தொகு­தி­க­ளில் வெற்றி வெற்­றுள்­ளது. இது அறுதி பெரும்­பான்­மை­யா­கும். ஆட்­சி­யில் இருந்து காங்­கி­ரஸ் 11 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது.\nகோவா மாநி­லத்­தில் ஆட்­சி­யில் இருந்த பா.ஜ.,வுக்­ககோ, எதிர்­கட்­சி­யான காங்­கி­ரஸ் கட்­சிக்கோ தனித்து ஆட்சி அமைக்­கும் அள­விற்கு வெற்றி வாய்ப்பு கிடைக்­க­வில்லை. பா.ஜ.,13 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. காங்­கி­ரஸ் 17 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. தேசி­ய­வாத காங்­கி­ரஸ் ஒரு தொகு­தி­யி­லும், மாநில கட்­சி­யான மகா­ராஷ்­டி­ர­வாதி கோமந்­தக் கட்சி 3 தொகு­தி­க­ளி­லும், கோவா பார்­வர்ட் கட்சி 3 தொகு­தி­க­ளி­லும், சுயேச்­சை­கள் 3 தொகு­தி­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ள­னர். கோவா­வில் அதிக இடங்­க­ளைப் பிடித்­துள்ள காங்­கி­ரஸ் கட்­சி­யால் ஆட்சி அமைக்க இய­லா­மல் உள்­ளது.\nகோவா மாநில முதல்­வ­ராக இருந்து, பிர­த­மர் மோடி­யின் அழைப்­பின் பேரில் மத்­திய பாது­காப்பு அமைச்­ச­ராக ஆன­வர் மனோ­கர் பரிக்­கர். தற்­போது மீண்­டும் கோவா முதல்­வ­ராக ஆகி­யுள்­ளார். பா.ஜ.,ஆட்சி அமைக்க மகா­ராஷ்­டி­ர­வாதி கோமந்­தக் கட்சி(3), கோவா பார்­வர்ட் கட்சி(3), இரண்டு சுயேச்­சை­கள், ஒரு தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்சி உறுப்­பி­னர் என மொத்­தம் 9 பேரின் ஆத­ர­வு­டன் மனோ­கர் பரிக்­கர் மீண்­டும் முதல்­வ­ராக பதவி ஏற்­றுள்­ளார்.\nவட­கி­ழக்கு மாநி­லங்­க­ளில் ஒன்­றான மணிப்­பூர் மாநி­லத்­தில் ஆட்­சி­யில் இருந்த காங்­கி­ரஸ் 28 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. பார­திய ஜனதா 21 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. திரி­ணா­முல் காங்­கி­ரஸ் ஒரு தொகு­தி­யி­லும், நாகா மக்­கள் முன்­னணி 4 தொகு­தி­க­ளி­லும், ஏ.கே. சங்­மா­வின் நேஷ­னல் பீப்­பிள்ஸ் கட்சி 4 தொகு­தி­க­ளி­லும், சுயேச்சை ஒரு தொகு­தி­யி­லும் வெற்றி வெற்­றுள்­ள­னர். இந்த மாநி­லத்­தி­லும் மற்ற கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் பா.ஜ., ஆட்சி அமைத்­துள்­ளது. முதல்­வ­ராக நாங்­தோம்­பம் பிரேன் சிங் பத­வி­யேற்­றுள்­ளார்.\nஐந்து மாநி­லங்­க­ளி­லுமே ஆட்­சி­யில் இருந்த கட்­சியை வாக்­கா­ளர்­கள் மீண்­டும் தனித்து ஆட்சி அமைக்­கும் அள­விற்கு வெற்றி வெற வைத்து, ஆட்­சி­யில் அமர்த்­த­வில்லை என்­பதே, இந்த தேர்­தல் அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும், தலை­வர்­க­ளுக்­கும் உணர்த்­தும் பாடம். ஜாதி, மதம், இனம் என்ற அர­சி­யல் பண்­டி­தர்­க­ளின் கணக்­கு­க­ளும் பொய்த்­துப் போய்­விட்­டன.\nஆட்­சிக்கு வரும் முன், குறிப்­பாக தேர்­தல் காலங்­க­ளில் வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி விட்டு, பிறகு மக்­கள் மறந்து விடு­வார்­கள் என்று தப்­புக் கணக்கு போட்­டால், சரி­யான பாடத்தை மக்­கள் கற்­பித்து விடு­வார்­கள் என்­ப­தை­யும் இந்த தேர்­தல் முடி­வு­கள் உணர்த்­து­கின்­றன. அத்­து­டன் உட்­கட்சி சண்டை, குடும்ப நலன், அதி­கார ஆண­வம் என்­ப­ன­வற்­றை­யும் மக்­கள் பொழுது போக்­காக ரசிக்­கா­மல், உன்­னிப்­பாக கவ­னித்து பொறுமை காத்து சந்­தர்ப்­பம் கிடைக்­கும் போது பாடம் புகட்­டு­வார்­கள் என்­ப­தை­யும், இந்த 5 மாநில தேர்­தல் முடி­வு­கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-15-24-24/2009-10-06-15-25-23/1152-2009-11-09-09-02-37", "date_download": "2020-08-04T23:38:20Z", "digest": "sha1:XAHMMEBNHC2YDBQMAIYZAOCH35K2RQGW", "length": 40248, "nlines": 263, "source_domain": "www.keetru.com", "title": "பின் லேடன்: ஒப்புரவாள்கை நெறியற்ற “பாலைவன” இஸ்லாத்தின் நிதியாளர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஎண்ணெய்க் கிணறு வெட்டக் கிளம்பிய பூதம்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nஇந்திய முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய ஒரு தலைவர்\nஉள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’\nஉ.பி. அரசால் பழி வாங்கப்பட்ட மருத்துவர் நேர்மையானவர்\nகுசராத்தில் முசுலீம்கள் மீதான தாக்குதலுக்கு நற்சான்று வழங்கும் நானாவதி ஆணையம்\nசட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஆரிய மத அபிமான வெறியை விட்டு மான அபிமானத்துடன் சிந்தியுங்கள் - II\nஅண்ணா நூற்றாண்டு நிறைவு - அடைபட்டோர்க்கு வேண்டும் விடிவு\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nதேசத்தின் குரல் சுற���றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nபோராட்டங்களின் நாயகன் - சமூக உரிமைப் போராளி ஜான் லூயிஸ்\nவெளியிடப்பட்டது: 09 நவம்பர் 2009\nபின் லேடன்: ஒப்புரவாள்கை நெறியற்ற “பாலைவன” இஸ்லாத்தின் நிதியாளர்\nகாபெர் அஸ்ஃபோர், எகிப்தின் ”பண்பாட்டு உயர் கழகம்” (Supreme Council of Culture) என்ற எழுத்தாளர் அமைப்பின் தலைவராக இருப்பவர். இக்குறிப்புகள் New Perspective Quarterly-யின் சிறப்பாசிரியர் லைலா கானர்சிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து தொகுக்கப்பட்டவை.\nஅடிப்படைவாதம் வேகம் பெற்றுவரும் சூழலில், எமது மரபுகளை திறந்த மனதுடையதாக வைத்திருப்பதற்கு நாங்கள் செய்துகொண்டிருக்கும் முயற்சிகளை மேற்குலகம் எமது உள்விவகாரமாகவே காணவேண்டும். இது இஸ்லாத்திற்கும் கிறித்தவத்திற்கும் இடையிலான நாகரீகங்களின் மோதல் அன்று; இஸ்லாத்தைப் பற்றிய இருவிதமான பொருள்கோடல் முயற்சிகளுக்கிடையிலான வரலாற்று ரீதியிலான மோதல்.\nஎப்போதும் போலவே, நாம் இன்று காணும் இந்த மோதல், நைல் நதியின் வளமான கழிமுகப் பகுதிகளில் செழித்து வளர்ந்த, ஒப்புரவாளும் நெறி மிகுந்த மக்களின் “நதிகளின் இஸ்லாத்திற்கும்”, சவுதி அரேபியாவின் கட்டிடத்தொழில் பெரும்புள்ளி ஒருவரின் கோடீஸ்வரப் பிள்ளையான ஒசாமா பின் லேடன் பின்பற்றும் ஒப்புரவாளும் நெறியற்ற “பாலைவன இஸ்லாத்திற்கும்” இடையிலான மோதலே.\nபாலைவனப் பண்பாடு, நைல் பண்பாட்டிற்கும், பன்முகத்தன்மை நிரம்பிய, சலசலப்பு மிகுந்த நகரச் சந்தைகளின் உயிரோட்டமான வாழ்விற்கும் எதிரானது. அது மூர்க்கத்தனமானது. மாறுபட்ட கருத்துக்கள், அபிப்பிராயங்களை அது மதிப்பதில்லை. மக்களுக்கு ஒரே கருத்து, ஒரே சமயக்கொள்கை, மதம் குறித்த ஒரேயொரு விளக்கம் மட்டுமே இருக்கவேண்டும் என்று அது நம்புகிறது.\n“மற்றமை”யை அது எப்போதும் வெறுக்கிறது; எப்போதுமே அது அதற்கு எதிரிதான். குறிப்பாக, மேலை நாகரீகத்தை, சாத்தானின் அவதாரம் என்பதாகவே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறது; வெறுக்கிறது. பாலைவனத்தில் பெண் - ஆண் சமத்துவம் மதிக்கப்படுவதில்லை. தீமைக்குள் இழுக்கும் ஒரு வடிவமாகவே பெண்கள் அங்கு பார்க்கப்படுகிறார்கள். ‘காளாபேயா' ஆண்களின் நீண்ட அங்கிகளும், ஏன் அவர்களது தாடிகளுமே இந்தப் பாலைவனத்தின் குறியீடுகள்தாம்.\nஇஸ்லாத்தில் எப்போதுமே இரண்டு விதமான போக்குகள் இருந்துவந்துள்ளன. எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நதிக்கரை நாகரீகங்களோடு தொடர்புடைய ஒப்புரவாள்கை நெறி ஓங்கிய “அறிவுப் போக்கு”. வறண்ட பாலைவனத்தோடு தொடர்புடைய ஒப்புரவாள்கை நெறியற்ற “பிரச்சாரப் போக்கு”. சற்று விரிவாகப் பொருள்கொண்டால், “பிரச்சாரப் போக்கு” என்பது கடவுளின் குற்றமற்ற சொல்லாக அருளப்பட்ட ஒன்றாக குர் - ஆனைக் கருதி அதன் வசனங்களை கண்மூடித்தனமாக நம்பும் போக்கு.\nவரலாற்று ரீதியாகப் பார்த்தால், நாகரீகங்கள் செழித்தோங்கிய காலங்களில் ஒப்புரவாள்கை நெறியுள்ள போக்கு நிலவியது. வீழ்ச்சிக் காலங்களில் ஒப்புரவாளுகையற்ற போக்கு எழுந்தது.\n1967 -ன் ஆறு நாட்கள் போரில், இஸ்ரேலிடம் எகிப்து இராணுவம் தோல்வியுற்றதற்குப் பிந்தைய தலைக்குனிவு மிகுந்த சூழலில் ஒப்புரவாளுகையற்ற அடிப்படைவாதம் அரபு உலகில் வளரத் தொடங்கியது. எகிப்தில் இதனால் எழுந்த அடையாள நெருக்கடிக்கு இணையாக, அதே காலகட்டத்தில், எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளில், மிகப்பெருமளவிற்கு செல்வம் கொழிக்கத் தொடங்கியது. இது பாலைவன இஸ்லாத்திற்கு பணம் கிடைக்க வழி செய்தது; பணம் அதிகாரமும்கூட. பணத்தைக் கொண்டு உங்கள் பண்பாட்டை மற்றவர்கள் மீது வலிந்து திணிக்கமுடியும். நன்கு நிதியளிக்கப்பட்ட பாலைவன இஸ்லாத் எகிப்தின் வீழ்ச்சியால் உருவான வெற்றிடத்தை இட்டு நிரப்பியது.\nஇப்படியாக, வளைகுடா நாடுகளிலிருந்து, குறிப்பாக ஒசாமா பின் லேடனிடமிருந்து அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் குவிந்த பணம், பாலைவன அடிப்படைவாதத்தை எகிப்திற்கு ஏற்றுமதி செய்வதிலும், அதன் அபாயகரமான நடவடிக்கைகளை இங்கும் மற்ற இடங்களிலும் தூண்டிவிடுவதிலும் முக்கிய பங்காற்றியது. எகிப்தின் பண்பாட்டு அமைச்சகம், இந்த முயற்சியை முறியடிக்க மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுள் ஒன்றாக, அறிவொளிப் புத்தகங்கள் என்ற ஒரு நூல் வரிசையையையும் வெளியிட்டது. ஆனால், பின் லேடனுக்கு இருப்பதைப் போன்ற நிதியாதாரங்கள் எமக்கில்லை என்பதால், அவரைப் போல மிகக்குறைந்த விலையிலோ மிகவும் விரிவாக விநியோகம் செய்யவோ எங்களால் இயலாமற்போனது. சூடானில் இருந்தபோதே பின் லேடன் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இணையாக பயங்கரவாத நடவடிக்கைகளை உலகெங்கும் வலுப்படுத்தவும் முடிவு செய்தார்.\nஇன்று, எகிப்தில் உள்ள அடிப்படைவாத இயக்கங்களிலேயே மிகவும�� வலுவானது, ”இஸ்லாமிய சகோதரத்துவம்” என்ற அமைப்பு. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எழுச்சிக் காலத்தில் சூயஸ் கால்வாய்ப் பகுதியில் ஹசன் அல் பன்னா என்பவரால் \"இஸ்லாமிய சகோதரத்துவம்\" நிறுவப்பட்டது. காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது என்ற கருத்தாக்கத்தை “தூய இஸ்லாத்”திற்குத் திரும்புதல் என்பதோடு அவர்கள் கலந்தார்கள். ஹசன் அல் பன்னா, ஹன்பாலி அறிஞர்களிலேயே மிகவும் புகழ் பெற்றவராகத் திகழ்ந்த பின் தன்வீர் - இவரும் ஒரு பாலைவனக்காரர் - என்பாரின் கருத்துக்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்.\nசிலுவைப் போர்களின்போது, ஐரோப்பாவிலிருந்து வந்த படையெடுப்பிற்கு எதிராக முஸ்லீம்கள் போரிட்டுக் கொண்டிருந்தபோது, தாக்குதலைத் தாக்குப்பிடித்து நிற்க, கருத்தியல் தீவிரத்தின் எல்லைகளுக்குச் செல்லவேண்டியிருந்ததன் விளைவாக எழுந்த ஒன்றே “பிற்கால ஹன்பாலி இஸ்லாத்”. பின் தன்வீரின் மதச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே சவுதிக் குழு உருவானது. அந்தக் கருத்துக்களே சவுதி அரேபியாவில் அரசின் ஆதாரத் தூண்களாயின.\nதொடக்கத்தில், எகிப்துச் சூழலின் செல்வாக்கின் காரணமாக, \"இஸ்லாமிய சகோதரர்கள்\" சற்று ஒப்புரவாள்கை நெறியுள்ளவர்களாகவே இருந்தனர். ஆனால், காலப்போக்கில், கமால் அப்தெல் நாசரின் எழுச்சி, 1952 வாக்கில் எழுந்த அராபிய தேசியவாதத்தின் புதிய அலை, பாலைவனத்திலிருந்து ஒரு எதிர்வினையை உருவாக்கியது. சவுதி முடியாட்சி நாசரின் செல்வாக்கை அழிக்க விரும்பியது. அடிப்படைவாதத்துடனான எகிப்தின் போராட்டம் தொடங்கியதும் இதிலிருந்துதான். 1967 -ல் நாசர் தோற்கடிக்கப்பட்டதும், அராபிய தேசியவாதம் வீழ்ந்துபட்டதும், பாலைவன முஸ்லீம்கள் “இஸ்லாத் ஒன்றே தீர்வு” என்ற முழக்கத்தின் வழியாக தமது கருத்தியலை முன்வைக்கத் தொடங்கினர். கடுமையானதொரு இஸ்லாத்திற்குத் திரும்புவது மட்டுமே ஜியோனிசத்திற்கும் இஸ்ரேலிற்கும் எதிரான இறுதி வெற்றியைப் பெறுவதற்கான வலிமையைத் தரும் வழி என்பதே அவர்களது மிகப்பெரும் நம்பிக்கை.\nஇன்று, ஆக்கிரமித்து வரும் பாலைவன இஸ்லாத்தால் நைல் பண்பாடு ஆபத்திற்குள்ளாகியிருக்கிறது. நைல் பக்குவத்தை மறுஉறுதி செய்யும் பொருட்டு நாங்கள், ஒப்புரவாள்கை நெறி, வித்தியாசங்களை மதிக்கக் கற்றுக்கொள்வது போன்ற எகிப்திய கருத்தாக்கங்��ளில் குவிந்த பண்பாட்டுக் கல்வியை வலியுறுத்தி வருகிறோம். இந்த அறிவொளி இயக்கம், அடிப்படைவாதிகளின் தாக்குதல் இலக்குகளுள் ஒருவராக இருந்த, மறைந்த நாவலாசிரியர் நக்வீப் மஹஸ்பௌஸ் போன்ற கலைஞர்களால் வழிநடத்தப்படுவது.\nஇருபது வருடங்களாக, மக்களின் செல்வாக்கை மெதுமெதுவாகப் பெற்று இன்று வலுவடைந்துள்ள போக்கிற்கு எதிராக அலையைத் திருப்புவதற்கு எங்களுக்குக் காலம் தேவைப்படும். அது அவ்வளவு சுலபமான ஒன்றாகவும் இருக்காது. எங்களுடைய நீண்ட வரலாறு ஒரு வழிகாட்டியாக இருக்குமென்றால், நைல் பண்பாடு மீண்டும் ஒருமுறை ஒப்புரவாள்கை நெறி ஓங்கிய இஸ்லாத்தை செழிக்கச் செய்யும்.\n*Tolerance என்பதற்கு வழமையாக ”சகிப்புத்தன்மை” என்ற சொல்லாட்சியே தமிழில் பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லில் பொதிந்திருக்கும் அதிகாரத்தை விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதற்கு மாற்றாகவே இங்கு ”ஒப்புரவாள்கை” என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறேன். பொருத்தமான வேறு சொற்களையும் வாசகர்கள் பரிந்துரைக்கலாம்.\nசென்னை அமெரிக்க நூலகத்தில் கிடைக்கும் New Perspective Quarterly என்ற இடது சார்புள்ள இதழின் Winter 2002 இதழ் இஸ்லாமியச் சிறப்பிதழாக வந்திருந்தது. சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் பலருடைய கட்டுரைகளைத் தாங்கி வந்திருந்த அச்சிறப்பிதழில் இருந்து சிலவற்றை கவிதாசரண் இதழுக்கு மொழியாக்கம் செய்து தந்தேன். முதல் கட்டுரைக்கு ஒரு அறிமுகக் குறிப்பும் தந்திருந்தேன். சில மாற்றங்களோடு அக்குறிப்பை இங்கும் வைக்கிறேன்.\nஇஸ்லாமியர்களிடையே அரசியல் விழிப்புணர்வும் புதிய இயக்கங்களும் அரும்பத் தொடங்கியிருக்கும் காலமிது. தி.மு.க.வுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டிருந்த ஒரு தலைமுறை இஸ்லாமியர்கள் இப்போது அதன்பால் வைத்த நம்பிக்கைகள் சிதறி, கையறுநிலையில் தம்மை உணர்ந்திருக்கிறார்கள். ஒரு புதிய தலைமுறை - இளைஞர்கள், தம்மைத் தனித்துவமாக இணைத்துக்கொள்ளும் முயற்சியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என்பது ஒருபுறமிருக்க, சில பலவீனமான அம்சங்களையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nபுதிய, தனித்துவமான இஸ்லாமிய இயக்கங்களில் இணையத் தொடங்கியிருக்கும் இளைஞர்கள், இந்திய/தமிழக இடதுசாரி இயக்கங்களின் அனுபவங்களை முற்றிலும் அறி���ாதவர்கள். இதற்கு அவர்களைக் குற்றம் சொல்லவும் இயலாது. பொதுவில், நமது சூழலில் இருந்த/இருக்கும் இடதுசாரி இயக்கங்கள் எவையும் இஸ்லாமியர்களுக்கு ஒரு தனித்துவ அடையாளம் உண்டு என்பதையோ, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தனித்த அக்கறையோ செலுத்தியதில்லை, அங்கீகரித்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டை நிறுவுவது இங்கு எனது நோக்கமில்லை. இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது, இந்த இயக்கங்களின் சாதகமான, பாதகமான அனுபவங்கள் எதுவும் இஸ்லாமியர்களுக்கு - குறிப்பாக தற்போதைய தலைமுறையினருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை மட்டுமே.\nஇந்த இயக்கங்கள் முன்வைத்த சமூகப் பார்வைகளிலிருந்து இஸ்லாமிய இளைஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதே நேரத்தில், இவற்றில் சிலவற்றின் வறட்டுத்தனமான நிலைப்பாடுகள், செயல்பாடுகள் (குறிப்பாக, மா - லெ இயக்கங்களுடைய) எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளவும் உதவக்கூடும்.\nஒரேயொரு கோணத்தில் இருந்து மட்டுமே விஷயங்களை அணுகுவது என்பது, அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்பால் மாற்றமுடியாத நம்பிக்கையையும் இறுதியில் வெறியையும் அதைச் செயல்படுத்துவதற்காக எந்தவிதமான வழிமுறையையும் கையாளவும் இட்டுச் செல்லும். ஆர். எஸ். எஸ் தொடங்கி இடதுசாரி அமைப்புகள், தமிழ்த் தேசிய இயக்கங்களின் உதாரணங்கள் இதற்கு எடுப்பாகத் தெரிபவை.\nமுந்தைய தலைமுறைகளின் இந்தத் தவறுகளிலிருந்து விலகி, பல கோணங்களில் இருந்து விஷயங்களை அணுகக் கற்றுக்கொள்ள வேண்டியது இன்றைக்கு நம் எல்லோர் முன்னும் உள்ள சவால் என்பதே யதார்த்தம். அரசியல் விழிப்புணர்வும் வேகமும் பெற்று அரங்குக்கு வரத்தொடங்கியிருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள், இளைஞர்கள் இத்தகைய முயற்சியில், பயிற்சியில் தம்மை ஆழ்த்திக் கொள்ளவேண்டியதே இன்றைக்குத் தேவையான செயல்பாடு என்பதும் எனது துணிபு. அதன் பொருட்டே இந்த மொழியாக்கங்களைத் தரமுனைந்திருக்கிறேன். பல்வேறு நோக்குகளிலிருந்து வரும் இக்கட்டுரைகள் மேற்சொன்னது போன்றதொரு பயிற்சிக்கு ஒரு உதாரணமாகவும் இருக்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஒப்புரவாள்கை சரியான சொல் தேர்வாகத் தெரிகிறது. \"சகித்தல்\" தமிழ்ச்சொல்லும் அல்ல.\nமண்ணிற்கும் அதில் வாழும் மக்களின் குணங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பேராசிரியர் ம. லெ. தங்கப்பாவின் பதிவு (தமிழினம் கொஞ்சமும் தற்காப்புணர்வு அற்றிருப்பது ஏன் - கீற்று. ) இந்த வகையில் ஒரு சிறப்பானப் பதிவு.\nஆரியர்களின் சூழ்ச்சி, தந்திரங்களுக்கு அவர்கள் வாழந்த \"வரண்ட\" பனிப்பிரதேசமே காரணம். பொதுவாக, மேற்கத்தியவர்கள ின் அட்டூழியப் போக்கிற்கும் அதுவே காரணம். முகம்மது நபிகளின் இஸ்லாம் \"வரண்ட\" பாலைவனத்தில் தோன்றியது தான். மனித நேயம் குன்றிய பாலைவனப் பகுதியில், அம்மக்களை நெறிப்படுத்தத்த ான் இஸ்லாம் உருவானது. பொருளுக்கான தொடர்ந்த சண்டைகளால் ஆண்கள் அழிந்ததால் தான், நபிகள் பலதார மனத்தை முன்வைத்தார். அவரும் பல பெண்களை மணந்தார். தோற்ற சமூகத்தின் பெண்கள் எதிரிகளால் சீரழிக்கப்படுவத ைத் தடுக்கவே முக்காடு போடும் வழக்கம் வந்திருக்க வேண்டும். பாலைவன மணற்காற்றும் இன்னுமொரு காரணமாக இருந்திருக்கும் . இவை எல்லாம் மதநம்பிக்கையோடு சம்பந்த மில்லாத காலம் சார்ந்த வழக்குகள் தாம். நிலையான வழக்கங்களாக இருக்க வேண்டிய தேவையும் அல்ல.\n\"வளமான\" நதிக்கரைக்குப் பரவிய இஸ்லாம் \"ஒப்புரவாள்கையி ல்\" சிறப்பாயிருப்பத ு வியப்பல்ல\nஆனால், \"வளமான இந்தியாவிற்குள் ளே\" போர் வெற்றியின் ஊடாகப் பரவிய \"பாலைவன இஸ்லாம்\", அதே (அடிப்படைவாதத்) தன்மையோடு இங்கே இருப்பது வியப்பானது தான்.\nஇது போன்ற புரிதல்கள் இஸ்லாமியர் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும். இது போன்ற புதிய கோணத்தில் வரலாற்று ரீதியான ஆய்வுகள் நிறையவே தேவைப் படுகின்றன. யூதர்களின் அட்டகாசத்திற்கு முன்பே அடிப்படைவாதக் கூறுகள் இஸ்லாத்தில் இருந்திருக்கிறத ு. ஆனால், அவை மேற்குலகின் அட்டூழிய, ஆடாவடிப் போக்கால் கூர்மைப் படுத்தப்பட்டுள் ளன.\nதமிழகத்தின் ஐந்து திணைகளில், வளம் குன்றிய பாலையில் வாழ்ந்த மக்கள் மனிதநேயம் குன்றியவர்களாக இருந்தனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க வரலாற்று உண்மை. இல்லையேல் வள்ளுவம் ஒரு ஒப்பற்ற உலக நூலாக உருவாகி இருக்க வாய்ப்பில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-08-47?start=100", "date_download": "2020-08-04T22:21:44Z", "digest": "sha1:XZJTEDKGMJXOFM5SQOLILPDDX5QRRFUN", "length": 7977, "nlines": 199, "source_domain": "www.keetru.com", "title": "புதுவிசை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nதேசத்தின் குரல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nபோராட்டங்களின் நாயகன் - சமூக உரிமைப் போராளி ஜான் லூயிஸ்\nபுதுவிசை - ஜனவரி 2010 கட்டுரை எண்ணிக்கை: 20\nபுதுவிசை - ஜூலை 2005 கட்டுரை எண்ணிக்கை: 14\nபுதுவிசை - ஆகஸ்ட் 2005 கட்டுரை எண்ணிக்கை: 12\nபுதுவிசை - அக்டோபர் 2005 கட்டுரை எண்ணிக்கை: 11\nபுதுவிசை - ஜனவரி 2006 கட்டுரை எண்ணிக்கை: 22\nபுதுவிசை - ஏப்ரல் 2006 கட்டுரை எண்ணிக்கை: 10\nபுதுவிசை - ஜூலை 2009 கட்டுரை எண்ணிக்கை: 30\nபுதுவிசை - அக்டோபர் 2009 கட்டுரை எண்ணிக்கை: 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-rate-44", "date_download": "2020-08-04T23:14:53Z", "digest": "sha1:MKYI7WYDGA2OEFPMT2YH7MRMVRPJ5C2O", "length": 5200, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "ஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ!", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ\nசென்னையில் இன்று ( 15.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர்\nசென்னையில் இன்று ( 15.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.22க்கும் விற்பனை ஆகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில��� எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.\nஇந்நிலையில், 16வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாளாக டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் நேற்று டீசல் லிட்டருக்கு 78.11 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 11 காசுகள் அதிகரித்து 78.22 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலை கடந்த 13 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n38,000 கடந்த தங்கம் விலை.\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிவலரம் இதோ\nமாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம்\nஏற்றத்தில் விலைகள் இன்றைய நிலவரம்-உங்களுக்காக இதோ\n#இன்றைய நிலவரம்-உச்சத்தை தொடும் விலை\nமாற்றமில்லா விலையில்-இன்றைய நிலவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/two-sons-murdered-police-investigation-qe4a51", "date_download": "2020-08-04T23:42:39Z", "digest": "sha1:LLMIDNHJJFS5DWYCW6ISDVYJGU2JYCHX", "length": 11354, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வீட்டு வாசலில் தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்... 2 மகன்கள் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் வெட்டிப் படுகொலை..! | two sons murdered...police investigation", "raw_content": "\nவீட்டு வாசலில் தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்... 2 மகன்கள் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் வெட்டிப் படுகொலை..\nமதுரையில் முன்விரோதம் காரணமாக பெற்ற தாய் கண்முன்னே சகோதரர்கள் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையில் முன்விரோதம் காரணமாக பெற்ற தாய் கண்முன்னே சகோதரர்கள் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை எல்லீஸ்நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையத்தேவர். இவரது மகன்கள் முருகன் (45), வெள்ளிக்கண்ணு செந்தில் (40). பிரபல ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை திடீர்நகர் பகுதியில் உறவினர் ஒருவர் இறப்புக்கு சென்று விட்டு அண்ணன், தம்பி இருவரும் வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன்பு குளித்து விட்டு வெளியே அமர்ந்த���ருந்தனர்.\nஅப்போது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். திடீரென்று அவர்களை சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடிக்க உயிரிழந்தனர். இதனை நேரில் பார்த்த தாய் கதறி துடித்தார். ஒரே நேரத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஉடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது தாயார் மற்றும் உறவினர்கள் கொலையாளிகளை பிடிக்கும் வரை இருவரின் உடலையும் எடுக்கக் கூடாது என்று தகராறு செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ரவுடிகளான அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n15 வயது சிறுமியை காம பசிக்கு இரையாக்கிய முன்னாள் திமுக எம்எல்ஏ விடுதலை.\nதாயிடம் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த மகன்.. சென்னையில் நடந்த பயங்கரம்..\nகள்ளக்காதல் விவகாரம்.. கணவனை துடிக்க துடிக்க கொலை செய்து நாடகமாடிய மனைவி.. கூட இருந்தே குழி பறித்த நண்பர்..\nஇளம்பெண் சாவில் திடீர் திருப்பம்.. காதல் விவகாரத்தில் தந்தையே பெற்ற மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலம்\nமருமகளுடன் அடிக்கடி உல்லாசம்... நேரில் பார்த்த மகன்.. ஆத்திரத்தில் தந்தையை அடித்து கொன்ற கொடூரம்..\nகள்ளக்காதலன் தான் என் உண்மையான புருஷன்... அடம்பிடித்த இரண்டாவது மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவ�� திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nபெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nநடிகை சினேகா வெளியிட்ட கியூட் வீடியோ.. ரசிகர்கள் வாழ்த்து..\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nசசிகலா கை காட்டும் நபரே. அடுத்த முதல்வர். பிரபல சோதிடர் சொல்லும் ஆருடம்.\n2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி\nபயிற்சியை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-08-04T23:30:16Z", "digest": "sha1:5XR5MBG5TDVNYRFQDB7ULYVJWT55SGWP", "length": 7222, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சலி ராவ் (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n29 ஏப்ரல் 1990 (வயது 28)\nஅஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.\nவன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார்.\nஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு\n2013 சூது கவ்வும் கேசவனுடன் வேலைபார்ப்பவள் தமிழ்\nபீட்சா II: வில்லா ஆர்த்தியின் தோழி தமிழ்\n2014 மாலினி 22 பாளையங்கோட்டை ஜென்சி தமிழ்\nவன்மம் (திரைப்படம்) ஹேமா தமிழ்\n2016 அச்சம் என்பது மடமையடா மைதிலி முரளிதரன் தமிழ்\n2017 கண்ணா பிண்ணா தமிழ்\n2018 சம்டைம்ஸ் சீலா தமிழ்\nஅண்ணனுக்கு ஜே வேணி தமிழ்\n2017–2018 மகாலட்சுமி அஞ்சலி தமிழ் சன் தொலைக்காட்சி\n2017–2018 தலையணைப் பூக்கள் வேதவல்லி தமிழ் ஜீ தமிழ் நிஷா கிருஷ்ணன்\n2018-present லட்சுமி ஸ்டோர்ஸ் ராஜி தமிழ் சன் தொலைக்காட்சி\nஇந்த ஐபி க்க���ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2019, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tutinews.com/news/4588/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5%2C864-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%3B-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1%2C175-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A-97-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-04T22:35:40Z", "digest": "sha1:HGQXYDDS5A4QFAAZU6TWCCLL4GB35C73", "length": 26978, "nlines": 146, "source_domain": "tutinews.com", "title": "தமிழகத்தில் 5,864 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,175 பேர் பாதிப்பு: 97 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\nவிக்கிப்பீடியாவில் இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்\n500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு\nதமிழகத்தில் 5,864 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,175 பேர் பாதிப்பு: 97 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 5,864 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,175 பேர் பாதிப்பு: 97 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிக அளவில் 5,864 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,39,978 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,175 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக உயிரிழப்பு 97 ஆக அதிகரித்துள்ளது.\n5,864 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 20 சதவீதத் தொற்று சென்னையில் (1,175) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,39,978-ல் சென்னையில் மட்டும் 98,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 41.1 சதவீதம் ஆகும். 1,78,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 74.2 சதவீதமாக உள்ளது.\nநாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.39 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து ��ருகிறது.\nதமிழகம் 2.39 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 98 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,371 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.\nஇன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 53 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,62,131.\nதமிழகத்தில் உயிரிழப்பு 3,838-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,838 பேரில் சென்னையில் மட்டுமே 2,092 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 54.5 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 98,767-ல் 2,092 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.\nசென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை ம���நகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.\nஅகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை எண்ணிக்கையைக் கடந்து சென்றுவிட்டன. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.\nமகாராஷ்டிரா 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 4,00,651 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 8-ம் இடத்திலிருந்த பெருவைப் பின்னுக்குத் தள்ளி பெருவுக்கு அடுத்து 7-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.\nஅடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் வங்கதேசத்தைப் பின்னுக்குத் தள்ளி 16-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,39,978 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 1,33,310 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் ஈராக்கைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.\nஇந்திய அளவில், ஆந்திரா 1,20,390 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,12,504 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 77,334 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 65,258 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், குஜராத் 59,126 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 58,906 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 46,080 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.\nஇன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,689 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூரை அடுத்து மதுரையும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.\nசென்னை, உலக அளவில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி 98,767 என்கிற எண்ணிக்கையுடன் 25-வது இடத்தில் உள்ளது.\n* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என 119 ஆய்வகங்கள் உள்ளன.\nஇந்த நிலையில் ப���து சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:\n* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 57,962. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 24.1 சதவீதம் ஆகும்.\n* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 25,97,862. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.2 சதவீதம் ஆகும்.\n* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 61,202. இது .07 சதவீதம் ஆகும்.\n* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 9.5 சதவீதம்.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,39, 978.\n* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,864.\n* மொத்தம் (2,39,978) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,45,615 பேர் (60.6 %) / பெண்கள் 94,336 பேர் (39.3 %)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%)\n* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3560 (60.7 %) பேர். பெண்கள் 2,304 (39.3 %) பேர்.\n* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,295 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,78,178 பேர் (74.2 %).\n* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 97 பேர் உயிரிழந்தனர். இதில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,838 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,092 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 97 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 24 பேர் ஆவர். இது 24.7 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 11 பேர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 3 வயதுச் சிறுமி, அரியலூரைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமியும் இதில் அடக்கம். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 65 பேர் (67 %). பெண்கள் 32 (33 %) பேர்.\nமுக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 89 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.\nசென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,689\nஇந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர��களில் சென்னையில் மட்டும் 41.1 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 58.9 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nதமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 14,197, திருவள்ளூர் 13,481, மதுரை 10,838, காஞ்சிபுரம் 8,604, விருதுநகர் 7,502, தூத்துக்குடி 6,812, திருவண்ணாமலை 6,010, வேலூர் 5,677, திருநெல்வேலி 5,002, தேனி 4,729, ராணிப்பேட்டை 4,769, கன்னியாகுமரி 4,523, கோவை 4,647, திருச்சி 4,011, கள்ளக்குறிச்சி 3,726, சேலம் 3,498, விழுப்புரம் 3,594, ராமநாதபுரம் 3215 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.\nஅனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.\n10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 53 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,424 பேர்.\nநோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 11,970 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6,271 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 5,699 பேர் (47.7%).\n13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,98,093 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,20,858 பேர். (61%) பெண்கள் 77,208 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).\n60 வயதுக்கு மேற்பட்டோர் 29,915 பேர் (12.4%). இதில் ஆண்கள் 18,486 பேர் (61.7%). பெண்கள் 11,429 பேர் (38.3 %).\nஇவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஉலக அளவில் பொருளாதார நெருக்கடி; 25 கோடி பேர் வேலையிழப்பார்கள்: மைக்ரோசாப்ஃட் மதிப்பீடு\nகுமரியில் 95.06 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி\nசினிமாவில் 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர் அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\nஇந்தியாவில் பல்வேறு நகரங்களில் மனித சோதனை முதல் கட்டம் பக்கவிளைவுகள் இல்ல��\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்\nஇந்தியாவில் மார்க்கெட்டை இழந்த சீன ஸ்மார்ட்போன்கள்\nஇந்தோனீசியாவில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத கரப்பான் பூச்சி\nயூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம்\nகிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய் சேதுபதி\nவிக்கிப்பீடியாவில் இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்\n500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு\nஇந்திய கிரிக்கெட் வாரியம் :உள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க நடைமுறைகள் அறிவிக்கப்பட்டது\nஉச்ச கட்ட பாதுகாப்புடன் அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா\nகாலையில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஆரோக்கியமான ஜூஸ் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21446/", "date_download": "2020-08-04T23:53:53Z", "digest": "sha1:JLEXNE4UV3ZL4XFKQMFOYIHIWAE76VVC", "length": 19653, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஐன்ஸ்டீனின் கனவுகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு மொழியாக்கம் ஐன்ஸ்டீனின் கனவுகள்\nநான் அமெரிக்காவில் இருந்து வாங்கிவந்த நாவல்களில் ஒன்று ஐன்ஸ்டீனின் கனவுகள். [Einstein’s Dreams] ஆலன் லைட்மான் [ Alan Lightman] எழுதிய புகழ்பெற்ற சிறுநாவல் இது. அரைமணிநேரத்தில் வாசித்து முடிக்கக்கூடிய சிறிய நாவல்களில் ஒன்று. அதிக புனைவுச்சிக்கல்கள் இல்லாத நேரடியான படைப்பு. இதைத் தமிழாக்கம் செய்யலாம் என்று ஈரோடு விஜயராகவனிடம் கொடுத்தேன். மொழியாக்கம் செய்துவிட்டார் என்றார். விரைவில் வெளிவரலாம்.\nஇளம் அறிவியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1905இல் அவரது சார்பியல் கோட்பாட்டை வெளியிடும் காலத்தில் இருந்த மனநிலையை விவரிக்கும் நாவல் இது. நாம் வாழும் இந்த உலகம் சில திண்மைகளின் மேல் அமைந்துள்ளது. காலம், இடம் சார்ந்த திண்மை அவற்றுள் முக்கியமானது. சட்டென்று சார்மை வெளிப்பட்டு அந்தத் திண்மைகள் ஆட்டம் காணுமென்றால் நம் ஆழ்னமனம் திடுக்கிடுகிறது.அது அறிந்து உள்வாங்கி சமைத்துள்ள மொத்தப் பிரபஞ்சத்தையும் திரும்பக் கட்டியெழுப்ப முயல்கிறது\nஅந்த முயற்சியைக் கனவுகளாக எதிர்கொள்கிறார் ஐன்ஸ்டீன். அதைச் சித்தரிக்கும் நாவல் இது. முப்பது சிறிய அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல் ஐன்ஸ்டீன் கண்ட முப்பது தனித்தனியான கனவுகளைச் சித்தரிக்கிறது. ஒவ்வொரு கனவும் வாழ்க்கையை சார்மை விதிகளின்படி திருப்பி அமைக்கக்கூடியதாக இருக்கிறது. ஐன்ஸ்டீன் காப்புரிமை அலுவலகக் குமாஸ்தாவாக, சார்பியல் கோட்பாட்டைத் தொட்டுவிட்டுத் திகைத்து நிற்பவராக இந்நாவலின் தொடக்கத்தில் அறிமுகமாகிறார்.\n1905ல் சுவிட்சர்லாந்தில் பெர்னே நகரில் தன் காப்புரிமை அலுவலகத்திற்கு ஐன்ஸ்டீன் ஜூன் 29 காலை வருமிடத்தில் அவரை அறிமுகம் செய்துகொண்டு ஆரம்பிக்கிறது நாவல் . அந்தக்காலையில்தான் ஐன்ஸ்டீன் நகரும் துகள்களின் மின்னியக்கவியல் என்ற தன் ஆய்வேட்டை முடித்துத் தட்டச்சுக்குக் கொடுக்கிறார். அதில் பின்னாளில் சார்பியல் கோட்பாடு என்றபேரில் புகழ்பெற்ற கொள்கையை முன்வைத்திருந்தார். அரை மணி நேரம் கழித்துத் தட்டச்சாளர் அலுவலகத்திற்குள் நுழையும்போது நாவல் முடிகிறது. தொடர்ந்து முப்பது நாட்களில் கண்ட முப்பது தனிக்கனவுகளாக நாவல் முன்னகர்கிறது. ஒரு முடிவுப்பகுதியுடன் நிறைவடைகிறது\nஇந்தக்கனவுகளை வெவ்வேறு வகையில் காலம் வெளி பற்றிய அவதானிப்புகளாக வாசிக்கலாம். உதாரணமாக முதல் கனவில் காலம் ஒரு வட்டச்சுழற்சியாகி மனிதன் முடிவில்லாமல் செய்வதையே திரும்பச் செய்து அடைந்தவற்றையே திரும்ப அடைந்து வாழும் நிலையைக் காட்டுகிறது. அவ்வாறு விதவிதமான கோணங்களில் அமைந்த காலம் வழியாக வாழ்க்கைநிகழ்வதைக் காட்டுகின்றன இக்கதைகள்.\nஓர் இலக்கிய வாசகனாக எனக்கு இக்கதைகள் பெரிய அனுபவத்தை அளிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் கனவுகளைவிட சிக்கலான நுண்மையான கனவுகளை இலக்கியத்திலும் கவிதையிலும் நாம் ஏற்கனவே வாசித்திருக்கிறோம். கனவு என்பதை காலமில்லாத காலநிகழ்வு என்று கொண்டால் அங்கே காலம் அடையும் பலவடிவங்களை இன்னும் பிரமிப்பூட்டும்படி நாம் புனைவிலக்கியத்தில், சரிரியலிஸ ஓவியங்களில் காணமுடியும்.\nஇந்தக் கதைகளின் முக்கியமான குறைபாடு என்னவென்றால் இவை கனவின் காலமின்மையில் நிகழும் படிமவெளியை மொழியால் அள்ளமுடியாமல் நின்றுவிடுகின்றன என்பதுதான். ஆகவே ஒரு கனவைக் காணும் அனுபவம் நிகழ்வதில்லை, கனவைப்பற்றிய ஒரு உரையாடலைக் கேட்கு��் அனுபவமே எஞ்சுகிறது.\nஇந்தக் கனவுகள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையைப் பல கோணங்களில் விளக்கும் அறிவியல் முக்கியத்துவம் கொண்டவை என்று வாசித்தேன். அந்த அம்சம் எனக்கு முக்கியமாகப் படவில்லை.\nஇந்த எளிய சிறிய நாவல் புனைவின் பாய்ச்சலுக்காக அல்லாமல் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைக்காக வாசிக்கப்படவேண்டியது\nமுந்தைய கட்டுரைஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா\nபுலம்பெயர் இலக்கியம் – அ.முத்துலிங்கம்\nநீல பத்மநாபன் பாராட்டு விழா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6223/", "date_download": "2020-08-04T23:53:23Z", "digest": "sha1:MZQC6QTIBOJ4F65XDMHKHXBTD5QGZ7WS", "length": 67099, "nlines": 171, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலக இலக்கியச்சிமிழ் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை உலக இலக்கியச்சிமிழ்\nஇருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் காசர்கோடு தபால் தந்தி ஊழியர்சங்கத்தின் கம்யூனில் தங்கியிருந்த காலகட்டம் ஒருவகையில் கேரளத்தின் பொற்காலம். சொல்லப்போனால் பொற்காலத்தின் திரைவிழும் காலம் அது. நான் சென்றிறங்கியபோது கண்டது எல்லாருமே ஏதோ வாசிக்கிறார்கள் என்பதுதான்.\nவட கேரளத்தில் அப்போது வேறு பொழுதுபோக்கே கிடையாது. சினிமா மீது பெரிய மோகம் அன்று மலையாளிகளுக்கு இல்லை. சினிமாவைப்பற்றிப் பேசுவது கொஞ்சம் குறைவான செயல் என்ற எண்ணம் சாதாரணமானவர்களிடம்கூட உண்டு. அரசியலும் இலக்கியமும்தான் விருப்பமான விஷயங்கள். அரசியல்கூட அன்றாட அரசியல் இல்லை, கோட்பாட்டு அரசியல். அது இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடும் சி.அச்சுதமேனனும்,கெ.வேணுவும் ஓயாமல் கேரளத்தை நோக்கிப் பேசிக்கொண்டிருந்த யுகம். தீவிர இடதுசாரி எழுச்சி மறைந்திருந்தாலும் அதன் அறிவுத்தளப்பாதிப்பு அப்படியே வலுவாக நீடித்தது.\n‘வேதி’ [சபை] என்று முடியும் பெயர்களில் உள்ள எல்லா அமைப்புகளும் தீவிர இடதுசாரிகளால் நடத்தப்படுவனவாக இருக்கும். சம்ஸ்காரவேதிகள், [கலாச்சார சபை] பரிசரவேதிகள் [சுற்றுச்சூழல் சபை] ஊர் தோறும் இருந்தன. எல்லா ஊர்களிலும் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் கலாச்சார, இலக்கிய அமைப்புகள் இருக்கும். இவையெல்லாமே தீவிரமாகவும் தரமாகவும் இயங்கிவந்தன. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொடக்ககாலம் ஆகையால் அவர்களும் ஏராளமான கலாச்சார அமைப்புகள் வழியாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். நாராயணகுருவின் இயக்கமும் அதே தீவிரத்துடன் நீடித்தது.\nஎங்கள் விடுதியில் ஒரு நல்ல நூலகம் இருந்தது. தொலைபேசி நிலையத்திலும் ஒரு நூலகம் இருந்தது. இதைத்தவிர கட்சிக்கு ஒன்றாக காசர்கோடு நகரில் பதினெட்டு நூலகங்கள் இருந்தன. மாதம் தோறும் முதல்வாரத்தில் புத்தக விற்பனையாளர்கள் அரசாங்க அலுவலக வராந்தாக்களில் புத்தக மூட்டைகளை கொண்டு வந்திறக்கி சரசரவென விற்றுத்தள்ளுவார்கள். எல்லாருமே தங்களுக்கென நூல்களை வாங்குவார்கள்.\nஎங்கள் அலுவலகத்தில் எந்நேரமும் இலக்கியமும் அரசியலும் சர்ச்சை செய்யப்படும். விடுதிகளில் இரவு ஒருமணி வரைகூட சர்ச்சைகள் நீளும். வாரம்தோறும் இரண்டுநாள் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கோட்பாட்டாளர்கள் வந்து வகுப்பெடுப்பார்கள். என் வாழ்க்கையின் துயரம் மிக்க நாட்களை நான் இலக்கியம் வழியாக தாண்டிவரச்செய்தவை அந்த இலக்கிய விவாதங்களே. அவையே என் ரசனையை உருவாக்கின. என் ஆளுமையை நிர்ணயித்தன.\nஅந்தக் காலகட்டம் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது என்ற எண்ணம் இப்போது ஏற்படுகிறது. இலட்சியவாதம் மீதான நம்பிக்கை பெரும்பாலானவர்களின் உள்ளத்தில் இருந்து மறைந்தது. அதை வெளியே சொன்னவர்கள் குறைவு. ஆனால் இது என்றென்றும் இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. இதை மாற்றுவதெல்லாம் அசாத்தியம் என்ற அவநம்பிக்கை உருவாகி விட்டது.\nஆகவே விரைவில், ஒரு மரம் சரிந்து நிலம் தொடும் வேகத்தில், கேரள சமூகம் நடைமுறைவாதம் நோக்கி திரும்பியது. தொழில்முறை மனநிலை கொண்டவர்களாக இளைஞர்கள் ஆனார்கள். உண்மையான ஊக்கமுள்ள அரசியலும் லௌகீகத்தேவைக்கு அப்பாற்பட்ட வாசிப்பும் இல்லாமலாகியது.\nஇன்றைய கேரளத்தில் மேலோட்டமான இதழியலுக்கு அப்பாலான வாசிப்பு மிகமிகக் குறைந்துவிட்டிருக்கிறது. நூலகங்கள் கைவிடப்பட்டு கிடக்கின்றன. ஒட்டுமொத்த பண்பாட்டியக்கமே சோர்ந்து மறைந்து விட்டது. நேற்று நூலகம் இருந்த இடத்தில் இன்று ‘பார்’ வந்துவிட்டிருக்கிறது என்று கேரள விமரிசகர் எம்.கங்காதரன் ஒருமுறை சொன்னார். தரமான படங்கள் வெளிவந்த மலையாள திரையரங்குகளில் அஜித், விஜய் படங்கள் சக்கைபோடு போடுகின்றன. இளைஞர்கள் எங்கும் தமிழ் குத்துப்பாட்டுகளுக்கு நடனமாடுகிறார்கள். எந்த தொலைக்காட்சியை திருப்பினாலும் அதுதான் தெரிகிறது.\nஇலக்கியத்தில் தரமான படைப்புகள் வருவது அனேகமாக நின்றுவிட்டிருக்கிறது. அரசியல் சிந்தனைகளிலும் கோட்பாட்டு விவாதங்களிலும் அந்த தேக்கம் நிலவுகிறது. அந்த பழையபொற்காலத்தில் உருவான அமைப்புகளும் இதழ்களும் அப்படியே உள்ளன. அவை இன்று பழைய நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்கின்றன. இன்று பாஷாபோஷினி, மாத்ருபூமி எதை எடுத்துப் பார்த்தாலும் எழுபது எண்பதுகளைப் பற்ற��ய நினைவுக்குறிப்புகள்தான் எழுதப்பட்டிருக்கின்றன.\nஒரு கோணத்தில் இ.எம்.எஸ்ஸின் மறைவை அந்த திருப்புமுனையாகச் சொல்லலாம் என்றும் படுகிறது. அவருக்கு முன்னரே அச்சுதமேனன் மறைந்தார். இ.எம்.எஸ்ஸின் மறைவுக்குப் பின் கம்யூனிஸ்டுக் கட்சியின் பேசும்தொனியே மாறிவிட்டிருப்பதை எவரும் காணலாம். அதன் எல்லா அறிவார்ந்த தருக்கமும் காணாமலாகியது. கோட்பாட்டுத்தோரணை மறைந்தது. அதுவும் பிற அரசியல்கட்சிகளைப்போல ‘லாவணி’ பாட ஆரம்பித்தது.\nஇ.எம்.எஸ், அச்சுதமேனன் இருவருமே தரமான தத்துவ-கோட்பாட்டு தர்க்கத்துடன் பிரபல ஊடகங்கள் வழியாக அரைநூற்றாண்டுக்காலம் கேரள சமூகத்தின் லட்சக்கணக்கான மக்களிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இரண்டு தலைமுறையினர் இளமையிலேயே அவர்களின் கட்டுரைகளை வாசித்து வளர்ந்து வந்திருக்கிறார்கள்.\nஇருவருமே மாபெரும் இலக்கிய அறிஞர்களும் கூட. இருவரும் எப்போதுமே இலக்கியத்தை ஆராய்ந்தும் விமரிசித்தும் விவாதித்தும் வந்திருக்கிறார்கள். அவர்களை எதிர்க்கும் தரப்பும் அதனாலேயே வலுவானதாக அமைந்தது. அரை நூற்றாண்டுக்காலம் கேரளச்சூழலில் இலக்கியம் சலிக்காத பேசுபொருளாக அமைந்தமைக்கு காரணம் இந்த அறிவார்ந்த சூழலே.\nகேரளசமூகத்திடம் ஓயாமல் இலக்கியம்பேசிய மூத்த பேராசிரியர்களின் பெயர்கள் நினைவில் எழுகின்றன. எம்.கிருஷ்ணன்நாயர், எம்.என்.விஜயன், ஜி.குமாரபிள்ளை,சுகுமார் அழிக்கோடு. இவர்களெல்லாம் பெரும் நட்சத்திரங்களாக இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்டிருக்கிறார்கள். இன்று அப்படி பேசுபவர்களும் இல்லை, கேட்பதற்கு ஆளும் இல்லை.\nஆம், இலக்கியம் பேசப்படவேண்டும். சுவாரசியமான இலக்கிய அரட்டைகள் வழியாகவே இலக்கியம் ஒரு சமூக இயக்கமாக நீடிக்கிறது. உயர்ந்த தரத்திலான விவாதங்கள் முதல் நக்கலும் கிண்டலுமான அன்றாட அரட்டைகள் வரை அது நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். அந்த பேச்சை உருவாக்கி நீடிக்கச் செய்ததே கேரளத்தின் அறிவுத்தள முன்னோடிகளுடைய சாதனையாக இருந்தது.\nஆனால் தமிழில் அத்தகைய ஓர் இலக்கிய இயக்கம் நிகழவே இல்லை. இங்கே மரபிலக்கியத்தில் அந்த இயக்கம் இருந்தது. கம்பராமாயணம் சிலப்பதிகாரம் திருக்குறள் குறித்து பேச அறிஞர்கள் இருந்தார்கள். அந்த தளத்தில் ஓர் அலை சென்ற நூற்றாண்டி��் ஆரம்பித்தது.. ஞானியார் சுவாமிகள் முதல் குன்றக்குடி அடிகளார், கீரன் வரை அந்த அலை நீடித்து இன்றும் ஒருவகையில் தொடர்கிறது\nஆனால் நவீன இலக்கியம் குறித்து பேசும் பிரபல அறிஞர்கள் எவருமே இல்லை. தனிப்பேச்சில் சுந்தர ராமசாமி அற்புதமான ஒரு இலக்கிய அரட்டையாளர். அவரது சபையில் அமர்பவன் மிகச்சிலநாட்களிலேயே இலக்கியத்தின் சுழலுக்குள் ஈர்க்கப்பட்டுவிடுவான். அவனுடைய சிந்தனைகளை முழுக்க இலக்கிய நிகழ்வுகளும் மேற்கோள்களும் வேடிக்கைகளும் நிறைத்துவிடும். எதைச் சொன்னாலும் ஓர் இலக்கிய உதாரணம் அவன் வாயில் வரும். அவனுடைய ரசனை உருவாகி விட்டிருக்கும்.\nசுந்தர ராமசாமிக்கு முன்னால் க.நா.சுவை அந்த இடத்தில் வைக்கலாம். க.நா.சு சுவாரசியமான உரையாடல்காரர் அல்ல என்றாலும் ஈர்ப்புள்ளவர் என்று சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். க.நா.சு ஒரு தனிநபர் இயக்கமாக சலிக்காமல் செயல்பட்டவர். மார்க்ஸிய தரப்பில் சமகாலத்தில் நா.வானமாமலை ஒரு வட்டத்தை உருவாக்கியிருந்தார். இலங்கையில் கைலாசபதியைச் சுற்றியும் மு.தளையசிங்கத்தைச் சுற்றியும் வட்டங்கள் இருந்தன.\nசுந்தர ராமசாமி பரவலாக அறியப்பட்டவரல்ல. அவர் ஒரு சிறிய வட்டத்திற்குள்தான் இருந்தார், கூடத்து உரையாடல்தான் அவருடையது. அவரளவுக்கே தீவிரமான ஒரு சிறு வட்டங்கள் கோயில்பட்டி தேவதச்சன், கோவையில் ஞானி, தஞ்சை பிரகாஷ், சென்னையில் ஞானக்கூத்தன், டெல்லியில் வெங்கட்சாமிநாதன் ஆகியோரைச் சுற்றி இருந்தன. பிற்காலத்தைய பல இலக்கியவாதிகள் அந்த இன்குபேட்டரில் இருந்து ஓடு உடைத்து சிறகு காயவைத்து எழுந்து வந்தார்கள்.\nஎதற்காக இலக்கியத்தை அரட்டையாக ஆக்க வேண்டும் இலக்கியத்தை நாம் அன்றாடப்பேச்சாக ஆக்கிக்கொள்ளாத வரை அதற்குள் நாம் தீவிரமாக இயங்கமுடியாது. அன்றாடப்பேச்சு என்பது அதி தீவிர தளத்திலேயே எப்போதும் இருந்துகொண்டிருக்க முடியாது. வேடிக்கையும் வியப்பும் வம்பும் எல்லாம் கலந்த ஒன்றாகவே அது இருக்க முடியும். எதில் நமக்கு தீவிரஆர்வம் இருந்துகொண்டிருக்கிறதோ அதை நாம் நா ஓயாமல் பேசுவோம். அந்தப்பேச்சு அரட்டையாகவே இருக்க முடியும்.\nஇரண்டாவதாக, பேசுவதன் மூலமே நாம் நம் வாசிப்பை முழுமையாக்கிக்கொள்ள முடியும். இலக்கியம் வாசித்து அதைப்பற்றி பேசவே பேசாத ஒருவர் காலப்போக்கில் இலக்கிய��்தை இழந்துவிடுவார். பேசும்போது என்ன நடக்கிறது நாம் நம்முடைய கருத்துக்களை கோர்வையாக ஆக்க முயல்கிறோம். ஓர் இலக்கிய படைப்பை வாசித்தபின்னர் அதைப்பற்றி பேச ஆரம்பிக்கும்போதுதான் அது எவ்வளவு கடினம் என்று உணர்வோம். நம்முடைய கருத்துக்கள் தர்க்கபூர்வமாக இருக்காது. நம் உணர்ச்சிகள் முழுமையாகவும் தெளிவாகவும் இருக்காது. பேசும்தோறும் அவை தெளிந்து வருவதைக் காணலாம். நம்முடன் பேசுபவர் நம் கருத்துக்கள் மேல் கேள்விகளை எழுப்புபவராக இருந்துவிட்டால் நம்முடைய தரப்பு மிக விரைவிலேயே துல்லியமாக ஆகிவிடும்\nநாம் வாசித்த நூலை வாசித்த இன்னொருவரிடம் பேசுவதென்பது மேலும் முக்கியமானது. நாம் காணாமல் போன பல தளங்களை அவர் கண்டிருப்பார். ஒரு நூலை வாசித்த இருவர் பேசிக்கொண்டார்கள் என்றால் இருவருடைய வாசிப்புமே பலமடங்கு மேம்பட ஆரம்பிக்கும் என்பதைக் காணலாம். முக்கியமான இலக்கிய ஆக்கங்களை பலமுறை வாசிக்க வேண்டும். ஆனால் வாசித்த சிலர் கூடிப் பேசுவதென்பது பலமுறை வாசிப்பதற்கு நிகரானது.\nஇத்தனைக்கும் மேலாக ஒன்றுண்டு, இலக்கிய உலகத்தையும் அறிவுலகத்தையும் கைப்பிடிக்குள் சிக்குவதாக ஆக்க இலக்கிய அரட்டையால்தான் முடியும். உலக இலக்கியம் தமிழிலக்கியம் என்றெல்லாம் சொல்கிறோம். அவை எவ்வளவு பெரிய பரப்புகள். எத்தனை ஆயிரம் எழுத்தாளர்கள், எத்தனை ஆயிரம் நூல்கள் அனைத்தையும் வாசிப்பதோ வாசிப்பைப்பற்றி ஒரு சித்திரத்தை உருவாக்கி கொள்ளவோ மேதைகளால் கூட எளிதில் இயலாது. நாளெல்லாம் அதற்கென முயன்றால்கூட அது எளிய விஷயமல்ல.\nஆனால் இலக்கிய அரட்டைமூலம் அந்த உலகம் சுருங்கிச் சுருங்கி நம் கைக்குள் வரும் விந்தையைக் காணலாம். ஒரு நகரத்துச் சாலையை கைக்கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்த்துக்கொள்வதுபோல. எழுத்தாளர்களின் பெயர்கள், நூல்களின் சுருக்கங்கள், புதிய கருத்துக்கள், நுண்ணிய இலக்கிய அவதானிப்புகள் அரட்டைகளில் நம்மை நோக்கி வந்தபடியே இருக்கும். எல்லாம் செரிக்கப்பட்டு சுருக்கபப்ட்டு எளிய இறுக்கமான வடிவை அடைந்திருக்கும். நான் எம்.கோவிந்தன், ஆற்றூர் ரவிவர்மா,சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி ஆகியோருடனான அரட்டைகளில் இருந்து அறிந்தவை மொத்த வாசிப்பில் பெற்றவற்றுக்கு நிகரானவை.\nபெரும் இலக்கிய அறிஞர்கள், திறனாய்வாளர்கள்,பேராசிர���யர்கள் ஒரு அறிவுசூழலை நோக்கி இடைவிடாது உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் அச்சூழலில் இலக்கிய, தத்துவ அரட்டையை நிலைநிறுத்தும். துரதிருஷ்டவசமாக தமிழில் அப்படிப்பட்ட சுவாரசியமான அறிஞர்கள் எவரும் இல்லை. இங்கே இலக்கிய ஆசிரியனே அதையும் செய்ய வேண்டியிருக்கிறது. இன்று நாம் நவீன இலக்கியம் குறித்து என்னென்ன பேசுகிறோமோ அவையெல்லாம் க.நா.சு தமிழ்ச்சூழலை நோக்கி ஓயாது பேசியதில் இருந்து உருவாகி வந்தவை.\nஇன்று தமிழில் இலக்கியம் பற்றிய ஓர் ஆர்வம் கொஞ்சமாகவேனும் உருவாகி வந்திருக்கிறது. பரவலாக இலக்கியம் வாசிப்பவர்கள் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இன்று நமக்கு தேவை இலக்கியம் குறித்த ஒரு பொது உரையாடல். காட்டில் சீவிடுகளின் பாடல்போல நம் சமூகத்தில் நிறைந்திருக்கும் ஒரு ரீங்காரமாக அது இருக்கவேண்டும். லட்சக்கணக்கான குரல்களின் இணைவால் உருவாகும் ஓசை அது. அதற்கான தேவை இருந்தும் மிகக்குறைவாகவே அது இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூல்களை பற்றியும் கருத்துக்களைப் பற்றியுமான தொடர் உரைடாடல் தேவை. அதை நிகழ்த்தும் வல்லமை கொண்டவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.\nஅத்தகைய உரையாடல்கள் இல்லாத இடத்தில் இலக்கியப்பூசல்களே அந்த இடத்தை அடைத்துக்கொள்கின்றன. தமிழ்ச் சிற்றிதழ்களையோ இணைய தளங்களையோ பார்த்தால் இலக்கியப்பூசல் முக்கால் பங்கு இடத்தை அடைத்திருப்பதைக் காணலாம். இலக்கியப்பூசலை ஓர் இலக்கியச்சூழலில் இருந்து விலக்க முடியாது. ஏனென்றால் பெரும்பாலான இலக்கியப் பூசல்களின் உள்ளடக்கமாக மாறுபட்ட இலக்கிய மதிப்பீடுகள் அல்லது இலக்கிய ஒழுக்கங்கள் இருக்கும். அவை பூசல் மூலமே விவாதிக்கப்படும். ஆனால் அவை ஓர் எல்லைக்குமேல் சென்றால் இலக்கியச் சூழலே மனக்கசப்புகளால் நிறைந்துவிடும்\nமாறாக இலக்கிய அரட்டை என்பது இனியது, உற்சாகமானது, கற்பிக்கக்கூடியது. உலகையே நம் பலகணிக்கு அருகே கொண்டுவந்து நிறுத்தக்கூடியது. அத்தகைய இலக்கிய அரட்டைகளை குறைவாகவே நம் இதழ்களில் காணமுடிகிறது. அதற்கு என்ன காரணம் என்றால் இலக்கியப்பூசல் செய்பவர்கள் தங்கள் அகந்தையை முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதே. இலக்கிய அரட்டையை முன்வைப்பவர்கள் தங்களை விட மேலாக இலக்கிய உலகை முன்வைப்பார்கள்.\nகடந்த பத்தாண்டுகளில் எஸ்.ராமக��ருஷ்ணன் அத்தகைய உரையாடலை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகிறார். தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப்பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப்பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாகவேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கியஇதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள். ஒருவேளை அவரே எண்ணியிருப்பதைவிட மிக முக்கியமானவை அவரது இக்கட்டுரைகள்.\nஆனால் இக்கட்டுரைகளின் முக்கியத்துவம் பொதுவாக நம் சூழலில் உணரப்படவில்லை. காரணம் சிற்றிதழ் ஆசாமிகள் பொதுவாக ‘சூப்பர்’ அறிவுஜீவிகளாக காட்டிக்கொள்ள விரும்புபவர்கள். ஆகவே இத்தகைய எழுத்து தங்கள் தகுதிக்கு ஒரு படி குறைவானது என்று நினைப்பார்கள். ஒரு சாதாரணமான கவிஞரிடம் நான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய லோர்க்கா பற்றிய கட்டுரையை வாசித்தீர்களா என்று கேட்டேன். ”இல்லை, நான் லோர்க்காவைப்பற்றி வேறே புக்ஸ் படிச்சிருக்கேன்” என்றார். அத்துடன் ”அவரு என்ன சார், சாதாரணமா தெரிஞ்ச தகவல்களைத்தானே எழுதறார்” என்றார். எங்கோ அவரிடம் அப்படி யாரோ சொல்லியிருக்கிறார்கள்.\nஅவரது அந்த அசட்டுத்தனமான உதாசீனத்தை உடைக்க அவரை சீண்டுவதுதான் ஒரே வழி என்று எனக்குப் பட்டது. ”நான் முப்பது வருஷமா மூணுமொழிகளிலே ஒருநாளைக்கு ஆறுமணிநேரம் வரை வாசிக்கிறேன். நான் பொருட்படுத்தற அளவு வாசிக்கிற ஒரு சிலர்தான் தமிழ்நாட்டிலே இருக்கிறாங்க..” என்றேன் ”ஆனா நான் ராமகிருஷ்ணன் எழுதற எல்லா கட்டுரைகளையும் தவறாம வாசிச்சிருவேன். எனக்கு அதெல்லாமே ரொம்ப பிடிச்சவையாத்தான் இருக்கு….எனக்குத்தெரியாத முக்கியமான ஒரு தகவலாவது இல்லாத ஒரு கட்டுரையக்கூட அவரிட்ட நான் வாசிச்சதில்லை” என்றேன். அவர் பேசாமல் நின்றார்.\n”எந்த முட்டாளோ சொன்னாங்கிறதுக்காக அதையே சொல்லிட்டு அலையாதீங்க. உங்க கிட்ட சொன்னது யார்” என்றேன். ஓர் எழுத்தாளரின் பெயரைச் சொன்னார். ”அவருக்கு இந்தக்கட்டுரைகளிலே இருக்கிற எழுத்தாளர்களோட பேரே இப்பதான் தெரிஞ்சிருக்கும்” என்றார். ”அவரு இதெல்லாம் ட���ுன்லோடு எழுத்தூன்னு சொல்றார் சார்” என்றார். நானும் அதை பலமுறை கேட்டிருக்கிறேன்.\n”ஏன் க.நா.சு எழுதினதை லைப்ரரி எழுத்துன்னு சொல்லமாட்டாரா” என்றேன். எல்லா நூலுமே பிரிட்டிஷ்நூலகத்தில் இருப்பவைதானே” என்றேன். எல்லா நூலுமே பிரிட்டிஷ்நூலகத்தில் இருப்பவைதானே வாசிக்கிறவனுக்கு இணையத்தில் வாசித்தால் என்ன, நூலகத்தில் வாசித்தால் என்ன வாசிக்கிறவனுக்கு இணையத்தில் வாசித்தால் என்ன, நூலகத்தில் வாசித்தால் என்ன நானும்தான் இணையத்தை நாளெல்லாம் வாசிக்கிறேன். எங்கே இவையெல்லாம் இணையத்தில் சமைத்துப் பரிமாறப்பட்டுள்ளன நானும்தான் இணையத்தை நாளெல்லாம் வாசிக்கிறேன். எங்கே இவையெல்லாம் இணையத்தில் சமைத்துப் பரிமாறப்பட்டுள்ளன இணையத்தில் ஒரு தகவலை எளிதில் தேடலாம். ஆனால் எதை தேடவேண்டும் என்று வாசித்தால்தானே தெரியும்\nஒரு பங்களிப்பை எளிதில் நிராகரிக்கும் சிறுமை அன்றி இதில் வேறு ஏதுமில்லை. உண்மையில் இக்கட்டுரைகளைப்போல எல்லா சிற்றிதழ்களும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டு ஓர் அலையை உருவாக்கினாலன்றி இனிமேல் நாம் முன்னால் செல்ல முடியாதென்ற நிலை உருவாகியிருக்கிறது. வருடத்துக்கு இருபதாயிரம் நூல்கள் தமிழில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றை நாம் ‘செரித்து’ கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கு நாம் இன்னும் விரிவாக அரட்டையடிக்க வேண்டியிருக்கிறது.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கிய உரையாடல்கள் அடங்கிய எல்லா நூல்களுமே ஒரு இலக்கிய வாசகனுக்கு முக்கியமானவையே. அவை நூற்றுக்கணக்கான சுவாரசியமான தகவல்களை அளிக்கின்றன. இலக்கியநூல்களை அறிமுகம் செய்து அவைசார்ந்த மதிப்பீடுகளையும் முன்வைக்கின்றன. அவ்வாறாக உலக இலக்கியச் சூழல் நம் வீட்டு முற்றமாக மாறுகிறது.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் ‘விழித்திருப்பவனின் இரவு’ இவ்வகையில் முதன்மையான நூல் என்று நினைக்கிறேன். நேர்த்தியாக திட்டமிடப்பட்டு விரிவான ஆராய்ச்சிக்குப் பின் எளிமையான அரட்டையாக எழுதப்பட்டது இந்த நூல். இந்நூலில் ராமகிருஷ்ணன் எழுத்துக்குப் பின்னால் உள்ள எழுத்தாளர்களை தேடிச் செல்கிறார்.எழுத்துக்கு அப்பால் அவர்கள் யார் என்று ஆராய்கிறார். அவர்களின் பொழுதுபோக்குகள் அந்தரங்கமான கிறுக்குத்தனங்கள் தேடல்கள் ஆகியவற்றை கவனிக்கிறார்.\nஇத்தகைய ஓர் ஆராய்ச்சியின் ப��ன் என்ன முதலில் எழுத்தாளர்கள் நமக்கு நெருக்கமானவர்களாக ஆகிறார்கள். அவர்களின் எழுத்துமூலம் நாம் பெற்றுக்கொண்ட ஆளுமைப்பிம்பத்துக்கு இன்னொரு பரிணாமம் கிடைக்கும்போது அவர்கள் மனிதர்களாக நம்மை மிக நெருங்கி வருகிறார்கள். அது அவர்களின் ஆக்கங்களை நாம் மேலும் நெருக்கமாக மேலும் நுட்பமாக அறிய உதவுகிறது\nஇரண்டாவதாக இலக்கிய சர்ச்சையை இது எளிமையான, சுவாரசியமான, ஒரு அரட்டையாக ஆக்கிவிடுகிறது. இந்த பேச்சிலும் நாம் இலக்கியத்தைத்தான் பேசுகிறோம். படைப்புகளைப்பற்றியும் அவற்றின் நுட்பங்களைப் பற்றியும்தான் விவாதிக்கிறோம். ஆனால் அது ஒரு விளையாட்டுபோல ஆகிவிட்டிருக்கிறது.\nமலையாள சிறுகதையாசிரியரான டி.பத்மநாபன் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவரை ஒருமுறை சந்திக்கச் சென்றேன். அவர் இல்லை. அவர் வீட்டைச்சுற்றி ரோஜாச்செடிகள். நான் அவரைப்பற்றி அந்த ஊர் நண்பரிடம் கேட்டேன். பத்மநாபன் ஒட்டு ரோஜாக்கள் பயறிடுவதில் நிபுணர் என்றும் பலமுறை தேசிய விருதுகளைப் பெற்றவர் என்றும் இந்தியா முழுக்க இருந்து தோட்டக்கலை நிபுணர்கள் தேடிவருவார்கள் என்றும் சொன்னார். ஒரு சில நிமிடங்கள் அவர் எழுதிய அத்தனை கதைகளும் என்னுடைய நினைவு வழியாகப் பாய்ந்து சென்றன.\nசி.சு.செல்லப்பா காகிதப்பூக்கள் செய்வதில் நிபுணர். அதை கொஞ்சகாலம் தொழிலாகவேகூட செய்தார். சட்டென்று ‘சரசாவின் பொம்மை’ கதைக்கு ஒரு புதிய முகம் வருகிறதல்லவா இன்னொரு காகிதப்பொம்மை நிபுணர் கன்னட எழுத்தாளரான சிவராம காரந்த். அவர் யட்சகானக் கலைஞரும் கூட. காலில் சலங்கை கட்டி சிறப்பாக ஆடுவார்.\nஉலக இலக்கிய மேதைகளைப்பற்றிய இத்தகைய தகவல்களால் ஆனவை இந்த தொகுதியில் உள்ள கட்டுரைகள். விளாடிமிர் நபக்கோவின் பட்டாம்பூச்சிகள் மீதான ஈடுபாடு அவரது தந்தையிடம் இருந்து வந்தது. ருஷ்யாவை விட்டு தப்பி ஐரோப்பாவில் அடைக்கலம் புகுந்தபோது தங்கள் வண்ணத்துப்பூச்சிகளை எல்லாம் விட்டுவிட்டு வருகிறார்கள். நபக்கோவ் அவரது புகலிட வாழ்விலும் வண்ணத்துப்பூச்சி தேடுவதை ஒரு பெரிய அந்தரங்க மோகமாகக் கொண்டிருந்தார். வட அமெரிக்காவில் உள்ள கெர்னர் வகை வண்ணத்துப்பூச்சிகளை தொடர்ச்சியாக சேகரித்து அட்டவணைப்படுத்திக்கொண்டே வந்தார் நபக்கோவ். அவற்றில் ஒரு வகைக்கு நபக்கோவியா என்று அவருடைய பெயரே போடப்பட்டது.\nநபக்கோவை வாசிக்கும்போது அவர் மெல்ல மெல்ல திடமாக ருஷ்யாவை நிராகரிப்பவராக ஆவதை நாம் காணலாம். ருஷ்ய இலக்கிய மேதைகளை அவர் விமரிசித்து புறக்கணித்தார். தன்னை முழுமையாகவே அமெரிக்கனாக ஆக்கிக்கொண்டார். அவரைப்போலவே புலம்பெயர்ந்த அலக்ஸாண்டர் குப்ரின் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கையில் பெரிதாக எதுவுமே எழுதவில்லை. ஸ்டாலினிடம் மன்னிப்பு கோரிக்கொண்டு ருஷ்யாவுக்கு மீண்டு அங்கும் சொல்லும்படி எதுவும் எழுதாமல் மாண்டார். ஆனால் நபக்கோவ் ஆங்கிலத்தை தன் தாய்மொழியளவுக்கே கையாண்டார். லோலிதா போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதினார்.\nஅந்த பொருத்திக்கொள்ளுதலுக்கு வண்ணத்துப்பூச்சிகள் உதவினவா என்ன வட அமெரிக்க வண்ணத்துப்பூச்சிகள் அவரை அந்த மண்ணில் வேரூன்றச் செய்தனவா வட அமெரிக்க வண்ணத்துப்பூச்சிகள் அவரை அந்த மண்ணில் வேரூன்றச் செய்தனவா நபக்கோவியா வண்ணத்துப்பூச்சிகளை ருஷ்யாவில் கொண்டுசென்று விட்டால் அவை குளிரில் செத்துப்போய்விடக்கூடும். இவை ஊகங்களாக இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்களின் வாழ்க்கையை பற்றி அறியும்தோறும் படைப்புலகம் துலக்கம் கொள்கிறது\nஹெமிங்வேயின் காளைச்சண்டை ஈடுபாடு அவரது நாவல்கள் மூலம் உலகமெங்கும் புகழ்பெற்றது ‘காளைச்சண்டை ஒரு விளையாட்டல்ல, அது மூன்று அங்கங்கள் கொண்ட ஒரு துன்பவியல்நாடகம்’ என்கிறார் அவர். ஹெமிங்வேயின் தனிவாழ்க்கை உள்ளூர ஆழமான சலிப்பு நிறைந்தது. ஆகவேதான் அவரது எழுத்தும் வாழ்க்கையும் சாகசங்களை நோக்கியே சென்றன என்று எனக்குப் படுவதுண்டு. ‘வாழ்க்கை முழுக்க காளையாகவும் அதை வெல்லும் வீரனாகவும் அவர் ஒருவரே நடித்திருக்கிறார்’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்கிறார். கடைசியில் அவர் ‘காளை’ தன்னை கொல்ல ஒப்புக்கொண்டார் போலும்.\nபோர்ஹேவுக்கு புலிகள் மீதான ஈடுபாட்டை அவரது கதைகள் வழியாகச் சித்தரிக்கும் எஸ். ராமகிருஷ்ணன் அவரது ‘தாந்தேயின் சிறுத்தை’ என்ற புகழ்பெற்ற உருவகத்தை அந்த மோகம் மூலம் புரிந்துகொள்ள முயல்கிறார். குறிப்பாக வங்க வேங்கைகள் மீது போர்ஹெ அபாரமான மோகம் கொண்டிருந்தார். புலியை மனிதர்கள் தங்கள் அச்சம் மற்றும் சிறுமையுணர்வு மூலம் எதிர்கொள்ளும் உளவியலை, அதை அவர்கள் எப்படி படிமமாக்கிக்கொள்கிறார்கள் என்ற நுட்பத்தை நோக்கியே போர்ஹெயின் கதைகள் செல்கின்றன.\nதோரோவின் வால்டன் குளத்தைப் பற்றியும் யூஷியோ மிஷிமாவின் வாட்போர்க்கலை பற்றியும் கோபோ ஆபின் பூச்சியியல் ஆர்வம் குறித்தும் சொல்கிறது இந்த நூல். கலைடாஸ்கோப் போல பக்கங்கள் மாற மாற இலக்கிய மேதைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளடக்கம் சாராத ஒரு தளத்தில் சம்பந்தமே இல்லாத இலக்கியமேதைகளை ஒரேசமயம் காணும்போது உருவாகும் மனக்கிளர்ச்சியே இந்த நூலின் பலம். அவர்களை ஒப்பிடவும் இணைத்துப்பார்க்கவும் விசித்திரமான சாத்தியங்களை திறந்து கொடுத்தபடியே செல்கின்றன எஸ்.ராமகிருஷ்ணனின் சொற்கள்.\nஜோச·ப் கான்ராடு, ஹெர்மன் மெல்வில் இருவரையும் அவர்களின் கடற்சாகச வாழ்க்கையை வைத்து ஒப்பிடும் கட்டுரையும் சரி ; சில்வியா பிளாத், அன்னா அக்மத்தோவா , ஆன்னி கிரே செக்ஸ்டன் ஆகியோரை அவர்களின் தனிவாழ்க்கையின் துயரத்தை வைத்து மதிப்பிடும் கட்டுரையும் சரி ; நெரூதா, கார்லோஸ் புயன்டஸ், ஆக்டோவியோ பாஸ் ஆகியோரை அவர்களின் அரசியலை வைத்து ஒரு புள்ளிக்குக் கொண்டு வரும் கட்டுரையும் சரி வழக்கத்துக்கு மாறான மதிப்பீடுகளை நோக்கி நம்மைக் கொண்டு செல்லக்கூடியவை.\nஇந்நூல் முழுக்க பரவியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் நுண்ணிய அவதானிப்புகள் நம்மை பல தளங்களுக்கு நகர்த்தி இந்த ஆசிரியர்களைப்பற்றிய பிம்பங்களை அளிக்கின்றன. பிராம் ஸ்டாக்கரின் டிராகுலாவை பற்றி பேசும்போது ‘புனைவு எழுத்தாளனுக்குள் மட்டும் அடங்குவதில்லை அது வாசகனால் மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதற்கு டிராகுலாவே சாட்சி’ என்கிறர் ராமகிருஷ்ணன். பிராம் ஸ்டாக்கர் கொடுத்தது ஒரு விதைதான். நூற்றாண்டு மானுடக் கற்பனைதான் அதை இன்றுள்ள பூதாகர வடிவமாக ஆக்கியது.\nஉலக இலக்கியம் என்பது நம் சூழலில் தற்பெருமைக்காக அல்லாமல் பேசப்படுவது மிக அரிது. உலக இலக்கியமேதைகளை ஒரு உற்சாகமான அரட்டைச்சூழலில் எளிதாகவும், ஆனால் வாசித்து ஆழத்துக்குச் செல்லக்கூடியவர்களுக்கு நுண்ணிய அகத்தெளிவுகளை அளிக்கும் படியாகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்நூல் உலக இலக்கியம் குறித்து தமிழில் எழுதப்பட்ட மிகச்சில சிறந்த நூல்களில் ஒன்று\nவிழித்திருப்பவனின் இரவு, எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், சென்னை\nஅடுத்த கட்டுரை‘வம்சி’யில் என்னுடைய நூல்கள்\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 3\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 43\nரா.கிரிதரனின் இசை- சுரேஷ் பிரதீப்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/viruthunagar-district-sathur-rajkumar-and-naveenkumar", "date_download": "2020-08-04T23:50:13Z", "digest": "sha1:K7DAC3YACUFLHTAFTTM2HBVSDQCXE34E", "length": 12893, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "“உழைக்காமல் கஷ்டப்படாமல் பணம் கொட்டும்!” -முகநூல் தோழிகளிடம் நகை பூஜை மோசடி! | viruthunagar district sathur rajkumar and naveenkumar | nakkheeran", "raw_content": "\n“உழைக்காமல் கஷ்டப்படாமல் பணம் கொட்டும்” -முகநூல் தோழிகளிடம் நகை பூஜை மோசடி\n‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம்..’\n-இந்த கிராமத்துச் சொலவடை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பொருந்திப் போகுமோ அப்படி ஒரு சம்பவம்தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.\nசாத்தூரைச் சேர்ந்த ராஜ்குமாரும் நவீன்குமாரும் கில்லாடி இளைஞர்கள். தங்களின் மோசடியான செயலுக்கு முகநூலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். முகநூல் நட்பு என்ற பெயரில் பெண்களுக்கு வலை விரிப்பதும், அவர்களை ஏமாற்றுவதும் நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. ராஜ்குமாரும் நவீன்குமாரும் அந்த ரக ஆண்கள் அல்ல. வசதி படைத்த பெண்களிடம் பெண் குரலில் பேசி தோழிகள் ஆகிவிடுவர். “நாங்க சீரியல் நடிகைகளாக்கும்..” என்று பெண்களின் பலவீனம் அறிந்து பேசுவார்கள்.\nஇவர்களின் சுவாரஸ்யமான பேச்சில் முகநூல் தோழிகள் லயித்து, நம்பிக்கை வைத்தவுடன் “ஒரு கோவில் இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த கோவில். உங்கள் வீட்டு நகைகளை அக்கோவிலில் வைத்து பூஜை செய்தால், செல்வம் பெருகி தொடர்ந்து நல்லதே நடக்கும்.” என்று தூண்டில் போட்டிருக்கின்றனர். கடுமையாக உழைத்திடாமல், எந்தக் கஷ்டமும் படாமல், பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு எளிதான வழி இருக்கிறதென்று இவ்விருவரும் உருகி உருகிச் சொன்னதை, அப்படியே நம்பிவிட்டனர் அந்த முகநூல் தோழிகள். பிறகென்ன\nஇரண்டு மாதங்களுக்கு முன் சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் சிவகாசியைச் சேர்ந்த ராதிகாவும் செண்பக பவானியும் மோசடியால் தாங்கள் நகைகளை இழந்தது குறித்து புகார் செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு, கைபேசி எண் மூலம் ‘ட்ரேஸ்’ செய்தபோது, ராஜ்குமாரும் நவீன்குமாரும்தான் அந்த மோசடிப் பேர்வழிகள் என்பது தெரிந்துபோனது.\nதனிப்படையினர் இவ்விருவரையும் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து 61 பவுன் நகைகளையும், ரூ.3 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். இதே ரீதியில், இவ்விருவரும் பல பெண்களிடம் பேசியே பணத்தைக் கறந்திருக்கின்றனர். யார் யாரை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n -சஸ்பென்ட் ஆன போலீஸ் அதிகாரி\n‘காலையில் ஒரு கட்சி; மாலையில் ஒரு கட்சி’ -ஆளும்கட்சி பிரமுகரின் பலே அரசியல்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுகவில் மீண்டும் கட்சிபொறுப்பு\nஒன்று சேர்ந்த பெருநிறுவனங்கள்... 54,000 கோடியை இழந்த மார்க்...\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/blog-post_40.html", "date_download": "2020-08-04T22:46:04Z", "digest": "sha1:MMSFHCAYEYGQO3CRGD4XIBLU3JB44XQA", "length": 20612, "nlines": 375, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இடஒதுக்கீடு மத்திய அரசு - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்க�� பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இடஒதுக்கீடு மத்திய அரசு\nமத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இடஒதுக்கீடு மத்திய அரசு\nமத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இடஒதுக்கீடு மத்திய அரசு\nமத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.\nஇதற்கு வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை வழங்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு 2019-ம் ஆண்டு மே மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வழங்க வேண்டாம் அறிவுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், வியாழக்கிழமை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை, 2019-ம் ஆண்டு மே மாதம் சுற்றறிக்கையின்படி தொடர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது வழங்கப்படும் சான்றிதழில், மத்திய அரசுப் பணிகள் அல்லது மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி இடம் பெறுவதற்காக விண்ணப்பிக்க மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இடஒதுக்கீடு மத்திய அரசு Reviewed by JAYASEELAN.K on 05:33 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப��பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=august17_2014", "date_download": "2020-08-04T22:45:11Z", "digest": "sha1:PTJKJOVDZ6WUZTQ6CYAB4CPVREP6F72O", "length": 24160, "nlines": 165, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nநான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்\nதொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nதினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை\nநான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை\nசாம் ஹாரிஸ் ”ஏன் நீ இஸ்ரேலை விமர்சிப்பதே\t[மேலும்]\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்\nஇதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள்\t[மேலும்]\nதொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nதாம்பரம். சென்னை கிறிஸ்துவக்\t[மேலும்]\nதினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை\nஎப்போதேனும் ஒரு நினைவு வந்துவிட்டு போகும்,\t[மேலும்]\nValavaduraiyan on கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….\nDr J Bhaskaran on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4\nவெ. நீலகண்டன் on இல்லை என்றொரு சொல் போதுமே…\nகோமகள் குமுதா on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nG Swaminathan on பிராயச்சித்தம்\nDr Rama Krishnan on ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nBSV on ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nValavaduraiyan on இல்லை என்றொரு சொல் போதுமே…\nவாழ்வின் கோலங்கள் அஜ்னபி | மீரான் மைதீன் on வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nsenthil nathan on கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -3)\nஜோதிர்லதாகிரிஜா on சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)\nBSV on உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…\nValavaduraiyan on உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…\nDr J Bhaskaran on உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்��ம் செய்யTamilSerif\nசி. ஜெயபாரதன், கனடா டெலிஃபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக்\t[மேலும் படிக்க]\nசி.இராமச்சந்திரன் ( கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெருப்புக் குளியல் என்ற தலைப்பில் சிறுகதை ) “அப்பா எழுந்திரிங்கப்பா….. அப்பா\t[மேலும் படிக்க]\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 1​7​\nமூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : ​இணைக்கப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]\nபழநியப்பன் சிங்கப்பூர் வந்தபோது அவன் மகள் பிரேமாவதி தொடக்கநிலை 3. இப்போது உயர்நிலை 3. வரும்போது அப்பா சொன்னது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ‘இந்த மண்ணில் ஒரு\t[மேலும் படிக்க]\nஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1\nபடம் : ஓவியர் தமிழ் இடம்: ஆனந்த பவன் ஹோட்டல் பாத்திரங்கள்: ஹோட்டலின் வயது முதிர்ந்த சர்வர் ரங்கையர், ஹோட்டல் உரிமையாளர் ஆனந்த ராவ், வாசுதேவாச்சார், கிட்டு, வடிவேலு என்று மூன்று\t[மேலும் படிக்க]\nஅவன் நண்பன்தான் அவ்னுக்குச்சொன்னான்.ஆக அவன் அருகில் உள்ள நெய்வேலி நகரம் செல்லவேண்டும். காவலர்கள் ஒரு நூறு பேருக்கு மத்தியில் ‘கிரிமினாலாஜி’ பற்றி பாடம் எடுக்க வேண்டும்.\t[மேலும் படிக்க]\nவாழ்க்கை ஒரு வானவில் 16\nசேதுரத்தினத்துக்குஒன்றும் விளங்கவில்லை. எனினும் ராமரத்தினம் கேட்டுக்கொண்டபடியே எதுவும் பேசாமலும், கேள்வி எதுவும் கேட்காமலும் அவனோடு நடந்தான். ஆனால் அவனுக்கு ஒன்று\t[மேலும் படிக்க]\nநீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா\n” என்ற சொற்கள் என் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றன. குருதி கொதிக்கிறது. என் மக்கட் செல்வங்கள் நூறு பேரையும் தான் ஒருவனாகவே\t[மேலும் படிக்க]\nகுறிப்புப்புத்தகத்தை எடுத்தார் மாணிக்கம். கை மெல்ல உயர்ந்து உதட்டைத் தொட்டது. இது முத்தமா…மீண்டும் உதட்டருகே கொண்டு சென்று உதட்டை அதன் மீது அழுத்தினார் இது முத்தமா…பெண் உதடு\t[மேலும் படிக்க]\nபொழுது விடிந்தும் விடியாதது போல இருந்தது. முருகன் எழுந்திருக்க மனமின்றி படுத்துக் கிடந்தான். உடலோடு உள்ளமும் சோர்வாக இருந்தது. அம்மா வாசலில் சாணம் தெளிக்கும் சத்தம் கேட்டது.\t[மேலும் படிக்க]\nஎஸ். கிருட்டிணமூர்த்தி அவுஸ்திரேலியா (தாய்த் தமிழ்ப் பள்ளியின் “ஆஸ்திரேலியா – பல கதைகள்” சிறுகதைப் போட்டி – இரண்டாம் பரிசு) விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும்\t[மேலும் படிக்க]\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்\nஇதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள் காரைக்கால் அம்மையார். கணவன் தொட்ட உடலே வெறுத்து பூதவடிவம் கொண்டாள் இறைவனுக்காக. அடுத்தவள் ஆண்டாள், கண்ணனே என் காதலன் என்று நாயகன் நாயகி\t[மேலும் படிக்க]\n“சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்\nநாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை\t[மேலும் படிக்க]\nசீதை, அமுதா, நஞ்சா, தீயா\nஜயலக்ஷ்மி ராமாயணம் சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் காப்பியம்.. காப்பியத்தலைவி சீதை. இத் தலைவியை அமுதமென்றும் நஞ்சு என்றும் தீ என்றும் கதை மாந்தர்கள் கூறுவதைப் பார்ப்போம். கவிஞன் இவளை\t[மேலும் படிக்க]\nதினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014\nஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வரவேற்பு தொடங்கி\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nதாம்பரம். சென்னை கிறிஸ்துவக் கல்லூரி உலகப் புகழ் வாய்ந்தது இது சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்துவக் கல்லூரி. 1837 ஆம் ஆண்டில் தாம்பரத்தில் 375 ஏக்கர்\t[மேலும் படிக்க]\nவண்ணவண்ண முகங்கள் விட்டல்ராவின் நாவல் ‘காலவெளி’\nநிறங்களுக்கும் மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட\t[மேலும் படிக்க]\nஅம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு மாட்டி யசோதா அறிவுறாய் [மேலும் படிக்க]\nதினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக���கட்டளை\nஎப்போதேனும் ஒரு நினைவு வந்துவிட்டு போகும், நாம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்றொரு ஆத்மார்த்த வெற்றிக்கான எண்ணம். எனக்கு எப்போதும் வந்துக்கொண்டிருந்தது அது ஒன்று தான்.\t[மேலும் படிக்க]\nஉயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி\n1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது\t[மேலும் படிக்க]\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய குடும்பப் பிணைப்பிலே சுற்றிடும் கோள்கள் தன்னச்சில் சுழலும் விந்தை யென்ன கோள்கள் சுழல்வதால் உயிரினம் நிலைத்ததா கோள்கள் சுழல்வதால் உயிரினம் நிலைத்ததா நீள் வட்ட வீதியில் அண்டங்கள்\t[மேலும் படிக்க]\nநான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை\nசாம் ஹாரிஸ் ”ஏன் நீ இஸ்ரேலை விமர்சிப்பதே இல்லை” இந்தக் கேள்வியே\t[மேலும் படிக்க]\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்\nஇதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள் காரைக்கால்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nதாம்பரம். சென்னை கிறிஸ்துவக் கல்லூரி உலகப் புகழ்\t[மேலும் படிக்க]\nதினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை\nஎப்போதேனும் ஒரு நினைவு வந்துவிட்டு போகும், நாம் இதை செய்ய\t[மேலும் படிக்க]\nசெந்தில் 1) இத்தனை சிறிய எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை பேராசை; பாதையை மறைத்து வலை பின்னியிருக்கிறது வருவது வேலம் என்றால் என் செய்யும் இச்சிலந்தி வருவது வேலம் என்றால் என் செய்யும் இச்சிலந்தி வந்தது ஒன்றும் வண்ணத்து பூச்சி அல்லவே வந்தது ஒன்றும் வண்ணத்து பூச்சி அல்லவே\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88\n(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Salute Au Monde) வையகமே வந்தனம் உனக்கு வியப்பான ஒரு பெருங்கோள் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் சொல் நீ காண்ப\t[மேலும் படிக்க]\n1.மாநகரக் கோவர்த்தனள் புள்ளியாய்த் தொடங்கிய மழை வலுக்க நேர்ந்ததும் இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள் இருள்கவிழ்ந்த பொழுதில் ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள் செல்பேசியில்\t[மேலும் படிக்க]\nதினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014\nஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வரவேற்பு தொடங்கி\t[Read More]\nஇலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி\nதலைமை : திருவீ. அழகரசன், வழக்கறிஞர். வரவேற்புரை : திருவளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை சிறப்புரை : திரு வே. இந்திரஜித், திருவாரூர். பொருள் : தமிழும் வடமொழியும் நன்றியுரை :\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/09/14-rama-sri-rama-laali-raga.html", "date_download": "2020-08-04T23:37:33Z", "digest": "sha1:D63XC4CCA4JORQXYLUA6IKDV2MXGQRI3", "length": 9089, "nlines": 112, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ராம ஸ்ரீ ராம லாலி - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Rama Sri Rama Laali - Raga Sankarabharanam", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ராம ஸ்ரீ ராம லாலி - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Rama Sri Rama Laali - Raga Sankarabharanam\nராம ஸ்ரீ ராம லாலி ஊகு3சு க4ன\nஸ்1யாம நனு ப்3ரோவு லாலி (ராம)\nசால பாலிந்து லாலி மீக3ட3 வென்ன\nபாலு த்ராகி3ந்து லாலி 1ஸ1ய்யபைனி மல்லெ\nபூல பரது லாலி வரமைன\n2விடெ3லனொஸகெ3த3 லாலி ஓ 3வனமாலி (ராம)\nகாசி ஸேவிந்து லாலி ஸே1ஷ தல்பமு-\nநூசி பாடு3து3 லாலி ஏகாந்தமுன\nதா3சி பூஜிந்து லாலி 4ஏ-வேள நின்னு\n5ஜூசியுப்பொங்கெ3த3 லாலி ஓ வனமாலி (ராம)\nவேத3 வேத்3யமா லாலி கன்னுல\nஜூட3வே த3யா நிதி4 லாலி நாது3ரமுன நீ\nபாத3முலுஞ்சு லாலி ஸ்ரீ த்யாக3ராஜ\nமோத3 ரூபமா லாலி ஓ வனமாலி (ராம)\nதியாகராசனின் களிப்பின் வடிவே, தாலேலோ\nதாலாட்டு ஆடிக்கொண்டு, என்னைக் காப்பாய்; தாலேலோ\nஏடு, வெண்ணெய், பால் ஊட்டுவேன், தாலேலோ\nமெத்தை மீது மல்லிகை மலர் விரிப்பேன், தாலேலோ\nஅரவணையை ஆட்டிப் பாடுவேன், தாலேலோ\nதனிமையில் மறைத்துத் தொழுவேன், தாலேலோ\nஎவ்வேளையும் உன்னைக் கண்டு களிப்புற்றேன், தாலேலோ\nஎனது மார்பினிலுனது திருவடிகளைப் பதிப்பாய், தாலேலோ\nபதம் பிரித்தல் - பொருள்\nராம/ ஸ்ரீ ராம/ லாலி/ ஊகு3சு/ க4ன/\nராமா/ ஸ்ரீ ராமா/ தாலாட்டு/ ஆடிக்கொண்டு/ கார்முகில்/\nஸ்1யாம/ நனு/ ப்3ரோவு/ லாலி/ (ராம)\nவண்ணா/ என்னை/ காப்பாய்/ தாலேலோ/\nசால/ பாலிந்து/ லாலி/ மீக3ட3/ வென்ன/\nமிக்கு/ சீராட்டுவேன்/ தாலேலோ/ ஏடு/ வெண்ணெய்/\nபாலு/ த்ராகி3ந்து/ லாலி/ ஸ1ய்யபைனி/ மல்லெ/\nபால்/ ஊட்டுவேன்/ தாலேலோ/ மெத்தை மீது/ மல்லிகை/\nபூல/ பரது/ லாலி/ வரமைன/\nமலர்/ விரிப்பேன்/ தாலேலோ/ உயர்/\nவிடெ3லனு/-ஒஸகெ3த3/ லாலி/ ஓ வனமாலி/ (ராம)\nவீடிகை/ அளித்தேன்/ தாலேலோ/ ஓ வனமாலி/\nகாசி/ ஸேவிந்து/ லாலி/ ஸே1ஷ/ தல்பமுனு/-\nகாத்திருந்து/ சேவிப்பேன்/ தாலேலோ/ (சேடன்) அரவு/ அணையை/\nஊசி/ பாடு3து3/ லாலி/ ஏகாந்தமுன/\nஆட்டி/ பாடுவேன்/ தாலேலோ/ தனிமையில்/\nதா3சி/ பூஜிந்து/ லாலி/ ஏ-வேள/ நின்னு/\nமறைத்து/ தொழுவேன்/ தாலேலோ/ எவ்வேளையும்/ உன்னை/\nஜூசி/-உப்பொங்கெ3த3/ லாலி/ ஓ வனமாலி/ (ராம)\nகண்டு/ களிப்புற்றேன்/ தாலேலோ/ ஓ வனமாலி/\nவேத3/ வேத்3யமா/ லாலி/ கன்னுல/\nமறைகளில்/ அறியப்படுவோனே/ தாலேலோ/ கண்களால்/\nஜூட3வே/ த3யா/ நிதி4/ லாலி/ நாது3/-உரமுன/ நீ/\nநோக்குவாய்/ கருணை/ கடலே/ தாலேலோ/ எனது/ மார்பினில்/ உனது/\nபாத3முல/-உஞ்சு/ லாலி/ ஸ்ரீ த்யாக3ராஜ/\nதிருவடிகளை/ பதிப்பாய்/ தாலேலோ/ ஸ்ரீ தியாகராசனின்/\nமோத3/ ரூபமா/ லாலி/ ஓ வனமாலி/ (ராம)\nகளிப்பின்/ வடிவே/ தாலேலோ/ ஓ வனமாலி/\n'ஊகு3சு க4ன ஸ்1யாம நனு ப்3ரோவு லாலி' என்ற பல்லவியின் இச்சொற்கள் அனுபல்லவியாக சில புத்தகங்களில் கொடுக்கப்படடுள்ளது.\nசரணங்கள் 1 மற்றும் 2, சில புத்தகங்களில் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.\n1 - ஸ1ய்யபைனி - ஸ1ய்யபை.\n2 - விடெ3லனொஸகே3 - விடெ3லனொஸகெ3 - விடெ3லனிச்செத3 : அடுத்த சரணத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'ஜூசியுப்பொங்கெ3த3' என்ற சொற்களை அனுசரித்து, இங்கு 'விடெ3லனொஸகெ3த3' என ஏற்கப்பட்டது.\n4 - ஏ-வேள - ஈ-வேள : இவ்விடத்தல் 'ஏ-வேள' என்பதே மிக்கு பொருந்தும்.\n5 - ஜூசியுப்பொங்கெ3த3 - ஜூசியுப்பொங்கே3 : 'ஜூசியுப்பொங்கெ3த3' என்பது மிக்கு பொருந்தும்.\n3 - வனமாலி - வனமாலை அணிவோன் - விஷ்ணு அணியும் 'வைஜயந்தி மாலை', 'வனமாலை' என்று அழைக்கப்படும். துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை 'வனமாலை' எனப்படும். இறைவன் அணியும் வைஜயந்தி மற்றும் வனமாலைகளைக் குறித்த ஓர் கட்டுரையை நோக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109106/news/109106.html", "date_download": "2020-08-04T22:58:05Z", "digest": "sha1:QVYBCZLKB3V75KZMAUXZGHSRGWCUXVTI", "length": 6413, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கெமராவின் உதவியால் குழந்தையின் கண்ணிலிருந்த புற்றுநோயை கண்டுபிடித்த தாய்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகெமராவின் உதவியால் குழந்தையின் கண்ணிலிருந்த புற்றுநோயை கண்டுபிடித்த தாய்…\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிக்கும் பெண் ��னது 4 மாத கைக்குழந்தையின் கண்ணில் இருந்த பயங்கர புற்றுநோயை கெமராவின் மூலமாகவே கண்டுபிடித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிக்கும் பெண் தனது 4 மாத கைக்குழந்தையின் கண்ணில் இருந்த பயங்கர புற்றுநோயை கெமராவின் மூலமாகவே கண்டுபிடித்த தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிதாக வாங்கிய நவீனரக கெமராவால் அந்த குழந்தையை படம் பிடித்து, பின்னர் நெருக்கமாக பார்த்தபோது, கெமராவில் இருந்து வெளிப்பட்ட ‘பிளாஷ்’ வெளிச்சம்பட்டு, குழந்தையின் ஒரு கண்ணில் மட்டும் பூவிழுந்ததுபோல் தோன்றவே சந்தேகப்பட்ட அந்த தாய், உடனடியாக தனது மகனை வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளார்.\nஅங்கு நடத்திய பரிசோதனையில் ’ரெட்டினோபிலாஸ்டோமா’ என்ற புற்றின் தாக்கம் குழந்தையின் கண்களில் உருவாகியுள்ளமை தெரியவந்தது.\nஇதர உறுப்புகளுக்கும் வேகமாக பரவி உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடக்கூடிய ஆபத்து நிறைந்த இந்த நோய்க்காக தற்போது அந்த குழந்தைக்கு நியூயோர்க் நகரில் உள்ள பிரபல புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nவாந்தி குமட்டலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை\nரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு\nரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:26:42Z", "digest": "sha1:3DKA5RXTWBJ75PG3R6CJFJLHAOSQLRMB", "length": 8747, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பரதநாட்டியக் கலைஞர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஈழத்து நடனக் கலைஞர்கள்‎ (2 பக��.)\n► தஞ்சை நால்வர்‎ (5 பக்.)\n► பத்மசிறீ விருது பெற்ற பரதநாட்டியக் கலைஞர்கள்‎ (6 பக்.)\n► பரதநாட்டிய ஆசிரியர்கள்‎ (1 பகு, 12 பக்.)\n\"பரதநாட்டியக் கலைஞர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 73 பக்கங்களில் பின்வரும் 73 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF)", "date_download": "2020-08-05T00:06:09Z", "digest": "sha1:GARGJVUCV4ZTCGG4ILBBNBP6HWGYRCNZ", "length": 6695, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி (நிரலாக்க மொழி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகென் தாம்ப்சன், தென்னிசு இரிட்சி\nபி (ஆங்கிலம்:B) பெல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி நிரலாக்க மொழியாகும். கென் தாம்ப்சன், சி நிரலாக்க மொழியை உருவாக்கிய தென்னிசு இரிட்சியின் உதவியுடன் 1969-ல் இதை உருவாக்கினார். 1970-ல் அதே ஆய்வுக்கூடத்தில் சி மொழி உருவாக்கப்பட்ட பிறகு இதன் பயன்பாடு குறைந்து தற்போது முற்றாக அற்றுவிட்டது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2014, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598266", "date_download": "2020-08-04T23:11:04Z", "digest": "sha1:SGC5ISPQKTKCYIDWFWKIIZBUIUPY5AKJ", "length": 18852, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "கொழும்பு கிழக்கு துறைமுக முனையம் மேம்பாட்டு திட்டம் இலங்கையில் இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனா | China East Port Terminal Development Project to China - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொழும்பு கிழக்கு துறைமுக முனையம் மேம்பாட்டு திட்டம் இலங்கையில் இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனா\nகொழும்பு: இலங்கையில் இந்தியாவும், ஜப்பானும் சேர்ந்து புதிய கன்டெய்னர் முனையத்தை அமைக்கும் திட்டத்தை சீர்குலைக்க சீனா முயற்சிக்கிறது. சீனாவின் முனையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத துறைமுக ஊழியர்கள், இந்தியாவின் திட்டத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதன் பின்னணியில், சீனா இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. ஏழை நாடுகளுக்கான இவற்றுக்கு, பண ஆசை காட்டி இந்த அதை செய்கிறது. இலங்கை, பாகிஸ்தான் போன்றவற்றை தனது பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் அது வசப்படுத்தி இருக்கிறது.\nஇத்திட்டத்தின் கீழ், இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தை சீனா அபகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடியை கடனாக வழங்கியுள்ள அது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளுாதார பாதையை அமைத்து வருகிறது. சமீபத்தில், நேபாளத்தையும், வங்கதேசத்தையும் கூட அது வளைத்து விட்டது. இதைத் தொடர்ந்தே, லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை பிரச்னையை தொடங்கி, இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.\nசீனாவின் தூண்டுதல் காரணமாக, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தனது அத்துமீறிய தாக்குதலை அதிகரித்து இருக்கிறது. இந்தியாவுக்கு சிறந்த நட்பு நாடாக இருந்த நேபாளமும், எல்லையில் பிரச்னையை கிளப்பி, ராணுவத்தை நிறுத்தும் அளவுக்கு சென்று விட்டது. வங்கதேசமும் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு சீனாவால் கொடுக்கப்படும் இந்த பிரச்னைகளின் பின்னணியில், ஏதோ பெரிய சதித்திட்டம் இருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றன.\nஇந்நிலையில், இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் இலங்கை போட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. கப்பலில் கொண்டு வரப்படும் கன்டெய்னர்களை கையாளக் கூடிய இந்த கிழக்கு முனையம், இலங்கையின் மிகவும் ஆழமான துறைமுகமாகும். மிகப்பெரிய கப்பல்களை கூட இங்கு எளிதாக நங்கூரமிட்டு நிறுத்த முடியும். இந்த முனையத்தை மேம்படுத்துவதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த சிறிசேனா ஆட்சியின்போது செய்யப்பட்டது.\nஇந்த முனையம், சீனாவால் நடத்தப்பட்டு வரும் கொழும்பு சர்வதேச கன்டெய்னர் முனையத்துக்கு அருகே அமைந்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு முடிந்து விட்டது. கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்கான முறையான ஒப்பந்தம், மூன்று நாடுகள் இடையிலும் இன்னும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில், சீனாவின் முனையத்துக்கு ஆதரவு அளிக்கும் இங்குள்ள துறைமுக சங்கமும், ஊழியர்களும் இந்தியா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, இந்த முனையத்துக்கான அபிவிருத்தி பணிகள் அனைத்தையும் இலங்கை அரசே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. மேலும், மிகப்பெரிய ஆழ்கடல் முனையத்தை இலங்கை உருவாக்குவதை தடுப்பதற்கு இந்தியா முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன.\nஇலங்கை அரசே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிகளை வேறு நாடுகளிடம் கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாகவும் துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் அறிவித்தன. அவர்களுடன் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று காலை தனது இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக துறைமுக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கையில் இந்தியா எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவே, இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதில், பிரதமர் ராஜபக்சேவும் அவருடைய தம்பியான அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.\n* சீனா அனுப்பிய ராட்சத கிரேன்கள்\nகடந்த வாரம் இலங்கை து���ைமுக ஆணையத்தால் நிர்வகித்து வரப்படும் ஜெயா துறை முனையத்துக்காக சீனாவில் இருந்து 3 மிகப்பெரிய கிரேன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இந்த கிரேன்களை கிழக்கு முனையத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி துறைமுக ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தியா - ஜப்பான் - இலங்கை உடனானவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தடுக்கவே, அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்தனர். இதையடுத்து, இந்த ராட்சத கிரேன்களை கிழக்கு துறை முனையத்தில் நிறுவும்படி பிரதமர் ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த புதன்கிழமை ராஜபக்சே அளித்த பேட்டியில், ‘துறை மேம்பட்டு பணி தொடர்பாக கடந்த ஆட்சியின்போது அதிபர் சிறிசேனா - இந்திய பிரதமர் மோடி இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, துறைமுக மேம்பாட்டு பணிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை,” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n* சீனா, பாகிஸ்தானில் இருந்து மின் சாதனம் வாங்க கூடாது\nமத்திய மின்சக்தி துறை அமைச்சர் ஆர்கே சிங் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ‘‘சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மின்சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பாக ஆய்வின் அடிப்படையில் அனுமதிக்கப்படாது. உபகரணங்கள் இறக்குமதி செய்வதற்கு சீன நிறுவனங்களுக்கான ஆர்டர்களை மாநிலங்கள் வழங்க கூடாது. நாம் அனைத்தையும் இங்கேயே உற்பத்தி செய்கிறோம். இந்தியா சீனாவிடம் இருந்து மொத்தம் 71 ஆயிரம் கோடிக்கு மின்சாதன உபகரணங்களை இறக்குமதி செய்கிறது. அது நமது எல்லைக்குள் அத்துமீறும்போது, அதனிடம் நாம் இப்பொருட்களை வாங்கக் கூடாது. மின்சாதன பொருட்களை சீனா, பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்ய கூடாது. இறக்குமதி செய்யவும் அனுமதிக்க மாட்டோம்,’’ என்றார்.\nகொழும்பு கிழக்கு துறைமுக முனையம் மேம்பாட்டு திட்டம் இலங்கை இந்தியா முட்டுக்கட்டை சீனா\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்\nசெயற்கை நுண்ணறிவு தொழ��ல்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nகொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129147/", "date_download": "2020-08-04T23:16:26Z", "digest": "sha1:DZA4BFNH7ZGOHFICXYFPEZARZFNRK2SB", "length": 32854, "nlines": 176, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரஸாத் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அறிமுகம் பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரஸாத்\nஎங்கள் சொந்த ஊர் வேளுக்குடி. நான் வளர்ந்தது / ஆரம்ப கல்வி எல்லாம் மன்னார்குடியில்தான். பின் நாகப்பட்டினத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியலில் டிப்ளமோ முடித்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன். முதலில் மின்னியல் வல்லுநராக சிறிது காலம் இருந்து பின் கணிணித் துறைக்கு மாறி கணிணி தொழில்நுட்பத்துறையில் மேலாளராக இருக்கிறேன். 2009ல் திருமணமானது. அப்பா, திரு.ரெங்கமணி அரசு ஊழியராக பணியாற்றினார். அவரும் அந்த வருடம் ஓய்வு பெற்றார். அம்மா, திருமதி.புஷ்பவல்லி, வீட்டு நிர்வாகி. 2009ல் அவர்களும் மன்னையிலிருந்து சென்னைக்கு வந்தார்கள். மனைவி ஆர்த்தி. மகள் அத்விகா சாதனா, மகன் அஸ்வத் நாராயணன். இப்பொழுது சென்னை திருமுல்லைவாயிலில் வசிக்கிறோம்\nஇலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது\nவீட்டில் அனைத்து வார இதழ் தொடர்களும் புத்தகமாக இருந்தன. அனைத்து வார இதழ்களும், பாக்கெட் நாவலும், காமிக்ஸ்களும் வாசிப்புச் சந்தா வழியாக வீட்டிற்கு வந்து விடும். படிப்படியாக கற்றதும் பெற்றதும் கதாவிலாசம் தொடர்கள் வழியாக இலக்கிய அறிமுகம் ��ற்பட்டது. கேணி கூட்டங்கள் வாயிலாக ஆளுமைகளை இன்னும் அருகில் அறியும் வாய்ப்பும் கிடைத்தது. ஆறாம் வகுப்பு விடுமுறையில் அர்த்தம் புரியாமலேயே தில்லானா மோகனாம்பாளை படித்து, அதைப் புரிந்து கொண்டதுபோல நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறேன். பிற்காலத்தில் விஷ்ணுபுரம் படிக்கும் வரை அந்தப் பழக்கம் தொடர்ந்தது.\nஆதர்சங்கள் என்று கேட்டால் பலர் நினைவுக்கு வருகிறார்கள். சுவாரசியமான ஜனரஞ்சக நடைக்கு சுபா, சுஜாதா ஆகியோரும், அதே போன்று எழுத்து நடையிலும் தன் இமேஜ் பற்றி கவலை கொள்ளாது மிகவும் வெளிப்படையாக இருப்பதிலும் சாரு நிவேதிதா அவர்களும், கறாரான பார்வைக்கு ஞாநியும், நுட்பமான வர்ணனைக்காக அசோக மித்திரனும், பலமொழி மனிதர்களின் மேன்மையை / உன்னதங்களை அறிமுகப் படுத்தியதில் அ.முத்துலிங்கமும் நாஞ்சில்நாடனும் ஆதர்சங்களாக இருக்கின்றனர். ஆனால் எழுத்தோடு மட்டுமில்லாமல் மேடைப்பேச்சு / நேர்ப்பேச்சு அனைத்தின் வழியாகவும் ஜெயமோகன் அவர்களே இன்று என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.\nதம்மம் தந்தவன்– மொழியாக்க அனுபவம் மற்றும் சவால்கள் என்ன\nஎழுத்தாளர் விலாஸ் சாரங், அடிப்படையில் கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர். ஆகவே அந்தக் கச்சிதம் அவரது நாவலிலும் வெளிப்படுகிறது. அவரது நடையில் மேலும் என்னை ஆச்சரியப்படுத்தியது அவரது கதை சொல்லும் முறை. அது ஆசிரியர் குரலாக துவங்கும். திடீரென ஒரு பணியாள் வழியாக பயணிக்கும். சில நேரங்களில் சித்தார்த்தன் குரலாகவும் வெளிப்படும். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியிருந்த கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஏற்கனவே படித்திருந்ததால் புத்தரின் வாழ்க்கை ஒரு கதையாக மனதில் பதிந்திருந்தது.\nவேத கால நெறிகள்,உபநிடத காலம் அதைத்தொடர்ந்து பெளத்தத்தின் எழுச்சி என அனைத்தும் இறுதியில் நம்மால் விளக்கக்கூடிய அளவில் நாவலுக்கிடையே புகுத்துவது என்பதே விலாஸ் சாரங்கின் வெற்றி. அதிர்ஷ்டவசமாக வெண்முரசு வாயிலாக இதுவும் எனக்கு அறிமுகமாகிவிட்டிருந்தது. இதில் வரும் சிருஷ்டி கானம் உபநிடத வரிகள் போன்றவற்றை ஏற்கனவே ஜெயமோகன் அவர்களின் வலைதளத்தில் படித்தும் இருக்கிறேன். குறிப்பாக சொல்வளர்காடு நாவலைக் குறிப்பிடவேண்டும்.\nதம்மம் தந்தவன் நாவல், மேற்சொன்ன புத்தகங்களில் இருந்து மாற���பட்டு முற்றிலும் வேறு கோணத்தில் நகர்ந்தாலும் பெளத்தம் நிகழ்ந்த காலம் குறித்த அடிப்படைப் புரிதல்கள் இந்த இரு நாவல்களின் வழியாகவே ஏற்பட்டது\nபெரிய சவால்களாக இருந்தது மொழிபெயர்ப்பிற்கான நேரம்தான். அதை எளிதான ஒன்றாக கணக்கிட்டு கைகளால் அதை ஒரு டைரியில் எழுதியதும் பின் தட்டச்சு செய்ததும் நேரம் எடுத்துக் கொண்டன. நேரடியாக தட்டச்சிட்டிருந்தால் நேரம் மிச்சமாகியிருக்கும்\nவிலாஸ் சாரங்கையும் இந்த நாவலையும் தேர்ந்தெடுத்தது எப்படி\nஇந்த நாவலைத் தேர்ந்தெடுத்து அளித்தவர் நற்றிணை யுகன் அவர்கள் தான். அவர் அளித்த உற்சாகமும் இந்தப் பணியில் ஈடுபட முக்கியக் காரணமாக அமைந்தது\nஇந்த நூலுக்கான கவனம் எப்படியுள்ளது\nநண்பர்கள் செளந்தர் மற்றும் சிவகுமார் ஆகியோர் இந்த நாவல் குறித்து விமர்சனங்கள் எழுதினர். ஜெயமோகன் தளத்தில் நாவல் குறித்த அறிமுகமும் இந்த விமர்சனங்ளும் வெளிவந்தன. புதுவை வாசிப்பு மாரத்தனில் இந்த நாவலை வாசித்த பலர் இது குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nநற்றிணை பதிப்பகத்தாரின் முயற்சியால், நாளிதழ்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக நாவல் குறித்து நல்ல கவனம் கிட்டியது. தினமணி நாளிதழின் நூல் அரங்கம் பத்தியில் இந்த நாவல் குறித்த அறிமுகம் வந்தது. கலைஞர் தொலைக்காட்சியின் புத்தகன் நிகழ்ச்சியிலும் இதை அறிமுகப்படுத்தி உரையாற்றினர். தமிழ் இந்து நாளிதழில் கவிஞர். ஷங்கர்ராமசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மதிப்புரையும் பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது.\nஇந்த நூல் வழி நீங்கள் பெற்றதென்ன. இந்த நூலின் சமகால முக்கியத்துவம் என்ன\nபுத்தர் உபதேசித்தவை ஜென் கதைகளாகவும் புத்தரின் சொல் என்ற வகையில் ஓரிரு வரிகளாக தொகுக்கப்பட்டும் இன்றும் நாம் காணும் அலுவலக பதாகைகளிலோ நம் கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் வடிவிலோ நம்மை வந்தடைந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு எக்காலத்திற்கும் பொருத்தமான உபதேசங்களை அவர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். உதாரணமாக, இதில் புத்தர் தான் உணவு உண்ட திருவோட்டைக் கழுவும் இடம் ஒன்று வருகிறது. திருவோடும் கழுவப் படுகிறது. நீரும் எஞ்சுவதில்லை. வற்றா நதிகள் ஓடும் காலத்திலும் அவர் கையாண்ட தண்ணீர் சிக்கனம் அது. இன்றைக்கு அரசு மக்களிடம் அதைச் சொல்லிக் கொண்டிருக்���ிறது.\nசாப்பிடும்போது சாப்பிடு, வேலை செய்யும் போது வேலை செய் என்று தியானத்தை மிக எளிமையாக, அறிவுறுத்தும் புத்தர், மறுபுறம் தம்மத்தையே உனது ஒளிவிளக்காகக் கொள் உனக்குள்ளே அடைக்கலமாகியிரு தம்மத்தை உன் கரங்களினால் ஒரு ஒளிவிளக்காக இறுகப் பற்றிக்கொள். தம்மத்திற்குள் ஒரு அகதிபோல அடைக்கலம் புகுந்துவிடு. உன்னைத்தவிர வேறு யாரிடமும் அடைக்கலம் பெறாதிருப்பாயாக என்று அதே எளிமையுடன் பெரும் சொற்களையும் உரைக்கிறார். இந்த நூல் புத்தரின் வாழ்க்கையின் அத்துணை அம்சங்களையும் மொத்தமாக உரைக்கிறது. இதிலிருந்து தியானமோ, தத்துவமோ தான் விரும்பும் திசை நோக்கி ஒருவர் செல்ல முடியும். நான் இதையடுத்து அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇந்த நூல் மனதளவில் எனக்கும் புத்தரின் பிடிவாத்தையும் நிதானத்தையும் கடத்தியது என்று நான் நம்பினேன். என் நண்பர்கள் அருணாசலத்திடமும் ராஜகோபாலிடமும் வேறு தருணங்களில் வேறு மாதிரியாக இதைச் சொன்னபோது அது ஒரு கற்பனைதான் என்றும் வாழ்வில் நெருக்கடியை சந்திக்காமல் இதைச் சொல்வது தவறு என்று சொல்லிவைத்தாற்போல் ஒரே போலச் சொன்னார்கள். நானும் இதைச் சோதித்துப் பார்க்குமளவு நெருக்கடி எதுவும் எனக்கு வந்துவிட வேண்டாம் என்றே வேண்டிக் கொள்கிறேன். இந்த நூலில் வழியாக நான் பெற்றது என்னவென்று கேட்டால், இந்த மொழிபெயர்ப்பு வாயிலாக இலக்கிய உலகில் ஒரு அடையாளம் பெற்றேன் என்பது தவிர வேறு எதையும் இந்தக் குறுகிய காலத்திற்குள் என்னால் சொல்ல முடியவில்லை. அப்படி எதையாவது சொன்னால் அதை புத்தருமே ஏற்றுக் கொள்ள மாட்டார் :-)\nசில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் எழுதி ஒரு தொகுப்பாக கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. நாவல் ஒன்று எழுதத் துவங்கி நான்கு அத்தியாயங்களோடு நிற்கிறது. அதை மீண்டும் முதலிலிருந்து எழுத வேண்டும். இரண்டில் ஏதேனும் ஒன்று இந்த வருடத்தில் நடக்கும் என்று நினைக்கிறேன்.\nபாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்\nபத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]\nதேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை\nநாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை\nநரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை\nபத்து ஆசிரிய��்கள் 6- ராம்குமார்\nபத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா\nபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை\nபத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை\nராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்\nபத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்\nஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்\nமுந்தைய கட்டுரைவிழா கடிதங்கள்: ஷாகுல், கதிர்\nஅடுத்த கட்டுரைநாளை மறுநாள் சென்னையில்..\nமுரசும் சொல்லும் – காளிப்பிரசாத்\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\nவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்ரஸாத்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 71\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2\nதமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 26\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொ���்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/hajigal-dua-seiya-koralama", "date_download": "2020-08-04T22:31:13Z", "digest": "sha1:SEPO66AJD3SXJCTLLWMMB7TGCMQOUXPV", "length": 16749, "nlines": 150, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோரலாமா? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் ஆடியோ இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் கிரகணத் தொழுகை குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோரலாமா\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோரலாமா\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோரலாமா\nஹஜ் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.\nதூய்மையான இந்த வணக்கத்தைp பலர் விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் செய்வதைp பார்க்க முடிகிறது. ஹஜ் பயணத்திற்கு முன்னால் விருந்தளித்தல், மாலை அணிதல், சுவரொட்டிகளில் விளம்பரம் செய்தல் என்று பல வகைகளில் விளம்பரம் செய்கின்றனர். இதன் மூலம் நன்மைகளை இழக்கிறார்கள்.\nஇன்னும் பல நூதனங்களையும் செய்கிறார்கள். ஹஜ் செய்தவர் வீடு திரும்பும் போது அவர் வீட்டிற்கு நுழைவதற்கு முன்னரே அவரைச் சந்தித்து அவரிடம் நமக்காக துஆச் செய்யச் சொல்ல வேண்டும் என்றும், அதனால் நிறைந்த பலன் கிடைக்கும் என்றும் நம்புகின்ற���ர். இதற்கு ஒரு செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.\nநீ ஹாஜியைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்புத் தேடுவதற்குக் கேட்டுக் கொள். ஏனெனில், அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)\nஇந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து ஹாஜிகள் ஊர் திரும்பினால் அவரைக் கட்டாயம் சந்தித்து அவரிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.\nஇந்தச் செய்தி அஹ்மதில் இரண்டு இடங்களில் வந்துள்ளது. அந்த இரண்டு செய்திகளிலும் முஹம்மத் பின் அப்துர்ஹ்மான் அல்பைலமானீ என்பவர் இடம்பெறுகிறார்.\nஇவர் நபிகளார் பெயரில் இட்டுக்கட்டி பொய்யான செய்திகளைச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர். இவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.\nஇவர் ஹதீஸ்துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி, அபூஹாத்திம், நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர்.\nஇவர் பலவீனமானவராக இருப்பதினால் ஹுமைதீ இவரை விமர்சித்துள்ளதாக புகாரி குறிப்பிடுகிறார்கள்.\nஇப்னுல் பைலமானீ அறிவிக்கும் செய்தியில் ஏதாவது பிரச்சனை என்றால் அது இவராகத் தான் இருக்கும். இவரிடமிருந்து முஹம்மத் பின் ஹாரிஸ் அறிவிக்கிறார். இவ்விருவரும் பலவீனமானவர்களே என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇவர் தனது தந்தை வழியாக இருநூறு செய்திகளை அறிவித்துள்ளார். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையே என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள்.\nஇவர் மறுக்கப்பட வேண்டியவர் என்று ஸாஜி குறிப்பிட்டுள்ளார்.\nஸாலிஹ் பின் அப்துல் ஜப்பார், முஹம்மத் பின் ஹாரிஸ் ஆகியோர் வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை இவர் அறிவித்துள்ளார் என்று உகைலீ குறிப்பிட்டுள்ளார்கள்.\nநூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 231\nஎனவே இந்தச் செய்தி பலவீனமானதும், இட்டுக்கட்டப்பட்டதுமாகும். இதைக் கொண்டு செயல்படுவது கூடாது.\nஹாஜிகள் என்ற அடிப்படையில் இல்லாமல் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது எனக்காக துஆ செய்யுங்கள் என்று பரஸ்பரம் கேட்டுக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி���ார்கள்:\nஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும் என்று கூறாமல் இருப்பதில்லை.\nஅறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)\nஏகத்துவம் – பிப்ரவரி 2020\nஏகத்துவம் – ஜனவரி 2020\nஏகத்துவம் – டிசம்பர் 2017\nஏகத்துவம் – நவம்பர் 2017\nஏகத்துவம் – அக்டோபர் 2017\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/02/blog-post_7.html", "date_download": "2020-08-04T23:48:58Z", "digest": "sha1:HLSWBBS27I5C4CAP6ZKWLMR6P7ECPYA3", "length": 18684, "nlines": 409, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மர்மமான சில்பரி பிரமிடு:-", "raw_content": "\nஇங்கிலாந்தின் ’சில்பரி’ என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், ‘இது இயற்கையாய் அமைந்தது இல்லை’ என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாக, நமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ஆனால் இந்த ’சில்பரி பிரமிட்’ கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை. ஆனால், இதைக் கட்டிய விதமும், கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போது, அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறது. அவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை.\nமுழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு மில்லியன் மணிநேரங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும். ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் தேதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது. இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட், கை தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் நமது பிரச்சினையே, இந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான். யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லை. அதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறது. அதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. சிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோது, அது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால், அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் (Crop circles) வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் அருகில் சில மைல் தூரங்களில் இன்னும் சில மர்மமான பிரமிட் அமைப்புகளும் உள்ளன.\nதமிழ் மக்கள் பேரவை அரசியல் தீர்வு சம்பந்தமான திட்ட...\nகுழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது\nபிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா\nஉலகிலே ஆயிரம் ஜன்னல் வீடு உள்ள இடம் காரைக்குடி மட்...\nமிருதன் - சினிமா விமர்சனம் Miruthan review\nMGR IN BATTICALOA அரிய புகைப்படம் .\nமிக அருமையாக படம் பிடித்த புகைப்பட கலைஞரை நாம் பார...\nநீர் நிலைகளில் இத்தனை வகையா \nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/sport-games.html/page2/", "date_download": "2020-08-04T23:43:47Z", "digest": "sha1:NIRITLZ6B43GVDL2YDVPOKIC4SBNGWW7", "length": 5483, "nlines": 91, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விளையாட்டு ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\n110 மீ தடை தாண்டல்\nவேகம் கால்பந்து - 2\nடோரா - உலக கோல்ஃப் டூர்\nவிளையாட்டு தலைவர்களுக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப்\nஎன் லிட்டில் போனி. டேபிள் டென்னிஸ்\nடேபிள் டென்னிஸ். டொனால்ட் டக்\n2014 FIFA உலக கோப்பை பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Listd/get/1", "date_download": "2020-08-04T22:37:32Z", "digest": "sha1:R7ZIRZHXQVZJSMYJMVUM62O2MQCAEUJI", "length": 22203, "nlines": 193, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை||\nசீனாவுடனான மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு||\nகொரோனா அபாயம் – பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானம்||\nபுடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு||\nபிரேசிலில் ஒரேநாளில் 37,278 பேருக்கு கொரோனா தொற்று||\nஅரிசோனா, புளோரிடா, டெக்சாஸில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு||\nநியூசிலாந்தில் எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை பொறுப்பேற்றது இராணுவம்||\nஹோண்ரோஸ் ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று||\nசீனாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: 1235 விமானங்களின் சேவைகள் இரத்து||\nதி.மு.க. இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா உறுதி||\nதமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528 ஆக அதிகரிப்பு||\nஇந்திய – சீன இராணுவப் படைகள் மோதல்: பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை||\nஇந்தியாவில் 12 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை||\nஎல்லையில் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு ராஜ்நாத் சிங் உத்தரவு||\nசண்டை வேண்டாம் – இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா||\nஎல்லையில் பதற்றம் – அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு||\nகர்நாடகாவில் இனி ஊரடங்கு தேவை இல்லை – மாநில முதலமைச்சர்||\nகொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை||\nஅத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் – சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை||\nதமிழகத்தை மிரட்டும் கொரோனா: ஒரேநாளில் உச்சக்கட்ட பாதிப்பு||\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை||\nமீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா – அனில் ஜாசிங்க விளக்கம்||\nசஜித்தைவிட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை – மனோ கணேசன்||\nதேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதல் சந்திப்பு||\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்||\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த தேசப்பிரிய||\nயாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது||\nமட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரணம் வழங்கிவைப்பு||\nஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்||\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் ��னிதாபிமானமற்றவர்கள் – கெஹலிய||\nசலுகைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை – மணிவண்ணன்||\nபொதுச் செயலாளராக ஜீவன், உப தலைவராக அனுஷியா நியமனம்||\nபுகையிலை செய்கைக்கு பதிலாக மாற்று பயிர்ச் செய்கையில் ஈடுபட மக்கள் ஆர்வம்||\nவாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது – ரஞ்சித் மத்தும பண்டார||\nஇளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் – ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை||\nசமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை||\nதமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்||\nபளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்பு||\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ்||\nயாழ். பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்||\nயாழில் பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்||\nமகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு||\nஉயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த||\nமாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் தனியார் வகுப்புகளை இடைநிறுத்துமாறு அறிவிப்பு||\n5000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு ஆரம்பம்||\nகிரானில் உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்து||\nஇராணுவ அதிகாரிகளை விடுத்து கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசாங்கம் பதவிகளை வழங்க வேண்டும்- பாரூக்||\nசுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க||\nசிதைந்து போயுள்ள சமூகத்தை ஒன்றிணைத்து ஆட்சியில் பங்காளராக வேண்டும் – எஸ். சாந்தலிங்கம்||\nசட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக யாழில் கைதுசெய்யப்பட்டவர்களில் 24 பேருக்கு விளக்கமறியல்||\nபொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா\nஎழுதாரகை படகுச் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை- அங்கஜன்||\nமணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்||\nநிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்கு குழு நியமனம்||\nவல்லை வெடிப்புச் சம்பவம்: ஒருவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பு||\nட்ரோன் கமராவின் மூலம் அடர்ந்த க���ட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்||\nஅனலைதீவில் கடற்படை வீரர் தாக்கப்பட்ட சம்பவம் : மூவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்||\nபேசாலை வெற்றிமாதா ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 14 வருடங்கள்||\nதமிழரசுக் கட்சியினர் சுயலாப அரசியலுக்குள் என்னைப்போல் சசிகலா ரவிராஜையும் பயன்படுத்துகின்றனர் - அனந்தி||\nஇலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறப்பு : திருமலையிலும் உருவாக்கத் திட்டம்||\nநாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது - கெஹலிய||\nவறிய மக்களை இரையாக்கும் நிதிக் கம்பனிகள்: உரிய சட்டம் அவசியம்- கரு ஜயசூரிய||\nஜனாதிபதி கோட்டாவிற்கு சவால் விடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி||\nஅர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான பிடியாணையை செயற்படுத்த நீதிமன்றம் உத்தரவு||\n5 மாணவர்கள் உட்பட 11 பேர் காணாமலாக்கப்பட்ட விவகாரம்: நேவி சம்பத் என்பவரை கைதுசெய்ய உத்தரவு||\nகட்சிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மற்றுமொரு தீர்மானம்||\nசுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி உறுதி||\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி||\n120 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்||\nகஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்||\nசி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்||\nவவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு||\nHome › திருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு\nயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் திருநாவுக்கரசு அவர்கள் 23-07-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,\nதங்கேஸ்வரன்(ரங்கன்), தங்கேஸ்வரி(செல்வம்), கமலேஸ்வரன்(சந்திரன்- பிரான்ஸ்), பாஸ்கரன்(ரஞ்சன்), சாந்தருபி(வசந்தி), ஸ்ரீகரன்(கரன்), ஈஸ்வரன்( ஈசன்) ஆகியோரின் பேரன்புத் ���ாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், கனகரத்தினம், இராசரத்தினம், மகேஸ்வரி சொக்கலிங்கம், மற்றும் பூமனி துரையப்பா, கனகம்மா பொன்னுத்துரை, கமலாதேவி பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nமாலதி, சிவசுப்பிரமணியம், நளினி(பிரான்ஸ்), ஷாமா, லோகேஸ்வரன், சசிகலா, கஜந்தி ஆகியோரின் ஆசை மாமியாரும்,\nகாலஞ்சென்ற கனகரத்தினம், ஆசைப்பிள்ளை, சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதர்ஷிகா ஜெயா, யதுஷன் ஹரிஷா, சந்தல் ஜெயன், மிசேல் துஷானி, அபி சிவேஸ், அருன், அச்சுதன், ஜனனி பிரதீப், நிலுக்சன், ஷகானா, லக்‌ஷன், அஸ்வினா, சரோன், ஹர்சிகன், தூரிகன், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nடியானா, டிரன், ரிஸ்வின், அனலியா, ஷோன், ஓவியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n** இந்த அறிவித்தல் 1674 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.\nபெயர்: திருமதி. பவளராசா நாகம்மா - முழுவிபரம்\nபெயர்: திருமதி. இளையதம்பி ஆச்சிப்பிள்ளை - முழுவிபரம்\nபெயர்: திருமதி சரஸ்வதி சண்முகரட்ணம் - முழுவிபரம்\nபெயர்: திரு அருளானந்தம் கபிரியேல் - முழுவிபரம்\nமுகவரி::தயா கதிர்காம நாதன் scarborough,toronto canada\nபெயர்: திருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு - முழுவிபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_225.html", "date_download": "2020-08-04T22:53:17Z", "digest": "sha1:LRPAFAB35NNUYUFLBYKBISCX26LCRF6H", "length": 38357, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாடு என்ற ரீதியில் ஷவேந்திர சில்வாவிற்கு, ஒத்துழைப்பு நல்க வேண்டும், சஜித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாடு என்ற ரீதியில் ஷவேந்திர சில்வாவிற்கு, ஒத்துழைப்பு நல்க வேண்டும், சஜித்\nஇராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிக்கும் துரதிர்ஷ்டவசமான நிலைமை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஇராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்ற தளபதிகளில் ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைரின் ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் பதிவ��டப்பட்டுள்ளது.\nநாடு என்ற ரீதியில் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவரின் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசீனாவை குரோணா வைரஸ் முடக்கிப் போட்டிருக்கும் தருணம் பார்த்து இலங்கை அரசை போர்குற்ற வைரஸ் தாக்க ஆரம்பித்திருக்கு. இந்த நெருக்கடியை சரியாக அணுகுவதானால் அரசியல் கைதிகள் விடுதலை மட்டுமே சரியான ஆரம்பமாக அமையும். அது பாதிக்கபட்ட மக்களுக்கும் உலகத்துக்கும் புதிய ஆரம்பம் பற்றிய நல்லெண்ண சமிக்ஞையாக அமையும். அதுசரி சஜித்தை பற்றி ஒரு வார்த்தை சஜித் நீங்க அரசியல் கொலைகளை இலங்கையில் அறிமுகப் படுத்திய அப்பனின் பிள்ளை என்பதை அடிக்கடி நினவு படுத்துகிறீங்க. பசுத்தோல்போர்த்த புலியான உங்களை நம்பியிருக்கிற சிறுபாண்மை இன தலைவர்கள் பாவம்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஅனுராதபுரத்தில் இருந்து, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்\nஅனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரி...\nஇஸ்லாத்தை ஏற்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்\nசகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை த���ரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின...\nஇஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்\nகனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முற...\nதேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்\nபொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பத...\nகாதலன் முன், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி - பாணந்துறை கடற்கரையில் கொடூரம்\nபாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் காதலன் முன்னிலையில் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ...\nஎன் சகோதரர்கள் மூவரை JVP படுகொலை செய்தது, முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை\n-க. சரவணன் “எனக்கு மூன்றரை வயதிருக்கும் போது, என் தந்தையை, என்னுடைய கண்முன்னே வெட்டிக் கொன்றனர். எனது சகோதரர்கள் மூவரையும், ஜே.வி.பியினர் பட...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்\n54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் ...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/2011/11/10/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-04T23:56:57Z", "digest": "sha1:KMNW7MBWWST63WFOJFUVYJ5TKK5MYUFQ", "length": 12676, "nlines": 222, "source_domain": "manidam.wordpress.com", "title": "“கல்லூரி” | மனிதம்", "raw_content": "\nகண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்\nஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்\nஒரே நிற ஆடை அணிந்த நாட்கள்\nPosted by பழனிவேல் மேல் 10/11/2011 in இயற்கை\nகுறிச்சொற்கள்: ஆடை, ஒளிப்பதிவு, கனவு, கருவறை, கற்பனை, கலைக்கூடம், கல்லூரி, கவலை, காதல், கானகம், காவியம், கூடல், கூடாரம், கேலி, சண்டை, சோலை, தென்றல், தேசம், நட்பு, பட்டாம்பூச்சி, புகலிடம், புலி, புள்ளிமான், போதி மரம், மயானம், வண்ண மயில், விண்மீன், விழிகள்\nகல்லூரி – சொர்க்க பூமி.\nஒவ்வொரு வரியையும் நன்றாக செதுக்கியுள்ளாய்.\nதங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றிகள் பல…\nவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…\n”’….கண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்\nஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்\nஒரே நிற ஆடை அணிந���த நாட்கள்\nஅத்தனையும் அர்த்தம் நிறைந்த வரிகள் வாழ்த்துகள்\nதங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி…\n“உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”\nவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…\nகண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்\nஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்…\nதங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி…\nஉங்கள் வலையை வாசித்து, நேசித்தேன்… மிக அருமை…\nவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…\nஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்\nதங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி தோழி…\nவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக…\nதங்கள் அன்பான வருகைக்கும்,ஆழமான கருத்திடலுக்கும் மிக்க நன்றி.\nவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:23:10Z", "digest": "sha1:UIDA2LRFIGJV5J243FORQ2S3IPXZEWMY", "length": 5584, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nதி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)\nவிசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ்\nஹௌ ஐ மெட் யுவர் மதர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 20:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Izmir", "date_download": "2020-08-04T22:44:15Z", "digest": "sha1:ZCDHIRCVG5WPR577VSROFTEQVUBI6BG5", "length": 6945, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Izmir, துருக்கி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nIzmir, துருக்கி இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆவணி 5, 2020, கிழமை 32\nசூரியன்: ↑ 06:17 ↓ 20:17 (14ம 0நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nIzmir பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nIzmir இன் நேரத்தை நிலையாக்கு\nIzmir சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 0நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 38.41. தீர்க்கரேகை: 27.14\nIzmir இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதுருக்கி இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40836396", "date_download": "2020-08-04T23:01:42Z", "digest": "sha1:F4JRWJULJSP6AEGED3ZP6C3VSLCY5XKH", "length": 15265, "nlines": 97, "source_domain": "www.bbc.com", "title": "151 ஆண்டுகளுக்கு பிறகு உரிமையாளர்களிடம் திரும்பி அளிக்கப்பட்ட பைபிள் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\n151 ஆண்டுகளுக்கு பிறகு உரிமையாளர்களிடம் திரும்பி அளிக்கப்பட்ட பைபிள்\n151 ஆண்டுகள் பழமையான பைபிள்\nஅமெரிக்காவிலிருந்து 3,500 மைல்கள் பயணம் செய்து, 151 ஆண்டுகள் பழமையான பைபிள் ஒன்று, அதன் உரிமையாளர்களான ஸ்காட்லாந்து குடும்பத்தின் வம்சாவழியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பைபிளின் தற்போதைய உரிமையாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்ஷல் வைட்ஹெட், அதன் உண்மையான உரிமையாளர்களை கண்டுபிடித்து பைபிளை திருப்பி அளித்துள்ளார்.\nசமீபத்தில் ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரைச் சேர்ந்த 66 வயதான டொனால்ட் மெக்கெக்னியிடம் இந்த பழமையான பைபிளானது ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பைபிள் மெக்கெக்னியின் கொள்ளுப்பாட்டிக்கு சொந்தமானது.\nஓஹியோ மாகாணத்தின் கிளவ்லேண்ட் நகரத்தைச் சேர்ந்த பழமையான பைபிள் சேகரிப்பாளர் ஒருவர், கடந்த 2001-ஆம் ஆண்டு வைட்ஹெட்டிற்கு இந்த பைபிளை அன்பளிப்பாக அளித்துள்ளார்.\nஇளமைக்கும் முதுமைக்கும் இறைவன் செயலி\nஇந்த பைபிளில் `1 ஜனவரி 1866` என தேதியிட்டு, அலெக்சாண்டர் என்பருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது என்ற தகவல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒயின் வியாபாரி, பலசரக்கு வியாபாரி மற்றும் மாலுமியாக பணியாற்றிய, 1825-ஆம் பிறந்த மெக்டொனால்டின் தற்போதைய சந்ததியினரை தேடிக் கண்டுபிடிக்க வைட்ஹெட் முடிவு செய்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட் கவுன்சிலை தொடர்பு கொண்டதன் மூலம் , ஹைலேண்ட் வரலாற்றுக் காப்பகத்தில் பணியாற்றி வரும் ,மெக்கன்சி குடும்பம் குறித்து நன்கு அறிந்த ஆனி பிரேசரின் தொடர்பு அவருக்கு கிடைத்துள்ளது.\nமுன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் பைபிளுடன் தனது வீட்டின் முன் நிற்பதை பார்த்த மெக்கெக்னி ஆச்சரியமடைந்தார்.\nஇதுதவிர சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் கிளாஸ்கோவில் உள்ள மெக்கெக்னியின் மகள் மைரியையும் அவர் தேடி வந்தார்.\nஇந்த பைபிளுக்கு நடுவில் நான்கு இதழ்கள் கொண்ட கிளவர் வடிவ இலையும் வைக்கப்பட்டிருந்தது. இத்தனை சிறப்புகள் மிக்க இந்த பைபிளானது, ஓஹியோவில் பா��ிரியாராக இருப்பவரும், கிளாஸ்கோ நகரத்தை சேர்ந்தவருமான அலிஸ்டெய்ர் பெக்கிடம் அளிக்கப்பட்டது. இவர் மெக்கன்சி செல்லக் கூடிய தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினர்களை பார்க்க சமீபத்தில் கிளாஸ்கோ சென்ற போது , அந்த பழமையான பைபிளை மெக்கெக்னியிடம் ஒப்படைத்துள்ளார்.\nநான்கு இலைகள் கொண்ட கிளவர் இதழ் அந்த பழங்கால பைபிளுக்குள் சருகாக இருந்தது.\n`ஒரு நாள் எனது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவை திறந்த போது வாசலில் அவர் நின்று கொண்டிருந்தார். இந்த பைபிள் எப்படி வந்தது என்பது குறித்து அவர் விவரித்த போது, நான் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.\nஜோர்டனில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட அமைப்பு கண்டுபிடிப்பு\nஎங்கள் குடும்பத்தின் பாரம்பரிய சொத்து ஒன்று கிடைத்ததை நினைத்து மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது.` என கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்லாந்து சர்ச்சில் எழுத்தராக பணியாற்றி வரும் மெக்கெக்னி தெரிவித்துள்ளார்.\n`இன்னும் நல்ல மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்` என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக மெக்கெக்னி கூறுகிறார்.\nஇயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற மெக்கெக்னி , இந்த பைபிள் ஸ்காட்லாந்திற்கு வந்துள்ளது என்பது ` இன்னும் நல்ல மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்` என்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.\nகலாம் நினைவிடத்தில் குரான், பைபிள் வைக்கப்பட்டதால் சர்ச்சை\n100-க்கும் மேற்பட்ட பழங்கால சேமிப்புகளிலிருந்து இந்த பைபிளை தேர்ந்தெடுத்த வைட்ஹெட், இந்த சம்பவம் எத்தேச்சையாக நடந்தது அல்ல எனவும் அந்த பைபிள் கண்டிப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட வேண்டியது எனவும் நம்புவதாக தெரிவித்துள்ளார்.\n`வரலாற்று ஆய்வாளரான ஆனி பிரேசர் மற்றும் எனது மூத்த பாதிரியார் அலிஸ்டெய்ர் பெக் ஆகியோரின் உதவி இல்லாவிட்டால், இது நடந்திருக்காது` என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் வைட்ஹெட் .\nடிவிட்டரில் வைரலாகும் \"ராகுலை காணவில்லை\" சுவரொட்டிகள்\n'காகிதங்கள், அட்டைகள், கம்பிகள்' - இவற்றை கொண்டும் ஆடை அலங்காரம்\nஹரியாணா இளம்பெண் விவகாரம்: பாஜக மீது அரசியல் அழுத்தம் ஏற்படுமா\nகாதல் மனைவியின் அழகை வர்ணித்ததால் கணவருக்கு வந்த சோதனை\nஆணுறை நறுமணத்தின் ரகசியம் என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nபாகிஸ்தான்: புதிய வரைபடத்தை வெளியிட்டார் இம்ரான் கான்\n5 மணி நேரங்களுக்கு முன்னர்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி சம்பவம்\n4 மணி நேரங்களுக்கு முன்னர்\nலாபத்தில் சரிவு, 35 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் வங்கி\n6 மணி நேரங்களுக்கு முன்னர்\nகொரோனா குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசீன எல்லைக்கு விரைவாகச் செல்ல ஆற்றுக்கு அடியில் பிரம்மாண்ட சுரங்கம்: இந்தியா திட்டம்\nN-95 முகக்கவசம்: இந்திய அரசு புதிய எச்சரிக்கை - யார், எப்படி பயன்படுத்த வேண்டும்\nபாலியல் தொழிலாளியின் பெயரில் டெல்லியில் ஒரு மசூதி: வரலாறு என்ன\nதிருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்\nஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு\nகாணொளி, ஹாங்காங் ஏன் சர்ச்சையாகிறது அது 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது ஏன் அது 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது ஏன்\nபசியின் வலியை தோற்கடித்து தேர்வில் சாதித்த குடுகுடுப்பை சமூக மாணவி\nசெத்தும் கொடுத்த அனுஜித்: சமகால நாயகன் என கேரளா கொண்டாடுவது ஏன் - நெகிழ வைக்கும் கதை\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598267", "date_download": "2020-08-04T23:37:42Z", "digest": "sha1:U5D2I4MEL2BAXXXLUFMFDR6MWI2QCLS6", "length": 9369, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா வந்தால் மிகவும் ஆபத்து வடகொரியாவுக்குள் நுழைய விடாதீங்க... மார்தட்டிய அதிபர் கிம் முதல் முறையாக அலறல் | If Corona arrives, the most danger is to enter North Korea. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வந்தால் மிகவும் ஆபத்து வடகொரியாவுக்குள் நுழைய விடாதீங்க... மார்தட்டிய அதிபர் கிம் முதல் முறையாக அலறல்\nசியோல்: `கொரோனா வைரசை வடகொரியாவுக்குள் நுழைய விட்டு விடாதீர்கள்,’ என்று அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி, மனித உயிர் இழப்பிலும், பொருளாதார இழப்பிலும் கடுமையாக பாதித்து வருகிறது. ஆனால், வடகொரியா மட்டுமே இதுவரை தனது நாட்டில் ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை என்று மார்த்தட்டி வருகிறது. தனது நாட்டில் கொரோனா பாதித்த ஒரு அதிகாரியை அதிபர் கிம் ஜோங் உன் சுட்டுத் தள்ளி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு கூட தகவல் வெளியானது. அதன் பிறகு, அவரே மாரடைப்பு நோய் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டதாக தகவல் பரவியது. பிறகு, அவர் உயிருடன் இருப்பதாக கூறப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியாகிவில்லை.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் நமது நாட்டுக்குள் நுழைய விட்டு விடாதீர்கள் என்று வடகொரியாஅதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. ‘இந்த வைரஸ் பரவுவதை தடுக்க தவறினால், கற்பனை செய்ய முடியாத மற்றும் மீளமுடியாத நெருக்கடியில் சிக்க நேரிடும்,’ என்று முதல் முறையாக அவர் எச்சரித்துள்ளார். வட கொரியாவில் நடந்த தனது ஆளும் கட்சி கூட்டத்தில் மேலும் பேசிய கிம், ``கொடிய கொரோனா வைரஸ் வடகொரியாவுக்குள் நுழைவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் அவசரப்பட்டு நிறுத்தினால், அதனால் உண்டாகும் பாதிப்பு கற்பனை செய்ய முடியாத, மீள முடியாத‍தாக இருக்கும்,’’ என்றார். ஆனால், வட கொரியாவில் போதிய மருத்துவ வசதிகளோ, உள்கட்டமைப்போ இல்லாத நிலையில், இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என்று வடகொரியா கூறுவது உண்மையாக இருக்க முடியுமா என மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nகொரோனா ஆபத்து வடகொரியா நுழைய விடாதீங்க மார்தட்டிய அதிபர் கிம் முதல் முறை அலறல்\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nகொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/keezhadi-special/2019/oct/15/keezhadi-special-keezhadi---kodumanal-3254642.html", "date_download": "2020-08-04T23:32:42Z", "digest": "sha1:APFAMXGNJHCBG3T44QMDSS7JLYKVQQWT", "length": 26633, "nlines": 160, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nகீழடி ஸ்பெஷல்: கீழடி-கொடுமணல் தொடர்புகள்\nகிமு 500 ஆண்டுகளுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரைகள் கொடுமணலில் இருந்திருக்கின்றன என்று அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுமணல் கிராமம். சேரநாட்டின் இந்த கிராமம் பெரும் வணிக நகரமாக இருந்ததை, முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்ற அறிக்கையின் வாயிலாக வெளிக்கொணர்ந்தவர் பேராசிரியர் செ.இராசு மற்றும் செல்வி முத்தையா ஆகியோர் கடந்த 1961ம் ஆண்டில் கண்டுபிடித்தனர்.\nஅறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்���ியல் துறை இதுவரை மேற்கொண்ட அகழாய்வுகளில் மிக முக்கியமான உலகளவில் சிறப்புப் பெற்ற அகழாய்வாக கொடுமணல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வு கருதப்படுகிறது. 1979-ல் தமிழக அரசின் தொல்லியல் துறை, மாதிரி அகழாய்வுக் குழியைக் கொடுமணலில் தோண்டியது. அதில் ரோமானிய ஓடு ஒன்று கிடைத்தது. பின்னர், 1985 முதல் 1991 வரை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் நான்கு கட்டங்களாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.\nமேலும் படிக்க.. கீழடி ஸ்பெஷல் : 5 லட்சம் ஆண்டுகள் பழமையான பரிகுளம்\n1997 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மீண்டும் அகழாய்வை இரு பருவங்களாக மேற்கொண்டது. இதற்காக 15 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில் செலசனக்காடு, தோரணக்காடு என இரு இடங்களில் தோண்டிய குழிகளில் தொல்பொருட்கள், மட்கலங்கள் கிடைத்தன. அங்கு காணப்பட்ட மண் அடுக்குகளின் அடிப்படையில் இரண்டு பண்பாட்டுக் காலங்களில் மக்கள் வாழ்ந்தது தெரியவந்தது.\nபண்டைய கொங்கு நாட்டில் இன்றைய ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. இவ்வூர் சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇவ்வூர் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்ககாலம் (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.\n“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்\nபந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்” என, கபிலரும் கொடுமணம் பட்ட வினைமான்' என, அரிசில் கிழாரும் என்னும் பதிற்றுப்பத்து (74:5-6) சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து இப்பகுதி சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக (பந்தர்) இருந்தது என்பதை அறிய முடிகிறது. யவனர் என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கிரேக்கம், ரோம், எகிப்து நாடுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர். சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது.\nமக்கள் வாழ்ந்த பகுதி (Habitation) மற்றும் ஈமக்குழி (Burial Complex) என இரண்டு வகையான இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மக்கள் இரும்புக் காலத்தைச் சேர்ந்தவர்களாயினும் பெரிய கற்பலகைகள் மற்றும் பெரிய கற்களைப் பெருமளவில் பயன்படுத்தியமையால் இவர்களைத் தொல்லியலாளர்கள் பெருங்கற்படை (megalithic) பண்பாட்டுக்குரிய மக்கள் எனக் கருதுகின்றனர். இந்த அகழாய்வில் இரும்புக் கருவிகளான கத்தி, வாள், ஈட்டி, கேடயம், மணிகள் (beads), அங்கவடி (horse - stirrups) என ஏராளமாகக் கிடைத்துள்ளன.\nகுதிரையின் அங்கவடி கிடைத்துள்ளமை குதிரை அக்கால வணிகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை வெளிப்படுத்துகிறது. மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து கடல்வழியாக குதிரைகள் ஏராளமாக தமிழகம் வந்திறங்கியதைப் பட்டினப்பாலை (185) குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். கார்னீலியன் (carnelian), அகேட் (agate) ஜாஸ்பர் (jasper) பெரில் (beryl), பளிங்கு (quartz), லாபியஸ் லசுலி (Lapius Lajuli), போன்ற அரிய கற்களால் செய்யப்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மணிகள் (beads) ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கொடுமணல் அக்காலத்தில் ஒரு பெரிய தொழிற்கூட நகரமாக (industrial city) இருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது.\nஅக்காலத்தில் ரோமானியர் பிரியமுடன் பயன்படுத்திய அரிய கல் வகைகளாக இ.எச்.வார்மிங்டன் அவர்தம் நூலில் (warmington, E.H., The commerce between the Roman Empire and India, 1948) குறிப்பிட்டுள்ளவையாவும் கொடுமணல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கருப்பு-சிவப்பு, கருப்பு நிறம் கொண்ட சங்ககால மண்கலங்களுடன் ரோமானிய மண்கலங்களான அரிட்டெய்ன் மற்றும் ரூலெட் பானை ஓடுகளும் கலந்து காணப்படுவது தமிழ்ப் பண்பாட்டுடன் யவனப் பண்பாடு கலந்து காணப்படுவதைக் காட்டுகிறது.\nகருப்பு - சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானைகளில் பல்வேறு வகையான குறியீடுகள் (graffiti) காணப்படுகின்றன. இக்குறியீடுகள் எதற்காகப் பானைகளில் கீறப்பட்டன என்பதும், இக்குறியீடுகள் குழுக்குறியீடுகளா அல்லது எழுத்துகளின் தோற்ற நிலைகளின் முதல் கட்டமா போன்றவை குறித்து ஆய்வாளர்களிடையே இன்று வரை விவாதங்கள் தொடர்கின்றன. மேற்சுட்டிய கருப்பு-சிவப்பு, கருப்பு நிற மற்றும் வண்ணப்பூச்சு (russet quated) கொண்ட மண்கலங்கலில் எழுத்துப் ( தமிழ் பிராமி/தமிழி/ தமிழ்) பொறிப்புகள் காணப்படுகின்றன. இது கொடுமணல் அகழாய்வுச் சிறப்புகளில் ஒன்றாகும்.\nஅகழாய்வில் 400க்கும் மேற்பட்ட மண்கலச் சில்லுகளில் எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மண்கலச் சில்லுகளில் பழம் ��ழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொடுமணல் அகழாய்வில் மட்டுமே என்பது பெருமைக்குரியதாகும்.\n24 காரட் மற்றும் 22 காரட் மதிப்புடனான பொன் ஆபரணங்கள், வெள்ளி மோதிரங்கள், ஈயத்தாலான வளையல்கள், வளையங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் (காட்டாக: அரிய கற்கள் பதிக்கப்பட்ட வெண்கலத்தாலான புலி), விளையாட்டுப் பொருள்கள், மக்கள் வாழ்ந்த பகுதி மற்றும் ஈமக்குழிகளில் மனித எலும்புக்கூடுகள், விலங்குகளின் எலும்புகள், உலைகள் (furnace), மரக்குச்சிகள் பூமியில் நடப்பட்டதற்கான அடையாளங்கள் என அக்காலப் பண்பாட்டு நாகரிகம் சார்ந்த எச்சங்கள் கொடுமணல் அகழாய்வில் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் யாவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nஇரும்பு ஆலை செயல்பட்டு வந்ததும், பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்த மண்பாண்டங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாழி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆய்வில் 50 ஹெக்டேர் பரப்பளவில் நகரமும் 10 ஹெக்டேர் பரப்பளவில் மக்கள் வசித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் பெங்களுருவை சேர்ந்த இந்திய தொல்லியல் துறையினர் மீண்டும் அகழ்வாராட்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் இதுவரை 38 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன.\nகரூர் மற்றும் முசிறி தொடர்புகள்\nகொடுமணல் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், மேலை கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்து இருந்தது. 50 ஏக்கர் பரப்பில் ஒன்பது அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில், ஒரு ஈமச் சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன. புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர், ராஜன் தலைமையில், செல்வகுமார், ரமேஷ், பாலமுருகன், பால்துரை, யதீஷ்குமார் ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழு, கடந்த இரண்டு மாதங்களாக, அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டும், இதே போன்ற அகழாய்வில் ஈடுபட்ட போது, 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகப் பெரிய வணிக நகரம் இப்பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த நகரம் இருந்த கால கட்டத்தை, அமெரிக்காவில் உள்ள, காலக்கணிப்பு ஆய்வுக்கூடம், அங்கு கிடைத்த ஆதாரங்களின் பரிசோதனைக்கு பிறகு, உறுதி செய்தது.\nஇந்த இடம் நகை தயாரிப்பு மையமாக இருந்திருக்கலாம் என, ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட நகைகளை பெறுவதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வணிகர்கள் வந்துள்ளனர்.\nஇந்த நகரமானது கரூர் மாவட்டம் முசிறி மற்றும் பட்டினம் நகரத்தை இணைக்கும் வியாபார தளமாக விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வில் கிடைத்த பண்பாட்டு எச்சங்கள், இவ்வூர், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை பற்றி எடுத்துரைக்கிறது.\nமண்கலங்களில் காணப்படும் பெயர்கள் பல ஆதன், சாத்தன், கோன், அந்தை, மகன் அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், சந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று, மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றன.\nகீழடி மற்றும் கொடுமணல் நகரங்களில் கிடைத்த பொருள்கள் காலம் ஒப்பிடும் நிலையில் இருப்பதால் அரசு நடவடிக்கை எடுத்து ஒப்பீட்டு அறிக்கை வெளியிட்டால் வரலாற்றை மாற்ற முடியும்.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/kalaignar-birthday-erode-young-couple-married", "date_download": "2020-08-04T22:37:27Z", "digest": "sha1:YM25N643JO256HONACIOLMXKEZ4KID3N", "length": 11040, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஈரோட்டில் கலைஞர் சிலை முன்பு 'காதல்' ஜோடி திருமணம்... | kalaignar birthday - erode - Young couple married - | nakkheeran", "raw_content": "\nஈரோட்டில் கலைஞர் சிலை முன்பு 'காதல்' ஜோடி திருமணம்...\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான மறைந்த கலைஞர் கருனாநிதியின் 97 ஆவது பிறந்த நாளான ஜூன் 3 புதன்கிழமை அன்று ஈரோட்டில் உள்ள அவரது சிலை முன்பு காதலர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.\nசேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ராகராயன் குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் (வயது 29). இவருக்கும் அதே ஊரான சங்ககிரியையடுத்த அத்தமாப்பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் (26 வயது) பிரிந்தியா தேவி, இந்த இருவரும் தான் கலைஞர் கருணாநிதி சிலை முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள். இதுகுறித்து மனமகன் சந்திரகாந்த் கூறும்போது, நான் லேப் டெக்னீசியன் வேலை பார்த்து வருகிறேன். நானும் பிரிந்தியா தேவியும் பள்ளி வகுப்பு முதல் நல்ல நண்பர்களாகப் பழகி வந்தோம் பின்னர் நாளடைவில் இருவரும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். சமூக நீதிக்காக இறுதி வரை போராடியவர் தலைவர் கலைஞர். அவர் உயிரோடு இருக்கும் போது எங்களால் திருமணம் செய்ய இயலவில்லை. ஆகவே தான் அவரது பிறந்த நாளில் அவரது குருகுலமான ஈரோட்டில் உள்ள அவர் சிலை முன்பு நாங்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவுக்குப் பின் சொந்த ஊரில் அமைச்சர் தங்கமணி...\n''மனிதனுக்கு மரணமில்லை'' -அதுதான் அவரின் இறுதிப் பேச்சு\nஇந்த கரோனா கொடுமையிலும் புதிய டாஸ்மாக் கடையா... கொதித்தெழுந்த அமைச்சர் தொகுதி பெண்கள்\nராமதாஸுக்கு ஸ்டாலின், எடப்பாடி போனில் வாழ்த்து\nடெல்லி சென்ற கு.க.செல்வம் இ-பாஸ் எடுத்துள்ளாரா\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nகரோனா ஊரடங்கிலும் குடிநீருக்கு பண வசூலா\nகரோனா சிகிச்சையில் இருந்த அதிமுக எம்எல்ஏவின் பார்ட்னர் மருத்துவமனையில் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்��ிருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Listd/get/2", "date_download": "2020-08-04T22:23:31Z", "digest": "sha1:QYLV6WPZTED55KWFFTAHA7YKSRD7ELF2", "length": 22424, "nlines": 197, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை||\nசீனாவுடனான மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு||\nகொரோனா அபாயம் – பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானம்||\nபுடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு||\nபிரேசிலில் ஒரேநாளில் 37,278 பேருக்கு கொரோனா தொற்று||\nஅரிசோனா, புளோரிடா, டெக்சாஸில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு||\nநியூசிலாந்தில் எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை பொறுப்பேற்றது இராணுவம்||\nஹோண்ரோஸ் ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று||\nசீனாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: 1235 விமானங்களின் சேவைகள் இரத்து||\nதி.மு.க. இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா உறுதி||\nதமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528 ஆக அதிகரிப்பு||\nஇந்திய – சீன இராணுவப் படைகள் மோதல்: பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை||\nஇந்தியாவில் 12 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை||\nஎல்லையில் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு ராஜ்நாத் சிங் உத்தரவு||\nசண்டை வேண்டாம் – இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா||\nஎல்லையில் பதற்ற���் – அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு||\nகர்நாடகாவில் இனி ஊரடங்கு தேவை இல்லை – மாநில முதலமைச்சர்||\nகொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை||\nஅத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் – சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை||\nதமிழகத்தை மிரட்டும் கொரோனா: ஒரேநாளில் உச்சக்கட்ட பாதிப்பு||\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை||\nமீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா – அனில் ஜாசிங்க விளக்கம்||\nசஜித்தைவிட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை – மனோ கணேசன்||\nதேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதல் சந்திப்பு||\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்||\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த தேசப்பிரிய||\nயாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது||\nமட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரணம் வழங்கிவைப்பு||\nஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்||\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் – கெஹலிய||\nசலுகைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை – மணிவண்ணன்||\nபொதுச் செயலாளராக ஜீவன், உப தலைவராக அனுஷியா நியமனம்||\nபுகையிலை செய்கைக்கு பதிலாக மாற்று பயிர்ச் செய்கையில் ஈடுபட மக்கள் ஆர்வம்||\nவாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது – ரஞ்சித் மத்தும பண்டார||\nஇளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் – ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை||\nசமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை||\nதமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்||\nபளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்பு||\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ்||\nயாழ். பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்||\nயாழில் பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்||\nமக���ந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு||\nஉயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த||\nமாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் தனியார் வகுப்புகளை இடைநிறுத்துமாறு அறிவிப்பு||\n5000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு ஆரம்பம்||\nகிரானில் உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்து||\nஇராணுவ அதிகாரிகளை விடுத்து கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசாங்கம் பதவிகளை வழங்க வேண்டும்- பாரூக்||\nசுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க||\nசிதைந்து போயுள்ள சமூகத்தை ஒன்றிணைத்து ஆட்சியில் பங்காளராக வேண்டும் – எஸ். சாந்தலிங்கம்||\nசட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக யாழில் கைதுசெய்யப்பட்டவர்களில் 24 பேருக்கு விளக்கமறியல்||\nபொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா\nஎழுதாரகை படகுச் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை- அங்கஜன்||\nமணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்||\nநிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்கு குழு நியமனம்||\nவல்லை வெடிப்புச் சம்பவம்: ஒருவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பு||\nட்ரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்||\nஅனலைதீவில் கடற்படை வீரர் தாக்கப்பட்ட சம்பவம் : மூவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்||\nபேசாலை வெற்றிமாதா ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 14 வருடங்கள்||\nதமிழரசுக் கட்சியினர் சுயலாப அரசியலுக்குள் என்னைப்போல் சசிகலா ரவிராஜையும் பயன்படுத்துகின்றனர் - அனந்தி||\nஇலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறப்பு : திருமலையிலும் உருவாக்கத் திட்டம்||\nநாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது - கெஹலிய||\nவறிய மக்களை இரையாக்கும் நிதிக் கம்பனிகள்: உரிய சட்டம் அவசியம்- கரு ஜயசூரிய||\nஜனாதிபதி கோட்டாவிற்கு சவால் விடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி||\nஅர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான பிடியாணையை செயற்படுத்த நீதிமன்றம் உத்தரவு||\n5 மாணவர்கள் உட்பட 11 பேர் காணாமலாக்கப்பட்ட விவகாரம்: நேவி சம்பத் என்���வரை கைதுசெய்ய உத்தரவு||\nகட்சிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மற்றுமொரு தீர்மானம்||\nசுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி உறுதி||\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி||\n120 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்||\nகஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்||\nசி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்||\nவவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு||\nHome › திரு அருளானந்தம் கபிரியேல்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு அருளானந்தம் கபிரியேல் அவர்கள் 23.09.2016 வெள்ளிக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,காலஞசென்ற கபிரியேல்- சலோமா தம்பதிகளின் மூத்த மகனும்,காலஞ் சென்ற முத்துத் தம்பி- சிவ பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ,புனிதவதி[முன்னாள்நூலகர்-யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி] அவர்களின் அன்புக் கணவரும் தயா ஜெஸ்மின்[முன்னாள் ஆசிரியை-சுண்டிக்குளி மகளிர் கல்லூரி-கனடா ],Dr.கெனத்[திருகோணமலை ஆதார வைத்தியசாலை-இலங்கை},டொறின்[முன்னாள் சமூகவியற் துறை விரிவுரையாளர்-யாழ் பல்கலைக் கழகம்-gothenburg பல்கலைக் கழகம்-சுவீடன்],ஹென்றி ஆகியோரின் அன்புமிக்க தந்தையாரும்,கதிர்காம நாதன்[கனடா],ஸ்ரீ தயானந்தி[சட்டத்தரணி ICRC-கொழும்பு],Dr.ஆகாஷ் சாவடே[swedish university for agricultural sciences],தர்ஷினி[ஆசிரியை யாழ் சென்ற் சாள்ஸ் மகாவித்தியாலயம்] ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரண்யா,லாவண்யா,நவீன்,நிகேஷ்,சகானா,தானியா,ரீனா,ஏஞ்சல் ஆகியோரின் பாசமுள்ள பேரனும், திருச் செல்வம்,யோசப்,கமலா,லீலா,காலஞ் சென்ற ஆரோக்கிய நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ,அலமேல்,மீனாட்ஷி,காலஞ்சென்ற தங்கராஜா ஆகியோரின் மைத்துனரும் ஆவார் .இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 2016-09-25, 9,30 - 6.30\nமுகவரி: .அன்னாரின் பூதவுடல் 26.09.2016 அன்று திங்கட் கிழமை திருப் பலியின் பின்னர் மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்\nதயா கதிர்காம நாதன் (மகள்) - canada\n** இந்த அறிவித்தல் 17 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.\nபெயர்: திருமதி. பவளராசா நாகம்மா - ம��ழுவிபரம்\nபெயர்: திருமதி. இளையதம்பி ஆச்சிப்பிள்ளை - முழுவிபரம்\nபெயர்: திருமதி சரஸ்வதி சண்முகரட்ணம் - முழுவிபரம்\nபெயர்: திரு அருளானந்தம் கபிரியேல் - முழுவிபரம்\nமுகவரி::தயா கதிர்காம நாதன் scarborough,toronto canada\nபெயர்: திருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு - முழுவிபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/05/4-maa-janaki-raga-kaambhoji.html", "date_download": "2020-08-04T23:25:31Z", "digest": "sha1:26QE5WFL5G7SSFXGJW5EGH6JRNDW6NVN", "length": 12780, "nlines": 90, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - மா ஜானகி - ராகம் காம்போ4ஜி - Maa Janaki - Raga Kaambhoji", "raw_content": "\nதியாகராஜ கிருதி - மா ஜானகி - ராகம் காம்போ4ஜி - Maa Janaki - Raga Kaambhoji\nமா ஜானகி 1செட்ட பட்டக3 2மஹராஜவைதிவி\n3ராஜ ராஜ வர ராஜீவாக்ஷ வினு\nராவணாரியனி ராஜில்லு கீர்தியு (மா)\nகானகேகி3 ஆக்3ஞ மீரக மாயாகாரமுனிசி ஸி1கி2 செந்தனேயுண்டி3\n4தா3னவுனி வெண்டனே சனி அஸோ1க தரு மூலனுண்டி3\nவானி மாடலகு கோபகி3ஞ்சி கண்ட 5வதி4யிஞ்சகனேயுண்டி3\nஸ்ரீ நாயக யஸ1மு நீகே கல்க3 ஜேய லேதா3 த்யாக3ராஜ பரிபால (மா)\nஎமது சானகியை கைப் பிடித்ததனாலன்றோ பெருந்தகை யாகினாய்\nஇராவணனை வென்றோனெனத் திகழ் புகழும் எமது சானகியை கைப் பிடித்ததனாலன்றோ\n(உனது) ஆணை மீராது, மாய உருவை யணிந்து,\n(மாய உருவுடன்) தானவனுடன் சென்று,\nஅவனது சொற்களுக்கு சினுமுற்று கண்களினாலாயே (அவனை) வதைக்காதிருந்து,\n(இராவணனை வென்றோனென) புகழுனக்கே கிடைக்கச் செய்தனளன்றோ\nபதம் பிரித்தல் - பொருள்\nமா/ ஜானகி/ செட்ட/ பட்டக3/ மஹராஜவு/-ஐதிவி/\nஎமது/ ஜானகியை/ கை/ பிடித்ததனாலன்றோ/ பெருந்தகை/ ஆகினாய்/\nராஜ ராஜ/ வர/ ராஜீவ/-அக்ஷ/ வினு/\nபேரரசர்களில்/ மேலோனே/ கமல/ கண்ணா/ கேள்/\nராவண/-அரி/-அனி/ ராஜில்லு/ கீர்தியு/ (மா)\nஇராவணனை/ வென்றோன்/ என/ திகழ்/ புகழும்/ எமது சானகியை...\nகானகு/-ஏகி3/ ஆக்3ஞ/ மீரக/ மாயா/-ஆகாரமு/-உனிசி/ ஸி1கி2/ செந்தனே/-உண்டி3/\nகானகத்திற்கு/ (உடன்) சென்று/ (உனது) ஆணை/ மீராது/ மாய/ உருவை/ அணிந்து/ (தான்) அக்கினி/ இடமே/ இருந்து/\nதா3னவுனி/ வெண்டனே/ சனி/ அஸோ1க/ தரு/ மூலனு/-உண்டி3/\n(மாய உருவுடன்) தானவன்/ உடன்/ சென்று/ அசோக/ மரத்தின்/ அடியினில்/ இருந்து,\nவானி/ மாடலகு/ கோபகி3ஞ்சி/ கண்ட/ வதி4யிஞ்சகனே/-உண்டி3/\nஅவனது/ சொற்களுக்கு/ சினுமுற்று/ கண்களினாலாயே/ (அவனை) வதைக்காது/ இருந்து/\nஸ்ரீ/ நாயக/ யஸ1மு/ நீகே/ கல்க3/ ஜேய/ லேதா3/ த்யாக3ராஜ/ பரிபால/ (மா)\nமா/ மணாளா/ புகழ்/ உனக்கே/ கிடைக்க/ செய்தனள்/ அன்றோ/ தியாகராசனை/ பேணுவோனே/\n4 - தா3னவுனி வெண்டனே சனி - இராவணன் உடன் சென்று - வால்மீகி ராமாயணத்தினில், இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கி மடியிலிருத்தி, ஆகாய மார்க்கத்தினில் இலங்கைக்குக் கொண்டு சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், அத்தியாயங்கள் 49 மற்றும் 52 நோக்கவும்.\nசிறந்த தொண்டராகிய தியாகராஜருக்கு, இது நடவாத செயலாகத் தோன்றுகிறது. எனவே, அவர் 'அத்யாத்ம ராமாயணம்' மற்றும் துளசிதாசரின் 'ராம்சரித்ர மானஸ்' இவற்றில் கூறப்பட்டதனை ஏற்றுக்கொண்டு, இப்பாடலில் விவரித்துள்ளார். 'அத்யாத்ம ராமாயண'த்தினில், சீதையை, இராவணன் அபகரிக்கப்போவதை, ராமன் முன்கூட்டியே உணர்ந்து, சீதையை ஒராண்டு காலத்திற்கு அக்கினியிடமிருக்கும்படியும், மாய சீதை உருவணிந்து இராவணனுடன் செல்லும்படியும், தான் இராவணனைக் கொன்றபின், மாய சீதையினை நெருப்பினில் புகச்செய்து, உண்மையான சீதையை அக்கினி கொணர்ந்து அளிக்க, தன்னுடன் அயோத்திக்குத் திரும்பலாம் என்று கூறுகிறான். இதனைத்தான், தியாகராஜர், 'ஆணை மீறாது' என்று கூறுகின்றார்.\n5 - வதி4யிஞ்சகனேயுண்டி3 - வதைக்காதிருந்து - வால்மீகி ராமாயணத்தினில் (சுந்தர காண்டம், அத்தியாயம் 22 நோக்கவும்) இராவணன், சீதையை நோக்கி, தான் ஒராண்டு அவதி தருவதாகவும், அதற்குள் அவள் தானே இணங்காவிடில், அவளை வலிய அந்தப் புரத்திற்குக் கொண்டுசெல்லப்போவதாக மிரட்ட, சீதை, அவனுக்கு கூறிய பதிலாவது -\n\"நான், என்னுடைய வல்லமையினாலேயே, உன்னை எரித்து சாம்பலாக்கமுடியும். ஆனால், ராமனிடமிருந்து எனக்கு அங்ஙனமோர் ஆணையில்லாததாலும், நான், என்னுடை தவ வலிமையினை இழக்க விரும்பாததாலும், அப்படிச் செய்யவில்லை.\"\nசீதை, இங்ஙனம் இராவணனை வதைக்காதிருந்து, ராமனுக்கு 'இராவணனை வென்றவன்' என்ற புகழ் பெறச் செய்தனள் என்று தியாகராஜர் கூறுகின்றார்.\n1 - செட்ட பட்டக3 - வைதிக முறைப்படி நடக்கும் திருமணங்களில் மணப்பெண்ணின் கையை மணமகன் பற்றுவதுதான் மிகவும் முக்கியமான சடங்காகும். அதற்கு 'பாணி க்3ரஹணம்' (கைப் பிடித்தல்) என்று பெயர். இச்சடங்கினில், மணமகள் தனது வலது கை விரல்களை ஒருமித்து மேல் நோக்கிக் கூப்ப, அதனை, மணமகன் தனது வலது கைவிரல்களினால் முழுவதுமாக அணைத்துப் பிடித்து அக்கினியை இருவரும் வலம் வருவார்கள். அவ்வமயம் மணமகன் கூறும் வசனங்களில் சில -\n நாம் அனேக, சிறந்த மக்களைப் பெறவும், பழுத்த வயதுவரை என்னுடன் நீ கூடி வாழவும் உனது கையினைப் பற்றுகின்றேன். கடவுள் இல்லற வாழ்கைக்கென உன்னை எனக்களித்துள்ளார்.\n கைப்பற்றியுள்ள நாங்களிருவரும் உன்னருளால் செல்வங்கள் பெற்று ஆனந்தமாக வாழ்வோம் என யாவருக்கும் உரக்க அறிவிக்கின்றேன்.\n எங்கும் செல்லும் திறமை வாய்ந்த வாயுவும், யாவற்றினையும் தூய்மையாக்கும் அக்கினியும் உனது மனத்தினில் புகுந்து நம்முடைய வாழ்க்கையினில் என்னை நீ ஒவ்வொரு நிமிடமும் நேசிக்கச் செய்யட்டும்.\"\nவைதிகத் திருமணச் சடங்குகள் நோக்கவும்.\n2 - மஹராஜ - இங்கு, இச்சொல்லுக்கு 'பேரரசன்' என்ற பொருளல்ல. தெலுங்கு மொழி்யில், இச்சொல் ஓர் ஆசீர்வாதமாகவும், மனதார சம்மதித்தலையும் குறிக்கும்.\n3 - ராஜ ராஜ வர ராஜீவாக்ஷ - 'வர' என்ற சொல்லினை 'ராஜ ராஜ' என்பதனுடனோ, அல்லது 'ராஜீவாக்ஷ' என்பதுனடனோ இணைத்துப் பொருள் கொள்ளலாம்.\nஅக்கினி - அக்கினி தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/110454/", "date_download": "2020-08-04T22:32:10Z", "digest": "sha1:E6G7UX5USSOAO3GPKQXNZTECTDPERSWI", "length": 11259, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "விஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் : – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nநடிகர் விஜயின் 63 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லியின் இயக்கத்தில், இத் திரைப்படத்தில் விஜயிற்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.\nஇந்தத் திரைப்படத்தின் கதை, விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தியதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. படத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளைய தினம் படப்பிடிப்பு இடம்பெறவுள்ளது.\nஇந்தத் திரைப்படத்தில் பரியேறும் பெருமாள் புகழ் திரைபத்தின் நாயகன் கதிர், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். அத்துடன், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பதை படக்குழு அறிவித்துள்ளது. இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை கனிக்கிறார். இத் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nTags63ஆவது திரைப்படத்தின் அட்லி ஆரம்பம் ஊழல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கதிர் நயன்தாரா படப்பிடிப்பு யோகி பாபு விஜயின் விளையாட்டு துறை விவேக்\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், காக்கி உடையணியும் ரஜினி :\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாக��ண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/3-constituencies-by-election-dmk-mps-meet-with-delhi-election-officials/", "date_download": "2020-08-04T23:28:20Z", "digest": "sha1:NHCGJP3FFMKCROSTU6MUEDDBXT5TNXQU", "length": 12211, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "3 தொகுதி இடைத்தேர்தல்: டில்லி தேர்தல் அதிகாரிகளுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n3 தொகுதி இடைத்தேர்தல்: டில்லி தேர்தல் அதிகாரிகளுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு\nதமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இன்று டில்லியில் தேர்தல் அதிகாரிகளுடன் திமுக எம்.பி.க்கள் சந்தித்து பேசினர்.\nநாடு முழுவதும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், 18சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nதமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. வழக்குகள் காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிமுக இது தொடர்பாக திமுக உச்சநீதி மன்றத்தை நாடியது. வழக்கை நீதிபதி பாப்டே தலைமை யிலான அமர்வு விசாரித்து, தேர்தல் ஆணையம் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nஇந்த நிலையில், நிறுத்தி வ��க்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் , ஓட்டப்பிடாரம் அரவக்குறிச்சி , இடைத் தேர்தலை நடத்த வலியுறுத்தி, டெல்லி தேர்தல் ஆணையர்களுடன் திமுக எம்பி திருச்சி சிவா , டிகேஎஸ் இளங்கோவன் , ஆலந்தூர் பாரதி ஆகியோர் மீண்டும் சந்திப்பு பேசினர்.\nஅப்போது, இடைத்தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என கூறினர்.\nஇதற்கிடையில், 3 தொகுதி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.\n3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாதா தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை நாடுகிறது திமுக…. 8வழிச்சாலை குறித்து ராமதாஸ் முன்னிலையில் நிதின்கட்கரி பேச்சு: விவசாயிகள் கொந்தளிப்பு 4தொகுதிகளில் 19ந்தேதி வரை தேர்தல் பிரசாரத்துக்கு தடை: தேர்தல் கமிஷன் அதிரடி\nPrevious தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…..\nNext பொள்ளாச்சி பாலியல் கொடுமை: 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி மொபைல் எண்ணுக்கு புகார்…\nஅக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா\nரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின்…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ…\nடில்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று : இன்று 674 பேருக்கு பாதிப்பு\nடில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…\n04/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023…\nசென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…\nஇன்று 5,063 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,68,285 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/07/25125616/1553850/Puducherry-corona-Alert.vpf", "date_download": "2020-08-04T22:38:28Z", "digest": "sha1:ZTJU5Z5GE76Q46CPBQCBHS4TK3YNFAZX", "length": 9849, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் பரிசோதனை\" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் பரிசோதனை\" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்\nசட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nராமர் கோயில் கட்டும் கனவு நிறைவேறியுள்ளது - எல்.கே.அத்வானி\n1990ஆம் ஆண்டில், ராமஜன்ம பூமி இயக்கத்தின் போது, ​​ராம ரத யாத்திரை வடிவத்தில் முக்கிய கடமையை செய்து, அதன் மூலம் எண்ணற்றவர்களை ஒருங்கிணைக்க உதவியதை நினைத்து பெருமிதம் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தில் மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\n\"அயோத்தியில் ராமர் கோவில் : \"தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது\" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா\nஎளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.\nஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nநாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .\nஇலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்\nஇலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/07/3-2-sri-gana-natham-raga-kanakangi.html", "date_download": "2020-08-04T22:39:57Z", "digest": "sha1:OVSHWBONNUQNBY5W53NEGU4W5FE7IPBG", "length": 7134, "nlines": 92, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸ்ரீ க3ண நாத2ம் - ராகம் கனகாங்கி - Sri Gana Natham - Raga Kanakangi", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஸ்ரீ க3ண நாத2ம் - ராகம் கனகாங்கி - Sri Gana Natham - Raga Kanakangi\nஸ்ரீ க3ண நாத2ம் ப4ஜாம்யஹம்\nஸ்ரீ கு3ரு கு3ஹாக்3ரஜம் அக்3ர பூஜ்யம்\nஸ்ரீ-கண்டா2த்மஜம் ஸ்1ரித ஸாம்ராஜ்யம் (ஸ்ரீ)\nரஞ்ஜித நாடக ரங்க3 தோஷணம்\nஸி1ஞ்ஜித வர மணி-மய பூ4ஷணம்\nகுஞ்ஜர முக2ம் த்யாக3ராஜ போஷணம் (ஸ்ரீ)\nகண நாதனை தொழுவேனே நான்.\n(உலக) வண்ண நாடக அரங்கினில் களிப்போனை,\nகிண்கிணிக்கும் சிறந்த மணிமயமான அணிகலன்களோனை,\nகண நாதனை தொழுவேனே நான்.\nபதம் பிரித்தல் - பொருள்\nஸ்ரீ க3ண/ நாத2ம்/ ப4ஜாமி/-அஹம்/\nஸ்ரீ கண/ நாதனை/ தொழுவேனே/ நான்/\nசீர்/ அருள்வோனை/ எண்ணியவற்றின்/ பயனருள்வோனை/ ஸ்ரீ கண...\nஸ்ரீ கு3ரு/ கு3ஹ/-அக்3ரஜம்/ அக்3ர/ பூஜ்யம்/\nஸ்ரீ குரு/ குகனுக்கு/ மூத்தோனை/ முதலில்/ வழிபடப்படுவோனை/\nஸ்ரீ/-கண்ட2/-ஆத்மஜம்/ ஸ்1ரித/ ஸாம்ராஜ்யம்/ (ஸ்ரீ)\nநஞ்சு/ மிடற்றோன்/ மைந்தனை/ சார்ந்தோரின்/ பேரரசினை/ ஸ்ரீ கண...\nரஞ்ஜித/ நாடக/ ரங்க3/ தோஷணம்/\n(உலக) வண்ண/ நாடக/ அரங்கினில்/ களிப்போனை/\nஸி1ஞ்ஜித/ வர/ மணி/- மய/ பூ4ஷணம்/\nகிண்கிணிக்கும்/ சிறந்த/ மணி/ மயமான/ அணிகலன்களோனை/\nஆஞ்சனேயனாக/ அவதரித்தோனை/ இனிய/ சொல்லோனை/\nகுஞ்ஜர/ முக2ம்/ த்யாக3ராஜ/ போஷணம்/ (ஸ்ரீ)\nயானை/ முகத்தோனை/ தியாகராசனை/ பேணுவோனை/ ஸ்ரீ கண...\n2 - ஸு-பா4ஷணம் - 2ஸு-பூ4ஷணம்.\n1 - ஆஞ்ஜனேயாவதாரம் - ஆஞ்சனேயனாக அவதரித்தோன் : 'ஸங்க்ரஹ ராமாயணத்தில்' இங்ஙனம் கூறப்பட்டுள்ளதாக ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், தியாகராஜர் இயற்றினாரா என்று ஐயமுள்ள பாடல்களின் பட்டியலில், இப்பாடலும் இடம் பெற்றுள்ளது.\nநஞ்சு மிடற்றோன் - சிவன்\nகுரு குகன் - முருகன்\nமுதலில் வழிபடப்படுவோன் - எந்த சடங்கிற்கு முன்பும்\n\"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்\" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.\n பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்��ியத்தின் ராஜா நம் கண்ணன் தான் அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/itemlist/tag/america", "date_download": "2020-08-04T22:26:01Z", "digest": "sha1:YKUDJOM25PKWLQVBKH5ABNG6R43JW4BT", "length": 27726, "nlines": 224, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: america - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்க சீஐஏ இயக்குனர் டொனால் ட்ரம்பினை எச்சரித்துள்ளார். இரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் ஜான் பிரன்னன்எச்சரித்துள்ளார்.\nபுதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஜான் பிரன்னன் தெரிவித்தார்.\nவெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை டிரம்ப்பும், வரவிருக்கும் அவரது அரசும் கைவிடக்கூடாது என்று கேட்டுக் கொண்ட சிஐஏ இயக்குநர், இதில், டிரம்ப் நிர்வாகம் ஒழுங்கு மற்றும் மதிநுட்பத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nமேலும், விசாரணை முறைகளில் ஒன்றாக விசாரணை செய்யப்படுபவர்களையும், சந்தேக நபர்களையும் நீரில் சித்ரவதை செய்யும் வாட்டர் போர்டிங் முறைக்கு எதிராகவும் ஜான் பிரன்னன் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nபப்புவா நியூகினியா மற்றும் னவுறு தீவுகளில் இருக்கும் ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதனை அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி உறுதிசெய்துள்ளார்.\nஇது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்று அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது.\nஇந்நிலையில் தற்போது டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாறா என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.\nஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்\nபசிபிக் தீவுகளில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள அகதிகள், அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல் அறிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல்\nஏற்கனவே தனது அகதிகள் பரிசீலனை மையங்களில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் \"ஒரு முறை ஒப்பந்தம்\" என டார்ன்புல் இதனை விவரித்துள்ளார்.\nஅகதிகள் எண்ணிக்கை குறித்தும், எப்போது நடைபெறும் என்ற கால அட்டவணை குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.\nபப்புவா நியு கினியா மற்றும் நவ்ருவில் இருக்கும் ஆஸ்திரேலிய முகாம்களில் உள்ள அகதிகள், இந்த மீள்குடியேற்ற ஒப்பந்தம் குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமனித உரிமை ஆர்வலர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்; இருப்பினும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதை ஒப்புக்கொள்வாரா என்பது உடனடியாக தெரியவில்லை.\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்\nஅமெரிக்காவிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா\nஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.\nசிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை ட்ரம்ப் பலவீனமாக்குவார் என்றும், அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை வகிக்க ட்ரம்ப் தகுதியற்றவர் என்றும் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.\nஃபுளோரிடாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அடுத்த வாரம் நடைபெறக்கூடிய அதிபர் தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்றுவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடிக்கு அமெரிக்கா தள்ளப்படும் என்று கூறியுள்ளார்.\nகுற்றவியல் விசாரணைகளால் பாதிக்கப்படும் அதிபராக ஹிலரி இருப்பார் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.\nடொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்���ாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.\nஎஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள் எச்சரித்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nவிமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்\nசிக்காக்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று தீப்பாற்றியுள்ளது.அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமே தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொக்ஸ்வேகன் கார் கம்பனி 15 பில்லியன் டொலர் நட்டவீடு செலுத்த பணிப்பு\nஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான, ஃபோக்ஸ்வாகன், மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றிய மோசடி தொடர்பாக, சுமார் 15 பில்லியன் டாலர் பணத்தை தீர்வுத் தொகையாகத் தர வேண்டும் என்ற ஏற்பாட்டுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த தீர்ப்பின் மூலம், சுமார் அரை மில்லியன் ஃபோக்ஸ்வாகன் உரிமையாளர்கள் தங்களது கார்களை மீண்டும் விற்க முடியும் அல்லது தங்களது கார்களை சரி செய்து கொள்ள முடியும் .\nஅவர்கள் இழப்பீடாக 10,000 டாலர் வரை பெற முடியும்.\nஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வண்டிகள் தூய்மையானதாக இருப்பதாக காட்டிக் கொள்ள, மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றி மோசடி செய்ததை கடந்த ஆண்டு அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.\nஅமெரிக்க மோட்டார் தொழில் வரலாற்றில் இந்தத் தீர்வு தொகையானது ஒரு சாதனையாகும். ஆனால் ஃபோக்ஸ்வாகன் மேலும் பல செலவுகளை எதிர்நோக்கியுள்ளது. அதில் அபராதம், 16 அமெரிக்க மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பிற நாடுகளில் உள்ள வழக்குகள் ஆகியவை அடங்கும்.\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nஅமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nஇரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்\nலெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில�� நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.\nஇது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.\n100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ளவர் தான் டைசன் கே.\nரியோ ஒலிம்பிக்கில் டைசன் கே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார்\nதசை மற்றும் எலும்பு வளர்ச்சியை தூண்டுகின்ற அனபோலிக் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஊக்க மருந்து சோதனையின் முடிவுகள் வந்ததால் இரண்டு ஆண்டுகள் விளையாட்டு போட்டிகளில் இருந்து டைசன் கே தடைசெய்யப்பட்டார். அதனால், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது..\n2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர்,ஓட்டம் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் டைசன் கே தங்கப்பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/05/daylight-robbery-15.html", "date_download": "2020-08-04T22:56:47Z", "digest": "sha1:KCE4AJLGYVEUGR7FFC33EA3QQ547XBJ6", "length": 36990, "nlines": 519, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (DAYLIGHT ROBBERY) 15+உலகசினிமா/பிரிட்டிஷ்... கத்தியின்றி ரத்தம் இன்றி பல கோடி அபேஸ்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(DAYLIGHT ROBBERY) 15+உலகசினிமா/பிரிட்டிஷ்... கத்தியின்றி ரத்தம் இன்றி பல கோடி அபேஸ்...\nஒரு பழைய பாடல் ஒன்று இருக்கின்றது... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை...சில வேலைகளை நீங்கள் எவ்வளவுதான் பக்காவாக பிளான் போட்டு இருந்தாலும் எதாவது ஒரு ஆப்பு நம் பின் பக்கம் செருக காத்துக்கொண்டு இருக்கும்... அந்த ஆப்புகளை கடந்தே, நமது வெற்றியையும் குறிக்கோளையும் அடைய முடியும்...\nகொள்ளை அடிக்கும் படங்கள் எல்லாமே விறுவிறுப்பு நிறைந்தவை காரணம்.. அவர்கள் போடும் பிளான் என்பது முக்கிய காரணம்... நம்ம இயல்பவான வாழ்வில் ஏதாவது ஒரு பேங்கை கொள்ளை அடிக்க பிளான் போட முடியுமா அவர்கள் போடும் பிளான் என்பது முக்கிய காரணம்... நம்ம இயல்பவான வாழ்வில் ஏதாவது ஒரு பேங்கை கொள்ளை அடிக்க பிளான் போட முடியுமாஇல்லை வைரத்தை கொள்ளை அடிக்க பிளான் போட முடியுமா\nஅது போலான கெத்து இருப்பவர்களை நாம் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம் என்பது உண்மை...அவர்கள் திரையில் சட்டத்துக்கு புறம்பாகதான் எல்லா வேலைகளிலும் செய்கின்றார்கள்.... இருந்தாலும் அவர்கள் திரையில் அறிமுக படுத்திய சில நிமிடங்களில் அவர்களில் ஒருவனாக நாம் மாறி போய்விடுகின்றோம்....\nநம் அடிமனது ஆசைகளுக்கு அது பெரும் தீனியாக இருக்கின்றது.... கொள்ளை அடித்து விட்டு தப்பிக்கும் போது தடுக்கும் பெண்ணை கொலை செய்கின்றான்...தன் கடமையை செய்யும் போலிஸ்காரர் அவனை தடுக்கும் போது அல்லது கொள்ளையை தடுக்கும் போது,அந்த போலிஸ்காரரை துப்பாக்கியால் சுட்டு தலைசிதறி சாகடிக்கின்றான்... இருப்பினும் யாரவது ஒரு போலிஸ்காரர் அவன் காலை துப்பாக்கியால் சுட்டுவிட்டால்...\nஅவன் கொள்ளை அடித்த பொருளுடன் தப்பிக்க முடியாவிட்டால் நாம் வருத்தபடுகின்றோம் விசனபடுகின்றோம்... இதுவே நம் வீட்டுக்கு அருகில் செய்தால்... அல்லது நமக்கு நேர்ந்தால் அவர்களை வில்லனாக பார்க்கின்றோம்....\nநம்ம தமிழ்நாட்டில் விருதுநகரில் கோடை விடுமுறைடிய ஜாலியாக கழிக்க ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையன் 5 லட்சம் வரை நகை பணம் போன்றவற்றை கொள்ளை அடித்து இருக்கின்றான்.... இப்ப நாம் என்ன சொல்லுவோம்... முளைச்சி மூனு இலை விடல அதுக்குள்ள என்ன திருட்டு என்று நேரில் பார்க்கும் போது தலையில் ஒன்று போடுவோம் அல்லது பத��திரிக்கை செய்தி பார்த்து திட்டுவோம்... ஆனால் திரையி்ல் அதே பையன் கொஞ்சம் கஷ்டபடுவதாக காட்டி அவன் திருட்டின் நியாயத்தை சொல்லி விட்டால் நாம் அவனுக்காக வருத்தபடுவோம்.... இது எல்லா கொள்ளை படங்களுக்கும் பொறுந்தும்.....\nஇந்த பிரிட்டிஷ் சினிமா அந்த வகையை சார்ந்ததுதான்....கத்தியில்லைரத்தம் இல்லை பல மில்லயின் டாலர்கள் அபேஸ் எப்படி... பார்ப்போம்...\nDAYLIGHT ROBBERY (15+உலகசினிமா/பிரிட்டிஷ்... ) படத்தின் கதை இதுதான்....\nபேங்கை சுற்றி போலிஸ் முற்றுகை....\nஇதையும் மீறிகத்தியன்றி ரத்தம் இன்றி 70,000,000 பணம் கொள்ளை அடிப்பது சாத்தியமா\nஇதுதான் கதை......அப்படியே விட்டு போக ஆசைதான் இருந்தாலும் சொல்றேன்...\nஉலக கோப்பை பார்க்க போறேன்னு ஜெர்மனிக்கு எழு பேர் வராங்க... அப்படித்தான் பாஸ்போர்ட்ல டுரிஸ்ட் விசாவுல சொல்லிட்டு வராங்க...\nஎல்லாரும் மேச் பார்க்கும் போது இந்த எழு பேர் மட்டும் தம் அடிச்சிட்டு வரலாம் மாமுன்னு சொல்லிட்டு போவது போல் கொள்ளை அடிக்க போகின்றார்கள்...முடிவு என்ன திரையில் பார்க்கவும்...\nபொதுவாக பேங்க் ராப்பரி படங்களில் துப்பாக்கி வெடிக்கும் ரத்தம் தெரிக்கும்.... ஆனால்இந்த படத்தில் அப்படி ஏதும் இல்லாதது ஆச்சர்யமே...\nஇது போலான காட்சி அமைப்புக்கு அப்படி திரைக்கதை அமைத்து இருக்கும் அந்த குழுவுக்கு என் நன்றிகள்...\nகொள்ளை அடித்து விட்டு வெளியே தப்பித்து போவதை திரைபடம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் காட்டி, கார் சேசிங் வைத்து பல கார்கள் காற்றில் பறக்கும்.... இடைவிடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருப்பார்கள் ...ஆனால் இந்த படத்தில் அந்த கதையே இல்லை..\nபடத்தின் பெரும் பகுதி பேங்கில் உள்ளேயே நிகழ்வதாக கதையை அமைத்து இருக்கின்றார்கள்....\nமுக்கியமாக சுரங்கபாதை செட்டில் ஒளிப்பதிவு அற்புதம்...\nசுரங்க பாதையில் மண் சரிந்து ஒருவன் மாட்டிக்கொள்ள... அவன் உயிர்பயத்தி்ல் தவிக்கும் போது நீங்களும் தவிப்பீர்கள்.. என்பது உறுதி...\nபொதுவாக கொள்ளை அடிக்கும் படங்களில் கூட்டாளிகள் ஏதாவது இக்கட்டில் மாட்டிக்கொண்டால்..அவர்களை கொன்று விடுவது கொள்ளை தலைவன்களின் பரம்பரை உலக வழக்கம்... ஆனால் இந்த படத்தில் எவரையும் கொள்ளவில்லை.....\nகொள்ளை கூட்டத்தில் எப்படியும் பாதி மார்பு தெரியும் படி, அல்லது உள்ளாடை எதும் போடாத ஒரு கொள்ளைகார பெண் அந்த கூட்டத��தில் எப்படியும் இருப்பாள்... அது இந்த படத்தில் இல்லை..\nஇப்படி இந்த படம் முழுவதும் பிரேக்த ரூ்ல்ஸ்செய்து கிளேஷேக்கள் இல்லாமல் இந்த கொள்ளை படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...\nஇந்த படத்தின் டைட்டில் போடும் காட்சி அற்புதம்.... இட்டாலியன் ஜாப் ஓசன்11 படத்தின் திரைக்கதையை அவ்வப்போது தொட்டுவிட்டு சென்று இருக்கின்றார்கள்...\nபடத்தில் நிறைய சின்ன சின்ன டுவிஸ்ட்கள் இருந்தாலும் இதை யெல்லாம் ஏற்க்கனவே பார்த்து இருந்தாலும்... அல்லது யூகிக்க முடிந்தாலும் அதை வழங்கிய விதத்தில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கின்றார்...\nநாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nஎன்ன அண்ணே பேங்க் கொள்ளை அடிக்கிற படம் உலக சினிமாவா அப்ப ocean சீரிஸ் எல்லாம் உலக படம்ன்னு சொல்லலாமா \nஎன்ன அண்ணே பேங்க் கொள்ளை அடிக்கிற படம் உலக சினிமாவா அப்ப ocean சீரிஸ் எல்லாம் உலக படம்ன்னு சொல்லலாமா அப்ப ocean சீரிஸ் எல்லாம் உலக படம்ன்னு சொல்லலாமா \nஇது அந்த கேட்டகிரி இல்லை.. ரோமியோ.. இந்த படம் ஒரு இங்கிலாந்து படம்.. அதே போல உலகசினிமான்னாலே... அழுது கண்ணை கசக்கனும்னு அவசியம் இல்லை...\nபல நாட்டு படங்கள் உலக பட கேட்டகிரிதான்...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(FARGO) தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் கர்பினி பெண்...\nசிங்கம்.. அயன் படத்துக்கு பிறகு சன் குழுமத்துக்கு ...\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல்\n(DAYLIGHT ROBBERY) 15+உலகசினிமா/பிரிட்டிஷ்... கத்த...\nவெந்த புண்ணில் பிரபாகரனை பாய்ச்ச வேண்டாம்..\n(Devil's Town) 18+ உலகசினிமா செர்பியா/ சமுகத்தின் ...\nசென்னை தாஜ்மகாலும் அய்யன் அருவியும் ஒரு பார்வை...(...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஐடிதுறை நண்பர்களே உங்களுக்காக..ஒரு குறும்படம்...\n(UNCOVERD) 15+ ஒரு பழைய ஓவியமும் சில கொலைகளும்...\nஎழுத்தாளர் பாமா..ஞானி வீட்டு கேணி கூட்டம்(09•05•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் ���ண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக���கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2012.12.11", "date_download": "2020-08-04T22:39:31Z", "digest": "sha1:WDFTOUR7SNXPKYBJ7OGM2OCMRANTNTVH", "length": 2773, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2012.12.11 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2012.12.11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2012 இல் வெளியான பத்திர���கைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2017, 03:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-08-04T23:57:20Z", "digest": "sha1:OK55IHNBSG3ICRZQZ7F4LGFGFUMKVOCQ", "length": 21970, "nlines": 398, "source_domain": "manidam.wordpress.com", "title": "இயற்கை | மனிதம்", "raw_content": "\nசடலமா படுத்து,சங்கு வேற ஊதினோம்\nPosted by பழனிவேல் மேல் 11/12/2017 in இயற்கை\nகுறிச்சொற்கள்: அன்னமிட்டவன், அம்மணம், அரசாங்கம், அவ்வண்ணம், உண்ணாவிரதம், எட்டிப்பார், எலிக்கறி, காது, சங்கு, சடலம், சந்திப்பு, தாடி, பேச, மண்சட்டி, மண்டை ஓடு, மனசு, மனு, மழி, மீசை, முதுகெலும்பு\nPosted by பழனிவேல் மேல் 20/06/2013 in இயற்கை\nகுறிச்சொற்கள்: ஆடை, உடுத்துதல், உணவளித்தவன், உணவு, உயிர், உருவ, உறக்கம், உறங்காமல், உள்ளது, உள்ளாடை, உழவன், உழை, உழைப்பு, ஊர், கவிதை, காப்பாற்ற, விவசாயம், விவசாயி\n“ஏ நேத்து வந்து பாக்கல\nPosted by பழனிவேல் மேல் 09/07/2012 in இயற்கை\nகுறிச்சொற்கள்: அணைத்தல், அறுத்து, அழகு, உரம், உரிமை, உழுதல், ஏர், ஒருநாள், கலப்பை, கழனி, காலம், காளமாடு, கேள்வி, சுகம், சுமை, தகப்பன், தண்ணி, தலைகுனிந்து, நெஞ்சு, நேத்து, பாக்கியம், பூட்டி, பொம்பள, மண், மனசு, மறுநாள், முளைத்து, ரண்டு, வந்து, வயசு, வயல், வளந்து, விதை, விவசாயி, வேளை\nகண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்\nஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்\nஒரே நிற ஆடை அணிந்த நாட்கள்\nPosted by பழனிவேல் மேல் 10/11/2011 in இயற்கை\nகுறிச்சொற்கள்: ஆடை, ஒளிப்பதிவு, கனவு, கருவறை, கற்பனை, கலைக்கூடம், கல்லூரி, கவலை, காதல், கானகம், காவியம், கூடல், கூடாரம், கேலி, சண்டை, சோலை, தென்றல், தேசம், நட்பு, பட்டாம்பூச்சி, புகலிடம், புலி, புள்ளிமான், போதி மரம், மயானம், வண்ண மயில், விண்மீன், விழிகள்\nசில நிமிடங்கள் சிறைப் பிடித்து விடுகின்றன.\nPosted by பழனிவேல் மேல் 24/08/2011 in இயற்கை\nகுறிச்சொற்கள்: சிறை, சூரியன், பனித்துளி\nபஞ்சப் பரதேசிக்கும், பரம்பரைப் பணக்காரனுக்கும்\nபசிக்கு உணவுண்ட காலம் மாறி\nPosted by பழனிவேல் மேல் 08/07/2011 in இயற்கை\nகுறிச்சொற்கள்: ஆயுதம், இடுகாடு, உணர்ச்சி, கூடம், பசி, பணம், பரதேசி, பிணம், பேய், வேட்கை\nவடிகட்டி போகும் உனை விடுத்து\nவழிமிஞ்சி நிற்பதை பங்கு பிரிக்கிறோம்.\nவிவசாயின் விதையை முத்தாய் மாற்றிடு.\nகருவேலங் காட்டுக்கும் கஞ்சி காட்டுவான்\nகண்ணீரையும் கரைக்கும் இந்த கயவன்.\nபல முகம் பிழையாக்கும் மழை.\nPosted by பழனிவேல் மேல் 26/05/2011 in இயற்கை\nகுறிச்சொற்கள்: அமிர்தம், இயற்கை, கயவன், கிறுக்கல், நிறம், பிழை, மழை, மின்னல், முகம், வானவில்\nசிங்கம் வாழ்தரையில் சித்திரை பூக்க\nஉழைப்பால் உயரும் தமிழரின் புகழ் பெருகட்டும்.\nசிப்பி அனைத்திலும் முத்திராது எனினும்\nதமிழன் முத்திரை பதிக்கா இடமுண்டோ\nதிரைக் கடல் ஓடி திரவியம் தேடிக் கொணர்ந்து\nஎந்தன் தாய்மண்ணை தங்கமாய் மாற்றுவோம்.\nஎந்நாடு சென்றாலும், எத்தனை மொழி பயின்றாலும்,\nவள்ளுவனின் கூற்றாய், சோழரினின் வம்சமாய்,\nஒளவை-வாக்காய் எங்கள் வரப்பை உயர்த்துவோம்.\nவிடிய மறுத்து இப்புவி நின்றாலும்,\nபொன் வேண்டாம், பொருள் வேண்டாம்,\nபலம் வேண்டாம், படை வேண்டாம்,\nமனிதம் போற்றும் மனிதர் போதும்,\nஎன் இனம் என்றும் வெற்றி வாகை சூட…\nஎன் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nPosted by பழனிவேல் மேல் 14/04/2011 in இயற்கை\nகுறிச்சொற்கள்: ஆதவன், சித்திரை திருநாள், தமிழர், தாய்மண், மனிதம், வெற்றி\nதாகம் தீர்க்காத உப்பு நீர்.\nPosted by பழனிவேல் மேல் 28/02/2011 in இயற்கை\nகுறிச்சொற்கள்: அமிர்தம், ஆன்மா, உப்பு, உலகம், முத்தம், வைபவம்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-04T22:52:44Z", "digest": "sha1:YU2SI2LBBSD6LCEYB5BM2BWYORO6WUUR", "length": 4481, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆப்பிரிக்கக் குள்ளத் தவளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆப்பிரிக்கக் குள்ளத் தவளைகள் (African dwarf frogs) ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வாழும் சிறிய வகை நீர்த் தவளைகள். இவை முக்கியமாக காங்கோ ஆற்றுப் பகுதியில் வெப்ப வலயம் முதல் அயன அயல் மண்டலம் வரையான இடங்களில் வாழ்கின்றன.\nஆப்பிரிக்கக் குள்ள தவளைகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் நீருக்கடியில் வாழும். இந்த தவளைகள் அளவு சிறிய மற்றும் ஒரு சில கிராம் எடையை உள்ளன. அவை ஆலிவ் பச்சை இருந்து கருப்பு புள்ளிகள் கொண்ட பழுப்பு நிறம் . இந்த தவளைகள் சராசரி வாழ்நாள் ஐந்து ஆண்டுகள் ஆகிறது, ஆனால் அவை நீண்ட 20 ஆண்டுகளுக்கு வாழ முடியும், அவைகள் நீண்ட 6,35 சென்டிமீட்டர் (2.5 அங்குலம்) வளர முடியும்.\nஇது உயிரினம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 03:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-dance-in-stage-with-raju-sundharam-video-goes-viral-qec08c", "date_download": "2020-08-04T23:31:36Z", "digest": "sha1:J4MFVJDKAB7CSZJMEUDJNL6MYKWHBBGC", "length": 11086, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓவர் பந்தா காட்ட விரும்பல... பொது மேடையில் அஜித் போட்ட குத்தாட்டம்..! வைரலாகும் வீடியோ..! | ajith dance in stage with raju sundharam video goes viral", "raw_content": "\nஓவர் பந்தா காட்ட விரும்பல... பொது மேடையில் அஜித் போட்ட குத்தாட்டம்..\nதல அஜித், ஒரு சில காரணங்களால் திரைப்படம் நடிப்பதோடு நிறுத்தி கொண்டு, அவர் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட தவிர்த்து விடுகிறார்.\nதல அஜித், ஒரு சில காரணங்களால் திரைப்படம் நடிப்பதோடு நிறுத்தி கொண்டு, அவர் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட தவிர்த்து விடுகிறார். இதனால் எந்த பிரச்னையும் வர கூடாது என்பதற்காக, முன்னதாகவே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம், திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டுத்தான் படங்களில் நடிக்க கமிட் ஆகிறார்.\nஆனால், ஒருகாலத்தில் தன்னுடைய அணைத்து படங்களில் ப்ரோமோஷன்கள், மற்றும் அணைத்து திரைப்பட விழாக்களிலும் விட்டு கொடுக்காமல் கலந்து கொண்டவர் தான் தல. இவ���ை இப்படி மாற்றியது சூழ்நிலை என்று கூட கூறலாம்.\nஇந்நினையில் இவர், எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்கிற முடிவில் இருந்த போது கூட, சில வருடங்களுக்கு முன், பிரபல தொலைக்காட்சி ஒன்று, டான்சர்ஸ், மற்றும் சண்டை பயிற்சியாளர்களை பெருமை படுத்தும் விதமாக நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்டார்.\nஅந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, டான்ஸர்ஸ் மற்றும் சண்டை பயிற்சியாளர்களுக்காக தான். படப்பிடிப்புக்கு செல்லும் போது, அவர்கள் தான் தங்களுக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர் என பெருமையாக பேசினார். அஜித் சிரித்து, சிரித்து பேசியது மீண்டும் அஜித் திரும்ப இப்படி பேச மாட்டாரா என தல ரசிகர்களையே ஏங்க வைத்து விட்டது.\nமேலும் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென ரசிகர்கள் அவரை குட்டி டான்ஸ் ஆடும்படி கூற, 'வில்லன்' படத்தில் வந்த பாடலுக்கு மேடையில் ஒரு சில ஸ்டெப்புகளை போட்டார். ‘நான் ரொம்ப பந்தா காட்ட விரும்பவில்லை, இதுவே போதும்’ என்று நாசுக்காக அந்த இடத்தில் இருந்து நகரத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nச்ச இந்தமாதிரிலாம் இப்ப வந்து பேசுனா, சிரிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்ல.\nகொரோனாவால் ஆந்திரா அலறுகிறது.. கர்நாடகா கதறுகிறது..\n“நிச்சயம் நீதி வெல்லும்”... சுஷாந்த் காதலி ரியா சக்ரபர்த்தி கண்ணீருடன் உருக்கம்...\nபர்சனல் போன் உரையாடல் லீக் ஆகிடுச்சே... வருத்தத்தில் இளம் இயக்குநர்...\nஆந்திராவை அலறவிடும் கொரோனா.. தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு\nஹாட் பிகினி அணிந்து ரசிகர்களை உறைய வைத்த நடிகை ஸ்ரேயா.. திருமணத்திற்கு பிறகும் கிக் ஏற்றும் போஸ்..\nதடையை மீறிய சூரி, விமல்... தீவிரமடையும் விசாரணை... அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசி��ர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nபெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nநடிகை சினேகா வெளியிட்ட கியூட் வீடியோ.. ரசிகர்கள் வாழ்த்து..\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் குத்தாட்டம்.. ரசிகர்களை கவர்ந்த டான்ஸ் வீடியோ..\nஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார்.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி..\nஎண்ணற்ற சேவைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செந்தில் தொண்டமான்..\nசசிகலா கை காட்டும் நபரே. அடுத்த முதல்வர். பிரபல சோதிடர் சொல்லும் ஆருடம்.\n2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி\nபயிற்சியை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-cv-shanmugam-flashback-dmk-ponmudi-action-qdrram", "date_download": "2020-08-04T23:22:20Z", "digest": "sha1:NA2TRCA6IG27OUPG2U35OCQFJPAJKJIB", "length": 23096, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஃப்ளாஸ்பேக்கை சொல்லி சி.வி.சண்முகத்தின் பீசை பிடுங்கிய திமுக.. அமைச்சரை கதறவிட்ட பொன்முடி..! | minister cv shanmugam flashback...dmk ponmudi action", "raw_content": "\nஃப்ளாஸ்பேக்கை சொல்லி சி.வி.சண்முகத்தின் பீசை பிடுங்கிய திமுக.. அமைச்சரை கதறவிட்ட பொன்முடி..\nஎன்னைக் கொல்ல வந்தவர்களுடன் கூட்டணி வைத்தால் கூட கவலையில்லை. அவர் வீட்டில் விருந்து சாப்பிட்டாலும் பரவாயில்லை. ஆனால் என் அமைச்சர் பதவியை மட்டும் எடுத்து விடாதீர்கள் \"ப்ளீஸ்” \"என்று கெஞ்சி - கமிஷனே கதி என்று சி.வி. சண்முகத்திற்கு கழக ஆட்சியில் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழக காவல்துறையைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது என திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பொன்முடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஎன்னைக் கொல்ல வந்தவர்களுடன் கூட்டணி வைத்தால் கூட கவலையில்லை. அவர் வீட்டில் விருந்து சாப்பிட்டாலும் பரவாயில்லை. ஆனால் என் அமைச்சர் பதவியை மட்டும் எடுத்து விடாதீர்கள் \"ப்ளீஸ்” \"என்று கெஞ்சி - கமிஷனே கதி என்று சி.வி. சண்முகத்திற்கு கழக ஆட்சியில் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழக காவல்துறையைப் பற்றிப் பேச என்ன யோக���கியதை இருக்கிறது என திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான பொன்முடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஇது தொடர்பாக, திமுக எம்எல்ஏ பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அமைச்சர் பதவியை மட்டும் எடுத்து விடாதீர்கள் \"ப்ளீஸ்” என்று கெஞ்சி - “கமிஷனே” கதி என்று விழுந்து – தவழ்ந்து கிடக்கும் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கழக ஆட்சியில் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழகக் காவல்துறையைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக இயங்குகிறது என்று ஒரு அண்டப் புளுகு அறிக்கையை வெளியிட்டு, எங்கள் கழகத் தலைவரை விமர்சனம் செய்திருக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒன்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. மீது குறை கூறினால் – அதற்குப் பதில் சொல்ல வக்கின்றி திசை திருப்பி - அதுவும் பொய் அறிக்கை விடுவதையே கொள்கையாக வைத்துள்ளார்கள் அமைச்சர்கள் என்பதற்கு, சி.வி. சண்முகத்தின் அறிக்கை, இன்னொரு ஆதாரமாக வெளிவந்திருக்கிறது. அமைச்சர் சி.வி சண்முகம் பாவம். அவர் அடிக்கும் கனிமக் கொள்ளைக்காக போலீஸ் துறையின் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமியை எடப்பாடியார் என்று புகழ்ந்திருக்கிறார். அது கூவத்தூருக்குப் பிறகு அவருக்குக் கைவந்த கலையாகி விட்டது.\nமாவட்டத்தில் யாரை வேண்டுமானாலும் வைத்து என்னை அசிங்கப் படுத்திக் கொள்ளுங்கள். என்னைக் கொல்ல வந்தவர்களுடன் கூட்டணி வைத்தால் கூட கவலையில்லை. அவர் வீட்டில் விருந்து சாப்பிட்டாலும் பரவாயில்லை. ஆனால் என் அமைச்சர் பதவியை மட்டும் எடுத்து விடாதீர்கள் \"ப்ளீஸ்” \"என்று கெஞ்சி - கமிஷனே கதி என்று விழுந்து – தவழ்ந்து கிடக்கும் சி.வி. சண்முகத்திற்கு கழக ஆட்சியில் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழக காவல்துறையைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது மூன்று தர்மபுரி மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினரை முன்கூட்டியே விடுதலை செய்த அ.தி.மு.க. ஆட்சிக்கு, சட்டத்தின் ஆட்சி பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது\nகூவத்தூரில் காவல்துறையைக் காலடியில் நிற்க வைத்து கூத்தடித்த கும்பலுக்கு, காவல் துறை பற்றிக் கூற என்ன தகுதி இருக்கிறது காவல்துறையின் சுதந்திரம் பற்றி “கைகிழிய” அறிக்கை விட்டுள்ள சி.வி.சண்முகம் யார் தெரியுமா காவல்துறையின் சுதந்திரம் பற்றி “கைகிழிய” அறிக்கை விட்டுள்ள சி.வி.சண்முகம் யார் தெரியுமா \"திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள என் வீட்டை பயங்கரமாகத் தாக்கினார்கள். கல்லாலும், பீர்பாட்டிலாலும் கொடூரமாக அடித்தார்கள். அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினார்கள். அதில் என் சகோதரரின் மைத்துனர் கொலை செய்யப்பட்டு விட்டார். காருக்கு அடியில் படுத்து நான் மட்டும் உயிர் தப்பினேன்\" என்று சென்னை - உயர்நீதிமன்றத்தில் வாதிட்டாரே \"திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள என் வீட்டை பயங்கரமாகத் தாக்கினார்கள். கல்லாலும், பீர்பாட்டிலாலும் கொடூரமாக அடித்தார்கள். அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினார்கள். அதில் என் சகோதரரின் மைத்துனர் கொலை செய்யப்பட்டு விட்டார். காருக்கு அடியில் படுத்து நான் மட்டும் உயிர் தப்பினேன்\" என்று சென்னை - உயர்நீதிமன்றத்தில் வாதிட்டாரே அந்தக் காட்சிகள் எல்லாம் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டில் நடந்த வன்முறைக் காட்சிகள். தமக்கே பாதுகாப்பு இல்லாத அ.தி.மு.க. ஆட்சியில், காவல்துறை சுதந்திரம் பற்றி அமைச்சர் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது.\nதமிழகக் காவல்துறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று, உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டியவர்தான், இன்றைக்கு எங்கள் ஆட்சி, தவறிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் ஆட்சி என்று “பித்தலாட்ட” அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல; \"என் மைத்துனரின் சகோதரர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்\" என்று, அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற இந்த சண்முகம்தான் இன்றைக்கு, அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று அளவு கடந்த கதையை அளக்கிறார். அதற்கு ஏதாவது துளியாவது சண்முகத்திற்கு தகுதி இருக்கிறதா\nகாவல்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதில் நம்பிக்கையிருந்தால், ஏன், தேர்தல் முறைகேடுகளுக்கு உதவி செய்த டி.ஜி.பி. ராமானுஜத்திற்கு பல ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து தொடர்ந்து டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது பணியில் நேர்மையாக இருந்த அசோக் குமார் டி.ஜி.பி.- குட்கா வழக்கை விசாரிக்கிறார் என்றதும், ஏன் இரவோடு இரவாக நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார் பணியில் நேர்மையாக இருந்த அசோக் குமார் டி.ஜி.பி.- குட்கா வழக்கை விசாரிக்கிறார் என்றதும், ஏன் இரவோடு இரவாக நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார் 'குட்கா புகழ்' டி.கே. ராஜேந்திரனுக்கு ஏன் டி.ஜி.பி. பதவி வழங்கி - பணி நீட்டிப்பும் கொடுக்கப்பட்டது\nடி.ஜி.பி பொறுப்பில் உள்ளவருக்கு அந்தப் பதவியில் இரு ஆண்டு நிலையான பணிக்காலம் அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏன் வளைக்கப்பட்டது அ.தி.மு.க. அரசின் - குறிப்பாக, கொடநாடு கொலை - கொள்ளை விவகாரங்களை மறைப்பதற்குத்தானே அ.தி.மு.க. அரசின் - குறிப்பாக, கொடநாடு கொலை - கொள்ளை விவகாரங்களை மறைப்பதற்குத்தானே ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக நடந்த கொடநாட்டு கொலை - கொள்ளை யாருக்காக நடந்தது ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக நடந்த கொடநாட்டு கொலை - கொள்ளை யாருக்காக நடந்தது தைரியம் இருந்தால் அது பற்றி சண்முகம் அறிக்கை விடத் தயாரா\nஇன்றைக்கு தமிழகக் காவல்துறை இவ்வளவு மோசமான பாதையில் வந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுப் பொறுப்பும் - அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் பழனிசாமிக்குமே சேரும். அதில் நூறு சதவீதம் அல்ல; 200 சதவீதம் சரியே. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு துணிச்சல் இருந்தால், தங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் மாற்றங்களுக்காக கொடுத்த அமைச்சர்களின் பரிந்துரைக் கடிதங்களை வெளியிட்டு பொது விவாதத்திற்குத் தயாரா தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக இருந்த தமிழகக் காவல்துறையை தரம் தாழ்த்தியது அ.தி.மு.க. ஆட்சி. அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற அமைச்சர்கள். ஆகவே அதற்காக அவர்தான் தமிழகக் காவல்துறையில் – காவலர் முதல் டி.ஜி.பி. வரையுள்ள அனைவரிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழகக் காவல்துறையில் உள்ள காவலர் முதல் அதிகாரிகள் வரை, கொரோனா பேரிடரில் ஆற்றிய பணிகளை - அவர்களை டாஸ்மாக் கடைகள் முன்பு பாதுகாப்பிற்கு நிறுத்தி வைத்து சிறுமைப்படுத்திய அ.தி.மு.க. ஆட்சிக்கு- அதில் அங்கம் பெற்றுள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து சுட்டு விரல் நீட்டிப் பேசக் கூட அருகதையும் இல்லை. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல், திட்டமிட்டு- திசை திருப்பி பொய் அறிக்கை விடுவதை நிறுத்தி- விழுப்புரம் மாவட்டத்தில் 2212-ஆக அதிகரித்து விட்ட கொரோனா நோய்த் தொற்றையும், 28-ஆக உயர்ந்து விட்ட மரணங்களையும் தடுக்க சி.வி.சண்முகம் தன் பதவியை பேரிடர் நேரத்திலாவது பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nதமிழருவி மணியன் ராசி அப்படி.. அவர் தொட்டது எதுவுவே விளங்காது.. மரண பங்கம் செய்த கார்த்தி சிதம்பரம்..\nசசிகலா வந்தவுடன் அதிமுக, அமமுக ஒன்றிணைவது உறுதி.. திமுக கூட்டணி கட்சி எம்.பி. பரபரப்பு தகவல்..\nபுலிகளுக்காக களத்தில் குதித்த சீமான்.. புள்ளி விவரங்களை புட்டுபுட்டு வைத்து அதிரடி..\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ அதிரடி கைது..\nபணிக்கு சேர்ந்து 10 வருஷம் ஆச்சு, சம்பளம் 7,700 தாண்டவில்லை.. பகுதிநேர ஆசிரியர்களுக்காக களமிறங்கிய வைகோ..\nஅடி தூள்... முதல்வர் அறிவித்த 1000 ரொக்கப் பணம்.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த 52 வயது நபர்.. சாதுரியமாக காப்பாற்றிய காவலர்கள்..\nபெங்களுருவில் இடிந்து தரைமட்டமான 4 மாடி கட்டிடம்.. அதிர்ச்சி வீடியோ காட்சி..\nவிஜய் டிவி சீரியல் நடிகை சரண்யாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. ரசிகர்கள் வாழ்த்து..\nசென்னை புழல் ஏரியில் கடல் போல் அலைமோதும் காட்சி..\nபுன்னகையோடு வரும் அவருக்கா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்று பொய்யான சான்றிதழ்..\nஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த 52 வயது நபர்.. சாதுரியமாக காப்பாற்றிய காவலர்கள்..\nபெங்களுருவில் இடிந்து தரைமட்டமான 4 மாடி கட்டிடம்.. அதிர்ச்சி வீடியோ காட்சி..\nவிஜய் டிவி சீரியல் நடிகை சரண்யாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. ரசிகர்கள் வாழ்த்து..\nஇந்தியாவின் பி��ம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. குடும்பத்தினரையும் தாக்கிய கொடுமை.. ரசிகர்கள் சோகம்\n3ம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.. எவற்றிற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tendor-corruption-issue-dmk-kn-nehru-slams-minister-velumani-qd555v", "date_download": "2020-08-04T23:35:58Z", "digest": "sha1:47UV256ITLJFVKJXJZNU625OJ3IU3F5U", "length": 22371, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்படி ஒரு ‘கூமுட்டை’அமைச்சர் இருப்பது எல்லாம் அமைச்சரவையின் சாபக்கேடு.. SP.வேலுமணியை வறுத்தெடுத்த KN.நேரு.! | tendor corruption issue...dmk kn nehru slams minister velumani", "raw_content": "\nஇதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..\nஅமைச்சர் பதவி போனால் கோவை சிறையா, சென்னைப் புழல் சிறையா- எந்தச் சிறையில் அடைக்கப்படுவோம் என்று வேலுமணிக்கு இப்போது பித்துப் பிடித்தே விட்டது. அது தற்போது தலைக்கேறி விட்டது என கே.என்.நேரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.\nஅமைச்சர் பதவி போனால் கோவை சிறையா, சென்னைப் புழல் சிறையா- எந்தச் சிறையில் அடைக்கப்படுவோம் என்று வேலுமணிக்கு இப்போது பித்துப் பிடித்தே விட்டது. அது தற்போது தலைக்கேறி விட்டது என கே.என்.நேரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.\nஇதுதொடர்பாக திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவிலும் கொள்ளையடிக்கும் ஒரு கேடுகெட்ட “முன்னணி”யான- இழிபிறவி ஒன்று இருக்கும் என்றால் அது உள்ளாட்சித் துறை அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் வேலுமணிதான். ஊழல் கறை படிந்த கைகளுக்குச் சொந்தமான வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவர் பற்றி விமர்சிக்க எவ்விதத் துப்பும் இல்லை - துளிகூட அருகதையும் இல்லை.\nகொள்ளையடித்துத் தன் கஜானாவை நிரப்பவும் - அடித்த பணத்தில் கப்பம் கட்டவும் - அமைச்சர் பதவி என்பதில் அமர்ந்து - பிழைப்பு நடத்தும் கேடு கெட்ட பிறவியான வேலுமணி எங்கள் கழகத் தலைவருக்கு சான்றிதழ் தர என்ன யோக்கியதை இருக்கிறது கொடுக்கிற கப்பத்திற்கும் - அடிக்கின்ற கொள்ளைக்கும் தற்போது “எடப்பாடியார்” புகழ் பாடட்டும். எங்கள் கழகத் தலைவரின் திசைப் பக்கம் திரும்பி நிற்கக் கூட தகுதியில்லாதவர் வேலுமணி. வேலுமணிக்கு உள்ளபடியே மானம் வெட்கம் இருந்தால் நகராட்சி நிர்வாகத் தலைமைப் பொறியாளர் நியமனக் கோப்புகளையும் - உள்ளாட்சித்துறையின் ஊழலுக்கு எல்லாம் ஜால்ரா போட்டு இதுவரை அவர் கையெழுத்துப் போட்ட கோப்புகளையும் சி.பி.ஐ. விசாரணைக்குக் கொடுத்து விட்டு- இந்த அறிக்கை விட்டிருக்க வேண்டும். அந்த சுயமரியாதை எல்லாம் வேலுமணிக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும்.\nஏனென்றால் அவர் கோவை ராவணனுக்குக் கால் கழுவினார். அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவிடம் மண்டியிட்டார். கூழைக் கும்பிடு போட்டு நின்றார். பிறகு டி.டி.வி. தினகரனிடமும் வளைந்து குனிந்து நெளிந்து நின்று வணக்கம் போட்டார். கூவத்தூரில் “கொண்டாட்டம்” நடத்தி இந்த நாடே காறித்துப்பும் செயலில் ஈடுபட்டார். உள்ளாட்சித் துறை அமைச்சராக அடித்த கொள்ளைகள் அவரை ரொம்பவே மன நலம் பாதிக்க வைத்திருக்கிறது. அமைச்சர் பதவி போனால் கோவை சிறையா, சென்னைப் புழல் சிறையா- எந்தச் சிறையில் அடைக்கப்படுவோம் என்று வேலுமணிக்கு இப்போது பித்துப் பிடித்தே விட்டது. அது தற்போது தலைக்கேறி விட்டது. அதனால்தான் தனது வேட்டி அவிழ்ந்தாலும் பரவாயில்லை - கடைசி வரை கொள்ளையடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அமைச்சர் பதவியில் தொடருகிறார்.\nமக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிறார். நடராஜன் உயர்நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடர்ந்து விட்ட பிறகும்- இன்னும் தன் முறைகேட்டை மறைக்கப் படாத பாடுபடுகிறார் வேலுமணி. எங்கள் கழகத் தலைவர் எழுப்பியது ஏதோ ஒரு “நிர்வாக மாற்றம்” குறித்து மட்டும் அல்ல. 17 ஆயிரம் கோடித் திட்டத்தினை நிறைவேற்றும் இடத்தில் ஏன் “பணி நீட்டிப்புச் செய்த புகழேந்தியை” அதுவும் - ஏற்கனவே இருந்த ஒரு தலைமைப் பொறியாளர் நடராஜனை மாற்றி விட்டு நியமித்தீர்கள் சென்னை மாநகராட்சியில் இருந்து பொறியாளரை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நியமிக்கக் கூடாது என்று அரசு விதி இருக்கிறது. அந்த விதியை ஏன் மீறினீர்கள் சென்னை மாநகராட்சியில் இருந்து பொறியாளரை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நியமிக்கக் கூடாது என்று அரசு விதி இருக்கிறது. அந்த விதியை ஏன் மீறினீர்கள் சென்னை மாநகராட்சியில் 20ஆம் தேதி பணிநீட்டிப்புக் கோரி மனுக் கொடுத்து, 21ஆம் தேதியே மாநகராட்சி ஆணையர் பரிந்துரைத்து - 30ஆம் தேதியே புகழேந்திக்குப் பணி நீட்டிப்பு வழங்கியது ஏன் சென்னை மாநகராட்சியில் 20ஆம் தேதி பணிநீட்டிப்புக் கோரி மனுக் கொடுத்து, 21ஆம் தேதியே மாநகராட்சி ஆணையர் பரிந்துரைத்து - 30ஆம் தேதியே புகழேந்திக்குப் பணி நீட்டிப்பு வழங்கியது ஏன் இப்படிப் பணி நீட்டிப்புக் கேட்ட எத்தனை பேருக்கு மின்னல் வேகத்தில் வழங்கப்பட்டுள்ளது இப்படிப் பணி நீட்டிப்புக் கேட்ட எத்தனை பேருக்கு மின்னல் வேகத்தில் வழங்கப்பட்டுள்ளது பணி நீட்டிப்பு வழங்கி தலைமைப் பொறியாளர் பதவிக்குப் பதில் - முதன்மை தலைமைப் பொறியாளர் பதவியாக தரம் உயர்த்தியும் கொடுத்தது ஏன்\nஒரு பதவியில் இருப்பவர் அதே பதவியில் பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம் என்று எங்கள் கழகத் தலைவரே சுட்டிக்காட்டி- இவருக்கு மட்டும் பதவியைத் தரம் உயர்த்திக் கொடுத்தது ஏன் என்று கேட்டார். அதற்குப் பதில் என்ன ஏற்கனவே நான்கு வருடம் மாநகராட்சியில் பணி நீட்டிப்பு, பிறகு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் மீண்டும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு எனப் புகழேந்திக்கு மட்டும் வழங்கியது ஏன் ஏற்கனவே நான்கு வருடம் மாநகராட்சியில் பணி நீட்டிப்பு, பிறகு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் மீண்டும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு எனப் புகழேந்திக்கு மட்டும் வழங்கியது ஏன் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வக்கில்லாத வேலுமணி தன் மனம் போன போக்கில் ஏதோ ஓலைப் பாயில் “போவது” போல் அறிக்கை விடுவது அவருக்கு அவமானமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்குப் பெருத்த அவமானம். அது அறிக்கை அல்ல, வாந்தி - அதுவும் வேலுமணி தன் விரலை விட்டு வலுக்கட்டாயமாக எடுத்திருக்கும் வாந்தி\nபுகழேந்தி ஒரு “மெக்கானிக்கல் எஞ்சினியர்”. அவர் எப்படி சிவில் பணிகளை- குறிப்பாக சீர்மிகு நகரங்கள் என்று கூறக்கூடிய “ஸ்மார்ட் சிட்டி” பணிகளைக் கவனிக்க முடியும். ஸ்மார்ட் சிட்டி பணிகள் மட்டும் அல்ல- மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் நடக்கிறது. அந்தப் பணிகள் பற்றியெல்லாம் வேலுமணி ஏன் வாய் திறக்கவில்லை மெக்கானிக்கல் எஞ்சினியருக்கும், சிவில் எஞ்சினியருக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு “கூமுட்டை” உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பது தமிழக அமைச்சரவையின் சாபக்கேடு மெக்கானிக்கல் எஞ்சினியருக்கும், சிவில் எஞ்சினியருக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு “கூமுட்டை” உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பது தமிழக அமைச்சரவையின் சாபக்கேடு கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அனுமதி கூட வழங்கத் தகுதியில்லாத புகழேந்தியை மாநகராட்சியில் வைத்து 5000 கோடி ரூபாய் திட்டங்களை நிறைவேற்றியது எப்படி கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அனுமதி கூட வழங்கத் தகுதியில்லாத புகழேந்தியை மாநகராட்சியில் வைத்து 5000 கோடி ரூபாய் திட்டங்களை நிறைவேற்றியது எப்படி அதில் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் எவ்வளவு அதில் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் எவ்வளவு எத்தனை டெண்டர்கள் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்குப் போனது எத்தனை டெண்டர்கள் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்குப் போனது ஆன்லைன் டெண்டர் என்கிறார் அமைச்சர் வேலுமணி.\nஅவருக்குத் தைரியம் இருந்தால், எந்த ஆன்லைன் டெண்டரிலும் “நிபந்தனைகள்” சேர்ப்பதில்லை “சான்றிதழ்கள்” தரச் சொல்லி நிபந்தனை வைப்பதில்லை, தகுதியான யாரை வேண்டுமானாலும் ஆன்லைனில் டெண்டர் போட வைத்திருக்கிறோம். ஒரு ரூபாய் கூட டெண்டரில் நான் சம்பாதிக்கவில்லை. நான் டெண்டரில் தலையிடுவதே இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கும் ஆண்மை அமைச்சர் வேலுமணிக்கு இருக்கிறதா அந்த ஆண்மை இல்லையென்றால்- உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில் விடப்பட்ட டெண்டர்கள் பற்றி எல்லாம்- குறைந்தபட்சம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க நான் தயார் என்று அறிவிக்கும் திராணியும், தெம்பும் இருக்கிறதா\nஅப்படியொரு விசாரணை ஆணையம் அமைத்து- அந்த ஆணையம் உள்ளாட்சி துறை டெண்டர்களில் முறைகேடே நடக்கவில்லை என்று கூறிவிட்டால்- நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி விட்டால்- வேறு வழக்கு விசாரணை இல்லாமலேயே நான் ஜெயிலுக்குப் போகத் தயார் என்று வேலுமணி அறிவிக்கத் தயாரா\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைகிறார்... அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..\nகள்ளக்காதலனை கைவிட முடியாத மனைவி.. கணவனை சொர்கத்துக்கு அனுப்ப போட்ட பயங்கர பிளான்..\nமாணவர்கள் தயாராக இருக்கும் போது நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்.. மும்மொழியை ஏற்க சொல்லி எல்.முருகன் பிடிவாதம்..\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகியின் தொழிற்சாலையில் 11 பேருக்கு கொரோனா.. வெளிய��ல் சொல்ல வேண்டாம் என கதறல்..\nஇதுதான் ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா அழைப்பிதழ்.. 40 கிலோ வெள்ளி செங்கல் தயார்..\nஅமித்ஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தது தவறாம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nஇளைஞருடன் போட்டிபோட்ட நாய்.. ராகத்திற்க்கு ஈடுகட்டிய செல்லப் பிராணியின் வைரல் வீடியோ..\n'மாமா' என்று தான் கூப்பிடுவேன்.. ஒரு தடவைக்கூட 'சீமான்' என கூப்பிட்டது கிடையாது..\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் பீகார் முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு... பீதியில் பாலிவுட் பிரபலங்கள்...\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைகிறார்... அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..\nமதன் ரவிச்சந்திரனை மிரட்டும் கிஷோர் கே.சாமி... வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வெண்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Arak", "date_download": "2020-08-04T23:46:10Z", "digest": "sha1:7LHJSNZKF7MJEINRVBR4GQKZJ3337W4X", "length": 7139, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Arak, ஈரான் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nArak, ஈரான் இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆவணி 5, 2020, கிழமை 32\nசூரியன்: ↑ 06:26 ↓ 20:09 (13ம 43நி) மேலதிக தகவல்\nArak பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nArak இன் நேரத்தை நிலையாக்கு\nArak சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 43நி\n−11.5 மணித்தியாலங்கள் −11.5 ம���ித்தியாலங்கள்\n−9.5 மணித்தியாலங்கள் −9.5 மணித்தியாலங்கள்\n−8.5 மணித்தியாலங்கள் −8.5 மணித்தியாலங்கள்\n−8.5 மணித்தியாலங்கள் −8.5 மணித்தியாலங்கள்\n−7.5 மணித்தியாலங்கள் −7.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\n−0.5 மணித்தியாலங்கள் −0.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 34.09. தீர்க்கரேகை: 49.69\nArak இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஈரான் இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2014/07/government-subsidy-for-solar-pumps.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1396335600000&toggleopen=MONTHLY-1404198000000", "date_download": "2020-08-04T23:33:46Z", "digest": "sha1:JMESLDMIE2F5XJPKBEVVGE6DJRTTYF3M", "length": 9076, "nlines": 88, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்...!", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nசோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்...\nவிவசாயம் செழித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே உணவுப்பொருட்களுக்காக நாம் எந்த நாட்டிடமும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியமும் ஏற்படாது.\nநமது நாட்டில் வருடத்தின் 90% நாட்களில் சூரிய ஒளி கண்டிப்பாக கிடைத்துக்கொண்டேதான் உள்ளது. மின்தட்டுப்பாட்டை போக்க ஒரேவழி சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது மட்டுமே. மின் தட்டுப்பாட்டினால் அவதிப்படும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எண்ணுகின்றேன்.\nசோலார் பம்பு செ��் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.\nஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.\n20 சதவிகிதம் மட்டும் கட்டினால் போதுமானது என்கிற பொழுது மொத்த செலவே ரூ.100000 க்கும் குறைவாகவே வரும்.\nதவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.\nமின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.\nநானும் கீழே உள்ள போன் நம்பருக்கு தொடர்புகொண்டு விசாரித்து பார்த்தேன். அவர்கள் உங்கள் தாலுக்கவிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள். செல்லும்போது சிட்டா அடங்கல் மற்றும் வாய்தா ரசீது உடன் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறினார். நானும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்று விசாரித்து பார்க்கலாம் என்று இருக்கின்றேன்..\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nதொழில் முன்னேற்ற குறிப்புகள் (1)\nஉங்கள் Blog ஐயு���் வெப்சைட்டாக மாற்றலாம்...\nஇலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்....\nWelcomeDelivery.com - மளிகை பொருட்களை மலிவான விலைய...\nசோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்...\nதொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598269", "date_download": "2020-08-04T22:56:17Z", "digest": "sha1:Z5IDLWEQAOXIKK6WOVWEAPYZ5H2RBAKU", "length": 10485, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிபரானதும் எச்1பி விசா ரத்து நீக்கம் இந்தியர்களுக்கு ஜோ பிடேன் ஐஸ்: முதல் நாளே செய்வதாக வாக்குறுதி | Joe Biden Eyes on Indians canceling H-1B visa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅதிபரானதும் எச்1பி விசா ரத்து நீக்கம் இந்தியர்களுக்கு ஜோ பிடேன் ஐஸ்: முதல் நாளே செய்வதாக வாக்குறுதி\nவாஷிங்டன்: ‘அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்கும் முதல் நாளே இந்தியர்களுக்கு ஆதரவான எச்1 பி விசா ரத்து நீக்கப்படும்,’ என்று ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கூறியுள்ளார். அமெரிக்காவில் பணியாற்ற எச்1பி, எச்4, எச்2பி மற்றும் எல்1 விசாக்களில் 5 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். இது தவிர, ஆண்டுதோறும் 3 லட்சம் இந்தியர்கள் வரை எச்1பி விசா பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். கொரோனாவால் அமெரிக்காவிலும் ஒரு கோடி பேர் வரை வேலை இழந்துள்ளனர். அவர்களுக்குவேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்காக, கடந்த மே மாதம் முதல் புதிய எச்1பி விசா வழங்குவதையும், ஜூன் மாதம் வரை விசா புதுப்பித்தலையும் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த தடையை கடந்த 23ம் தேதி அவர் டிசம்பர் வரை நீட்டித்து உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், அதிபர் தேர்தலில் 2வது முறையாக போட்டியிடும் டிரம்ப்பின் இந்த அறிவிப்பை தனக்கு சாதகமாக்கும் முயற்சியில், அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் இவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ‘காஷ்மீரில் இந்திய அரசு மனித உரிமை மீறலில் ஈடுபடக் கூடாது. சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானது,’ என கண்டித்து இருந்தார். இந்நிலையில், வாஷிங்டனில் நடந்த பிரசார கூட்டத்தில் பிடென் பேசுகையில், ‘‘நான் அதிபரானதும் முதல் நாளே, எச்1பி விசா ரத்தை நீக்குவேன். 17 லட்சம் ஆசிய அமெரிக்கர், பசிபிக் நாட்டவர் உள்பட 1.10 கோடி மக்களுக்கு குடியுரிமை வழங்கும், குடியேற்ற சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்புவேன்,’’ என்றார். இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிகளவில் ஆதரவாக உள்ளனர். இதனால், இந்தியர்களை வளைத்து போடுவதற்காகவே எச்1பி விசா விவகாரத்தில் இந்தியர்களுக்கு ஆதரவாக பிடென் பேசி இருக்கிறார்.\n* இந்திய நட்புக்கு முன்னுரிமை\nபிடென் மேலும் கூறுகையில், ``இந்தியா உடனான பிராந்திய நட்பு அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் முக்கியமானது. ஒபாமா ஆட்சி காலத்தில் இந்திய உறவுக்கு முன்னுரிமை அளித்து, இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட உழைத்தேன். எனது ஆட்சி காலத்திலும் இந்திய நட்புக்கு முன்னுரிமை அளிப்பேன்,’’ என்றார்.\nஅதிபரானதும் எச்1பி விசா ரத்து நீக்கம் இந்தியர் ஜோ பிடேன் ஐஸ் முதல் நாளே வாக்குறுதி\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nகொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81543/", "date_download": "2020-08-04T22:58:13Z", "digest": "sha1:MA332HMTKYIH4PBCXL4UP5X7ZIBAQZIQ", "length": 25492, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதை ஒரு வினா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு உரை கீதை ஒரு வினா\nகீதை பற்றிய பல விவாதங்களையும் நூல்களையும் வாசித்திருக்கிறேன்.நீங்கள் எழுதியவை உட்பட.தத்துவ நோக்கில் கீதையின் சாரம்சங்கள் சிறந்தவை எனினும் கீதையின் முழு நோக்கங்களையும் ஏற்பது என்னளவில் இயலவில்லை.கீதை பற்றிய திராவிட பெரியாரிய எதிர்மறை எழுத்துகளாலேயே அதனை நான் ஆர்வமுடன் வாசித்திருக்கிறேன்.தத்துவ நோக்கம் ஆழமான கருத்துகள் இவற்றை மீறி பிறப்பின் ஏற்றத்தாழ்வுகளை வருணாசிரம முறையில் கீதை இன்னும் வலுப்படுத்துகிறதல்லவா.பெண்களையும் இரண்டாம் நிலையிலேயே வைக்கிறது.அது எழுதப்பட்ட காலத்தில் அவையெல்லாம் சாதாரண நிலைப்பாடாக இருந்திருக்கலாம் என்பதும் சரியே.\nஎன்னுடைய வினா இதுதான்.உங்களின் நூறு நாற்காலிகள்,பேய்கள் தெய்வங்கள் போன்றவற்றை வாசிக்கையில் எப்படி கீதையை இத்தனை உயர்வாகக் கருத முடிகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.புனைவுகளில் வெளிப்படும் ஜெயமோகனின் ஆளுமை இத்தகைய கீதை உரை போன்றவற்றால் மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது.உங்களை வசைபாடும் வழக்கமான தொனியில் இதை நான் கேட்கவில்லை.உங்கள் எழுத்துகளை 99%வாசித்துள்ளேன்.வெண்முரசு உட்பட.பின்தொடரும் நிழலின் குரலும் ஏழாம் உலகமும் வெளிப்படுத்தும் உங்களின் தொனி ஏன் இங்கு மாறுகிறது.அல்லது என் புரிதல்கள் முழுமையாக இல்லையா.கீதையின் தத்துவ நோக்கத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டால் போதுமா.\nதிருக்குறளைப்பற்றி இதேபோல ஓர் தொடர் உரை ஆற்றியிருந்தேன் என்றால் நீங்கள் இக்கேள்வியைக் கேட்டிருப்பீர்களா [உண்மையில் அப்படி ஓர் உரையாற்றும் எண்ணம் உள்ளது] மாட்டீர்கள். ஏனென்றால் அது ‘மதச்சார்பற்ற’ நூலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கீதை ‘மதநூலாக’ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நூலை ஏற்று மதநூலை நிராகரிப்பது முற்போக்கு என உங்கள் மனம் பயின்றிருக்கிறது.\nஇந்த பயிற்சியை எவர் உருவாக்குகிறார்கள் இதன் அரசியல், சமூகவியல் நோக்கங்கள் என்ன இதன் அரசியல், சமூகவியல் நோக்கங்கள் என்ன இப்படி ஒரு சூழலில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பொதுமனநிலைகளை இயல்பாக ஏற்றுக்கொள்வதென்பதுதான் ஓர் அறிவுஜீவி பாமரனாகும் இடம். இக்கருத்துக்கள் அமீபாக்களை, வைரஸ்களைப்போல. காற்றில் இருந்துகொண்டிருக்கின்றன. அவை பலவீனமான உள்ளங்களில் தொற்றி வளர்கின்றன. ஆரோக்கியமான உள்ளம் இவற்றுக்கு எதிர்ப்புசக்தியைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கும்.\nகீதை பற்றிய எதிர்விவாதங்களில் அது வர்ணாசிரமத்தை ஆதரிக்கிறது என்பதற்காகச் சுட்டப்படும் வரி\nசாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ:\nதஸ்ய கர்தாரமபி மாம் வித்ய கர்தாரமவ்யயம்: [4/12]\nஅதன் படைப்பாளியே ஆயினும் என்னை\nஇதில் முதல் வரியே எப்போது எடுத்துமேடையில் சுட்டப்படுகிறது. வர்ணங்கள் குணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் அமைகின்றன என்றே இந்த வரி சொல்கிறது. அடுத்தவரி இன்னும் சிக்கலான தத்துவம் கொண்டது. இவற்றை இயற்றியவன் ஆயினும் அவன் இவற்றுக்கு ஆசிரியன் அல்ல.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nஎன்னும் குறளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு இதிலும் முதல்வரியை மட்டுமே மேற்கோளாக்குவார்கள். செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு குன்றும் கூடும் எனச் சொல்லும் குறளை விடவும் குணத்திற்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்ப சமூகப்படிநிலை அமைகிறது என்று சொல்வதல்லவா இன்னும் பொருத்தமானதாக உள்ளது\nஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்\nதோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்\nபோன்ற பல செய்யுட்களைக்கொண்டு வள்ளுவர் குலப்பிறப்பு குடிமேன்மையை முன்வைக்கிறார் என்று ஏன் நாம் வாதிடுவதில்லை ஏன் அதை வெவ்வேறு வகையில் பொருள்கொள்ள முயல்கிறோம்\nகுலக்கலப்பு குறித்த சிலவரிகளை எடுத்துக்கொண்டு கீதையை பெண்களுக்கு எதிரானது என கொண்டுகூட்டி வலிந்து பொருள்கொண்டு முத்திரை குத்தும்போது கடவுளுக்குப்பதில் கணவனைத் தொழ பெண்களிடம் சொல்லும் குறள் எப்படி முற்போக்காக நமக்குத்தெரிகிறது\nஇத்தனைக்கும் கீதை ஒரு தத்துவநூல். குறள் அடிப்படையில் நெறிநூல். கீதை உருவகமாகப் பேசும் நூல். குறள் நேரடியாக வகுத்துரைக்கும் நூல். கீதை புனைவின் பரப்பில் அமைக்கப்பட்டநூல். குறள் தெளிவாக வரையறைசெய்யும் நூல்.\nஆக, நாம் நூல்களை அணுகும் வகை முழுக்கமுழுக்க நம் முன்முடிவுகள் சார்ந்தது. அம்முன்முடிவுகளை மறுபரிசீலனை செய்யவே நான் கோருகிறேன்.\nகீதையை ஒரு தத்துவநூலாக ஆன்மீகநூலாகவே நான் முன்வைக்கிறேன். அது செய்-செய்யாதே என ஆணையிடும் நெறிநூல் அல்ல. அதன் அடுக்குகள் பல வகையானவை.\nநெறிநூல்கள் காலத்துடன் பிணைந்தவை. காலமாற்றத்தில் பொருந்தாமலாகக்கூடியவை. தத்துவநூல்கள் அப்படி அல்ல. அவை அடிப்படையான வினாக்களை எழுப்பி விடைதேடுபவை. அவை நின்றுபேசும் சமூகதளத்தின் இயல்புகள் அவற்றில் இருக்கும், அவற்றை கடந்து அவை பேசும் தத்துவவினாவை மட்டுமே தத்துவ மாணவன் எடுத்துக்கொள்வான்.\nஅடிமைமுறையை ஆதரித்தார் என்பதனால் பிளேட்டோ காலாவதியாகவில்லை. இன்றும் மேலைச்சிந்தனையின் சாராம்சமாக நின்றிருக்கும் நூல் அவரது உரையாடல்தான்.\nஅவ்வகையில் தத்துவ- ஆன்மீக நூல்களை எளிமைப்படுத்துவது, ஒற்றைப்படையாக்குவது, சில்லறை விவாதங்களுக்குள்ளாக்குவது அடிப்படையில் சிந்தனைக்கே எதிரானது.\nஉண்மையில் இந்த சில்லறைத்தனம் கீதையை பழிக்கும் நாத்திகரிடம் இருப்பதை விட அதிகமாகவே அதை வெறும் வழிபடுநூலாக, உபதேச மஞ்சரியாக காணும் பக்தர்களிடமும் உள்ளது. கீதை வர்ணாசிரமத்தை முன்வைக்கும் நூல் என நாத்திகர் சொல்லும்போது சாதிமேட்டிமைவாதிகள் சந்தோஷமாக ’ஆமா ஆமா’ என்கிறார்கள்\nஇந்த இரு தரப்பினரிடமிருந்தும் வேறுபட்டு அதை அணுகுவதற்கான முயற்சியே என்னுடையது. அது நடராஜ குருவும் நித்யாவும் செய்தது. நான் எழுத வந்தகாலம் முதல் செய்துவருவது\nடிசம்பர் 6,7,8,9 தேதிகளில் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி அரங்கில் மாலை 630 மணிக்கு.\nஅடுத்த கட்டுரைகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -14\nநான் கடவுள், புதிய விமரிசனங்கள்\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்��ி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=84877", "date_download": "2020-08-04T23:03:46Z", "digest": "sha1:W7QAF4XAWTCEGDQJLUW7S5EUCURAH3H2", "length": 5618, "nlines": 60, "source_domain": "karudannews.com", "title": "அட்டன் நகரில் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!! - Karudan News", "raw_content": "\nஅட்டன் நகரில் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் 410 மில்லிகிராம் போதை பொருளுடன் ஒருவர் 08.08.2018 அன்று இரவு 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றி வளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் உடம்பில் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த போது குறித்த போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த போதை பொருள் வர்த்தகம் மிகவும் சூட்சபமான முறையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் அட்டன் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் 09.08.2018 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.\nNEWER POSTலிந்துலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nOLDER POSTதி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி…..\nமலையகத்தில் சீரற்றகால நிலை ,கடும் காற்றுடன் கடும்பனி, சாரதிகள் அவதானம்.\nநுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடப்படும்.\nமடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஎனக்கு எதிராக கூட்டு சதி.-வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Listd/get/4", "date_download": "2020-08-04T22:14:22Z", "digest": "sha1:LVMLLZ2GOU4C4IAJAXJY4UOYJ7PLRJ57", "length": 23275, "nlines": 212, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை||\nசீனாவுடனான மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு||\nகொரோனா அபாயம் – பாடசாலைகளை மூடுவதற்கு சீனா தீர்மானம்||\nபுடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு||\nபிரேசிலில் ஒரேநாளில் 37,278 பேருக்கு கொரோனா தொற்று||\nஅரிசோனா, புளோரிடா, டெக்சாஸில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு||\nநியூசிலாந்தில் எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை பொறுப்பேற்றது இராணுவம்||\nஹோண்ரோஸ் ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று||\nசீனாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: 1235 விமானங்களின் சேவைகள் இரத்து||\nதி.மு.க. இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா உறுதி||\nதமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528 ஆக அதிகரிப்பு||\nஇந்திய – சீன இராணுவப் படைகள் மோதல்: பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை||\nஇந்தியாவில் 12 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை||\nஎல்லையில் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு ராஜ்நாத் சிங் உத்த��வு||\nசண்டை வேண்டாம் – இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா||\nஎல்லையில் பதற்றம் – அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு||\nகர்நாடகாவில் இனி ஊரடங்கு தேவை இல்லை – மாநில முதலமைச்சர்||\nகொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை||\nஅத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் – சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை||\nதமிழகத்தை மிரட்டும் கொரோனா: ஒரேநாளில் உச்சக்கட்ட பாதிப்பு||\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை||\nமீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா – அனில் ஜாசிங்க விளக்கம்||\nசஜித்தைவிட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை – மனோ கணேசன்||\nதேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதல் சந்திப்பு||\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்||\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த தேசப்பிரிய||\nயாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது||\nமட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரணம் வழங்கிவைப்பு||\nஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்||\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் – கெஹலிய||\nசலுகைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை – மணிவண்ணன்||\nபொதுச் செயலாளராக ஜீவன், உப தலைவராக அனுஷியா நியமனம்||\nபுகையிலை செய்கைக்கு பதிலாக மாற்று பயிர்ச் செய்கையில் ஈடுபட மக்கள் ஆர்வம்||\nவாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது – ரஞ்சித் மத்தும பண்டார||\nஇளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் – ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை||\nசமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை||\nதமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்||\nபளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்பு||\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ்||\nயாழ். பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்||\nயாழில் பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்||\nமகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு||\nஉயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த||\nமாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் தனியார் வகுப்புகளை இடைநிறுத்துமாறு அறிவிப்பு||\n5000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு ஆரம்பம்||\nகிரானில் உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்து||\nஇராணுவ அதிகாரிகளை விடுத்து கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசாங்கம் பதவிகளை வழங்க வேண்டும்- பாரூக்||\nசுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க||\nசிதைந்து போயுள்ள சமூகத்தை ஒன்றிணைத்து ஆட்சியில் பங்காளராக வேண்டும் – எஸ். சாந்தலிங்கம்||\nசட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக யாழில் கைதுசெய்யப்பட்டவர்களில் 24 பேருக்கு விளக்கமறியல்||\nபொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா\nஎழுதாரகை படகுச் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை- அங்கஜன்||\nமணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்||\nநிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்கு குழு நியமனம்||\nவல்லை வெடிப்புச் சம்பவம்: ஒருவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைப்பு||\nட்ரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்||\nஅனலைதீவில் கடற்படை வீரர் தாக்கப்பட்ட சம்பவம் : மூவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்||\nபேசாலை வெற்றிமாதா ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 14 வருடங்கள்||\nதமிழரசுக் கட்சியினர் சுயலாப அரசியலுக்குள் என்னைப்போல் சசிகலா ரவிராஜையும் பயன்படுத்துகின்றனர் - அனந்தி||\nஇலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறப்பு : திருமலையிலும் உருவாக்கத் திட்டம்||\nநாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது - கெஹலிய||\nவறிய மக்களை இரையாக்கும் நிதிக் கம்பனிகள்: உரிய சட்டம் அவசியம்- கரு ஜயசூரிய||\nஜனாதிபதி கோட்டாவிற்கு சவால் விடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி||\nஅர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான பிடியாணையை செயற்படுத்த நீ��ிமன்றம் உத்தரவு||\n5 மாணவர்கள் உட்பட 11 பேர் காணாமலாக்கப்பட்ட விவகாரம்: நேவி சம்பத் என்பவரை கைதுசெய்ய உத்தரவு||\nகட்சிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மற்றுமொரு தீர்மானம்||\nசுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி உறுதி||\nஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி||\n120 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்||\nகஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்||\nசி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்||\nவவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு||\nHome › திருமதி சரஸ்வதி சண்முகரட்ணம்\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு, மற்றும் அவுஸ்திரேலியா Melbourne, Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சண்முகரட்ணம்(முன்னாள் இளைப்பாறிய இசை ஆசிரியர்- மகளிர் வித்தியாலயம், சாவகச்சேரி) அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று Sydney இல் இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வெங்கடாசலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சண்முகரட்ணம்(முன்னாள் தமிழ்ச் சேவை பணிப்பாளர்- இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,\nஸ்ரீகாந்தி(அவுஸ்திரேலியா), ஸ்ரீமதி(கனடா), ஸ்ரீதேவி(இலங்கை), சண்முகராஜன்(இலங்கை), ஸ்ரீரமணி(இலங்கை), ஸ்ரீபவானி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசாவித்திரி(இந்தியா), காலஞ்சென்றவர்களான புனிதவதி, இராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற இராஜதுரை சற்குணம்(அவுஸ்திரேலியா), வைரமுத்து தயாளன்(கனடா), செல்வராஜா செந்தில்ராஜா(இலங்கை), தேவகுமார் டிலான், சிவகடாட்சம் மில்சன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகதிர்காமநாதன், இராஜாலஷ்மி, காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nடாலினி ராகுல்(லண்டன்), தனுஷிகன், கிளின்ரன், திவ்வியன், பிரென்ட், அனுஜன், டியோன், அனுஷ்கா, அர்ச்சனா, நிதின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஸ்ரீகாந்தி (மகள் ) - அவுஸ்ரேலியா\nஸ்ரீமதி (மகள் ) - கனடா\nஸ்ரீபவானி (மகள் ) - அவுஸ்ரேலியா\nமில்சன் (மருமகன் ) - அவுஸ்ரேலியா\nஸ்ரீதேவி (மகள் ) - அவுஸ்ரேலியா\nஸ்ரீரமணி (மகள் ) - இலங்கை\n** இந்த அறிவித்தல் 1430 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.\nபெயர்: திருமதி. பவளராசா நாகம்மா - முழுவிபரம்\nபெயர்: திருமதி. இளையதம்பி ஆச்சிப்பிள்ளை - முழுவிபரம்\nபெயர்: திருமதி சரஸ்வதி சண்முகரட்ணம் - முழுவிபரம்\nபெயர்: திரு அருளானந்தம் கபிரியேல் - முழுவிபரம்\nமுகவரி::தயா கதிர்காம நாதன் scarborough,toronto canada\nபெயர்: திருமதி தங்கரத்தினம் திருநாவுக்கரசு - முழுவிபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/201651/news/201651.html", "date_download": "2020-08-04T22:52:35Z", "digest": "sha1:HARZ35GRQ3VCOSJEMWIZDK5TF6NMRKAU", "length": 3764, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருக்கை மீன் குட்டி போடும் காட்சி!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nதிருக்கை மீன் குட்டி போடும் காட்சி\nதிருக்கை மீன் குட்டி போடும் காட்சி\nPosted in: செய்திகள், வீடியோ\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \nலெபனான் தலைநகர் பெய்ரூட் தலை நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\nபீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nவாந்தி குமட்டலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை\nரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு\nரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/07/07/923947/", "date_download": "2020-08-04T23:26:51Z", "digest": "sha1:YVZNORTIS73X3R53WEYYZQUA6XCMBUP4", "length": 3915, "nlines": 56, "source_domain": "dinaseithigal.com", "title": "உடல் எடையில் 10 கிலோ குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்த பிக்பாஸ் ஷெரின் – Dinaseithigal", "raw_content": "\nஉடல் எடையில் 10 கிலோ குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்த பிக்பாஸ் ஷெரின்\nஉடல் எடையில் 10 கிலோ குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வந்த பிக்பாஸ் ஷெரின்\nஇப்போது லாக்டவுனில் ஆரவாரமின்றி , 10 கிலோ எடையை கடின உடற்பயிற்சியால் குறைத்துள்ளார் நடிகை ஷெரின். தமிழ் சினிமாவில் தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர், பிக��பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஷெரினின் குண்டான புகைப்படத்தை பார்த்து கலாய்த்த பலரும் தற்போது, வாயடைத்துப் போய் நிற்கும் அளவுக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார் ஷெரின்.\nஇந்தியாவுக்கு ஆதரவாக பேசியிருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரி\nதேமுதிக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மரணம்\nஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்\nஆகஸ்ட் 04 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்\nஈழ கலைஞர் பொன். கணேசமூர்த்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாள் ஆகஸ்ட் 04\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்கள் 3 பேர் மர்மமான முறையில் இறந்த நாள் ஆகஸ்ட் 04\nசமூக வலைதளங்களில் வெளியான மாஸ்டர் படத்தின் வெளியீடு தேதி\nமாஸ்டர் பாடலுக்கு நடனமாடிய பிகில் பட நடிகை\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு எதிராக கிளம்பிய தயாரிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:17:41Z", "digest": "sha1:TTLQYOKABH45EYMA5WPN2CW32SERBCAC", "length": 12093, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடம்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n14.53 சதுர கிலோமீட்டர்கள் (5.61 sq mi)\n• 84 மீட்டர்கள் (276 ft)\nகடம்பூர் (ஆங்கிலம்:Kadambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி வட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nகடம்பூர் பேரூராட்சி கடம்பூர்,சிவலிங்கபுரம், சங்கரப்பேரி (எ) கோடங்கால், சங்கரப்பேரிகாலனி, தங்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம்காலனி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.\n14.53 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,209 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 4,155 ஆகும்[5][6]\nதூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 37 கிமீ தொலைவிலும் கடம்பூர் உள��ளது. சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் நகரங்களை இணைக்கும் தொடருந்து நிலையம் கடம்பூரில் உள்ளது.[7]\nஇவ்வூரின் அமைவிடம் 8°59′N 77°52′E / 8.98°N 77.87°E / 8.98; 77.87 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 84 மீட்டர் (275 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\n↑ கடம்பூர் தொடருந்து நிலையம்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1950_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:25:28Z", "digest": "sha1:EN7KLI5T2DIKAT6MFP6GWAJ32DOXAUR7", "length": 5485, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1950 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள் - தமிழ் விக்கிப்��ீடியா", "raw_content": "\nபகுப்பு:1950 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1950 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஅமுது (சித்த மருத்துவ இதழ்)\nகால வரிசைப்படி தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2011, 01:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T23:24:34Z", "digest": "sha1:3YH7QWU7ZKRYJPHXQBLRSYE3CV6RZ5KN", "length": 11602, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "1-புரோமோபியூட்டேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 137.02 g·mol−1\nஅடர்த்தி 1.2676 கி மி.லிட்டர்−1\n140 நானோமோல் பாசுக்கல் கி.கி−1\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.439\nஎந்திரோப்பி So298 327.02 யூ கெ−1 மோல்−1\nவெப்பக் கொண்மை, C 162.2 யூ கெ−1 மோல்−1\nதீப்பற்றும் வெப்பநிலை 10 °C (50 °F; 283 K)\n2.761 கி கி.கி−1 (வாய்வழி, எலி)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n1-புரோமோபியூட்டேன் (1-Bromobutane) என்பது CH3(CH2)3 Br என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். நிறமற்ற நிர்மமாக இச்சேர்மம் காணப்பட்டாலும் மாசு நிறைந்த மாதிரிகள் மஞ்சள் நிறமாகக் காணப்படுகின்றன. 1-புரோமோபியூட்டேன் நீரில் கரையாது ஆனால் கரிமக் கரைப்பான்களில் கரையும். கரிமத் தொகுப்பு வினைகளில் பியூட்டேன் குழுவிற்கான மூலச் சேர்மமாக இதைப் பயன்படுத்துகிறார்கள். பியூட்டைல் புரோமைடின் பல்வேறு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும்.\nபியூட்டனாலை ஐதரோபுரோமிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் 1-புரோமோபியூட்டேன் உருவாகிறது:[2]\nஒரு முதனிலை ஆலோ ஆல்க்கேனாக இருப்பதால் இது SN2 வகை வினைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக 1-புரோமோபியூட்டேனை ஆல்கைலேற்றும் முகவராகப் பயன்படுத்துவார்கள். உலர் ஈதரில் [[[மக்னீசியம்]] உலோகத்த��டன் இணையும்போது தொடர்புடைய கிரிக்னார்டு வினைப்பொருளைத் தருகிறது. இத்தைகைய வினைப்பொருள்கள் பல்வேறு தளப்பொருட்களுடன் பியூட்டைல் குழுவைச் சேர்க்கப் பயன்படுகின்றன. என்-பியூட்டைல் இலித்தியத்திற்கு 1-புரோமோபியூட்டேன் ஒரு முன்னோடிச் சேர்மமாகும்:[3]\nஇவ்வினைக்காகப் பயன்படுத்தப்படும் இலித்தியம் 1-3% சோடியத்தைக் கொண்டிருக்கும். புரோமோபியூட்டேன் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்பட்டால் விளைபொருள் ஒருபடித்தான கரைசலாக இருக்கும். இதனுடன் கலப்புத் தொகுதியாக LiBr மற்றும் LiBu கலந்திருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2018, 14:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t162088-topic", "date_download": "2020-08-04T22:45:20Z", "digest": "sha1:4PEOTPTZMRWYUMTKK7NBCF34MTEMFEXL", "length": 17729, "nlines": 156, "source_domain": "www.eegarai.net", "title": "சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்\n» உளுந்தா இல்லை உழுந்தா \n» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..\n» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.\n» என்னுடைய கதைகளின் PDF இங்கே \n» நல்லதுக்கு காலம் இல்லை \n» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்\n» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு\n» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\n» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே\n» உனக்கு (கவிதை) - யுகபாரதி\n» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்\n» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்\n» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\n» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு\n» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)\n» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\n» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..\n» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்\n» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n» யார் இந்த வந்தனா IPS - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி\n» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\n» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்\n» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10\n» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\n» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்\n» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..\n» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\n» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...\n» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி\n» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'\n» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு\n» நம்பிக்கை – ஒரு பக்க கதை\n» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…\n» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm\n» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”\n» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்\n» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.\n» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு\n» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி\n» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nவிஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி\nபெற்ற 'ஜில்லா' படத்தின் தெலுங்கு பதிப்பை சில\nமாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர்.\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை 2014-ம்\nஆண்டே தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டு, அங்கு\nநகைச்சுவையில் கதாபாத்திரத்தில் கலக்கி வரும்\nபிரம்மானந்தாவை வைத்து சில காட்சிகள் ஜில்லா படத்தில்\nதமிழில் அந்த காட்சிகள் சேர்க்காமல் நீக்கப்பட்டிருந்த��ு.\nசில காரணங்களால் அப்போது ஜில்லா படம் தெலுங்கில்\nவெளியாகவில்லை. எனவே தற்போது தெலுங்கில்\nவெளியாவதால் விஜய்யுடன் பிரம்மானந்தம் நடித்து,\nநீக்கப்பட்ட காட்சிகள், மீண்டும் இணைக்கப்பட்டு தெலுங்கு\nரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக ஓடிடி தளத்தில் வெளியாக\nஜில்லா படத்தை நீசன் இயக்கி இருந்தார்.\nஇந்த படத்தில் விஜயுடன் மோகன் லால் முதல் முறையாக\nஇணைந்து நடித்திருந்தார். காஜல் அகர்வால்,\nபூர்ணிமா பாக்யராஜ், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் மஹத்\nஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம��| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92146/", "date_download": "2020-08-04T23:25:47Z", "digest": "sha1:VYPS5XS2G7VUJR72JS65U24M46ORRMMW", "length": 29833, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "கெய்ஷா -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் கெய்ஷா -கடிதம்\nஎன் பெயர் இரா.அருள். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் (ஆங்கிலத்துறையில்) ஆய்வு மாணவனாக முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். கெய்ஷா கதையை உங்களுடைய வலைத்தளத்தில் வாசித்தேன். அதைப் பற்றி அதிகம் பேச வேண்டும் என்ற ஆவல் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தது. அதே போல் உங்களுடைய இருத்தலின் இனிமை பயணக் கட்டுரையையும் அதிகம் ரசித்து படித்தேன். அதைப் பற்றியும் ஏதாவது உங்களுக்கு எழுத வேண்டும் என்று இருந்தது. இரண்டையும் இந்த மின் அஞ்சல் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறேன். நான் யாருடனாவது பேசவேண்டும் என்று சந்தித்தால் மௌனத்தில் உரைந்து விடுவேன். அதே நேரத்தில் கடிதத்தில் எழுத்தின் மூலம் தொடர்பு கொள்ள பழக்கம் இல்லாத நவீன யுகத்தைச் சார்ந்தவன் நான். என் வாழ்நாளில் கடிதம் என்று எதுவும் நான் யாருக்கும் எழுதியது கிடையாது. எழுத்தாளர்களுடன் மாத்திரம் மற்றும் என் பேராசிரியர்களிடம் மாத்திரம் எழுத்தைப் பற்றிய கூச்சம் இன்றி எதையாவது எழுதிவிடுவேன். இப்போது உங்களுக்கும் எழுதிவிட்டேன். அதுவும் உரிமையின் பேரில். கெய்ஷா பற்றிய என் எண்ணங்களை இந்த மின் அஞ்சலுடன் pdfல் இணைத்திருக்கிறேன். நன்றி\nகெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு\nஜெயமோகனின் கெய்ஷா சிறுகதை தன்னில் தானே ஒரு வசீகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும��� கதையாகும். அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது. கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு. உண்மையில் அன்று காலை, வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை. நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது.\nஜெயமோகன் தன் கதைகளை எப்படி வேறு ஒரு நாட்டின் நிலப்பரப்பை கதைக்களமாக உருவாக்கி அங்கிருந்து நம்முடைய பிரச்சனைகளை பேசுகிறார் என்பதுதான் மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. அவரது வெள்ளை யானை அயர்லாந்து தேசத்தில் இருந்து ஆரம்பிக்கும். கதையும் அயர்லாந்தின் எய்டனைக் நாயகனாக் கொண்டு அங்கிருந்து கதை நம் நாட்டிற்கு பயணிக்கும். நம்மைப் பற்றி அவர்களால் மாத்திரம் தான் பேச முடியுமா என்ன நம்முடைய படைப்பாளிகளால் அவர்களை பேசு பொருளாக வைத்து ஆராய முடியாதா என்ன என்ற அகங்காரம் இந்த இரண்டு கதைகளை வாசித்த போது ஏற்பட்டது.\nபிரச்சனை நம்முடைய பிரச்சனை. நம்மாலேயே ஜீரணிக்க முடியாத பிரச்சனை. மீறி பேசினால் எழுத்தாளனுக்கான சேதாரம் அதிகம். அவைகள் கெய்ஷா மூலமாக கொட்டித் தீர்க்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் படைப்பாளனின் அகங்காரம் உதாசீனம் செய்யப்பட்டிருக்கிறது. அது எதனால் என்பது நமக்குத் தெறியாது. அதை படைப்பாளனும் வெளிப்படுத்தி பேசமாட்டான். அகங்காரம் ஏன் பாதிக்கப்பட்டது என்பதை எப்படி அவனால் கூற முடியும். அது அரசியல் சம்பந்தமாக இருக்கலாம். இலக்கிய சர்ச்சை சார்ந்ததாக இருக்கலாம். ஏதோ ஒருவிதத்தில் அகங்காரம் சேதமடைந்திருக்கிறது. அதனை ஈடுகட்டகூடிய ஒரே இடம் பெண்மை என்ற ஒரு புள்ளி மாத்திரமே. அதனை நம்மிடையே அவனால் ஈடுகட்டிக் கொள்ள முடியாது.\nநம்முடையது அல்லாது வேறொரு பெண்மை அவனுக்குத் தேவைப்படுகிறது. இதனாலேயே கதை ஜப்பானுத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கெய்ஷாவின் முன் தன் ஆணின் அகங்காரத்தை மீட்டெடுத்துக் கொள்கிறான். தன் அகங்காரம் எப்படி அந்தப் பெண்ணிடம் மீட்டெடுக்கப்பட முடியும் என்பதுதான் இப்போதைக்கான கேள்வி. ஆணின் அகங்காரம் அவனுடைய காம���்தில் நிலை கொண்டிருக்கிறது. அது ஒரு பெண்மையினால் மரியாதை செய்யப்பட வேண்டியிருக்கிறது. அது சாத்தியப்படுவது நிச்சயம் காமத்தை கலை நயத்துடன் அதன் ஆணின் இருப்பு நிலையை பார்க்க வைக்கக்கூடிய இந்த கெய்ஷாக்களால் மாத்திரமே.\nஆணின் காமத்தில் ஒடுங்கி இருக்கும் அகங்காரம் மிருகத்தனமானது. ஜப்பானிய அரசர்கள் அந்த மிருகத்தைக் கொண்டு அநேக பெண்களை சின்னா பின்னமாக்கி இருக்கிறார்கள். அதாவது எந்த பெண்மையும் அந்த அரசர்களின் அகங்காரத்தை மதிப்புக் கொடுத்து அதனுடைய இருப்பை மரியாதை செய்யவில்லை. ரஷ்ய மந்திரக் கதைகளில் வரும் Beauty and the Beast ஐ போன்று அதன் மிருகத்தனம் மீண்டும் அதனுடைய ஆண் என்ற நிலைக்குக் கொண்டுவராமல் மிருகமாகவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பெண்மையின் நிலை மாத்திரமே அதனை தன் உண்மை நிலைக்குக் கொண்டுவர முடியும்.\nஇந்தக் கெய்ஷாக்கள் காமத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று கலையாகக் கற்றறிந்தவர்கள். அவர்கள் அரசர்களை அவர்களுடைய இயல்பு நிலைக்கு கொண்டுவந்து மனிதர்களாக்கி இருக்கின்றனர். கதையில் வரும் பத்திரிக்கையாளன் இந்தக் கெய்ஷாவிடம் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஜப்பானியப் பெண்ணுடன் ஓர் இரவு தங்கப் போகிறான். அவள் கெய்ஷா அல்ல என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கெய்ஷா இலக்கியம் படிக்கும் பெண். நகர வாழ்க்கைக்கு போதுமான பொருளாதாரத் தேவையை ஈடுகட்ட இந்தத் தொழில் அவளுக்கு அவசியப்பட்டிருக்கிறது.\nஅவள் கெய்ஷா இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு கெய்ஷா என்ற பெயரிலேயே அந்தப் பெண் தனக்கு அவசியப்பட்டவளாய் இருக்கிறாள். அவள் மாத்திரமே அவனுடைய தொலைந்து போன அசட்டை செய்யப்பட்ட அகங்காரத்தை மீட்டெடுக்கக் கூடியவள். கெய்ஷா என்ற பெண்ணிடம் அவன் கண்டடைவது அவனுடைய உண்மையான ஆண் என்ற முகத்தை. அது ஏதோ ஒரு விதத்தில் யாராலோ சிதைக்கப்பட்டிருகிறது. அல்லது தொலைக்கப்பட்டிருக்கிறது. தான் ஒரு பத்திரிக்கையாளன் புத்தகங்களை எழுதியிருக்கிறவன் என்ற இன்னும் பல தொலைக்கப்பட்ட தன்னுடைய முகத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அதனை நிச்சயம் ஒரு கெய்ஷாவால் மாத்திரமே மீட்டுத் தர முடியும். அவளுடைய இலக்கியப் பின்புலம் ஒருவாறு அவன் பேசும் புரிதலற்ற மொழியை புரிந்து கொள்ளச் செய்கிறது. மேலும் தான் கெய்ஷா அல்ல ��ன்பதையும் அவள் கூறிவிடுகிறாள். அவர்கள் மத்தியில் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது.\nதன்னை அவன் முழுவதுமாக கண்டடைந்த ஒரு இடம் அந்தக் கெய்ஷா என்கிற பெண்மையிடம் மாத்திரமே. அவள் பிறப்பால் கெய்ஷாவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கெய்ஷாவுக்கான தன் காமத்தின் கலையை நன்றாக அவனிடம் பிரயோகித்து விட்டாள். அதன் முழுமையில் அவனை அவள் முழுவதுமாக மீட்டெடுத்து விட்டாள்.\nபடைப்பாளிகள் தங்கள் சிதைக்கப்பட்ட முகத்தை அல்லது ஏதோ ஒரு குழப்படியில் தொலைத்து விட்ட முகத்தை கண்டடையும் இடம் இது போன்ற கதைகள் தான். இங்கே கதைகள் காமத்தில் உறைந்து விடுகின்றன. இந்த உறைபனி நிலையில் முழுவதுமாக கதைகூட எந்தவித ஓட்டமும் இன்றி ஒரே இடத்தில் உறைந்து விடுகிறது. இது போன்ற உறைந்த நிலையை நாம் Milan Kundera வின் கதைகளில் வாசிக்க முடியும். முக்கியமாக அவருடைய The Unbearable Lightness Of Being என்ற நாவலில் நாம் வாசிக்க முடியும்.\nகதையில் நாகனின் இடையறாது பெண்களின் தேடல் தன்னுடைய தொலைந்து போன சுயத்தைத் பற்றியத் தேடலாகவே இருக்கும். அவன் தேடிய பெண்களின் எண்ணிக்கை கதை இருநூறு என்று பட்டியலிடும். இது வெறுமனே யதார்த்தக் கதைதானா நிச்சயம் இருக்கவே முடியாது. கெய்ஷா என்பது உருவக நிலை. அங்கு ஒரு பெண்மை சித்தரிக்கப்படுகிறது. அதனை பெண் என்று மேலோட்டமாக கூறிவிட முடியாது. கதையே ஒரு உருவகம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. அதில் நடைபெறுவது வெறுமனே கதையாடல் மாத்திரம் அல்ல. கதை என்பது படைப்பாளி தன்னுடைய உள்ளக் குமுறலை வெளியேற்றும் சாதனம் அவ்வளவே. இதில் படைப்பாளிகள் பாக்கியசாலிகள். அவர்கள் தங்களில் இருக்கும் எல்லா குமுறல்கள் வேதனைகள் பொறாமைகள் எல்லாவற்றையும் மொழியின் மூலமாக வெளியாக்கி விடுகிறார்கள். இன்னும் அவைகளின் தீவிரம் அதிகரிக்கும் போது மொழி வெறுமனே மொழியின் நிலையில் நில்லாது கதைக்கான கதையாடலாக மாறிவிடுகிறது.\nகதையின் மூலம் கிடைக்கப்பெறுகிற உண்மை என்ன என்பது ஆராய முடியாதது. அது படைப்பாளனின் உள்மனதின் எரிமலைச் சிதறளின் இரகசியம். அவனுக்கே கூட அதன் சுபாவன் தெரியாது. எனினும் வாசிப்புக்கு நல்ல கதை நமக்கு கிடைக்கிறது. கெய்ஷாவின் நாயகன் ஏறக்குறைய மிலன் குண்டேராவின் The Unbearable Lightness Of Being கதையின் நாயகனைப் போன்று தான் தொலைத்த அகங்காரத்தை பாரிசில் தேடியது போன்று இ��்கு ஜப்பானிய தேசத்திற்கு வந்து தேடுகிறான்.\nமுந்தைய கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் – 7\nதோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்\nவெண்முரசு - புரிதலின் எல்லை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 43\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 4\nஆனந்த விகடன் பேட்டி 2007\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/10/12125622/1265667/2021-Aston-Martin-DBX.vpf", "date_download": "2020-08-04T22:53:09Z", "digest": "sha1:UKODBVLFEWSDXHMSDYAJZLHWFON3G3BZ", "length": 6347, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2021 Aston Martin DBX", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆஸ்டன் மார்டின் எஸ்.ய���.வி. டி.பி.எக்ஸ்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 12:56\nஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய டி.பி.எக்ஸ். எஸ்.யு.வி. மாடல் கார் சோதனை துவங்கியிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஆஸ்டன் மார்டின் கார்கள் என்றாலே ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. பெரும்பாலான ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஆஸ்டன் மார்டின் கார்கள் இடம்பெற்றுள்ளன. இனிவரும் படங்களிலும் இந்தக் கார் இடம்பெறுவது நிச்சயம்.\nஇதுவரையில் ஹேட்ச்பேக், செடான் மாடல் கார்களை மட்டுமே தயாரித்து வந்த இந்நிறுவனம் தற்போது முதல் முறையாக எஸ்.யு.வி. எனப்படும் ஸ்போர்ட் யுடிலிடி மாடல் கார்களையும் தயாரிக்க திட்டமிட்டு அதை உருவாக்கியுள்ளது. ‘டி.பி.எக்ஸ்.’ என்ற பெயரிலான இந்த கார் தற்போது சோதனை ஓட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\nபுதிய டி.பி.எக்ஸ். காருக்கான சோதனை ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் தலைமையகமான இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் என்ற இடத்திலும் ஜெர்மனியில் நுபுர்கிரிங் என்ற இடத்திலும் நடைபெறுகிறது.\nஇந்த காரில் 4 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் உள்ளது. இது மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் ஓடியது. சோதனை ஓட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ள டி.பி.எக்ஸ். மாடல் ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த எம்ஜி ஹெக்டார்\nகியா சொனெட் முன்பதிவு துவங்கியதாக தகவல்\nஜூலை மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை விவரம்\nஹம்மர் இவி டீசர் வெளியீடு\nஆடி ஆர்எஸ் கியூ8 டீசர் வெளியீடு\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் உற்பத்தி துவங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/connection.html", "date_download": "2020-08-04T22:18:50Z", "digest": "sha1:VRX6QI55EH2QN6WMQ5BBPDODRQAF7WC6", "length": 11212, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியைப் பகிரங்கப்படுத்துவோம் - ராஜித சேனாரத்ன - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியைப் பகிரங்கப்படுத்துவோம் - ராஜித சேனாரத்ன\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளிய���ப் பகிரங்கப்படுத்துவோம் - ராஜித சேனாரத்ன\nகனி May 01, 2019 கொழும்பு\nகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பகிரங்கப்படுத்துவோம் என சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.\nகொழும்பு அலரிமாளிகையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.\nதற்போதைய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் அனைத்தும் முன்னாள் சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி காலத்­திலே உருவாக்கப்­பட்­டன. தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்­ளிட்ட அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் ஷரி-யா சட்­ட­மூ­லத்­திற்கு அமைய செயற்­பட ஆரம்பித்தன.\nஷரி-யா சட்ட அடிப்­ப­டை­யிலே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்புக்கள் செயற்­பட்­டன. இச்­சட்­டத்தின் ஊடா­கவே அரபுக் கல்­லூ­ரி­களும், தனி முஸ்லிம் கற்கை நிலை­யங்­களும் அமைக்கப்பட்­டுள்­ளன.\nகடந்த அர­சாங்­கத்தில் மாத்­திரம் இச்­சட்­டத்தை ஆதா­ர­மாகக் கொண்டு 200 பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினை குறிப்­பி­டு­வது அவ­சியம். 2015ஆம் ஆண்­டுக்கு பிறகு எவ்­வித அமைப்புக்­களும், பள்­ளி­வா­சல்­களும் ஷரி- யா சட்­டத்தின் ஊடாக அமைக்­கப்­ப­ட­வில்லை.\nதேசிய தவ்ஹீத் அமைப்பில் பணி புரிந்த 26 பேருக்கு 2009ஆம் ஆண்டுக்கு பிறகு சம்­பளம் அவ­சியம் இல்­லா­மலே வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ பொறுப்பு கூற வேண்டும்.\nதற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுடன் எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, முன்னாள்பாதுகாப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தொடர்பு கொண்­டுள்­ள­மையை புகைப்­பட ஆதா­ரங்­களின் ஊடாக அறிய முடிகின்­றது.\n21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளியை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பகிரங்கப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார் ராஜித சேனா­ரத்ன.\nஇப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல...\nவடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக்கிறது.\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nஅரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22779/", "date_download": "2020-08-04T23:51:32Z", "digest": "sha1:NTPXPDV2TEMMCROJ76C44V36S7E2YLM4", "length": 9869, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்தானந்த வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி – GTN", "raw_content": "\nமஹிந்தானந்த வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார இந்த அனுமதியை வழங்கியுள்ளார். வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு சட்டத்தரணி ஊடாக மஹிந்தானந்த அலுத்கமகே நீதிமன்றில் கோரியிருந்தார்.\nஎவ்வாறெனினும் மற்றுமொரு வழக்குத் தொடர்பில் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு நீதிமன்றம் அழைப்பிணை உத்தரவு பிறப்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\n���னவே அந்த வழக்கிலும் முன்னலையாக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nTagsஅனுமதி நீதிமன்றம் மஹிந்தானந்த அலுத்கமகே வெளிநாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nவயாவிளான் மத்திய கல்லூரிக்கான தொழில்நுட்ப பீடம் திறப்பு- மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஅனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/basil%20rajapakshe", "date_download": "2020-08-04T23:14:12Z", "digest": "sha1:KDT2V3BBO62UVFYRQJ4PIN4NKTVJFL5L", "length": 5959, "nlines": 108, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: basil rajapakshe - eelanatham.net", "raw_content": "\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nமாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டணியாக்கும் நடவடிக்கை நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக புதிய அரசியல் சக்தி அல்லது புதிய கட்சி அல்லது புதிய கூட்டணி என்பவற்றில் ஒன்றாக மிக விரைவில் கூட்டு எதிர்க் கட்சி வெளிவரும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜக்ஷ தெரிவித்தார்.\nஅரச தலைவர்களுக்கு இன்று நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனமில்லை. வெளிநாட்டுக்கு செல்லும் ஒரு தலைவர் அங்கு சொக்லட் சாப்பிட்டு விட்டு தனது மனைவிக்கும் ஒன்றை சேப்பில் போட்டுக் கொண்டு வருகின்றார்.\nநாம் அரசாங்கம் அமைப்பது நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்காகும். மாறாக, பழிவாங்குவதற்கு அல்ல எனவும் அவர் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறினார்.\nதாங்கள் அமைக்கும் அரசாங்கத்தில் FCID எனும் அமைப்பு செயற்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/news/will-odelena-commit-suicide-come-on-gayatri-raghuram/c76339-w2906-cid252659-s10996.htm", "date_download": "2020-08-04T23:02:39Z", "digest": "sha1:5CWV4GNIC6KITABZATIK26RMNUYGP6IC", "length": 6033, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "படம் ஓடலனா தற்கொலை செய்து கொள்வீர்களா? – பா. ரஞ்சித்தை சீண்டிய காயத்ரி ரகுராம்", "raw_content": "\nபடம் ஓடலனா தற்கொலை செய்து கொள்வீர்களா – பா. ரஞ்சித்தை சீண்டிய காயத்ரி ரகுராம்\nGayathri Raghuram – நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் பதில் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் குறைவாக மார்க் எடுத்ததால் தமிழகத்தை சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ரஞ்சித் ‘நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு\nGayathri Raghuram – நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் பதில் கூறியுள்ளார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் குறைவாக மார்க் எடுத்ததால் தமிழகத்தை சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ரஞ்சித் ‘நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்\nஇந்நிலையில், காயத்ரி ரகுராம் ‘ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டால் தற்கொலை செய்து கொள்வீர்களா அல்லது அடுத்த படத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பீர்களா அல்லது அடுத்த படத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பீர்களா அல்லது திரைப்படங்களையே தடை செய்ய வேண்டும் என நினைப்பீர்களா அல்லது திரைப்படங்களையே தடை செய்ய வேண்டும் என நினைப்பீர்களா’ என கேள்வி எழுப்பியுள்ளார்.\nபிறகென்ன நெட்டிசன்கள் வழக்கம் போல் கஸ்தூரி ரகுராமை கழுவி ஊற்றி வருகின்றனர்.\nஇ��்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-05T01:03:18Z", "digest": "sha1:5XTFY5OITJM3DLVCNRH55VOSWY5O5Q6P", "length": 9109, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆபெரா மினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜாவா எம்.ஈ(Java ME) , ஆன்ரொய்ட் , வின்டோஸ் தொலைபேசி , ஐ இயங்குதளம் , பிளாக்பெர்ரி , சிம்பியன் , சீபூ\nகையடக்கத் தொலைபேசி இணைய உலாவி\nஆபெரா மினி (Opera Mini, ஒப்பெரா மினி) கையடக்கத் தொலைபேசி, நுண்ணறிவு தொலைபேசிகள் மற்றும் பீடிஏ க்களுக்காகத் தயாரிக்கப்படும் இலவச இணைய உலாவியாகும். ஆபெரா நிறுவனம் வேறுசில அனுசரனையாளர்களுடன் இணைந்து இம் மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. கூகுல் நிருவனம் இதன் உத்தியோகபூர்வ தேடல் பங்காளியாகும்.\nஆபெரா மினி உலாவியானது நேரடியாகத் தனது புரொக்சி சேவையகங்களையே பயன்படுத்துகிறது, இதன் மூலமாக கையடத்தொலைபேசியில் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் இணையத்தளங்களைக் காட்டமுடியும் என்பதுடன் கையடக்கத்தொலைபேசிகளில் உள்ளமைந்த உலாவிகளில் காண்பிக்க முடியாத பாரிய தளங்களையும் ஆபெரா மினியினால் தனது புரொக்சி மையங்களைக் கொண்டு சுருக்குதல் மற்றும் விரித்தல் தொழினுட்பம் மூலமாகத் தகவல்களை வேகமாக் காண்பிக்க முடியும். இதன் 4ம் பதிப்புவரையில் ஜாவா எம்.ஈ இயங்குதளத்தினையே பயன்படுத்தியது எனினும் தனது 5வது பதிப்பானது வின்டோஸ் கையடக்கத் தொலைபேசி, நோக்கியாவின் சிபியன் ஓஎசு மற்றும் அப்பிள் இயங்குதளம் என்பவற்றிலும் இயங்கக்கூடியவாறு வெளியிடப்பட்டது.\nஇதன் மூலமாக கையடக்கத் தொலைபேசிகளில் சிக்கலான மொழிகளையும் காட்டக்கூடியதாக இருந்தது,\n2011ஆம் ஆண்டு மார்ச்சு மாதமளவில் ஆபெரா மினியானது 100 மில்லியன் பயனர்களையும் 2 பில்லியன் நாளாந்த பக்க பார்வைகளைத்தாண்டி உலகத்தில் மிக அதிகமாகப் பாவனைசெய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுக்கான உலாவி என பெயர் பெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொது��ங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2697650", "date_download": "2020-08-05T01:02:09Z", "digest": "sha1:QZ2C62NZAJL2VMPXW4PAI4DFDMHPO2MS", "length": 7321, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பத்திரிசு லுமும்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பத்திரிசு லுமும்பா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:01, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\n01:55, 6 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n13:01, 19 ஏப்ரல் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)\nலுமும்பாவின் ''கொங்கோ தேசிய இயக்கம்'' நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் [[கொங்கோ]]வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு [[ஜனவரி 18]], [[1960]] இல் [[பிரசல்ஸ்|பிரசல்சில்]] நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். [[ஜனவரி 27]] இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. [[மே]], [[1960]] இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து [[ஜூன் 23]], [[1960]] இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை [[ஜூன் 30]], [[1960]] இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்{{cite web | title = Independence Day Speech| publisher = Africa Within|url = http://www.africawithin.com/lumumba/independence_speech.htm| accessmonthday = July 15 | accessyear = 2006 }}.\nலுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்குக் கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் நாட்டை விட்டு வெளியேறினர்Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, {{ISBN |1-58648-405-2}}.\n== சோவியத் ஆதரவு ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:05:17Z", "digest": "sha1:FDMM7YRLHNFRK5S3WNTS5MUKCBW6RSV5", "length": 10007, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேனா பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேனா பதக்கம் (Sena Medal) இந்தியத் தரைப்படையின் அனைத்து மட்டத்திலும், \"தரைப்படை செயற்பாட்டிற்கு முகனையான பங்காற்றிய, தங்கள் பணியில் ஈடுபாடும் வீரமும் கொண்ட வீரர்களுக்கு\" வழங்கப்படுகிறது. வீரரின் மறைவிற்குப் பின்னர் வழங்கவும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றோருக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.\nஇது தரைப்படையில் தீரச்செயல்கள் புரிந்தோருக்கு வழங்கப்படும் விருதாகும். இருப்பினும் அமைதிக் காலங்களிலும் சிறப்புமிகு சேவை புரிந்த படைவீரர்களுக்கு சேனா பதக்கம் (சிறப்புமிகு) வழங்கப்படுகிறது. இந்தியத் தரைப்படையின் பாராட்டை வெளிப்படுத்தும் ஓர் விருதாக இது அமைந்துள்ளது. இந்த விருதுக்கு மேலாக வீர சக்கரம், சௌர்யா சக்கரம், யுத் சேவா பதக்கம் ஆகியன உள்ளன. இந்தப் பதக்கம் விசிட்ட சேவா பதக்கத்திற்கு மேலானது.\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=178471&cat=33", "date_download": "2020-08-04T23:53:57Z", "digest": "sha1:DR7U7NOIUE2TIJXZOG5L76FF5CW3VJD4", "length": 16097, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "176 பேர் பலி விமானம் வெடித்துச்சிதறும் வீடியோ | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ 176 பேர் பலி விமானம் வெடித்துச்சிதறும் வீடியோ\n176 பேர் பலி விமானம் வெடித்துச்சிதறும் வீடியோ\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு போயிங் 737 விமானம் புதன் காலை புறப்பட்டது. உக்ரைன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் அது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு வெடித்துச்சிதறியது. விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர். விமானம் நடுவானில் வெடித்து, தீப்பிழம்பாக மாறி வயல்வெளிக்குள் விழும் வீடியோ வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசுலைமானி இறுதி ஊர்வலத்தில் நெரிசல்: 35 பேர் பலி\nடில்லியில் பயங்கர தீ; உடல் கருகி 9 பேர் பலி\nபுத்தாண்டு விபத்து : இளைஞர்கள் பலி\nஏரியில் முழுகி 3 மாணவர்கள் பலி\nசெங்கல் சூளை கொத்தடிமைகள் 19 பேர் மீட்பு\nபோலி மருத்துவர் ஊசி போட்டதால் பெண் பலி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாஜி ஆம் ஆத்மி கவுன்சிலர் ஒப்புதல்\nதன்னம்பிக்கை ராஜாவின் 26 ஆண்டு சட்டப்போராட்டம்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\nபடங்களை அறக்கட்டளை வெளியிட்டது 2\nஅக்கறை இல்லாமல் எதிர்க்கும் கட்சிகள் 1\nமணிசாரை நடிக்க வைக்க விரும்பினேன்; இயக்குநர் மற்றும் நடிகர் அழகம் பெருமாள் பேட்டி பகுதி 1\n12 Hours ago சினிமா பிரபலங்கள்\nகழிவுநீர் சோதனையில் என்ன பலன் \nகாதலி உட்பட 2 பெண்களிடம் விசாரணை\n16 Hours ago செய்திச்சுருக்கம்\nவேதா நிலையத்தை விட பிரமாண்டமாக உருவாகிறது 2\nராகுல் கேள்விகளுக்கு காங்கிரஸ், பா.ஜ., தரப்பு கருத்து\n23 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபெய்ரூட் எங்கும் மரண ஓலம் மக்கள் கதி என்ன\nகொரோனாவால் கிளெய்ம் 240% அதிகரிப்பு 1\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nசிலைகளை காப்பாற்ற தினம் 1 கோடி செலவு 3\nகொச்சி ஏர்போர்ட்டில் பயணிகள் நிம்மதி\n1 day ago செய்திச்சுருக்கம்\nமம்தா விஷமத்தனம்; பா.ஜ. தாக்கு 1\nசங்கு நாதத்துக்கு மருத்துவக்குணம் உண்டு 1\nஊரடங்கில் தொடரும் செயின் பறிப்புகள் 1\n1 day ago சம்பவம்\nதிமுக அதிமுகவுக்கு வானதி சவால் 1\nதல வெறியன் நான்; கொளஞ்சி நசாத் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39664", "date_download": "2020-08-04T23:39:34Z", "digest": "sha1:CJMC4KX7UAWFWJ7E4LGJTRCTCY465XPJ", "length": 4808, "nlines": 45, "source_domain": "puthu.thinnai.com", "title": "குடியரசு தின நல்வாழ்த்துக்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி\nதமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்\nபுத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்\nதிருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020\nவன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்\n2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி\nசொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி\nPrevious Topic: சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி\nNext Topic: மஹாவைத்தியநாத சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-05T00:51:13Z", "digest": "sha1:GGCQHHPNRMSNTEAGHZSNT3ZE3L5NLL5E", "length": 8940, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆளந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, மகாராட்டிரம் , இந்தியா\nமக்களவைத் தொகுதி ஆளந்தி (आळंदी)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஆளந்தி (மராத்தி: आळंदी) இந்தியா மகாராட்டிரம் புனே மாவட்டத்திலுள்ள நகராட்சி சபை கொண்ட ஊராகும். இவ்வூர் புனேவிற்கு கிழக்கில் 25 km (16 mi) தொலைவில் இந்திராணி ஆற்றினருகேவுள்ளது. (18°40′37.42″N 73°53′47.76″E / 18.6770611°N 73.8966000°E / 18.6770611; 73.8966000[1]) இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 577 மீ உயரத்தில் உள்ளது.\n2 அருகே உள்ள தலங்கள்\nஇந்தியா மக்கள் தொகை 2001 கணக்கின் படி[2] ஆளந்தியில் 17,561 பேர் உள்ளனர். அதில் 56% ஆண்களும் 44% பெண்களும் உள்ளனர். பிராந்திய மொழி மராத்தி ஆகும். 73% கல்வியறிவு பெற்று தேசிய சராசரி 59.5% வி��� அதிகமாகவுள்ளனர்; இதில் 82% ஆண்களும் 68% பெண்களும் அடங்கும். ஆறு வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் 13% பேர் உள்ளனர்.\nஞானி ஞானேஷ்வர் சமாதி- ஞ்யானேஷ்வர், பகவத் கீதையை மராத்தியில் மொழி பெயர்த்தப்பின் இங்குள்ள சித்தேஷ்வர் கோயில் முன் சமாதியடைந்தார். ஒவ்வொரு கார்த்திகை மாதத்திலும் இங்கு வெகுவிமர்சியாக விழா கொண்டாடுகிறார்கள்\nசாம்பாஜி ராஜே போஸ்லே சமாதி\nஎம்.ஐ.டி. புனே, மகாராஷ்டிர அகெடமி ஆஃப் இஞ்ஜினியரிங்\nஷரத்சந்திர பவார் சித்ரகலா மகாவித்யாலயா\n↑ மக்கள் தொகை 2001\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2020, 17:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T23:29:45Z", "digest": "sha1:XQ7NWR4V2XUJX73UMASP2R4Q42LN7J6B", "length": 7364, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபிகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோபிகிருஷ்ணன் (Gopikrishnan) மதுரையில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர்.\nஉளவியல் துறையிலும் மற்றும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார்.\nவறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலவீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003ஆம் ஆண்டு காலமானார்.\nமானிட வாழ்வு தரும் ஆனந்தம்\nகோபிகிருஷ்ணன் அவர்களின் சில படைப்புகள் \"அழியாச்சுடர்\" தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவைகளுக்கான சுட்டி: http://azhiyasudargal.blogspot.com/search/label/கோபிகிருஷ்ணன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:16:49Z", "digest": "sha1:LYD4MGAX2VRUI6QYXDXZQ57OLEBKPQYM", "length": 5135, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாமல்லபுரத்து ஏழு கோவில்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாமல்லபுரத்து ஏழு கோவில்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மாமல்லபுரத்து ஏழு கோவில்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாமல்லபுரத்து ஏழு கோவில்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:George46 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோவில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-05T00:30:04Z", "digest": "sha1:FWWMAN3S4ACAVTBVGFBQ4VFCUGL77M4Y", "length": 13948, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாந்தேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் ���ருந்து.\nஹசூர் சாகிப் குருத்வாரா, நாந்தேட்\n, மகாராட்டிரம் , இந்தியா\nமேயர் அஜய் சிங் பிசென்\nமராத்தி, இந்தி, உருது மற்றும் பஞ்சாபி\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 1,006.81 சதுர கிலோமீட்டர்கள் (388.73 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 43160x\n• தொலைபேசி • +02462\nநான்தேட் (Nanded, மராத்தி: नांदेड, பஞ்சாபி மொழி: |ਨੰਦੇਡ), இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் மராத்வாடா வட்டாரத்தில் உள்ள இரண்டாவது பெரும் நகரமாகும். நாந்தேட் மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது சீக்கியர்களுக்குப் புனித இடமாகக் கருதப்படுகிறது; இங்குள்ள தக்த்ஸ்ரீ ஹசூர் சாகிப் குருத்வாரா புகழ்பெற்ற சமயத்தலமாகும்.\nபரப்பளவு: 1006.81 கிமீ² [1]\nபுவி நெடுங்கோடு 77.7 to 78.15. கிழக்கு [1]\nநெட்டாங்கு is 18.15 to 19.55. வடக்கு [1]\nஎல்லைகள் : கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும் தெற்கே கருநாடகமும்\nதலைநகரம்: மும்பை இரண்டாவது தலைநகரம்: நாக்பூர்\nசுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/inspiring/cat-becomes-best-goal-keeper-interesting-video-goes-viral.html", "date_download": "2020-08-04T23:44:00Z", "digest": "sha1:O7UQDEAVLYUUNMFOGWR3KS62VVYF36KZ", "length": 7929, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cat becomes best Goal Keeper interesting video goes viral | Inspiring News", "raw_content": "\n'இது பூனை இல்ல.. சிங்கப் பூனை'.. 'வேற லெவலில்' ஜம்ப் பண்ணி அசாத்திய திறமையை காட்டிய பூனை'.. 'வேற லெவலில்' ஜம்ப் பண்ணி அசாத்திய திறமையை காட்டிய பூனை\nமுகப்பு > செய்திகள் > கதைகள்\nபூனைகளின் அசாத்திய திறமைகள் பலவும் ஆங்காங்கே வீடியோக்களில் வலம் வருவதைக் காண பல ரசிகர்கள் இருக்கின்றனர்.\nவெளிநாடுகளில் இருக்கும் விநோதமான பூனைகளும், அவற்றின் விநோதமான சேட்டைகளும், செயல்களும் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் உள்ளதாலேயே, அவை இணையங்களில் ட்ரெண்ட் ஆகின்றன.\nஎவ்வளவோ வித்தியாசமான பல நுண்ணுணர்வுகளை வெளிப்படுத்தும் பூனைகள் பெரும்பாலும் பயிற்சி பெற்றவையாக உள்ளன. அப்படி ஒரு பூனைதான், தரைமட்டத்தில் இருந்து நீண்ட உயரத்துக்கு எம்பி குதித்து தன் எஜமானர் அடித்த ஃபுட் பாலை பிடித்து, தான் ஒரு சிறந்த கோல் கீப்பர் என்பதை நிரூபித்துள்ளது.\nஇந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.\n'சைகை' மொழியில் 'வீடியோ கால்'.. இணையவாசிகளின் இதயத்தை உருக்கும் 'வீடியோ'.. வைரல் ஆகும் ட்வீட்\n'.. 'இப்படியா வந்து சிக்கிருக்கோம்'.. ஏடிஎம் திருடன் பட்ட பாடு'.. ஏடிஎம் திருடன் பட்ட பாடு\n'ஆனா சத்தியமா, இனிமே ஃகேர்ள்பிரண்ட வெளில கூப்ட்டு வரமாட்டேன்.. ஏன்மா இப்படியாமா பண்ணுவ\n'பசியில் வாடிய முதியவருடன் தன் உணவுப் பொட்டலத்தை பகிர்ந்துகொண்ட காவலர்'.. கலங்கவைக்கும் வீடியோ\n'.. 'எஜமானருடன் ஆட்டம் போடும் வளர்ப்பு நாய்'\n'.. '20 கிலோ மலைப்பாம்பு' ..'அசால்ட்டாக பிடித்து' கொஞ்சியபடி பெண்மணி செய்த காரியம்.. வீடியோ\n'அக்கா, தங்கை இருவருக்கும்'.. 'ஒரே மேடையில்' வைத்து தாலி கட்டிய..'ஒரே மணமகன்'.. வீடியோ\n'.. 'கடைசியில'.. வைரலாகும் பெண்ணின் 'ரியாக்‌ஷன்' .. வீடியோ\n'லெவல்' கிராஸிங் இல்ல; உண்மையிலேயே இதுதான் 'வேற லெவல்' கிராஸிங்... யானையின் சாதூரியம்\n'.. கடுப்பேற்றிய ரசிகர்கள்.. மைதானத்தில் கோலியை உச்சகட்ட டென்ஷனாக்கிய இன்னொரு சம்பவம்\n'PEPPER SPRAY அடிக்க கூடாதுனு சட்டம் ஒன்னும் இல்லயே.. 'பெண்களே தயாரிச்சுக்கலாம்\n'.. 'மாணவர்கள் முன் இங்லீஷ் படிக்க திணறிய ஆசிரியர்'.. பரபரப்பு சம்பவம்.. வீடியோ\n'கைகளை நீட்டி.. ஏங்கும் 'கருப்பின' குழந்தை.. 'நிறவெறி காட்டிய உணவக ஊழியர்.. 'நிறவெறி காட்டிய உணவக ஊழியர்' .. கலங்கவைக்கும் வீடியோ\n'அந்த பொண்ணு பேசினது என்ன தெரியுமா'.. 'இளம் பெண்ணின் டிக்டாக் கணக்கு முடக்கம்'.. 'இளம் பெண்ணின் டிக்டாக் கணக்கு முடக்கம்\n'.. 2 நாட்களாக இணையவாசிகளின் இதயம் வென்ற வீடியோ\n'நீ பாடும்மா செல்லம்'... 'ட்யூனா முக்கியம்'..'அதுவும் அந்த வெட்கச்சிரிப்பு வேற லெவல்'... வைரல் வீடியோ\n'ஒரு செகண்டில் நடக்க இருந்த பயங்கரம்'...'சூப்பர் மேனாக வந்த பூனை'...பிரமிக்க வைத்த சிசிடிவி காட்சிகள்\n'கண், மூக்கு, வாயெல்லாம் இருக்கு'.. 'அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்'.. 'அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்'.. தெறி ஹிட் அடித்த வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1812846", "date_download": "2020-08-04T23:58:34Z", "digest": "sha1:H2XNPPW6CE6FPWCI72UJOSMCC5CLWOI3", "length": 37040, "nlines": 318, "source_domain": "www.dinamalar.com", "title": "கவனிக்க வேண்டிய காவல் துறை!| uratha sindhanai | Dinamalar", "raw_content": "\nலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ...\nஇ��ங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்\nநாளிதழ் படித்து அறிவு வளர்த்தேன்: ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ... 2\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் குசும்பு வீடியோ\nசுஷாந்த் சிங் மரண வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரை\nகவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் ...\nஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் ... 8\nகொரோனா பராமரிப்பு நெறிமுறைகளை மேம்படுத்த தெலங்கானா ...\nகர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு\nலெபானில் சக்திவாய்ந்தகுண்டு வெடிப்பு: 73 பேர் ... 10\nகவனிக்க வேண்டிய காவல் துறை\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\n'தமிழகத்தின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம்' 120\nகாவல் துறையினரின் பணித்திறன், நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. குற்றவாளிகளுக்கு கிடைக்கும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்கள், காவல் துறை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை.\nகளப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ் நிலை அலுவலர்களில், ஓரளவு கணினி பற்றி தெரிந்தவர்கள் அல்லது படித்தவர்களே, 'சைபர் க்ரைம்' பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனினும், அவர்களுக்கு உதவ, தொழில்நுட்பத்தில் முழுமையாக தேர்ச்சி பெற்ற பொறியியல் வல்லுனர்கள் நியமிக்கப்படவில்லை.\nமொபைல் போன் உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றங்கள், பல வழக்குகளில் துப்பு துலங்க உதவியாக இருக்கிறது. ஆனால், அந்த தகவல்களை சேகரிக்கவும், கண்காணிக்கவும், தனியார் நிறுவனத்தின் தயவைத் தான் நாட வேண்டியிருக்கிறது.\nஅந்த பிரிவில் குவியும் வழக்குகளுக்கு ஈடான, அலுவலர்களும், உபகரண வசதியும் இல்லை. மொபைல் போன் களவு போவதை அவர்கள் வழக்காகவே பதிவு செய்வதில்லை.பொதுமக்களிடம் இருந்து புகாரை வாங்க மறுக்கின்றனர். கீழ்மட்ட காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை திறமை வீணடிக்கப்படுகிறது.\nஒரு புகாரைப் பெற்று, ரசீது கொடுக்கக்கூட, ஆய்வாளரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அது போல, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை தயாரிக்க, கண்காணிப்பாளரின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.\nஇப்போதெல்லாம், காவலர் பதவியில் கூட, பட்டதாரிகள் சேருகின்றனர். ஆனால், திறமைக்கேற்ற அலுவல், அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. முன்பெல்லாம், எட்டாம் வகுப்பு படித்த ஏட்டையா, புகார்களை விசாரித்து, சமரசம் செய்து வைத்தார்.\nஇப்போது, காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்கள், ஆய்வாளருக்காக காத்திருந்து விட்டு, தாதாக்களிடமும், கூலிப்படையிடமும், போக ஆரம்பித்து விட்டனர். தாதாக்களும், கூலிப்படையும் உருவானதற்கு, போலீஸ் அதிகாரிகள் தான் காரணம்.\nகாவல் துறையில் உள்ள பல தனிப்பிரிவுகள், ஓய்வை நாடும் திறமையற்ற அதிகாரிகளின் புகலிடமாகவும், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடமாகவும் தான் திகழ்கின்றன.காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்யப்படும் வழக்குகளில் காட்டப்படும் முழு முயற்சியும், உத்வேகமும், தனிப்பிரிவுகளில் பதிவாகும் வழக்குகளில் காட்டப்படுவதில்லை. 'இதெல்லாம் இங்கு வழக்கமில்லை' என, தட்டிக்கழித்து கொண்டிருக்கின்றனர்.\nஉதாரணமாக, ஒரு மாவட்ட கூட்டுறவு வங்கியில், ஒரு நபர், நகை மதிப்பீட்டாளர் துணையுடன், சில வாடிக்கையாளர்கள் மூலம், போலி நகையை அடகு வைத்து, பெண் கிளை மேலாளரை ஏமாற்றி, கடன் பெற்று விட்டார்.\nஅந்த வழக்கில், அந்த வங்கி அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர், அடகு வைத்த நபர் மற்றும் வைத்துக் கொடுத்த வாடிக்கையாளர்களை தவிர்த்து, அந்த கிளை மேலாளரை பணத்தைக் கட்டச் சொல்லி மிரட்டினர்.அதற்கு மறுப்பு தெரிவித்த, பெண்ணான அந்த மேலாளர் கொடுத்த புகாரை மறைத்து, அவரையும் சேர்த்து, தனிப்பிரிவில் புகார் கொடுத்து விட்டனர்.\nஒரு ஆண்டாக, அந்த வழக்கை விசாரிக்கும் தனிப்பிரிவு, குற்றவாளிகளை கைது செய்த பிறகும், பணத்தைக் கைப்பற்றாமல், காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.\nஇது போல, பல கிளை மேலாளர்கள் பலிகடாவாகி, பணத்தைக் கட்டி, கடனாளிகளாக இருப்பதாக சொல்லப்படுகிறது. காவல் துறையின் பணித்திறன் குறைந்து விட்டதற்கு, இது போல பல உதாரணங்களை கூறலாம்.சிலை தடுப்புப்பிரிவு ஆய்வாளரே, கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்று, பணம் சம்பாதித்ததோடு, உரிய காலத்தில் பதவி உயர்வையும் ப���ற்று இருக்கிறார். அவருக்கு மேலிருந்த கண்காணிப்பு அதிகாரிகள், மெத்தனமாக இருந்தது தான் இதற்கு காரணம்.\nபல சந்தர்ப்பங்களில், நீதிமன்றம், உயரதிகாரிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து, எச்சரித்துள்ளது.தனியார் நிறுவனங்களிலும், வீடுகளிலும், பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன், பல வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபட்டிருக்கின்றனர்.காவல் துறை, அது போன்ற கேமராக்களை, நகரின் முக்கிய பகுதிகளிலும், சாலை சந்திப்புகளிலும் ரகசியமாக பொருத்தினால், குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி, குற்றவாளிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் குற்றங்களைத் தடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.\nஇப்போதெல்லாம், குற்றங்கள் நடந்து, பல மாதங்கள் கழித்து தான், காவல் துறையின் கவனத்துக்கு வந்ததாக கேள்விப்படுகிறோம்.காவல் துறையின் உளவுப்பிரிவு சரியாக செயல்படவில்லை என்பதையும், காவல் துறைக்கு தகவல் கொடுப்பவர்களை நியமிக்கவோ, அணுகவோ, காவல் அதிகாரிகள் தவறி விட்டனர் என்பதையும், இது காட்டுகிறது.\nகாவல் துறை - பொதுமக்கள் உறவு நன்றாக இல்லை என்பதையும், மக்களின் நம்பிக்கையை அது இழந்து விட்டது என்பதையும் தான், இது புலப்படுத்துகிறது.சமூக காவல் பணி என்ற பெயரில், சில நாடுகளில் காவல் துறையினர் பின்பற்றும் முறையை, நம் நாட்டிலும் பின்பற்றினால் தான், இங்கும், காவல் துறை, மக்களின் நன்மதிப்பை பெறும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.\nசமீப காலமாக, காவலர்கள், தங்களின் குறைகளைத் தீர்க்க, சங்கம் வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.காவல் துறையிலும், ராணுவத்திலும், ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம், அவர்கள் கையில், உயிரைக் கொல்லக்கூடிய துப்பாக்கி கொடுக்கப்பட்டிருப்பது தான்.\nபயிற்சியின் போது கூட, மூன்று மாதம், ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து, தகுதியடைந்த பிறகு தான் ஆயுதம் கொடுக்கப்படுகிறது.அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போது, வரம்பு மீறி வன்முறையில் ஈடுபட்டால், தடுப்பதற்கும், அடக்குவதற்கும் கடமைப்பட்ட காவலர்கள் போராட துவங்கினால் கட்டுப்படுத்துவது யார்\nகாவலர்களின் குறைகளை வாராந்திர, 'கவாத்' எனப்படும், சிறப்பு ஆய்வு நாளின் போது, கேட்டறியும் முறை சரியாகப் பின்பற்றப்பட வேண்டும்.அதிகாரிகளும், அரசும், காவலர்களின் தேவையை உடனுக்குடன் அறிந்து, பூர்த்தி செய்யத் துவங்கி விட்டால், அவர்கள் குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருக்காது.\nமற்ற மாநிலங்களுக்கு இணையான ஊதியம், உரிய காலத்தில் பதவி உயர்வு, அவர்களது குழந்தைகளுக்கு பள்ளி, கல்லுாரிகளில் முன்னுரிமை போன்ற நியாயமான கோரிக்கைகளை, அரசும், அரசு அதிகாரிகளும், தாங்களே முன் வந்து நிறைவேற்ற வேண்டும்.உரிமைக்கு அவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தால், கடமையை மறந்து விடுவர். அப்படி அவர்கள் குரல் கொடுப்பது கூட, நடத்தை விதிகளை மீறிய செயல் தான்.\nகாவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்தி, நல்லவர்களுக்கு உதவி செய்தால், அவர்களின் நன் மதிப்பையும், மரியாதையையும், நட்பையும் பெறலாம்.வேறு எந்தத் துறையிலும் இல்லாத அளவுக்கு, மக்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பது, காவல் துறை தான். நல்லது செய்தால் போற்றுவதும், கெட்டது செய்தால் துாற்றுவதும் அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.\nகாவல் துறையின் உயரதிகாரிகள் இல்லத்தில், 'ஆடர்லி' எனப்படும், உதவியாளர்களாக, காவலர்கள் நியமிக்கப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் என, சிலர் கூறுகின்றனர்.உண்மையில், அந்த பதவி, மிக அத்தியாவசியமான பதவி. துணை கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு மேலுள்ள அதிகாரிகள் இல்லத்தில், 'கேம்ப் ஆபீஸ்' எனப்படும், முகாம் அலுவலகம் இருக்கும்.அங்கு, 24 மணி நேரமும் யாராவது சிலர், அலுவலில் இருந்து, அந்த அதிகாரியின் கீழ் இயங்கும் நிலையங்களில் இருந்து வரும் தகவல்களையும், உயர் அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகளையும் பதிவு செய்து, அவ்வப்போது, அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.\nஇரவு வரும் தகவல்களை, அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ப, உடனேயோ அல்லது காலையிலோ தெரிவிக்க வேண்டும். தகவல் பெறப்பட்ட நேரம், நடவடிக்கை எடுத்த நேரம் ஆகியவை, பல சந்தர்ப்பங்களில், நீதிமன்றம் முதல், விசாரணைக் கமிஷன் வரை பரிசீலிக்கப்படுவதும் உண்டு.எனவே, காவல் துறையைப் பற்றி, காவலர்களின் அலுவல் தன்மை பற்றி தெரியாதவர்கள், ஆடர்லி பற்றி முன்னர் பேசினர். இப்போது, காவல் துறையில் பணியாற்றும் சிலரே, பேசுவது தான் விந்தையாக இருக்கிறது.\nபொதுமக்கள், காவலர்களை மதித்து, ஒத்துழைப்பு வழங்க, அவர்கள் வ��ரும்புவது, எல்லாரையுமே சமூக விரோதிகள் போல பார்க்காமல், இனிமையாக பழகி, பணியில் நேர்மையாகவும், கடமை உணர்வோடும் செயல் பட வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேசிய தலைவரை நம்மில் உருவாக்குவோம்\nஇருளில் ஆழ்த்திய இருவர் ஆணவம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநீங்கள் குறிப்பிட்டு உள்ள பல்வேறு கருத்துகள் முற்றிலும் உண்மையானவை . உங்கள் கருத்துக்களில் உள்ள பல்வேறு அம்சங்களை உங்கள் காவல் துறையில் பனி புரியும் அனைவருக்கும் 8 மணி நேர புத்தாக்க பயிற்சிக்கு ஏற்பாடு செய்தால் ஆறு மாதத்தில் நீங்களும் நானும் சேர்ந்து எந்த வித பண பயனும் எதிர்பார்க்காமல் முறையாக பயிற்சி அளித்து காவல் துறையை உத்வேகம் அடைய செய்யலாம் துறையின் மாண்பு மரியாதை அந்தஸ்து மதிப்பு கண்ணியம் பராக்ரமம் மற்றும் எல்லாம் மேம்படும் .\nஇதையே அவர் பணியில் இருக்கும்போது கூறியிருக்கலாமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதை��் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய தலைவரை நம்மில் உருவாக்குவோம்\nஇருளில் ஆழ்த்திய இருவர் ஆணவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kayalconnection.com/?p=64425", "date_download": "2020-08-04T23:35:59Z", "digest": "sha1:TMDY7NB7EQTTW7LSDDGBFFVIDAZM2ZEH", "length": 9873, "nlines": 51, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் வாவு கல்லூரியில் ஒரு நாள் திறன் பயிற்சி முகாம் 64425", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் வாவு கல்லூரியில் ஒரு நாள் திறன் பயிற்சி முகாம்\nகாயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் வணிக செயலாட்சியல் துறையின் சார்பாக ஒரு நாள் திறன் பயிற்சி முகாமில் வாணிப தகவல் தொடர்பு மேலாண்மை (Skill Training for Youth on Business Communication Management) என்ற தலைப்பில் 03.08.2017 வியாழன் அன்று 10.00 மணியளவில்,\nகல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில் துணைத்தலைவர் ஹாஜி வாவு S.A.R. சாகுல் ஹமீது B.E MS (USA) மற்றும் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இறைமறை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் த��டங்கியது.\nவணிக செயலாட்சியல் துறைத்தலைவர் பேராசிரியர் திருமதி செ.அ. ரஹ்மத் ஆமினா பேகம் MBA., M.Phil., MBA(HR) வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. அவர்கள் தொடக்க உரை வழங்கினார்.\nஹாஜி வாவு S.A.R. சாகுல் ஹமீது ஷாஜஹான் B.E MS(USA) அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.\nசிறப்பு விருந்தினர் Dr. S. மனோவ ராஜா M.A., M.Ed., MHRM., DD (University of Jeruselam)அவர்கள் வாணிப தகவல் தொடர்பு மேலாண்மை குறித்து மாணவிகளுக்கு பயிற்சிகளை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் 11 கல்லூரிகளிலிருந்து 101 மாணவிகளும் 6 பேராசியர்களும் கலந்து கொண்டனர். துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் அவர்கள் நிறைவுரை வழங்கினர்.\nஅல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் பங்கு பெற்ற அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் பேராசிரியருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.\nவணிக செயலாற்றியல் துறை பேராசிரியர் செல்வி த. சாந்தாதேவி MBA அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி துஆ ஓத, தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது.\nஒரு நாள் திறன் பயிற்சி முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் வணிக செயலாட்சியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகளும் செவ்வனே செய்திருந்தனர்.\nநிலைப்படம் மற்றும் தகவல்: கல்லூரி நிர்வாகம்\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coimbatore-arakkonam-rail-transport", "date_download": "2020-08-04T23:10:18Z", "digest": "sha1:IBXHOJXURD47GGUT3SVRJ4JHT4GXUPXP", "length": 12285, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோவை - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை முதல் ரயில் போக்குவரத்துத் தொடக்கம்! | Coimbatore - Arakkonam - Rail Transport | nakkheeran", "raw_content": "\nகோவை - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை முதல் ரயில் போக்குவரத்துத் தொடக்கம்\nகரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக நாடு முழுக்க ரயில் போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. ரயில் சேவை இல்லாததால் பொது மக��கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தொடர்ந்து தமிழகத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு, கடந்த 1ஆம் தேதி முதல் நான்கு வழித்தடங்களில் மட்டும் முதற்கட்டமாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி ஈரோடு வழியாக தினமும் கோவை - காட்பாடி ,காட்பாடி -கோவைக்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும், கோவை மயிலாடுதுறை ,மயிலாடுதுறை கோவைக்கு ஜன சதாப்தி ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் ரயில்வே நிர்வாகம், \"இரண்டாவது கட்டமாக வரும் 12ஆம் தேதி முதல் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கும், கோவையிலிருந்து அரக்கோணத்திற்கும் தினந்தோறும் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயிலில் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டு, அரக்கோணத்தில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கும், அதேபோல் கோவைலில் இருந்தும் இயக்கப்பட உள்ளது. அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்கு ரயில் புறப்பட்டு ஈரோட்டிற்கு மதியம் 12. 07 மணிக்கு வந்து பிறகு புறப்பட்டுச் செல்லும்.\nஅதே போல் கோவையிலிருந்து மதியம் 3.15 புறப்பட்டு ஈரோடுக்கு மாலை 4.47 மணிக்கு வந்து, 4.50 சேலம் நோக்கி புறப்பட்டுச் செல்லும். இந்த ரயில்களில் செல்வதற்கான பயண டிக்கெட்டுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது எனத் தெரிவித்துள்ளது. தினந்தோறும் கோவையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தொழில் நிமித்தமாக திருப்பூர், ஈரோடு, சேலம், என பயணம் நடந்து கொண்டே இருக்கும் சென்னை தவிர மற்ற ஊர்களுக்கு ரயில் பயணம் மெல்ல மெல்ல தொடங்குவது தமிழகத்தின் இயல்பு நிலையை ஏற்படுத்த உதவுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோவையில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 1 கோடியில் நிவாரணப் பொருட்கள் -அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்\nமின் கட்டணத்திற்கு எதிராக முழக்கம்... தி.மு.க.வினரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார்...\nகாதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த இளைஞன் கைது...\nகாதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு... கோவையில் பரபரப்பு...\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\nஊரடங்கிலும் பசித்தோருக்கு உணவு... அசத்தும் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை\nஎன்.எல்.சி விபத���தில் மேலும் இருவர் உயிரிழப்பு\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/rss-agenda-friends-police-who-infiltrated-police-exclusive-pictures/rss-agenda-friends", "date_download": "2020-08-04T23:16:23Z", "digest": "sha1:IW3MPRBQH55BY345Z6YJITKQSDHPKIB7", "length": 11508, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா! காவல்துறைக்குள் ஊடுருவிய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்! EXCLUSIVE படங்களுடன் | RSS. Agenda! Friends of the police who infiltrated the police! With EXCLUSIVE pictures | nakkheeran", "raw_content": "\n காவல்துறைக்குள் ஊடுருவிய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nசாத்தான்குளம் போலீசாருடன் சேர்ந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை தாக்கிய \"ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்'’அமைப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது அதிகாரப்பூர்வமான அமைப்பா என மனித உரிமை ஆணையமும் கேள்வி எழுப்பியுள்ளது. ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் இருப்பவர்களில் பலர் இந்துத்துவ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசி.பி.(சி)ஐ.(டி) விசரணை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கு���ா\nசாத்தான்குளம் போல போலீஸ் ராஜ்ஜியமாகும் இந்தியா\nகேரள முதல்வரை உரசிப் பார்க்கும் தங்கக் கடத்தல்\nஅடுத்தடுத்து கொல்லப்படும் பெண் பிள்ளைகள்\nஅந்தக் கொலையை நான் பார்க்கல -போலீஸ் சாட்சியின் வாக்குமூலம்\nசட்டம் தன் கடமையை செய்ததா\nநாயகன் அனுபவத் தொடர் (5) -புலவர் புலமைப்பித்தன்\nசிக்கனல் திராவிட விநாயகர் கேட்ட தி.மு.க. நிர்வாகி\nபோலீஸை என்கவுண்டர் செய்த ரௌடி முன்கூட்டியே தகவல்கொடுத்த காக்கிகள்\nசுற்றி நின்று அடித்த போலீஸ் அதிர்ச்சியுடன் நேரில் பார்த்த வக்கீல்கள்\nடூரிங் டாக்கீஸ் டிரைலர்தான் விட்டிருக்காங்க\n மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட எஸ்.பி.\nராங்கால் சசிகலாவை சமாளிக்க எடப்பாடியின் 60% பார்முலா\nசி.பி.(சி)ஐ.(டி) விசரணை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா\nசாத்தான்குளம் போல போலீஸ் ராஜ்ஜியமாகும் இந்தியா\nகேரள முதல்வரை உரசிப் பார்க்கும் தங்கக் கடத்தல்\n“யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை...”- நடிகர் நிதின் சத்யா\nவைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nசிறப்பு செய்திகள் 14 hrs\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.டி.உஷா | வென்றோர் சொல் #6\n பாஜகவில் இணைகிறாரா திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/technology-news/whatsapp-app-introduced-in-all-jio-phones/60131", "date_download": "2020-08-04T22:37:38Z", "digest": "sha1:NL7GL6O7XYIONCV3RHUOSOV2D7BRHCN3", "length": 4725, "nlines": 20, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "ஜியோ போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்சப் வசதி", "raw_content": "\nஜியோ போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்சப் வசதி\nஅம்பானியின் ஜியோ போனில் வாட்சப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜியோ போன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த மொபைலின் இரண்டாவது மாடலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜியோவின் நிறுவனரான முகேஷ் அம்பானி ஜியோ போனில் வாட்சப், யூடியூப், பேஸ்புக் போன்ற பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்த படுவதாக பொது கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.\nதெரிவித்த அடுத்த ஒரு மாதத்திலே ஜியோ போனில் வாட்சப் வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஜியோ போனின் செயல்பாட்டிற்கேற்ப வாட்சப் செயலி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியான இரண்டு மாடல் ஜியோ போனிலும் வாட்சப் சேவையை பெற வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் ஜியோ ஸ்டோரில் இருந்து வாட்சப் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.\nமேலும் வரும் அனைத்து ஜியோ போனிலும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் வாட்சப் செய்து தடையின்றி வழங்கப்படுகிறது. டவுன்லோட் செய்த பிறகு வாட்சப் செயலியை உபயோகப்படுத்த தங்களது மொபைல் எண்ணை ரிஜிஸ்டர் செய்து கொண்டு மொபைல் எண்ணை உறுதி படுத்த வேண்டும். இதன் பிறகு மலிவான ஜியோ போனிலும் வாட்சப் செயலியின் சிறப்பம்சத்தை உபயோகப்படுத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மெசேஜ்களை அனுப்பலாம்.\nஜியோ போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்சப் வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaivivasayam.in/details1.php?id=30", "date_download": "2020-08-05T00:56:06Z", "digest": "sha1:EOD5XLOVJU4P5TCJ3YG2RPU72SV3MKCX", "length": 22342, "nlines": 132, "source_domain": "pasumaivivasayam.in", "title": "காடை வளர்ப்பு", "raw_content": "\nகாடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் ���டத்தப்படுகின்றன.\nஇறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nமிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.\nசுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.\nஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.\nஜப்பானியக் காடை வளர்ப்பு முறை\nகாடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கலாம். காடைகளைத் தரையில் அதாவது ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம்.\nஒரு சதுர அடியில் ஐந்து காடைக்ள வரை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்டு, காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச் செலவு ஏற்படுத்தும். எனவே காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.\nஇறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும் பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம் இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் வளர்க்கவேண்டும். கூண்டு ஒன்றுக்கு 100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம் இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.\nகுஞ்சுப்பருவக் கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல் வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5க்கு 1.5 செ.மீ உள்ளதாக இருக்கவேண்டும். கம்பிவலைக்கடியில் தகடுகள் பொருத்தவேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில் உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாது. இந்தத் தகடுகளில் விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியான வடிவமைப்பு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கூண்டும் 4 அல்லது 5 அடுக்குகள் கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம்.\nஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி) என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம் வரை வளர்க்கலாம். இரண்டு வாரத்திற்கு பிறகு விற்பனை ஆகும் வரை (ஆறு வாரம் வரையில்) 125-150 ச.செ.மீ இடவசதி ஒவ்வொரு காடைக்கும் அளிக்கப்படவேண்டும். 14க்கு இரண்டரை அடி அளவுள்ள கூண்டில் 50 காடைகள் வரை வளர்க்கலாம்.\nகாடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும் 2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென சில நிறுவுனங்கள் தீவனம் தயாரித்து வ���ற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம்.\n100 கிலோ காடைத் தீவனம் தயாரிக்க தேவைப்படும் தீவனப்பொருட்கள்\nவளரும் காடைத் தீவனம் (கிலோ)\nவெள்ளைச் சோளம் (அ) கம்பு\nஎண்ணெய் நீக்கிய அரிசி தவிடு\nஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும் சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும். இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.\nகாடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.\nகோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.\nகாடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான் இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப் புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்கின் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.\nகாடைக்குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகம் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் முட்டையிடும் காடைகளுக்குப் போதுமான அளவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அளிக்கப்படாததால் இவ்வாறு நேரலாம்.\nகாடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள்\nமேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விடக் காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.\nஎனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல் இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக் கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாக்கலாம்\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\nஆடுகளில் செரிமானக் கோளாறு ஓர் பார்வைdds\nநுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.3.83 கோடி நிதி ஒதுக்கீடு தோட்டக்கலைத்துறை தகவல்dds\nஅதிக புரதச்சத்துள்ள கால்நடைத்தீவனப்பயிர் தட்டைப்பயறு கோ 9dds\nபருவ கால சூழ்நிலைகேற்ற மக்காச்சோள சாகுபடி\nமா சாகுபடி முறை தொழிநுட்பம்\nபருத்தி சாகுபடியில் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்\nலாபம் தரும் திலேப்பியா மீன் வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26858", "date_download": "2020-08-04T22:40:28Z", "digest": "sha1:OK4KNCL33LIDS3HD6JC6OMQCKWGY6GWT", "length": 9917, "nlines": 129, "source_domain": "puthu.thinnai.com", "title": "வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 93\nஆதாமின் பிள்ளைகள் – 3\nமூலம் : வால்ட் விட்மன்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nபூரண மனிதர் ஆயிரம் பேர்\nஆயிரம் பேரெழில் வடிவு மாதர்\nவளர வேண்டும் அந்த ரகசியம்\nஅதன் வலிய உறுதித் தெளிப்பு\nமானி டத்தின் நிலைப்பாடு அது;\nசூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.\nஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6\nதொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்\nஉஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு\nதினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை\nபெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு\nபாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி\nபேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22\nயேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு\nநிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்\nஒரு புதிய மனிதனின் கதை\nவாழ்க்கை ஒரு வானவில் – 21\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1\nசாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 93\nஎன் சுவாசமான சுல்தான் பள்ளி\nPrevious Topic: ஈரத்தில் ஒரு நடைபயணம்\nNext Topic: சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/vidharth-and-udhaya-join-hands-for-sharans-agni-natchathiram/", "date_download": "2020-08-04T23:42:46Z", "digest": "sha1:I3IE2PM2EOPEUHY4QWVEQNJRRMZ7BVV7", "length": 9890, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அக்னி நட்சத்திரம் மறுபடியும் தயாராகுது: இதில் உதயா – விதார்த் மோதல்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅக்னி நட்சத்திரம் மறுபடியும் தயாராகுது: இதில் உதயா – விதார்த் மோதல்\nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\nடிக் டாக் ஆப்-பை மைக்ரோசாப்ட் வாங்கப் போகுது\nபுதிய கல்விக் கொள்கையில் அரசியல் பேச விரும்பவில்லை\nநட்பு குறித்த புதிய கதை களத்தில் உருவாகும் ‘’நண்பன் ஒருவன் வந்த பிறகு’’\nஅக்னி நட்சத்திரம் மறுபடியும் தயாராகுது: இதில் உதயா – விதார்த் மோதல்\nin Running News2, சினிமா செய்திகள்\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ கரிஷ்மடிக் கிரியே��ன்ஸ்’ மணிகண்டன் சிவதாஸ் – ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.\n1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா – விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக உருவாகிறது.\nஇப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர் களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nமணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎல் கே விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய் ஆர் பிரசாத் இசைக்கு, பா விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.\nவரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிக-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.\nநடிகை ப்ரீத்தி ஷர்மா போட்டோ ஷூட்\nஜம்மு காஷ்மீர் முழுவதும் ஆகஸ்டு 4, 5 ஆகிய 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ\nபுலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை\nஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா\nஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nபீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-222%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-08-04T22:23:14Z", "digest": "sha1:FQCFF36OX5P2CUWWLIGAETUHOUU3DP6Z", "length": 11412, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சம்பத் வங்கியின் 222வது கிளை தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டது - சமகளம்", "raw_content": "\n��ிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nதமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள் – தவத்திரு வேலன் சுவாமிகள்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் – தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nயாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி\nபொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nவேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் -யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்\nதேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nசம்பத் வங்கியின் 222வது கிளை தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டது\nநேற்றைய தினம் சம்பத் வங்கியின் 222வது கிளை தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொது முகாமையாளா் அரவிந்த பெரேரா மங்கள விளக்கேற்றி வைத்து நாடா வெட்டி வங்கி கிளையை திறந்து வைத்தார்.\nவங்கி முகாமையாளா் ரொஷான் சஞ்சிவ ஜெயரத்ண உட்பட பல பிரமுகர்கள் அதிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious Postசட்ட விரோத மது , போதைவஸ்து விற்பனையாளர்கள் உட்பட 51 பேருக்கு எதிராக கிழக்கில் சட்ட நடவடிக்கை Next Postவடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்\nநிறுவனமயப்படுத்தப்பட்ட முடிவுகள் அவசியம்; மக்கள் நலன் சார்ந்தவர்களை தெரிவுசெய்யுங்கள்: புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை\nதமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள் – தவத்திரு வேலன் சுவாமிகள்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/caution-fishermen-should-not-go-to-sea-on-the-8th", "date_download": "2020-08-04T23:21:31Z", "digest": "sha1:FTWENKPD6BKATTHYFIVA5CWOUGAV7HHJ", "length": 5085, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "எச்சரிக்கை..! வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.!", "raw_content": "\n10,000 ஆண்டுகள் பழமையான அரியவகை யானையின் எலும்புக்கூடு கண்டுபிடுப்பு.\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\n வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.\nவங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம். வங்கக் கடலுக்கு\nவங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம்.\nவங்கக் கடலுக்கு இரண்டு நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 13 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் வரும் 8ம் தேதி வங்கக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..\nராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது - அத்வானி பேச்சு.\nடிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..\n#BREAKING: மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று.\nகுட் நியூஸ் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் குணமடைந்துள்ளனர்\n#Corona death: தமிழகத்தில் இன்று ஓரே நாளில் மட்டும் 108 பேர் உயிரிழப்பு.\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு.\n#BREAKING : சென்னையில் இன்று ஒரே நாளில் 1023 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது- சீனா டெய்லி ஊடகம்.\n#BREAKING: பாஜகவில் இணையும் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/67660/", "date_download": "2020-08-04T22:22:25Z", "digest": "sha1:UK24ZXOWYSHTORMWHZV26W7KTCA5TM3B", "length": 10921, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளியில் பேசுமளவுக்கு நெருக்கடியும் இல்லை அரசாங்கத்தில் மாற்றமும் இல்லை : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளியில் பேசுமளவுக்கு நெருக்கடியும் இல்லை அரசாங்கத்தில் மாற்றமும் இல்லை :\nதற்போது நிலவுகின்ற அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இன்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, வெளியில் தெரிவிக்கின்ற அளவுக்கு நெருக்கடி நிலமை இல்லை எனவும் தொடர்ந்து ஒன்றிணைந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அரசாங்கத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்போவில்லை எனவும் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இயங்கும் எனவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ள அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsno change tamil tamil news அமைச்சரவை கூட்டம் அரசாங்கத்தில் நெருக்கடி மாற்றமும் இல்லை வெளியில் பேசுமளவுக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nசந்தருவன் சேனாதீரவுக்கான அழைப்பாணையை அவரிடம் ஒப்படைக்க முடியாது போயுள்ளது\nபாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது :\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--Fees--%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE---%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--OnlineClass-3204097", "date_download": "2020-08-04T23:33:35Z", "digest": "sha1:3UQSP7F7TS34KQEGNYBVB4HNZBDXNHG3", "length": 12125, "nlines": 397, "source_domain": "news.indiaonline.in", "title": "ஆன்லைன் வகுப்பு \"Fees\" வாங்குவதற்கு மட்டுமா ? - காயத்ரி, பேராசிரியர் பதில் | OnlineClass - By news.indiaonline.in", "raw_content": "\nஆன்லைன் வகுப்பு \"Fees\" வாங்குவதற்கு மட்டுமா - காயத்ரி, பேராசிரியர் பதில் | OnlineClass\nஆன்லைன் வகுப்பு \"Fees\" வாங்குவதற்கு மட்டுமா - காயத்ரி, ���ேராசிரியர் பதில் | OnlineClass\nகொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றி மெழுகுவர்த்தியை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தல்: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மாணவர்கள்\nவாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றி மெழுகுவர்த்தியை கொண்டு பல்வேறு விதமான ஓவியங்களை நகைக்க .....\nகீழடி அகழாய்வில் 6 சிறிய வட்ட துளைகள் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் தோண்டியது எதற்காக\nதிருப்புவனம்: கீழடி அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தோண்டிய வட்டவடிவ சிறிய துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங .....\nவாகனத்திற்கு அனுமதி மறுப்பால் விரக்தி: கல் குவாரியில் 2,000 லிட்டர் பாலை ஊற்றிய வியாபாரி\nபோச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவர் கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் பா .....\nசெல்போனில் பலமணி நேரம் செலவழிப்பதால் மன அழுத்தத்திற்கு தள்ளப்படும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்: ஆன்லைன் வகுப்புகளால் பார்வை பாதிக்கும் அபாயம்\nசேலம்: ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனில் பல மணி நேரம் செலவழிப்பதால் ஆசிரியர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் .....\nஆன்லைன் வகுப்பு \"Fees\" வாங்குவதற்கு மட்டுமா - காயத்ரி, பேராசிரியர் பதில் | OnlineClass\nஆன்லைன் வகுப்பு \"Fees\" வாங்குவதற்கு மட்டுமா - காயத்ரி, பேராசிரியர் பதில் | OnlineClass .....\nஅரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமா - கல்வியாளர் vs அதிமுக இடையே காரசார விவாதம்\nஅரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமா - கல்வியாளர் vs அதிமுக இடையே காரசார விவாதம் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/08/23/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-08-04T22:50:06Z", "digest": "sha1:5UPIW2TQPBNLRLU6PJXPBHTEK3GPXQL2", "length": 9514, "nlines": 212, "source_domain": "sathyanandhan.com", "title": "எதிர்பார்ப்புடன் ஒரு பாராட்டு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← பிகார் ரயில் விபத்து – நடுநிலையாக ஒரு பார்வை\nநகல்கள் இயலாத போது →\nPosted on August 23, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிருவண்ணாமலையில் ஒரு மருத்துவக் கல்லூரி அதுவும் அரசுக் கல்லூரி வருவது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை. அதை தமிழக முதல்வர் சென்னையில் இருந்தே துவங்கி வைத்திருக்கிறார். பல திட்டங்களை அரசுகள் இவ்வாறு துவக்குவதும் காணொளி மூலம் கூட்டம் போடாமலயே விவாதங்கள் செய்வதும் அரசு தரப்பில் கிட்டத்தட்ட நடைமுறையாகி இருக்கிறது. இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\nபாராட்டு எதற்காக என்பது எல்லோருக்குமே தெரியும். நேரம், எரிபொருள், ஏனைய செலவுகள் இவற்றைத் தவிர்க்க அரசாங்கமே மெனக்கெடுகிறது. ஆனால் தனி மனிதனோ ஒரு திருமணத்தில் தன் வாழ்நாள் உழைப்பை, சேமிப்பைத் தொலைத்து விடுகிறான்.\nஎதிர்பார்ப்புக்கு வருவோம். அரசு நிறுவனங்கள், அரசு நடைமுறைகள் இன்னும் காகிதத்தை அடிப்படையாக வைத்தே இருக்கின்றன. இந்தக் காகிதம் அசலா இல்லையா என்று ஒரு பிரச்சனை, சந்தேகம் எப்போதுமே உண்டு. மேலும் இதைப் பாதுகாப்பதும் மறுபடி பயன் படுத்துவதும் மிகவும் சிரமம். தீ விபத்தில் பல முக்கிய ஆவணங்கள் போயே போய் விடுகின்றன.\nகாகிதத்துக்கு மாற்றாக மின்னணு அரசாங்கம் இன்னும் கொளையளவில்தான் இருக்கிறது. இது நடைமுறைப்படும் போது ஊழல்களும் பெருமளவு ஒழியும். இணையதளத்தில் விவரங்களை சேமிக்கவும் வழி உள்ளது. எந்தப் பயனாளி அல்லது தொடர்புடையவரும் எளிதில் அவற்றை எடுத்துப் பயன் படுத்த முடியும். அரசுகள் இந்த திசையில் சிந்திக்கும் போது ஒரு பெரிய மாற்றம் வரும். அது மக்கள் நலனுக்கு உகந்ததாகவும் ஊழலுக்கு எதிராகவும் அமையும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← பிகார் ரயில் விபத்து – நடுநிலையாக ஒரு பார்வை\nநகல்கள் இயலாத போது →\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2658221", "date_download": "2020-08-04T23:54:49Z", "digest": "sha1:SZ5ZYQGC4Y2JKMYMSYKAME6RL22Q5BQ3", "length": 3336, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொடரி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொடரி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:36, 17 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n00:42, 3 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:இந்தியத் திரைப்படங்கள் using HotCat)\n02:36, 17 பெப்ரவரி 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81.%E0%AE%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D_8501_162_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-04T23:47:16Z", "digest": "sha1:XVBL4XG25NC3VSKKPPS7ANK3NBXE2KCY", "length": 9341, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது - விக்கிசெய்தி", "raw_content": "இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது\nஇந்தோனேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்\n14 திசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n28 திசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது\nஞாயிறு, திசம்பர் 28, 2014\nஇந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 155 பயணிகள் 7 பணிக்குழுவினருடன் சாவா கடல் மீது பறந்து கொண்டிருந்த போது சனிக்கிழமை அன்று (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) காலையில் மறைந்தது. அதை தேடும் பணியில் இந்தோனேசியாவின் வான் படையும் கப்பல்களும் ஈடுபட்டிருந்தன. மோசமான வானிலை காரணமாக தேடும் பணி நிறுத்தபட்டது. அடுத்த நாள் காலை தேடுதல் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபயணிகளில் 149 பேர் இந்தோனேசியர்கள் ஒருவர் சிங்கப்பூர், ஒருவர் பிரித்தானியா, ஒருவர் மலேசியா, மூவர் தென் கொரியா. பணிக்குழுவினரில் வானோடி ஒருவர் பிரெஞ்சுக்காரர் மற்ற ஆறு பேரும் இந்தோனேசியர்கள்.\nவிமானம் கிளம்பிய 45 நிமிடங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப் பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பாக, மோசமான வானிலை காரணமாக விமானி மாற்றுப் பாதை வழங்கக் கோரியதாகவும், மேகக்கூட்டத்தை தவிர்க்க 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த வானூர்தியை 38,000 அடியில் பறக்க அனுமதி கோரியதாகவும் இந்தோனேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வானூர்தி ஏர்பசு 320-200 வகையை சார்ந்தது. இந்தோனேசியாவின் சாவா தீவின் கிழக்கு சாவா மாகாணத்தின் தலைநகரான சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் போது மறைந்துள்ளது. சுரபயா நகரில் இருந்து கிளம்பிய 42 நிமிடத்தில் வானூர்தி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.\n2008 இவ்வானூர்தியை ஏர் ஆசியா நிறுவனம் வாங்கியது. அது இதுவரை 13,600 தடவை பறந்துள்ளது. பறந்த மொத்த நேரம் 23,000 மணிகள் ஆகும். இதன் வானூர்திகள் 20,500 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளார்கள் இதில் 7,000 ஏர் ஆசியாவில் பறந்தது ஆகும்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1482448", "date_download": "2020-08-04T23:06:53Z", "digest": "sha1:GY3GLMC2SSLCHRHMJCP6Q4NTGTYNLE46", "length": 30866, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவைதானா கருத்துக் கணிப்புகள்?| Dinamalar", "raw_content": "\nநாளிதழ் படித்து அறிவு வளர்த்தேன்: ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ... 1\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் குசும்பு வீடியோ\nசுஷாந்த் சிங் மரண வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரை\nகவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் ...\nஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் ... 7\nகொரோனா பராமரிப்பு நெறிமுறைகளை மேம்படுத்த தெலங்கானா ...\nகர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு\nலெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு: தலைநகர் ... 9\nகத்தாரில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 252 பேர் மீட்பு\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.30 கோடி நிதி: அறக்கட்டளை ... 1\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள��� பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 151\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\n'தமிழகத்தின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம்' 120\nசட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், கருத்துக் கணிப்பு எனும் பெயரில் மக்களை, மக்களின் மன நிலையைத் திசை திருப்பும் முயற்சியில், சிலர் ஈடுபட்டிருக்கின்றனர். ஏன் இதைச் செய்ய வேண்டும். இதனால், மக்களுக்கு ஆற்றும் அரும்பணி தான் என்ன; இவர்கள் இதைத் தன்னிச்சையாகச் செய்கின்றனரா அல்லது ஏதேனும் ஓர் அரசியல் கட்சியால் அதன் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றனரா என்ற நியாயமான கேள்விகள் மக்கள் மனதில் எழுந்திருக்கின்றன.\nதேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்போது மக்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு ஓட்டளித்து, அவர்களைத் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். அதற்குள் இத்தகைய கருத்துக் கணிப்புகள் நடத்த என்ன அவசியம்கருத்துக் கணிப்பு நடத்துவதால் பொதுமக்களுக்கு என்ன லாபம்கருத்துக் கணிப்பு நடத்துவதால் பொதுமக்களுக்கு என்ன லாபம்\nதேடும்போது தான், இந்தக் கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சில ரகசிய உண்மைகள் அம்பலத்திற்கு வருகின்றன.\nமேக்யவில்லி என்னும் மேலை நாட்டு எழுத்தாளன், 'ஓர் அரசியல்வாதியின் வெற்றிக்கு மூன்று முக்கியமான தகுதிகள் தேவை' என்பான். அந்த மூன்று தகுதிகள், பொய்ப்\nபிரசாரம், ராஜ தந்திரம், படை பலம் ஆகியவை தான். இத்தகுதிகளைப் பழம் தின்று, கொட்டை போட்ட நம் அரசியல்வாதிகள் அதிகமாகவே பெற்றிருக்கின்றனர்.பொய்ப் பிரசாரத்தை திறம்படச் செய்வதில் நம் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவர்கள் அல்லர், சளைத்தவர்கள் அல்லர்.இன்றைய சூழலில் ராஜ தந்திரம் என்பது யாரை, எப்படி ஏமாற்றினால் நம் வியூகம் வெற்றி பெறும், கொள்கை, கோட்பாடுகளை எல்லாம் தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டி, குப்பைத் தொட்டியில் போட்டு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, சந்தர்ப்பவாத அரசியல் பண்ணுவதில் எந்தக் கட்சி திறமையாகச் செயல்படுகிறதோ, அந்தக் கட்சிக்குத் தான் வெற்றி வா��்ப்பு அதிகம். நேர்மையற்ற, சுயநலமிக்க, கீழ்த்தரமான, 'கூட்டணி தர்மத்தை' பின்பற்றுவது தான், நம் அரசியல் தலைவர்களின் ராஜதந்திரம்.\nமன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் வீரம் செறிந்த, மன்னர்களின் கட்டளைகளை ஏற்று, தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் வீர மறவர்கள் தேவைப்பட்டனர்.தற்போது சுதந்திர இந்தியாவில் எந்தக் கட்சிக்குத் தொண்டர் பலம் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தொண்டர்கள், அந்தக் கட்சியின் தலைவரிடம் கண் மூடித் தனமான விசுவாசம் கொண்டு, தங்கள் தலைவருக்கு ஏதேனும் சிறு சோதனை ஏற்பட்டால் கூட, தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சுயமாகச் சிந்தித்து, அறிவியல் பூர்வமாக முடிவெடுக்கத் தெரியாத தொண்டர் பலத்தைப் பெற்றிருக்கிற கட்சிகள்.ஆனால், பொய்ப் பிரசாரத்தைத் தனித்துப் பார்ப்பதை விட, அதையும் ராஜ தந்திரத்தின் ஒரு கூறாகப் பார்ப்பது தான் சரியாக இருக்கும். பொய்ப் பிரசாரம் பல விதங்களில் செய்யப்பட்டாலும், மக்களை எளிதில் ஏமாற்ற, மக்களைத் தாங்கள் விரிக்கும் மாய வலையில் விழச் செய்ய, யாருக்கு ஓட்டளிப்பது என்று தெரியாமல்ஊசலாடும் மன நிலையில் இருக்கும் வாக்காளர்களைத் தங்கள் கட்சியின்பால் திருப்பக் கையாளும் ஒரு யுக்தி தான் கருத்துக் கணிப்பு.\nகருத்துக் கணிப்புகளால், அரசியல்வாதிகள் தான் பயன் அடைவரே தவிர, பொதுமக்களுக்கு இதனால் அப்படி என்ன பெரிய பயன் கிடைத்து விடப் போகிறது\nகருத்துக் கணிப்பு எடுப்பவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்களை எல்லாம், எப்படி கட்சி சார்பற்றவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும்.நீங்கள் எந்தக் கட்சியைச்\nசேர்ந்தவர் என்ற கேள்வி ஒருபோதும் எழுப்பப்படுவதில்லை; அதற்கான பதிலையும் கருத்துக் கணிப்பில் தருவது இல்லை.கருத்துக் கணிப்பு எடுப்பவர்கள், பொதுமக்களிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களைத் தருவரா\n நீங்கள் இப்போதுள்ள நம் அரசியல் தலைவர்களில் யாரை நேர்மையானவர் என்று கருதுகிறீர்கள்.\n*நம் அரசியல்வாதிகளில் யார் லஞ்ச, ஊழல் புரியாத அப்பழுக்கற்ற, துாய்மையான அரசியல்வாதி\n*நம் அரசியல்வாதிகளில் யார் தன் சொந்த, பந்தங்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படுபவர்கள்\n*நம் அரசியல் தலைவர்களில் யார் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிக அளவில் சொத்துச் சேர்த்தவர்\n*எந்த அரசியல் தலைவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில், வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க தொழிற்சாலைகளை நிறுவினார்\n*தண்ணீர் தட்டுப்பாடு, மின் பற்றாக்குறையை அறவே நீக்க, எந்த அரசியல் தலைவர் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தார்\n*சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும், ௬௦ சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குள் கீழ் வாழ வேண்டிய அவலநிலையை உருவாக்கிய அரசியல் கட்சிகள் எவை\n*மக்கள் செல்வாக்கு தங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்று, தம்பட்டம் அடித்துக் கொண்டே, தனித்துப் போட்டியிடப் பயந்து, கொள்கையற்ற கூட்டணி அமைப்பதில், எந்தக் கட்சி ஆர்வம் காட்டுகிறது\n*தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளி வீசி, தேர்தல் முடிந்து, ஆட்சியில் அமர்ந்ததும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்\nஇப்படிப்பட்ட உருப்படியான கேள்விகளை, மக்களிடம் கேட்பதை விட்டு விட்டு, நீங்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பீர்கள்; அடுத்த எந்தக் கட்சியின் தலைமையில் உள்ள கூட்டணி வெற்றி பெறும் எனக் கேட்டு, மக்கள் தரும் ஜோதிட பதில்களை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். ஜனநாயகத்தின் பெயரால், இப்படிப்பட்ட கூத்துகள் நடைபெற, அரங்கேற நம் அரசுகளும், நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் அனுமதிப்பது கேலிக்கூத்து.\nஅரசியல் சாணக்கியர்கள் கணக்கில்லாமல் பெருகிவிட்ட நம் நாட்டில், இனி பொதுமக்கள் ஊமைகளாய், செவிடர்களாய், செயலற்றவர்களாய், அரசியல்வாதிகளின் எடுப்பார் கைப்பிள்ளைகளாய் இருக்க வேண்டும் என்பது தான், அவர்களின் தலை எழுத்து.\nஎனவே, வெளியில் உத்தமர் போல் பேசுவதும், உள்ளத்தில் கள்ளம், கபடமுடையவர்களாக, சுயநலமே கொள்கையாகக் கொண்டவர்களாக, தேச நலனுக்கும், மக்கள் நலனுக்கும் எதிராகச் செயல்படுபவர்களாக நம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.அரசியல்வாதிகளால் இத்தனை காலம் மக்கள் ஏமாற்றப்பட்டது போதும். இனி மேலாவது மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க, கருத்துக்கணிப்பு போன்ற தேவையற்ற, மக்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாத காரியத்தில் சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்யாமல் இருப்பதே, மக்களுக்குச் செய்யும் பெரு��் தொண்டு.\nகட்டுரையாளர், சிந்தனையாளர், எழுத்தாளர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், பணிநிறைவு\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓட்டுப் போடுவது மட்டுமே குடிமகன் கடமையல்ல\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவ��ை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டுப் போடுவது மட்டுமே குடிமகன் கடமையல்ல\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180761&cat=32", "date_download": "2020-08-04T23:44:08Z", "digest": "sha1:GVCHXPNXL4JHCJV7WEZI7C5D7XXIM3VU", "length": 15117, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "உச்சகட்ட பாதுகாப்பில் புதுச்சேரி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ உச்சகட்ட பாதுகாப்பில் புதுச்சேரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகொரோனா வைரஸ் இந்தியா வருகை; 28 பேர் பாதிப்பு\nபோராட்டம் நடத்த டாக்டர்களுக்கு உரிமை இல்லை\nகொரோனா வைரஸ் அமெரிக்காவில் முதல் பலி\nகொரோனா அறிகுறிகளுடன் கேரளா திரும்பியவர் பலி\nஇந்தியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ் விட திமுக 'டேஞ்சர்'\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமாஜி ஆம் ஆத்மி கவுன்சிலர் ஒப்புதல்\nதன்னம்பிக்கை ராஜாவின் 26 ஆண்டு சட்டப்போராட்டம்\n8 Hours ago செய்திச்சுருக்கம்\nபடங்களை அறக்கட்டளை வெளியிட்டது 2\nஅக்கறை இல்லாமல் எதிர்க்கும் கட்சிகள் 1\nமணிசாரை நடிக்க வைக்க விரும்பினேன்; இயக்குநர் மற்றும் நடிகர் அழகம் பெருமாள் பேட்டி பகுதி 1\n12 Hours ago சினிமா பிரபலங்கள்\nகழிவுநீர் சோதனையில் என்ன பலன் \nகாதலி உட்பட 2 பெண்��ளிடம் விசாரணை\n16 Hours ago செய்திச்சுருக்கம்\nவேதா நிலையத்தை விட பிரமாண்டமாக உருவாகிறது 2\nராகுல் கேள்விகளுக்கு காங்கிரஸ், பா.ஜ., தரப்பு கருத்து\n23 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபெய்ரூட் எங்கும் மரண ஓலம் மக்கள் கதி என்ன\nகொரோனாவால் கிளெய்ம் 240% அதிகரிப்பு 1\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nசிலைகளை காப்பாற்ற தினம் 1 கோடி செலவு 3\nகொச்சி ஏர்போர்ட்டில் பயணிகள் நிம்மதி\n1 day ago செய்திச்சுருக்கம்\nமம்தா விஷமத்தனம்; பா.ஜ. தாக்கு 1\nசங்கு நாதத்துக்கு மருத்துவக்குணம் உண்டு 1\nஊரடங்கில் தொடரும் செயின் பறிப்புகள் 1\n1 day ago சம்பவம்\nதிமுக அதிமுகவுக்கு வானதி சவால் 1\nதல வெறியன் நான்; கொளஞ்சி நசாத் பேட்டி\n1 day ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jun/14/sivakarthikeyan-3171325.html", "date_download": "2020-08-04T23:49:11Z", "digest": "sha1:BZ2W6JETW4WT4S32DRV4FUFCTT5XESKO", "length": 14948, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nதொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\nசிவகார்த்திகேயன், தற்போது மூன்று படங்களில் நடித்துவருகிறார்.\nகடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இசை - இமான���. படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது.\nஆர். ரவிக்குமார், மித்ரன் ஆகியோரின் இயக்கங்களிலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கேஜேஆர் ஸ்டூடியோஸ், 24 ஏஎம் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் - ஹீரோ. சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, நாச்சியார் படத்தில் நடித்த இவானா போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா. ஹீரோ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.\nஇன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அறிவியல் தொடர்பான நவீனக்கதையில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், பானுபிரியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜூலை 7 அன்று தொடங்கியது.\nஇதுதவிர, சிவகார்த்திகேயனின் 17-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - அனிருத்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாண்டிராஜ் படம் தான் அடுத்து வெளிவரவுள்ள சிவகார்த்திகேயன் படமாக இருக்கப் போகிறது. ஆர். ரவிக்குமார், மித்ரன் ஆகியோரின் படங்கள் அதற்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் பாண்டிராஜ் படத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்\nதற்போதைய நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை, அந்தஸ்த்தை மீண்டும் நிரூபிக்கவேண்டிய நிலைமையில் உள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்திய அவருடைய படங்களான வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வசூலில் எவ்வித ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தவில்லை. சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்களைப் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பவில்லை. இந்த விதத்தில் இவ்விரு படங்களும் சிவகார்த்திகேயனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 2016-ல் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரு படங்களையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இதனால் வசூலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் கடைசி மூன்று படங்களில் அவ்வித ஏற்றம் அவருக்கு அமையவில்லை. இதனால் பலவிதமான மாற்றங்கள் உருவாகியுள்ளன.\nதற்போதைய சூழலில், கடந்த வருடம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திய கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜை மலை போல் நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்துக்குத் தற்போது இடைவெளி விடப்பட்டு, பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து இயக்கும்படி ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் முதலில் வெளியான பிறகே ஹீரோ படம் வெளிவரவுள்ளது. இதையடுத்து ரவிக்குமார், விக்னேஷ் சிவன் படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90097/", "date_download": "2020-08-04T23:50:14Z", "digest": "sha1:PFMBWNMGCW6MIG3VKWCHBLCDSNV3RIWU", "length": 13722, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – மறுவாசிப்பில்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது வெண்முரசு – மறுவாசிப்பில்…\nநீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு சில நாட்களுக்கு முன் வெண்முரசு மறு வாசிப்பைத் தொடங்கியிருந்தேன். நான்கு வாரங்களில் பிரயாகை வரை வாசித்து முடித்திருக்கிறேன்.\nமுதன்முறையாக வெண்முரசு வாசித்தபோது மகாபாரதத்தை அறியும் ஆவலே மேலோங்கியிருந்தது. நான் அறிந்தவற்றுக்கும் வெண்முரசுக்குமான தூரத்தை அளந்தே சலித்து விட்டிருந்தேன். மேலும் பல அத்தியாயங்களை தொடர்புபடுத்திக் கொள்ளவும் முடியவில்லை. உங்களுடைய முதல் திறனாய்வு நூலான “நாவல் கோட்பாடு” நல்ல திறப்பினை அளித்தது. அதன்பிறகு வாசித்த எதிலும் வாசிக்கும் வரியைத் தவிர பிறவற்றில் கவனம் ஊன்ற முடியவில்லை. விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவைக்குப் பிறகு நான் மறு வாசிப்பு செய்யும் அடுத்த நூல் வெண்முரசு. ஒரே வித்தியாசம் வெண்முரசு எழுதிமுடிக்கப்படவில்லை என்பதே. எனினும் முதற்கனல் முதல் பிரயாகை வரை ஒவ்வொன்றையும் தனித்தனி நாவலாகவே மறு வாசிப்பு செய்தேன்.\nவெண்முரசுடனான என் மறு வாசிப்பு பிரயாகை வரை\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36\nஇந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்:இரு கடிதங்கள்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 8\nகலையின் வழியே மீட்பு - அன்புராஜுடன் ஒரு பேட்டி\nநீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2019/09/17084804/1261786/breathing-exercise.vpf", "date_download": "2020-08-04T22:44:30Z", "digest": "sha1:T6TRSDLKLSDGDDLIH2XG5WW4VKIZOAHK", "length": 9294, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: breathing exercise", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 08:48\nஅமைதிப்படுத்தும் மூச்சுப்பயிற்சியானது ஒருவரை விரைவில் ஆழமாக அமைதிப்படுத்தும், மனத்தைத் தளரவைக்கும். இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.\nஅமைதிப்படுத்தும் மூச்சுப்பயிற்சியானது யோகாசனம் என்கிற பழங்கலையிலிருந்து விவரிக்கப்படுகிறது. இது வயிற்றின்மூலம் மூச்சுவிடும் உத்தியைப் பயன்படுத்துகிறது. அமைதிப்படுத்தும் மூச்சுப்பயிற்சியானது ஒருவரை விரைவில் ஆழமாக அமைதிப்படுத்தும், மனத்தைத் தளரவைக்கும்.\n1. சத்தமில்லாத, அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். கையை வயிற்றில் வைக்கவும், தோள்கள், நெஞ்சைத் தளர்வாக வைக்கவும். மூக்கின்மூலம் காற்றை மெதுவாக உள்ளிழுக்கவும், வயிறு மேலே எழும்புவதை உணரவும், ஐந்துவரை எண்ணவும்.\n2. ஒரு சிறு இடைவெளிவிடவும். ஐந்துவரை எண்ணவும், காற்றை வெளிவிடவேண்டாம்.\n3. மூக்கு அல்லது வாயின்வழியே காற்றை வெளிவிடவும், ஐந்துவரை எண்ணவும், அதற்குமேலும் எண்ணலாம். காற்றை முழுமையாக வெளிவிடுவது முக்கியம்.\n4. காற்றை முழுமையாக வெளிவிட்டதும், வயிறு தட்டையானதும், வழக்கமான பாணியில் இரண்டுமுறை மூச்சுவிடவும். பிறகு, மேலே கண்ட படிநிலைகள் 1 முதல் 3வரை திரும்பச் செய்யவும்.\n5. இந்தப் பயிற்சியைக் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குத் தொடரவும். இந்த நேரத்தில், குறைந்தபட்சம் ஐந்துமுறையாவது மூச்சுச்சுழலைப் பூர்த்திசெய்யலாம்: உள்ளிழுத்தல்-ஐந்து, வைத்திருத்தல்-ஐந்து, வெளிவிடல்-ஐந்து அல்லது அதற்குமேல். இதைத் தொடர்ந்து செய்யச்செய்ய, காற்றை வெளிவிடும் நேரமானது காற்றை உள்ளிழுக்கும் நேரத்தைவிடக் கொஞ்சம் அதிகமாக இருப்பதைக் காணலாம். அந்த வித்தியாசங்கள் அப்படியே இருக்கட்டும், ஐந்து நிமிடங்களுக்கு இந்தப் பயிற்சியைத் தொடரவும்.\nவிரும்பினால் இதையும் செய்யலாம்: ஒவ்வொருமுறை மூச்சை வெளிவிடும்போதும், ஒரு நேர்விதமான சொல்லைக் குறிப்பிடலாம். உதாரணமாக, 'calm' என்ற ஆங்கிலச்சொல்லைச் சொல்லல��ம். அல்லது, ஒரு நேர்விதமான காட்சியை அல்லது எண்ணத்தைப்பற்றிச் சிந்திக்கலாம், இதைச் செய்யும்போது உடலைத் தளர்வாக விடலாம். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், சில நாள்களில் அந்த நேர்விதமான சொல்லைச் சொல்லும்போதே, அல்லது, அந்த நேர்விதமான காட்சி அல்லது எண்ணத்தை எண்ணும்போதே மனம் கொஞ்சம் தளர்வடைவதை உணரலாம்.\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nமுதுகுவலியை நீக்கும் யோக சிகிச்சை புஜங்காசனம்\nஎப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா\nஉடற்பயிற்சியின் போது செய்யும் இந்த தவறுகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்\nகொரோனாவை விரட்டும் மூச்சுப் பயிற்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/24/", "date_download": "2020-08-04T23:15:38Z", "digest": "sha1:44WWM2DSYS3DPFEOQTTLXA4DK3BIIRON", "length": 7457, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 24, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதவறு இடம்பெறுமாயின் திருத்துவதற்கு பின்வாங்கப்போவதில்லை: ...\nகோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றவியல் வ...\nரவி கருணாநாயக்கவின் சிறுப்புரிமை கேள்விக்கு சபாநாயகர் வரையறை\nசித்தார்த்தனின் பாராளுமன்ற சிறப்புரிமை தேர்தல் பிரசாரத்தி...\nமுறிகள், பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின...\nகோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றவியல் வ...\nரவி கருணாநாயக்கவின் சிறுப்புரிமை கேள்விக்கு சபாநாயகர் வரையறை\nசித்தார்த்தனின் பாராளுமன்ற சிறப்புரிமை தேர்தல் பிரசாரத்தி...\nமுறிகள், பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின...\nதிருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சிங்கப்பூர் பிரத...\nராஜிவ் கொலை: எழுவரின் விடுதலை தொடர்பில் மத்திய அரசு 3 மாத...\n9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமை...\nலிபியாவில் நடத்தப்பட்ட இரட்டை கார்க்குண்டு தாக்குதலில் சு...\nஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜ...\nராஜிவ் கொலை: எழுவரின் விடுதலை தொடர்பில் மத்திய அரசு 3 மாத...\n9000 ஆண்��ுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமை...\nலிபியாவில் நடத்தப்பட்ட இரட்டை கார்க்குண்டு தாக்குதலில் சு...\nஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜ...\nரயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\n2018 உலகக்கிண்ண கால்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு க...\nஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக செந்தில் தொண்டமான் பதவிப்...\nபுங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி மாணவி பலி\nசட்டவிரேதமாக நுழையும் கப்பல்களுக்கு 175 மில்லியன் வரை தண்...\n2018 உலகக்கிண்ண கால்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு க...\nஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக செந்தில் தொண்டமான் பதவிப்...\nபுங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி மாணவி பலி\nசட்டவிரேதமாக நுழையும் கப்பல்களுக்கு 175 மில்லியன் வரை தண்...\nமுறிகள் மோசடி – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாத...\nகொழும்பில் இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு – வீதிக...\nஇந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கைக்கு இருநாள் விஜயம்\nரயில் சாரதிகள் மீண்டும் பணிப்பகிஸ்கரிப்பில்\nகொழும்பில் இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு – வீதிக...\nஇந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கைக்கு இருநாள் விஜயம்\nரயில் சாரதிகள் மீண்டும் பணிப்பகிஸ்கரிப்பில்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735885.72/wet/CC-MAIN-20200804220455-20200805010455-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}